கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1995.05

Page 1
MAY 1995
 


Page 2
ჯჯ-X-XX-XX
لمسجي
ご。
#66;&%6 ޒޗުޠީހިޖުރަ & ޖިޗާއި،
 
 
 
 
 
 

பத் துனைகள் கன்றுக்கு அணிஎன அமைக்கு பாபோல்
5: | Fill:5251 |i॥ னக் கலைசெய் தன்ன அழ கினுக்கு அழகு செய்தார் Tப் பாலவே நாம் 15:புமை உடைத்து மாதோ,
LT.
置リ。

Page 3
எண்ணம். இலங்கை:ஈழயுத்தம்-3? பிரிட்டன்: அயர்லாந்து அரங்கில் மாறும் காட்சிக இந்தியா ஓர் அரசியல் திருப்பம். தமிழ்நாடும் தலைநகரும் வழக்காகிப்போன வாழ்க்கை.
புத்தக விமர்சனம். சொற்சதுரங்கம். ஜன்னல்.
aiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.
ப12 அட்டை
திக்குத் தெரியாத பத்து ஆண்டுகளு யுத்த நெருக்கடிக்கு யாழ்ப்பாண மக் போர் விளைத் விடுதலைப் புலிகளின் ந பற்றிய ஒருரே
நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 

ச் செய்தி: இலங்கை காட்டில். ருக்கு மேலாக ள் சிக்கியுள்ள களின் வாழ்வு புணர்த்தங்கள் வடிக்கைகள் ர்முக செய்தி
0 மே 1995

Page 4
UK
O
།
Nazhka The International TamilNewsmagazine ISSN 1357.6933 VOLI, No.3, May 1995
EDTOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDITORS: S. Swaminathan, Wimal Sockanathan, Pon. Balasundaram, M. Pushparajan Yamuna Rajendran
LAYOUT ARTIST: K. Krishmarajah
TECHNICAL ASST: S. Perinpanathan
EDITORIAL OFFICE: NewsImmedia Imternational Limited Park Royal House 23 Park Royal Road Londom NW107JH
Tel: O81-838 1425 Fax: 0181 -961 5962
COLOMBO BUREAU: S. Thilainathan Tel: 330719821663
PUBLISHERS:
PRINTERS: Set Line Data Ltd London SE1
Cover printed at ABILITY PRINTING, Rayners Lane, Harrow, Middlesex
Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
London
NW107JH
UK
நேய
Gig 6 சிவர
டிசம்பர் 1994 ந்திரன் எழுதியுள்ள படும் செல்வி, சிவ றிய குறிப்புக்கள் ப செல்வி, கவிை துறையில் கருத்துச் ஜனநாயகத்துக்கா பாட்டுத்தளத்தைக் ஆனால், இத்துறை கவே அமெரிக்க விருது சில வருட ருக்கு வழங்கப்பட் க்கூத்தாகும். இது, எதிர்ப்பவர்களின் வதேச செயற்பா தேயல்லாது, யாழ் நிலையினை அல்: சிவரமணியும் வே, தீவிரச் செ கொண்ட ஒருவர குடும்பத்தவரால் திருமண ஆலோச முடியாது தற்கெ ஒரு பலவீனமான செயற்பாட்டுத் சித்திரலேகா மெள் ணிலை வாதிகள் படும் 'ஒளிவ t பொருத்தமானதல்
ராஜன், யாழ்ப்பாணம்
நாழிை
 
 
 

இதழில் யமுனா ராஜே ா கட்டுரையில் காணப் ரமணி ஆயியோர் பற் ைெகயானவை. தயில் அல்லது நாடகத் சுதந்திரத்துக்காகவோ கவோ தீவிர செயற் கொண்ட ஒருவரல்லர். ச் செயற்பாடுகளுக்கா ாவின் ‘பென்' (PEN) பகளின் முன்னர் அவ உமையானது ஒரு கேலி விடுதலைப் புலிகளை அமைப்பு ரீதியான சர் ட்டினைக் காட் டுகிற ப்பாணத்தின் யதார்த்த
D.
செல்வியைப் போல பற்பாட்டுத் தளத்தைக்
ஸ்லர். அத்தோடு, தனது
முன்வைக்கப்பட்ட ஒரு னையை எதிர்கொள்ள லை செய்துகொண்ட பெண்ணிலை வாதி. தளத்தில் வேர்களற்ற னகுரு போன்ற பெண் ால் இங்கும் வரையப் டம் சிவரமணிக்குப்
5).
ஏன் மறந்தார்? காலத்துக்கேற்ற அட்டைப் படங்கள், கச்சிதமான பக்க அமைப்பு, கவர்ச்சிகர மான செய்தித் தலைப்புகள் அளவுக்க திகமற்ற விளம்பரங்கள் என்று இன்னும் பல சிறப்பம்சங்களுடன் வெளிவரும் நாழிகை சர்வதேச ரீதியில் நடுநிலைமை யான தரமான தமிழ் சஞ்சிகை இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்கின்றது. நாழிகை 1995ஆம் ஆண்டுக்குள் உலகில் வாழும் சகல தமிழர்களையும் சென்றை டயும் என்பதில் ஐயமில்லை.
தஸ்லிமா நஸ்ரீன் பற்றி விபரமாக தகவல் வெளியிட்டதோடு, அவருடைய ஆக்கம் ஒன்றை மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்ட பெருமையும் (பூச்சியின் கதை கவிதை) நாழிகைக்குத்தான் உண்டு.
தஸ்லிமாவின் படைப்புகள் பற்றிக்
குறிப்பிட்ட கட்டுரையாளர், 'குரான்
மாற்றி எழுதப்படவேண்டும் என்று நியூ ஸ்ரேற்மன் பத்திரிகைக்குச் சொன்னதாக வெளிவந்த செய்தியை தான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுதலித்ததுடன், இஸ்லாமிய சட்டங்களைத்தான் மாற்றி அமைக்கவேண்டும் என்று சொன்ன தாகவும் சம்பந்தப்பட்ட பத்திரிகைப் பேட்டி பற்றி தஸ்லிமா நஸ்ரீன் தன் னிலை விளக்கம் கொடுத்த விடயங்களை மறந்துவிட்டார்.
எஸ். ஜ. ஜெகதீசன்
பிரான்ஸ்
வடிவமைப்பு
நாழிகை நல்ல பல செய்திகளும், சிறந்த வடிவமைப்பும் கொண்டுள்ளது.
சி.எஸ். சரவணன்
பெங்களூர், இந்தியா.
O Giulo 1995

Page 5
எண்
ந்திய மாநிலங்களைக் காட்டிலும் கூடுதல் அதிகாரங்களைக்கொண்ட ஆட்சி அமைப் பொன்றை தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக்கும் அரசியல் திட்டம் தயாராகவிருப்பதாக இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரைச் சந்தித்த அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ் அரசியல் கட்சிக ளின் தலைவர்களிடம் தெரிவித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களான வடக்கு - கிழக்கு மாகாணங்களின் எல்லைகள் மீள நிர்ணயிக்கப்பட்டு, தனியொரு மாநிலமாக இப்பிரதேசம் அண்மயும் என்றும், சட்டம், ஒழுங்கு, காணிப்பங்கீடு போன்றவை தொடர்பான அதிகாரங்களை மாநில அரசு கொண்டிருக்கும் என் றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவரது அரசியல் திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இட துசாரிக் கட்சிகள், பிரதான எதிர்க் கட்சியான ஐக் கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வரும் ஜனாதிபதி, இவர்கள் அனைவருடனுமான கலந்தாலோசனைகளை முடித்துக்கொண்ட பின்னர் அவ்வரசியல் திட்டத்தை வெளியிடக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதேவேளை, விமானங்கள் மீது விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் அரசுக்கு இரா ணுவ ரீதியில் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளபோது, வெளிநாட்டு ஆயுத கொள்வனவு மூலம் அரசை இராணுவ ரீதியாக பலப்படுத்திக்கொண்டு, அதன் பின்னர் இத் தீர்வுத் திட்டத்தை அவர் வெளியிடலா மென்றும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். இதனை எழுதிக்கொண்டிருக்கின்றபோது, கப்பலொன்று ஆயுதங்களுடன் கொழும்பு துறைமுகத்தை அடைந் திருக்கின்றது.
ஆனாலும், புலிகளின் தாக்குதலுக்கு பதில் தாக்கு தலேயன்றி, ஒர் இராணுவ தாக்குதலுக்கான எண் ணம் ஜனாதிபதியிடம் இன்னமும் இல்லை என்றே பொதுவாகப் பேசப்படுகின்றது. இது ‘வெல்ல முடி யாத ஒரு யுத்தம்' என்பதனை அவர் அறிவார்.
எப்படியானாலும், இலங்கையில் எதிர்பார்க்கப் பட்ட சமாதானச் சூழலில் ஏற்பட்ட குலைவு கவ லையை அளிப்பதே. அந்தக் குலைவுக்கு தனி ஒரு சாராரிடம் மாத்திரம் குற்றத்தைச் சுமத்திவிட முடி யாது. நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் காணப் பட்ட இனக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு தரப்பில் தாமதம், அல்லது உடன் செயல்படுத்த இயலாத நிலைமை இருந்தது உண்மை.
ஆக, இருசாராரிடமுமே பலமும் பலவீனங்களும் இருக்கின்றன. அவற்றை நன்கு தெளிந்து, ஒரு சமா தானத்தீர்வை விரைவாகக் கண்டுகொள்வதே சிறந்
நாழிகை

ணம்
பலாத போர்
ததாகும். சந்திரிகாவின் அரசியல் திட்டம் பற்றி அதனை அறிந்துகொள்ளாத வரையில் எதனையும் கூறமுடியாது. கடந்த காலங்களிலும் எல்லா அரசாங் கங்களும் ஏதோ ஒரு திட்டத்தை தம்மிடம் வைத்தே இருந்தன. ஆனால், அவை தமிழ் மக்களின் அபிலா ஷைகளுக்கு ஏற்றனவாக இருக்கவில்லை. சந்திரிகா வின் திட்டமும், சிங்கள பேரினவாத சக்திகளின் உணர்வுகளைத் துரண்டி விடாத வகையிலேயே பெரும்பாலும் இருக்குமென்று கூறப்படுகிறது.
தமிழர் பிரச்னைக்கு சர்வகட்சி மாநாடு மூலம் தீர்வு காணப்படும் என்று கூறிய முன்னாள் ஜனா திபதி ஜே. ஆர்.ஜயவர்த்தன, சர்வ கட்சிகளுக்கும் இட மற்று, அவரது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன் றத்தைப் பெருமளவில் ஆக்கிரமிக்க, அவர் சர்வ வல் லமை மிக்க ஜனாதிபதியானார். சர்வ கட்சி மாநாடு இல்லாதுபோனாலும், அவருக்குக் கிடைத்த ‘சர்வ வல்லமையால் அவர் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும் விழையவில்லை. அவருக்குப் பின்னர் ஆட் சியில் இருந்தவர்கள் எளிதாக இப்பிரச்னைக்கு தீர்வு காணக் கூடியவர்களாக இருக்கவில்லை. ஆனால், ஜயவர்த்தனவுக்குப் பின்னர் சந்திரிகாவே அப்படி யொரு நிலையில் ஜனாதிபதியாகியிருக்கின்றார்.
ஜயவர்த்தனவுக்கு இப் பிரச்னையைத் தீர்ப்பதில் தடைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், அவர் அதனை விரும்பவில்லை. சந்திரிகாவைப் பொறுத்த வரையில், அவர் ஒரு தீர்வை ஏற்படுத்தவே விரும்பு கிறார். அதில் சந்தேகம் கொள்வதற்கில்லை. ஆனால், அதில் அவருக்கு தடைகள் சில இருப்பது புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கின்றது. அத்துடன், விடுதலைப் புலிகளின் நடவடிக்கையில் அவர் மிக குழப்பமைடைந்திருக்கிறார் என்பதும் 'இந்தியா டுடே' சஞ்சிகைக்கான அவரின் செவ்வியில் தெரி கின்றது. இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலை வர் வே. பிரபாகரனின் பிபிஸி செவ்வி, மோதல் தவிர்ப்பு உடன்படிக்கையை மீறிய அவர்களின் நட வடிக்கையை மிகவும் நியாயப்படுத்துவதாகவே இருக்கின்றது.
ஆக, இன்றைய நிலைமைகளில் ஒரு நடுநிலை யாளரின் ஈடுபாடே இதில் பெரிதும் உதவலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் பெரிதாக எதுவுமிருப்பதாகவும் தெரியவில்லை. எனினும், போரின் பின்னரும் சமா தானமே ஒரு தீர்வை ஏற்படுத்தவல்லதால், உயிரழிவு களைத் தடுத்து, அந்த சமாதானத்திலேயே இரு சாரா ரும் ஏதோவிதத்தில் ஈடுபட்டு, தமிழ் மக்களுக்கு சுய கெளரவமும், சமத்துவமும் மிக்க ஒரு தீர்வை அடைய மேலும் முயலவேண்டும். O
Gup 1995 5

Page 6
ZAMBIA HOUSE 8A SOUTHHILL AVENUE
SOUTH HARROW
MIDDX HA2 ONG
TEL: O 8-426 8562 HOME: O 8-422 8248 FAX: O 8-426 83O7
A LITIGATION A MMIGRATION MATTER
wills & PROBATE a LANDLORD & TENANT A MATRI MONIAL MATTERS
| à PERSONALINJURY A LIQUORLICENSING
LEGAL AID WORK UNDERTAKEN
சொன்
"நான் எ செய்யத் (урLф— шлтt 'சின் பெ றப்போகி
"ஈடுசெ இல்லை. லோரும் எப்படிே காட்சிை மகிழ்கிே வருடம் ! இக் கண் இலங்கை
"கல்குே போதுே - பிரிட்டி
"சேமநஎ விஷயத் இடத்தில் - பிரிட்டி கண்டித்து
நாழிகை
 
 
 

னார்கள்
என‘சுப்பர் மன்' என்று எண்ணிவிட்டீர்களா? இதனைச் ானே பிரிட்டிஷ் ராணுவம் 25 வருடங்களாக முயன்றும் ல் போயிற்று." பின் தலைவர், ஜெரி அடம்ஸ்(உங்கள் ஆயுதங்களை எப்போது அகற் சீர்கள் என்று அமெரிக்காவில் பத்திரிகையாளர்கள் கேட்டபோது)
ப்ய முடியாத இணையற்ற தலைவர் என்று யாருமே எனது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாம் எல் அப்படித்தான் நினைத்தோம். காலச் சக்கரம் சுழன்று, நாம் யா அவரில்லாமல் சமாளித்துவிட்டோம்.இந்த மலர்க்கண் யத் திறந்துவைக்க என்னை நீங்கள் அழைத்தமை குறித்து றன். மலர்கள் என்றால் எனக்கு தனிப் பிரியம். அடுத்த ான் பிரதமராக இருக்கிறேனோ இல்லையோ என்னையும் காட்சிக்கு அழைப்பீர்கள் என நம்புகிறேன்." ப் பிரதமர், சிறிமாவோ பண்டாரநாயக்க.
லற்றர்களை எப்படி இயக்குவது என்பது எனக்கு எப் ம ஒரு புதிரான விடயம். Η ஷ் நிதி அமைச்சர், கெனத் கிளார்க் (வானொலி செவ்வி ஒன்றில்)
பத் துறை அமைச்சர் வேர்ஜீனியா அம்மையார் தவறான தினை, தவறான விதத்தில், தவறான நேரத்தில், தவறான } செய்கிறார்."
ஷ் ஆளும் கட்சி உறுப்பினர், சேர் ஜோன் கோள்ட் (அமைச்சரைக்
சபையில்)
oggguNG PAKARARANG... oggARúníci 42AgARAKAMG • • • mK akartna akaramG.
燃
ரைம்ஸ், லண்டன்
Gto 1995

Page 7
ஒரு புதிய நிறுவனம், விஜயம்
 

செய்து பாருங்கள்
பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிடி, ஓடியோகசெட்டுகள்
B 3 C. NC ODNN - RRO DAV. O
P E0 R R YAYA V L 30 MIDODOLESEX CDS-DO COSE

Page 8
அட்டைச் செய்தி
மாலி
ரு புறம் புதிது; மறுபுறம் உடைவு. இதுதான் இன்றைய யாழ்ப்பாணம். மனதில் அது ஏற்படுத்துகின்ற தாக்கமும் அப்படித்தான் சில சமயங்களில் புளகாங்கிதம்; சில சமயங்களில் விஞ்சு வேதனை.
நகருக்கு அணிசேர்த்து, நகரின் தனித்துவ அடையாள
திக்குத்
யாழ்ப்பாணத்
சின்னங்களாகத் திகழ்ந்த பலவற்றை அங்கு அடையாளம் கா6
இயலவில்லை.
நகரின் மகுடமாக அழெ ளிர்ந்த முற்றவெளியையடு: மாநகர சபை சூழ்ந்த பிரதேச இடிபாடுகளுடன், புதர்கள் அ ர்ந்து, யாழ்ப்பாணத்தின் அ பாழடைந்த காட்டுப் பிரே மாகக் காட்சியளிக்கிறது. திக் தெரியாத அக் காட்டில் நிஜ கவே சிறிதுநேரம் தவித்து போனேன்.
மாநகர சபைக் கட்டடே சுப்பிரமணியம் பூங்கா:ே
í6
அங்கு அடையாளம் காண இயலவில்லை.
நமக்கென்று வேண்டும். அ தெரியும்; ஆனால், அதைத்த
 
 
 

.
எங்கே என்பது தெரியவில்லை. பாதைகளைக் கண்டுகொள்ள முடியவில்லை.
அந்தப் பற்றைப் புதர்கள் நடுவே, காலத்தின் வடுக்களோடு ஞாலத்துக்குச் சாட்சிசொல்ல வானுயர்ந்து நிற்கும் இரண்டு நினைவுச் சின்னங்கள்.
ஈழத் தமிழர்களின் அரசியல் நேர்மையைச் சாற்றி தந்தை செல்வநாயகத்தின் நினைவுத் தூபி ஒன்று.
'. நம் முன்னோர்கள் போல நமக்கென்று ஒரு தனி நாட்டை
தெரியாத க
தில் போரின் அனர்த
IT,
זת
ஒரு தனி நாட்டை நாம் உருவாக்
நாம் உருவாக்க வேண்டும். அது சுலபமானதல்ல என்பது எமக்குத் தெரியும்; ஆனால், அதைத்தவிர எமக்கு வேறு வழி இல்லை. ஒன்றில், சிங்கள் அதிகாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்; அல்லது செத்து மடியவேண்டும். என்று, சமரசத் தீர்வுக்கான முயற்சிகளின் தோல்விகள் அளித்த விரக்தியில், தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வின் இறுதி உரையாயமைந்த பாராளுமன்ற உரையில் திரு செல்வநாயகம் கூறிய அந்த வார்த் தைகள், அந்த உரையின் அந்தக் காட்சி, அதன் பின்னணி அப் போது நினைவில் எழுந்தன.
1976 நவம்பரில் வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது திரு செல்வநாயகம் இதனைக் கூறினார்.
அவர் மேலும்மிகத் தளர்வடைந்திருந்த காலம் அது. அந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தானும் உரையாற்றப்போவ தாகவும் அதில் தனக்கு உதவும்படியும் தன்னுடைய கட்சிப் பாரா
து சுலபமானதல்ல என்பது எமக்கு விர எமக்கு வேறு வழி இல்லை.”

Page 9
ளுமன்ற சகாக்களை அவர் கேட்டிருந்தார். ஆனால், இவர் எங்கே பேசப்போகிறார் என்ற நினைப்பில் அவர்கள் இவரின் கோரிக்கையைப் பெரிதுபடுத்தவில்லை. அவ்வேளையில், தாமா கவேதான் இந்த உரையை அவர் ஆற்றினார். நினைவுத் தூபி யாக நிற்கும் இந்தக் கற்றுானைப் போலத்தான், மிகுந்த வைராக் கியத்துடனும், உறுதியுடனுமான மிடுக்கான அவரது பேச்சு, அன்று சபையில் அனைவரையுமே வியப்பிலாழ்த்தியது. ‘நாட் டைத் துண்டுபோடும் பிரகடனம் என்று அடுத்துப் பேசிய அர சாங்க உறுப்பினர் வெகுண்டார்.
அந்தப் பேச்சு முடிந்து சபைக்கு வெளியே கண்ட போது,'நான் பேசும் போது நீர் இருந்தீரா; நான் சொன்னவை சரிதானே' -என்று கேட்ட அவரின் குழந்தை உள்ளம்.
திரு. மு. திருச் செல்வத்தின் அனு தாபத் தீர்மானம்மீது பிறிதொரு தடவை அவர் பாராளுமன் றத்தில் உரையாற் றி ய போது ம் , இதுவே 'ங்ாராளு மன்றத்தில் அவரின் கடைசி அரசியல் பேச்சாயமைந்தது.
நிஜமாகும் அவ ரின் அன்றைய
O O Llg) 6) O O O தத்தில் தொடரும் புது
வார்த்தைகள் அந்தத் தூபியில் எதிரொலித்தன.
அந்த எதிரொலிக்கு ஒரு சாட்சியாவதுபோல், அருகே தமிழ் மக்களின் அளப்பரும் கல்வி ஈடுபாட்டின் சின்னமான யாழ். நூலகம். வெந்தழலில் வெந்து, ஷெல் வீச்சிலும் நிலைகொண்டு நிற்கும் அந்தக் கட்டடமும் ஒரு நினைவுச் சின்னம்தான்.
ஆட்சியாளர்களின் சூழ்ச்சியில், தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரும் நூலகம் என்று கருதப்பட்ட அந் நூலகம் இரவோ டிரவாக தீக்கிரையாக்கப்பட்டது. அந்தச் சூழ்ச்சி பாராளுமன் றத்தில் அம்பலமாகவிருந்தது தெரிந்ததும் இன்னொரு சூழ்ச் சியால் அது மழுங்கடிக்கப்பட்டது. அதுதான் 83 ஜூலை கலவரத் துக்கு முன்னோடியாகவும் அமைந்த சூழ்ச்சி.
ஆக, இப்படி நினைவுகள் அலைமோத, இவ்விரு நினைவுச் சின்னங்களும் இருக்கும் இடங்களை வைத்துக்கொண்டு, அவ்வி
"பெண்ணினமே, மண்ணை பெண்ணை மீட்கும் பெரும்ப
 
 
 
 

டத்தில் செல்லும் பாதை களை ஒருவாறு இனங் கண்டு ஊகித்தபோது, நான் தவித்துநின்ற இடம் மாநகர சபைக்கு நேர் முன்னதாகவே என்பதை உணர்ந்தேன்.
நிலத்துள் புதை யுண்ட ஒர் இரும்புக் கம்பி. நிறைந்த பற்றை கள், செடிகள். இவை தான் எனது இடது புற மாக மாநகரசபை வள வுள் நான் கண்டவை. மேற்கே, கோட்டைப் 鞘 பக்கம் நோக்கிச் சென் is றேன். அது இருந்த இட கல்வி ஈடுபாட்டின் மும்கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண் டும். கோட்டை மதில்கள் பெரும்பாலும் உடைக் கப்பட்டே விட்டன. நம் முடைய காலத்திலேயே எத்தனை வகை வகை யான வைபவங்களைக் கண்ட முற்றவெளி, பற்றை வெளியாய்க் கிடக்கிறது. அங்கே, ஈழத் தமிழர்களின் அரசியல் பாதையில் ஒரு திருப்பத் துக்குக் காரணமாய மைந்த நான்காம் உலகத்
வாழ்வு
தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்ச்சிகளில் உயிரிழந்த ஒன்பதுபேரின் அந்த நினைவுக் கற்களும் வெண்மையாக மிளிர் கின்றன. மறுபுறம், பாழடைந்த சின்னங்களாக றீகல் படமா ளிகை, வீரசிங்கம் மண்டபம், தபால் நிலையம். இந்தப் பகுதியிலே தனித்து விளங்குவது முனியப்பர் கோவில் ஒன்றேதான். எவ்வித பாதிப்புக்குமுள்ளாகாமல் எழிலாகவே காட்சி தருகிறது.
ஆக இவை; நிர்மூலமாகி, ஜன சஞ்சாரமேயற்றுப்போய் விட்ட நகரின் அதி முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் கோலங்
56t
இதுதவிர, நகர் முழுவதுமே, நகர் மாத்திரமென்ன எங்குமே இடிபாடுகளுடனான போரின் அனர்த்தங்கள். முழுமையான ஒன்றை அங்கு காண்பதே அரிது. எனினும், இந்த அனர்த்தங்க ளிடையேயும் அங்கு நடைபெறும் வாழ்பு புதிது.
மீட்கும் மகத னியும் நமதே

Page 10
C ஈழத் தமிழர்களின் அரசியல் பாதையில் ஒரு 'மப்பின்றி d5 F76) திருப்பத் துக்குக் காரணமா மண்ணிலே
*。 .........اَجْرٌ : Fl i Ling முளஞம LIGOLD2 A5'T GOT ÖRTLIO 2-60d55 #ffluutti முளையாது; தமிழாராய்ச்சி மாநாட்டு, ஏர் ஏறாது; காளை இறுதிநாள் நிகழ்ச்சிகளில் இழுக்காது. எனினுமந்தப்
. . . . . பாறை பிளந்து உயிரிழந்த ஒன்பது பேரின் பயன் விளைப்போன் அந்த எனனுTரான . . it is 闵 மஹாகவியினுடைய இந்தக் நினைவுக் கற்களும் கவிதை வரிகள் மிகவும் பிடித் வெண்மையாக தமானவை. இதன் பிரதிபலிப் shiff digit in பான வாழ்வே அங்கு எங்கும்
. . . U001. நிகழ்கிறது.
போர் விளைத்த அனர்த் மறுபுறம் எழடைந்த தங்களோடு அங்கு எங்குமே ीीकाप्रैठा s நம் கண்ணில் தெரிவன விடு தலைப்புலிகளின் விடுதலைச் : برد . . . . . . . . این مازند." . . . "
சின்னங்கள். வீதிகளின் சந்திக ளெல்லாம் மாவீரர்களுக்கான நினைவுச் சின்னங்கள்; அவர் , , , களின் உருவப் படங்கள். நல் இந்தப் பகுதியிலே தனித்து லுார் முத்திரைச் சந்தியில் விளங்குவது முனியப்பர் பேரெழிலாய்த் திகழும் கிட்டு ". t * T நினைவுப் பூங்கா. முன்ன கோவில் ஒன்றேதான். ரெல்லாம் சினிமாப் படங்க ளின் சுவரொட்டிகள் நிறைத்த ×স্তু மதிற் சுவர்கள், விடுதலை வீரர் களின் நினைவை மனதில் நிறைக்கின்றன. விடுதலைக்கும், சமுதாய விளிப்புக்குமான வாசகங்களைத் தாங்கிய பலகைகள் வீதிகளில் நாட்டப்பட்டி ருக்கின்றன.
'பெண்ணினமே, மண்ணை மீட்கும் மகத்தான பணியுடன் பெண்ணை மீட்கும் பெரும் பணியும் நமதே - என்பது போன்ற சமூக சீர்திருத்த வாக்கியங்கள் நகர்ப் புறங்களிலும், 'மரம் மண் ணின் உரம் போன்ற, சூழல் பாதுகாப்பு தொடர் பான வாசகங்கள் கிராமப் புறங் களிலும் காணப் படுகின்றன. நகரி லும் சரி, கிராமங்க ளிலும் சரி அனைத்து வீதிகளுக் கும் பெயர்களிடப் பட்டுள்ளன. இவை அனைத்தும் மாவீர ரின் பெயர்கள். அவர் களின் இயற்பெயரால் வீதிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டு, இயக்கப் பெயர்களும் குறிப்பி டப்பட்டுள்ளன. இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணத்து முக்கிய வீதிகள்: ஆஸ்பத்திரி வீதி - கேணல் கிட்டு சாலை; பெரிய கடை - மேயர் சோதியா தெரு, மின்சார நிலைய வீதி - லெப்.கேணல் ராசன் தெரு, கஸ்தூாரியர் வீதி - சந்தோசம் தெரு, ஸ்ரான்லி வீதி - அர்ச்சுனா வீதி.
நவீன சந்தைப் பகுதியில் (அது இப்போது சிறப்பு அங்காடி’ என்று அழைக்கப்படுகிறது) எந்நேரமும் காற்றில் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கின்றன. இராணுவ வண்டிகளையொத்த விடுத
. an o ം. ത மோட்டார் சைக்கிள்கள் தொட
. -- 翻 홍 சில, வாயினால் ஊதி இயங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8:.
லைப் புலி வீரர்களின் மோட்டார் வாகனங்கள் வீதிகளில் செல் லும். சிலர், பொதுவாக பெண் புலிகள், சைக்கிள்களிலும் செல் வார்கள். இவர்கள் தவிர, தமிழீழ காவல்துறையைச் சார்ந்தவர் களையும் (பொலிஸ்) எங்காவது காணலாம். இவர்கள் எவரை யும் கண்டு பொதுமக்கள் பதட்டமேதும் கொள்வதில்லை. ஆனா லும், பொது மக்கள் எவருடனாவது போராளிகள் ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் இயக்கம் நிற்கிறது என்று அது எல் லோர் கவனத்தையும் ஈர்க்கும்.
பெண் போராளிகள் பொதுவாக பச்சை அல்லது கறுப்பு நிற நீளக் கால்சட்டை, ஷேட்டுடன் இடையில் கறுப்புநிற 'பெல்ற் அணிந்திருப்பார்கள். தலைமுடி வெட்டப்பட்டிருக்கும் அல்லது இரண்டு பின்னல்களாக வளைத்துக் கட்டியிருப்பார்கள். சிலர் ஆயுதங்களுடனும் பெரும்பாலோர் ஆயுதங்களின்றி சைக்கிள் களிலும், நடந்தும் செல்வார்கள். இவர்களை இலகுவாகவே அடையாளம் கண்டு கொள்ளலாம். பொதுவாக, சாதாரண உடையே அணிந்திருக்கும் ஆண்போராளிகள் அல்லது இயக்கம் சார்ந்தவர் களை அவர்களது மோட்டார் சைக்கிள் களின் பிரத்தியேக இலக்கத் தகடுகளிலி ருந்துதான் கண்டு கொள்ளலாம்.
வீதிகளில் நம் கவனத்தை ஈர்க்கும் மற்றொன்று, தமிழ் இலக்கத் தகடுகள் பதித்த மோட்டார் வா கன ங் கள் . யாழ்ப்பாணத்தின் பாரம் பரிய மொறிஸ் மைனர் களும், ஏ.50, ஏ , 5 5 களும் , டாம்பீக ஒஸ்ரின் கேம்பிரிட்ஜு களும் சிறு அளவில் வீதிகளில் வலம் வருகின்றன. ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்களே அதிகமானவை.
தமிழீழத்தைக் குறிப்பிடும் வகையில் பொது வாகனங்களின் இலக்கத் தகடுகள் த எழுத்தைக் கொண்டுள்ளன. எழுத்தைய டுத்து, பிரான்ஸ் போன்ற நாடுகளைப்போல், ஊரை அடையா ளங்காணும் விதத்தில் ஊருக்குரிய இலக்கமும் கூடவே இருக் கிறது. இயக்கம் சார்ந்தவர்களின் வாகனங்கள் 'உ' எழுத்தைக் கொண்டிருக்கின்றன.'எ'பெண் போராளிகளின் வாகனங்கள். பொதுமக்களின் இந்த வாகனங்கள் மண்ணெண்ணெயும்,
ஒரு சுவாரஷ்யம். இவை வக்கப்படுகின்றன.

Page 11
'தின்னர் எனப்படும் பெயின்ற் கரைக்கும் திரவமும் கலந்து விடப்பட்டு இயங்குகின் றன. வான்கள் போன்ற பெரிய வாகனங் கள் தாவர எண்ணெயில் இயங்குகின்றன். இந்த 'எரிபொருள் விற்பனை நிலையங் கள் கோவில் வீதிகளில் காணப்படும் திரு விழாக்கால தேநீர்க் கடைகள் போன்று பிரதான வீதிகள், சந்திகளில் நகரில் கானப்படுகின்றன. போத்தல்களில் நிரப்பி, அடுக்கி வைத்திருப்பார்கள்.
இயக்க வாகனங்கள் பேற்றோலி லேயே இயங்குகின்றன. யாழ். வைத்திய சாலை டாக்டர்களுக்கும் அவர்களது வாகனங்களுக்காக குறித்த அளவு பெற் றோல் மாதந்தோறும் வழங்கப்படு கிறது.
மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் ஒரு சுவாரஷ்யம். இவை சில, வாயினால் ஊதி இயங்கவைக்கப்படுகின்றன; உண் மைதான்.
இவற்றின்'ஹான்டிலில் ஒரு சிறிய குப்பி தொங்கிக்கொண் டிருக்கும். நோயாளிக்கு'சலைன் ஏற்றப்படுவது போல, மெல்லி தான குழாய் ஒன்றும் ஹான்டில் பகுதியிலிருந்து ‘ஹாபரேற் றருக்குச் செல்லும் சைக்கிளை இயக்குமுன்னர் அந்தக் குழாயுள் குப்பியிலிருந்து ஒரிருதுளிகள் விட்டு பின்னர் வாயினால் ஊது வார்கள். அதன் பின்னர் கிக் ஸ்ராட் செய்யும்போது சைக்கிள் சுலபமாகவே இயங்கிவிடுகிறது. குப்பிக்குள் இருந்து துளித் துளி யாக விடப்படும் அந்த ‘மாஜிக் பொருள் பெற்றோல், வாகனத் தைச் சுலபமாக இயங்கவைப்பதற்கு மட்டும் அருமருந்தாக அத னைப் பயன்படுத்துகிறார்கள்.
சைக்கிள்தான் அங்கு பிரதான போக்குவரத்துச் சாதனம்; வீதி களை நிறைத்துக் காணப்படும். முன்னரெல்லாம் பொதுவாக, பாடசாலை மாணவிகளைத் தவிர பெண்கள் பெருமளவில் சைக் கிள்களில் செல்வதை யாழ்ப்பாணத்தில் காண்பதில்லை. இப் போது தமது சைக்கிள்களில் பின்னுக்கும் முன்னுக்கும் ஒவ்வொ ருவரை ஏற்றிக்கொண்டு வயதான பெண்கள், வயோதிபர், சிறு வர்கள், இவர்கள்தவிர பெரும் உத்தியோகத்தர்களும் செல்கிறார்
556.
நவீன சந்தையருகே யாழ் பஸ்நிலையம் இப்போது இல்லை. அது அங்கிருந்து சுமார் அரை மைல் தூரத்துக்கப்பால், ஆரிய குளம் சந்திக்கு அணித்தாக அத்தியடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாழ். வைத்தியசாலை சூழ்ந்த, செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘பாது காப்பு வலயத்துள் பஸ் நிலையம் அமைவதனால் அது புதிய இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக கூறினார்கள்.
புகையிரதப் பாதை இருந்த இட களோடு ஆங்காங்கே சிற்சி
 
 
 
 
 
 
 
 
 
 

பஸ் நிலையம் அமைந்திருந்த இடம் முழுமையும் மரங்கள் நாட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிழல்மர நடு கையை குடாநாட்டில் பல இடங்களிலும், பல வீதியோரங்களி லும் காணமுடிகிறது. வல்லை வெளியிலும்கூட இம்மர நடுகை இடம்பெற்றிருக்கிறது.
பஸ் நிலையம் இடமாற்றப்பட்டாலும் நகர் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. அங்கு மற்றொரு சிறப்பான மாற்றம், வர்த்தக நிலை யங்களின் பெயர்ப்பலகைகள். அனைத்தும் தூய தமிழில் எழுதப் பட்டுள்ளன. கடைகளின் பெயரோடு, எவ்வகையான வர்த்தகம் என்பதும் பெயர்ப் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். புடவைக் கடைகள் பட்டுப் புடவையகம்', 'பட்டுச் சோலை, 'ஆடையகம் என்றும், பான்ஸி பொருள்கள் அழகுச் சோலை என்றும், பலசரக்கு வியாபாரம்பல்பொருள் வாணிபம் என்றும் இப்படிப் பல அழகான சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதேவேளை சில சொற்கள் சற்று'ஒருமாதிரியாகவும் இருக் கின்றன. பாணுக்கு‘வெதுப்பி என்று
பெயரிடப்பட்டிருக்கிது
பேக்கரி வெதுப்பகம். புத்தகசாலை - பொத் தக சாலை. சைவ உணவகம் - மரக்கறி உணவகம். தளபாடக் கடை- அணைக்கல நிலையம். இவை அத்தகைய சில. வேறொரு நாட்டுப் பெயர் என்பதால் மலாயன் கபே வேலவன் மரக்கறி உணவகம் என்று மாற்றப்பட்டிருக்கிறது. அன் சன்ஸ், அன் பிர தர்ஸ் என்பனவெல்லாம் சங்கரப்பிள்ளையும் மைந்தர்களும், சின்னத்துரை சகோதரர்கள் என்றவாறு பொறிக்கப்பட்டுள் ளன. சுன்னாகம் செல்லும் வழியில் காங்கேசன்துறை வீதியில் ‘விரிசுடர் எரிதரு விற்பனை நிலையம் என்றொரு பெயர்ப் பல கையைக் கண்டேன். அது ஒரு விறகு காலை.
சுவையருவி, குளிரருவி என்பன விடுதலைப் புலிகள் நடாத் தும் சாப்பாட்டு, குளிர்பான கடைகள். மின்சார நிலைய வீதியில் நவீன சந்தைக்கு முன்புறமாக, அமைந்திருக்கின்றன. சுவைய ருவி, ஈ.ஏ. பாய் கடை இருந்த கட்ட டத்தில் இருக்கிறது. கடைகளுக்கு விடுதலைப் புலிகள் மின்சாரம் வழங்குகிறார்கள். விரும்பியவர் கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இது மிகவும் செலவா னது என்கிறார்கள் வர்த்தகர்கள். அதனால், மிகுந்த சிக்கனமா கவே அம் மின்சாரத்தைப் பயன் படுத்துகிறார்கள். மறந்து காற்றா டியை சற்றுநேரம் இயங்க விட்டு
த்தில் புல், செடி 0 குடிசைகளும்

Page 12
விட்டால் அவ்வளவுதான்; பணத் தைக் காற்று அள்ளிச் சென்று விடும். ܗܝ
'ஒகோ' என்று இல்லாவிட் டாலும் கடைகள் எல்லாமே இயங்குகின்றன. வின்ஸர் பட மாளிகைக்கு அணித்தாக கஸ்தூா ரியார் வீதியில் ஏராளமான நகைக் கடைகள். என்ன தடை இருந்தாலும் பொருள்கள் பெரும் பாலும் கிடைக்கின்றன. ஆனால், அந்த தடை, தட்டுப்பா டுக்கு ஏற்ற விதத்தில் விலைகள் அதிகமாக இருக்கும். கடைகள் அனைத்திலும் விடுதலைப் புலி களால் வழங்கப்பட்ட விற்பனை உத்தரவுப் பத்திரம் மாட்டப்பட் டிருக்கிறது. விற்பனை செய்யும் பொருள்கள் அனைத்துக்கும் ரசீது கொடுக்கப்படவேண்டும். இதனை மீறுபவர்கள் அபராதம் செலுத்த நேரும். வர்த்தகர்கள் விற்பனை விலையில் 2 வீதத்தை புலிகளுக்குச் செலுத்தவேண் டும். குறித்த கால எல்லையுள் அது செலுத்தப்படாவிட்டால் பின்னர் அதற்கான அபராதமும் செலுத்த நேரிடலாம். முன்னர் அரசாங்கம் பெற்ற வரியை விட பெருமளவு வரி விடுதலைப் புலி களுக்குச் சேருவதாக வர்த்தகர் கள் கூறுகிறார்கள்.
கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கு கட்டுப்பாட்டு விலை எதுவும் இல்லை. சில பொருள்கள் சமயங்களில் பங்கீட்டு முறையில் வழங்கப் படுகின்றன. கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும் அரிசிக் குச் சில சமயங்களில் தட்டுப் பாடு நிலவுகிறது.
தனியார் எவரும் நெல் கொள் முதல் செய்வது தடைசெய்யப் பட்டிருக்கிறது. கிளிநொச்சி, பரந் தன் போன்ற இடங்களில் விவசா யிகள் விடுதலைப் புலிகளுக்குத் தான் நெல்லை விற்கமுடியும். டட
அப்படிக் கொள்வனவு செய்த நெல்லை புலிகள் தமது ஆலைக ளில் குற்றி, வர்த்தகர்களுக்கு விற்பனை செய்வார்கள். இந்த ஆலைகளில் அரிசியைப் பெறு வதற்காக வர்த்கர்களின் நீண்ட "கியூவை காலைவேளைகளில் சில இடங்களில் காணலாம்.
சந்தைகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கரையோர மீன்பிடி தளர்த்தப்பட்டிருந்த அந் நாள்களில் சைக்கிள்களில் மீன் விற்கும் out IT
நகர் பொதுவாக லாம் அடங்கிவி கான முக்கிய காரணம்.
 
 
 

பாரிகளையும் காணக்கூடிய தாக இருந்தது.பல்கலைக் கழகம், பாடசாலைகள் இயங்குகின்றன. புதிது புதிதாக கொட்டில்களி லும், முன்னைய ரியூட்டரி வள வுகளிலும் இயங்கும் சில புதிய பாடசாலைகளையும் யாழ்ப்பா னத்தில் காணலாம். இவை இராணுவக் கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்த மாணவர்களுக்கான பாடசாலைகள். யாழ்ப்பாணத்து ரியூட்டரிகளும் 'பிஸியாகவே இயங்குகின்றன. ஆரியகுளத்த ருகே பலாலி விதியில் சென்று கொண்டிருக்கையில், குளத்தின் அருகாக ஏராளமான சைக்கிள் கள் ஒழுங்காக, பல வரிசைக ளாக நிறுத்தப்பட்டிருந்தன. எதிரே ரியூட்டரி ஒன்று நடை பெற்றுக்கொண்டிருப்பதை தெரிந்துகொண்டபோது வியப் பாகத்தானிருந்தது.
யாழ்ப்பாணத்தில் புதிதாக நாம் பார்க்கும் மற்றொன்று; விடுதலைப் புலிகளின் பல் வேறு துறைப் பணியகங்கள். பல்வேறு இடங்களிலும் பெரிய, அழகான பெயர்ப் பல கைகளுடன் இவை காணப்படு கின்றன. வசதியான பெரும் தனியார் இல்லங்களை இப்படி பணியகங்களாக மாற்றியுள் ளனர். இவ்வில்லங்களின் சொந் தக்காரர்கள் அநேகமாக கொழும்புக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ குடிபெயர்ந்துவிட் டவர்கள். ‘புலிகளின் குரல் வானொலி நிலையம்,‘ஈழநாதம் பத்திரிகை அலுவலகம் போன் றனவும் இப்படி தனியார் இல் லங்களிலேயே அமைந்துள்ளன. இதுதவிர, இயக்கப் பொறுப்பா ளர்களுக்கும், மாவீரர், போரா ளிகள் குடும்பத்தவர்களுக்கும் இப்படி வீடுகள் வழங்கப்பட்டி ... ருக்கின்றன. அத்தோடு, இடம் பெயர்ந்த அல்லது வீடற்ற பொதுமக்களுக்கும் இவை வழங் கப்பட்டுள்ளன.
புகையிரத நிலையங்கள், பொதுக் கட்டடங்களிலும் பலவற் றில் ஏராளமான அகதிக் குடும்பங்கள் வாழ்கின்றன. பல இடங்க ளில் குடிசைகள் அமைத்தும் இவர்கள் குடியமர்த்தப்பட்டிருக் கிறார்கள். '
புகையிரதப் பாதை இருந்த இடத்தில் தண்டவாளங்களையோ, சிலிப்பர் கட்டைகளையோ அல்லது கற்களையோ கான வில்லை. புல், செடிகளோடு ஆங்காங்கே சிற்சில குடிசைகளும் அவ்விடத்தில் முளைத்து காணப்படுகின்றன.
நகரின் பிரதான வீதிகளில் கண்ணைக் கவரும் மற்றொன்று, மின்சாரக் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள விளக்குகள். கண் னாடிக் கூண்டுகளுள் இந்த மேசை விளக்குகள் இரவு நேர
மாலை ஏழு, எட்டு ம க்கெல் டுகிறது. மின்சாரமின்மை இதற்.
பிரத நிலையம்

Page 13
L கலங்கரை விளக்கங்கள். மாநகரசபை அமைத்துள்ள இவ்விளக் குகள் குண்டும் குழிகளுமான வீதிகளில் இரவில் சுமார் 9, 10 மணிவரை வழிகாட்டுகின்றன.
பொழுதுபோக்கு அம்சங்கள் அருமை. இந்திய சினிமாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளபோது, புலிகள் தயாரித்த சினிமாப் படங்கள் அங்கு திரையிடப்படுகின்றன. யாழ். நகரில் பூரீதர், சுன் னாகம் நாகம்ஸ், பருத்தித்துறை தெய்வேந்திரா ஆகிய படமாளி கைகளில் இவை திரையிடப்படுகின்றன. நான் நின்றசமயம் ‘உயிர்ப்பூவுடன் துரசயளளஉையசம திரைப்படமும் திரையிடப் பட்டுக்கொண்டிருந்தது.
நகர்பொதுவாக மாலை ஏழு, எட்டு மணிக்கெல்லாம் அடங் கிவிடுகிறது. மின்சார மின்மை இதற்கான முக்கிய காரணம். பொரு ளாதாரத் தடை ஒரளவு நீக்கப்பட் டிருந்த அந் நாள்களில் எங்காவது சில வீடுக ளில் ‘ஜெனரேட்டர்’ மின் வெளிச்சம் தெரி யும். இயக்க முக்கியஸ் தர் வீடுகளுக்கும் புலி களின் மின்சாரம் வழங்கப்படுகிறது. அம் மின்சாரம் கிடைக்கக்கூடிய இடங்களில் பொது மக்களும் விரும்பி னால் அதனைப் பெறலாம். ஆனால், பொதுவில் அது கட்டு படியாகக் பூரீதர் Նւտ கூடியது அல்ல. ஆக, இந்நிலையில் அங்கு இரவு "ரிகை நேர ஆபத்தாந்தவனாக திகழும் ஒரு புதிய கண்டுபிடிப்பு ஜாம் போத்தல் விளக்குஜாம் போத்தலின் அடியில் சிறிதளவு எண்ணெயில் அது சுடர் விட்டுக்கொண்டிருக்கும். காற்றினி லும், மழையினிலும், கலங்க வைக்கும் இடியினிலும் அதுதான்
ளி. ஒ இரவு நேர வைபவங்களாக கோவில்களில் மின் விளக் குகளுடன் திருவிழாக்கள் நிகழும்; அல்லது விடுதலைப் புலி
யாழ்ப்பாணத்து சந்தை நிலவ
தற்போதைய முன்னர் விற்ற விலை உச்ச விலை ரூபா ரூபா மண்ணெண்ணெய் (லீற்) 3.00 300.00 வாகனங்களுக்கான ஒயில் (லீற்) 80.00 1200.00 பெற்றோல் (லீற்) 300.00 1300.00 விறகு 500.00 அரிசி (கிலோ) 29.50 40-50.00 சீனி (கிலோ) 45.00 மா (கிலோ) 17.00 தேங்காயெண்ணெய் 50.00 150.00 தேங்காய் 20.00 உருளைக்கிழங்கு 60.00 250.00
இரவுநேர ஆபத்தாந்தவனாகத் “ஜாம் போத்தல் விளக்க”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் கூட்டங்கள் நிகழும். பெரும்பாலும் கோவில்கள் அங்கு சிறப்புற்றுக் காணப்படு கின்றன. வீதியோரத்து வயிர வர் கோவில்களும் நிர்மாணிக் கப் பட்டு, திருவிழாக்களும் நடைபெறுகின்றன. வெளி நாடுகளுக்குச் சென்றவர்க ளின் ‘நேர்த்திக் கடன்கள் என் கிறார்கள். இணைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக 枣、,。。 ளின் சில கோவில் திருவிழாக் மேசை விளக்குகள் களும் இங்குள்ள கோவில்களில் இரவு நேர நடைபெறுகின்றன. அப்படி, கலங்களைக்கங்கள்
நயினா தீவு நாக
பூஷணி அம்மன் ত্ব திருவிழா, திருநெல்வேலி அம் மன் கோவிலில் நடைபெறுவதாக கூறினார்கள். இந்தக் கோவில் திரு விழா நிகழ்ச்சிகளும், புலிகளின் கூட்ட நிகழ்ச்சிகளும் இரவு நேர நிசப்தத்தில் ஒலிபெருக்கிகளில் பெரு மளவு தூரம் கேட்கின்ற்ன. இதுதவிர, ‘புலிகளின் குரல் வானொலி இரவு 10 மணி வரை ஒலிபரப்பாகிறது. இரவு அப்படியே அடங்குகிறது. ஆம்; அது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மோதல் தவிர்ப்பு காலம். இந்த அமைதியைக் குலைத்து எத்தனை இரவுகள் அவர்கள்
பேரிடிகளையும், கோரங்களையும் கண்டிருப்பார்கள்.
சரி, இனியுந்தான் அந்த ஏக்கமான இரவுகள் அவர்களை அணுகவே மாட்டாவா?
யாருக்குத் தெரியும், திக்குத் தெரியாத காட்டில். என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே, அவர்களை அந்த இரவுகள் மீண்டும் ஆக்கிரமித்துக்கொண்டேவிட்டன.
தற்போதைய முன்னர் 翌
விலை உச்ச விை ębUT ரூப
போஞ்சி 20.00 லீக்ஸ் 35.00 கோவா 10.00 வெண்டைக்காய் 8.00 50.00 கீரை 5.00 List 80-100.00 200.00 முட்டை 4.50 10-15.00 ரோச் பற்றரி (சோடி) 40.00 250.00 | சீமெந்து (50கி) 650.00 5000.00
|கழும் ஒரு புதிய கண்டுபிடிப்பு

Page 14
லங்கையின் வட பகுதியில், வவுனியாவுக்கு அப்பால் நிருவாக ரீதியாக ஒரு தனிநாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்தேயிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கத் தின் செலவினத்தில் அவர்கள் இந்த நிர்வாகத்தை மேற்கொள் கிறார்கள். இந்த நிர்வாகச் செலவினம்தான் இலங்கை அரசுக்கு இப்பிரதேசம் மீதுள்ள ஒரே‘பிடி' இதனை இலங்கை அரசு நிறுத் தினால், தப்பித்துப் பிழைக்குமோ என்னவோ, ஆனால் இப்பிர தேசம் அநேகமாக ஒரு தனிநாடேதான்.
இதனை, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெளிவாக உணர்ந்தேயிருக்கிறார். மோதல் தவிர்ப்பிலிருந்து வெளிப்பட்ட புலிகளின் புதிய பலத்தைக் கண்டு சந்திரிகா தடுமாற்றமடைந் திருந்தாலும் அவருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனுக்குமிடையே ஏற்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தையும் அதன்மீதான நடிவடிக்கைகளையும் அறிவிக்குமுகமாக புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்த அன்று மாலை, படைத்தலைவர்களும் உடனிருக்க அவர் கூட்டிய பத்திரி கையாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த உறுதியான பதில்களிலிருந்து இதனைத் தெளிவாகவே
இலங்கை அரசின் நடைபெ
புரிந்துகொள்ளமுடிந்தது. உண்மையிலே, நாணயம் தவிர்ந்த நீ நிர்வாகம், சட்டவாக்கம், வரி உள்ளிட்ட அனைத்தும் இப்பி தேசத்தில் புலிகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இ குள்ள அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், கிரா சேவகர்கள் போன்ற அரச நிர்வாகத்தின் பிரதிநிதிகள்,"எங்க அலுவல்களில் அவர்கள் (புலிகள்) தலையிடுவதில்லை; ஒ பரஸ்பர புரிந்துணர்வு எம்மிடையே இருக்கிறது; அவர்க (புலிகள்) மிகவும் ஒத்துழைப்பாகவே இருக்கிறார்கள் என்! தான் கூறுவார்கள்.
14 நாழிகை 1
 
 
 

யாழ். செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு பொன்னம்பலத் தைச் சந்தித்தவேளை, மாவட்ட செயலாளர் திரு க. குணராசா (செங்கை ஆழியான்), திருமதி சிதம்பரபத்தினி திலகநாயகம் போல் உள்ளிட்ட பல உதவி அரசாங்க அதிபர்களும் உடனிருந் தார்கள். அப்போது அரசாங்க அதிபர் இதையேதான் கூறினார். விடயங்களைப் புலிகளுடன் நாம் ஆலோசிக்கிறோம்; எங்கள் செயல்பாடுகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் -என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகம், வங்கிகள் தொடர்பிலும் நிலைமை இது வேதான். ஆக, இந்த வார்த்தைகளிலிருந்து அங்கு புலிகளின் அதிகார பலத்தை புரிந்துகொள்வதில் அவ்வளவு கடினமி ருக்காது. 1,
யாழ். செயலகத்துக்கு எதிர்த்தாற்போல், பழைய பூங்காவை யடுத்து அமைந்த கட்டட திணைக்கள பல்மாடிக் கட்டடத்தில் தமிழீழ நிர்வாக சேவை என்பதனை அமைப்பதற்கான வேலை கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. எனினும், இது அரச ஊழியர்களுக்கான அமைப்பேயன்றி, நிழல் அரசாங்கமல்ல' என்று புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் தமது சம்பளம், ஒய்வூ தியம், பிறப்பு, இறப்புப் பதிவு போன்றவற்றுக்குத்தான் கச்சே ரிக்குச் செல்கிறார்கள். இதுத விர, அவர்களின் பொது வாழ் வுக்கான தேவைகளுக்கு அவர் கள் புலிகளையே நாடவேண்டி இருக்கிறது. பொதுவில், புலிக ளின் இந்த நிர்வாகத்தில் ஒர் ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங் குக்கு அமைவாக மக்கள் அங்கு வாழ்கிறார்கள். குற்றச் செயல் கள் வெகுவாகக் குறைந்திருக் கின்றன. பெரும் சமூகப் பிரச் னையாகவிருந்த சீதனப் பிரச் னைக்குத் தீர்வாக"சீதன தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டி ருக்கிறது. இதன் விளைவாக பல திருமணங்கள் விரைவாக நிறை வேறியிருப்தாக கூறுகிறார்கள். பெண் உரிமைகள் தொடர்பி லும், மணமான ஒரு பெண் தனித்து நின்று வழக்காடும் உரிமை, தேசவழமைச் சட்டத் தின் முதுசம், தேடியதேட்டம் போன்றவற்றில் பெண்ணுக் கும் பங்கு போன்றவை சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்டிருப்ப தாக அங்குள்ள சிரேஷ்ட வழக் கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
ஆக, ஒரு நிர்வாக ஒழுங்கு இருந்தாலும், மக்கள் அதனைப் டே பூரணமாக ஏற்றுக்கொள்கிறார் களா என்பது ஒரு கேள்வி. ஆனால், புலிகளின் இந்த நிர் வாகத்தை ஒரு சாதாரண அரசு நிர்வாகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. பிரிவினை கோரி, ஒர் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான ஆயுத போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டு, தாம் உருவாக்க எண்ணும் நாட்டை நோக்கிய ஒரு சமுதாய அமைப் பிலேயே அவர்களளவில் புலிகள் செயல்படுகிறார்கள். இந்த விதத்தில், விரும்பியோ விரும்பாமலோ நிர்ப்பந்தங்கள் பல - தேவைகள் பல அவர்களுக்கு இருக்கின்றன. இந்த நிர்ப்பந் தங்கள் - தேவைகள் பொதுமக்களை அல்லது வர்த்தகர்கள்,
Ꮳup 1Ꭶ 95

Page 15
உத்தியோகத்தர்களை எவ்வாறு அவர்களது அன்றாட வாழ் விலோ அல்லது பொதுவாகவோ பாதிக்கின்றன என்பதன் அடிப்படையிலேயே மக்கள் அபிப்பிராயம் தங்கியிருக்கிறது. இந்த அபிப்பிராயங்களை மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். தங்களை அறிமுகப்படுத்தி தங்கள் கருத்துக்கள் வெளியிடப்படு வதையிட்டு அவர்கள் விரும்பாமலோ அல்லது அதற்கு அவர்கள் அஞ்சவோ கூடும். ஆனால், பொதுவில் தம் மனக் கிடக்கைகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு அங்கு தடையு
பெரும் சமூகப் பிரச்னையாகவிரு சீதன தடைச் சட்டம் கொண்டுள் பல திருமணங்கள் விரைவாக நி6
மில்லை. ஆனால்,இப்படி ஆயுதங்களுக்கு மத்தியில் வாழும் மக்க ளுக்கு இயல்பாகவே சில மனோநிலைகள் ஏற்பட்டு விடு கின்றன. உதாரணத்துக்கு, அங்குள்ள புலிகளின் பணிமனைகள் அனைத்திலும் தலைவருக்கு என்று எழுதப்பட்டு சிவப்பு நிற அஞ்சல் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதனுள் சேர்ப் பிக்கப்படும் கடிதங்கள் பிரபாகரன் முன்னிலையிலேயே பிரிக் கப்பட்டு, தொடர்பான பதில் நான்கு, ஐந்து தினங்களில் உரிய வருக்கு வந்துசேரும் என்று பொதுமக்கள்தான் கூறினார்கள். அதேவேளை, அப்படிச் சேர்ப்பித்தால்'இயக்கம் சார்ந்த மற்றை யோர் ஏதாவது எண்ணிவிடுவார்களோ' என்று யோசிப் பதுண்டு என்றும் சொன்னார்கள்.
நிறுவனமொன்றின் மேலதிகாரி ஒருவர் பல விடயங்களை யும் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இப்படி ஒருவருடன் பேசி மிக நீண்ட நாள்கள் என்றார் அவர்."இங்கு எவருடனும் இப்படி பேசக்கூடியதாக இல்லை. அதிலும், ஒருவரை சிறிதுநாள்கள் காணாமலிருந்துவிட்டால், பின்னர் அவரைக் காணும்போது அவருடன் பேசுகையில் சற்று யோசித்து அளவாகவே பேச வேண்டும்; அப்படித்தான் நிலைமை என்றார்.
மக்கள் மத்தியில் இயல்பாக ஏற்பட்டுவிட்ட மனோநிலை யைத்தான் அவர் குறிப்பிட்டார்.
ஆக இப்படி, மக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களிலிருந்து மூன்று வகையினராக அவர்களைக் காணலாம். ஒருசாரார், விடு தலைப் புலிகளுக்கு அவர்களின் நடவடிக்கைகள் எதுவானா லும் ஆதரவானவர்கள். மற்றையவர்கள், மேலே கூறியபடி புலி களின் நிர்ப்பந்தங்கள், தேவைகளை உணர்ந்து, அவர்களின் நடி வடிக்கைகளில் பூரண உடன்பாடில்லாவிடினும், புரிந்துணர்
ஒழுங்குக்கு அமைவாக
 
 

வோடு அவற்றை ஏற்றுக்கொள்பவர்கள். மீதமானோர் அவர் களின் நடவடிக்கைகளை கொள்கையளவில் எற்காதவர்கள்.
கருத்து முரண்பட்ட சிலவற்றைப் பார்த்தால் போக்குவ ரத்தில், அதற்கான ‘பாஸ் முறையில் ஏற்படும் சொல்லொணா கஷ்டங்கள்; அன்றாட சீவனத்துக்கு தேவைப்படும் அதிக அளவு பணம்; சமயங்களில் அரிசிக்கு ஏற்படும் தட்டுப்பாடு; சினிமா வோடு, பல பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கான தடை வர்த்த கர்களிடம் அறவிடப்படும் பணம் போன்றவை அவை.
வாழ்க்கைத் தேவைகளைச் சமா ளிப்பதற்கான பணத்துக்கு மக்கள் கஷ் டப்படவே செய்கிறார்கள். முன்ன ரெல்லாம், மற்றையவர்களுக்கு வேண் டிய வேளைகளில் கடனாக உதவியவர் கள், இப்பொழுது தாமே மற்றையவர் களிடம் கடன் வாங்கும் நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக எழுத்தாளரும், சிவில் நிர் வாக உயர் உத்தியோகத்தருமான ‘செங்கை ஆழியான் தெரிவித்தார். உயர் மத்தியதர வர்க்கமாக இருந்தவர் கள் இப்பொழுது கீழ் மத்திய தரத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில் உண்மையில் வெளிநாடுகளிலிருந்து செல்லும் பணம்தான் பெருமளவில் அங்கு ஈடு கொடுக்கிறது. கொழும்புக்கு இந்தச் சிரமங்களுடனான பயணத்தை மேற்கொள்பவர்களில் பெருமளவினர்
ந்த சீதனப் பிரச்னைக்குத் தீர்வாக பரப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக றைவேறியிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த வெளிநாட்டுப் பணத்துக்காக வருபவர்களே. பணத்தோடு, பொருள்களையும் சுமந்துகொண்டு இவர்கள் திரும்புகிறார்கள். இந்திய படங்கள், பாடல்களோடு; இந்தியா டுடே, புறொன்ற் லைன், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் உள்ளிட்ட பெரும்பா லான இந்திய சஞ்சிகைகள், ஏரிக்கரை நிறுவன பத்திரிகைகள் உள்ளிட்ட பல கொழும்பு பத்திரிகைகள் போன்றவற்றின் விற் பனை அங்கு தடை செய்யப்பட்டிருக்கின்றது.
ஆக, இவற்றுக்கெல்லாம் புலிகள் தரப்பிலும் நியாயமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. உளவாளிகள் தொடர்பில், பிரயாணஞ் செய்பவர்கள் மீதான கண்காணிப்பு அவர்களுக்கு அவசியமாகின்றது. இதற்காகவே பயணஞ்செய்யவிருக்கும் ஒருவருக்கு, அவர் விண்ணப்பித்து மூன்று தினங்களுக்குப் பின் னர்தான் அவர் பயணஞ்செய்வதற்கான'பாஸ் அவருக்கு வழங் கப்படுகிறது.இந்த காலஇடைவெளி, அவர்பற்றிய விபரங்களை அறிய தேவைப்படுகிறது. இது வழக்கமான நிலைமை என் றாலும், சில அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், வழக்கமாக‘பாஸ் வழங்கப்படாத தினங்களில்கூட அலுவலகத்தைத் திறந்து, வேண் டியவர்களுக்கு தாம்பாஸ் வழங்குவதாக புலிகளின் கலை பண் பாட்டுத் துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை கூறு கிறார். பாஸ் கட்டணமாக அறவிடப்படும் 100 ரூபாவை மக்கள் பெரிதாக எண்ணவில்லை என்கிறார் அவர். மிக இன்னலான கால கட்டத்திலும் மக்களின் இந்த பயணத்துக்காக புலிகள் மேற் கொண்ட நடவடிக்கைகளையும், உயிர்த் தியாகங்களையும் மக் கள் மறந்துவிட மாட்டார்கள். பூநகரி முகாமில் இராணுவ கெடு பிடிகள் மிகுந்திருந்த காலத்தில் அந்த முகாமை நோக்கி தாக்கு தலை மேற்கொண்டு, இராணுவத்தினரை அத் தாக்குதலில்
ஓர் ஒழுங்கு இருக்கிறது. 9gjig3
மக்கள் அங்கு வாழ்கிறார்கள்

Page 16
厂函
கிளால் கடலில் பிரியாணிகளின்
300 போராளிகள் விமரணம்
ஈடுபடவைத்து, அதில் அவர்களின் கவனத்தைத் திருப்பி, அவ் வேளையில் பொதுமக்கள் தம் பயணத்தைப் பாதுகாப்பாக தொடர வைத்ததை அவர் கூறினார். இவ்விதமாக, கிளாலி கட லில் இப் பிரயாணிகளின் பாதுகாப்புக்காக மட்டும் 300 போரா ளிகள் வீமரணம் அடைந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
கொழும்பிலிருந்து ஒரு பொருள் யாழ்ப்பாணத்தை வந்த டைவதிலுள்ள சிரமமும், செலவும் புரிந்துகொள்ளக்கூடியதே. அந்த விதத்தில் அப் பொருளின் விலை அமைகிறது. ஆனாலும், 'விற்பனை விலையில் 2 வீதம் உங்களுக்குக் கிடைக்குமென் பதால் வர்த்தகர் என்ன விலையிலும் விற்கலாமல்லவா; அத் துடன், 'செட்டி நட்டம் ஊர் மேலே என்பதுபோல, அவர்களுக் குச் சில சமயங்களில் விதிக்கப்படும் அபராதங்களை ஈடுசெய்ய
பிரிவினை கோரி, ஒர் அரசாங்கத்ை போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டு நாட்டை நோக்கிய ஒரு சமுதாய அ புலிகள் செயல்படுகிறார்கள்.
வும் அவர்கள் பொருள்களின் விலையை அதிகரிக்கலாமல்லவா? இவற்றுக்காக ஏன் ஒரு கட்டுப்பாட்டு விலைத் திட்டத்தை நடைமுறைப்ப டுத்தக் கூடாது என்று கேட்டபோது, பொருள்கள் தாராளமாகக் கிடைக் காதபோது கட்டுப்பாட்டு விலை சாத் திய மாகாது என்று விளக்கமளித்தார் புதுவை. இந்த நிலைமை அரிசி விற் பனையில் இருந்தது. தனியார் வியா பாரிகளிடம் அரிசி விற்பனை இருந் தபோது ஒரு கில்லோ அரிசியின் விலை 50 ரூபா வரை சென்றது. ஆனால், இப்போது அரிசி வியாபா ரத்தை நாம் பொறுப்பேற்ற பின்னர் 28ரூபா 50 சதத்துக்கு அரிசி கிடைக் கிறது. இதில் லாபமெதனையும் நாம் பெறவில்லை. ஆனால், வள்ளங்களில் குடாநாட்டுக்குள் கொண்டுவருவதில் ஏற்படும் தாமதம், மழையால் நெல்லைக் குற்றுவதில் ஏற்படும் தாமதம் போன்றன, சில சமயங்களில் தட்டுப்பாடு நிலவ கார ணமாகிறது என்றார்.
வாழ்க்கைச் செலவு உயர்ந்தாலும் கூலி வேலை செய்ப வர்களின் வருமானம் உயர்ந்திருக்கிறது என்கிறார் அவர். சாதா
16 ۔ நாழிகை 0 (
 
 
 
 

ரணமாக, கூலி வேலை செய்வோர் நாளொன்றுக்கு சாப்பாட் டுடன் 160 ரூபா அல்லது சாப்பாடின்றி 200 ரூபா உழைக்கி றார்கள் என்கிறார்.’800 ரூபாவுக்கு சாராயம் அருந்துகிறார்கள்; அதற்கு 100 வீதம் வரி அறவிடுகிறோம். நாளொன்றுக்கு 1000 ரூபா செலுத்தி வீடியோவில் படம் பார்க்கிறார்கள். ஆக, உள் ளூர் வருமானத்தில் தங்கியிருப்பவர்களுக்குத்தான் கஷ்டம் என் றும் புதுவை இரத்தினதுரை விளக்கினார்.
இந்திய சினிமா, போராட்டத்திலிருந்து மக்களை அந்நியப் படுத்துகிறது. சமூகத்துக்கு அவை உகந்தனவாக இல்லை. அந்த விதத்திலேயே சஞ்சிகைகள், பத்திரிகைகள் சிலவற்றையும் தடை செய்திருக்கிறோம்.
புதிதொன்றை உருவாக்க நாம் நினைக்கிறோம். அதற்கு
த எதிர்த்து கடுமையான ஆயுத , தாம் உருவாக்க எண்ணும் மைப்பிலேயே அவர்களளவில்
இடைஞ்சலானவற்றைத் தடுக்கிறோம். எமக்கு ஆதரவாக அனைத்துமிருக்கவேண்டும் என்று நாம் எண்ணவில்லை. இங் கும்கூட, விடுதலையைப் பற்றி ஒரு வார்த்தைதானும் எழுதாத 'மல்லிகை,மாற்றம்','தாயகம் போன்றவற்றை நாம் அனுமதிக் கிறோம்.
வர்த்தகர்கள் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்பொழுது, உள்ள வர்களிடம்தான் நாம் வாங்குகிறோமே தவிர, எல்லோரிடமும் நாம் வற்புறுத்துவதில்லை என்றார். அது உண்மையானதேதான். சாதாரண வர்த்தகர்கள் புலிகளால் தமக்கு வற்புறுத்தல் இல்லை என்றே கூறுகிறார்கள். ஆனால் பெரும் வர்த்தகர்களோ, நாம் கஷ்டப்பட்டுத்தானே உழைக்கிறோம்; கஷ்டப் படாதவர்களுக் குக் கரைச்சலில்லை என்கிறார்கள்.
12 ஆயிரம் போராளிகளுக்கு சாப்பாடு தேவை. மிக மலி வான சாப்பாட்டைத்தான் அவர்கள் உண்கிறார்கள். ஒரு தோள்பை உடைமையுடன்தான் அவர்கள் வாழ்கிறார்கள் என்று, தம்முடைய தேவையை, நிலையை விளக்குகிறார் புதுவை. சாதாரணமாக, ஜனநாயக அமைப்பிலேயே ஒர் அரசாங்கத் தின் அரைவாசி பதவிக்காலம்போய்விட்டால், சில சமயங்களில் அதற்கு முன்னருங்கூட, அந்த அரசாங்கம் மீது சலிப்படை வது மக்களின் இயற்கை. அப்படியிருக்க, அரசியல் உரிமைகள் -
td 1995

Page 17
பிரச்னைகள் எப்படியோ, ஆனால், வசதியாக வாழ்ந்த மக்கள், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வாழ்க்கைத் தேவை களையுமிழந்து, இன்னல்களின் மத்தியில் பல துயரங்களையும் சுமந்து வாழ்ந்து வரு கிறார்கள். அவர்களின் மனோ நிலை வேறு. இந்த யுத்தச் சூழலுக்குப் பழக்கப்பட்டு, அதில் அவர்கள் எதிர்நீச்சல் போடுவது வேறு. ஆனால், அந்த மக்கள் அமைதியை, சமாதானத்தை தீர்வை விரும்புகிறார்கள். நான் தங்கியிருந்த நாள்கள் ஷெல் வீச்சோ, விமானக் குண்டு வீச்சோ ஏற்படாது என்று, தங்களின் உயிருக் கான உத்தரவாதத்துடன் அவர்கள் உலாவிய நாள்கள். அன்றாடத் தேவைகளுக்கான பொருள்கள் பலவற் றின் தடைகள் நீக்கப்பட்டு, அவற்றை அவர்கள் ஒர ளவுக்கு சற்று இலகுவாகப் பெற்று வாழ்ந்த நாள்கள். அந் நாள்களே கடினமானவைதான். அப்படியிருக்க, ஒரு யுத்தகால நாளை நினைத்துப் பார்த்தால்.
அந்த மக்களுக்கு ஒரு விடிவு தேவை. அவர்கள் மிகவும் விரக்தியடைந்திருக்கிறாாகள். தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும், சந்திரிகாவின் தோற்றமும் இம் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கையை ஏற்படுத் தியே இருந்தன. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தடங்கல்களும்,
முன்னரெல்லாம், மற்றையவர்களு உதவியவர்கள், இப்பொழுது தாே நிலையில், சமூக
அரசாங்கத்தின் இராணுவ பலம் பற்றிய சந்திரிகாவின் பத்திரி கைச் செய்திகளும் இந்த எதிர்பார்ப்பு-நம்பிக்கையில் ஒரு சலன த்தை அந் நாள்களிலேயே ஏற்படுத்தியிருந்தன.
ஒன்று; மக்களிடம் சமாதானத்துக்கான எதிர்பார்ப்பு, ஆவல் இருக்கிறது. அன்றாட வாழ்வில் புலிகளிடம் ஆத்திரம் இருக்கி றது. ஆனால், இவற்றுக்காக‘பிச்சை வேண்டாம், நாயைப் பிடி’ என்ற நிலையில் அந்த மக்கள் இல்லை. தீர்வு எதுவானாலும் அதனை ஏற்றுக்கொண்டுவிட அவர்கள் தயாராகவில்லை. தாம் செலுத்திய அளப்பரும் விலையின் பொருட்டு, தமது அபிலா ஷைகளை நிறைவு செய்யும் மிக நியாயமான, நிரந்தர தீர்வொன் றையே அவர்கள் திடமாக எதிர்பார்க்கிறார்கள்.
ஆக, இந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்
*புதிதொன்றை உருவாக்க நா
இடைஞ்சலானவற்றைத் தடுக்கி
 
 
 

யாழ். வைத்தியசாலை
டிருந்த புலிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதும் அங்கு பெரும் ஹேஷ்யமாகவே இருந்தது. எப்படியோ, ஒரு தனி நாட்டையே ஆட்சிசெய்வது போன்ற நிலையிலிருக்கும் பிரபா கரன், அதனை விடுத்து ஒரு ஜன நாயக அமைப்புக்குள் வரு வாரா? அந்த அமைப்பில் அவ ருக்கு உரிய இடம் ள்ன்ன? அவரு டைய பாது காப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? அத்துணை போராளி களதும், குறிப்பாக பெண் போரா ளிகளது நிலைமைகள் - எதிர்காலம் என்ன? ஈழம் தவிர்ந்த ஒன்றை ஏற்றுக் கொண்டால் அதற்காக உயிர்நீத்த அத்தனை மாவீரர்களும் வஞ்சிக் கப்பட்டவர்கள் ஆகமாட் டார்களா? என்பன போன்ற கேள் விகள் எழுப்பப்பட்டன.
பிரபாகரன் 40 வயதை எட்டு கின்ற; அவரது பிள்ளைகள் வளர் ந்து, ஒரு குடும்ப அநுபவமும் ஏற் படுகின்ற வேளையில், அவரது இறுக்கமான கொள்கைகளில் சற்று தளர்வுகள் ஏற்படலாமென்று ஒரு பதிலும் கூறப்பட்டது. ஆக, இவை உண்மையிலேயே புலிக
க்கு வேண்டிய வேளைகளில் கடனாக ம மற்றையவர்களிடம் கடன் வாங்கும் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
ளுக்கு பேச்சுவார்த்தைகளில் உள்ள கஷ்டங்களே. இவைதவிர, பேச்சுவார்த்தையில் அவர்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியவர்களாகவுமே இருக்கிறார்கள்.
அன்றாட தேவைகளில் கஷ்டம், சில கொள்கைகளில் முரண் பாடுகள் இருந்தாலும், எல்லோருக்குமே புலிகள் மீது ஒரு மதிப்பு: பாசம்; அவர்களின் தியாகத்துக்கு தலைவணங்கும் தன்மை அந்த மக்களிடம் பெரிதும் இருக்கிறது. அந்த மக்களிடம் மாத்திரமல்ல, கொழும்பில் சந்தித்த, கருத்து முரண்பாடுகள் கொண்ட பல் வேறு மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடமும்கூட அது இருக்கிறது.'ஈழம் என்பதில் பிரபாகரனின் விசுவாசம் சந்தேகத் துக்குரியதல்ல.இது மாற்று இயக்கமொன்றைச் சார்ந்த தலைவர் ஒருவர் கூறிய வார்த்தை, O
666Tತಿದಿ(pTh அதற்கு
றோம்.

Page 18
டுமாறும் அரசு
இந்தியாவிடம் உதவிக்கு கோரிக்கை
கொழும்பிலிருந்து எல்லாளன்
மானப்படையின் இரண்டு விமானங்களை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியுள்ளமை இலங்கை அரசுக்கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பெரும் அதிர்ச் சியைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடு களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாரிஸ் சென்றிருந்த ஜனாதிபதி, செய்தியைக் கேட்டபின்னர் அவசரமாக அதிர்ச்சியு டன் கொழும்பு திரும்பினார். 'சார்க் மாநாட்டுக்காகப் பின்னர் புறப்பட்ட அவர், மூன்று நாள் மாநாட்டை ஒரு நாளுடன் முடித் துக்கொண்டு நாடு திரும்பிவிட்டார். விமானங்கள் வீழ்த்தப் பட்டது அரசாங்கத்தை எந்த அளவுக்கு அதிர்ச்சி அடையச் செய் துள்ளது என்பதைக் காட்டுவதற்கு இந்த உதாரணம் ஒன்றே போதும்.
இரண்டு விமானங்களிலும் சுமார் 100 ஆயுதப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உயர் அதிகாரிகள். அரசாங்கம் அதிர்ச்சி பா அடைவதற்கு இது மட்டும் :o ® இரண்டு தரையிலும் கடலிலும் விடுதை நாள்களில் இரண்டு விமா ஆகாயத்தில் பெற்றுக்கொள் னங்கள் சுட்டு வீழ்த்தப்பட் சாதகமாகவே இருந்தது. இந்நி
ವಾ? 100 படையினர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமைராணு
காலலபபடடதும அர சுக்கு அதிர்ச்சியை ஏற்படுத் ஏற்படுத்தியுள்ளதுடன் தினாலும், அதனைவிட டுத்தியுள்ளது.
அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு சம்பவமும் இதில் உள் ளது. விமானத்தைச் சுட்டு வீழ்த்தக்கூடிய சத்தியை விடுதலைப் புலிகள் பெற் றுள்ளமையே அரசுக்கும் ராணுவத்துக்கும் பெரும ளவு அதிர்ச்சியைக் கொடுத்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்புப் பிரிவு என்ற ஓர் அ லைப் புலிகள் வெளிப்படுத்தி எதிர்ப்பு ஏவுகணை தம்மிடம் எதனையுமே தெரிவிக்கவில்ை
டாமல் புலிகள் மறைக்கலாம் எ துள்ளது. காரிகள் கருதுகிறார்கள்.
விமானங்கள் சுட்டு வீழ்
த்தப்பட்ட செய்தி கொழு ம்பை எட்டியதும் அமைச்சரவையும், பாதுகாப்புச் சபையும் அவ சரமாக பல தடவைகள் கூடி நிலைமைகளை ஆராய்ந்தன ஆனால், ஜனாதிபதி நாட்டிலில்லாத நிலையில் உருப்படியான
18 நாழிசை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lllTllll
yQA d
i
|
புத்தளம்
"
30மைல்/50கிமீ
Yılllllllllll UsTsud
ச
W
O பொலநறுவை
கொழும்பு
இ
N
|N களுத்துறை தமிழர் சனத்தொகை
50%強 「ー Z
లే E20.30% l 912 ஆண்டுகால
உள்நாட்டு யுத்தத்தில்
மாத்தறை" 30,000 பேர் கொல்ை
O
முடிவுகள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. ஜனாதிபதி மட்டுமன்றி, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட விமானங்கள் வீழ்த்தப்பட்டபோது நாட்டிலிருக்கவில்லை. மருத் துவ சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றுவிட்டார். இந் நிலை யில், அமைச்சரவைக் கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது என்பதில்கூட குழப்பமான நிலை. மொத்தத்தில், விமானங்கள் வீழ்த்தப்பட்டமை அரசாங்கத்தை சகல விதங்களிலும் குழப்
பிவிட்டது.
அரசாங்க படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடை யேயான ராணுவ சமநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விதமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. யுத்த காலத்தில்
ப் புலிகள் பெற்றுள்ள பலத்தை ாதது ஆயுதப் படையினருக்குச் லையில் இரண்டு விமானங்கள் றுவசமநிலையில் ஒரு மாற்றத்தை ய யுத்த பரிமாணத்தையும் ஏற்ப
மேதின வைபவத்தில்"விமான மப்பு தம்மிடம் உள்ளதை விடுத ள்ளார்கள். ஆனால் விமான ள்ளதா என்பதையிட்டு புலிகள் ல. தமது பலத்தை வெளிக்காட் றே இதனையிட்டு ராணுவ அதி
தமது மேலாதிக்க நிலை யைப் பேணுவதற்கு விமா னப்படை விமானங்களே அரசுக்குப் பெருமளவில் உதவியது. விமானப் படை யின் பலத்தை அடிப்படை யாகக் கொண்டே தன்னு டைய யுத்த தந்தரோபாயங் களை அரசாங்கம் வகுத்துக் கொண்டது.
வட பகுதியிலுள்ள ஆயு தப்படையினரின்தளங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் சுற்றிவளைக்கப் பட்ட நிலையில் உள்ளன. கடல்வழி மூலமாகவும், ஆகாய மார்க்கமாகவுமே இம் முகாம்களுக்கான'விநி யோகங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன.
கடற்புலிகள் அமைப்பின் துரித வளர்ச்சி கடலில் ஒர் ஆபத்தான நிலையை படைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கடல் வழியாக விநியோகங்களை மேற்கொள்வது காலதாமதத்தையும்
J. Guo 1995

Page 19
ஏற்படுத்தும். இதனால் ஆகாய மார்க்கமான விநியோகங் களையே ஆயுதப்படையினர் பிரதானமாக நம்பியிருந்தனர். இந் நிலையில் விமானப்படை விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது அரசுக்குப் பெரும் அதிர்ச்சி யைக் கொடுத்துள்ளதில் வியப்பில்லை.
இதனைவிட யுத்த களத்திலும் விமானப் படையினரின் உதவியினாலேயே ராணுவத் தினரால் ஒரளவுக்காவது நிலைமைகளைச் சமாளிக்கக்கூடியதாக இருந்தது. தரையிலும் கடலிலும் விடுதலைப் புலிகள் பெற்றுள்ள பலத்தை ஆகாயத்தில் பெற்றுக்கொள்ளாதது ஆயுதப் படையினருக்குச் சாதகமாகவே இருந்தது.
இந்நிலையில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள் ளமை ராணுவ சமநிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ஒரு புதிய யுத்த பரிமா ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயுத படையி னருக்கு ஒரு பாரிய பின்னடைவையும், புதிய தந்தரோபாயங்கள் தொடர்பாக ஆராயவே ண்டிய தேவையையும் இது ஏற்படுத்தியுள் ளது. இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதி யிலான கவனத்தையும் இச்சம்பவம் இலங்கை பால் திருப்பியுள்ளது.
இந் நிலையில் அரசாங்கத்தை மற்றொரு பிரச்னை இன்னமும் குளப்பிக்கொண்டே உள்ளது. விமானங்களைச் சுட்டு வீழ்த்துவ தற்கு புலிகள் எவ்வாறான ஆயுதத்தைப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு அரசாங்கம் விடை காணமுடியாதுள்ளது.
விடுதலைப் புலிகளின் தரப்புச் செய்தி களை'புலிகளின் குரல் என்ற அவர்களது உத் தியோகபூர்வ வானொலி மூலமாகவே அர மிடப்பட்டதா சாங்கம் பெறுகின்றது. இது புலிகளுக்குத் தெரியும். நவீனரக விமான எதிர்ப்புத் துப்பா கிக்கியினால்தான் விமானங்கள் சுடப்பட்டன என ‘புலிகளின் குரல் கூறியுள்ளது.
இவ்விடயத்தில் இரண்டு தகவல்களே அரசாங்கத்திடம் உண்டு. அதில் முதலாவது, இரண்டாவதாகச் சுட்டு வீழ்த்தப்
புதிய அரசா
பட்ட விமானி கொடுத்த தகவல். அந்த விமானம் புன்னாலைக் கட்டுவனுக்கு மேல் வெடித்துச் சிதறுவதற்கு முன்பாக கட்டுப் பாட்டு நிலையத்துக்குக் கிடைத்த தகவலின்படி ஏவுகணை, ஏவுகணைத் தாக்குதல் என விமானி சத்தமிட்டுள்ளார். இரண்
நாழிகை E
 
 
 
 

முடியவில்லை.
இதனை உறுதிப்படுத்தாமல் அடுத்த நடவடிக்கையை அர சால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. முதலாவது விமானம் பலாலி ராணுவ முகாமுக்குள்ளேயே போய் விழுந்துள்ளது. ா எனவே அவற்றின் பாகங்களைச் சேகரித்து
கத்தால் முழு ஒரு யுத்தத்தில் Tg GT60TL 605 ாளர்கள் பலரும்
ன்றார்கள். அர ந்தநிலையைத் உணர்கின்றது.
வும், நன்கு திட் கவுமே அமையும்
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் விபத்துக்கான காரணத்தை அறிவ தற்கு அரசு முற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின வைபவத்தில் 'விமான எதிர்ப்புப் பிரிவு என்ற ஒர் அமைப்பு தம்மிடம் உள்ளதை விடு தலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான ஒர் அமைப்பு தம்மிடம் உள் ளதை புலிகள் வெளிப்ப டுத்தியுள்ளது இதுவே முதல் தடவையாகும். ஆனால் விமான எதிர்ப்பு ஏவுகணை தம்மிடம் உள் ளதா என்பதையிட்டு புலிகள் எதனையுமே தெரிவிக்கவில்லை. தமது பலத்தை வெளிக்க ாட்டாமல் புலிகள் மறைக்கலாம் என்றே இதனையிட்டு ராணுவ அதிகாரிகள் கருது கிறார்கள்.
ஆனால் 'வெப்பத்தை நாடிச் செல்லும் (Heat-seeking) சாம் ரக ஏவுகணை ஒன் றையே புலிகள் பயன்படுத்தியிருக்க வேண்
டும் என ராணுவ வட்டாரங்கள் கருதுகின்றன. சாம் ரக ஏவுக ணைகள் சோவியத் குடி யரசிலுள்ள பல நாடுகளில் உள்ளன. இதனை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம். ஆப்கானிஸ்தான் கெரில்லா அமைப் புகளுக்கு பாகிஸ்தான்
டாவது, புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல். இந்த இரண்டு தகவல்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடான்வையாகவுள்ளன. எனவே, விமானங்கள் எத னால் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை அரசால் உறுதிப்படுத்த
) Guró 1995
19

Page 20
மூலமாக இவ்வாறான பல ஏவுகணைகளை அமெரிக்கா வழங் கியிருந்தது. இவற்றை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய் திருக்கலாம் என்ற ஒர் ஊகமும் பாதுகாப்பு வட்டாரங்களில் நில வுகின்றது.
எது எப்படியிருந்தாலும் விமானப்படையைத் தாக்கக்கூடிய வல்லமையை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளார்கள் என்பதை இச் சம்பவங்கள் உணர்த்தியுள்ளன.'விமான எதிர்ப்புப் படைப் பிரிவு என்ற அமைப்பொன்றையும் புலிகள் உருவாக்கியுள்ளது விமானப் படைக்கெதிரான தாக்குதல்களுக்கு அவர்கள் முக்கி யத்துவம் கொடுக்கப்போகின்றார்கள் என்பதையே காட்டி நிற் கின்றது.
இது யுத்த களத்தின் பரிமாணத்தையே மாற்றிவிட்டது எனும் போது, இந்தப் பின்னடைவை ஏற்றுக்கொள்வது அரசாங்கத்து க்கு மிகவும் கடினமாகவே உள்ளது. அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில்கூற முடியாதவராக ஜனாதிபதி சந்தி ரிகா தடுமாறுவதைக் காணக்கூடியதாகவே உள்ளது.
ராணுவச் சமநிலையில் ஏற்பட்டுள்ள இந்தச் சடுதியான மாற்றம் ஒரு விடயத்தை மட்டும் தெளிவாகக் காட்டியுள்ளது. அதாவது, அரசால் தனித்துநின்று இந்த யுத்த்தில் வெற்றிபெற முடியாது என்பதே அது. பொருளாதார மற்றும் இன்னோரன்ன பிரச்னைகளின் மத்தியில் புதிய அரசாங்கத்தால் முழு அளவி லான ஒரு யுத்தத்தில் ஈடுபட முடியாது என்பதை ராணுவ ஆய் வாளர்கள் பலரும் தெளிவான முறையில் சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள். அரசாங்கமும் இந்த நிலையைத் தெளிவாகவே உணர்கின்றது.
சார்க் மாநாட்டுக்கென புதுடில்லி சென்ற ஜனாதிபதி சார்க் பிரச்னைகளைவிட புலிகளின் பிரச்னை பற்றி கவலையுட னேயே காணப்பட்டார். ஜனாதிபதியும், வெளியுறவு அமைச்சர் லசுஷ்மன் கதிர்காமரும் இந்தப் பிரச்னைகளையிட்டே இந்திய அதிகாரிகளுடன் முக்கியமாக அளவளாவினார்கள். இது
SHIPPING - AIR F
UNACCOMPANIED BAGGAGE - F GOODS, VEHICLE
To COLOMBO AND OTHE \ỳ MMAINWAGENT PASSENGER TICKETS AND
All Your Goods Go To Our E
WE WILL ALSO FLY Y( ON SCHEDULED FL
GLEN CARR
14 Allied Way, off Warple Telephone: O81-74 Fax. O81-74O 4229
BONDED LAKSIRISEVA 253/3 Avissaw
LLLLS SS SSSSSSSSSSSSSS 20 நாழிகை

தொடர்பான விபரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப் பட்டுள்ளன.
இந்தியா மீண்டும் ராணுவத்தை அனுப்பிவைப்பதையிட்டு கனவிலும் சிந்திக்கப்போவதில்லை. ஆனால், அதைவிட வேறு வகையான உதவிகளை வழங்குவது தொடர்பாக இந்தியா இனக் கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கிய மாக கடல் கண்காணிப்பு வேலைகளில் இந்தியக் கடற்படை அதிக அளவில் ஈடுபடுத்தப்படலாம்.
இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவ் இன்று வகையான பிரச்னை களை எதிர்நோக்கியுள்ளார். முக்கியமாக அவருடைய செல் வாக்கு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், அடுத்த வருடம் பொதுத் தேர்தலையும் அவர் எதிர்நோக்கியுள்ளார். இவை இரண்டையும் கவனத்திற் கொண்டே இந்தியாவின் நடவடிக் கைகள அமையும.
சோனியா காந்தியின் நெருக்கடியையே முக்கியமாக நர சிம்ம ராவ் எதிர்நோக்கியுள்ளார். எனவே, இலங்கைப் பிரச்னை யில் அவர் எப்படியும் கைவைக்கவே விரும்புவார். ஆனால் மிக வும் கவனமான முறையில் அதனைச் செய்வதற்கே அவர் முற்ப டுவார். விளைவுகள் எதிர்மாறானவையாகி விடுவதை தவிர்க் கவே அவர் முயல்வார்.
எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இந் தியா வழங்கும் உதவிகள் வரையறுக்கப்பட்டதாவும், நன்கு திட்ட மிடப்பட்டதாகவுமே அமையும். அத்துடன் இது ரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.
யுத்த தயாரிப்புகள், ஆயத்தங்கள், ஆள் திரட்டல்கள் அனைத் தும் யுத்தம் தொடரக்கூடிய சாத்தியக்கூறுகளையே வெளிப்ப டுத்துகின்றன. இந்த மூன்றாவது ஈழ யுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும், இது இறுதி யுத்தமாகவும் அமையுமா என்பனவே இன்று பதில்காணப்படவேண்டிய கேள்விகளாகும். O
FREIGHT - TRAVEL
PERSONAL EFFECTS, HOUSEHOLD S, MACHINERY ETC.
R WORLD WIDE DESTINATIONS
FOR? AIRLANIKA UNACCOMPANIED BAGGAGE W 7
Bonded Warehouse in Colombo
DU ANYWHERE, ANYTIME GHTS AT LOW PRICES
IERS LIMITED
Way, Acton, London W3 ORQ ) 8379/O81-749 O595 Telex: 929657 Genca G AWAREHOUSE: ella Rd, Colombo 14 Tel 575576
[ ] ᏣuᎠ 1995

Page 21
பிரிட்டன்
விமல் செ
ட அயர்லாந்து என்றதும் மனதில் Go) I எழுவது அங்கு நடைபெறும் வன்
செயல்கள். அந்த வன்செயல்களை மேற்கொள் வது, ஐ.ஆர்.ஏ. என்ற அயர்லாந்தின் பயங் கரவாத குழு மட்டும்தான் என்ற எண் ணம் அயர்லாந்தின் வரலாற்றை ஆழமாக அறியாதோர் மத்தியில் நிலைத்துவிட்ட ஒன்று.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக வட அயர்லாந்தில் நிலை கொண்டிருக்கும் பிரிட் டிஷ் ராணுவம் வெளி
துள்ளேயே இருச் போராடுகிறார்கள் புரட்டஸ்தாந்து மக் வாசமாக இவர்கள் loyalists argörg இணைந்து இருக்க என்றும் இவர்கள் கள். அதேபோல, ெ நாடான அயர்லாந் பிப் போராடும்
அடிப்படைத் தீர்
யேறவேண்டும் என் றும், வட அயர்லாந்து தெற்கேயுள்ள ஐரிஷ் குடியரசு எனற அயா லாந்து நாட்டுடன் இணையவேண்டும் என் றும் ஆயுதப்போர் நடாத் திவருகிறது ‘சின் பெ uf6ör’ (Sinn Fein BitTš56it தனியானவர்கள்) இயக் கம். ஐ.ஆர்.ஏ. என்ற இரா ணுவ போராளிகளின் அரசியல் அணிதான் சின் பெயின். இதன் தலைவர் ஜெரி அடம்ஸ். இவர்களின் கொள்கை யை முழுமையாக எதிர்க் கிறார்கள் வட அயர்லாந் தில் வாழும் புரட்டஸ் தாந்து (Protestant) மக்கள். ஆக, இது மதப் பூசலில் விளைந்த ஒர் அரசியல் போர். மத்திய கிழக்கில் அரபு முஸ்லிம் கள் யூதர்களுடன் நடாத்தும் போராட்டம்; இந்தியாவில் சீக்கியர்கள், முஸ்லிம்கள் இந்துக்களுடன் நடாத்தும் போராட்டம்; பொஸ்னியாவில் முஸ்லிம்கள்மீது கிறிஸ் தவ சேர்பியர்கள் நடாத்தும் இனச் சுத்திக ரிப்பு போன்ற இவற்றுடன் ஒத்ததுதான் வட அயர்லாந்தில் வாழும் புரட்டஸ் தாந்து மக்கள் தெற்கே உள்ள அயர்லாந்து நாட்டுடனும் அதன் கத்தோலிக்க மக்களு டனும் நடாத்தும் போராட்டம், காழ்ப்பு னர்ச்சி, பகைமை எல்லாமுமே,
பிரிட்டனோடு இணைந்த ஒரு பிரதே சமாக இப்போது இருந்துவரும் வட அயர் லாந்து, தொடர்ந்தும் பிரிட்டிஷ் நிர்வாகத்
s PY
(بره)
II (
போராளிகள் குடிய icans என்றும் அன இந்த 'யூனியனிஸ்ட் முறைக் குழுக்கள் இ
1. அல்ஸ்டர் தொண்டர்படை (U. 2. அல்ஸ்டர்பா, கத்தோலிக்கர்கள் : வைரிகள்; அவர் வேண்டுமென்று உ டும் இந்த இரு இய லாந்தில் கடந்த 25 திய கொடுஞ்செய6 லிக்க மக்களின் வீ( ளுள், மதுபானச்சா
நாழிகை
 
 

ாக்கநாதன்
கவேண்டும் என்று வட அயர்லாந்தின் 5ள். பிரிட்டனுக்கு விசு இருக்க விரும்புவதால் ம், பிரிட்டனுடன் விரும்புவதால் Unionists அழைக்கப்படுகிறார் தற்கே உள்ள குடியரசு துடன் இணைய விரும் கத்தோலிக்க ஐரிஷ்
தற்கான சாசனம்
கும் வண்ணம் லண்டனின்
ரசுவாதிகள் - Repubழக்கப்படுவதுண்டு. மத்தியிலுள்ள வன் ரண்டு: (வட அயர்லாந்து) V.F) துகாப்பு அணி (U.D.A) ான்றால் தமது ஜன்ம களை அழித்தே தீர றுதிபூண்டு செயல்ப ந்கங்களும் வட அயர் ஆண்டுகளாக நடாத் }கள் ஏராளம். கத்தோ }களுள், பாடசாலைக லைகளுள் திடீரென
த்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 3) வட அயர்லாந்துக்கு விகிதாசார
பிரதிநிதித்துவமூலம் தெரிவு செய்யப்படும் புதிய மக்கள்
ர்ேல்ாந்துக்கும் ஐரிஷ் குடிய சுக்குமிடையேயான உறவை பேனும்
ဤရန္တီးခတ္တ தாம்ே နိဤရှန္တီးg: அவர்களது ചിഞ്ഞu அங்கீகரித்
ufficii ஒத்துழைப்ை விரிவுத் தும் விதத்தில் பரந்த அளவிலான உடன்பாடொன்று பின்பற்றப்படல்
நுழையும் இக்கும்பல்கள் இயந்திரத் துப் பாக்கிகளால் அப்பாவி மக்களை அழித்து விட்டு திரும்புகின்றன. 'நாம் ஐ.ஆர்.ஏ. ஆதரவாளர்களை அழித்தோம்; ஐ.ஆர்.ஏ. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடாத்தி னோம் என்று தம் செயல்களை இவை நியாயப்படுத்துகின்றன.
இந்த பயங்கரவாத இயக்கங்களின் அரசியல் அமைப்புக்களாக விளங்கிவரு பவை முற்போக்குவாத யூனியனிஸ்ட்
༡སྤྱན་྾། །
l'Illinna 2. We"
,列
&
醛 • N
கட்சி (பி.யு.பி), அல்ஸ்டர் ஜனநாயகக் கட்சி (யு.டி.பி) என்ற இரு கட்சிகள். வட அயர்லாந்தின் வரலாற்றில் வெறும் மாகா னக் கட்சிகளாக பின்னின்ற இக் கட்சி கள் இப்போது திடீரென பிரபல்யம் பெற்று முன்தள்ளப்பட்டிருக்கின்றன. உலக செய்தி நிறுவனங்களின் கவனமும் அரசியல் தலைவர்களின் கவனமும் இச் சிறிய இரு கட்சிகள்மீதும் திரும்பியிருக் கிறது. இவ்வேளையில், வடஅயர்லாந்து அரசியலில் வணக்கத்துக்குரிய இயன் பெயிஸ்லி ஒருவர். கத்தோலிக்க மக்களுட னும் ஐ.ஆர்.ஏ.இயக்கத்தின் சின் பெயின் கட்சியுடனும் பிரிட்டிஷ் அரசு பேசவே
கூடாது; அவர்களுடன் எவ்வித உறவும்
Gld 1995
21

Page 22
() ஜெரி அடம்ஸை அமெரிக்க அதிபர் வரவேற்ற காரணத் தால் அமெரிக்க-பிரிட்டிஷ் உறவுகளில் கசப்பு நிலை ஏற் பட்டிருக்கிறது என்று தகவல்தொடர்புசாதனங்கள் கதறு கின்றன. இங்கிலாந்தில் வாழும் ஐரிஷ் மக்களிடம் சின் பெயின் நிதிதிரட்டுவதை தடைசெய்யாத பிரிட்டிஷ் அரசு
வைக்கக்கூடாது என்று நிபந்தனையிட்டு தமர் ஜோன் புரூட்ட3
வாதிட்டு வரும் சர்ச்சைக்குரிய மனிதர்
இவர்.
திரள் அச்சிடப்பட்டு, களிடம்'இதுதான் எதி
சின் பெயின் இயக்கத்தின் தீவிர ஆதரவாளாக இருக் கும் @; பெரும்புள்ளி அமெரிக்காவின் செல்வாக்குமிக்க ஐரிஷ் அமெரிக்கர் ஒருவர் அயர்லாந்து நாட்டில் அமெரிக்க துதாக தற்போது பணியாற்றுகிறார்:பெர்ஜின்கென சிமித் 67 வயதான இந்த ராஜ தந்திரி முன் னாள் அதிபர்
ஜோன் எவ், கெனடியின் சகோதரி
அமெரிக்க ஐரிஷ் மக்களிடம் அப்படி நிதிதிரட்டப்படுவதை அதிபர் கிளின்டன் தடுக்கவேண்டும் என்று கேட்பது
நியாயமா என்று பலர் கேட்கிறார்கள்
வட அயர்லாந்தின் மக்கள் மத்தியில் - அவர்களின் கருத்துக்களில் ஒரு மாற்றத் தை ஏற்படுத்த விரும்பும் இந்த சிறிய கட்சி கள், அயர்லாந்து தேசியவாதிகளுடன் 'ஆட்சிப் பகிர்வு ஒன்றுக்கு தயாராக இருக் கின்றன. வட அயர்லாந்தின் நிர்வாகத்தை தெற்கு) அயர்லாந்து நாட்டுடன் பகிர் தொ? மு; பவே முடியாது என்று வாதா டிவரும் புரட்டஸ்தாந்து மக்கள் மனதில் ஒரு சலனத்தை இப்போது ஏற்படுத்தியுள் என இக் கட்சிகள், 1993 டிசம்பரில் டரனிங் தெரு பிரகடனம் உருவானபின் ஒார் 1991 செப்டம்பரில் கத்தோவிக்க சின் பெயிலும், புரட்டஸ்தாந்து ஆயுதக் குழுக்களும் போர்நிறுத்தத்தை அறிவித்த பின், அயர்லாந்தின் அரசியல் அரங்கில் காட்சிகள் மாற ஆரம்பித்தன. திரை விலகி பதும் புதிய கலைஞர்கள் தோான்றினார் சுள், பழைய கலைஞர்கள் மங்க ஆரம்பித் தார்கள், சம்பாஷனைகள் நடைபெற்றன. ஒருவர் மனதை மற்றையவர் புண்படுத்தா tல் காரியங்கள் நடந்துவந்தன. மூவாயி ரம் உயிர்கள் பவியான பின்னர் - 25 ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், வெண்ணெய் திரளும்போது தாழியை உடைக்க பாருமே விரும்பவில்லை.
காட்சி - 1 ஆயுதம் தாங்கிப் போராடிய இரண்டு எதிர்க்குழுக்களும் சண்டையை நிறுத்திய பின்னர் வட அயர்லாந்தின் எதிர்காலம் gtଞtଞit?
இதனை நிர்ணயிக்கும் 48 பக்க பிரசு ரம் ஒன்று பெப்ரவரி இறுதியில் வெளியி டப்பட்டது. பிரசுரத்தின் பெயர் எதிர் fiy« gf H. Id Ell && (Framework for the Future) வெளியிட்டு வைத்தவர்கள் இரண்டு ஜோன்கள். அதாவது, பிரிட் டிஷ் பிரதமர் ஜோன் மேஜரும், ஐரிஷ் பிர
பதல்ல, இது வெறும் இதனைப் படியுங்கள் புங்கள், பிடிக்காவிட்ட என்று பிரதமர் மேஜி தார். ஆனால், அவசர அயர்லாந்தின் புரட் வாதிகளோ இத:ை தொலைக்காட்சிக்கம அதனைத் தீயிட்டு, பி கள். இது எம்மைக் லாந்து நாட்டுக்கு வி என்று கண்டித்தார்க மேஜரின் திட்டம் பற்றிய உரையாடல் ஒன்று தொலைக்காட் சியில் நடைபெற்றுச் சுெ ர னின் டி ரு ந் த போது, அதில் பங்கு பற்றி உரையாடிச் கொண்டிருந்த புரட் ட3ஸ்தாந்து யூனிய ரிைஸ்ட் கட்சி அரசி பால்வாதி ஒருவர் தி: ரென்று எழுத்து வெளிநடப்புச் செய் தரர், பல்ாேயிரம் ரிச் சுள் இதனை தொலைக்காட்சியின் கண்டு வியப்படை தார்கன். இதற்குக் கார னம், உரையாடளை நடாத்திய அறிவிப்ப" னர் 'அடுத்ததாக இர தத் திட்டம் பற்றி சின் பெயினின் கருத்தை அறிய விரும்புச் றேன்' என்று அறி வித்தமைதான்.
 

ம், 30 ஆயிரம் பிர வட அயர்லாந்து மக் ர்காலத்திட்டம் என்
ஆரம்ப நகல்தான், ஆராயுங்கள், சிந்தி ால் நிராகரியுங்கள் ஜர் கேட்டுப் பார்த்
புத்திகொண்ட வட ஸ்தாந்து அரசியல் கா எதிர்த்தார்கள். ராக்கள் முன்னதாக பிரச்சாரம் செய்தார் கத்தோலிக்க அமர் ற்றுவிடும் சாசனம்
i.
சின் பெயின் என்றால் கத்தோலிக்கர் அயர்லாந்து வாசிகள். அவர்களுடன் இது பற்றிப் பேச என்ன இருக்கிறது? என்பது அந்த அரசியல்வாதி யின் கருத்தாக இருக்க 3ாம். ஆனால், விட அ ய ர் ல 7 ந் தி ல் வாழும் மக்களின் கருத்து இதுவல்ல. சமாதானத்தின் இனி மையை வட அயர் லாந்தின் கத்தோ விக்க மக்களும் புரட் டஸ்தாந்து மக்களும் சுவைத்து ருசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் கத்தோவிக்க, புரட் டஸ்தாந்து மக்கள் மத் தியில் கலவரங்களை அடக்க 3ே ஆண்டுக குளுக்கு முன்னர் எந்த இராணுவம் இன்ன மும் பிரிட்டனுக்குத் திரும்பவில்லை. ஆனால், அந்த இராணு வத்தால் 35 ஆண்டுகளாக அடக்கமுடி யாத கலவரங்கள் இருதரப்பினரின் போராளிக்குழுக்களும் விடுத்த போர் நிறுத்த அறிவிப்பினால் அடங்கிவிட்டன. எனவே, மீண்டும் கலவரங்கள் உருவாக இடம்கொடுக்க மக்கள் தயாரில்லை. போர்ப் பறைகள் முழங்கிய வட அயர் வாத்தில் சமாதான கீதம் இசைக்கப்பட வேண்டுமானால் - வட அயர்லாந்து எறும் மயான பூமி மலர்த் தோட்டமாக மாறவேண்டு மானால் அது பேச்சு
O தற்போதைய அதிபர் ीीLी பதவிக்குப் போட்டியிட்ட
காலத்தில் பிரிட்டிஷ் அரசு கிளின்டனின் வைரியான புஷ்ஷக்கு வெளிப்டையாக ஆதரவளித்தது. இதனை i கிளின்டன் மறக்கவில்லை.அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய LFilքմ: நாடுகளுக்குமிடையில் நேர் எதிர் கருத்துக்கள் ஏற்பட்டுள்ள விடயங்கள் பொஸ்னியா, வட அத்தலாந்திக்
ஒப்பந்த நிறுவனத்தின் (நேட்டோ) எதிர்காலம் என இப்படிப் பல பிரான்சின் புதிய அதிபர் பார் ஜெர்மனியின் அதிபர் ஹோலைக் கவர்வது எப்படி என்பதில்தான் பிரிட்டன் இப்போது கூடிய கவனம் செலுத்துவது தெரிகிறது : ' உலகின் அரசியல் தலைவர் போல GGGTTTTCAĞI GÜLLÜGIGTIGT சின் பெயின் தலைவரைப்பார்த்து ஒரு வெளிநாட்டு நிருபர் கேட்டார் உலக பெரும்புள்ளியாக மாறிவிட்டீர்கள் வெகு விரைவில் ஒருநாட்டின் தலைவராக்கப்பட்டுபக்கிங்ஹாம் மாளிகையில் மகாராணியுடன் அமர்ந்து தேநீர் அருந்தும் வாய்ப்புவரக்கூடும் அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? அடம்ஸ் இல்லை என் தாயார் அதனை விரும்பாட்டார் அதிபருடன் அமர்ந்து பகல் போசனம் அருந்தினீர்களே ஏதேனும் விடயங்களை விட்டுக்கொடுக்கவேண்டி ஏற்பட்டதா? அடம்ஸ்; ஒசிச் சாப்பாடு என்று இல்லவே இல்லையே

Page 23
வார்த்தைகளினால் மட்டுமேதான் ஏற்பட முடியும். அப்படியான நேர்முக கலந்துரை யாடலில் இடம்பெறுவது மேஜரின் திட் டமா அல்லது வேறு எவரும் கொண்டு வரும் திட்டமா என்பது அல்ல முக்கியம். அந்த வட்ட மேசையில் பிரிட்டனுடனும் வட அயர்லாந்து மக்களுடனும் அயர் லாந்து நாடு அமரவேண்டும்; சின் பெயி னும் அமரவேண்டும். இதுதான் முக்கி யம்.இதனை இப்போது பரவலாக பலரும் ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டுவிட்டார் 労5@T。
காட்சி-2 (களம்: அமெரிக்கா)
சமாதானத்துக்கு தான் தயார் என்று நிரூபிக்க போர் நிறுத்தத்தை அறிவித்த சின் பெயின் தலைவர் ஜெரி அடம்ஸ், பிர தமர் மேஜரின் திட்டம் முன்னேற்றமான ஒரு நிலைமையைக் குறிக்கிறது; அயர் லாந்து முழுவதும் ஒரு தனிநாடு என்ற கருத்தை வலியுறுத்துகிறது என்று கருத்து வெளியிட்டிருந்தார். கடந்த 6 மாத கால மாக அவர் கடைப்பிடித்து வரும் சமாதா னப் போக்கினை அங்கீகரிக்கும் உச்சக் கட்ட நிகழ்ச்சியாக அமைந்தது அவரது வாஷிங்டன் பயணம். அதிபர் கிளின்டனு டன் கைகுலுக்கினார்; ஐரிஷ் மக்களுக்கு முக்கிய திருநாளான புனித பற்றிக்ஸ் தின விருந்தில் கிளின்டனுடன் கலந்துகொண் டார். பயங்கரவாதி என்று பிரிட்டனால் பிரகடனஞ் செய்யப்படிருந்த ஜெரி அடம் ஸசக்கு அமெரிக்க நாட்டு நுழைவு அது மதி வழங்குவதைத் தடுக்க பிரிட்டன் பெரிதும் முயன்றது. அது முடியாதுபோ கவே சரி, அவருடன் பேசினாலும் ஆயு தக் குறைப்பு பற்றி, ஆயுத தவிர்ப்பு பற்றி பேசுமாறும் அமெரிக்காவிடம் பிரிட்டன் கேட்டது. ஆனால், பிரிட்டன் கேட்டது நடக்கவில்லை.
அமெரிக்காவில் இன்று மிகப்பெரும்
செல்வந்தர்களாக இருப்பவர்கள் அயர்
லாந்திலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறிய குடியேற்றவாசிகள். 'ஐரிஷ் அமெரிக்கர்கள் எனும் இந்த செல்வந்தக் குழுவின் ஆதரவு இருந்தால் ஒருவர் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துவிட லாம். தனது சொந்த அரசியல் எதிர்கா லத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவே அதி பர் கிளின்டன் ஜெரி அடம்ஸை தாஜா செய்வதாகவும் சிலர் கருதுகிறார்கள். எது எவ்வாறாயினும், சின் பெயின் தலைவர் ஜெரி அடம்ஸ் அமெரிக்க அதிபரினால் கெளரவிக்கப்பட்டமை ஒர் உலகத் தலை வர் அந்தஸ்துக்கு அவரை உயர்த்திவிட்டி ருக்கிறது.
தீண்டாமையோடு தள்ளி வைக்கப் பட்டவர் பகிரங்கமாக கெளரவிக்கப் பட்டார் என்று பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தலைப்பிட்டு எழுதியிருந்தது. அது ஒரு வெற்றிப் பயணம். பிரச்சார
உத்தி. தொலைக் காட்சியில் ஜெரி அடம்ஸ் அதிபர் கிளின்டனை வா யாரப் புகழ்ந்தார்.
அமெரிக்க அர ங்கில் இந்தக் காட்சி கள் நடைபெற்று வர, பிரிட்டனில், காரிருளில் கான கத்தே காதலனால் தனித்துவிடப்பட்ட காரிகையைப்போல பிரிட்டிஷ் அரசு மனம் வெதும்பிக் கொண்டிருந்தது. தனது உள்ளக்கிடக் கையை பிரிட்ட னுக்கு விளக்க பிர தமர் மேஜருக்கு நேரடியாக அதிபர் கிளின்டன் தொ லைபேசி அழைப்பு வி டு த் த ரா ர் . ஆனால், பிரிட் டிஷ் பிரதமர் தொலைபேசியில் பேசவர மறுத்தார். இருதடவைகள் கிளி ன் ட னி ன் அழைப்புகளை மேஜர் இப்படி புற க் கணித் து மறுத்தது அரசியல் பண்பற்ற செயல் என்று பரவலாகக் கருதப்பட்டது.
காட்சி - 3
பயங்கர வாதி களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தைகள் நடாத்த பிரிட்டன் ரில்லை என்பது பிர பிள்ளை போல திரு
லிவரும் ஒன்று. மாச்
லிருந்து அவர் கர்ஜை டர் இது. ஆனால், அ ஆயுதம் தாங்கிய பே டன் பேச அமர்ந்தி இந்திய, கென்ய, சை தென் ஆபிரிக்க வர
பிரிட்டிஷ் அை வார்தை ஒன்று சின் டன் நடாத்தப்படுமுை தப்பட வேண்டும்; பட வேண்டும் எ6 நிபந்தனை. போர் ஆனால், ஐ.ஆர்.ஏ. ளைக் கைவிடவில்ை
நாழிகை C

C) Gerrois
னியன் என்ற பொது எதிரி இருந்தநாள்க
() அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான
ளில் இன்பகரமான கூடல்களும் பின்னர் வேதனை தரும் ஊடல்களும் ஏற்படுவது புதிதல்ல. உலகப்போர் காலத்தில் நேச நாடுகளாக ஒத்துழைத்த அந்த நாள்களிலேயே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கும் பிரிட் டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கும் இடையில் கசப்பு நிலை நில வியதாக போர்க்கால ஆவணங்கள் அறிவிக்கின்றன
O 9. தனது வெள்ளை மாளிகை அதிகாரிகளை அலட்சியம் செய்து ஆலோசனைகளை உதறித் தள்ளிவிட்டு, பிரிட்ட னுக்கு "டிடயசளை ஏவுகணைகளை வழங்க இணங்கிய வர் அவரது நடவடிக்கையால் கடந்த 35 ஆண்டுகளக அணு ஆயுத விடயங்களில் இரு நாடுகளும்கூட்டாக ஒத்து ழைத்துவருகின்றன. 1970களில் பிரிட்டிஷ் பிரதமர் எட்வர்ட் ஹீத் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை வளர்க்கவிரும் பியதோடு, பிரிட்டிஷ் - அமெரிக்க உறவுகள் தளர்வடைய ஆரம்பித்தன. 1980களில் அமெரிக் காவில் ரேகன்; பிரிட் டனில் தச்சர். இருவருக்குமிடையில் இருந்தது கவர்ச் சியா? ஆகர்ஷ சத்தியா? காந்தமா? காதலா? எது என் னவோ, பாதுகாப்பு உளவுத்துறை விடயங்களில் தீவிர ஒத் துழைப்பு இரு நாடுகளிடையேயும் அப்போது நிலவியது. 1981இல் ஆர்ஜன்ரைனாவுடன் பிரிட்டன் போர்புரியப் புறப் பட்டபோது அமெரிக்காவின் உளவுத்துறை உதவி மற்றும் உதவிகள் ஏற்கனவே அனுப்பப்பட்டன (வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவிக்க முன்னரேயே)
ஒருபோதும் தயா பிட்டிஷ் அரசு கிளிப் ம்பத் திரும்பச் சொல் கிரட் தச்சர் காலத்தி ன செய்த சொற்றொ வருக்கு முன்னரேயே ராளிகளுடன் பிரிட் ருக்கிறது என்பதற்கு ப்பிரஸ், சிம்பாப்வே, லாறுகள் சான்று. மச்சர் மட்ட பேச்சு
பெயின் இயக்கத்து ானதாக போர் நிறுத் ஆயுதங்கள் கைவிடப் ண்பது பிரிட்டனின் Iறுத்தப்பட்டாயிற்று. இன்னமும் ஆயுதங்க ல. எனவே, பேச்சு
வார்த்தைகள் நடக்குமா?
அமைச்சர் மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தால் அதில் என்ன விடயங்கள் விவா திப்பது என்று நிகழ்ச்சி நிரல் ஒன்றை பிரிட்டிஷ் அரசுசின் பெயினுக்கு அனு ப்பி வைத்திருப்பது நல்ல செய்தியாகும்.
மறுபுறத்தில், வட அயர்லாந்தின் புரட் டஸ்தாந்து பயங்கரவாதிகளுடனும் பிரிட் டிஷ் அமைச்சர் பேசியிருக்கிறார். புரட் டஸ்தாந்து தரப்பில் அரசியல்வாதிகளும் சரி, பயங்கரவாதிகளும் சரி ஐ.ஆர்.ஏ. போர் நிறுத்தம் கண்டு கதிகலங்கிப்போ யிருக்கிறார்கள். 25 வருட கால யுத்தத் தின்போது கலங்காத இவர்கள் கடந்த ஏழே எழு மாத யுத்த நிறுத்தம் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதனை விட்டுக் கொடுக்கப்போகிறது என்பது பற்றி
Ꮳup 1995
23

Page 24
இவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
புரட்டஸ்தாந்து அரசியல் தலைமைப் பீடம் நடுத்தர வர்க்க மக்களையே பிரதிநிதித் துவம் வகிக்கிறது; குண்டுக ளைத் தயாரித்து, கொலைக ளைச் செய்து, சிறைசென்று வேதனைப்படும் கீழ் மட்டத்தி னரை - தொழிலாள வர்க்கத் தினரை இது பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பது இப் போது புதிதாக காணப்பட்டி ருக்கும் குறைபாடு. இந்தக் குமைச்சல்களினால் ஒரு சில தொழிலாள வர்க்கத்தினர் தமக் கென சில ஆதரவாளர்களைத் திரட்டி, பழமைவாத நடுத்தர வர்க்கத்தினரை எதிர்த்து வருகி றார்கள். தலைவர்கள் என தம் மைக் கருதும் இப்போதைய தலைவர்கள் தமது கொள்ளைகளை எம்மீது திணித்து விட்டு தமது பெரும் ஆடம்பர வாசஸ் தலங்களுக்கு சென்றுவிடுகிறார்கள்; நாங்களோ எமது குடிசைகசளுக்குத் திரும்புகிறோம். எமது எதிரியான கத்தோலிக்க ஐ.ஆர்.ஏ. யுடன் பேசுவதில் தவறில்லை; 6T Logi சின்னஞ்சிறிய அயர்லாந்தில் அமைதியை
ஏற்படுத்த ஆயுதங் டுவிட்டு அரசியல் னால், நாம் அதற்கும் ருகிறார்கள் டேவிட் 6 லான தொழிலாள வ போராளிகள். ஐ.ஆர். என்று அறிவித்துவி தாந்து போராளிகளை
For
MMIGRATION HOME OFFICE ASYLUMAPPL VVORKING HO POLICE INTER CRIMINAL & C LEGAL ADWC
| 400 - 402 BRIXITON ROAD,
TEL: O171-274 0100
(Nearest Tube: Brix
24
நாழிகை 0
 
 
 
 

காட்சி நிருபர்கள் படையெடுக் கிறார்கள். காலம் காலமாக கத் தோலிக்க மக்கள்மீது துவேஷ உணர்ச்சியை தூண்டிவிட்டுக் கொண்டிருந்த இயன் பெயி ன்சி, றொபின்சன் போன்ற தலைவர்களை உத றிவிட்டு, டேவிட் ஏர்வின் போன்ற புதிய அரசியல் வாதிகளை, பயங்கரவாதத்தைக் கடைப்பி டித்து அதிலிருந்து அரசியலு க்கு வந்து சமாதானம் பேசத் தயாராகிவிட்ட புதிய அரசியல் வாதிகளை மக்கள் செவிம டுக்க தயாராகிவிட்டார்கள்.
ஐ.ஆர்.ஏ.யுடன் சமரசம் பேசத் தயாரா கிக்கொண்டி ருக்கும் பிரிட்டிஷ் அரசும் புரட் டஸ்தாந்து தரப்பில் யாருடன் அமர்ந்து பேசுவது என்பதை வின் உணர்ந்து வருகிறது. களைக கைவிட் எது எவ்வாறாயினும் வட அயர்லாந் பேசவேண்டுமா தில் சமாதானம் நாளை காலையிலேயே தயார் என்று கூறிவ ஏற்பட்டுவிடப் போவதில்லை. இன்னமும் ார்வின் தலைமையி கடக்கவேண்டிய பாதை கரடுமுரடானது ர்க்க புரட்டஸ்தாந்து என்பதை எல்லோருமே உணர்ந்திருந்தா ஏ.யுட்ன் பேச தயார் லும் புதிய வட அயர்லாந்து ஒன்று உரு ட்ட இந்த புரட்டஸ் வாகிக்கொண்டிருப்பதை தமது மனக் ாத் தேடி தொலைக் கண்களில் கண்டு மகிழ்கிறார்கள். O
IFF A GO SOLICTORS
&NATIONALTY MATTERS & AIRPORT INTERVIEWS
ICATION - WORK PERMITS
LIDAYS - WELFARE BENEFITS
VIEWS
VILLITIGATION
DRIKS UNDERTAKEN
RXTON, LONDONSW97AW FAX: 0171 738 4655
ton - Wictoria line)
ᏩᎦuᏝ 1995

Page 25
e
o 9 வர்கள் வயதுபோன இரு மடையர்கள்.
அ | யார் அவர்கள்?
ஒருவர் இந்தியப் பிரதமராகவிருந்த மொரார்ஜி தேசாய்; மற்றையவர் இலங்கை ஜனாதிபதியாகவிருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன.
சொன்னவர் இந்திரா காந்தி. அப்போது அவர் எதிர்க்கட் சியிலிருந்தார். 。 *
மொரார்ஜி தேசாய் பிரதமராகவிருந்த அக் காலத்தில்,இந்திய
குடியரசு தினத்தையொட்டி இலங்கையிலிருந்து ஒரு பாராளு மன்ற தூதுக்குழு புதுடில்லி சென்றிருந்தது. காமினி திசாநாயக்க தலைைைமயில் சென்ற அக் குழுவில் தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் வி. தர்மலிங்கமும் ஒருவராகவிருந்தார்.
குடியரசு தினத்தன்று இரவு ராஷ்டிரபதி பவனில் நடை பெற்ற விருந்து வைபவத்தில் காமினி திசாநாயக்கவுக்குத் தெரி யாமல் இந்திரா காந்தியுடன் திரு தர்மலிங்கம் பேசிக் கொண் டிருந்தார். அப்போது அவரிடம்தான் இந்திரா காந்தி இப்படிக் கூறியிருந்தார். '
1977 பொதுத் தேர்தலில் இலங்கையில் சிறிமாவோ பண்டா ரநாயக்க தோல்வியடைந்து ஜே. ஆர். ஜயவர்த்தன பிரதமரா னதும், டில்லி - கொழும்பு உறவிலும் சற்று விரிசல் ஏற்பட்டது. அரசியல் கொள்கைகள் எப்படியோ ஆனால், 'நேரு - பண்டா ரநாயக்க குடும்ப உறவு என்ற ஒன்று எப்போதுமே உரிமைகோ ரப்படுகிறது.
நாழிகை 0
 
 

பின்னர், இந்திரா காந்தியும் தோல்விகண்டு மொரார்ஜி தேசாய் பிரதமரானதும் இலங்கையுடனான அந்த உறவு மீண்" டும் நெருக்கமடைந்தது.
இந்தோ-பாகிஸ்தான் உறவில் மொரார்ஜி தேசாயினுடைய ஆட்சிக் காலம் ‘சமாதானம் நிறைந்த பொற்காலம் என்று வர் ணிக்கப்படுகிறது. அதேவேளை, இலங்கைத் தமிழர் தொடர்பி லும் 'அகில இந்திய ரீதியில் இந்தியா ஒன்றுபட்ட ஒரு விடயம் என்று ஒரு கட்டத்தில் பேசப்பட்ட ஒரு நிலைக்குக் கால்கோள் அமைத்ததும் மொரார்ஜி காலத்தில்தான். அது நிகழ்ந்த விதமும் கூட சுவாரஷயமானது.
இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத் தில் பிரதான எதிர்க்கட்சியாகி, இளைஞர்களின் வன்முறை நடவ டிக்கைகளும் துரிதமடைந்துகொண்டிருந்த அக்காலத்தில், இந்தி யாவில் தமிழகத்தில்கூட இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அக்க றையோ, அல்லது பிரச்னை பற்றிய அறிவோ அதிகம் இருக்க வில்லை. மாறாக, சென்னை 'இந்து அக்காலங்களில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிரான, தாக்கமான பல ஆசிரிய தலையங்கங்களையும் எழுதிக்கொண்டிருந் தது. அந்த தலையங்கங்களை இலங்கை அரச தகவல் திணைக்களம் நூல் வடிவில் மறுபிரசுரம் செய்து விநி யோகித்தது. அப்போது மொரார்ஜி தேசாய் இலங் கைக்கு விஜயம் செய்தார். தமிழர் பிரச்னையில் அவ ருக்கும் பெரும் அக்கறை இருக்கவில்லை. அவரின் அந்த விஜயத்தை தமிழர் பிரச்னைக்கு எதிரான விதத் தில் பயன்படுத்தவும் இலங்கை அரசு முயற்சித்தது. அப் போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அ. அமிர் தலிங்கத்தின் அலுவலகம் எவ்வளவோ முயன்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சம்பிரதாயபூர்வ மான ஒரு சில நிமிடநேர சந்திப்பைத் தவிர வேறு சந் திப்பு எதற்கும் இந்திய அதிகாரிகளுடன் ஏற்பாடு செய் துகொள்ள இயலவில்லை. அந்த அளவுக்கு இலங்கை அரசின் வற்புறுத்தல்தான் அதற்குக் காரணமாகவி ருந்தது. ஆனால், பின்னர் அமிர்தலிங்கமும் மொரார்ஜி தேசாயும் மூன்று சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டார் கள். அமிர்தலிங்கம்தான் அதனைச் சாதித்தார்.
பாராளுமன்றத்தில் மொரார்ஜி தேசாய்க்கு அளிக் கப்பட்ட வரவேற்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் அமிர்தலிங்கமும் பேசினார். அந்தப் பேச்சு மொரார்ஜியின் மனத்தை ஈர்த்தது; மாற்றியது. இந்தி யாவுக்கு வரும்படி அழைப்பொன்றையும் அவர் அமிர்தலிங்கத்துக்கு விடுத்தார். அந்த அழைப்பிலான அமிர்தலிங்கத்தின் இந்திய விஜயமே இந்தியாவில்
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பில் கணிசமான அக்க றையை ஏற்படுத்த காரணமாக இருந்தது.இந்துவும் தனது கொள் கையை முழுமையாக மாற்றிக்கொண்டது.
மொரார்ஜி தேசாய் இலங்கையிலிருந்து புறப்படுமுன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில், தமிழர்களுடைய பிரச்னை நியாயமான முறையில் தீர்க்கப்படவேண்டும் என்று சொன்னார்.
}to 1995 25

Page 26
இந்தியாவின் நடவடிக்கைகளில் பின்னர் ஏற்பட்ட குழப்பங் கள் கவலையளிப்பனதான்.
ஆக, 1986 லீப் வருடத்தில், பெப்ரவரி 29ஆம் தேதி குஜராத் தில் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த மொரார்ஜி தேசாய், இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்து அறியப்பட்ட மிகப் பிர பலமானவர்களின் வரிசையில் இறுதியானவராக அவருடைய நுாறாவது வயதில் அண்மையில் காலமானார். நேருவையடுத்து இந்தியாவின் பிரதமராக வல்லவர் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் நேரு மறைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1977இல், இந்தியாவின் நான்காவது பிரதமராகத்தான் அவர் பதவியேற்க முடிந்தது. அப்போது அவருக்கு வயது 81. உலகில் வயதில் மிக மூத்த பிரதமர் என்பதோடு, காங்கிரஸ் கட்சியைச் சாராத இந்தி யாவின் முதலாவது பிரதமராகவும் அவர் பதவியேற்றார்.
நேரு மறைந்ததும் 1964இல் லால் பகதூர் சாஸ்திரியும், சாஸ்
இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்து அறியப்பட்ட
மிகப் பிரபலமானவர்களின்
வரிசையில் இறுதியானவர்
திரி மறைந்தபோது 1966இல் இந்திரா காந்தியும் பிரதமர்களான போது 1967இல் தலைமைப்பதவிக்காக இந்திரா காந்தியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவுமிருந்தபோது 1969இல் அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதும் அரசாங்கத்திலிருந்து அவர் வெளியேறியதுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவடைந்தது. ஆனாலும், பங்களாதேஷ் யுத் தத்தின் பின்னர் 1971 தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் மிகுந்த
The travel agency which makes su their passengers are really taken c.
NON-STO ΤΟ ΟO
ON EVERY SPECIAL BAGGAG 40 K TO COLOMBO A
PLEASE CONTACT: TR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதரவுடன் பதவிக்கு வந்தார். தேர்தல் முறைகேடுகளில் அலஹா பாத் மேல் நீதிமன்றம் இந்திரா காந்தியைக் குற்றவாளியாகக் கண்டதையடுத்து, அவருக்கும் அரசுக்கும் எதிரான மக்கள் எழுச்சி நடவடிக்கைகளில் 1975இல் ஜெயபிரகாஷ் நாராய ணுடன் இணைந்து ஈடுபட்டபோதுதான் இந்திரா காந்தியின் பிரசித்தமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மொரார்ஜி உள்பட பல்லாயிரக்கணக்கானோர் சிறையிலி டப்பட்டார்கள். 18 மாத சிறைவாசத்தின் பின்னர், 1977 ஜனவ ரியில் அவசரகால நிலை நீக்கப்படுவதற்கு சில மணிநேரங் களுக்கு முன்னதாக விடுதலைசெய்யப்பட்டார். அதே ஆண்டு மார்ச்சில் நடைபெற்றதேர்தல் மொரார்ஜி பிரதமரானார்.
நூறு வயதுவரை வாழ்ந்த மொரார்ஜி தேசாயின் சிறுநீர் அருந்தும் வழக்கம் பலர் மத்தியிலும் ஒருமாதிரியாகப் பேசப் படும் ஒன்றாகவே எப்போதும் இருந்தது. அமெரிக்க தொலைக் காட்சி நிருபர் ஒருவர் இதுபற்றிக்கேட்டபோது,'உங்கள் நாட்டில் இருதய நோய்க்கு மருந்தாக மற்றையவர்களின் சிறுநீரை நீங்கள் அருந்துகிறீர்கள்; நான் என்னுடைய சிறுநீரையே அருந்து கிறேன் என்று சற்று கோபமாகவேதான் அவர் பதிலளித்தார். ஆனால், அவரின் இலங்கை விஜயத்தின்போது அவர் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தன்னுடைய ஆரோக்கிய வாழ் வின் இரகசியம் அது என்றார்.
‘ஈழநாடு’ ஆசிரியர் கே. பி. ஹரனும் அந்தப் பத்திரிகையளர் மாநாட்டுக்கு வந்திருந்தார். பலரும் அவரின் இந்த சிறுநீர் சிகிச்சை குறித்து கேட்க ஆவலாக இருந்தபோதும் ஹரன்தான் அதனைப் பக்குவமாகக் கேட்டார். பக்குவமாகவே பதிலளித்தார் மொரார்ஜி.
ஆக, திரு தர்மலிங்கத்திடம் இந்திரா காந்தி கூறியது அரசி யல். மக்கள் செல்வாக்கைப் பெற்ற ஒரு பெரும் தலைவராக மொரார்ஜி தேசாய் இருக்கவில்லை; ஆனால், மக்களால் பெரி தும் மதிக்கப்பட்ட ஒருவராகவே அவர் விளங்கினார். O
- மாலி
LOMBO
SATURDAY E ALLOWANCE OF
LOS
ND SOUTH INDIA ISHA, SHEELA OR SIVA
O-3 athlone Street
07.3969944 ORO7-396992)
London W1 PAK

Page 27
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன் =
தைத் திருகினாலும் கக்கத்தைக் d Π கிள்ளினாலும்முனகலோ முறு
வலோ இல்லாமல் நாற்காலி யில் நாள்களைக் கடத்தும் பிரதமர் நரசும் ! மா ராவ், யாரும் எதையும் செய்வதற்கு முன்னால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று துள்ளிக் குதித்து அநாகரிக வார்த்தைகளை அள்ளி வீசும் தமிழக முதல்வர் ஜெயலலிதா. காலம் கனிவதற்கு முன்பு தேவையில்லாத வார்த்தைகளை உதிர்த்துவிட்ட காரணத்தினால், செயல் பட்ட பொழுது அவதூறுக்கு உள்ளாகும் ஆளுநர் சென்னா ரெட்டி. ஆக்குவதைக் காட்டிலும் அழிப்பதில் திறமைசாலி யான விடாக்கண்டர் டாக்டர் சுப்பிரமணி யம் சுவாமி அலுவலகங்களுக்கு ஏதோ ஒரு நேரம் வந்துசென்றால் போதும் என்று காலம் கடத்தும் அதிகார வர்க்கம். ஆட்சியாளர்களுக்கு மட்டுமே எடு பிடி களாகிப் போய்விட்ட காவல்துறையினர். அழுகிய முட்டைகள், கற்கள், கைத்தடிகள், கறுப்புக் கொடிகள், ஒழிக’ முழக்கத்
காலம் கனிவதற்கு முன்பு தேவையில் லாத வார்த்தைகளை உதிர்த்துவிட்ட காரணத்தினால், செயல்பட்ட பொழுது அவது றுக்கு உள்ளாகும் ஆளுநர் சென்னா ரெட்டி
துக்கே பழகிப் போன தொண்டர்களின் திருத் தொண்டை; மர்மக் கதைகளைப் போலச் செய்திகளை வெளியிடும் பத்திரி கைகள். இவை எல்லாவற்றையும் மீறி மக் கள் தமிழ் நாட்டில் ஒழுங்காகச் சாப்பிடுகி றார்களோ இல்லையோ, சீராக மூச்சு விட் டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், கட வுள் கொடுத்திருக்கும் காற்று மண்ட லத்தை இவர்கள் இன்னமும் வேலி கட்டி, கூறு போட்டு, குத்தகைக்கு விட்டு விட வில்லை. மற்றபடி, கோவில் வாசலில் காலணிகளைக் கழற்றிவிட்டுச் செல் லவும், பொதுக் கழிப்பறைகளுக்குச் செல் லக் கட்டணம் செலுத்துவது முதல் கோட் டையில் கோப்புகளைத் துரத்துவது வரை எல்லா இடங்களிலும் அரசியல் மற்றும் அதன் உடன் பிறப்பாகிய லஞ்சம். இது தான் இன்றைய தமிழ்நாடு. அரசுக்குச் சொந்தமான நிலத்தினைத் தான் பங்குதா ரராக உள்ள பதிப் பகத்துக்கு குறைந்த விலையில் கிரயம் செய்தது; வெளிநாட்டி லிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் கமிஷன் என்ற சில புகார்களின் அடிப்ப டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழக்குத் தொடர சுப் பிரமணியம் சுவாமி ஆளுநர் சென்னா ரெட்டியின் அனுமதி யைப் பெற்றிருக்கிறார். அனுமதி வழங்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று ஜெய லலிதா உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
யாரும் எதையும் செய்வதற்கு முன் னால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று துள்ளிக் குதித்து அநாகரிக வார்த்தைகளை அள்ளி வீசும் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தொடர்ந்தார். காழ்ப்புணர்வு காரணமாக அவர் அனுமதி அளித்திருக்கிறார் என்ற வாதம் உயர் நீதிமன்றத்தில் எடுபட வில்லை. எதிர் வழக்கு தள்ளுபடியானது. அம்மையார் உச்ச நீதிமன்றம் செல்லவி ருக்கிறார். மனுதாரர் என்ற முறையில் தன் தரப்பைச் சொல்வதுடன் நிறுத்திக்கொள் ளாமல் சட்டம் இப்படி இருக்கவேண் டும்’ என்று அவர் 'வியாக்கியானம் அளித்திருக்க வேண்டாம் என்றும் நீதிப திகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அது பற்றியெல்லாம் ஜெயலலிதா அலட் டிக்கொள்ளப் போவதில்லை. ’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவதை நான்; அரசியல் நிர்ணயச் சட்டப் பிசாசுகள் ஆளுநர், ஜனாதிபதி உள்பட யாரும் என்னை எதுவும் செய்யமுடியாது என்று அவர் சொன்னால், அது வாதம் அல்ல, விதண்டா வாதம் என்று எடுத்துச் சொல் லும் துணிவு அம்மையாரின் வழக்கறிஞர் களுக்கு இல்லை. இயற்றப்பட்டுள்ள சட் டங்களின் வட்டத்தினுள்தான் நிற்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சொன்னால் ஜெயலலிதா சொல்கிறார்: 'நான் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட வள் என்று.
இப்படிப்பட்ட நபரை ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக கூண்டில் ஏற்ற படாத
ஆக்குவதைக் காட்டிலும் அழிப்பதில் திறமைசாலியான விடாக்கண்டர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி.
பாடு படுகிறார் சுப்பிரமணியம் சுவாமி. அற்பமான, பொருத்தமில்லாத காரணங் களுக்காக அவர்மீது வழக்குத் தொடர மறைமுகமாக முயன்றார் ஜெயலலிதா. காவல்துறை உயர் அதிகாரிகள் தாம்
ᏣᎦtᏝ 1ᏭᏭ5 27

Page 28
GAWATHAR
SAINT
92 TO PRU6 DU FG 7SO TO PfPIS
49. O9 92.92 4.3
TEU
la Chapelle OUGare DU No
Metro
 

TfG) , இந்திய பொருள்களுக்கு
မ္ဗိန္တိဒ္ဓိ
லீலா உற்பத்திப்பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், rC விற்பனையாளர்கள்

Page 29
காக்கி உடுப்பு போட்டுக்கொண்டிருப் பதே ஜெயலலிதாவுக்குப் பணிசெய்து கிடப்பதற்கே என்ற கொத்தடிமைத்தனம் மிகுந்து, போகுமிடமெல்லாம் சுவாமியைத் துரத்தினார்கள். ஏறிய விமானத்திலிருந்து இறக்க முயன்றார்கள். கல்லடி, சொல்லடி என்று சுவாமி எதிர்க்கப்பட்ட பொழு தெல்லாம் ஆளும் கட்சியின் விசுவாசிக ளாகக் காவல் துறையினர் கண்களை மூடிக்கொண்டு கைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வேட்டி, சேலை யைத் தூக்கிக்கொண்டு குதித்தாடுவது தமக்குமானம்போகும் சமாச்சாரம் என்று அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்க வில்லை. சுவாமியை அவமானப்படுத்து வதாக நினைத்துச் செயல்படுகிறார்கள்.
இதற்கிடையே ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூப்பாடு போடுகிறார்கள். சுவாமியைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் ராமதாஸ் என்று வரிசையாக ஆளுநரிடம் முதல்வர் பற்றி புகார்ப் பட்டியல் கொடுத்து வழக் குத் தொடர அனுமதி கேட்டிருக்கிறார் கள். தொடர்ந்து பலர் இப்படிச் செய்தால் புகார், வழக்கு அனுமதி என்பதே கேலிக் கூத்தாகிவிடும். எல்லா எதிர்க்கட்சித்தலை வர்களும் சுவாமிக்குத் துணையாகவி ருந் தால் போதும், ஜெயலலிதாவை வீழ்த்தி விடலாம். எதிர்க்கட்சிகள் என்பவை சாலை ஒரங்களில் மட்டுமே, சட்ட சபை யில் அவர்களை விரல்விட்டு எண்ணிவி டலாம். அந்த ஒருசிலரும் கொட்டாவிவிட வாயைத் திறந்தால் போதும் - கொட்டாவி, குறட்டை ஒலியை எல்லாம் சபைக்குறிப்பி லிருந்து நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்டவர் களை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே வீசி வருகிறார் சாபநாயகர் மன்னிக்கவும் சபாநாயகர் முத்தய்யா. அதுமட்டு மல்ல, ஆளுநரைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாநில சட்ட சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதை ஜனாதிபதிக்கும் அனுப்பியிருக்கிறது. பாவம் ஜனாதிபதி, இது விஷயத்தில் அவர் ஜெயலலிதா மனம் கோணாமல் முடிவு எடுக்கவில்லை என்றால் நாட் டுக்கு ஜனாதிபதி தேவையில்லை என்று சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி, அதை ஐக்கியநாடுகள் சபைக்கு அனுப்பிவைத் தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவையெல்லாம் வெளியே தெரிய வரும் கூத்துக்கள். ஆனால், உள்ளுக் குள்ளே பல அமைச்சர்களும் அதிகாரிக ளும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார் கள். தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாமீது வழக்கு தொடரப்பட்டால் மந்திரிகளில் பலர் 'அப்ரூவர்கள் ஆக மாறலாம். அதி காரிகளில் சிலர் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்களைத்தர முன்வரலாம். முன்னாள் நடிகையான முதல்வர் அந்தச் சமயத்தில் எப்படி நாடகமாடப் போகிறா
ரோ தெரியாது.
ரெட்டிமீது அவ: றார். அதாவது, இ முன்பு சென்னா ( றாக நடந்துகொள் பாதுகாப்பான வ
பலவீனத்தில் தொடர்ந்து வி நரசிம்ம ராவ் கட்சிக்காரர்க
எதிர்ப்பினால் நேரிடலாம்.
தகுதிகளுக்ே தலைவாகள கிடைப்பார்க எனவே, அரசு நொந்து கொ என்ன பயன்'
லியிருக்கிறார். அத னைக்கையைப் பி பதை அதே வார்த் வேறு வார்த்தைக றார். ஒர் அமைச்ச
நாழிகை
 
 

ாற்கனவே சென்னா ாறு கிளப்பி இருக்கி "ண்டு வருடங்களுக்கு ரட்டி தன்னிடம் தவ ள முயன்றார் என்று ார்த்தைகளில் சொல்
-ത്ത ாவது, கவர்னர் என்
w w 9 டத்து இழுத்தார் என் தைகளில் அல்லாமல் ரில் சொல்லியிருக்கி உள்பட அம்மையா
ரின் அடி வருடிகள் சென்னா ரெட்டியை 'சப்பாணி, கிண்டியின் நொண்டி’ என்று பொதுக் கூட்டங்களில் வெகு நாகரிகமாக விமரிசித்திருக்கிறார்கள். இதுதான் இன்று தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகம்.
தெற்கே இவ்வளவு நடந்துகொண்டி ருக்கிறது. டெல்லியில் நரசிம்ம ராவ்
கொஞ்சமும் அலட்டிக் கொள்வதாகத்
தெரியவில்லை. அதற்காக அவர் தமிழ் நாடு பற்றிக் கவலைப்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. அவருக்கு அதற் கெல்லாம் நேரமில்லை. அவரது நாற்கா லியே ஆடிக்கொண்டிருக்கிறது. ஆட்டுப வர்கள் சொந்தக் கட்சிக்காரர்கள். இவ்வ ளவு காலமும் எதிர்க்கட்சிகளின் பலவீ னத்தில் ஆட்சியில் தொடர்ந்து வந்திருக் கும் நரசிம்ம ராவ், சொந்தக் கட்சிக்காரர் களின் எதிர்ப்பினால் பதவிவிலக நேரிட லாம். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆக்கமும் ஊக் கமும் அளித்துவருகிறார் என்று நம்பு வதற்கு நிறையவே இடமிருக்கிறது. இதே விஷயத்தில் சில தேசியக் கட்சிகள் தம் பிழைப்புக்காக ஜெயலலிதாவுக்குத் தமிழ கத்திலும் மாநிலம் தாண்டியும் மறைமுக ஆதரவை அளித்துவருகின்றன. அவரது அ.இ.அ.தி.மு.க. தேசிய முன்னணியில் சேர்த்துக்கொள்ளப்படலாம். அதை தி.மு. க. எதிர்க்கிறது. அந்த எதிர்ப்பு எடுபடா மல் போகலாம். அதற்காக தி.மு.க. வருத் தப்படாமலும் இருக்கலாம். புதிய கூட்ட ணிகள் உருவாகலாம். அந்த அளவுக்கு காலச் சக்கரம் இங்கு தலைகீழாகச் சுற்று கிறது. எந்த தி.மு.க. ஆட்சியை விடுதலைப் புலிகளுடனான அதீத, தேசத் துரோக உறவு கொண்டவர்கள் என்று பதவி நீக் கம் செய்யப் பாடுபட்டாரோ அதே தி.மு. க.வுடன் இன்று புது உறவு காண்கிறார் சுப்பிரமணியம் சுவாமி. எந்த அ.இ.அ.தி. மு.க. வைப் பதவியில் ஏற்ற உறுதுணை யாக இருந்தாரோ அந்த ஆட்சியை அகற்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துக்கொண் டுவிட்டார். புலிகள் - ஜெயலலிதா மறை முக உறவு பற்றிப் புதிய தகவல்கள் வெளிப்பட்டாலும் வியப்பதற்கில்லை. புலிகளோ, எலிகளோ, தமிழ்நாட்டின் தலைவிதியைத் தமிழர்கள் நிர்ணயிப்ப தில்லை என்றாகிவிட்ட பிறகு, யார் தலை யில் யார் கைவைத்தால் என்ன?
தமது விதி, வேதனை, வேடிக்கை எல் லாமுமே அரசியல், கீழ்த்தரமான அரசி யல் என்று நொந்துபோய் நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள் கனக விஜயர் முடித்தலை நெறித்த மறத் தமிழர்க ளின் மானமிக்க வாரிசுகள். அதே தமிழ் மக்கள் நினைவில் கொள்ளவேண்டிய ஒர் அரசியல் சாத்திர அமர வாக்கியம் எது தெரியுமா?’மக்களின் தகுதிகளுக்கேற் பவே தலைவர்கள் கிடைப்பார்கள்
எனவே, அரசியல்வாதிகளை நொந்து கொள்வதில் என்ன பயன்? O
-] ᏣuᎠ 1995
29

Page 30
ந்து, யாழ்ப்பாணச் சமூக வாழ்வு அடி மாற்றப் பட்டு, புதிய பரிமாணங்களை எடுக்க ஆரம்பித் தது. யாழ்ப்பாண பொருளாதார வாழ்வில் வேளாண்மையும், மீன்பிடியும் பிரதான தொழில்களாக இருந்தன. ஏனைய தொழில் சார்ந்தவர்களோடு, அரச, கூட்டுறவுத் துறை ஊழியர்களும் பெரு மளவினராக இருந்தார்கள். முக்கியமாக, காங்கேசன்துறை சீமெந்து ஆலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேர டியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பை வழங்கி வந்தது.
ஈழ யுத்தம் 2 முடிவடைந்தபோது, இராணுவக்கட் டுப்பாட்டுக்குள் கரையோரப் பிரதேசங்களும், வலி காமம் வடக்கு பிரதேசத்தின் வேளாண்மை நிலங் களும் அகப்பட்டன. முக்கியமாக, மயிலிட்டி, காங்கே சன்துறை, பலாலி, கீரிமலை, மாதகல் என நீண்ட கடலோரப் பகுதிகளும், கொல்லங்கலட்டி, பன்னா லை,தெல்லிப்பழை, வசாவிளான், ஆதி மயிலிட்டி, பலாலி போன்ற வேளாண்மை நிலங்கள் கொண்ட பிரதேசங்களும் இராணுவத்தின் பிடிக்குள் சிக்கின. பின்னர், வடமராட்சி கிழக்கு பிர தேசமும், தீவுப் பகுதியும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்பட்டன. இவ்வாறு இராணுவம் கைப்பற்றிய பகுதிகளிலி ருந்து வெளியேறிய மீனவர்கள் பலர் தமது தொழில் உபகரணங்களை இழந்து வந்திருந்தனர். வேறு சிலர் கடற் தடைச்சட்டத்தின் மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு, கடற்படையினரின் தாக்குதல்களில் தமது உடைமைகளை இழந்திருந்தனர். உயிர்களைக்கூட அவர் களில் சிலர் தமது 'வயிற்றுக்காக இழந்தனர்.
தமது சொந்த இடங்களில் கமத் தொழில் செய்தவர்கள் இடம் பெயர்ந்து உறவினர், நண்பர்களது வீடுகளிலும், முகாம்களி லும் தங்கியிருந்தனர். அவர்களில் பலருக்கு கமச் செய்கைக்கு நிலம் கிடைக்கவில்லை. கிடைத்தவர்களும் மண்ணெய் விலை யேற்றம், சந்தைப்படுத்த இயலாமை போன்ற காரணங்களால் நஷ்டமடைந்தனர்.
காங்கேசன்துறை சீமெந்து ஆலை இயங்காமையையடுத்து
I 9 9 ஜூனில்'ஈழ யுத்தம்-2'ஆரம்பமானதைத் தொடர்
பலர் வேலையிழந்தபோது, வேறு பலருக்கு அரைவாசி சம்ப 4 ளமே கிடை
த்தது. சீமெ
ந்து இல்லாத
ದಿ...? 繳 ម្ល៉ោះ தாழிலாளர் பாதிப்படைந்த կի னர். அலுமீ னியம், இரும்
புப் பொருள்
கள், கடதாசி எ ல் லா மே தடை செய்ய ப்பட்டதால் எண் ண ற் ற தொழில்கள்
நாழிகை C
 
 
 

குளிப்பினும் யாழ்ப்பாணம்
ப்பட்ட பொ
கைவிடப்பட்டன. பல தொழிலகங்களுக்கு மூடுவிழா நிகழ்ந்தது.
இந்தப் பகைப்புலத்திற்றான் யாழ்ப்பாணத்தில் புதிதாக தொழில்கள் முளைத்தன. நிவாரண 'அம்மாப் பச்சை அரிசியு டன் காலந்தள்ள முடியாத குடும்பங்களுக்கு புதிதாகத் தொழில் கள் தேவைப்பட்டன. எத் தொழிலைச் செய்வதானாலும் யாழ் குடாநாட்டுக்குள்ளேயே செய்யவேண்டும். யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் இராணுவ வேலி. அதற்குள்ளாக, கடற்புலிகளின்
பாதுகாப்புடன் கிளாலி பாதை மட்டுமே ஏனைய பகுதிகளுடன் குடாநாட்டை இணைக்கும் ஒரே வழி.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற புதிய தொழில் களுள் தலையாயது மிதிவண்டி விறகு வியாபாரம். அதிகாலை இரண்டு மணிக்கு யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதிகளிலி ருந்து மிதி வண்டிகள் புறப்படும். கடுமையான காற்றையும், குளிர், மழையையும் எதிர்த்து ஐம்பது மைல்கள் அவர்கள் பய ணப்படுவார்கள். சைக்கிளின் பின்'கரியரில் நீண்ட நான்கு தடி கள் உயரமாக நிமிர்த்திக் கட்டப்பட்டிருக்கும். ஒரு கோடரியும், கத்தியும், குடிநீர்ப் போத்தலும் அவர்களுடன் இருக்கும். ஐம்பது மைல் பயணம் வடமராட்சி கிழக்கிலோ அல்லது தென்மராட்சிப் பக்கமோ நிற்கும். அங்குள்ள பற்றைகளை வெட்டுவார்கள். இக் கிரி முள் தைக்க, புல்லாந்தி உடலைக் கிழிக்க பற்றைகளுள் நுழைந்து அவர்கள் விறகுகளை வெட்டி எடுத்துச்சேர்ப்பார்கள். கண்டல், பொற்பத்தை, மஞ்சமுன்னா, புளி எல்லாமே விறகாகும். வேறு சிலர் பனை, தென்னை மட்டைகள் போன்றவற்றையும் வாங்கி வருவ்ார்கள்.
இப்படி, அதிகாலையில் புறப்பட்டவர்கள் விறகுகளை எடுத்துவந்து, அவற்றை விற்று, பின்னர் வீடு திரும்ப சிலசமயங் களில் இரவு ஒன்பது மணி ஆகும். தென்மராட்சிப் பகுதியில் பத்து சதம் விற்றதெனன்னம் மட்டைகள் இப்பொழுது இரண்டு, மூன்று ரூபா வரை விற்கிறது. அவை, யாழ்ப்பாண நகரத்தில் நான்கு, ஐந்து ரூபா என்று விலை போகின்றன.
யாழ்ப்பாண வீதிகளில் அநேகம் விறகு வியாபாரிகளைத் தான் தரிசிக்கமுடியும். ஒரு 'காலத்தின் குறியீடாக இவர்கள்
Giŝto 1995

Page 31
அடையாளங் கொண்டு நிற்கிறார்கள். விறகு மட்டுமல்ல, தேங் காய் வியாபாரம் போன்றனவும் மிதிவண்டிகளிலேயே மேற் கொள்ளப்படுகின்றன. புத்தூரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவ னொருவன் ஒரு விறகு வியாபாரி. தனது குடும்ப வறுமையைப் போக்குவதற்காக விறகு வியாபாரத்தில் ஈடுபடுகிறான்.
‘எங்கட வாழ்க்கையை இண்டைக்கு இதுதான் நிச்சயிக்குது. நாளைக்கு உலையேத்த வேணுமெண்டா இண்டைக்கு யாவா ரம் நடக்கவேணும் என்கிறார் பலாலியிலிருந்து இடம் பெய ர்ந்து வந்த விறகு வியாபாரி சின்னராசா.
நான் அகதியா வந்தபிறகு அளவெட்டியில தோட்டஞ் செய் தன்; நட்டந்தான் வந்தது. அதை விட்டிட்டு இப்ப இதைச் செய் யிறன், இதாலை நட்டமெண்டுமில்லை, லாபமெண்டு மில்லை; ஏதோ, வயித்துப்பாட்டைப் பார்க்க உழைக்கத்தானே வேணும் என்று பெருமூச்செறிந்தார் மயிலிட்டி வாசியான முருகையா என்ற தேங்காய் வியாபாரி.
தொழில்கள் இப்படி புதிது புதிதாய் மாறியது போல, யாழ்ப்பாணச் சமூ கச் செயல்பாடுகளும் மாறி த்தான்விட்டன. மின் மோட் டார்கள் ஆக்கிரமிக்க ஒதுங் கிக் கிடந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள், சூத்திரங்கள், | பட்டை துலா எல்லாம் புதிய | வேகமெடுத்துள்ளன. ஒரு காலத்தில் செம்மண் தெருக் களில் புழுதி கிளப் பிக்கொ ண்டு ஒடி, பின் அச்சாணி
அதிகாலை இரண்டு உடைந்து கிடந்த மாட்டு வண்டிகள் அலங்காரப்
மணிக்கு யாழ்ப்பான நகரை பதுமைகளாகி, வீதிகளில் அண்மித்த பகுதிகளிலிருந்து | ல வருகின்றன . மிதிவண்டிகள் புறப்படும். கிள் ரிக்ஷாக்களும்கூட முக் டுமையான காற்றையும், கிய இடத்தை வகிக்கத் ளிர் மழையையும் எதிர்த்து | தலைப்பட்டுள்ளன.
$、晚 学 ※爆 : தேவைதான் கண்டு பிடிப்புகளின் அன்னை. பற்றரி, எரி பொருள் என தடைகள் பல வந்தபோது, அத்தடைகளை உடைத்துப் புதிய கண்டுபிடிப்புகள் பல தோற்றம் பெற்றன. அதிலொன்று, ஜாம் போத் தல் விளக்கு. இதை, காற் றையும் வென்று போத்த லுள் நின்று கண் சிமிட்டு கிறது.’ என்று கவிஞர் ஒரு வர் குறிப்பிட்டார். இச் சிக் கனவிளக்கு, மண்ணெய்
நிவாரண அம்மாப் பச்ை அரிசியுடன் காலந்தள்ள முடியாத குடும்பங்களுக்கு புதிதாகத் தொழில்கள் தேவைப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற புதிய தொழில்களுள் தலையாயது மிதிவண்டி விறகு வியாபாரம்.
தடைகள் பல வந்தபோது: அத் தடைகளை உடைத்துப்
விலை வானளவு உயர்ந்தி ருந்தபோது மக்களுக்குக் கைகொடுத்தது. அதே போன்று, பற்றரி தடையையடுத்து, காற்றாலை, சைக்கிள் சக்கரம் மூலம் சிறிய டைனமோக்களை இயங்கச் செய்து, ஆடலோட்ட மின்னை நேரோட்டமாக்கி வானொலி கேட்டார்கள். விறகுத் தட்டுப் பாட்டை கருத்தில் கொண்டு இரட்டைச் சூட்டடுப்பு போன்ற சிக்கன அடுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சீமெந்துக்கு மாற்றீடாக உள்ளூரில் சீமெந்துக்கலவை தயாரிக்கப்படுகிறது.
போர் யாழ்ப்பாணத்தில் விளைத்த அநர்த்தங்கள் அநந்தம். ஆயினும், அப் போரில்அது சோர்ந்து போய்விடவில்லை. தன் னுடைய இருப்பைப்பேண அது பல வழிகளிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டேஇருக்கிறது. O
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத சொத்துக்கள். முழுச் சமூகத்தினதும் அக்கறையும்
ஒ வ்வொரு கலாச்சாரத்திலும் குழந்தைகள்தான் அதிஉன் ஈடுபாடும் இவ்வரும்பெரும் சொத்துக்களை நோக்கிச்
செலுத்தப்படவேண்டும். அருட்திரு என். எம். சவேரி அடிகளா ரின் திருமறைக்கலாமன்றத்தைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட 14
சிறுவர்கள் கொழும்பு, ஜோன் டி சில்வா மண்டபத்தில் மேடை யேற்றிய சிறுவர் நாடகத்தில் இழையோடும் பின்னணிக்கருத் இது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தடைய இக் குழந் கள் 36 மணி நேர பயணத்தை மேற்கொண்டிருந்தனர். யுத் தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கும் யாழ்ப்பாண வாழ்க் கையே இந் நாடகத்தின் களம். இந்த அரங்க தயாரிப்பு, வார்த் களே இல்லாத ஒருநாடகமாகும்; உண்மைதான். செயற்பாடுகள் வார்த்தைகளைவிட உரத்துப் பேசுகின்றன. ஒரு வார்த் தைே னும் உதிர்க்காமல் ஷெல் தாக்குதல்களாலும் தரை, கடல்வா வழியாகவும் தொடரும் இராணுவத்தாக்குதலில் ஒவ்வொருகுழ தையும் எவ்வாறு பாதிப்படைகிறதென்பதை மிகவும் அற்புதம கத் தங்களின் அசைவியக்கத்தில், நடிப்பில் வெளிப்படுத்தி, சபை யோரை இறுதிவரை இறுகப்பி ணித்த இச் சிறுவர்களின் நடிப் பாற்றல் உண்மையிலேயே மன தைத் தொடுவதாக இருந்தது. பார் வையாளர்களில் ஒருவர் சொன் கொழும்பில் இதனை மேடையேற்றுவதன்மூலம் இக் குழந்தைகள் சமாதானத்தினதும் புரிந்துணர்வினதும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்கள்
முதலாவது காட்சியில் குழந்தை கள் அனைவரும் குதூகலித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று மேடையை இருள் கவ் விக் கொள்கிறது. மின்னல்போல் : ஒரு வெளிச்சம், பயங்கர இரைச்சல் மீண்டும் மேடையில் ஒளி மெல்லிதாக படர்கையில், வீழ்ந்துகிடந்த குழந்தைகள் ஒவ்வொரு வராக எழுகிறார்கள். ஆனால், கண்ணிழந்தவர்களாக, கையிழந் தவர்களாக, காலிழந்தவர்களாக, இப்படி அவர்கள் இப்போது அங்கவீனர்களாக்கப்பட்டுவிட்டார்கள். தமக்கு நேர்ந்துவிட்ட கதியை எண்ணி அவர்கள் அழுகிறார்கள். அவர்களிடையே சிறுவன், அந்த உக்கிரத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் சிரி தும் முகத்தைச் சுழித்தும் நின்றுகொண்டிருக்கிறான். நடந்தே புரியாமல் அவனின் மூளை பாதிப்படைந்து போயிற்று.தங்கள் உணர்வுகளை, மன எழுச்சிகளை அழகாக வெளிப்படுத்தினார் கள் அச்சிறுவர்கள். அவர்களின் வேதனை நன்கே புரிந்தது அது பார்வையாளர் கணிகளில் நீர்த் திவலைகளாக வெளிப் பட்டன. O
மே 1995 31

Page 32
உலகை ஆக்கிரமி
அடுத்த நூற்றாண்டில் 60
பொன். பா
ங்கிலம் அடுத்த நூற்றாண்டில் உலக மொழியாகிவி டும் என்று வேல்ஸ் இளவரசர் சாள்ஸ் தெரிவித்திருக் கிறார். உலகளாவிய பிரிட்டிஷ் நூலக சேவையின் 2000ஆம் ஆண்டில் ஆங்கிலம் என்ற திட்டத்தை அங்குரார்ப் பணம் செய்துவைத்துப் பேசுகையில் அவர் இப்படிக் கூறியிருப் பது உலக மக்களின் சிந்தனையை ஈர்ப்பதாகும்.
ஆங்கிலத்தின் உலகரீதியான வளர்ச்சிக்காக பிரிட்டிஷ் நூலக சேவை 50 கோடி பவுண்களை ஒதுக்கியிருக்கிறது. வர்த்த கம், பொதுசனத் தொடர்பு, வேலைவாய்ப்பு, சர்வதேச நட்பு,
விண்வெளி ஆய்வு, விஞ்ஞான அபிவிருத்திபோன்ற இன்னும் பல் வேறு துறைகளிலும் ஆங்கிலஅறிவு அவசியம் என்பது இன்று பெரும்பா லான உலக நாடுகளின் நம்பிக்கை யாக இருக்கிறது. இதுவும் இந்த ஆங்கில உலகாதிக்கத்துக்கு உந்து கோலாகிறது. உலகின் அஞ்சல் போக்குவரத்தை அவதானிக்கை யில் ஐந்தில் மூன்று பங்கு மக்கள் ஆங்கிலத்தையே உபயோகிக்கின்ற னர். கம்பியூட்டர் பாவனையில் ஐந் தில் நான்கு பங்கு ஆங்கில மயமாக இருக்கிறது.
ஆங்கிலம், அது வேர்கொள்ளும் இடங்களின் மண்வாசனைக்குச் சொந்தமான கலாச்சார பாரம்பரி யங்களில் ஆதிக்கம் செலுத்தாமல் ஒதுங்கிக்கொண்டால், அடுத்த நூற் றாண்டு ஒர் ஆங்கில மயமான யுக மாக ஆகிவிடலாமென்று மொழி வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
உலகில், பெரும் அரசியல் சாம் ராஜ்யமாக விளங்கியதும், அந்தஸ்து பெற்றிருந்ததும் பிரிட்டன்தான். சரித் திர சுவடிகளைப் புரட்டுகிற போது, 1497ஆம் ஆண்டில் ஜோன் காபொற் என்பவர் அந்நிய மண் னாசை கொண்ட பிரிட்டிஷ் சாம் ராஜ்யத்துக்கு அஸ்திவாரமிட்டார். இது படிப்படியாக 18, 19ஆம் நூற் றாண்டுகளில் மலர்ச்சி கண்டது. அதன் பலாபலன்கள்தாம் இந்திய உபகண்டமும், ஆபிரிக்கக் கண் டமும் பிரித்தானிய முடியாட்சிக்கு அடிபணிந்தமை. 1897ஆம்ஆண்டு, பிரிட்டனின் மகாராணி விக்டோ ரியா தங்கவிழாவைக் கொண்டா டியபோது, இந்த சாம் ராஜ்ய ஆசை க்கும் அது பூர்த்தி விழாவாக அமைந்தது.
உலகின் மண்வளம் மட்டுமல்ல,
டு முதல் மொழி
25Of
ஸ்ர்னிஷ்
I
Source: Cambridge Encyclopedia of language
32
 
 
 
 
 
 
 

லசுந்தரம்
பிரமாண்டமான மனித வளமும் பிரித்தானிய ஆட்சியுள் அப்போது வந்தது. அப்போதைய 370 மில்லியன் மக்கள் தொகையில் 50 மில்லி யன்தான் வெள்ளையின மக்கள். மிகச் சிறுபான்மையினரான அவர்கள் மிகப் பெரும்பான்மை யோர்மீது சவாரிசெய்த காலம் தான் அது. விக்டோரியா ராணி யின் மகுடத்தில்தான் உலகமே தங்கியிருக்கிறது என்று வெள் ளைக்காரர்கள் மார்தட்டிய காலம். இந்தியாவும், ஆபிரிக்காவும் அவரது 'முடியை அலங்கரித்த வைரங்கள் என்று அவர்கள் கூறிப் பெருமைப்பட்டார்கள்.
8i iiij, bli. G.I.L. If
பிரிட்டனின் ஏவுகணைக ளான அந்தக்கால வைஸ்ராய் களும், ஆராய்ச்சியாளர்களும், புத்திஜீவிகளும் - இவர்களுள் முக் கியமாக லிவிங்ஸ்டன், பேர்டன், சிசில் றோட்ஸ் போன்ற வர்கள் நாடு பிடிப்பதுடன் மட்டும் திருப் திப்பட்டுவிடாது தம் மொழியை யும் அறிமுகப்படுத்தினார்கள். ஆங்கில மொழியைக் கற்றுத்தா னாகவேண்டும் என்ற ஒரு வலுக் கட்டாய நிலை, வற்புறுத்தல் எதுவு மில்லாமலேயே ஏற்படத் தொடங் கியது. சிறிய, பெரிய நாடுகள் என்ற பேதமின்றி, நிலைகொண்ட நாடுகளெல்லாவற்றிலும் ஆங்கில மொழி ஆதிக்கத் துக்கு வித்திடப்
பட்டது. அது இன்று விருட்சமாகி
யுள்ளது. பல்வேறு இனத்தவர் களாக இருந்தாலும் அவர்கள் தமது தாய் மொழியோடு ஆங்கி லத்தையும் ஒரு துணை மொழியாக ஏற்றுக்கொண்டிருக் கிறார்கள். இது, ஆங்கிலத்தை ஒரு வலுப் பெற்ற மொழியாகவும், வாய்ப் பான மொழியாகவும்,வாழ்க் கைக்கு அவசியமான ஒரு மொழி யாகவும், சர்வதேச தொடர்பு மொழியாகவும் ஆக்கியது.
இப்படி வேரூன்றிய ஆங்கில மொழி, இன்று சனத்தொகையில் குறைந்த மக்களின் சொந்த மொழியை விழுங்கி, கடலில் திமிங் கிலம்போல ஆகிவருவது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க அரசா ங் கம் அறிமுகப்படுத்தியுள்ள ஒர் ஏற் பாடு இதற்கு ஆதாரமாகும். அமெரிக்காவின் ஒரே மொழி
யாக ஆங்கிலம்தான் இருக்கவே
ண்டும்' என்று குறிப்பிடப்பட் டுள்ள அந்த ஏற்பாடு சட்டமா கிறது. அதேவேளை, இதர மொழி

Page 33
களுக்கும், அம் மொழிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் செலவுசெய்யப் பட்டு வந்த பணம் உடனடியாக நிறுத்தப் படவேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் பல மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அம் மொழிகளைப் பேசுபவர்கள் காலப்போக்கில் அமெரிக்க ஆங் கில சாகரத்தில் மூழ்கிவிட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதற்கு தென்ன மெரிக்கா நல்லதோர் உதார ணமாகும். பல மொழிபேசும், பல கலாச்சாரங்களுக்கு வாரிசான மக்கள் அங்கு வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் 2 ஆயிரம் மொழி கள் அங்கு வழக்கில் இருந்தன. சிறிய சனத் தொகையினராக இருந்தாலும் மொழிப்பற்றில்லாதவர்களாக எவரும் வாழ்ந்தி ருக்கமாட்டார்கள். அப்படியிருந்தும், ஆங்கிலத்துக்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் அதன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியா மல், காலப்போக்கில் 600 மொழிகள் மாத்திரமே எஞ்சியி ருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 600 மொழிகளின் எதிர்காலங்களிலும்கூட நம்பிக்கையின்மையே ஏற்படுகிறது. ஆங்காங்கே ஆதிவாசிகள் பேசும் மொழிகளை விட, உலகில் முக்கியமாக இன்று 6000 மொழிகள் வழக்கிலிருப் பதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த நூற்றாண்டில் 10 வீதமான மொழிகள் அருகிவிடு மென அமெரிக்காவில் நடை பெற்ற மொழியியல் மாநாடொன்றில் அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மொழிகள் அழிந்துவரும் வேகம் முன்ன ரெப்போதுமில்லாத ஒரு காலகட் டத்தை அடைந்துள்ளதாக அலாஸ்காவின் தாய்மொழி ஆராய்ச்சி நிலைய பொறுப்பாளர் பேராசிரியர் மைக்கல் குறோஸ் கூறுகிறார். 'சனத்தொகைப் பெருக்கம் பெருமளவில் உயர்கிறது; ஆனால், மொழிகளின் வளர்ச்சியோ கீழ்நோக்கியே செல்வது வேதனையளிக்கிறது என்கிறார் இவர்.
‘உலக மொழி ஒன்றைநாடி உலகம் சென்றுகொண்டிருக் கிறது. அந்த மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கப்போகிறது என் கிறார் மியாமி பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி கிம்பிறவ் ஒல் லர். இவர் தெரிவித்துள்ள கருத்து புலம் பெயர்ந்தும், பலமற்றும், உலக வலம் வந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் சிந்தனையாக அமைகிறது.
புலம் பெயர்ந்து இதர நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தம் தாய்மொழியை இள வயதில் கற்றுக்கொள்வதுமில்லை; பேசு வதுமில்லை. இது காலப்போக்கில் தாய்மொழி மறைந்து, பிற மொழி சொந்த மொழிபோலாகிவிடும் நிலையை ஏற்படுத்தும். இம் மா றுதலை பெரும்பாலும் இப் போது அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. கலாநிதி ஒல்லரின் ஆய்வும் இதைத்தான் பிரதிபலிக் கின்றது.
வருடத்துக்கு ஒரு மொழி என்ற அளவில் அமெரிக்காவில் மொழி கள் அருகிவருவதாகவும், இவற்றில் சிலவற்றையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்றும் கலிபோர் ணிய பல்கலைக் கழக பேராசிரி யர் லீன் கின்ரன் ஆசைப்படு கிறார்.
இப்படி, மொழியை இழப்ப வர்கள் ஆங்கில மொழிக்குள் தஞ் சம் புகுந்துவிடுகின்றனர். அமெ
இன்று விருட்சம இனத்தவர்களாக
தென்னமெரிக்க
ஆயிரம் மொழிக
இருந்தாலும் ெ :ளாக எவரும் வா அப்படியிருந்தும்,
ரிக்காவில் மட்டும்தான் இந்த ஆங் கில ஆதிக்கம் வலுவடைகிறது என்று கூறிவிடுவதற்கில்லை. உல கம் முழுமையுமே அது பொதுவாக
துக்கு ஈடுகொடு (8 mégâlâ) 600 QL
சியிருப்பதாக புள்
கின்றன
 

நடைபெறுகிறது. விஞ்ஞான ரீதியில் மிகவேக வளர்ச்சி கண்டு வரும் உலகின் தொடர் புசாதன சேவை, கம்பியூட்டர் யுக்ற், வர்த்தகம், விண் வெளி ஆய்வுகள் இப்படி எதற்குமே ஆங்கி லமே உபயோகத்தில் இருக்கிறது. ஜப்பான் மொழியைப் பேசும் ஜப்பானியர்களோ, ஆங்கில அறிவிருந் தாலும் பேசப் பின்னிற்கும் பிரெஞ்சுக்காரர்களோ, ஜேர்மனியர்களோ உலக நாடுகளின் இணைப்புக்கு ஆங்கிலத்தைத்தான் பாவிக்கிறார்கள். இவை தவிர, மத்திய கிழக்கு நாடுகளைப் பார்த்தால், வர்த்தக ரீதியில் வளரும் நாடுகள் இவை. சர்வதேச மட்டத்தில் அவர் களுக்கு தொடர்பு அவசியமாகிறது. இவற்றின் எண்ணெய் வாணிபம் ஆங்கில நாடுகளுடனேயே தொடர்பைக் கொண்டி ருக்கிறது. வங்கிகளின் கம்பியூட்டர்கள் ஆங்கில மொழியிலேயே இயங்குகின்றன. ஆங்கிலத்தைக் கைவிட்டால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற நிலை. இதற்காக அரபு மொழி யைக் கைவிட்டு ஆங்கி லத்தை அவர்கள் தழுவிக்கொள்ளப் போகிறார்கள் என்பதல்ல. ஆனால், அங்குள்ள ஆங்கில ஆதிக் கத்தை இது வெளிக்காட்டுகிறது.
இனி, இந்தியாவைப் பார்த்தால், ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்று குரல் எழுப்பப்பட்ட காலத்தை மறந்துவிட இயலாது. இந்தி மொழியை தேசத்தில் ஒரே மொழியாக ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் ஆங்கிலம் இருந்தால் பரவாயில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் ஆங்கிலம் உலக மொழி என்பதுதான்.
இந்தியா இன்று வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்லும் ஒரு நாடாக கணிக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலம் அவசிய மென்பது மட்டுமல்ல, முக்கியமானது என்பதும் வெளிநாடுக ளால் உணர்த்தப்படுகிறது. ஆங்கிலம் எப்படி ஒரு தென்னிந்திய மாநிலத்தை செல்வம் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கிறது என்பது இதற்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. அது கேரள மாநிலம். சில வருடங்களுக்கு முன்னர்வரை வறுமையான ஒன் றாகத்தானிருந்தது. ஆனால், ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அங்குள்ளவர்கள் படிக்க ஆரம்பித்ததும் அந்த மொழியறிவின் வாயிலாக வெளிநாடுகளில் வேலை வாய்ப் புகள் பெற வசதி கிடைத்துவிட்டதாக கணிக்கிறார்கள். இது வெளிநாட்டவர் கணிப்பாக இருந்தாலும் அது உண்மையென் பதும் தெரிகிறது. ஆங்கிலத்தை உலக மொழி யாக ஆக்கிவிட விரும்புகிறவர்களின் சமாதா
சி நிலைகொண்ட நாடு லும் ஆங்கில மொழி த்திடப்பட்டது. அது கியுள்ளது. பல்வேறு
கல்த்தில்?
அங்கு வழக்கில் இருந் த் தொகையினராக ாழிப்பற்றில்லாதவர்க ழ்ந்திருக்கமாட்டார்கள் ஆங்கிலத்துக்குத் தாக் மல் அதன் ஆதிக்கத் க்க முடியாமல், காலப் ழிகள் மாத்திரமே எஞ்
விபரங்கள் தெரிவிக்
னம் இதுதான்.'ஓர் இனம் ஆங் கிலத்தைத் தனது மொழியாக ஏற்றுக்கொள்வதில் தவறி ல்லை. அப்படி ஏற்றுக்கொண் டாலும், அவர்களின் சொந்த கலாச் சார, பாரம்பரியங்களை அது அழித்துவிடாது' - என் பதே.
இதுதவிர, ஆங்கில மொழி யில் 26 எழுத்துக்களே உள் ளன; சுலபமானது. அதனால் தான் அதனைச் சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ள உலக நாடுகளும், மக்களும் விரும் புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வரப்போகும் நூற்றாண் டில் 3 ஆயிரம் மொழிகள் ஆங்கிலத்துக்கு வழிவிடலா மென்று மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு 20 வருடங்களிலும் 600 மொழிகள் இறந்துவிடு கின்றன என்று அந்நிய முது மொழி ஒன்று உரைக்கிறது. 0
33

Page 34
HILLS
Special Fares to W. On Sched
COLOMBO
APRIL 95 - JUNE 95
Airline Return
AIR LANKA (Non-stop) E410 ROYAL JORDANIAN A395
GULF AIR E405
KUWAIT AIRWAYS E390
EMIRATES 490
《 Special Fare حصے
AIR INDIA AP YU
SUMMAMMAZAER V 995 AE41
VAR AANKWAN
Return
O2 JULY - 10 JULY E445
11 JULY - 22 JULY E555
23 JULY - 31 JULY 6OO
01 AUG - 10 AUG E555
11 AUG - 31 AUG E445
O1 SEPT - 30 NOV E43O
Call Raj Pus TEL: 017
14 Hills Place, Oxford
 
 
 

TRAVEL
Orldwide Destinations lule Airlines
MADRAS
APRIL 95 - JUNE 95
Airline Return
AIR ANKA 41 O
GULF AIR E405
BRITISH AIRWAYS 455 LUFTHANSA E405
AIR INDIA 41 O
کے ر_____ to Bangalore 1N
AL-JUNE falio
RES TO COLOMBO
ROYAL JORDANIAN
FReturn
O1 JULY - 10 AUG E495
11 AUG - 31 AUG E445
01 SEPT - 08 DEC E43O
O9 DEC - 25 DEC E525
27 DEC - 31 DEC E445
30 Kg baggage allowance Speciaf discount for 3 or more tickets
panandan
1 4344242
Circus, London W1R 1AF

Page 35
ஒன்றொரு நாள், குரோய்டன் லண்டன் ரோடிலுள்ள தமிழ்க் கடையில் கத்தரிக்காய், புடலங்காய், வெண் டைக் காய், காராமணி, சாம்பார் வெண்காயம் (ஈர
வெண்காயம்), பச்சை மிளகாய்,வல்லாரை, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தளை முதலியவற்றை வாங்கிக்கொண்டு பஸ் ஏறி வரும்போது, நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன்பு லண் டனில் நானும் மனைவியும் வசித்திருந்த நாள்களில், சைவச் சாப்பாட்டுக்காரராகிய நாங்கள் எதிர்கொண்ட வேடிக்கையான அநுபவங்கள் நினைவுக்கு வந்தன.
1947ஆம் ஆண்டு இலங்கை வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவுருந்த என்னை, லண்டன் பி.பி.ஸி. பிரதிநிதிஒருவர் தமிழ் ஒலிபரப் புக்காகத் தேர்ந்தெடுத்த விஷயம் சிங்கள அதிகார வர்க்கத் துக்குப்பிடிக்கவில்லை என்பது தெரிந்த விஷயந்தான். திறை சேரியில் அப்போதிருந்த எனது நண்பர் தியாகராஜாவின் மூலமாக அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது. அப்போது கொழும்புரைம்ஸ் பத்திரிகையில் நிருபராயிருந்த லக்ஷமன் சில்வா என்ற சிங்கள நண் பருடன் பேசும்போது, 'பி.பி.ஸி நிறுவனத்துக்கு இலங்கை வானொலியிலிருந்து ஒருவரைப் பயிற்சிக்காக அனுப்ப இருக் கிறார்கள் என்று கேள்வி என்று காதோடு காதாக சொல்வி வைத்தேன். வுதான், அந்த வாரம் வெள்ளிக்கிழமை ரைம்ஸ் இ விமர்சனப்பகுதியில், பெரிய தலைப்பில்,வானொ அறிவிப்பாளர் சிவபாதசுந்தரம் லண்டன் பிபிஸிக்குச்செல் கிறார் என்ற செய்தி பகிரங்கமாகியது. தமிழ்ப் பகுதிக்கு ஒர் ஆள் தேவை என்று கேட்டதாலும், தமிழ் அறிவிப்பாளர்க ளாக இருந்த இருவரில் நான்சீனியர் என்ற காரணத்தாலும் என் பெயர் சிபார்சு செய்யப்பட்டிருந்தது, அவசர அவசர மாக காரியங்கள் நடந்தன. மூன்று வருட ஒப்பந்தம் கையெ ழுத்தாகியது. என்னுடன் ரேடியோ நிகழ்ச்சிகள் நிகழ்த்திய என் மனைவி, ஒரு வயதுப் பெண் குழந்தையைப் பிரிந்து உடனே என்னுடன் பிரயாணப்பட முடியாதாகையால் மூன்று மாதம் கழித்து வரலாம் என்று ஏற்பாடாகியது. அத னால், லண்டன் வாழ்க்கைக்குத் தேவையான நம்மூர்ச் சாமான்களையெல்லாம் மனைவி மூலம் எடுத்து வரலாம். என்ற ஏற்பாட்டில், நான் இரண்டு சூட்கேசுகளுடன், செப் டம்பர் மாதம் முதல் தேதி, வூஸ்டர்ஷயர் என்ற கப்பலில் ஏறி னேன். பம்பாய், போட்சையிட் எல்லாம் தாமதித்து, இரு பத்தேழு நாள் கழித்து லிவர்பூல் துறைமுகத்தில் சேர்ந்தது
5-6).
; ஆரம்பத்தில் இரண்டு வாரம் பி.பி.ஸி. தலைமை நிலை யமான போட்லன்ட் பிளேஸ் கட்டிடத்து மாடியில் தங்கி யிருந்தபோதும், பின்னர் வேறு இலங்கை மாணவர் சிலருடன் ஒரு டிக்சில் தங்கியிருந்தபோதும், வாய்க்கு ருசி தராத உண வைச் சமாளித்துக்கொண்டு ஊரிலிருந்து எனது மனைவி யுடன் வரப்போகும் சாப்பாட்டுச் சாமான்களுக்காகக் காத்தி ருந்தேன். மூன்று மாதம் கழித்து மனைவியுடன் மூன்று பெரிய மரப் பெட்டிகள் வந்திறங்கின. ஊர் அரிசி, அரிசி மா, பலவகையான காய்கறி வற்றல்கள், பருப்பு:வகைகள் சமையலுக்கு வேண்டிய பலவகைப் பாத்திரங்கள்,தோசைக் கல், இட்லிப் பாத்திரம், புட்டுக் குழல், இடியப்ப உரல், தட்டு கள்-இப்படியாக புதுக்குடும்பம் நடத்துவதற்கேற்றபொருள் பண்டங்கள் வந்து சேர்ந்தன. ஏழ்ஸ்கோட்டில் ஒற்றையறை வாடகையில் இருந்து மாறி, பாண்ஸில் மூன்று அறை
 
 
 
 
 
 

கொண்ட வீட்டில் மாறியதும் எங்கள் இல்லத்தை நாடி இல ங்கை, இந்திய நண்பர்கள் வார இறுதியில் சோறும், கறியும் சாப்பிட்டு மகிழப் படையெடுப்பது வாடிக்கையாயிற்று. யுத் தத்துக்குப்பிறகு அரிசி கிடைக்காமலிருந்து பின்னர் ரேஷனில் கொடுத்தார்கள். தமது மாணவர் கூட்டம் தமது பெயருக்குக் கிடைக்கும் ரேஷன் அரிசியை எங்களிடம் சமர்ப்பித்துவி டுவார்கள்.
தோசையும், இட்லியும் தயாரிக்க உபகரணமிருந்தும், உழுந்தை அரைக்க ஆட்டுக்கல்லுக்கு என்ன செய்வது என்ற பிரச்னை இருந்தது. கொழும்பிலே பிரதம இரசாயன பரிசோ தகராயிருந்த குலநாயகம் அப்போது லண்டனில் உயர் பட்டப் பயிற்சிக்காக வந்திருந்தார். அவரும் நானும் ஒரே கப்பலில் தான் வந்தோம். அபூர்வமான அநுபவங்களைச் சொல்லு :வார். உழுந்தை அரைப்பதற்கு அவர்தான் உபாயம் சொல்லித் தந்தார். ஊறப்போட்டு அரைப்பதும் ஒன்றுதான் அரைத் துப்போட்டு ஊறப்போடுவதும் ஒன்றுதான்' என்ற தந்திர வாக்கியத்தைச் சொன்ன அந்த நண்பர் விளக்கினார்:'சுலப மாகக் கிடைக்கும் காப்பிக்கொட்டை அரைக்கும் கிரைண் பரிலே உழுந்தை அரைத்து, செமலினா என்ற ரவையை சேர்த்து ரொட்டிக் கடையில் கிடைக்கும் யீஸ்டில் சிறிது சேர்த்து சூடான இடத்தில் வைத்திருந்தால் தோசை மாவோ, இட்லி மாவோ ரெடியாகிவிடும். இந்த அற்புதமான யோச னையில் அந்தநாள்களில் எங்கள் வீட்டில் தோசையும் இட்லி யும் பிரசித்தம். ধৃষ্ণু
பிபிஸி. தமிழோசை ஒலிபரப்பு அந்த நாள்களில் ஒக்ஸ் போட் ஸ்ரீட்டில் இருந்தது எனது வேலையை முடித்தபின்னர், கடைகளைச் சுற்றிப்பார்ப்பேன். ஒரு நாள் எதிர்பாராத வகையில் சோகோ பகுதிக்குச் சென்றபோது ஒரு கடை வாசலில் கத்தரிக்காயும் குடமிளகாயும் இருக்கக் கண்டேன்: பிரான்சின் தென்கரையிலிருந்து வந்தவை. விலை சொல்லத் தேவையில்லை. ஆசை விடவில்லை, வாங்கினேன். ஆனால், அபூர்வமாகத்தான் கிடைக்கும். பாண்சில் எங்கள் தெருவிலி ருந்த ஒரு கடையில்தான் ரேஷன் வாங்குவோம். ஒருநாள் அங்கு போனபோது கடைவாசலில் தோட்டத் தொழிலுக்குத் தேவையான பொருள்கள் செடிகளோடு, ஒரு மரப்பெட்டி நிரம்பசின்ன வெண்காயம் இருக்கக்கண்டேன். இது என்ன என்று விசாரித்தபோது, அது தோட்டத்தில் அழகுக்கு நடப் படும் பல்ப் ஷலட் என்று சொல்வோம் என்றார் கடைக்காரர். விலையோ மிகவும் குறைச்சல், தமது சாம்பாருக்கும், சொதிக்கும், வெந்தயக் குழம்புக்கும் இன்றி யமையாத தோழன் என்பதை சொல்லாமல் இரண்டு இறா த்தல் வாங்கிச் சென்றேன். i.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தபோது :செளத்ஆலில் பஞ்சாபியரின் கடைகளில் நமக்கு வேண்டிய சரக்குச்சாமான்களும் சில காய்கறிகளும் கிடைத்தன.பின்னர் இலங்கைத் தமிழர்கள் இடம் பெயர்ந்து வரத் தொடங்கியதும் அவர்களுக்குத் தேவையான சகலவிதமான பொருள்களும் இப்போது தெருவுக்குத் தெரு தமிழ்க் கடைகளில் கிடைக்கின் றன.கொழும்பில்பத்துகடைகளைத்தேடிச்செல்லவேண்டிய வேலையை இங்கே ஒரு கடையிலேயே முடித்துக்கொள் ளலாம். பிரான்சிலும் ஜேர்மனியிலும் சுவிற்சர்லாந்திலும் இதே பந்தாவென்பதை விளம்பரங்களிலிருந்து தெரியலாம். கனடாத் தமிழர் அநுபவம் அசல் யாழ்ப்பாணம் என்று சொல்கிறார்கள்; போய்ப் பார்க்கவேண்டும். 骸

Page 36
LL
IuII
Q:5 ::– ※如· 旧 鹦鹉如烟
நாழிகை (
 

யமுனா ராஜேந்திரன்
av fr6ör G356f? (Bandit Queen) திரைப்படம் தொடர்பாக வெளி யான விவாதங்கள், விமர்சனங் கள், விவகாரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கின்ற போது அது தொடர்பாக மூன்று முக்கியமான -மைய மான விடயங்கள் தெரியவருகின்றன.
1. இது இந்திய கிராமப்புறங்களில் பாலியல் மற்றும் ஜாதீய வன்முறை தொடர்பான படம்.
2. உண்மை வாழ்வுக்கும் அதன் அடிப்படையில் சினிமா புனைவுக்கும் இடையிலான பிரச்னையை தூண்டியி ருக்கும் படம்.
3. இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையான, நிஜமான பிரச்னைகள் சினிமாவில் முன்வைக்கப் படும்போது அது எதிர்கொள்ளும் அரசி யல், தணிக்கைப் பிரச்னைகள் பற்றிய விவாதத்தைத் தொடக்கியிருக்கும் படம்.
இம் மூன்று பிரச்னைகளையும் ஒவ் வொன்றாக இங்கு பார்க்கலாம்.
முதலில் இதை முழுக்க முழுக்க ஒரு சினிமாக் கதையாக கருதிக் கொள்வோம். நிஜப் பெயர்களை மறந்துவிடுவோம்.
பாலியல் மற்றும்
ஜாதீய வன்முறையின்
அழகியல்
கதை உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நதிப் பள்ளத்தாக்கின் கிராமங்களுக்கிடையில் நிகழ்கிறது. மேல்ஜாதி தாக்கர்கள், கீழ் ஜாதி மல்லாக்கள், பொலிஸ், பால்ய விவாகம், கீழ்ஜாதி பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்றவற்றைப் படம் சொல்கிறது.
இந்தியாவில் இன்றும் நிலவும் நடை முறைதான் என்ன?
பெண்கள் திருட்டுக் குற்றம் சுமத்தப் பட்டதற்காக முகத்திலும் உடலிலும் பச்சை குத்தப்பட்டு, நிர்வாணப்படுத்தப்
பட்டு தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச்
செல்லப்பட்டது சமீபகால வரலாறு. தமிழ கத்தின் தஞ்சை மாவட்டத்தில் 44 அரி ஜனப் பெண்களும் குழந்தைகளும் கூலி
] ᏩᎦᎥp 1995

Page 37
உயர்வு கேட்டதற்காக மேல்ஜாதி (கோபா லகிருஷ்ண நாயுடு) காரர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது வரலாறு.
பத்மினி போன்ற பெண்கள் பலாத் காரப்படுத்தப்படுவதும், பொலிஸ் நிலை யத்தில் அவர்கள் பலாத்காரப்படுத்தப் பட்டு கொலைசெய்யப்பட்டதும் மிகமிகச் சமீபத்திய காலத்தில்தான். ஜீவனாம்சம் மறுக்கப்பட்ட ஷபானு; உடன் கட் டையேற நிர்ப்பந்திக்கப்பட்டு உயி ரோடு கொழுத்தப்பட்ட ரூப்கன் வர்; இந்திரா காந்தி இறந்தபோது சூறையாடப்பட்ட சீக்கிய பெண்க ளின் உடல்கள்; பம்பாய் கலவரத் தில், அயோத்தி கலவரத்தில் பலாத் காரப்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களின் வேதனை எல்லாமு மே சமகால இந்திய வரலாறுதான். அபர்ணா சென்னின் ‘சதி பட மும், தீபா தன்ராஜின் Whathappened to this city படமும் அனந்த் பட்ட Guigg56ofesör Father, Son and Holywar படமும் இதே பாலியல், மத, ஜாதீய வன்முறையைத்தான் தத்தமது தளங் களில் முன்வைக்கின்றன.
பூலான்தேவி படம் கதை நிகழ் கின்ற காலத்திலும், பாத்திரங்களி லும் மட்டும் தங்கியிராது, பிரச்னை களின் வேர்களுக்குப் பின்நோக் கிப் போகின்றது. அவர்களின் அன் றாட வாழ்வுப் பழக்கவழக்கங்களுக் குள், அவர்கள் உரையாடும் சொற் றொடர்களுக்குள், அவர்களின் நிறு வன அமைப்புகளுக்குள் நிலவும் பாலியல், ஜாதிய வன்முறையை தோலுரிக்கிறது.
ஒரு காட்சி: பஞ்சாயத்து கூடியிருக் கிறது. பூலானைப் பலாத்காரப்படுத்திய மேல்ஜாதி தலைவன் மகன் சொல்கிறான்: பூலான்தான் கூப்பிட்டாள். அவளுக்கு நான் தேவைப்படுகிறேன் என்று சொன் னாள் என்கிறான்.
பூலான் ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப் படுகிறாள்.
ஒர் உரையாடல்: பொலிசுக்கு பூலா னைக் காட்டிக் கொடுக்கும் பூரீராம் மெக் காபோனில் பொலிஸ்படை புடைசூழ பேசுகிறான். M
பூலான், எங்கே போயிருந்தாலும் வந்துவிடு. என்மீது வந்து உட்கார்
பஞ்சாயத்து, பொலிஸ், மேல்ஜாதி
நான் பலாத்காரப்படுத்தப்படும் 3 மறுபடி பார்க்கப் படுவதை நான்
இப்படம் இந்தியாவில் திரையிட தீக்குளித்து இறப்பேன்.
தாக்கர் தமது அமைப்ட மூலமும் செய்ய வி6ை பாலியல் வன்முறை. சார்ந்த பாலியல் வன் தர்ப்பங்களில் காட்சி
1. பதினொரு வ அவளது 34 வயது கன ரப்படுத்தப்படுகிறாள்
2. திருட்டுக் குற் பொலிஸ் நிலையத்தி பலாத்காரம் செய்யப்
3. பெமாய் கிரா கொள்ளையர்களால் முழுக் கொள்ளைக்கூ பலாத்காரப்படுத்தப்ட
4. மேல்ஜாதிக்கார ளான கொள்ளையர்க மலைப் புழுதியில் சூரி காரப்படுத்தப்படுகிற
இந்தக் காட்சிக ரசனை நோக்கம் இ லிஸ்ட் படத்தில் gasch பெண்களின் நிர்வான
நாழிகை 0 (
 
 
 
 
 
 
 
 

காட்சி
விரும்ப வில்லை. டப்பட்டால் நான்
| மூலமும் சொற்கள் ாவது ஒன்றேதான்: இப்படத்தில் உடல் முறை பல்வேறு சந் ருபமாகிறது. பது சிறுமி பூலான் ணவனால் பலாத்கா
. .
றம் சுமத்தப்பட்டு தில் காவலர்களால் படுகிறாள். மத்துக்கு மேல்ஜாதி இழுத்துவரப்பட்டு ட்ட ஆண்களாலும் படுகிறாள். Fர்களின் கையாள்க ளால் கடத்தப்பட்டு யன் எரிக்க பலாத் ாள். ளில் ஒன்றில்கூட இல்லை. சின்ட்லர் amber க்குப் போகிற ணம் எழுப்பும் வேத
-பூலான் தேவி
னையும் கோபமுமே இந்தக் காட்சிகளி. லும் எழுகிறது. Closeup காட்சிகள் முற்றி லும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. பாலுறவு அநுபவம் காட்டப்படவில்லை. ஆண் உடல்களின் brutality தான் காட்டப்பட்டி ருக்கிறது.
மொழிசார்ந்த வன்முறையும்சரி, உடல்
சார்ந்த வன்முறையும்சரி இந்த இரண்டு
விதமான பாலியல் வன்முறைகளும் பூலான் எனும் கீழ்ஜாதிப் பெண் னின் மீது மேல்ஜாதி ஆதிக்கம் எனும் ஜாதீய வன்முறையின் வழி யேதான் நிகழ்கிறது.
இங்கே வன்முறை என்பது ஒரு பெண்ணாக அவளது ஆன்மாவை, ஆன்மீக பலத்தை முற்றிலும் உடைத்து நொறுக்கும் ஆதிக்கமாக நிகழ்கிறது. இவற்றை எதிர்த்துப் பேசிய ஒரு பெண், செயல்பட்ட ஒரு பெண்ணின் கோபமான எதிர்ப்பு ணர்வு, வாழ்வு, நியாயம் சார்ந்தவன் முறை சினிமாவாகியிருக்கிறது. 11 வயதில் தன்னைப் பலாத்காரப்படுத் திய கணவனை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து நிம்மதி கொள்கி றாள். தன் உடலை, ஆன்மாவை சித றடித்த முழுக்கிராமமும் பார்க்க, அக் கிராமத்து ஆண்கள் கொல்லப்படு கிறார்கள். உறைந்த இரத்த வெள் ளத்தின் நடுவே அழுகையை நிறுத் திய அமைதியான நிர்வாணக் குழந் தையொன்று தடந்துபோகிறது.
பூலான் தேவியென்றால் ‘பூக்க ளின் கடவுள்' என்று பொருள். சம் பல் நதிக் கிராமத்து மக்கள் அவளை வெறி கொண்ட காளிமாதாவா கவே பார்த்தார்கள். பெமாய் கிராமத்தில் அவளது முழு ஆடைகளையும் களைந்து விட்டு, கூந்தலைப் பிடித்து உலுக்கிச் சித் திரவதை செய்யும்போது தாக்கர் பூரீராம் சொல்வான்: 'பூலான் தேவியாம் இவள். கீழ்ஜாதி மக்களின் கடவுளாம் இவள், கீழ் ஜாதி மக்களின் கடவுளுக்கு இதுதான் கதி
படம் தொடங்கும்போது 'மனுஸ் மிரு தியிலிருந்து ஒரு மேற்கோள் காட்டப்படு கிறது. 'பெண்களும் மிருகங்களும் அடிக் கப்படுவதற்குப் பிறந்தவர்கள்
படத்தின் இறுதியில் 11 வயது சிறுமி பூலான் தேவி கமராவை நேராகப் பார்த்து (நம்மைப் பார்த்து) சொல்வாள்: 'நான். பூலான் தேவி. சகோதரியுடன் கலவிசெய்
to 1995
37

Page 38
பவர்களே - நான்தான் அவள் s
சினிமாவின் இலக்கணத்துள் சினிமா மொழியின் ஆளுமைக்குள் அசலான, தீவி ரமான படம் பூலான் தேவி. நஸ்ரத் படே அலிகானின் இசை பூலான் தேவியின் கோபத்தையும் ஆவேசத்தையும் உக்கிரத்
யின் சலசலப்பை, ச வெம்மையை ஒரிட காது, ரசனை க
கோபமே போன்று கொண்டே இருக்கி பதிவு.
துடன் மறுபடைப்புச் செய்திருக்கிறது. பூலான் பலாத்காரப்படுத்தப்படும் இடங் களில் வானம் பூமி அதிர்ந்துவிட ஒங்கி ஒலிக்கும் அந்த தீனக் குரல், அந்த வேத னைக் கதறல் நெஞ்சத்தைப் பிளந்துவிடு கிறது. அசோக் மேத்தாவின் கமரா நதி
சேகர் கபூர்
கர்கபூர் இங்கிலாந்தில் பயின்ற G3 GP பட்டய கணக்காளர் பூலான் தேவிஅவருடைய மூன்றாவது படம் முதல் படம் மஸ்ஸும், 1983இல் வெளியான இப்படம் மத்தியதரவர்க்க வயது வந்தவர்களின் அறவியல் ஒழுக்க நியதிகளுக்கிடையில் அகப்பட்ட ஒரு குழந் தையின் அதுபவங்கள் பற்றியது. இவரது இரண்டாவது படம் மிஸ்டர் இந்தியா பூரீதேவி, அனில் கபூர், ஒம்பூரி நடித்து வெளியான வியாபார ரீதியில் வெற்றிபெற்ற படம்.இதைஒரு குழந்தைகள் கற்பனைப் படம் என்கிறார் கபூர் பாக்கியராஜ், நடித்து வெளியான இரத்தத் தின் இரத்தமே இப்படத்தின் தமிழ்த் தழுவலே. :
முரண்பாடுகளின் உருவமாக மனிதனைக் காணும் கபூர் தன்னுள் இருந்த முரண்பாடுகளை வெளிப்படுத்திய இரு துரு வங்கள்தான் இப் படங்கள். ஒன்று தீவிரமான பிரச்னைப் படம். மற்றையது வியாபார நோக்கிலானது.இந்த முரண்பாடு: களைக் கடந்துபோக முயல்கிறவர் கபூர் லண்டன் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியான on the other Hand நிகழ்வில் பிரிட்டிஷ் சிறுபான்மை மக்களின் பிரச்னைகளைப் பேசிய வர். பாம்பாய் திரைப்பட உலகில் நம்பிக்கையற்று பெர்டால்ட் பிரெக்ட், இப்சன் மில்லர் தாபகங்களில் நடித்தவர். கோவிந்: நிஹ்லானியின் திருஷ்டி பட நாயகன். புகழ்வாய்ந்த பம்பாய் பிரபலங்களை ஒதுக்கி, சீமா பிஸ்வாஸ் எனும் நாடக நடி. கையை தனது பூலான் தேவியில் நடிக்க வைத்தவர்.
மாலா சென் எனும் பெண்ணிலைவாதியால் எழுதப்பட்டி நூலும்,திரைப்படத்துக்கான திரைக்கதையும் தன்னிடம் வந்த தும்,அதைப்படித்துப் பார்த்தபோது பூலான் தேவியின் வாழ்க் கைப் பிரச்னையின் பின் வேரோடியிருக்கும் ஜாதீய ஆதிக்க மும், பாலியல் ரீதியான வன்முறையும் பற்றிய புதிய தரிசனங் களை அவை தனக்குத் தந்ததாக சொல்கிறார். : பூலான் தேவியின் விடுதலைக்கு முயன்றவர் மாலா சென். garai 4 Asian Films commissioning Editor Liet, 3 Gstratisfigusair முன்னாள் மனைவி; இப்போது அவரது நண்பர். இவர்தான் பூலான் தேவிக்கான வழக்கறிஞரை அமர்த்தியவர் பூலான் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட சிறைக்குறிப்புகளின் துணை கொண்டு எழுதப்பட்ட இவரது ndian Bandt Queen நூலை அடிப்படையாகக்கொண்டே திரைக் கதை அமைக்கப்பட்டது. நாலரை மணிநேர பிரதி பரூக் தோண்டியினால் தேர்ந்தெ டுக்கப்பட்டு, பின்னர் இரண்டுமணிநேரத்துக்கு அது ஆக்கப் பட்டது. இக் கதைபற்றி கபூரிடம் சொல்லப்பட்டபோது இதனை ஒரு விவரண நாடகமாக அல்லது முழுக்கதைப்பட மாகவே தர விரும்புவதாக அவர் சொல்லியிருக்கிறார்.
வரலாற்றின் அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும் இப் படம் படம் வரலாறு அல்ல. அந்த வரலாறு நிகழ்ந்த காலகட்
38 நாழிகை
 
 
 
 
 

L ம்பல் பள்ளத்தாக்கின் இரண்டாவது பிரச்னை; பூலான்தே த்தும் நின்று நிலைக் வியின் உண்மை வாழ்வுக்கும் சினிமாக் ாட்டாது, பூலானின் கதைக்கும் உள்ள முரண்பாடு தொடர் று வேகமாக நகர்ந்து பாக எழும் பிரச்னை.
றது. ஜீவனுள்ள ஒளிப் பூலான் தேவியின் பிரச்னை இது தான்:'நான் விக்ரமோடு அவனின் மேலி ருந்து கலவிசெய்வதான காட்சியொன்று வருகிறது; அம்மாதிரி நான் நடந்துகொள் ளவில்லை. 22பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பெமாய் கிராமத்தில் நான் இருக்கவில்லை. பெமாய் கிராமத்தில் நான் பலாத்காரம் செய்யப்பட்டதை மறுபடியும் நான் பார்க்
ஒடுக்குமுறையும் மேல் ஜாதி ஆதி பற்றிய பிரச்
மீறி, அவள் சொல்லத்தவறிய-சொல்லவேண்டி soor அநுபவித்த விடயங்களையேதான் இப்படத்தில் செ
விரும்பியதாக குறிப்பிடுகிறார்கபூர்:
ஆகவேதான், பூலான்தேவி சம்பந்தமான பிரச்னை மூன்
றாம் நபரின் கதைசொல்லல் பார்வையில் சொல்லப்படாமல் அவளுடைய பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது எ6 கபூர் குறிப்பிடுகிறார். ---. ::::::::::::::::::::::::::::::
பூலான்தேவியின் வாழ்க்கையை ஜாதிய ப றையினூடே சொல்ல முயன்ற அவர் வேறொரு முக்கிய பிரச்னையையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இப் இந்தியரால் தயாரிக்கப்படவில்லை. லண்டன் ச தொலைக்காட்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருப்பு இயல்பாகவே இதன் பார்வையாளர்கள் பெரும்பால்ே மேலைத்தேயத்தவர்களே. இவர்கள் வர்க்க ஒடுக்குமுறைை புரிந்துகொள்கிற முறையில் ஜாதீய ஒடுக்குமுறையைப் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதுதான் அது. ஆகவேதா
றுதத 茉
வர்க்கப் பிரச்னை போலல்லாது. ஒரு குடும்பம் ஜா பிரச்னையிலிருந்து பல்வேறு தலைமுறைகளுக்கு தப்பி கொள்ளவே இயலாது என்பதையேதான் மேற்கத்திய பார்ன் யாளர்களுக்கு வலியுறுத்த விரும்பினேன் என்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத்தான் உலக அள: வில் இப்படம் பெற்றிருக்கும் மதிப்பு சாற்றுகிறது. ெ
O GBud 1995

Page 39
கவோ, தையோ நான் விரும்பவில்லை; அது பெண்ணுக்கு, இந்தியப் பெண்ணுக்கு அகெளரவமானது.
பலாத்காரப்படுத்தப்பட்டுவிடுவதென்பது
பார்வையாளர்கள் பார்ப்ப
லான படம் என்கிற தவிர்த்திருக்கலாம் என் கடந்துவிட்டது.
இப்பிரச்னையில் கள் இருக்கின்றன:
1. பூலி
சார்ந்த கு வியல் பி 2. தை மான சட் விடுத கக் கொ6 பூலான் 6 பிரச்னை மானதல் றும் தனது காரப்ப( சிதைவுக் சிக்கப்ப வை மீள Opreh Win களுக்கு உண்மை ter Log 6)) ளால் பல டுவதாக நடித்திரு வாஸ் பூ பலாத்கா ருக்கிறார் கிராமச் ருக்கிறார்
இந்திய கலாச்சாரத்தில் அப்பெண்ணின் முழு வாழ்வுக்குமான அவச்செயலாக நிகழ்ந்துவிடுகிறது. சமூகம் அவளை மிகக் கேவலமாகவும் நடத்துகிறது. மேலும், பூலான் இப்போது கெளரவமான குடும் பத்துப் பெண்; வியாபாரியின், மேல் ஜாதிக்காரரின் மனைவி. அரசியல் கட்சி யைத் துவக்கிவிட்டவர் (ஏகலைவன் படை).
சேகர் கபூர், பரூத் தோண்டி, மாலா சென் போன்றவர்களால் வைக்கப்படும் விவாதம் இதுதான்: இப்படத்துக்கான கதைக்கு பூலானிடம் ஒப்புதல் பெறப்பட் டது. அதற்கான தொகையும் வழங்கப்பட் டது. நாங்கள் வாழ்க்கை வரலாற்றை பட மாக்கவில்லை; அந்த வாழ்க்கைக்குப் பின் னிருக்கிற சமூக வரலாற்றை சினிமா இலக்கணத்துக்குள், சினிமா பிரதிக்குள் (cinema text) (og ITaaShufossGSpirib.
பெமாயில் பூலான் இருந்ததற் கான காட்சிகள் உண்டு. அக் காட்சியில் பூலான் எவரையும் கொலைசெய்ததாக நாங்கள் காட்டவில்லை. இருவரை முழங் கால்களில் சுடுவதாகத்தான் காட்டியி ருக்கிறோம். மேலும், சினிமாவின் அடிப் படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கு மென்பது அபத்தம் என்கிறார் தோண்டி. 'உண்மைக் கதையின் அடிப்படையி
அளவு ே கைகள் எல்லோருபே கெட்டவர்கள். கொஞ் தெரிந்தாலும் அவச்ெ தவர்கள். சனாதனிய கூட பலாத் காரப்ப டவர்களை விமர்சி ஒதுக்கித் தள்ளியோ ரித்தவர். கீழ்ஜாதி ஒடு மக்களிடையில் இந்த ரப்படுத்தலை எதிர்த்து அவச்செயல் அல்ல; அவர்கள் விடுதலை பவர்கள்; போராடு பூலான் தேவியின் அவரது அரசியல் ே வியாபாரியான மேல் வன்; குடும்பப் பென ஆகியன சார்ந்தது. இ யல் பிரச்னை, கோட இந்தியப் பெண்கள் பான இப்படத்தை முடியாது செய்வது யில் இந்திய மக்களின் டமே. மேலாக பன அடிப்படைப் பிரச பதை அவரது மேல்ஜி வர் நிரூபிக்கிறார்.
சட்டப் பிரச்ை
நாழிகை 0 ே
 

) விளம் பரத்தைத் ாகிறார் கபூர்; காலம்
இரண்டு அம்சங்
ானின் கலாச்சாரம் டும்பப் பெண் அற ரச்னை. ாது வழக்கு சம்பந்த டப் பிரச்னை. லையை நோக்கமா ண்ட பெண்ணுக்கு ாழுப்பும் அறவியல் அத்தனை முக்கிய ல என்றே தோன் து சிறுவயதில் பலாத் டுத்தப்பட்டு, கருச் கு உள்ளாகி, வஞ் ட்டு மறுபடி வாழ் மைத்துக்கொண்ட frey gyGouoifigis, upg அண்டை வீட்டு Gou 167. Judie Fosடுதியில் பல ஆண்க ாத்காரப் படுத்தப்ப Accused gigsa க்கிறார்.சீமா பிஸ் லானாகவே மாறி ரப்படுத்தப்பட்டி ர். நிர்வாணமாக சதுக்கத்தில் நடந்தி . இந்திய கலாச்சார கால்களின்படி நடி 0 ஒழுக்கங் குசம் உடல் சயல் செய் ான காந்தி டுத்தப்பட் த்தோரை, ரை நிராக க்கப்பட்ட பலாத்கா து வாழ்வது ஏனெனில் யை விழை பவர்கள். பிரச்னை நாக்கங்கள்; ஜாதி கன ண் வடிவம் ந்ெத அறவி ானுகோடி ர் தொடர் வெளியிட உண்மை ா துரதிருஷ் னம தான #னை என் ஜாதிக் கன
ன சம்பந்
Bf 1995
இருக்கமுடிய
தமாக சொல்லப்படும் வாதமும் அபத்த மானதே. பூலான் தேவிமீது சுமத்தப்பட்டி ருக்கும் 48 குற்றங்கள் இன்னமும் விசா ரணையில் இருக்கின்றன. அவைபற் றியோ, பெமாய் பற்றியோ இப்படம் எதுவும் இறுதியாகச் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் பற்றிய விவாதங்களுக் குள்ளும் விளக்கங்களுக்குள்ளும் இப்படம் போகவில்லை. இப் பிரச்னைக்குப் பின் னுள்ள இந்திய ஆளும் வர்க்கத்தின் அர சியலையும், பார தீய ஜனதா கட்சியின் அரசியலையும்தான் இப்போது கேள்விக் குள்ளாக்குகிறார்கள் சேகர் கபூரும், பரூக் தோண்டி போன்ற வர்களும். M மூன்றாவதான பிரச்னை; தணிக்கைக் குழு, அரசியல்வாதிகள், இந்திய மக்களின் நிஜமான வாழ்வுபற்றிய சினிமா தொடர் பான பிரச்னை. இப்படத்தில் இடம்பெ றும் மூன்று காட்சிகள்தான் இந்தியத் தணிக்கைக் குழுவின் பிரச்னை:
1. பெமாயில் 22 பேர் கொல்லப்படும்
காட்சி.
2. பொலிஸ் நிலையத்திலும் பின்னர் பெமாய் கிராமத்திலும் பூலான் பலாத்கா ரப்படுத்தப்படும் காட்சிகள்.
3. பூலானும் விக்ரமும் தொடர்பான கலவிக் காட்சி. ܗܝ
இந்திய, தெலுங்கு, தமிழ் மசாலா சினி மாக்களை எடுத்துக்கொண்டால், ஐம்பது பேரை ஒருவன் கண்மண் தெரியாமல் சுட்டுக் கொல்வான். தலை வேறு, முண் டம் வேறு, கைவேறு, கால் வேறாக வெட் டிக் கொல்வார்கள். அண்மித்த காட்சிக
இப்படத்தை எதிர்ப்பவர்கள் ஜாதி ஆதிக்கக்காரர்களாகவே பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களாகவோதா
నీ

Page 40
ளில் ஆடைகளை ஒவ்வொன்றாக கிழித்து கற்பழிப்பார்கள். ரசனையாக (suggestive) ஒவ்வோர் உள்ளாடையாகக் கழற்றி பல் வேறு தினுசுகளில் சத்தம் போட்டுக் கொண்டு உறவு கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் வில்லன், பெண் பொலிஸ் அதிகாரியைப் பலாத்காரம் செய்வான். காமசாஸ்திரா நிலைகளை நாயகனும் நாயகியும் ஆடை அணிந்தபடி யிருந்தே நிகழ்த்திக் காட்டுவார்கள். இதை யெல்லாம் தணிக்கைக் குழு பெரிதாகக் கண்டு கொள்ளாது. இந்த உரிமைகளுக் காக நடிக நடிகையர் ஊர்வலமும் போ வார்கள்.
பூலான்தேவி படத்தில் வருகிற இக் காட்சிகளில் ஒன்றில்கூட அண்மித்த காட்சிகள் (closeupshots) இல்லை. பெண்
னின் மார்பு, நாபி, நனைந்த பின்புறம் வெளி (இவை யெல் யப் படங்களில் இ போன்றவற்றைப் இல்லை.
பெமாய் பலாத்க
அதன் வேத னை
சொல்லப்பட்டிருக்க காரப்படுத்தும் கா மத்தில் நிர்வாண டுத்தப்படும் காட்சி shots) sanits; GSupah எடுக்கப்பட்டிருக்கி படியான உடல் ெ
றிலும் நிராகரிக்கப்
பெமாயில் 22 ே
விவகாரங்களும் விவாத
1. பாலியல் வன்முறை, நிர்வாணம், படுகொலை போன்ற வற்றுக்காக இத் திரைப்படம் இந்தியாவில் தடைசெய்யப் டுகிறது. உலகெங்கும் திரையிடுவதும் தடையிடப்படுகிறது.
இந்திய நீதிமன்றம் (Sightand SoundFeb1995) பாலியல் பலாத்காரக் காட்சிகளையும், 23
ர் கொல்:
லப்படும் காட்சிகளையும் நீக்கிவிட்டால் படத்தை வெளியி
tலாம்.
ight and Sound Feb 1995)
3 இ சித்து இறப்பேன்.
ம் இந்தியாவில் திரையிடப்பட்டால் நான் தீக்கு
- gargar Gisof (Every Woman Feb 1995) 4.இப்படம் தணிக்கைவெட்டுக்களுடன் இந்தியாவில் திரை பப்பட்டால் நான்சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். -இயக்குநர் சேகர் கபூர் (Guardian Feb:16, 1995)
5. இப்படம் ஒஸ்கார் விருதுக்கான போட்டிக்காக இந்திய
ரசின் படமாக தேர்வு செய்யப்படுகிறது. ::::::--
Film Federation of tridia (Sight and Sound Feb. 1995) 6. பூலான் தேவியின் வழக்கின்படி இப்படம் ஒஸ்கார் விரு
துக்கு செல்வது தடைசெய்யப்படுகிறது.
- gigu fifthsirpth. (Reuters News December 1995) 7. 22 பேர்கொல்லப்பட்ட பெமாயில் நான் இருக்கவில்லை:
நான் பலாத்காரப்படுத்தப்படும் காட்சி மறுபடி பார்க்கப்படு வதை நான் விரும்பவில்லை. நான் விக்ரமோடு மேலிருந்து கல விகொள்ளவில்லை என்னை அகெளரவப்படுத்தியதன்மூலம் இவர்கள் இந்தியப் பெண்கள் எல்லோரையுமே அகெளரவப் படுத்தியுள்ளார்கள் s: - பூலான் தேவி (பிபிசி Feb. 1995 8. பூலான் தேவிக்கு வெளியில் நடப்பது ஒன்றுமே தெரி யாது. அவருக்கு அரசியல் தெரியாது. மேல்ஜாதிக்காரர்கள் ' அவரை ஆட்டிப் படைக்கிறார்கள். :::::::::::::: மாலா சென் (பிபிசி விவரணப்பம் Feb 1995): 9. இப்படத்தை எதிர்ப்பவர்கள் ஜாதி ஆதிக்கக்காரர்களா கவோ, பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களாகவோ தான் இருக்கமுடியும்,
- Luitosi, Girging (Commissioning Editor, Chanal 4, 25 Sep 1995) 10. பூலான் தேவி படிக்காதவர் விவரம் தெரியாதவர். அவரை ஏமாற்றி ஆவணங்களில் கையொப்பம் பெற்று விட்டார்கள் மாலா சென்னும் பரூக் தோண்டியும்.
- jotjës57 Gj. (Electric Moon gurufailurati Sunday 11-17
40 நாழிகை C
 

அடிவயிறு, மழையில்
மார்புகளின் இடை லாம் இப்போது இந்தி ருக்கும் சமாச்சாரம்) பற்றிய காட்சி ரூபம்
ாரக் காட்சிஇருட்டில் புடன், குரூரத்துடன் றது. குஜ்ஜார் பலாத் ட்சியும் பெமாய் கிரா Dாக அவ மானப்ப lyth top shots (elevation Offigi long shots -gs றது. கிளர்ச்சியூட்டும் வளிப்பாடுகள் முற் பட்டிருக்கின்றன.
பர் சுட்டுக்கொல்லப்
படும் காட் சிகூட top shot ஆக எடுக்கப் பட்டிருக்கிறது. அதை action Scene ஆக ஆக்கிவிடக்கூடாதென ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார்கள் சேகர் கபூரும், அசோக் மேத்தாவும். அக்காட்சியில் பூலான் வெறிகொண்டு கோபத்துடன் இயங்கும் காட்சி slow motion இல் மங்கலாக் கப்பட்டு அதை ஒரு ரசனைமிக்க காட்சி யாவதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான mythicalquality ஐ காட்ட விரும்பியதாக குறிப்பி டுகிறார் சேகர். அக் காட்சியில் செயல் படும் ஒரே நபர் ஆக்ரோஷத்துடன் இயங் கும் பூலான்தேவிதான். அதுதவிர அக் காட்சி மங்கலாக்கப்பட்டுவிடுகிறது.
மேலிருந்து பூலான் கலவிகொள்ளும் காட்சி இரண்டு மனங்களின் குதுாக
ங்களும் କ}} மர்சனங்களும்
Sep.1994)
11. பூலான் தேவி விவரமறியா
w
ப்பாவி அல்ல.
பலியாளும் அல்ல. ஏழை விவசாயியும் அல்ல. இதுவெ
அரசியல் விளையாட்டு இதற்குப் பலியாகும் குற்றவாளி
நாட்டைப் பற்றிய விமர்சனம் போன்ற பெறுகிறது.இதன் கதையில் வலியுறுத்தப்ப உலகெங்குமுள்ள பெண்களுக்கு மிகவும் மு
கீழ்வர்க்கமான பெண்களின் பிரச் இப்படம் நிலப்பிரபுத்துவ யுகத்துக்கு உரியதும் இன்றும் முறையில் உள்ளதுமான பாலியல் ரீதியில்துன்புறுத்திஇன் காணும் காட்சிகளையும் உடல்ரீதியான துன்புறுத்தலை சித்தரிக்கிறது. இது ஒர் உண்மைக்கதை :... ...::::::::::::::
16. படம் முடிந்து வெளியே வந்தபோது சிலிர்ப்புடனு மன தாக்கத்துடனும்தான் வந்தேன். நான் எடுத்துக்கொண் இறுதிச் செய்தி பெண் வெற்றி பெறுதல் தனது நிபந்தனை ளின்படி அமைப்பை எடுத்துக்கொண்ட ஒரு பெண் அந்த அமைப்பில் போராடி, வாழ்ந்து வெற்றிபெற்றிருக்கிறாள்; 1உணர்ச்சிபூர்வமானது.
- L.Guajir Gistofidiz, T (Every Woman Feb. 1995)
ᏣtᏝ 1995

Page 41
லத்தை - ஒன்றிணைவை வலியுறுத்தும் வண்ணம் நிகழ்கிறது. அக்காட்சியின் குதூகலமும், உடல் சுதந்திரமும் பூலான் பலாத்காரப்படுத்தப்படும் வேதனை யான காட்சிகளுடன் ஒப்புநோக்கத்தக் கது.
பிரச்னை இதுதான்; இந்திய வாழ் வுக்கு பெண்ணுக்கு orgasm என்று ஒன்று இருப்பதையே தெரிந்துகொள்வது கூடாது. மேலிருந்து பெண் கலவிசெய் வது ஒழுக்கப்பிரச்னை. அவளது பாலி யல் கிளர்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவது ஒழுக்கப் பிரச்னை.
தி. ஜானகிராமனின் மரப்பசுவின் அம்மணி, தனது இறுதி நினைவுகளில் பெண் மேலே இருக்கும் உலகம் வேண் டும் என நினைப்பாள். இந்தியத் தணிக் கைக் குழுவுக்கு அதை இப்போது சத்தம் போட்டுச் சொல்லவேண்டும் போலிருக் கிறது.
இப்படத்தில் உணர்ச்சிபூர்வமான (sentimental) காட்சிகள் சிலவும் உண்டு.
பூலான் தேவி தலைமையேற்றுக் கொண்ட பின்னர் பஜ்ரம்பூரில் கொள் ளையொன்று நடத்தப்படுகிறது. அறி விப்பு இது: "பெண்களும் குழந்தைகளும் பயப்படவேண்டாம். அவர்கள் வீடுக ளுள் சென்றுவிடுங்கள். ஏழைகளும் பயப் படத்தேவையில்லை
நகைக்கடைகள், பட்டுத்துணிக் கடை கள் சூறையாடப்படுகின்றன. பொலிஸ் வாகனங்கள் சீறி வருகின்றன. கொள் ளையர்கள் தப்பிக்க ஒடுகிறார்கள். ஒரு வன் சுடப்பட்டு இறக்கிறான். பூலான் அமைதியாக நடந்து வருகிறாள். முகத்தில் பெருமிதம். 'நான்தான் பூலான் தேவி. வாங்கடா, புடிங்கடா, நான்தான் பூலான் தேவி ஒரு குழந்தை பரட்டைத்தலையுடன் ஒடிவருகிறது, பெண் குழந்தை. பூலான் கொள்ளையடித்த கால் சலங்கையை அக் குழந்தைக்கு அவளின் திருமணப் பரிசாக கொடுக்கிறாள்.'என்னோடு வருகிறாயா என்று கேட்கிறாள். தாய் வந்து குழந் தையை அழைத்துக்கொள்ள, காலடிக ளின் ஒசை கேட்கிறது.
மற்றொரு காட்சி பொலிஸ் நிலையத் தில் நடைபெறும் ஒர் உரையாடல். உரை யாடலில் இடம்பெறுபவர்களும் பார்வை யாளர்களும் கவனம் கொள்ளாத ஒரு சம் பவமும் அங்கே நிகழ்ந்துகொடிருக்கிறது. அமானுஷ்யமான பெண்ணின் தீனக் குரலும் கதறலும் கேட்கக் கேட்க அவள் பொலிசாரால் அடிக்கப்பட்டுக் கொண் டிருக்கிறாள். காரணம் தெரியவில்லை. அவள் கோடானுகோடி இந்தியப் பெண்களில் ஒருத்தி. அவள் குரல்தான் .llیست
பிற இந்திய மசாலா படங்கள் பாலியல் வன்முறையை ரசனை நோக்கில் காட்டும் படங்கள். குறிப்பான வரலாற்றுச் சம்ப வங்களையோ, குறிப்பிட்ட பிரச்னை
খৃঃ পূঃgrap; முடித்து வைக்கப்ப செல்கையில்மேல்ஜ தனியே நீர் மொள் சுடுசொல் வீசுகிறா அக் கிராமத்தில் ரும் சி
கொள்ளைக்கூட்ட ாரப்படுத்தப்படுகிற
றுத்தப்படுகிறாள்.
பூலான் அவளது மான்சிங் எனும் ெ பெரும்பாலும் முஸ் வனான பாபா முள் :முஸ்டாக்கின் பின்ட் க்கொள்ளைக்கம் தின் தாக்குதலின் லாலுராமும், g ாள்வதாகக் கேள்
፻
{#لاقات லின்படி அவளது . பொலிசாரால் கொ 1983 பெப்ரவரி னையின்படி மான்
இறுதிக் காட்சி: தேவி:சகோதரியுட
நாழிகை 0 ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்சிகளும்
ா (Mala) என்னும் கீழ் ஜாதி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். மியரோடு நீராடிக்கொண்டிருக்கும்போது தனது பெற்றோ கப்பெற்று, வாங்கிய கடனுக்கு ஈடாக 34வயது ஆணுக்குமண டுகிறாள். தான் வாழப்போன இடத்தில் கிணற்றில் நீரள்ளச் ாதிதாக்கர் (Thakar) களுக்கும் கீழ்ஜாதி மல்லாக்களுக்கும் தனித் ா இடம் ஒதுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாள். அதை எதிர்த்து ள் சிறுமி பூலான். ண் சிறுவர்களால் மண்பானை உடைக்கப்பட்டு, வெறுங்கை றுமி மாமியாரின் ஏச்சுக்குள்ளாகிறாள். கணவனால் அடிக்கப்: பலாத்காரத்துக்கு உள்ளாகிறாள். கணவனை விட்டு ஓடிவரும் ார் ஏற்க மறுப்பதால் தனியே வாழத் தலைப்படுகிறாள். ய்து விறகு சுமக்கும் அவள், அந்த ஊர் மேல்ஜாதி தலைவரின் ப்படுத்தப்படுகிறாள். அவள் கூச்சலிடும்போது,தன்னை அவள் தாக குற்றம் சுமத்தப்பட்டு, கிராமத்து ஆண்களால் அடிக்கப் பத்து கூடி அவளைக் கேவலப்படுத்துகிறது. மேல்ஜாதிக்காரர் bறம் சுமத்ததப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அவள், ல் திரும்ப திரும்ப பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மேல்ஜாதிக் ல் இச்சைகளுக்காக பணப் பிணையில் வெளிவரும் பூலான், ரின் கையாளான குஜ்ஜார் எனும் கொள்ளைக்காரனால் பலவந்
பலாத்காரப்படுத்தப்படுகிறாள். அக்குழுவிலிருக்கும் குஜ்ஜா ட்டத் தலைவனும் கீழ்ஜாதி மல்லாவுமான விக்ரம், குஜ்ஜாரின் எதிர்க்கிறான். அவன் செவிமடுக்காதபோது அவனைச் சுட்டுக்
* குழுவுக்கு தலைமை ஏற்கிறான். விக்ரத்துக்கும் பூலான்
லவர்களும் மேல்ஜாதிக்காரர்களும் பொலி மும் பூரீராமும் விடுதலையாகிதாம் தலைமையை : டுகிறான். கன்பூருக்கு விக்ரத்தோடு வரும் பூலான். வைத்தியம் செய்கிறாள். இருவரும் குலவி மகிழ்கிறார்கள். ம் விக்ரமும் மறுபடி கூட்டத்தோடு இணைகிறார்கள். விக்ரம் ான்பூரீராம்பூலானை இழுத்துக்கொண்டு ஒடுகிறான்.பெமாய் குடிசையில் கைகள் பின்புறமாககட்டப்பட்ட நிலையில் முழுக் ஆண்களாலும், கிராமத்து ஆண்களாலும் குரூரமாக பலாத்க ாள் அக்கிராமத்து சதுக்கத்தில் நிர்வாணமாக்கப்பட்டு துன்பு
காள்ளைக்காரனுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறாள். அவன் லிம் மதத்தைச் சார்ந்த கொள்ளைக்காரர்களின் கூட்டத் தலை லமையில் இயங்கும் கீழ்ஜாதியைச் சார்ந்தவன். ான்தேவி மான்சிங்கின் உதவியுடன் தன் சொந் டத்தைஉருவாக்குகிறாள்.ஜங்கராஜ்பூரில் நடந்த அவளின் கூட் பின் பூலான் தேவி எனப் பெயர் பெறுகிறாள் பூலான். ராமும் பெமாய் கிராமத்தில் ஒரு திருமண வைபவத்தில் கலந்து விப்பட்டு அக்கிராமத்தைத்தாக்குகிறார்கள் பூலான்குழுவினர். விடுகிறார்கள் 24 தாக்கர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சும் அவளை வேட்டையாடுகின்றன. பூரீராம் கொடுத்த தகவ ஆட்கள் தேடிக் கொல்லப்படுகிறார்கள். சரணடைந்தவர்கள் ல்லப்படுகிறார்கள். 12ஆம் தேதி 10 ஆயிரம் பொதுமக்களின் முன், தனது நிபந்த சிங்கும் பூலான் தேவியும் சரணடைகிறார்கள் பதினாறு வயது பூலான்தேவி சொல்கிறாள்: நான் பூலா ன் கலவி கொள்பவர்களே, நான்தான் அவள்
ᎦuᏝ 1995 41

Page 42
உமத்சிங் என்கிற மேல்ஜாதி இந்துவை மணந்துகொண்டுள்ளா சொற்களின்படி, பூலான் தேவி இன்னமும் படத்தைப் பார்க்கவே தடை கோருகிறார்.இப்போது பூலான் தனது விடுதலைக்கு உதவி வரலாற்றை எழுதியவருமான மாலா சென்னைதான் சந்தித்ததே இ
தான் பலாத்காரப்படுத்தப்படவில்லை என்கிறார்.
蕊狱 :
சேரிப்புறத்திலிருந்து அம்மாதிரியான தடப்பதை மறுத்துவிட்டாள் சிறுமி.காரணம் கேட்டபோது தனக்கு ணமாகிவிட்டதாகவும் தனது கணவன் வீட்டுக்குத் தான் அ பதாகவும் பயத்துடன் சொல்லியிருக்கிறாள் சுனிதாசன் அவள் வாழ்க்கையில் கணவனிடம் திரும்புவது பற்றி
பலாத்காரப்படுத்தப்படும் காட்சியில் நடிக்க மறு: காட்சி படப்பிடிப்பை ரத்துச் செய்துவிட்டு, சிறுமியைத் தன் கொண்டு மற்றைய படப்பிடிப்புகளை பார்க்கச்செய்திருக்கிறார். நடிப்புக்காட்சிகள் அனைத்தையும் பார்த்தபின்னர் சிறுவயது பூ கவேண்டியதை உணர்ந்த சிறுமி தனது உண்மையான பயத்
தையும் எல்லா அற்புதமான நடிகைகளையும்போல கொணர்ந்தாள் என நினைவுகூர்கிறார் கபூர்
சீமா பிஸ்வாஸ் : சீமா பிஸ்வாஸ் தடிப்பு பயின்ற நாடக நடிகை பெர்டால்: மில்லர் போன்றோரின் நாடகங்களில் நடித்தவர். தான் பலாத்கா காட்சிகளிலும், நிர்வாணமாக மக்கள் கூட்டத்தின்முன் நடந்து ரவதைப்படுத்தப்படும் காட்சிகளிலும் அவரால் தடிக்கமுடியா துக்கம் தாளாது அழுதுவிட்டார். இந்திய வாழ்வில் பொது இடத் நிர்வாணம் ஏற்படுத்தும் வேதனை - அவமானம் அத்தகையது. நடிப்புக்கும் வாழ்வுக்கும் இருக்கும் இடைவெளியை மறந்துவிட்டா ஏனெனில்,இந்திய சினிமாக்களில் நிர்வாணமாக வருவதும், பல ளாக்கப்படுவதாக நடிப்பதும் இழிசெயல் அப்பெண்ணைக் கே பதுதான் ரசிகனிலிருந்து, பத்திரிகை ன், அரசியல்வாதிவரை இந்திய சினிமா, நாடக பயிற்சிப் ப களில் இத்தகைய நிஜத்து இடையிலான முரண்பாடுகளை கற்பிப்பதும் இல்லை.
பெமாய் நிர்வாணஇழிவுகாட்சியின் மக்கள் கூட்டக்காட்சின் விட்டு, அந்த ஏற்பாட்டை ரத்துச் செய்துவிட்டார் கபூர் படம் முழு விட்ட இறுதியில், இத்திரைப்படக்கலை ஒருவகை விளையாட்( உணர்ந்தபின்வாழ்வுக்கும் நடிப்புக்குமானஇடைவெளியைபட உணர்ந்தபின், மக்கள் கூட்டத்தின் முன் அந்த நிர்வானக் காட்சி த்ததாக சொல்கிறார் கபூர்,
(
சீமா பிஸ்வாஸ் ஒர் அற்புதமான ஆளுை ருேக்கிறார். இப்படம் உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக தன் டிக்கொண்டிருப்பதற்குக் காரணம் சீமா பிஸ்வாசின் நடிப்பு: கார்டியன் விமர்சகர் டெரக் மால்கம். சீமா பிஸ்வாசும், சேகர் கேன்ஸ் திரைப்படவிழாவில் பூலான்தேவி திரையிடப்பட்டபோ பார்கள்.சீமாவுக்குக் கிடைத்த அங்கீகாரமும் பெருமிதமும் மனித பெருமிதப்படத் தக்கது. குறிப்பாக, இந்தியப் பெண்கள் பெரு என்பது முக்கியம்.
42 நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவி 11 ஆண்டு ஆனையின்படி நம் நீதிமன்றத்தில்: 22 மேல்ஜாதி தாக் பூலானின் வயது ப் பள்ளத்தாக்கின் இரண்டாம் முறை: ர். சேகர் கபூரின் இல்லை. ஆனால், பவரும், வாழ்க்கை ல்லை என்கிறார்
ம் ஆசையும் கன
வக்கின்றனஎன்கி
பயம் உண்மையில்: ா என்கிறார் கபூர். போது கபூர் அக் னருகில் இருத்திக் சீமா பிஸ்வாசின் ானாக தான் நடிக் தையும் தடுக்கத்
டப்பாக
ாரப்படுத்தப்படும் போகும் சித்தி து போய்விட்டது; தில் பெண்ணின் ஒரு பெண்ணாக
ாத்காரத்துக்கு உள் கவலமாகப் பார்ப் வழக்கம்.மேலும்,
ய மட்டும் எடுத்து நவதையும் எடுத்து என்பதை சீமா முேழுவதும அவர் சியை எடுத்து ±§
ன்பதை நிரூபித்தி ானை நிலைநாட் த்தான் என்கிறார். கபூரும் பிரேஞ்சு ாது கலந்துகொண்: 5ர்கள் எல்லோரும் மிதப்படத் தக்கது
Gid 1995
களையோ, குறிப்பிட்ட ஜாதிகளையோ பற்றி கேள்விக்கு உள்ளாக்காத படங்கள். ஆனால், பூலான்தேவி படம் 1970 - 80 களில் உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பள் ளத்தாக்கில் நிகழ்ந்து வந்த மேல்ஜாதி பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த, கீழ்ஜாதி பெண் ணொருத்தியின் சமூக வரலாற்றுச் சித்திரம். புனைவுகள் புகைமூட்டம் போன்றவை. அது கண்க ளையும் சிந்தனையையும் மறைக்கும். நிஜ த்தை அடிப்படையாகக்கொண்ட குறிப் பான சித்தரிப்புகள் ஆதிக்க வர்க்கங்களை கேள்வி கேட்கும்; ஆட்டம் காணவை க்கும். அரசியலைச் சவாலுக்கு அழைக் கும். இதுதான் பூலான்தேவி படம் தணிக் கைக்குழுவின் முன்வைத் திருக்கும் மிகப் பெரும் நெருக்கடி.
காலனித்துவ எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப் புச் சினிமாவை தோற்றுவித்த Cinema Nov0 இயக்கத்தின் பிதாமகரான பிரேசில் நாட்டு இயக்குநர் கிளாபர் ரோச்சா சொல்வார்: “காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போரா ட்ட அழகியல், வன்முறையின் அழகியல்; பசியின் அழகியல்
மேல்ஜாதி ஆதிக்கத்தின் பாலியல் ஜாதி வன்முறை அழகியல்தான் இப் போது நிலவும் அழகியல். இந்திய சினிமா வில் ஆதிக்கம் செலுத்தும் அழகியல் அதுதான். தணிக்கைக் குழுவின் அழகி யலும் அதுவேதான். அதற்கு எதிரான எதிர் வன்முறை அழகியல்தான் பூலான் தேவி சினிமா முன்வைக்கும் அழகியல்,
இது, பசியினதும் வன்முறையினதும்
போராட்டத்தினதும் அழகியல்; இதனை
உலகெங்குமுள்ள நல்ல விமர்சகர்களும், இடதுசாரிகளும், பெண்ணிலைவா திக ளும் உணர்ந்திருக்கிறார்கள். இப்படம் பற்றிய பிரச்னைகளை சிந்திக்கையில் ஏற்படும் முழுமையான ஒரே ஆறுதல் இதுவேதான். O
பிரச்னையின் உக்ரத்தையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையு சொல்லாதுவிட்டால்
அதில் அர்த்தமேதுமில்ை

Page 43
e ம்பாய் படம் கடைசியில் வந்தே விட்டது. இரண்டு வருடங்களாக தணிக்கைக்குழு, இந்திய அரசியல் வாதிகள், மத அடிப்படைவாதிகள், காவல் துறையினர் போன்றவர்களுக்கிடையில் இழுபட்டு, அந்தக் 'காயங்களுடன் அது வெளிவந்திருக்கிறது. மணிரத்தினம், சினி மாவை தொழில்நுட்பச் சாதனமாகவும் சமூக விமர்சன ஊடகமாகவும் நன்கு உணர்ந்தவர். மெளனராகம், ரோஜா இப் போது பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை புதிய பிரதே சங்களுக்குக் கொண்டு போயிருக்கிறார்.
பம்பாய், 1992ஆம் ஆண்டு அயோத் தியில் இடிக்கப்பட்ட முஸ்லிம் பாபர் மசூதி சூறையாடலைத் தொடர்ந்து பம்பா யில் 1992, 1993 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மதக் கலவரம் பற்றிப் பேசி னாலும், இந்தியாவெங்கும் நிலவுகின்ற மத உணர்வுப் பதட்டம் பற்றி விரிந்த அள வில் அது பேசுகிறது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மாங் குடியில் காதலர்களைப் பிரிக்கும் மத உணர்வு, பம்பாயில் மத அடிப்படை வாதி களால் விசிறிவிடப்பட்ட மதவெறி, அர சியல் பூகம்பமாக வெடித்து ஆயிரக் கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொள்கிறது.
வரலாற்று ரீதியில் இந்திய - பாகிஸ்
தான் பிரிவினை வேரோடிப்போன ஆழ் மனத்தைப் பட வாலிபனுக்கும் முஸ் படும் காதலினுT( கொடுமை விவரிக் களின் அருவருப்பு தி டைக் குழந்தைகளின் கொடூரமான சோக களிடையில் மதவெறி இரத்த நெடியும், நிை களுக்கிடையில் மனி ருப்பதை படம் கே ஆவேசத்துடன் விச
இயல்பான மனி அளவான குணசித் மானின் இந்துஸ்தான இசை, ராஜீவ் மேன தொழில்நுட்பமெனு புதிய சர்வதேச எல கிறது. படம் தொடங்க
காட்சிகள் அழகும்,
அலைகளின் நீர்த் ரமும், நளினமும் ெ மனிஷா கொய்ரால றும் முஸ்லிம் தந்தை றோரின் நடிப்பு கிறது.
படத்தில் சில கா
நாழிகை C
 
 

பின் பின்னாலும் மதத் துவேஷத்தின் ம் பேசுகிறது. இந்து லிம் யுவதிக்கும் ஏற் டே மதவெறியின் கப்படுகிறது. மதங் நீண்டமுடியாத இரட் r வாழ்வுக்கு நேர்கிற ம் சூழ்ந்த இடிபாடு யினால் சிந்தப்படும் னமும் நாறும் தெருக் தம் மாண்டு போயி ாபத்துடன், தார்மீக ாரணை செய்கிறது.
தர்கள், இயல்பான திர விவரிப்பு, ரஹ் f) — gyrru juu synthetic ானின் காமரா என றும் அளவில் படம் ல்லைகளைத் தொடு கிய அரைமணிநேர்க் குதூகலமும், கடல் தெளிப்பும், ஆங்கா காண்டவை. நாஸர், ா, அரவிந்சாமி, மற் பாக வருபவர் போன் பாழ்க்கையாகியிருக்
ட்சிகள் மிகமிக நுட்
பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. காதலனைத் தேடி ஒடி வரும் முஸ்லிம் பெண் பர்தாவை உதறுவது, நாஸர் வீடு தேடிவந்த முஸ்லிம் பெண் சீர்வரிசை யுடன் வீட்டுக்குள் நுழைகையில் குழந்தை கள் மதிப்பீடுகளற்று கரம் பிடித்துக் கொள்வது, பம்பாய்க்கு வந்த புதுமண மகள் சந்தோஷத்துடன் சந்தையில் பொருள்கள் வாங்கிவருகையில் இடி
தமிழ் சினிமாவை
புதிய பிரதேசங்களுக்குக் கொண்டு போயிருக்கிறார் மணிரத்தினம்
போல ஸ்வஸ்திக் சின்னங்களுடனும் இந்து வெறிக் கூச்சலுடனும் ஊர்வலம் நுழைவது, ஆணும் பெண்ணுமற்று, மதம் இனம் அற்று, அலி மனித உன்னதம் பற்றி குழந்தையிடம் உரையாடுவது, முஸ்லிம் சம்பந்தியைக் காப்பாற்றி குரானைப் பத்தி ரமாக எடுத்துத் திரும்பும் திருநெல்வேலி சைவப் பிள்ளை நாஸர் காஸ் வெடித்து மரணமுறுவது என உன்னதமான வாழ் வின் கூடினங்கள் படத்தின் போக்கி லேயே நம்மை உலுக்கும் காட்சிகள்.
ஆயுத மோதல்களுக்கிடையிலும் உல கப் போர்களுக்கிடையிலும் பந்தாடப் படும் மனிதர்களின் வாழ்வையும், குழந் தைகளின் உலகையும் சித்தரிப்பதென்பது உலக சினிமாவில் நிகழ்ந்துவரும் முக்கி யமான கருநிகழ்வு. வியட்நாம் யுத்தத்தில் காலிழந்த, வாழ்விழந்த மனிதர்களின் வாழ்வின் துயரம் பற்றிப் பேசும் Tom Cruis piąż5 Oliver Stone ulub Born 4th of July. ஆனந்த் பட்டவர்த்தனின் இந்திய வாழ்வு பற்றிய Triology மத அடிப்படைவாதிக ளின் பொய்முகத்தை திரை விலக்குகிறது. இவ்வகையில் துன்பமயமான குழந் தைகளின் சிதறுண்ட உலகம் பற்றி இப் படம் பேசுகிறது. வாழ்வின் மேன்மை பற்றி, குழந்தைகளைக் கொல்வதில் எவருக்கு இவ்வுலகில் எதன்பெயரில் சம் மதம் என்று உரத்த குரலில் கேள்வி எழுப் புகிறது. ஒரு கொந்தளிப்பான பிரச் னையை அக்கறையுடன் சொல்ல முயன்ற படத்தில் எதிர்மறை காயாக காண்கிற இரு விடயங்கள்:
1. படம் இந்து ஆண்மகனின் பார் வையில் சொல்லப்பட்டிருப்பதால் அதற் குரிய பலவீனங்களோடு படம் வந்திருக் கிறது.
2. மத அடிப்படைவாதம் பற்றி யதார் த்த நிகழ்வுகளிலிருந்து கேள்வி எழுப்பும்
மே 1995
43

Page 44
தாக்கரே urTuiu ெ றவை இ கருத முடி
இந்து Lurgiżgur( படவேன ரேயினா ருக்கிறது கள் வெ இந்தவன
காயங்க
படம் யதார்த்தத்துக்கு மாறாக மனம் திருந் தும் மதத் தலைவர்கள் உபதேசத்தால் மாறிவிடும் மக்கள் கூட்டம்பற்றி விருப் பார்வத்துடன் படத்தை முடித்து வைக் கிறது.
சமீபத்திய இந்து-முஸ்லிம் பிரச்னை யின் அடிப்படைத் தீக் கங்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்புப் பிரச்னைதான். இது இந்துக்களின் வெறியாட்டம். இதைத் தொடர்ந்துதான் பம்பாய்க் கலவரங்கள். இப்படத்தில் கலவரக் காட்சி அமைப்புக்க ளும் சூறையாடுதலும் மிகத் தெளிவான காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பது மூன்று காட்சிகளில்:
1. பம்பாயில் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்கள் (குல்லா அணிந் தவர்களாக சித்தரிக்கப்படுகிறது) சூறை யாடலில் இறங்குகிறார்கள்.
2. ஸ்வஸ்திக் சின்னம் போட்ட வீட் டில் சக்கர நாற்காலியில் இருக்கும் குழ ந்தை உள்பட மனிதர்கள் எரிக்கப்படுகி றார்கள். எரித்தவர் முஸ்லிம். எரிக்கப் பட்டவர்கள் இந்துக்கள்.
3. அரவிந்சாமியின் குழந்தை, மற்றும் நாஸரைக் கொல்ல வருபவர்கள் நீண்ட வாள்கள் ஏந்திய முஸ்லிம்கள்.
* இக்காட்சிகள் தெளிவான மனிதர்கள் அடையாளம் காணக்கூடிய தனிக் காட் சிகள். இந்துக்கள் சூறையாடும் காட்சிகள் கூட்டமாக, முகங்களற்று, தொடர்ந்த காட் சியமைப்பு அடுக்குகளாகவே சித்தரிக் கப்பட்டிருக்கின்றன. மசூதி இடிக்கப்பட்ட காட்சிகள் cinematic காட்சிரூபமாக இல்லை. பத்திரிகைச் செய்திகளாகவும் symbolic shots ஆகவுமே இருக்கின்றன.
ஆக, ஸ்தூாலமாக சூறையாடல் காட் சிகளில் சித்தரிக்கப்பட்ட சம்பவங்கள் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவை. இந்துக்க ளின் சூறையாடல் மங்கலாக சித்தரிக் கப்பட்டிருக்கிறது. மிகவும் கொந்தளிப் பான பிரச்னையை சமநிலையுடன் சித் தரிக்க முயன்றிருக்கும் மணிரத்தினத்தின் நேர்மையில் நாம் சந்தேகப்படமுடி யாது. ஆயினும் இந்த சமனற்ற சித்தரிப்பு இந்து இளைஞனின் வழி கதைசொல்லல் மூலம் நேர்ந்திருக்கிறது. இந்நிலையோடு மேலும் சிக்கலடைந்திருப்பதற்கான கார ணமாக இந்திய தணிக்கைக்குழுவின் தலையீடுகள், சிவசேனைத் தலைவர் பால்
துவமற்ற நிலைக் இருந்திருக்கிறது. ( சூட்டில் ஏன் அதி: டுமே கொல் லப் கேள்வியெல்லாம் எழுப்பப்பட்டிருச்
படத்தின் இறு யளிப்பதாகவும் ம1 திப் பிடிப்பதாக வேண்டும். கலைஞ தியில் அதுவேதான் ண்டியது தேசபக் அல்ல, மாறாக ம. அன்பு மானுட நே தான் ஒருமைப்
Time to Danc
வின் பிராக் எழுதப்பெற் லைக்காட்சி நிறு? இது. மெல்வின் பி லாசிரியர். நவீன தொலைக்காட்சி வாளி. போரிஸ் திரைப்படம், வன போஸ்டர் போன் ரது நேர்முகங்கள் A time to dance கிலேய கிராமிய அமைதியாக வாழ் வர்க்க வங்கி அ லேயே தனக்கேய லையம் கொண் பான, அவர் மிக மனைவி. இவர்க டுகிறாள் பள்ளி பெண். அவரிடம் ரும் அப் பெண் ஆ களை அறிமுகப்
圣4。
நாழிை
 
 

யின் தலையீடுகள், பம் பாலிஸ்துறை போன் ருக்கக் கூடும் என்றே டகிறது.
மதத் தலைவரின் மே முற்றிலும் நீக்கப் iண்டுமென பால் தாக்க ல் நிர்ப்பந்திக்கப்பட்டி . வசனங்கள், காட்சி ட்டப்பட்டிருக்கின்றன. கயில் வெட்டப்பட்ட ள்தான் படத்தின் சமத் கான ஒரு காரணமாக பொலிஸ் துப்பாக்கிச் கமாக முஸ்லிம்கள் மட் பட்டார்கள் என்கிற நியாயமாக படத்தில் கிறது.
திக்காட்சி நம்பிக்கை ானுட நேயத்தை உயர்த் வும்தான் இருந்திருக்க குனின் நோக்கமும் இறு ண், வலியுறுத்தப்படவே தியும் ஒருமைப்பாடும் ானுட நேயம், மானுட யத்தில் கிளை விடுவது பாடும் தேசபக்தியும்.
உபதேசங்களில் தீர்வு வந்துவிடமுடியாது. சமாதானத்துக்கான பாதை மிக நீண்டது.
இறுதிக்காட்சிகளில் குங்குமப் பொட் டிட்ட பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றும் முஸ்லிம் பெண்ணின் ஆவேசம்; வேறுபாடற்ற மனிதரைக்காக் கும் அலியின் உத்வேகம், மசூதியில் அடைக்கலமான இந்துவைக் காக்கும் முஸ் லிம் பெரியவர்; தன்னைக் கொல்லக் கூச் சலிடும் அரவிந்சாமியின் தார்மீகக் கோபம் போன்றவை மானுட நேயத்திலி ருந்து எழுவன. தேசபக்தி பற்றிய உப தேசம் அரசியல். உயிர்வாழ்தலின் மகத் துவம் பற்றிய ஆவேசம் - மானுடப் பெரு மிதம் - மனிதநேயம். ஆவேசமும் தார்மீக நியாயமும் கொண்ட மனிதர்கள் திரை யில் நிறைவதோடு படம் முடிந்திருந்தால் அது படைப்பாயிருக்கும். தேசபத்தி பற்
றிய உபதேசத்தோடு உரத்த பாடலுடன்
படம் முடிவதால் பிரச்சாரத்தின் எல்லை யைப் படம் தொடுகின்றது. தீர்வு அரசி
யல்வாதியின் வேலை. மானுட நேயமே
கலைஞனின் உலகு. மணிரத்தினம் அச லான படைபபுகளைத தரவலலவா என பதை பம்பாய் படம் மறுபடியொருமுறை நமது நம்பிக்கையைப் புதுப்பிக்கக் கோடி டுகிறது.
e எனும் நாவல் மெல் sé76orr6b (Melvyn Bragg) றது. பிரிட்டிஷ் தொ வனத்தின் திரைப்படம் ராக் மிகச் சிறந்த நாவ ா ஆங்கில விமர்சகர். நிகழ்ச்சியாளர். அறி பாஸ்டர்நாக் பற்றிய ஸா ரெட்கிரேவ், ஜூடி ாறவர்களுடனான இவ புகழ்வாய்ந்தவை.
திரைப்படம் ஒர் ஆங் நகரத்தில் நிகழும் கதை. ந்துவரும் ஒரு மத்தியதர திகாரி தனது வீட்டி ான மிகப்பெரும் நூல்நி டவர். அவருக்கு அன் நேசிக்கும் நோயாளி ளது வாழ்வில் குறுக்கி செல்லும் ஒர் இளம் ) புத்தகங்கள் வாங் கவ அவருக்கு புதிய உல கங் படுத்துகிறாள். குதூகல
மும், இளமையும், புல்வெளிகளும், கவி தையும் நிறைந்த உலகம் அது. அவள் தரும் உடல் சார்ந்த அநுபவம் அவரது உடலள விலும் ஆன்மீக அளவிலும் உன்மத்த உலகங்களுள் அவரை மிதக்கவைக்கிறது. பிரமிப்பும் சந்தோஷமும் பரவலும் நிறை ந்த புது உலகம் அவரை அறவியல் கடந்த மனிதனாக ஆக்கிவிடுகிறது. புற உலகம் அவரை அதன் குரூரத்துடன் தாக்குகிறது. அப்பெண்ணின் புறநகர்க் குடும்பம் அவ
மானுட ஜீவனின் மாறாத துயரம்
ரிடமிருந்து பணம் பறிக்கிறது. அவரால் கர்ப்பமுறும் அப்பெண் அவருக்கு அறி வித்துக்கொள்ளாமல் கருச்சிதைவு செய் கிறாள். அவளைத் தேடி அம்மனிதர் அலைகிறார். மத்தியதர வயதுக்காலத்தில்
35 [ ] ᏩᎦuto 1995

Page 45
தன் உடலையும் ஜீவனை யும் மறு கண்டு பிடிப்புச் செய்து தருகிறாள் அப் பெண். அப்பெண் இப் போது அவரைக் காண மறுத்து, விலகி ஒடுகிறாள். ஒரு சந்தைக் கடையில் அவ ளைக் கண்டுவிட்ட அவர், அவள் பின்னே கதறி கொண்டே ஒடுகிறார். தெருக்கள் தாண்டி, சாலை வண்டிகளைத் தாண்டி, குடியிருப்புகளைத் தாண்டி பைத்தியம் பிடித்த மனிதர் மாதிரி அவள் பின்னே அவர் ஒடிக் கொண்டிருக் கிறார். அவர் அந் நகரத் தின் மரியாதை மிக்க, மிகப் படித்த, அன்பான கணவ னாயிருக்கும் பிறரைத் துன் புறுத்தாத மனிதர். என்ன நேர்ந்து விட்டது அவருக்கு? ஆண், பெண் உறவில் உறுத்திக்கொண்டிருக்கும் மோகமுள் ஏற்படுத்தும் ரணம் உலகெங்கும் ஒன்று தான் என்பதை இப்படம் நிரூபணம் செய்கிறது.
ஜான கி ரா ம னின் ‘அம்மா வந்தாள்’ இந்து, 'மோகமுள் யமுனா, 'மரப் பசு அம்மணி போன்றவர்கள் சனாத னிகளுக்கும், ஒழுக்கவாதிகளுக்கும் எப் போதுமே பிரச்னைகளுக் குரியவர்களா கவே இருப் பார்கள். ஜானகிராமன் பற் றிய ஜெயகாந்தனின் காட்டமான ஒழுக்க வாத விமர்சனத்தின் அதிரல் இன்னமும் ஞாபகமிருக்கிறது. சங்கீதம், தேவதாசி முறை, தன் வயதுக்கு அதிகமான பெண் னின் மீதான மோகம் போன்றவை பற் றிய சித்தரிப்புகள் தமிழ் சினிமாவில் ஏற்க னவே உண்டு.
கே. விஸ்வநாத்தின் சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, ராக தேவதை, கே. பாலசந்தரின் சிந்துபைரவி, அபூர்வராகங்கள் போன்றவை அவை.
சங்கராபரணத்தில் தேவதாசி முறை, சிந்துபைரவியில் திருமணம், மீறிய பாலுறவு, அபூர்வ ராகங் களில் தன் வயதுக்கு மேலான மத்தியதர வயதுப் பெண்ணிடம் மோகம் போன்றவை சொல்லப் பட்டி ருக்கிறது. இப்படங்களின் இசை பற்றிய தெய்வீகப்படுத்தல், ஆத்மாநுபவம் பற்றிப் பேசப்பட் டிருக்கிறது. தேவதாசி வாழ்வின் துயரம் பேசப்பட்டிருக்கிறது. இசை பற்றிய தெய்வீகத் தன்மை தமிழ் சினி மாவின் மரபான உணர்ச்சி நாடகக் காட் f36ir (melo drama) sã6) um Lavos6r6la) லன்கள் வழி இப்படங்களில் வெளியி
டப்பட்டிருந்தது. ே பெரும்பாலான பட படங்கள். சங்கராபர தும் மொழிமாற்றம் சங்கராபரணம் அே தனைகளுடனேயே ஒடிய படம். பாலசந் லான தமிழ்ப் படங்க இச் சூழலில்தான் ஏற்கனவே இருந்துவ சங்கீதப் படங்களின் கிறது. ஏற்கனவே ெ கள் அனைத்துமே களால் சினிமாவுெ களின் சினிமா
லேயே கட்டை லப்பட்ட படங்கள். அக் கதைகள் பற் களோ, எதிர்பார்ப்பு பற்றி இல்லை. ஆனா
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 

க. விஸ்வநாத்தின் உங்கள் தெலுங்குப் ணம் தவிர, அனைத் செய்யப்பட்டவை. தே தெலுங்குக் கீர்த் தமிழில் மிக நன்றாக தரின் படங்கள் அச ள். ன் மோகமுள் படம் வரும் தமிழ் சினிமா சூழலுக்குள் நுழை சால்லப்பட்ட படங் சினிமா இயக்குநர் கன்றே அவர்
அடி ப் படை யி மைக்கப்பட்டு சொல் பார்வையாளனுக்கு றிய முன்மதிப்பீடு களோ அப் படங்கள் ால், ஜானகிராமனின்
மோகமுள் அப்படியானது அல்ல. மோக முள் ஆண் பெண் உறவு பற்றிய தீவிர மான சித்தரிப்பு. காட்சி அல்ல, புறநிலை அசைவுகள் அல்ல, எழுத்து. கற்பிதங்க ளுக்கும் அவரவர் தனிமனித அநுபவ விரிப்புக்கும் இடம் தரும் வடிவம் எழுத்து. தத்தமது உலகங்களை விரித்துக் கொண்டே போகும் வாய்ப்பு இலக்கிய வடிவத்தில் உண்டு.
திரைப்படம் ஒரு காட்சிரூப வடிவம். புறநிலை அசைவுகளும், இயற்கையும், சப் தமும் செயல்படும் உலகம். உள்மன உலகை, நெருக்கடிகளை சப்தத்தின் மூலம் நிசப்தத்தின் மூலம் வடிவச் சித்தரிப் புகள் மூலம் காட்சிரூபப் படுத்த வேண்டும். இந்தக் காட்சிரூபப்ப டுத்தல் உணர்வலைகளை எழுப்ப வல்லதாயிருத்தல் வேண்டும்.
ஜானகிராமனின் நாவல் ஜீவ னுடன் அதன் தத்துவ விசார ணையுடன் தீவிர மாகச் செயல் படும்போது தமிழ் சினிமா மரபு melodrama fi)J T45 fő,35 – வேண்டும். சினிமாவை காட்சிரூப சாத னமாகக் கையாளத் தெரிந்தவன் நாடக மேடைச் சித்தரிப்பை நிராகரிக்க வேண் டும். இதை இரண்டு விடயங்களின் மூலமே சாதிக்க முடியும்:
1. நாவலின் ஜீவனுள்ள உரையா டல்கள் அப்படியே கையாளப்படுதல்.
Giо 1995
45

Page 46
2. அகத்தின் உணர்ச்சிகளை அதீத ப்படுத்திய அசைவுகளின் மூலம் காண் பிப்பதைத்தவிர்த்து, closeup காட்சிகளின் மூலம் மனதின் சலனத்தை நிதானமாக வெளிப்படுத்தும் புற உருவை (பிரதான மாக முகத்தை) பார்வையாளனின் மன உணர்வு விரிப்புக்குக் கொண்டுபோவது.
இது இரண்டு அம்சங்களின் முக்கியத் துவத்தையும் மிகச் சரியாக ஞான. ராஜ சேகரன் உணர்ந்திருக்கிறார். யமுனாவாக வரும் அர்ச்சனா ஜோக்லேகருக்கு நவரச முகம், அலட்சியமான அனாவசியமான துக்கம் ஆழவோடிய கண்கள். பாபுவாக வரும் அபிஷேகுக்கு திரிசங்கு சொர்க்க
இருக்க முடிகிறது?
யமுனா சொ ரெண்டு வயதில் கிளர்ச்சிகளை - எ கொண்டிருக்க முட கிறாய்?'அப்போது முகத் துக்குப் போ
கண் களைச் சுற்றி
ஆழமான குழிந்த
பேசும் உணர்வுகள் 2. பாபுவைத்ே திக் காட்சி. கூடல் கேட்கிறாள். இதற் இவை அப்பட
கு பண்டிற்குயீன் தொடர்பாக பூலான் தேவிக்கும் சனல்-4 பிரெஞ்சு
குறிப்பிடலாம்.
வாபஸ்பெறப்பட்டிருக்கிறது
என்றுவிற்புறுத்தியிருக்கிறார்.
இருக்கின்றன.
நிலையை நிறுவும் முகம், குரல், உடல மைப்பு. ஜானகிராமன் நாவலில் எழுப் பிய அதே உணர்ச்சிகளை அநுபவ சுதந் திர விரிவை ராஜசேகரன் சினிமா வடி வத்துக்குள் மிகுந்த சிரத்தையுடன் சாதித்துக்காட்டியிருக்கிறார். இரண்டு காட்சிகளை உதாரணமாகச் சுட்டலாம்:
1. திருமணம் திரும்ப திரும்ப தள்ளிப் போவதைப் பற்றிய தோல்வியுணர்வு சிறிது மற்று, திருமண வாழ்வு பற்றிய கிளர்ச்சியற்று இருக்கும் யமுனாவை பாபு கேட்கிறான்: ‘எப்படி உன்னால் இப்படி
றுக்குமிைைடயே மார்ச் இறுதிப் பகுதியில் சில உடன்பாடுகள் ஏற்பட் 1. சனல் - 4நிறுவனம் பூலான் தேவிக்கு 40 ஆயிரம்
லட்சம் இந்திய ரூபா) வழங்கவேண்டும். பூலான் தேவி குறிப்பிடும் சில காட்சிகளை நீக்கவே படத்தின் ஆரம்பத்தில் இது ஒர் உண்மைக்கதை எ விட்டு, மாலா சென்னின் நூலைத் தழுவியது என்
பிரெஞ்சு பதிப்பகம் இனிமேல் வெளியிடும் வெளியீடு மீதோ சனல் 4 எவ்வித தடையோ, நிபந்தனையோ பம்பாய் திரைப்படம் பம்பாயிலும் ஆந்திரா கர்நாடகாவிலும் திரையி
கர்நாடக சட்டசபையில் மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒரு எவ்வித தணிக்கைக்கும் உள்ளாக்கப்படாமல் முழுமையாகவே திரைப O மோகமுள் தமிழ்நாட்டில் முன்காட்சிகளாக பல தடவைகள் திரையிட வியாபார ரீதியில் இதனைத் திரையிடுவதில் இன்னமும் பிரச்னைகள்
ஜானகிராமனின் A classic love விளம்பரத்தில் இ சமூக அமைப்புக்கு டுகள், ஆத்மாது வரும் சூழல், ே கொடுமை, அதை ரும் பிராமணிய அ மனிதரைத் தூக்கி யத்தன்மை போன் தியேகத் தன்மை சொல்லப்பட்டிருச்
CERT FED ACCOUNTANTS &
REGISTERED AUDITORS
46
நாழிசை
 
 
 
 
 
 

ால்கிறாள்: 'முப்பத்தி } என்ன மாதிரியான திர்பார்ப்புகளை நான் டியுமென நீஎதிர்பார்க் து கமரா யமுனாவின் ாகிறது. முதிர்ந்த முகம். லுெம் கருநிழல் படிந்த கண்கள். இந்த கட்டம் ள் ஆயிரம், ஆயிரம். தடி யமுனா வரும் இறு ) முடிந்தபின் யமுனா குத் தானா எல்லாம்? டியே நாவலில் வரும்
ன்றிருப்பதை நீக்கி று வேண்டுமானால்
ப்பட்டபோதும்
இருந்து கொண்டே
வார்த்தைகள்.
story of 1950's 6tairpi ருக்கிறது. பிராமணிய ள் சரிந்து வரும் மதிப்பீ பவம் வியாபாரமாகி தேவதாசி முறையின் நிதானமாகக் காத்துவ அமைப்பின் ஆதிக்கம், யெறியும் அதன் காரி றவை 1950இன் பிரத் மயுடன் இப்படத்தில் கிறது. யமுனாவினதும்
Te: O81-553 5876
பாபுவினதும் பிரச்னை 1950களோடு முடிந்துவிடும் மோகமா? ஆண் பெண் னில் பிரமிப்பதும், பெண் ஆணில் பிர மிப்பதும், நிசப்தம் சப்தத்தில் கரைவதும்,
மெளனத்தில் சலனம் அர்த்தம் கொள்வதும் கால மாற்றத்தில் முடிந்து விடுகிற விடயமா?
பெண்ணிலைவாதம் போன்ற சிந்தனைப் போக்குகளோ, ஆணாதிக்கம் போன்ற கருத்தமைவுகளோ இப்பிரச் னைகளைக் கடந்து போய்விடு கின்றனவா? மோகம் என்பது தான் என்ன? இப் பிரச்னை பிறர் சொல்வதுபோல் மத்திய தர வர்க்கத்தின் மூளை சார்ந்த பிரச்னையா? தன்னில் கழிவி ரக்கம் கொள் ஞம் 'மோகமுள்' யமுனா 'அம்மாவந்தாளில் மரபை உதறும் இந்துவாகி, 'மரப் பசு அம் மணி யின்மூலம் தன் விடுதலைச் சிறகை விரித்துக் கொள்கிறாள்.
விடுதலையிடத்தில் முடிவு கள், தீர்வுகள் இல்லை. ஜானகி ராமனி டத்தில் ஜான. ராஜசேகரனிடத்தில் வாழ்வினிடம் இல்லை.
மோகமுள் மானுட ஜீவனின் மாறாத துயரம்.இளையராஜா தன் இசை மூலமும்; கமரா கலைஞன் நிழல் அடர்ந்த கிராமத் துச் சாலைகளையும் தோட்டங்களையும் நீர்த்துளியில் தெறிக்கும் ஒளியையும் படித்துறையின் அழகையும் உயிருள்ள மனிதர்களையும் தன் ஒளிக்குள் அகப்ப டுத்தியதன் மூலமும் இந்தத் துயரத்தை மிகுந்த கனமுள்ளதாக ஆக்கியிருக்கி O
றார்கள்.
84 Ilford Lane Ilford, Essex G1 2LA
Fax: 081-553 3721 Mobile: 0956 277112
; [ ] ᏣᎥᏝ 1995

Page 47
சிறுகதை துவாஜன் பா
தர் மறைவிலிருந்து அந்தக் கண்கள்
அவனையே பார்த்துக்கொண்டிருந்
தன. கண்கள் மட்டும்தான் தெரிந் தன. ஏனைய பிரதேசங்களை செடிகொடி கள் மறைத்திருந்தன. அந்தப் பார்வையின் அகோரம் கூடுவதுபோல் தெரிந்தது. கண்களில் தெரிந்த வேட்கை அவனை வேட்டை ஆடிவிடும்போல் பட்டது. ஆயி னும், அவனுள் அச்சம் எழவில்லை. ஆனால், அந்தப் பார்வையைச் சந்திக்கக் கூடாதென்று ஒரு சிறு குறுக்கம் மட்டும் மேலெழுகிறது. இருந்தும் அந்தக் குறுக் கம்கூட வலுக்கொண்டிருக்கவில்லை. ஏனெனில், வழமையான வேட்டைக்கா ரன்போல், அந்தக் குறுக்கத்தை உதறிக் கொண்டு அதன் பார்வையை எதிர் கொண்டு வெறித்து நோக்கவேண்டும் போன்ற வேட்கை அதன் பார்வையால் துாண்டப்படுகிறது. அதன் துரண்டுத லால் கிளர்வுற்று அவன் தனது கள்ளப் பார்வையை எறிந்தபோது, அதன் விழிக ளில் குரூரமான வெற்றி முறுவல் தெரிந் தது. அப்போதெல்லாம் அதன் மீசையின் கம்பி மயிர்கள் நிமிர்ந்தெழுந்து மின்னு வதை அவனால் கற்பனை பண்ணமுடிந் தது.
அதிகாலையிலிருந்தே அது அப்பிர தேசத்தில்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், அவன் அதைக் கண்டுகொண் டது காலை வெயில் ஏறிய பின்னர்தான். காலையிலிருந்தே யாரோ அவனைத்
தொடர்ந்து பின்னால் வந்துகொண்டிருப்
பது போன்ற உணர்வு எழுந்துகொண்டு தான் இருந்தது. வழமையாக அவன் போன்ற வேட்டைக்காரர்களுக்கு ஏற்ப டும் உணர்வு இது. அவன் இந்த உணர்வு களின் பித்தலாட்டங்களை நன்கு அறிந்த வன். அதனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காது அவனது வேலையில் கருத் தாய் இருந்தான். இருந்தாலும் அவனை ஏதோ முன்னால் கனமாக அழுத்துவது போன்ற உணர்வு அடிக்கடி எழுந்ததும் நிமிர்ந்தான். அவ்வளவுதான் அந்தக் கண் கள்! ஒரு பத்து யார் தூரத்துக்கப்பால் ஆழ மான புதர் மறைவில் அவனையே குறி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன!
அவன் நிலை தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. அவன் தேடிக்கொண்டு வந்த, அவனால் குறிவைக்கப்பட வேண்டிய ஒன்று அவன் எதிர்பார்த்திராத வழியில் அவனில் குறிவைத்துக் கொண்டிருந்தது! அதன் விழிகளில் இருந்து பாய்ந்த நரைத்த குரூரம் அவனை நிலைதளரச் செய்தது. அவனது தற்பாதுகாப்புக்கான சகல ஆயுத ங்களும் அவனிடம் அந்நேரம் இருந்தும் அவற்றை நீட்ட முடியாது போய்விட்ட எதிர்பாராத இக்கட்டு. காரணம், அவன் தன்னைச் சுதாகரித்துக்கொள்ளுமுன் னரே, அது தயார் நிலையில் தன்னை நீட் டிக்கொண்டு நிற்பதை அதன் விழிகள் அறிவித்துவிட்டன. இன்னும் அதனிட
L615igi Hands Up at 657 யது மட்டும்தான் பாக தனது தற்பாதுகாப்பு: பின்னடிப்புகளைச் ( என்றாலும் அவ வில்லை.
இது ஒரு பெரும் ச ஏனென்றால் இ னுக்குப் புதிதல்ல. - எதிரியும் புதியவரல் கப்பட்ட எதிரி. அதே ராத எதிர்கொள்ளல் முன்னர் நிகழ்ந்த ஆ நிகழ்வுகள் போல், பழ பாராத நிகழ்வு. அவ அவன அதைத அவனை நோக்கி ை ருந்து தப்பவேண்டு ருந்து தப்புவதற்கு அ பாத மனோதிடம் தே
நாழிகை 0
 

ற குரல் எழவேண்டி க்கி அதற்குள் அவன் க்கான தந்திரோபாய செய்யலாம்.
பனுக்குப் பயம் எழ
சவாலாகவே பட்டது. ந்த அனுபவம் அவ அத்தோடு அவனது ல. அவனுககுப பழக நபோல் இது எதிர்பா ) ஆயினும், இதுவும் ஆயிரம் எதிர்பாராத ழக்கப்பட்ட ஒரு எதிர் ன் உஷாரானான்.
தாக்குமுன் அது வத்திருக்கும் குறியிலி ம். அதன் குறியிலி அவனது நிலைதளம் 1வை. அதன் பின்னர்
தான் அதைத் தாக்குவதற்குரிய நிலையைத் தீர்மானிக்கலாம். ஆரம்பத்தில் மனோதி டம் ஏராளமாக இருப்பதுபோலவே படும். அதை எதிர்பாராது சந்தித்தால்கூட சமா ளித்துவிடலாம் என்கிற பலத்த நம்பிக்கை எப்போதுமே இருக்கும். ஆனால், அதை இப்படி திடீர் என சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் அவனது அந்த நம்பிக்கை சொல் லாமல் கொள்ளாமல் காலை வாரிவிடு வது அவனது அனுபவங்களில் ஒன்று.
காரணம், அந்தப் பார்வையே அதன் ஆயு
தங்களில் பலமான ஒன்று. பாய்ந்து அது எதனையும் கீறிக் கிழித்து குதறுவதற்கு முதல் அதன் பார்வையாலேயே செயலி ழக்கச் செய்துவிடும்! அத்தகைய ஒரு மனோவசிய சத்தி அந்தப் பார்வைக்கு! திட்டிப் பாம்பின் விடம் என்பார்களே, அது மாதிரி அதை எதிர்கொண்டவுட னேயே தலைக்கு விஷம் ஏறுவதுபோல் கிறுகிறுவென தலை சுழல ஆரம்பித்
Gŝto 1995
47

Page 48
துவிடும்! அதன்பின் அதற்கு தாக்குதல் இலகு.
இதில் அவனுக்கு நிரம்ப அனுபவம். அவன் அதன் பார்வையை எதிர் கொள்ளும் ஒவ்வொரு சமயமும் அதற்கு எதிராக தன்னை சுயமனோவசியம் செய் துகொள்ளுவான். அது அவனுக்கொரு சவால் ஒரு பலப்பரீட்சை! வேண்டு மென்றே அதன் பார்வையை எதிர் கொண்டு தன்னைச் சுயமனோவசியப் படுத்திக் கொள்ளுவான்.
அவனையும் அதற்கு நன்றாகத் தெரி պմ). S.
அவன் கொஞ்சம் கஷ்டமான பேர் வழி என்று அதற்குத் தெரியும்.
மேலும், அவனது வேட்டையாடல் முறை மற்றவர்களில் இருந்து வித்தியாசமா னது என்றும் அது அறியும். அவனது பொறியில் பலதடவை சிக்கிதோலுரிபடு முன் தப்பித்தோடியிருக்கிறது. அதே போல் அவனும் வேட்டையாடத் தொடங் கிய நாளிலிருந்து அதனிடம் சிக்கி குற்று யிரும் குறை உயிருமாய் தப்பிப்பிழைத்த நாட்களும் உண்டு.
அவன் தனது பால் பண்ணையைச் சுற்றி கட்டை நாட்டி முள்ளுக்கம்பி வேலி அறைந்திருந்தான். காட்டுப் பிரதேசமான தால் விலங்குகளின் தாக்குதலை எதிர் பார்த்தே அவன் அப்படிக் கட்டுக்கோப் பாக வேலி போட்டிருந்தான். எனினும், கறவைகளின் மொச்சையில் மோப்பங் கொண்டு அவற்றைத் தாக்க விலங்குகள் வருவதுண்டு. ஒநாய், கரடி, சிறுத்தை, இன்னும் சிலவற்றுக்குப் பின்னால் நரிக ளின் பரிவாரம் தொடர்வதும் உண்டு, அவைகள் விட்ட எச்சங்களை சுவை பார்க்க.
அவனது மிகுந்த பாதுகாப்பு அடைப் புக்களையும் மீறிக்கொண்டு இது ஒருநாள் அவனது பண்ணையைத் தாக்கிற்று. இனி மேல் எந்தவித விலங்குகளின் தாக்குதலும் நடைபெறாது என்று அவன் திடமாக நினைத்தபோதுதான் அது தாக்கிற்று. அந் தத்தாக்குதல் அவனை வெகுவாகப் பாதித் தது. அது அவனையே மொட்டையடித்து சாணிதப்பி சந்தியில் நிறுத்தியதுபோல் அவனுக்குப் பட்டது. அவ்வளவு அடைப் புக்களையும் மீறி அவன் சற்றும் எதிர்பா ராத சந்தர்ப்பத்தில் அதன் தாக்குதல்
காவல் போட்டதையும் மீறி, ஒர் உடைப்பு நிகழ்ந்த பின்னர், அதில் அது ஒரு சுவை கண்டது. தொடர்ந்து இடைக் கிடை அதன் தாக்குதல். அவனுக்கு தன்மே லேயே ஆத்திரம் பீறிடுகிறது. அதன் ஒவ் வொரு தாக்குதலோடும் அவனது இயலா மையும் வலுவின்மையும் நிர்வாணமாக் கப்படுவதுபோல்.
அது எப்படிப் பதுங்கிப் பதுங்கிவருகி றது!
அது பதுங்கும்போது சிறுத்தை மாதி ரித்தான் இருக்கிறது. ஆனால், அது எப்
போதுமே சிறுத்தைய விட்டது தொல்லை, அ வது சுலபம். சிறுத்ை லேயே வைத்துத் இதுவோ எல்லா வில ளையும் நேரத்திற்கே தனதாக்கிக் கொள் பாவிக்கிறது; அதுதா கட்டைகளுக்கும் முக்
ஒருமுறை அதை கொண்டு போனபே கக்கூடியதாக ஒரு பு அவன் உடனே சி. வெகு பிரயத்தனப்ப அடி வைத்து, நழுவி! தப் புதரை நோக்கிச் திடீரென அது நரிபே வழியே வெளிவந்து னைக் கேலி செய்தது அதைமிக லாவகமாக லையில் ஒரே பே மென்று ஆயத்தமான அது அவன் வளர் வாலைக் குழைத்து அ வரும் தோரணையில் பாடா, விட்டது தொ ஆளை அமத்திவிட்ே பெருமூச்சு விட்டு ஒ சுழிப்பு சுழித்து, அடு
டுக்கொண்டிருந்த கவிழ்த்து நக்கிவிட்( வில் அது திடீரெனத் போல் அது தன் குரு டத் தவறாது. எதிர்பா டிப் புதர் மறைவில், துக்கொள்ளும்போது டிப் பாம்புபோல் தன் யாரையும் செயலிழச் இது என்ன மிருக தாவதா?
இதை வேட்டைய முறைகள் என்ன?
இவைதான் இ போராடிய ஆரம்பச
48
நாழிகை 0
 

ாக இருந்துவிட்டால் அதை வேட்டையாடு தைக்குரிய தடங்களி தீர்த்துவிடலாம். பங்குகளின் தந்திரங்க ற்ப, சூழலுக்கேற்ப கிறது;ஆயுதமாகப் ான் எல்லா முட்டுக் கிய காரணம். ந அவன் துரத்திக் ாது, அது பார்த்திருக் தருக்குள் மறைந்தது. றிதும் தாமதியாது, பட்டு, அடிக்குமேல் தழுவிச் சென்று அந் 3 குறிவைத்தபோது, ால் இன்னொரு புதர் து கூக்காட்டி அவ ! இன்னொருமுறை, 5 வளைத்து, உச்சந்த ாடாகப் போடலா னபோது, திடீரென ர்ப்பு நாய் போல் வன் கால்களை நக்க ) நின்றபோது, அப் “ல்லை! ஒருபடியாக டன் என்று அவன் ய்வதற்குள், அது ஒரு
|ப்பில் காய்ச்சுப்பட்
பிய்த்தெடுத்த கேள்விகள்.
அது மிருகந்தான் என்பதை பின்னர் அறிந்தான்.
அத்தோடு அது மிருகங்களில் சிறுத் தை என்பதையும் அறிந்தான்.
அதுமட்டுமல்ல, அது எத்தனையோ பண்ணைகளைத் தாக்கி அனுபவப்பட் டது; கள்ளப்பட்டது.
அதனால் அது தன் காரியத்தை சாதித் துக்கொள்ளும் முயற்சியில் பலவிதமான தந்திரங்களையும் பலவற்றின் தந்திரங்க ளையும் சூழலுக்கேற்ப தனதாக்கிக்கொள் ளும் திறமை மிக்கது. இதை, அவன் அதை வேட்டையாடத்தொடங்கிய நாளிலிருந்து படிப்படியாக புரியத் தொடங்கியிருந் தான். அத்தோடு அதன் தந்தரோபாய நுணுக்கங்களில் சுவையும் கண்டிருந் தான். அதனால் அதற்கெதிராக ஆயுதம் தூக்கும் ஒவ்வொரு சமயமும் அவனுக் குள் ஒர் கிளர்ச்சி.
அவன் இதற்கு அனுபவப்படாத ஆரம்பகாலத்தில், அதன் தாக்குதல்களைத் தாங்கமுடியாதபோது, எல்லாரும் செய்வ துபோலவே, ஒர் உயர்ந்த மரத்தின்மேல் கொட்டில் ஒன்று அமைத்து, இரவும் பக லும் அதற்குள் இருந்து காவல் புரிந்தான். அதனை முறியடிப்பதற்காக தவம் கிடந் தான். அது ஆயுதம் சகிதமாக அவன் இருக் கும் காவல் தலத்தைக் கண்டிருக்கவேண்
பார்த்துக் கொண்டிருந்தன!
பால் சட்டியைக் டு ஒடிற்று! நள்ளிர தாக்கும்போது கரடி ர நகங்களைக் காட் ராத விதமாக, இப்ப நேருக்குநேர் சந்தித் து, அது அந்தத் திட் ா பார்வையாலேயே $க வைத்துவிடும்! மா? அல்லது வேறே
பாடுவதற்குரிய வழி
தனோடு அவன் காலத்தில் அவனைப்
டும். உயர ஒரு மரத்தின்மேல் கொட்டில் அமைத்து, தன்னைக் கொல்லுதற்காக அவன் தவம் கிடப்பதை கண்டதாலோ என்னவோ, அதன் தலைகாட்டல் அவன் பண்ணைப்பக்கம் நிகழவில்லை. இது அவனுக்கு ஒரு தைரியத்தையும் சந்தோ ஷத்தையும் அளித்தது. இனி ஆள் தலை காட்டமாட்டார். அவன் தனக்குள் நம்பிக் கை கொண்டான். ஆனால், அவனுக்குள் அந்த நம்பிக்கை பலமாக இறுகிக் கொண்டு வந்தபோது, ஒரு நாள் நள்ளி ரவு திடீரென பற்றைகளின் பக்கமிருந்து சரேலென்று ஒரு சத்தம். அவன் திடுக் கிட்டு விழித்து துவக்கைத் தூக்குவதற்குள் அது அவன் மரக்கொட்டிலை நோக்கி
○ip 1995

Page 49
பாய்ந்து எழுவது அவனது மங்கிய கொட் டில் விளக்கொளியில் ஆடியது. ஆனால், அடுத்த விநாடி அதன் பாய்ச்சல் அவனி ருந்த கொட்டிலை எட்டமுடியாது சிறித ளவு வழுவிப்போக, அது அந்தரித்து மீண் டும் 'தொபீர் என்று நிலத்தில் விழுந்து, அதன் அந்த விழுக்காட்டு ஒசையே அதைப் பயமுறுத்த அது காட்டுள் பாய்ந்து மறைந்தது.
எல்லாம் ஒரு நொடி ப்பொழுதில் நடந்தேறின.
இத்தனைக்கும் அவன் வாய் அவனை அறியாது தேவாரம் பாடி, கைகள் ஆகாயத்தை நோக்கி சப்தவெடி எழுப்பி அவனை அவனாக தெளிவித்துக்கொண் டிருந்தன.
மீண்டும் ஒர் நாளிரவு இப்படி நிகழ்ந் தது. இம்முறை கொட்டிலை நோக்கிய
அதன் பாய்ச்சல் தவறியபோது அவன்
தயாராய் இருந்து அதற்குக் குறிவைத்தான். ஆனால், அது தப்பிவிட்டது.
அதன் பின்னர் அது அவன் மரக் கொட்டில் பக்கமோ அவனது பண் ணைப் பக்கமோ தலைகாட்டவே இல்லை. இந்த நிலை ஆரம்பத்தில் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் பின்னர் போகப்போக அவனுக்கு அது சந்தோச மின்மையையும் ஒரு தரக்குறைவையும் தரு வதுபோலவே பட்டது.
அது ஏன் தலைமறைவாயிற்று? உண்மையில் அது தன் தோல்வியால்
இந்தக் குசுகுசு அதிகம் தொல்லை, வதுபோல் பட்டதும் கொட்டில் காவல் கீழே இறங்கி ஊடா பல நாட்கள் ஒன் அப்போது அது அது வரமாட்டாது?
அவனைத் தொ குசுகுசுப்பெல்லா ராந்தி:
அபபடியானால ஜெயித்துவிட்டான். தலைகாட்ட மாட்டா அவனது நம்பி டது.
ஆனால், எதில் அ புகிறானோ அதில் போல் அதற்கு எதி அந்த ஒட்டையில்த் பார்த்தால் உலக இ போல எல்லாவற்ை செய்துவிட்டோம்; கவே முடிந்துவிட்ட மனம் சாயும்போது குறை அல்லது ஒர் அ திக்கொண்டு வெளி அப்போது ஒரு ( அமங்கலமாகத் தெ அடுத்தகட்ட வளர்ச் மாக அல்லது மங்கல
சூடுபட்டு பின்வாங்கிற்றா அல்லது உய ரத்தே மரத்தில் கொட்டில் போட்டிருக்கும் இவன் தன் தாக்குதலுக்கு தகுதியற்றவன் என்ற புறக்கணிப்பா?
அவனுக்கு ஏனோ பின்னதே அதன் வராமைக்கு காரணமாகப் பட்டது. ‘என் னைத் தோற்கடிக்க விரும்பினால் என் னை என் களத்திலேயே சந்திக்கவும். அங்கே மேலேயுள்ள மரத்திலல்ல. இறங்கி வா, இந்த நிலத்தில் போட்டி போடு வோம்' என்று அது அவன் பின்னால் வந்து அடிக்கடி குசுகுசுப்பதுபோல் பட்
gill.
அமையப்போவதை அவனும் அதை அ லைத்தான்.
அது போய்விட் உறுதியாக நம்பத் த்ெ அது திரும்பி வந்து அ மிக மோசமாகத் த இடைவெளியின்பின் லால் வட்டியும் கு வைத்துத் தாக்கிற்று. கிற்று. ஆனால் இ போதுதான் அவன் தந்திரங்கள்பற்றி அ
நா ழிகை
 

ப்பு அவன் மனதை ப்படுத்தத் தொடங்கு அவன் தனது மரக் தலத்தை மூடி விட்டு ட வெளிக்கிட்டான்.
றுமே நடக்கவில்லை. போய்விட்டது? இனி
ந்தரவு செய்த அந்தக் ம் வெறும் மனப்பி
அவனளவில் அதை இனிதம்பிப்பிள்ளை' i.
க்கை உறுதிகொண்
அவன் உறுதியாக நம் ஒட்டை விழுவது ாாக ஒன்று நிகழும். நான் கண்வைத்துப் இயக்கமே தெரிவது றயுமே நிறைவாகச் எல்லாம் மங்களமா து என்று நிம்மதியாக தான் எங்காவது ஒரு மங்கல நிகழ்வு துருத் ரிவரும். அது எமக்கு தறையாக அல்லது ரிந்தாலும் அதுவே சியின் மங்கல கும்ப த் திருப்புமுனையாக
காட்டமாட்டார்.
TLITsüt. குள் பலமாக நி வந்தபோது, வு திடீரென கமிருந்து சததம.
பலர் அறிவதில்லை. ப்போது அறியவில்
டது என்று அவன் ாடங்கியபோதுதான் அவன் பண்ணையை iாக்கிற்று. கனகால 7 நேர்ந்த தாக்குதலாத ட்டியுமாக சேர்த்து
அடுத்தடுத்துத் தாக் இந்தத் தாக்குதலின் அதுபற்றி, அதன் றிந்துகொள்கிறான்;
அனுபவம் கொள்கிறான். அத்தோடு அதை வேட்டையாடும் நுணுக்கங்கள் பற்றியும் தேர்ந்துகொள்கிறான்.
அதன்பின்னர் இப்போது அதை நேருக்குநேர் சந்திக்கும் திராணி முன்ன்ர் மரவீடு கட்டிக்கொண்டு அதை வேட்டை யாடத் தவங்கிடந்த காலம் அவனுக்கு ஒரு குழந்தைப்பிள்ளைத் தனமாகவே பட்டது. இன்றைய நிலையில் நிலத்தில் இறங்காமல் ஒதுங்கியபடி உயர இருந்துகொண்டு அதை வேட்டையாட நினைத்தது ஆண் மையாகவோ அல்லது மனித வாழ்க்கை யாகவோ அவனுக்குப் படவில்லை. அந்த மிருகத்தை அது பதுங்கிப் பதுங்கிப் பாயும் மண்ணிலேயே, அதன் களத்திலேயே சந் திக்கவேண்டும். அவனை சதா நச்சரித் துக்கொண்டிருந்த அந்த குசுகுசுப்பில் அர்த்தம் இருப்பதையே இப்போ அவன் கண்டான். அந்தக் குசுகுசுப்பு அவனை மனிதனாக்கும் மங்கல அழைப்பாகவே இப்போ பட்டது. அடுத்தடுத்து அதன் தாக் குதலுக்கு இலக்கான பின்னரே அவ னுக்கு சித்தித்தது. இது அப்போது அவ னது மர வீட்டுக் காவல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் தோல்வியாகவும் துக்கமா கவும் தோற்றினாலும் அது என் வாழ்க் கையில் ஒரு பெரும் திருப்புமுனை மட்டு மல்ல, ஒரு முற்போக்கான பெரும் பாய்ச் சல் என்றுதான் இப்போது நான் எடுத்துக் கொள்கிறேன்.
இதன்பின் இதன் வேட்டையில் எனக்கு சுவை பிறக்கிறது.
அதைச் சந்திப்பதில் ஒரு திகில் நிறைந்த பெரும் ஆவல்.
அதை அதன் களத்திலேயே சந்திக்கும் வைராக்கியம், வீரம், அதற்கான நுணுக் கங்களில் தேர்வு.
என்றாலும் அவனுக்கு அதனை பூர ணமாக அடக்கி வெற்றிகொள்ள முடிய வில்லைத்தான். அது தனது தந்திரங்களில் மிகுந்த நெகிழ்வும், நுட்பமும் கொண்டதா கையால் அவன் அடிக்கடி அதற்கு களப்பலி கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். ஆனால், முன்னரைப் போலல்ல. சாதாரண சில்லறை இழப்பு களே. அந்த ரீதியில் அவனது இன்றைய நிலை வெற்றியை அண்மித்த நிலையே என்றுதான் சொல்லவேண்டும். அந்தள வுக்கு பெருமைப்படலாம். ஆயினும் எதி லும் அவன் அறுதியிட்டுக் கூறமுடியாத நிலை. இந்த நிலை மேலும் தொடரும் என்று அவன் கூறமாட்டான். அந்தளவு இந்த வேட்டையாலில் அவன் சூடு கண்ட அனுபவசாலி.
இதோ இப்போ அதன் கண்கள் அவ னையே பார்த்துக்கொண்டிருக்கின்றன. இது ஒர் எதிர்பாராத சந்திப்பு. ஆனால், இதையே அவன் சதா எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த எதிர்பாராத சந்திப்பில் அது ஒரு நிமிஷம் அவனை முந்திக்கொண்டு விட்டது. அத
Gid 1995
49

Page 50
னால் அது அதற்குரிய தயார் நிலையில்! எந்தக் கணத்திலும் அது அவன்மேல் பாயலாம். முந்திய ஆளாக அவன் இருந்தி ருந்தால் அது இப்போ அவனில் பாய்ந்து அவனைக் குதறி அவன் பால்பண்ணை யைச் சூறையாடியிருக்கும். அது தன் சிறுத் தைக் குணத்தை உட்னே காட்டியிருக்கும்! ஆனால் அவன் இப்போ அதனால் இலகு வாக மடக்கப்படக்கூடியவனல்லன் என் பதை அது அறியும். அது இப்போ புதுத் தந்திரோபாயங்களை நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொள்வதால் அதன் நுணுக்க அசைவுகளையும், அதன் விழிகளையும் தவறவிடாது பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அதன் விழிகளிலிருந்து எழும் ஆக்கிர மிப்புச் சக்திக்கு எதிராக அவனிடமிருந்து gairG6OTTi LDITppy Psychic Bombardment! தொடர்ந்து அவன் எதிர்மனோ தாக்குதல். அது அதற்குப் புரிந்திருக்க வேண்டும். திடீரென அதன் பார்வை அவனைவிட்டு விலகி மறைந்தது. அது எங்கே போய்விட் டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே என் எதிர் மனோ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடி யாமல் அது ஒளிந்துகொண்டதா? எதுவும் அதைப்பற்றி நிச்சயமாகச் சொல்லமுடி யாது. எந்த பழுத்த வேட்டைக்காரனாலும் அதுபற்றி ஆரூடம் கூறமுடியாது.
அவன் அதன் பார்வை வந்த திக் கையே பார்த்துக்கொண்டிருந்தான்.
இவ்வேளைகளில்தான் அவன் இன் னும் உஷாராக இருக்கவேண்டும்.
ஆபத்து எப்போதும் வரலாம். மறைந்த அதன் தடங்கள் எங்கே என்று இலகுவா கத் தெரியாதவேளை. மறைந்த எதிரி எங்கே இருக்கிறான், என்ன செய்யக் கூடும் என்று யூகிக்கமுடியாத கஷ்டமான நிலை இது. ஆகவே இந்நேரங்களில் இரட் டித்த விழிப்புத் தேவை.
அவன் வெகு உற்சாகமாகவும் உன் னிப்பாகவும் வெகுநேரம் காத்திருந்தான். மறைந்த அதன் தலைக்கறுப்பே அங்கு இல்லை. திரும்பி வருவதற்கான எந்தச் சின்ன அறிகுறியும் அங்கு தென்பட வில்லை. உண்மையாகவே ஆள் தன் தாக் குதலை ஒத்திப்போட்டுவிட்டு ஒய்வுக்குப்
போய்விட்டார்போ னும் சிறிது ஒய்வு எடு கொஞ்சம் சகஜ நிை அவனுக்குள் ஒரு ச போல் தெரிந்தது.
அப்படியானா6 னுக்கே வெற்றி, அப் அவன் வழமைய டத்தோடு சகஜநி தொடங்கினான்.
இப்போ அவன பற்றிய பிரச்னையே யில் இருந்து கழன்று( அப்போதுதான் பண்ணைப்பக்கம்'ச சத்தம். தொடர்ந்து லும் குதி அதிர்வுகளு அவன் நிலை தடு இந்நேரங்களில் ஆபத்தாக முடியும். றிக்கொண்டே, மெல் வென இடிக்கும் இ மெதுவாகத் திறந்தா சரேலென அது சற்று தில் அவன் அறைக்கு அவன் பயந்துே பின்னால் ஒளிந்துெ இதயம் படபடவென கொள்வது அவனுக்கு டது. அப்போதுதா?
எவ்வளவு தொகையானாலும் ஒரே நாளில் இலங்
50
189, PRAED STREET, PADD.
el 0.171-4O2 4668
سیر %2
நாழிகை 0
 
 
 

லும். அப்போ அவ த்துக்கொள்ளலாம்; லக்குத் திரும்பலாம். ந்தோசம் ஊறுவது
ல் மீண்டும் அவ 'Luquunt?
ான பெருமித ஊட் லையில் இயங்கத்
து வேட்டையாடல் ப அவன் பிரக்ஞை போயிருந்தது.
திடீரென அவன் ரேலென ஏதோ ஒரு கறவைகளின் கமற 5ம்.
மாறினான். நிலை தடுமாறுவது அவன் நிலைதடுமா பல எழுந்து,’பட பட தயத்தோடு கதவை னோ இல்லையோ ம் எதிர்பாராத விதத் நள் பாய்ந்துவந்தது. பாய் திறந்த கதவின் காண்டான். அவன் வேகமாக இடித்துக் தத் தெளிவாகக் கேட் ன் அவன் மனைவி
தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு அவன் அறைக்குள் வந்திருந் தாள.
உள்ளே திடுதிப்பென பாய்ந்துவந்து அது, நேராக அவளில் பாய்ந்தது. அவளது
அது எங்கே போய்விட்டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே என் எதிர் மனோ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அது
ஒளிந்துகொண்டதா?
எதுவும் அதைப்பற்றி நிச்சயமாகச் சொல்லமு
எந்த பழுத்த வேட்டைக்காரனாலும்
அதுபற்றி ஆரூடம் கூறமுடியாது.
ஆடை, அலங்காரம் அனைத்தும் சிதைக் கப்பட்டு அவள் நிர்வாணமாக்கப்பட் டாள். ஒர் உன்மத்தம் கொண்ட உக்கிர மான தாக்குதல் கதவின் பின்னால் மறைந்துநின்ற அவன், அந்த உன்மத்த விரிவின் அகோரத்தில் இல்பொருள் ஆனான்.
ஒரு மணித்தியாலத்தின் பின் அது கற வைகளின் பால்மொச்சை வீச அங்கிருந்து அகன்றபோது, ஆடைகள் கலைந்த நிலை யில், கண்களை மூடியவளாய் கட்டிலில் கிடந்த அவன் மனைவி, சிறிது அசைந்து அவனை ஒருமுறை பார்த்துவிட்டு மறுபு றம் திரும்பிப் படுத்தாள்.
அவன் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து, அது வந்துபோன தடயங்களை வலு கவனமாக ஆய்வு செய்துகொண்டு நின்றபோது, அவன் கண்முன்னே, ராணுவத்தால் சுடப்பட்டுத் தெருக்களில் கிடந்த இளைஞர்கள், கற்பிழந்து கதறிய கன்னியர், சிதறப்பட்டுக் கிடந்த சிசுக்கள், தீயிடப்பட்டு எரிந்த வீடுகள், சித்திரவ தைக்குள்ளான அப்பாவிகள் எல்லாம் விரிந்து அது வந்துபோன தடங்களாக மாறின. O
t()
NGTON, LONDON W2 1 RH
Fox: 0171-402 488O
(3D 1995
CHANGE BUREAU

Page 51
நூல்
மலையகப் பரிசுக் கதைகள்
தொகுப்பாசிரியர் மணிமேகலை கமலகாந்தன்
(ബ முத்தையாபிள்ள்ை
3921 அல்விஸ்பிளேஸ் கொழும் இந்திய @L填酋璟
லையகம் என்றதும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் அவல வாழ்வும், நிரந்தர சோகமும்தான் எழுகின் றன. காலத்துக்குக் காலம் ஏற்படும் அரசி யல் மாற்றங்களினால் மேலும் மேலும் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட சமூகம் இருக்குமாயின் அது மலையக சமூகம் தான்.
நூற்று அறுபது வருடங்களுக்கு முன் எவரெவரோ கொள்ளை கொள்ளையா கப் பணத்தைச் சுருட்டுவதற்காக இலங் கைக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து இன்றுவரை நீளும் இவர்கள் வரலாறு ஏற்படுத்திய சோகங்களைவிட, இவர்க ளது நொறுங்குண்ட உணர்வுகளை, நிறை வேறாத ஆசைகளை, நிறைவேறிய சின் னச் சின்ன சந்தோஷங்களைத் தாங்கிய இலக்கியப் படைப்புகள் தந்த பாதிப்புகள், மனக் கசிவுகள் மிக அதிகம். வரலாற்றுக் குறிப்புகள் எழுப்பமுடி யாத உணர்வலை களை வாழ்வின் அது பவங்களினுாடக வெளிப்படுத்தும் தன்மையை கலை இலக் கியங்கள் இயல்பாகக் கொண்டிருக்கின் றன என்பதுதான் அதற்கான கார ணமாகும்.
மலையகப் பரிசுக் கதைகள்’ முன் வைக்கும் வாழ்க்கை அதுபவங்கள் தலை முறை தலைமுறையாக வாழ்ந்துவந்த லயம் இயற்கையின் சீற்றத்தால் சிதைந்தாலும் அதைத் திருத்தும் உரிமை அவர்களுக்கு
இல்லாத நிலை, சொந்த மண் அந்நியமா
கிய நிலையில் தம் முன்னோரின் தாயக பூமியைத் தம் தாயகமாக நினைத்து இந் தியா செல்லத் தீர்மானித்தல், தோட்டங் களை கிராம வாசிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் அரசின் வஞ்சகத் திட்டத்தி னால் உறவுகள் அறுந்து வேறு தோட் டங்களுக்குக் குடிபெயர்தலும், அங்கும் ஏற்றுக்கொள்ளப்படாமல் அநாதரவாகக் கைவிடப்படல், தோட்டங்களைப் பிரித் துக் கொடுப்பதை ஒன்றுகூடி எதிர்ப்பதும் எதிர்கொள்ளும் மரணங்களும், முறை யான பிறப்புப் பதிவு இல்லாததனால் ஆட் குறைப்பு நிர்ப்பந்தத்துக்கு பலியாதல், அம்புலன்ஸ் வேறு தேவைகளுக்காகப் பாவிக்கப்படுவதனால் ஏற்படும் மரணங் கள். பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் துணியை விற்றுக் குடிக் கும் பெற்றோர், கொடுத்த வாக்கைக் காப் பாற்றச் சிறைசெல்லும் அப்பாவி, பசி யின் கொடுமையைால் வேலைநிறுத்தத் தைக் கைவிடும் நிலை, கூட்டிக் கொடுக்
கும் கங்காணி, தொ ஏமாற்றல் - இவ்வா வெளிகளின் ஊட ஒட்டுமொத்தமான ளைப் பதிவுசெய்துள்
கோகிலம் சுப்ை பிள்ளை, என். எள் தெளிவத்தை ஜோசப் டிய மலையக வாழ தொகுப்பு முன்வைக
-
கும் சில அரசியல் ம ளைத் தவிர அடிப்பை கள் வாழ்வில் எவ்வ காணப்படவில்லை எ பிக்கின்றன. அத்துட சாவதற்குமே பிறந்த கேட்க நாங்கள் ய! லிருந்து ஏனென்று காகச் சாவதற்கும் திய
இத் தொகுப்பில் களத்துக்குப் புதியவர் ஏற்படுத்தும் தாக்கங்: கியவாதிகள் பதிவு லைத் தாக்கங்களுடன் குத் தாங்களே ஏற்ப களை புதியவர்களில் ளனர். இது ஒட்டுெ அல்ல. இத் தொகுப் ஒரு போக்குத்தான். Os), is களை இயற்கையின் மிக்கும் போக்கு பெ படுகின்றது.
'மூன்று தலைமுை தாங்கிக்கொண்டு
நாழிகை 0
 
 
 

நினைவுக்குழு 13
ழிற்சங்க வாதிகளின் று சிறுசிறு யன்னல் ாக ஒரு சமூகத்தின் வாழ்வை, துயரங்க ாளனர். பயா, சி. வி. வேலுப் ). எம். இராமையா, ப் இன்னும் பலர் காட் ழ்வு முறைக்கும் இத் ககும வாழவு முறைக
falf
ாற்ற வெளிப்பாடுக டையில் மலையக மக் வித முன்னேற்றமும் ான்பதைத்தான் நிரூ ன்,‘உழைப்பதற்கும் ;வர்கள்; ஏனென்று ார்’ என்ற நிலையி கேட்பதற்கும் அதற் பாராகியுள்ளனர்.
அநேகர் படைப்புக் ர்கள். புறச் சூழல்கள் களை அநுபவ இலக் செய்கையில், புறநி ா அவர்கள் தங்களுக் படுத்தும் பாதிப்புக் பலர் பதிவுசெய்துள் மாத்தமான போக்கு பு வெளிப்படுத்தும்
ரின் வாழ்வு நிலை குறியீட்டுடன் உவ
ாதுவாகவே காணப்
றைச் சோகங்களைத் மழை, வெள்ளம்,
காற்று ஆகிய இயற்கையின் சீற்றங்களைத் தாங்கிக்கொண்டும் கல்வீச்சு, சூறையா டல் ஆகிய இனவெறிச் சூறையாடல் களால் புண்பட்டும் நிலைகுலைந்து போன தோட்டத்து லயன்களின் தகரங் கள் தம் ஆற்றாமையைச் சொல்லி அழ, சுவர்கள் கரைந்து காரை பெயர்ந்து இடிந் துவிழத் துடிக்கின்றன.
'ஒரு காலத்தில் இங்கு வந்து பார்த்தால் எவனோ ஒருவன் இவனது குழி மேட்டில் வீடு கட்டியிருப்பான். நெடுஞ்சாலை அமைந்திருக்கும். நாங்கள் வாழ்ந்த தடயங் கள் காணாமல் போயிருக்கும்.
‘என் கொடுக்கல் வாங்கல்கள் எல் லாம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தியறி சொல்கிறது முழு உலக மும் நமக்குத்தான் சொந்தமென்று. இடு காடு சொல்கிறது புல் முளைக்கும் வரை ஆறடிதான் சொந்தமென்று
சில கதைகளில் வாழ்வின் நிலைகள் ஏற்படுத்தும் முடிவுகள் பலருக்கு திருப்தி அளிக்காது போகலாம். 'பசியில் வரும் வேலைநிறுத்தத்தின் முடிவை இலக்கியத் தில் தீர்வு மூலம் நடைமுறைப் பிரச்னைக ளுக்கும் ஆறுதல் கொள்வோர் மனித குலத்துக்கு நம்பிக்கையான ஒரு தீர்வை இவை கொண்டிருக்கவில்லை எனக் கருத லாம். சேமிப்பு எதுவுமற்ற அன்றாடங் காய்ச்சிகள் உயிர்வாழ ஆதாரமின்றி எத்தனை நாள்கள் போராடுவது? வறுமை வைராக்கியங்களைக் குலைத்த நிலையில் போராட்டத்தைக் கைவிடுதலைத் தவிர, அவர்களால் செய்யக்கூடிய காரியம் எது? அது அநியாயமானது, கொடுங்கோன் மையானது என நாமுணர்ந்தாலும் அது தான் யதார்த்தமானது. இதற்கு எதிர்மா றாக‘கப்பல் எப்பங்க கதையின் வீரையா வன் செயல்களினால் பாதிப்புற்று இந் தியா செல்லும் முடிவோடு இருந்தவர் கள் மனதில் இதுதான் எம் தாயகம் என்ற உணர்வை ஊட்டியபின் பொய்யான குற். றச்சாட்டில் சிறை சென்றதும் இந்தியா செல்லத் தீர்மானிக்கிறார். இந்தியா திரும் பிச் செல்லும் முடிவு பிழையானது எனக் கூறவில்லை. ஆனால், அத்தீர்மானத்துக்கு வருவதற்குரிய காரணங்கள் வலுவாகச் சொல்லப்படவில்லை என்பதுதான்.
தரம் என்ற அவதானிப்பில் பல சிறுக தைகள் சாதாரணமானவை. குறிப்பிட்டுச்
சொல்லக்கூடியதாக இருப்பது அல் அஸர
மத்தின் விரக்தி'தான். மாத்தளை வடி வேலனின் தலைக்கொரு கூரை, புலியூர் க. சதாசிவத்தின் சந்தனக் கட்டை நல்ல கதைகள் தான். ஆயினும், அல் அஸ்ரமத் இத் தொகுப்பில் தனியாகவே விலகி நிற் கிறார். பதினைந்து வருடங்களின் பின், தான் பிறந்து, வளர்ந்த பூமிக்குத் திரும்பும் ஒருவனின் மன உணர்வுகள், இளம் பருவ நினைவுகள், மாற்றங்கள் எள்ளல் தொனி யில் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள் ளன. இவர் கையாளும் படிமங்கள் ஆழ
Gil 1995
莎复

Page 52
மான அர்த்தங்கள் கொண்டவை. இக் கதையே தனியான ஒரு விமர்சனத்தைக் கோரி நிற்கிறது.
படைப்புகளின் தர மதிப்பீட்டில் பழை யவர்கள், புதியவர்கள் என்ற பிரிப்பு மறை எதுவுமில்லையாயினும், நம்பிக்கை அளிக் கக்கூடிய சமிக்ஞை அலைகளைப் பல புதியவர்கள்கொண்டுள்ளனர். மெய்யன் நடராஜன், நளாயினி சுப்பையா, பா. ரஞ் சனி ஆகியோர் அதீத புனைவுகள், பூச்சு கள் அற்று, வாழ்க்கையை அதன் இயல் பான தளத்தில் நோக்கியுள்ளனர்.
'கொல்லையின் பின்பக்கம் தோண் டிப் பார்க்கையில் காதறுந்த செருப்பு, வெற்றுப் பவுடர்ச் சுண்டு, பூரான், பூச்சி நெளிந்த கும்பா, பிளாஸ்ரிக் பை, அப்பா ஆறு வருஷத்துக்கு முன் தொலைத்த தங்க மோதிரம் எல்லாமே அகப்படுகிற மாதி ரித்தான் இதுவும். இத் தொகுப்பில் எங்கோ ஒரு மோதிரம் இருக்கிறது. எங்கள் நம்பிக்கை வீண் போகாது என்று நம்புகி
றோம். மோதிரமே அகப்படாது போனா
லும் நெளிந்துபோன பித்தளைக் கும்பா வையாவது சரிப்படுத்திப் பாவித்துக்
கொள்ளக் கூடுமானால் போதும் என்று
நிறைவடைகிறோம் என எச். எச். விக்கிர மசிங்க குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு ஆயாசப்படவேண்டியதில்லை என இத் தொகுப்பு பதில் கூறும்.இத் தொகுப்புதவி ர்ந்த பொதுத் தளத்தில் மலையக இலக்கி யம் ஏனைய பிரதேச இலக்கியங்களிலிரு ந்து என்றும் பின்தங்கியிருந்த தில்லை.
- மு. புஷ்பராஜன்
கவிதை இளங் கவிஞர்களுக்கான
ன்மொழி, நோக்கு, கவிஞன், தே அக்னி போன்ற ஈழத்துக்
கவிதை இதழ்களின் வரிசை யில் 'கவிதை இதழ் இளங் கவிஞர்களின் பயில்களமாக இருப்பது வரவேற்கத் தக்கதே'கவிதை'(தை- 1995) இதழில் பதி னாறு கவிதைகளும், இரண்டு மொழி பெயர்ப்புக் கவிதைகளும், கல்வயல் வே. குமாரசாமி, சோ. பத்மநாதன் ஆகியோ ரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பாதாளம், வேதாளம் என்று எதுகைக்கு வார்த்தை தேடி ல்லுக்கட்டும் ஜெ. கி. ஜெயசீலன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமானை ஆதர்சமாகக் கருதுவதில் வியப்பில்லை.
இளங் கவிஞர்கள் எழுதுவதால்
எல்லாமுமே கவிதை களின் தரத்தைப் ே ராசா கவனஞ் ெ 'கவிதை இதழ் நிை என்று தோன்றுகிறது
Tsio: ET DEMA ஆசிரியர்: க. க
ண்பதுகளில் Tெரிந்த இன ஜூவ யில் உலகொ தமிழர்கள் புலம்பெய மத்தியில் இலக்கிய உ வரவுகளும் நிகழ்ந்து மொழிகளைப் பயின் லேயே தமது இலக்கி பரிவர்த்தனை செய் றில் அதி முக்கியமான இதில் நமக்கு முத
வருபவர் கவிஞர் க. டச் சிறுகதைகளில்த லைத்தடம் பதித்திருக் DEMAIN? (g/T60GT ?) பிரெஞ்சு மொழியில் கவிதைகளைத் தொகு - I -
篷当 沁必辑总
கிறார். பிரெஞ்சு மெ புதிய வளங்களைச் இக் கவிதைத்தொகுட நனசடி ஏயைேேய பிரெஞ்சு பாடச பாடவிதானத்தில் புச ரிக்கும் கவிஞர்களி டொல் பிறெச்ற (B றோர் வரிசையில் க செய்யப்பட்டிருப்பது புகலிட வாழ்வி அநுபவங்களைத் த வடிக்கம் முயற்சியை ந்த மண்ணின் மொழி மொழியிலிருந்து பு களைத் தமிழுக்குக் யடுத்து, புலம் ெ மொழியிலேயே கவ தமிழ் அகதி ஒருவர் ( உனனதமான வரல பதைக் குறிப்பிடலா
நாழிகை C
 
 
 
 

இந்தியா GGl.
ஆகிவிடாது. கவிதை பணுவதிலும் யேசு லுத்துவாரானால் றயவே சாதிக்கும்
ஈழத்தில் கனன்றெ 1ாலையின் வெம்மை
கும் அகதிகளாகத் ர்ந்த துயரச் சூழலின் லகுககு லாபகரமான ள்ளன. ஐரோப்பிய ாறு அம் மொழிகளி ய அநுபவங்களைப் பும் ஆளுமை இவற் னது.
ன்மையாகத் தெரிய கலாமோகன். புகலி னது தனித்துவ ஆற்ற கும் கலாமோகன், ET என்ற தலைப்பில் வெளியான தனது ருத்து வெளியிட்டிருக்
and ாழிக்கு இத்தொகுப்பு சேர்த்துள்ளது என்று பின் முன்னுரையில் தெரிவிக்கிறார். ாலை ஆசிரியர்களது லிட வாழ்வைச் சித்த ன் தேர்வில் பெர் 2rtolt Brecht) GBur6ör வாமோகனும் தெரிவு பெருமையே தரும். ல் தமது வாழ்க்கை மிழில் இலக்கியமாக யடுத்து, புலம் பெயர் மியைக் கிரகித்து, அம் கழ் மிகுந்த சிருஷ்டி கொண்டு வருவதை பயர்ந்த மண்ணின் தை சிருஷ்டியையும் மேற் கொண்டிருக்கும் ற்று நிகழ்வு இது என் A. - சுகன்
இலக்கிய ஆண்டுமலர்
ஞ்சிப் பெரியாரின் ஆசியுரை, d5(Tsaola; தீபாவளிக்கு வந்த மாப் பிள்ளை ஒரு மாதமாகியும் ஊர் திரும்பாமல் தங்கி நிற்கும் ஹாஷ்யத் துணுக்குகள், கங்கா ஸ்நானங்கள் சகிதம்
கல்கியும், ஆனந்த விகடனும், கலைமக ளும் தீபாவளி மலர்கள் வெளியிட்டதி லிருந்து, இந்தியா டுடே வெளியிட்டிருக் கும் 1995ஆம் ஆண்டின் இலக்கிய மல ரைப் பார்க்கை யில் புதிய காலத்தின் பதி வுகள் தெரியவே செய்கின்றன.
திராவிட இலக்கியம், தலித் இலக்கியம் பற்றிய பதிவுகள் இந்த ஆண்டு மலரின் சிறப்புக்கு புது வண்ணம் சேர்க்கின்றன. ஆ.இரா.வெங்கடாசலபதி, ராஜ் கெளத மன் ஆகியோரின் கட்டுரைகள் தனித்துக் கூறப்படவேண்டியவை. பெரியாரின் அரசியல் எழுத்தும், பாரதிதாசனின் கவி தையும் பதிவாகாத திராவிட எழுத்து அடிப்படையிலேயே கோளாறு சார்ந்ததா கிறது. தலித் இலக்கியத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர், கே. டானியல் போன் றோரின் எழுத்துக்களைச் சேர்த்திருக்க வேண்டும். படைப்புகளுக்கு ஒவியங்கள் தனியழகைச் சேர்த்திருக்கின்றன. ஒவியர் கள் ராமனும், செல்வகுமாரும் தனியே தெரிகிறார்கள்.
இந்த இலக்கிய மலரைத் தயாரிப்பதில் வாஸந்தி மேற்கொண்டிருக்கக்கூடிய பிர யாசை மலரில் பக்கத்துக்கப் பக்கம் பதிவா கியுள்ளது. தமிழில் இப்போது பேணி வைக்கப்படவேண்டிய இதழ்கள், மலர் கள், நூல்கள் கணிசமாகிக்கொருப் பதுபோல் தெரிகிறது. அத்தகைய மலர்க ளில் இந்தியா டுடே இலக்கிய ஆண்டு
மலர் நிச்சயமாக ஒன்று.
- இரா. நிரஞ்சன் குமார்
ᏩuᏝ 1995

Page 53
தொகுப்பு: ஜனா
பரிசுத்தொகை C10.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி: 09.06.95
இடமிருந்து வலம்: 1. இலக்குமி, 'இவள் தேடிவந்தாள்; என் இதயத்தில் குடிபுகுந்தாள். என்பது கண்ணதாசன் பாடல். படம்: இருளும் ஒளியும், (5) 4 கோவிலமைந்த இடம்; கணவன். (2) 6. பரதநாட்டியத்தில் அபிநயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் உருப்படி. (3)
9. கம்சவதம் செய்தவன். (4)
10. இந்தியாவின் தலைநகர். (3) 14. கணவனை இழந்தவள். (4)
16. சிங்கம். (2)
17. உலகம் என்று சொல்லாம். (2) 19. நவமாகத் தோன்றும் ஆறு. (3.2) 22. மார்கழியில் தோன்றும் இது குளிரானது. (2) 23. ஒரு நிமிடத்தில் இவை அறுபது. (5)
24 செய்தித்தாள். (5)
25. தண்ணீர் இதனைத் தீர்க்கும். (3)
26. நிலம். (2) 27. அங்குசத்தைக் கையில் வைத்திருப்பவன். (6) 31. எங்களுடைய, ஒரு மிருதங்கச் சொல். (2) 32. ஆனந்த நடனம். (5) 36. புளியும் சேர்த்து ஆக்கிய சோறு. (5) 39. அதி விஷம்கொண்ட ஒரு பாம்பு. (5) 43. இது காலத்தின் கணிப்பு; உங்கள் அபிமான சஞ்சிகை, (4) 44. கந்தனுக்கு இத்தனை கரங்கள். (4)
வலமிருந்து இடம்:
8. ஆழி. (3) 12. விபூதிபோல் வைஷ்ணவர்கள் அணிவது. (4)
21. மூலப்பொருள். (2)
35. குன்று; திகைக்க வைக்கும். (2)
42. காமம் இதனைவிட இனியதென்பார் வள்ளுவர். (2)
மேலிருந்து கீழ்:
1. இனிப்பூட்டும் சுவை. (5) 2. என் மன்னன் மயங்கும் பொன்னான மலர். (4) 3. இரண்டு தரம் ஒலித்தால் மாட்டு வண்டி ஒட்டம்; தாண்டு. (2) 5. மாதத்தில் நாளைக் குறிப்பது. (3) 6. பிணமும் வாய் திறக்கும். (3)
7. ஒன்றின். (2) 11. நாட்டை, ஊரை மிகும் நேசத்தோடு அழைப்பது; வீண். (2) 20. மேடையில் பாத்திரமாகிறவன். (4)
21. நாற்காலி. (3) 22. கெட்ட நண்பனிருக்கும்போது இவன் எதற்கு? (4) 28. கண்ணையே செவியாகவும் கொண்டது. (3) 30. பூ என்றால் அது இதனையே குறிக்கும். (3) 31. பாபம் செய்தோருக்கான இடம். (4) 32. மண்ணினாலான இசை வாத்தியம். (3) 37. ஆணின் பெயர். (3) 40. இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாய். (2) 41. சிரிப்பு, ஆபரணமாகிறது. (2)
கீழிருந்து மேல்: 15. பொறுமை என்னும் நகை அணிபவர்கள். (4) 23. தலையெழுத்து. (2) × 29. கதையில் பிரதான பெண் பாத்திரம். (5) 33. நீர் படும் அனுபவம். (2) 34. மூடியுடனான சிறு பாத்திரம். (3)
நாழிகை 0 மே
 

38. மூளை இருக்குமிடம். (2) 43. நாங்கள். (2) - 44. பயில் கூடமா? துயில் மாடமா? (3)
சொற்சதுரங்கம்-6 விடைகள்
இடமிருந்து வலம்: 1துாவானம் 5ஒதுவார் 8.கைகேயி 10.கில்லாடி 12.காதல் 15.கணக்கு 17.வேந்தன் 19.ராதிகா 21:அழகன் 23.பதி 24மயக்கம் 29.தன்வயம் 31.உறவினன் 32.மாத்திரை 35.மத்தியமாவதி 37.கமக்காரன். வலமிருந்து இடம்: 3.மணிமாளிகை 4சரி 11.சூடம் 14.பல் 16இடி 25,கணி 27.மாமன் 28.வில் 34பண் 38.கலை.
மேலிருந்து கீழ்: 1.துாரிகை 2.சவால் 3.மதுசூதன் 6துகில் 13தகுதி 15.கம்பன் 17.வேழம் 18.தன்னில் 20.காமதேவன் 21.அகம் 25.கவி 27.மாதவி 30.ஆத்மா 31.உண்டி 32.மாய 33திவலை 35.மகா 36தின்
கீழிருந்து மேல்: 5.ஒம் 7.களி 9,கேசவா 14படி 16இல்லார் 19.ராக்கா 22.கந்தம் 26.மதி 34பற 38.கதிரை.
பரிசுக்குரியவ
KNathan, 36 Beechcroft Avenue, . ܕ ܪܝ New Malden, Surrey KT3.3EE.
அனுப்பவேண்டிய முகவரி: Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road,
London NW 107JH
Name.................................. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Address.........................................................
2 3 4 5 6 ך
8 9
O 11 12 13
14 15 16
7 18 19 20
21 22 23
4 25
26 T 27 28 29 30
1 32 33 34 35
36 37 38
9 40 41 42
43 44
1995 53

Page 54
COCAPITA
Audi Specialists & Dismantlers Tel O81.519 3O41/61.87 Fax. O81519) 9929
All Mechanical Repairs Undertaken
NSURANCE WORK AND FREE ESTIN
295 Balham High Road Tooting Bec, London SW Tel: o81-682 2585 Fax
 
 

UTos
ീഴ 4ർe aർ മ്യു, , ,
Meekaeut Zoéaëze
Seulഗ്ഗ
IATES ്ധ്ര ീeർമ്ന
24 t 7
Workshop
307-31 1 Sprowston Mews
Forest Gate London E79AE
Shop and Reception
24 Sprowston Road Forest Gate Lodlon E7 9AD
添 Criminal
ይ Police Station
ص
Legal Aid available

Page 55

STATION SCPER STORE 6 Station Parade East Ham, London E61J
el O81-503 4711

Page 56
குடை என்ன விலை? என்று கேட்டான். ஆறு ரூபா என்றார் கடைக்காரர். குறைக்க இயலாதா? - பிராமணன் கெஞ்சலாகக் கேட்டான்.
சரி, ஐந்து ரூபா கொடு இன்னும் கொஞ்சம் குறைக்கமுடியாதா? 'ஐந்து ரூபா, அதற்குமேல் முடியாது வாங்கவுமில்லை; அங்கிருந்து விலகவுமில்லை. நாணிக் கோணிக்கொண்டு நின்றான்.
‘என்னப்பா, ஏன் நிற்கிறாய்; விலைதான் சொல்லிவி இல்லாவிட்டால் இடத்தைக் காலிபண்ணு
இன்னும் கொஞ்சம் குறைக்க இயலாதா? சரி மூன்று ரூபா, அரைவாசி விலை. கொடுத்துத் தொன ஒன்றரை ரூபா தரவா? ஒன்றரை ரூபாவா? நீஒரு பைசாவும் தரவேண்டாம். இந்த ஆத்திரத்தோடு வீசி எறிந்தார் கடைக்காரர். சந்தோசம போனான் பிராமணன்.
- இந்தக் கதை ஒரு மந்திரம். இந்த மந்திர உச்சாடனத்து நிறுவனத்தைக் கட்டியெழுப்பினார் அந்த மனிதர்.
23 ஆண்டுகளுக்கு முன்னர்,இந்தியாவுக்கு வெளியே முத பாரதீய வித்திய பவன் ஆரம்பிக்கப்பட்டபோது, கர்நாடக ம சேர்ந்த, அநுபவம் வாய்ந்த பத்திரிகையாளரான கிருஷ்ணமூ பாளராக அனுப்பிவைக்கப்பட்டார். சம்யுக்த கர்நாடக என்ற ளூர் தினசரியில் பணியாற்றியவர் அவர்.
லண்டன் ‘கிறேற் றஸல் ஸ்ரீற்றில் 10 சதுர அடி அறையி தான் இன்று, 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக்கொண்( பாட்டு, ஆன்மீக மையமாக, அழகோடு மிளிர்கின்ற லண்டன் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்ற எந்த நிறுவனத்தின் பின்னணி தனின் தன்னலமற்ற சேவை அநேகமாக இருக்கும். லண்டன்ப அப்படி அதன் நிழலாக தெரிபவர் மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி கட்டடத்தோடு, அதன் செயல்பாட்டுத் துறைகளிலும் உ யான விசாலிப்பை அவர் ஏற்படுத்தினார். லண்டனின் ப; லிகள், தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்பட்டவர், இந்திய கோட்பாடு, கலாச்சாரம் போன்றவற்றுக்கான ஒரு தூது? θξιοστίτή.
அருகிப்போய்விட்ட வேத அத்தியயனத்துடன் சமஸ்கிருத தவரான கிருஷ்ணமூர்த்தி, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ், ஹ மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்; சரளமாகப் பேசவல்லவர். அ மையானது. எவரையும் கவரவல்லது; ஆளுமை மிக்கது. அவ. பண்புகளோடு, இந்தப் பேச்சாற்றலும் சேர்ந்துதான் அவர் சாதனையைப் புரிய வைத்தது. சந்தர்ப்பம் கிடைக்குமிடமெ6 பவனைப்பற்றி ஏதாவது கூறியே தீருவார். 'ஏன் அறுக்கிறா களில் சிலர் விசனம் கொள்வதுண்டு. அது, அவரின் சிந்ை அக்கறையால் கூறிக்கொள்வது.
நான் ஒரு பிராமணன்' என்று கூறி, அவர் சொல்லும் ! கதை. பல தடவைகளில் இதை அவர் சொல்லக் கேட்டிருந்த தன்னுடைய 23 வருட சேவையிலிருந்து ஒய்வுபெற்று இந்தி னில் அவருக்கு நடைபெற்ற பிரிவுபசாரத்திலும் இக் கதைன் கரும யோகி
ஒ (5 பிராமணன் கடையொன்றில் 'அந்தக்
あ6 நாழிை
 

ட்டேனே, வேணுமா?
s 6.
நா, கொண்டு தொலை’ ாக எடுத்துக்கொண்டு
டன்தான் ஒரு பெரும்
ன்முதலாக, லண்டனில் ாநிலத்தின் மாத்தூரைச் முர்த்தி அதன் பொறுப் ) பிரசித்தி பெற்ற பங்க
ல் ஆரம்பிக்கப்பட்டது டு, இந்திய கலை, பண் பாரதீய வித்திய பவன். னியிலும் ஒரு தனிமனி ாரதீய வித்திய பவனில் 5.
ன்னதமான, செழுமை த்திரிகைகள், வானொ பதத்துவம், கலை, மதக் வராகவேதான் விளங்
ம் பேசுகின்ற குடும்பத் றிந்தி, ஆங்கிலம் ஆகிய அவருடைய பேச்சு இனி ரிடமான நல்ல மனிதப் தன்னுடைய பணியில் ல்லாம் பாரதீய வித்திய ர் என்று அவ்விேளை தயில் நமக்கு இல்லாத்
கதைதான் இந்த குடை போதும், அண்மையில் பா திரும்புகையில், பவ யையே கூறினார் அந்த
- செந்தமிழன்
For IMMIGRATION & NATIONALITY MATTERS HOME OFFICE & AIRPORT INTERVIEWS ASYLUMAPPLICATION WORK PERMITS POLICE INTERVIEWS CRIMINAL & CIVILLITIGATION
LEGAL A.D WORKS UNDERTAKEN
ട്. ീശ്ലേ, 4,46
107B HOE STREET WALTHAMSTOW LONDONE174SA
TEL: 0181-5215757 PAX: 0.181-521 8202
5, CBto 1995

Page 57
விநியோகஸ்தர்கள்
 

1 N. AVA AVA KUMARANS V A I JA V
Sze
142-144HOE STREET i WALTHAMSTOW
LONDONE17 TEL:O181521 4955 O181-521 4411 FAX: 0181-521 9482

Page 58
IfAa கோல்ட் என்றதும் உங்கள் நிை
" /༽ ༽༼ སྐྱེ་
G-LDEN S
(BlJOUTERIE - HORLOGERIE - CADEAUX - I
 
 
 
 
 

தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், !
நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட்
றெக்கோடர்
நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள

Page 59
x: 3. '',''x', X
****
KUMARSJEWELS
80- Bld. Barbes 75018 Paris Mo: Marcadet Poissonniers Tel: 4259 11 52 Fax: 42 5935 () ()
 

KTCJEWEL)
193, Rue du Fg. St. Denis 75 () () Pais W10: Gare du Nord | La Chapelle Te: 42' 05 41 3 (

Page 60

胃
L/ GoLF BIJouTERIE
GOLF TEXTITLES
S.A.R.L. (6-8 Rue de Panama, 75018. Paris (Metro: Chateau rouge
As Fax: 425.94059