கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1995.07

Page 1
HID ୍
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி
வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் புலிகள் தலைவர்
 

El ELCRs Now .2 Erland, |E|F|HE ==#-f-EEE SLE United Kingdom.gop
ஜோன் மேஜர்:
சாதனை

Page 2
Cash
1977, IRAUDIUESITTID
 
 

R. Carry
IS 750 LAS
նill= |ԱԱԼ) (11:11,

Page 3
உள்ளடக்கம் உா
எண்ணம். யாழ்ப்பாணம் அபிவிருத்தி இலங்கை எதிர்பார்த்த முட்
தென்னிலங்கை உலக விவகாரம் ஐம்பது அ பிரிட்டன் ஆளும் கட்சிக்கு
உலக விவகாரம்-கியூபா,
அமெரிக்காவின் பொருளாதாரம்-சீனா முடி தமிழ்நாடும் தலைநகரும் ே சினிமா-செவ்வி ஞான. ரா சிறப்புக் கட்டுரை: சே குனே சிறுகதை சுப்ரபாரதி மணி
- பழைய நினைவுகள்: சோ. 4
* fiica lifer || nu
27. B'í yfi. Tee ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་བསབས་པ་ས་བས་ :Flat rէ: சொற்சதுரங்கம்.
riday 'E.3 (22. 335 : Ie: )') - F ܥܝܢܐ
நாழிகை 0
 
 
 

110 யாழ்ப்பாணம்: ஒரு பயணம் மோதல் தவிர்ப்பு ஒப்பந்த காலம்தான். ஆனாலும், கிளாலி பாதையூடாக அந்தப் பயணம்.
க்கு 154 பில்லியன் ரூபா தேவை. படைத் தாக்குதல். யில் அதிர்ச்சி சம்பவங்கள். பூண்டுகளில் ஐ.நா. |ள் அந்தரங்க நாடகம்.
தொண்டையுள் முள். வில் எல்லோருமே செல்வந்தர் .
"ஜசேகரன்.
பராவின் மோட்டார் சைக்கிள் டயரி.
சிவபாதசுந்தரம்.

Page 4

6 Station Parade East Ham, London E61JD Tel 081-5034711

Page 5
குமரன்ஸ் தமிழ்க்கல்
او امبليانو f
ଜT L
தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்
 
 

ZMYZAd Na AA YA KUMARANS
VVVV SZ
142-144HOE STREET WALIKAMSOW LONDONE17 TEL()181-521 4955 O1815214411 FAX: 0181-5219482

Page 6
=நேயர்
Nazhikai The International Tamil Newsmagazine
SSN 13S-6933 VOLII, No.4, July 1995
EDTOR: S. Mahalingasivarı
CONTRIBUTING EDITORS: S. Swaminathan, Winal Sockanathan, Pon.Balasundaram, M. Pushparąjam, Yamuna Rajendran
LAYOUT ARTST: K. Krishnarajah
TECHNICAL ASST:
S. Perinpanathan
EDTORAL OFFICE: Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
00 NW10
UK.
Tel: 0181-838 1425 Raxx: 018-9611 5962
COLOMBO BUREAU: S. Thillainathan Te: 330719 i 821663
PUBLISHERS:
O Newsmedia International Limited
Park Royal House Y 23 Park Royal Road
London NWOJH UK
PRINTERS:
Set Line Data Ltd
London SE1
Cover printed at ABILITY PRINTENG, Rayners Lane, Harrow, Middlesex
Subscription for 12 issues
翡母4眶
Payablets NEWSMEDIAINTERNATIONALLIMITED
Please complete the forma and return to
: Newsmedia Estestationatinited
Plik:Royal Husse 23Royal Road
ondon 鯊狙{}?棗
瑕区
eq
for the annout of .
அசத்தியிருக் நாழிகை மேமாத சேர்த்திருக்கிறது, மாலி டில். என்ற தலைப்பி பாணத்து நேர்முக .ெ நிலைமைகள் யாழ் ம ள்ள துயரங்களையும் மையில் யாழ்ப்பா ன பார்த்த ஆசிரியர் மா6 ருக்கிறார்.
நகரின் மகுடமாக வெளியையடுத்த மா தேசம் இடிபாடுகளுட யாழ்ப்பாணத்தின் அத பிரதேசமாகக் காட்சிய யாத அக்காட்டில் நிஜ தவித்துப்போனேன் 6 யில் வாசகனையும் ய கொண்டு போய்ச் ே பாணத்தில் புதிதாக ஏ கள், மக்கள் கஷ்ட கொள்ள மேற்கொள் னங்கள் ஆகியவற்றை கட்டுரை, தாயக மண்ணி கனுக்கு நிறைவுதந்தி மில்லை. மாலி தனது எ விபரிப்பதில் ஒரு சுயத் கொண்டுவிட்டாரோ தைத் தவிர்த்துக் கொள் விடுதலைப் புலிக தடுமாறும் அரசு பற் எல்லாளன் எழுதியுள்6 நிலைமைகளை நுணுக் செய்கிறது.
'தமிழ்நாடும் தலை ரில் தமிழகத்திலிருந்து சியல் கட்டுரை தனி வேண்டியது. சிக்கல் சமாச்சாரங்களையும் சு எழுதும் லாவகம் பாம பழம்பெரும் பத்தி சிவபாதசுந்தரம் என் தலைப்பில், பழைய ல6 சுவையாக அசைபோ( டுரைதான்; எளிமைய எழுத்தின் சிறப்பு.
சிறுகதை 'வேட்ை மூலம் குறிப்பிடப்படா யின் பழைய இதழ்கள் ளுக்கு அடிக்கடி ை போலும் புதிய ஆற்ற டுபிடிப்பது ஒரு பத்தி வலிமை சேர்ப்பதாகுப் நவீன ஒவியர் கே. நேர்த்தியான வடிவை த்தியிருக்கிறார். சலிப்பூ கட்டுரைகளைக்கூட நேர்த்தியால் வாசிக்க தத்தை நிகழ்த்தியிருக்கி ணத்தின் இன்றைய தரிக்கும் அசலான புண் யைப் பத்திரப்படுத்தத்
மு. நித்தியானந்தன்
6)GðJff Gðf, சன்றைஸ் வானெ
நாழிகை 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(op.65s th
5கிறது
இதழுக்கு தனிமெருகு திக்குத் தெரியாத காட் வில் எழுதியுள்ள யாழ்ப் சய்திக் கட்டுரை. யுத்த ண்ணில் ஏற்படுத்தியு கஷ்டங்களையும் அண் த்துக்கு நேரே சென்று லி நுட்பமாக விபரித்தி
அழகொளிர்ந்த முற்ற நகரசபை சூழ்ந்த பிர -ன, புதாகள அடாநது, தி பாழடைந்த காட்டுப் ளிக்கிறது. திக்குத் தெரி ஜமாகவே சிறிதுநேரம் ான்று மாலி எழுதுகை ாழ் முற்றவெளிக்கே சர்த்துவிகிறார். யாழ்ப் ற்பட்டிருக்கும் மாற்றங் நிலைமைகளை எதிர் "ளும் அசாத்திய எத்த விபரித்துக் கூறும் இக் ணை ஏங்கி நிற்கும் வாச ருக்கும் என்பதில் ஐய ண்ணக் கருத்துக்களை தணிக் கையினை மேற் என்ற நினைவும் எழுவ ாள முடியவில்லை. ளின் புதிய பலத்தால் றி கொழும்பிலிருந்து ள கட்டுரை கொழும்பு கமாகவே பரிசீலனை
நகரும் என்ற தொட பாமரன் எழுதும் அர த்ெதுக் குறிப்பிடப்பட பிக்கலான அரசியல் ருக்கமாக - தெளிவாக ரனுடையது. ரிகையாளரான சோ. ன சாப்பாடு?’ என்ற ண்டன் நினைவுகளைச் டுகிறார். ஒருபக்கக் கட் ம் தெளிவும் அவரது
ட துவிஜன் எழுதியது. த மறுபிரசுரம், 'திசை புகலிடப் பத் திரிகைக ககொடுத்து உதவும் ரல்களைத் தேடிக்கண் ரிகையின் ஜீவிதத்துக்கு
D.
கிருஷ்ணராஜா தனது மப்பில் வாசகரை அச பூட்டி விடக்கூடிய சில தன் வடிவமைப்பின் கத் தூண்டும் ரஸவா றார் ராஜா. யாழ்ப்பா
நிலைமையைச் சித் கைப்படங்கள் நாழிகை
துாண்டுகிறது.
ாலியில்,
ஏமாந்தேன்
'திக்குத் தெரியாத காட்டில். மண்ணைப் பற்றிய நேரடிப் பார்வை. அங்குலம் அங்கு லமாக அளந்திருக்கிறது. தாய் மண்ணில் நேர டியாக நடந்த ஒர் அநுபவத்தைத் தந்தது. புகைப்படங்களும் மிகவும் உயிர்த் துடிப்பாக இருந்தன.
விமலின் ஐரிஷ் செய்திகள் தந்த விதம் புதிது. பிரான்ஸ் அதிபர் தேர்தல், ஐரோப்பிய எல்லை திறப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் ஒரு காரசாரமான ஆக்கத்தை எதிர்பார்த்தேன்; ஏமாந்தேன்.
2000 ஆண்டில் சிந்தனைக்கு உரிய விடயம்.
வெறும் பொழுதுபோக்குக்காக சினிமாக் களைப் பார்த்துப் பழகிப்போன எமக்கு மூன்று திரைப்படங்கள் பற்றிய யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் ஒரு புதிய பார் வையைக் கொடுத்திருக்கும்.
அரு மாறன், பாரிஸ் -75012
୩:
தொடர்ந்து.
'நாழிகைமே இதழ் படித்தேன் பெருமிதப் பட்டேன். சஞ்சிகையின் செய் நேர்த்தி என்னை வெகுவாகக் கவர்ந்தது.
மாதந்தோறும் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
எஸ். சாந்தன் லண்டன் E17
குமுதத்தில்
யாழ்ப்பான நிலைமை பற்றி இவ்வளவு தெளிவாக சித்தரித்துக் காட்டிய ஒரு செய்தி கட்டுரை லண்டனிலிருந்து வெளியாகியிருப் பது ஆச்சரியத்தை அளித்தது. அது லண்ட னின் தனித்துவம்.
நமது அண்டை நாட்டுச் செய்தியை இத் தனை மைல்களுக்கப்பாலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
குமுதம் வேண்டிய ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளது.
ஆர். நாராயணன், பெசன்ற் நகர், இந்தியா
ஜூலை 1995

Page 7
ன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்னர், 1983 ஜூலை யில்,இலங்கையில் தமிழர்களுடைய பிரச்னை புதிய தொரு பரிமாணத்தைப் பெற்றது. அப்போது ஆட்சி யிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐ. தே. க) அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களது திட்டமிடலில் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் குரூரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள். உடமை கள் சூறையாடப்பட்டன; சேதப்படுத்தப்பட்டன. இந்த இனக் கலவரத்தில் தம் உயிரைக் காப்பாற்ற உலகின் தானாபக்கங் களிலும் அம் மக்கள் ஒடினார்கள். அகதிகளாக அரசியல் தஞ் சம் கோரினார்கள். அதேவேளை, தமிழர்களிடையே மிதவாத அரசியல் செல்வாக்கிழந்து, ஆயுத போராட்டம் தீவிரம டைந்தது. -
இன்று, பன்னிரண்டு ஆண்டுகளாகியும் தமிழர்கள் 'ளாக அலைந்துகொண்டேயிருக்கிறார்கள் அடைக்க ここで - உயிரையே அடைக்கலம் வைத்துப் புறப்பட்ட அவர்களது சோகம் நிறைந்த துயரக் கதைகளில் கடைசியானதாக, ஹங்கே ரியில் 17 ஆண்களும் ஒரு பெண்ணும்டிரக் ஒன்றில் மூச்சுத் திணறி மரணமடைந்திருக்கிறார்கள். ஜூலை 13ஆம் தேதி: ரூமேனியாவிலிருந்து ஜெர்மனிக்குமனித சரக்குகளாகடிரக் கில் அடைத்து கொண்டுசெல்லப்பட்ட இவர்கள், ஹ நெடுஞ்சாலையில்டிரக்குடன் கைவிடப்பட்டு,டிரக்கிலி கிளம்பிய மணமும், அதனைச் சூழ ஈக்கள் மொய்க்க ஆரம்பி ததும் காரணமாக உள்ளூர்வாசிகளின் சந்தேகத்தில், ஜூலை 15ஆம் தேதி பொலிசாரினால் பிணங்களாக மீட்கப்பட்டார்
இதேவேளை இலங்கையில், யாழ்ப்பாணத்தில் பன
மேற்கொண்ட தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் உயிரி ழந்தும், சின்னாபின்னப்பட்டு ஒடிக்கொண்டுமிருந்தார்கள்.
பொது இடங்களில் மக்களைப் பாதுகாப்பு:தேடும்படி 3 வித்துவிட்டு, அவ்விடமொன்று குண்டுவீசித்தாக்கப்பட்ட ரச் சம்பவம் அங்கு நடைபெற்றிருக்கிறது. நவாலி பு பீற்றர்ஸ்தேவாலயத்தில் குழந்தைகளும், பெண்களும் உள்பட நூறுக்குமதிகமானவர்கள் இப்படி பலியாகியுள்ளதாக
கொழும்பு கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
ஒரு தனிநாடு அமையவேண்
புலிகள் இன்று வாகி தாம் தனி கையும், கட்டு ;;* :التقنين பத்தில் நிலைநா ருக்கிறார்கள் இவர்க அரச படைகளுக்குமிடையிலான யுத்தம் பலதடவைகளி முனைப்படைந்து பல்லாயிரம்:யிர்களைப் பலிகொண்டிரு
ந்த பன்னிரண்டு ஆண்டு காலத்தில் 30: 3:s:::::::::::Ᏹ
இப் க்கி
நாழிகை 0 ஐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியில் விஞ்சியது. :: -
இப்போது இறுதி எட்டு மாதங்கள் சந்திரிகா குமாரதுங்க வுடைய ஆட்சிக்காலம் முன்னரெப்போதும் இல்லாதவிதத்தில் 17 ஆண்டுகள் ஐ.தே. க ஆட்சியின் பின், நாட்டின் சகல இனத்தவரிடையேயும் ஒரு புது நம்பிக்கையையும், பேராதர வையும் பெற்று ஆட்சிக்கு வந்தவர் சந்திரிகா. அந்த நம்பிக் கையை வலுப்படுத்தும் விதத்தில் அவரது நடவடிக்கைகளும் இருந்தன. சமாதானம்; மீண்டும் சமாதானம் என்றே அவர் சொன்னார். ஆனால், சமாதானம்; சமாதானம் தப்பினால் மீண்டும் சமாதானமல்ல, மீண்டும் போர் என்ற நிலைக்கு அவர் விரைவாகவே வந்தது பெரும் விசனத்தையே அளிக்கி றது. ஆயிரம்பேர்வரை அவரின் இக்காலத்திலேயே மாண்டு போய்விட்டார்கள்: :::::::: ::::::::::::
மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஒருத லைப்ய்ட்சமாக மீறி, தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது அவரின் இந் நடவடிக்கைக்குக் காரணமாக சொல்லப்படு கிறது:லக அரங்கிலும் இது அவருக்கு ஒர் ஆதரவான நிலை யைத்தோற்றுவித்திருக்கிறது.உள்நாட்டின்பேரினவாதசத்திக ளின் கையையும் அது ஓங்கவைத்திருக்கிறது. ஆனால்,உண்மை யில், தமிழ் மக்களுக்கு சந்திரிகாவின் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? அதனை முன்வைக்காது புலிகளுடன் சவாலுக்காக அப்பாவிப் பொதுமக்களின் உயிரில் பலப்பரீட்சைக்குப்புறப் படுவது நியாயமானதாகுமா?"ஆட்சிக்கு வருவதற்கும்; பின்னர் ஆ தொடர்வதற்கும் தமிழர் பிரச்னை என்ற கடந்தகால சியலின் சரித்திரத்தையே தொடராமல், நாட்டின் ாகவே அரசு என்பதனை அரசும், போராட்டமும் யே என்பதனிைப் புலிகளும் நினைவிலிருத்தி,நிரந்தர :::::::::: ன்றின் இலக்கையே அவை நோக்க
த பேரினவாத சத்திகளுக்கு எதி ந்திரிகா தன்னைத் திடமாக்கிக்
ம் யாழ்ப்பாணத்தில் இப்போது மேற்கொள் ன் லீப் போர்வேட் இந்த பேரினவாத ള്ളു அதிருப்தியாளர்களையும் திருப்திப்
மேற்கொள்ளப்பட்டாலும்,பொதுமக்கள் சாதித்தது வேறொன்றுமில்லை என்பது
க்காகவே போராட்டம்
的野
இலை 1995 7

Page 8
CSGSGGSLCLSMMMM LSSMSSSLSSSLLLLSLLL
HAMIDA
SOLICTORS
ZAMBA HOUSE 8A SOUTHHILL AVENUE SOUTH HARROW MIDDXHA2 ONG
TTEL: O 8-426 8562 HOME: O 18-422 8248 FAX: O 18 1-426 8307
a conveyANCING
A MIMGRATION MATTERS Št WILLS & PROBATE
ANDLORD & TENANT MATRIMONIAL MATTERS A PERSONAL INJURY LIGUOR LICENSING
LEGAL AID WORK UNDERTAKEN
 
 

ange, No chance" M ா ரெட்வூட், (பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப்பதவிக்கான
ஜோன் மேஜருடனான போட்டியில்)
மைப் பதவிக்கான போட்டியை இனி அடுத்த தேர்தலுக்குப் எர்வரை தள்ளிவைப்போம்" ா மேஜர். (தலைமைக்கான போட்டியில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர்)
கள் வெற்றிக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் எண் போல் கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலிலும் றிபெற வேண்டும் என்பதே எனது எண்ணமும். அதற்கு, மைப் பதவிக்கான போட்டியின்போது நான் முன்வைத்த னைகளும் முக்கிய பங்களிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கி
P ன் ரெட்வூட்.
ரீதியிலும், உடல் ரீதியிலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக் காக நான் மன்னிப்புக்கோருகிறேன்." னிய பிரதமர், ரொமிச்சி முர்யமா. (இரண்டாம் உலக யுத்தத்தின்போது படைகளால் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட பெண்கள் மீதான க்கை தவிர்க்க இயலாதது என்று கூறியிருந்தபின்னர்)
5 இரகசிய குண்டுவீச்சு விமானங்கள் கண்ணுக்குப் புலப் தவை என்றால், 100 விமானங்கள் உள்ளதாக அறிவித்து
எதனையுமே தயாரிக்கவேண்டாம்" விக்க வரவு-செலவுக் குழுவின் தலைவர் ஜோன் காசிக் (B-2 வகை இரகசிய வீச்சு விமானங்களை மேலும் தயாரிப்பது குறித்து)
காயங்களை இக் கணத்திலிருந்து நாம் ஆற்றிக்கொள்
றெது." கிளின்டன். (வியட்நாமுடனான ராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து)
ரைமஸ், லணடன
0 ஜூலை 1995

Page 9
ތބތބރި4,ހާޗިހާ) ളങ്ങിങ് 餐 pe ፴Nሃዎግለ Ийv. ള്ളAZn ༼།།༽ ܢܗ ജud2 ,ീത, ( 6ፀMምሃ\ മാത്രമല്ല്ല. C al
s
/ s / '.
ரல் அல்லது மணிக்கட்டு ன்லும்பில் உடைவு ஏற்பட்டால் 12 மணி நேரத்தில் அது குணம டைந்துபோகிறது. 6 வாரத்துக்கு 'பிளாஸ்ர ருடன் வேதனையையும் சுமக்கவேண்டியதில்லை
எலும்பு சிகிச்சை தொடர்பில் ஒரு புரட்சியை ஏற் படுத்தியுள்ள சிகிச்சை முறையொன்று நெதர்லாந்தில் இப்பொழுது மேற்கொள்ளப்படுகிறது. 'திரவ எலும்பு இச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. கல்சியமும், பொஸ்பேற் சேர்வையும் இணைந்து gaslilull gig Skelatal Repair System (SRS) 6T657 p. அழைக்கப்படுகிறது.
“இதனைத் தயாரிப்பது கேக் தயாரிப்பதுபோல் சுலபமானது” என்கிறார் அம்ஸ்ரடாமில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர் டாக்டர் ரொம்.
ஊசியொன்றின்மூலம் இந்த திரவ எலும்புக் கலவை, எக்ஸ்-றே திரையொன்றில் அவதானித்தபடி நோயாளிக்கு வேண்டிய இடத்தில், வேண்டிய அளவு செலுத்தப்படுகிறது. 12 மணி நேரத்தில் திரவ எலும்பு, எலும்புபோல் கெட்டியாகிவிடுகிறது.
நாழிகை 0 ஐ
 

ില്ല-- ർ5 = ) ) > കഴ
(; / یہ توڑنثر مجھ ابر
്7ബീബേ K2ശ്രമം ക7ഞ്ഞുങ്ങഴ కణ్ణి
இரண்டு வாரத்தில் கை சாதாரண நிலையை அடைந் துவிடுகிறது.
மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச் சிகிச்சை முறை, இலேசான வெடிப்புகளுக்கே இப்பொழுது மேற்கொள்ளப்படுகிறது. நொறியன் காப்பரேஷன் என்ற அமெரிக்க கம்பனி இச் சேர்வையைத் தயாரிக் கிறது. பிறென்ற் கொன்ஸ்ரன்ஸ் என்ற அமெரிக்கர் பல ஆண்டுகளாக உஷ்ணவலய நாடுகளின் கற் பாறைகளில் மேற்கொண்ட ஆய்வின் விளைவா கவே இதனைகண்டுபிடித்துள்ளார்.
ஜூலை1995 9

Page 10
யாழ்ப்பாணம் ட்ா
லங்கைக் கடவுச்சீட்டு; இலங்கை தேசிய அடையாள அட்டை, இவை இரண்டும் என்னி டம் இருந்தன. ஆனாலும், பத்திரிகையாளனாக என்னு டைய பயணத்துக்கு வசதியாக, * இலங்கை அர சாங்கத்தின் அநுசரணையோடு செல்ல விரும்பினேன். தகவல் திணைக்கள பணிப்பாளரோடு தொடர்பு கொண்டபோது பாது காப்பு அமைச்சில் அநுமதி பெறவேண் டும் என்று தெரிவித தார். பாதுகாப்பு அமைச்சுக்கு சென்றேன். அங்கு, வெளிநாட்டு அமைச்சின் சிபாரிசு தேவை என்று சொன்னார்கள்.
வெளிநாட்டு அமைச்சின் பிரச்சாரப் பகுதி பணிப்பாளரது சிபாரிசைப் பெற்றுக்கொண்டு திரும்பவும் பாதுகாப்பு அமைச் சுக்குச் சென்று அதனைக் கொடுத்தபோது, இராணுவ ஒருங்கி ணைப்பு உத்தியோகத்தர் பிரிகேடியர் முதநாயக்க அழைத்தார் வவுனியா இராணுவ தளபதிக்கு எனது பயணம் பற்றி தெரிவித துள்ள கடிதத்தின் பிரதியை என்னிடம் தந்துவிட்டு, கிளாலி வரையிலும் பயணம் எப்படியிருக்கும் என்பதையும் கூறினார் நாழிகை பற்றி விசாரித்தவர், அரசியல் நிலைமைகளையும் பொ துவாகப் பேசினார்.
“சில சமயங்களில், திரும்பி வரும்வேளை பயணத்தில் சிரம மெதுவும் இருக்காது; ஆனையிறவு பாதையோ அல்லது பூநகரிட் பாதையோ திறக்கப்பட்டுவிடவும் கூடும்” என்று சிரித்துச் கொண்டு அவர் கூறினார்.
வவுனியா செல்லும் இரவுதபால் புகையிரதம் இரவு 11 மணி யளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுகிறது. முன்ன ரெல்லாம் வாரத்தில் குறித்த சில தினங்களுக்கே கிளாலி படகு சேவை நடைபெ
அதற் ( ஏற்ற விதத்தில் கொழும்ட லிருந்து புறப்பட்டுச் செல்வார்கள். மோத6 தவிர்ப்பு ஏற்பட்டிருந்த அந் நாள்களில் வாரத்தில் ஐந்து, ஆறு நாள்கள் பொதுவாக படகு சேவை நடைபெற்றது. எனவே அன்று இரவே புறப்பட்டுவிடலாமென எண்ணியபோது பு!ை யிரத உறங்கலிருக்கையும் கிடைத்தது; புறப்பட்டேன்.
கொழும்பில் புதுப் புதுக் கட்டடங்களுடன் பெருமளவு மா! றம் ஏற்பட்டிருந்தாலும் கோட்டை புகையிரதநிலையம் அப்படி யேதான் இருக்கிறது. உள்ளே நுழைந்ததும் எத்தனையோ நினை வுகள். மிகுந்த கூட்டமாக இருந்தது. ரயில் புறப்படுவதற்
திரும்பி வரும்வேை ஆனையிறவு பாதையோ அல்லகு
@T C கூடும் என்று சிரித்குக் கொண்டு அவர்
 
 
 
 
 
 
 
 
 

முன்னதாக அந்த புகை யிரத நிலையத்துக்கே உரித்தான ‘அந்தத் தொனி யில் அந்த அறவிப்பு: “முதலாம் மேடையிலிருந்து வவுனியா செல்லும் இரவு தபால் புகையிரதம்.” மணியடித்து ரயில் புறப்பட்டது. y கண்மூடி விளித்தால் யாழ்ப்பாணம். அது அந்தக் காலம். அப் போது, தபால் புகையிரதத்துக்குப் பின்னர் இன்ரர் சிற்றி ரயி * லூம் ஒன்று புறப்பட்டு தபால் புகையிரதத்துக்கு முன்னதாகவே
யாழ்ப்பாணம் போய்ச் சேரும்.
உறங்கலிருக்கைதானென்றாலும் உறக்கம் அவ்வளவாக வர வில்லை. மற்றைய பெட்டிகளில் பெரும் நெரிசல் என்பதும் தெரிந்தது.
காலை 6 மணியளவில் ரயில் வவுனியாவை அடைந்தது. வட பகுதிக்குச் செல்வோருக்காக வவுனியாவுக்கு அப்பால் மேலும் * இரண்டொருமைல்கள் தொலைவிலுள்ள தாண்டிக்குள்ம் வரை
ரயில்கள் செல்கின்றன. அங்குதான் இறங்கவேண்டும். g புகையிரத மேடை என்று பெரிதாக எதனையும் அங்கு காண வில்லை. புகையிரதம் சென்று நின்றதும் அநேகமாக ஒவ்வொரு பெட்டிகளினதும் அருகாக வான்கள் பல வந்து நின்றன. அவற் ) றில் ஒன்றில் அவசர அவசரமாக ஏறி இடம்பிடித்துக்கொண்ட திருப்தி வான் புறப்பட்டது. இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கும்; * இறங்கச் சொன்னார்கள்.
என்ன அது? ஆம்,இடம் வந்துவிட்டது. தாண்டிக் குளம் இராணுவ சோதனை
அந்த வான் சேவை; 40 ரூபா. விஷ யம் தெரிந்தவர்கள் நடந்தே வந்தார்கள். இரண்டு பெரிய பந்தர்கள். ஒன்றில் ஆண்களும், மற்றைய தில் பெண்களுமாக விரைந்துசென்று கியூவில் உடைமைகளை b வைத்துவிட்டு நின்றார்கள். “இராணுவத்தினரின் சோதனை 8 மணிக்கு ஆரம்பமாகும்; அப்படியே ஒவ்வொருவராக அப்
பாலே செல்லலாம்'- என்று எனக்கு முன்னால் நின்றவர் சொன் னார். அதற்கிடையில் பலரும் காலைக்கடன்களை அங்கு முடித் துக்கொண்டார்கள். மலசல கூடம், குடிதண்ணிர், தேநீர்க்கடை ம் எல்லாமுமே அங்கு இருக்கின்றன. “ஆளுக்கு ஆறு ரோச்லைற் பற்றரிகள் கொண்டுசெல்லலாம்; அந்தக் கடையிலிருக்கிறது, ா வாங்கிக்கொள்ளுங்கோ" என்று சிறுவன் ஒருவன் கூவி நடந்து த கொண்டிருந்தான். பென்ரோச் பற்றரிகளுக்கு அநுமதி இல்லை.
பயணத்தில் சிரம மெதுவும் இருக்காது;
நகரிப் பாதையோ திறக்கப்பட்டுவிடவும்
கூறினார். D

Page 11
என்னிடம் அவை இருந்தன. கூடவே கமரா, பிலிம் சுருள்கள், ரேப் றெக்கார்டர், நாடாக்கள் இருந்தன.
சற்று தள்ளி ஒரு கொட்டிலிலிருந்த இராணுவ உத்தியோகத்த ரிடம் சென்று என்னிடமிருந்த பாதுகாப்பு அமைச்சு கடிதத்தைக் காண்பித்தேன்.
தமக்கு இதுபற்றி தெரியாது என்றும் வவுனியா தளபதிக்கு முகவரியிடப்பட்டிருப்பதால் அவரைச் சென்று கண்டுவரும்ப டியும் அங்கிருந்து 4, 5 மைல்கள் தொலைவில் வவுனியா நகரி லுள்ள இராணுவ முகாமுக்கு என்னை வண்டியொன்றில் அனுப்பினார். அங்கு சென்று தெரிவித்ததும் சோதனை முகாம் பொறுப்பாளருக்கு தகவல் அனுப்பினார்கள். திரும்பிவந்தபோது கியூ விரைவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. அந்நாள்களில் அவ்வளவு கெடுபிடிகள் இல்லைப்போல் தெரிந்தது.
நான் சோதனையின்றியே செல்லலாம் என்றார் ஒருவர்.இன் னொருவர், “இல்லையில்லை; பார்வையிடத்தான் வேண்டும்” என்றார். பார்த்தார்கள்.
“பென் ரோச் பற்றரி, பிலிம் சுருள்கள்” என்றார் பின்னை யவர். “சரி, சரி” என்றார் மற்றையவர்.
அது முடிந்து அப்பாலே செல்ல சிறிது தூரம் தள்ளி இ.போ.ச. பஸ் வண்டிகள் நின்றன. சில மைல்கள் தூரம் அந்த பஸ்ஸில் பிரயாணம். 5 ரூபா வாங்கினார்கள். பஸ்ஸிலிருந்து இற ங்கியதும் இன்னொரு சோதனைத் தளம், கியூ.
அங்கு உடைமைகள் எதனையும் திறந்து பார்க்கவில்லை. அதையும் தாண்டிச் செல்ல சிறிது தூரத்தில் இன்னொன்று; சிவில் உடையி லும் சிலர் நின்றார்கள். அதற்கப்புறம்.
சுமார் மூன்று மைல்கள் No Mans Land; சமரசம் உலாவும் நிலம். நம்முடைய உடைமைகள் நமக்கேதான் சொந்தம். எவரும் பிணக்குக்கோ, துணைக்கோ வரமாட்டார்கள். சுமந்து, நடந்து செல்லவேண்டியதுதான். அரைவாசித் தூரம் போய்விட்டால் பின்னர் மீதத்துக்கு சைக்கிள்களில் செல்லலாம் என்றார்கள். ஆனால் அதுவரைக்கும்.
பெண்கள், வயதானவர்கள், இப்படி அனைவருமே தலை யிலும் தோள்களிலும் இடுப்பிலும் கைகளிலுமாக தங்கள் பொருள்களை மாறிமாறி சுமந்து, ஒரங்களில் அடிக்கொருதடவை ஒய்வெடுத்து நடந்துகொண்டிருந்தார்கள்.
அதிகம் தாமதித்துவிடவும் முடியாது. ஒரு தடைதாண்டல் போட்டிதான். சில தினங்களாகவே அங்குபெய்துகொண்டிருந்த கடுமையான மழையின் தூறலும்வேறு இடையிடையே இருந்தது.
கிடங்குகளில் வீழ்ந்து, எழுந்து, க க விெ
இறங்கி நடந்தே போய்வி லாமா என்றுத தொ ைகள் வலித்தன.
 
 

அரைவாசித் தூரம் நடந்தாயிற்று என்பதனை உணர்த்தி, காட்டு மரங்கள் நடுவே வீதி ஒரமாக தேநீர்க்
கடையொன்றிருந்தது. சைக்கி
வும் கண்ணில் தெரி யவில்லை."எல்லாம் புறப்பட்டுப் போய் விட்டன; சிறிது நேரத்தில் அவை வந்துவிடும்” என் றார்கள்.
பத்து மணியளவில் ஆகிக்கொண் டிருந்தது. ஏதா
கக் குடிக்க வேண்டும் போலவேயிருந்தது. கடையில் இடியப்பம், தோசை போன்ற பலகாரங்களும் இருந்தன. ஆனால், சாப்பாடு பற்றி நாட்டமிருக்கவில்லை. இந்தியாவுக்கும் சென்றபடியால் அநேகமாக எல்லா நோய்தடுப்பு முன்னேற்பாடுகளுடனுமே சென்றிருந்தேன். தேநீர் ஒன்று அருந்தினேன்.
நம்முடைய உடம்புக்கு திடீரென்று இவையெதுவும் ஒத்துக் கொள்ளாதனவாக ஆகிவிடுமோ என்ற இந்த பயம் - எண்ணம், வெளிநாடுகளிலிருந்து செல்பவர்கள் குறித்து அங்கு பொதுவா கவே பேசப்படுகின்ற ஒன்றாக, பின்னர் செங்கை ஆழியானின் சிறுகதை ஒன்றில் வாசித்தேன்.
கடையடிக்கு சைக்கிள்கள் திரும்பி வந்தபாடில்லை. நடந்து சென்றுகொண்டிருப்பவர்கள் இடையிலே மறித்து ஏறிச்செல் கிறார்கள் என்பது தெரிந்தது. எனவே, அந்த யுக்தியோடு மேலும் சிறிது தூரம் நடந்து வென்றுகொண்டேன். இளைஞர் கள் பலர் இளைக்க,இளைக்க, வியர்வை சிந்த மிகும் துரிதமாகவே அந்தச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சுமார் 200 சைக்கிள்கள், நாளொன்றுக்கு நூறாக மாறிமாறி இச்சேவையில் ஈடுபடுவதாக என்னை ஏற்றிச் சென்ற அந்த இளைஞர் கூறினார். இது தவிர்ந்த வேளைகளில் வேறு ஏதாகினும் இயக்க வேலை
ன்று சைக்கிள் வேகமாகவே சென்ற போது,
னிருந்தது. நீண்ட காலம் பழக்கமின்மையால்

Page 12
அவசர அவசரமாக ஏறி இடம்பிடித்துக்கெ நிமிடங்கள் ஆகியிருக்கும்; இறங்கச் சொல்
களில் ஈடுபடுவதாக அவர் சொன்னார். இவர்கள் பெறும் கட்ட ணத்தில் ஒரு பகுதியை புலிகளுக்குச் செலுத்துகிறார்கள்.
இவற்றைக் கூறியபடி, மூச்சுவாங்கினாலும் விரைவாகவே சைக்கிளை ஒட்டிக்கொண்டிருந்தார். பின் கரியரில் எனது பெட்டி முன்பாரில் நான் இருந் குறுது தேன். அந்தக் கிடங்குகளில் வீழ்ந்து, எழுந்து, கடகடவென்று சைக்கிள் வேகமாகவே சென்ற போது, இற ங்கி நடந்தே போய்விடலாமா என்று தானிருந்தது. நீண்டகாலம் பழக்க மின்மையால் தொடைகள் வலித்தன. எனினும், அந்த இளைஞனுட னான கதையில் வலியைச் சமாளித் துக்கொண்டு விடுதலைப் புலிக ளின் தாண்டிக்குளம் சோதனை முகாமை-'எல்லை முகாமை அடைந் தாயிற்று. அப்போது ஒரு புது உண ர்வு நிச்சயமாகவே ஏற்படுகிறது. புது நாடொன்றின் உணர்வுதான். அது, குடிவரவு, குடியகல்வு சோதனை முகாமும்கூட
பல பெரிய கொட்டகைப் பந்தர்கள். சீருடை, ஆயுதங்களுடன் சில விடுதலைப் புலி வீரர்கள் நின்றார்கள். ‘எங்கு போவது என்று நின்றபோது, 'வெளிநாட்டிலிருந்து வருபவர்களும், மத குருமாரும் என்றொருவழிகாட்டல் தெரிந்தது. அதைத்தொடர்ந்து சென்று ஒரு பந்தரை அடைந்தபோது ஒரிருவர்தான் அங்கு இருந் தார்கள். இரண்டு மேசைகள். இரு இளம் பெண்கள் நீல நிற சீரு டையுடன் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அழைத்து அமரச்செய்து, ‘எங்கிருந்து வருகிறேன்’ என்ற விபரங்களைக் கேட்டுக் கொண்டே பிளாஸ்க்கிலிருந்து தேநீர் ஊற்றித் தந்தார். பின் னர் மற்றைய பெண் அழைத்து எனது விபரங்களைப் பதிவு செய்தார். லண்டனில் எனது முகவரி, தொழில், வருகையின் காரணம், தங் கப்போகும் முகவரி, காலம் போன்றவை அவை. குடும்பத்தில் எவராவது போராளிகளாக, மாவீரர்களாக இருக்கிறார்களா என்றும் கேட்டார்கள்.
'பிரிட்டிஷ் பொலிசாரைப்போல' என்று சொல்லாம், மிக கனிவாகவே பேசினார்கள். திரும்பி வருவதற்கான I ‘பாஸ் எடுக் கும் நடைமுறைகளையும் கூறி ஒரு கடிதம் / தந்தார்கள். அத்துடன், அவர் நிரப்பிய படிவத்தை நீட்டி, ! "இதில் தமிழில் கையெழுத்து வையுங்கோ" என்றார். இது மாத்திரம் தொனி ஒரு மாதிரியாக இருந்தது."நான் லண் டனிலும் தமிழிலேயே கையொப்பமிடுகிறேன்” - என்று கூறி, கையொப்பத்தையிட்டுக் கொடுத்தேன்.
68............................ 'உங்கள் தமிழு மாதிரித்தான் என்றார். மீை Ndogo” e soi q j GJ : பகு புரிந்தது.
சமரசம் உலாவும் நிலம். நம்மு ைய உ சொந்தம் எவரும் பிணக்குக்கோ, துணை நா ந்கு செல்ல வேண்டிய குதான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்ட திருப்தி. வான் புறப்பட்டது. இரண்டு ானார்கள்.
வாங்கிப் பார்த்தவர்,"உங்கள் தமிழும் ஆங்கிலம் மாதிரித்தான் இருக்கிறது" - என்றார். 'மீசையில் மண்படவில்லை என்பதைத் தான் அப்படிச் சொல்கிறார் என்பது புரிந்தது. "அப்படியா?" - என்றேன்.
மற்றைய கொட்டகைகளில் மிகுந்த கூட்டம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி சோதனையிடங்கள். புலிகளும் பொருள்களைச் சோதனையிட்டே அநுமதிக்கிறார்கள். (எமக்கு அச் சோதனை இருக்கவில்லை)
அடுத்து என்ன? ஒவ்வோரிடத்திலும் யாழ்ப்பாணப் பக்க மாக முன்னேறவேண்டியதுதானே. கொட்டகையிலிருந்து வெளிப்பட்டு வந்தேன். நாற்காலி ஒன்றில் ஒரு'வாண்டு கைக ளில் ஏதோ கடதாசிகளை வைத்து விளையாடுவதுபோல் இருந் தான். அவன் ஏதோ இருக்கிறான் என்று அவனைத்தாண்ட முற் பட்டபோது,"ஐயா, பாஸ்" என்றான்.
“பாஸா, அப்படியொன்றும் தரவில்லையே" - என்றேன். "நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகிறீர்களா?" என்றான். "ஆம்" என்றேன்.
அப்படியானால்,'இப்படிச்சென்று அங்குள்ள பஸ்ஸில் ஏறு ங்கோ என்று வழிகாட்டினான் அந்த'வாண்டு.
மினிபஸ் ஒன்றில் ஒவ்வொருவராக ஏற்றினார்கள். நெருக்க மாகவே இருந்தாலும் எவரும் நிற்கவில்லை. பஸ் புறப்பட ஆயத்த மானபோது, "ஆண்கள் இறங்கி தள்ளுங்கோ" - என்றார்கள். இலேசாக தள்ளியதும் பஸ் ஸ்ராட் ஆகிக்கொண்டது.
சற்று தூரம் செல்ல வீதியோரமாக பெரிய வளவினுள் பஸ் சென்றது. கால், முகம் கழுவி, சாப்பிட்டு வர லாம் என்றார்கள். ஆண்கள், பெண் கள் தங்குவதற்கு தனித்தனியாக அமைக்கப்பட்ட உறுதியான பல கொட்டகைகள். படுப்பதற்கு பாய், மல தைத் தான் சலகூடங்கள், கால் முகம் கழுவ தண் 6S கிற I I si ணிர் வசதிகள் ஒழுங்காகவும், சுத்தமாக
யில் மண்
வும், வசதியாகவும் இருந்தன. புகையி ரத தண்டவாளங்கள் பலவற்றின் துணையோடு நிலம் வடிவமைக்கப் பட்டிருந்தது. இந்த வசதி வாய்ப்புக ளுக்காக மேலதிகமாக 30 ரூபா பஸ் கட்டணத்துடனேயே சேர்த்து அறவிடுகிறார்கள். சாப்பாடு புறம்பானது.
மீண்டும் தள்ள, பஸ் புறப்பட்டது. கண்டி வீதியில் தான் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஆனா லும், காற்றடிக்கும் கடலில் பட கில் செல்லும் அநுப
மைகள் நமக்கே தான் க்கோ வரமாட் பார்கள். சுமந்து,

Page 13
அரைவாசித் தரம் நடந்தாயிற்று என்த ஒரமாக தேநீர்க் க ையொன்றிருந் தகு
யின் நிலைமை அப்படி. அது பலருக்கு தாலாட்டாகவும் இருந்
தது
முறிகண்டி கோவில்; அப்படியே தான். ஆனால், ஆர வாரம் தணிந்திருக்கிறது. முறிகண்டி தவிர, மற்றும் ஒரிரு இடங்களிலும் பிரசாதம், உண்டியலுக்காக பஸ் நின்றது. மாங்குளம் அநேகமாக கைவிடப்பட்ட நிலையிலேயே தெரிந் தது. கிளிநொச்சியில் உயிரோட்டம் இருக்கிறது.
பரந்தனில் பஸ் கண்டி வீதியிலிருந்து மேற்கே திரும்பி யது. அந்தப் பாதையில் முன்னர் ஒருபோதும் பயணம் செய்தி ருக்கவில்லை. வயல் காட்டுப்பகுதியில் சிறிது தூரம் சென் றபோது, வயல்காடு வெள்ளக்காடாகத் தெரிந்தது. ஒரிடத்தில் - அது குஞ்சுப் பரந்தன் என்று சொன்னார்கள் - வீதியை மேவி வெள்ளம் இரண்டு அடி உயரத்துக்கு மேலாக நீண்ட தூரத்துக்கு பாய்ந்துகொண்டிருந்தது. பஸ்வண்டி ஒன்று அங்கு சற்று குடை சாய்ந்து நின்றது. ஒரு டிராக்டர் அதனை இழுத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
நமக்கும் அதே கதிதானோ, பஸ் இந்த வெள்ளத்தைத் தாண்டி அப்பாலே செல்லுமோ - என்று மனதில் அங்க ட லாய்ப்பு பல மாகவே ஏற்பட்டுக்கொண்டது. ஏற்கனவே சீரற்ற அப்பாதை தெரியவே இல்லை. இயலுமான எல்லோரையும் இறங்கி நடக் கும்படியும், முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலா மென்றும் சாரதி கூறினார். .
இறங்கினால்,முழங்காலுக்கு மேலாக வெள்ளம். நீர் ஒருபுறம் வேகமாக இழுத்தது. அதனைச் சமாளித்து அந்தத்தார் ரோட்டின் குழிகளிடையே எப்ப டியோ நடந்து 'அக்க ரையை அடைந்தாயிற்று. • s!» ஆனால் பஸ். . . . . . . . . .
மழையும் தொடங்கி சின்னச் சின்ன (ag யது. நல்லவேளையாக நிலையங்களில் ஒல் அவ்விடத்தில் வெள்ளத் a * தின் நடுவே ஒரு கொட் 1ாக்ஸ்கள் வருவது ே டில் இருந்தது. அதில் ஒது ங்கி நின்றபோது பஸ் மெல்ல மெல்ல நகர்வது தெரிந்தது. முன்னைய பஸ் இன்னமும் மீட்கப்பட வில்லை. ஆனால், எம்முடைய பஸ் வெள்ளத்தைத் தாண்டி வந்து விட்டது.
இனியும்'கண்டங்கள் வந்து சேருமோ? மாலை 5 மணிவரை தான் படகு சேவை என்று பேசுகிறார்கள். அதற்கு முன்னதாக நல்லூர் என்ற அந்தப் படகுத் துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடுவோமா? நாலே முக்கால்
ஒருவர் அழைத்து அ ட்டுக் கொண்டே பிளா
 
 
 
 
 
 
 

உணர்த்தி,
மணியளவில் பஸ் நல்லூரை அடைந்து விட்டது. நள்ளிரவா வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தை அடைந்து விடலாம் என்று எண்ணி இறங்கியபோது,’படகுகள் ஒடவில்லை என்றார்கள்.
என்ன, உண்மையான தகவலா அது? அங்கு நிற்பவர்கள்தான் பேசிக்கொள்கிறார்கள். “முதல் நாளும் ஒடவில்லை; காலையில் மாத்திரம் சில படகுகள் ஒடின; அப்புறம் இல்லை”
“நாளைக்கு ஒடுமாம்; காலை ரகுரஏழு மணிக்கு பாஸ் கொடுப்
பார்களாம்.” VN ۔ பஸ்ஸிலிருந்து இறங்கு right தரி முன்னர் எல்லோரது பாஸ்க 酸、 ளையும் பஸ் கண்டக்டர் வாங் றன்பின் கினார். என்னிடம் அப்படி ால வந்துகொண் யொன்று இருக்கவில்லை. VN வெளிநாட்டிலிருந்து வருவதா கக் கூறினேன். தனக்கு இது பற்றி தெரியவில்லை என்றார் கண்டக்டர். அந்த பாஸ் அனை S. த்தையும் அவர் அங்குள்ள இய க்க அலுவலகத்தில் சேர்ப்பிப்பாராம். பஸ்கள் வந்தடைந்த ஒழுங் கின்படி அந்த பாஸுக்குரியவர்கள் அழைக்கப்பட்டு படகுக்கு அநுமதிக்கப்படுவார்கள் என்று என்னுடன் பஸ்ஸில் வந்த என க்கு முன்னர் அறிமுகமான ஒருவர் கூறினார். அப்படியானால் நான்.? அந்த பஸ்ஸில் வந்தவர்கள் அழைக்கப்படும்வேளை விடயத்தை அவர்களிடம் கூறலாமென்றார் அவர்.
சரி, படகு இன்றைக்கு இல்லைதானா? “மெழுகு சீலை 20 ரூபா. கடல் தண்ணிரில் நனையாமல் பெட் டிகளைக் கட்டிக் கொள்ளலாம்; இரவு விரித்துப் படுக் கலாம்’- நடந்து திரிந்து விற்றுக்கொண்டிருந்தார்கள். என்னி டமும் வந்து ஒருவர் கேட்டார். முன்னையது சரி; இரவு படுத் துத் தூங்கலாம் என்ற பின்னையதை ஏன் அபசகுனம் மாதிரி கூறவேண்டும் என்பது போலிருந்தது.
நமக்கென்ன தெரியும்; அவர்கள் எவ்வளவு அநுபவசா லிகள். எதற்கும் ஒன்றை வாங்கலாமென்று வாங்கினேன். பெட்டியைஅந்த மெழுகுசீலைப்பையுள் வைத்து பையின் வாயைக் கட்டவேண்டுமானால் அதற்கும் ஒரு சிறுதுண்டு
கயிறு விற்பனைக்கிருந்தது.
திட்டமான நிலைமை என்ன? படகு ஒடுமா, ஒடாதா? எப்போது ஒடும்? இந்தத் தகவலெதனையும் அங்கு பெறக் கூடியதாக இருக்கவில்லை. இவற்றை அறியக்கூடியதாக எவரையும் அங்கு காணமுடியவில்லை.
நாளை காலை ஏழு மணிக்கு பாஸ் கொடுப்பார்க ளாம். காலை ஏழு மணியிலிருந்து 11 மணிவரை மட்
ண்கள் நீல நிற சீருடையுடன் அமர்ந்திருந்
D ச்செய்து, எங்கிருந்துவருகிறேன் ଗrକit
ஸ்க்"கிலிருந்து தேநீர் ஊற்றித் தந்தார்.

Page 14
இறங்கி வெ வந்தபோது, சென்ை
ஒட்டா, சைக்கிள்காரர்கள் மொய்த்துக்கொ
டும்தான் கொடுப்பார்களாம். - ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள்.
ஐந்தாறு கொட்டகைகள். பாஸ் வழங்கப்படும் கொட்டகையில் பலர் நெருக்கிக்கொண்டிருந்தார்கள். மற்றையவற்றிலும் படுத்தும் அமர்ந்தும் இருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒருபுறம் வரிசையாக தேநீர்க் கடைகள்.
மழை வானம் வெளுத்திருந்தது. அகலும் பகலோடு, ‘படகுகள் சிலசமயம் ஒடுமோ என்று மனதிலிருந்த அச ட்டு நம்பிக்கையும் அகல ஆரம்பிக்க, பெட்டியைத் தூக்கி க்கொண்டு, ஆள்கள் சற்று குறைவாகத் தெரிந்த கொட் டகை ஒன்றை நோக்கி நடந்தேன். அங்கு ஒர் இடத்தைப் பிடித்துக்கொண்டேன்.
சற்றுத் தள்ளி ஒருவர் அறிமுகமானவர் போலிருந்தார். ஸ்கந் தாவில் படித்தீரா என்றார். ஆம் என்றேன். கொழும் பில் வேலை பார்க்கும் அவர் முதல்நாள் வந்ததாகத் தெரி வித்தார். இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெற்றோர் மூன்று நாள்களாக தங்கியிருப்பதாகவும் தெரிந்தது. இவை தெம்பூட் டின. அத்துடன் அவர்களின் கஷ்டங்களை கொஞ்சம் அநுப வித்து, அறிந்து செல்வது நல்லதேயென்ற தேற்றமும் உண் டாயிற்று.
கடைப்பக்கம் சென்று மீண்டும் ஒரு தேநீர் அருந்திவந் தேன். அந்தக் கொட்டகையும் நிரம்பிக் கொண்டிருந்தது. குழந் தைகள், பெண்கள், வயதானவர்கள் பலரும் இருந்தார்கள்.
மெழுகு சீலையின் அவசியம் புரிந்தது. இன்னமும் விற்றுக் கொண்டுதானிருந்தார்கள். கொட்டகைகள் எதற்கும் விளக்கு வெளிச்சம் இல்லை. தூரத்தே கடைகளில் பெற்றோமாக்சுகள் எரிந்துகொண்டிருந்தன. மெழுகு சீலைகளோடு, மெழுகுவர்த்திக ளின் வியாபாரமும் தொடங்கியிருந்தது. ஒரு மெழுகுவர்த்தியை வாங்கினால் அதைக் கொழுத்திவிட்டுச் செல்லக்கூடாதா? அதற்கு ஒரு தீப்பெட்டி வாங்கவேண்டும்.
ஒருசிலர் நித்திரைதான். ஆனால், ஒவ்வொரு பக்கத்திலுமி ருந்து சுவாரஷ்யமான சம்பாஷணைகள் வந்து கொண்டிருந்தன. பொதுவாக, வெளி நாடுகளி லிருந்து பணம் பெறு வோர் குறித்துத் தான் இப் போதெல் லாம் பேச்சுகள் மையம்
பிள்ளைகள், பேரப்பிள் ளைகள், சகோதரர்கள், உறவினருடன் தொலை/ பேசியில் பேச, அவர் கள் அனுப்பும் பணத் தைப் பெற கொழும்பு/ வருபவர்களே. 1983 கலவரத் தின்போது கொழும் பிலிருந்த வர்களைவிட பெரு மளவு தமிழர் இப் போது கொழும்பி லும் அதன் சுற்றுப் புறங்க ளிலும் வசிக்கிறார்கள். இவர்களிலும் பெருமளவினர் வெளிநாடுகளிலிருந்து பணம்பெ றுவோரே.
'ஹலோ என்றால் கிலோவில் வருகிறது காசு. 'வயரில வாற காசுதானே- இப்படி, பல காதில் வீழ்ந்தன. கொழும்பு லொட்ஜுகளிலே சென்று தங்கியிருப்போரை நள்ளி ரவு வேளைகளில் எழுப்பி,'ரெலிபோன்; வெளிநாட்டிலிருந்து - என்பார்களாம். விழுந்தடித்து எழுந்து சென்றால். அது வம்பு. நுளம்பு இருக்குமோ என்று யோசித்தேன்; இல்லை. குளிரும்
நீண்ட தாரத் துக்கு பாய்ந்துகொண்டி (ருந்த
வயல் காட்டுப்பகுதியில் சிறிது தூரம் ெ தெரிந்தது. ஓரிடத்தில் விதியை மேவி விெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்பாக்கம் ண்டார்கள்
அவ்வளவாக இருக்கவில்லை. சுருட்டுகள் புகை த்து, மணத்தன. ஏதேதோ ராக, தாளங்களில் கடை களில் இரவு முழுவதும் இடையிடையே கொத்துரொட்டிகள் தயாராகியவண்ணமிருந்தன. தினைப்புனங்களில் பறவைகளை விரட்டுவதுபோல அது ஒரு விழிப்பை ஏற்படுத்துவது போலவும் இருந்தது. s
இரவு சுமார் ஒரு மணியிருக்கும். பக்கத்து கொட்டகையில் பாம்பு என்று சத்தம் கேட்டது. அதனை அடிப்பதும் அடுத்து கேட்டது. புடையன் பாம்பு என்றார்கள். வயதான ஒருவர் ஆஸ்த் மாவினால் சற்று அவதியுற்றுக்கொண்டிருந்தார்.
ஆக, பொழுது புலர்ந்திற்று. நம்பிக்கையோடும், எதிர்பார்ப் புகளோடும் புலர்ந்திற்று. கடைப்பக்கம் போய் இலேசாக முகத் தைக் கழுவி, தேநீர் அருந்தி வந்தேன். எல்லோரிடத்தும் ஒருவித உறசாகம.
‘ஏழு மணிக்கு பாஸ் கொடுப்பார்களாம். பலர் உடமைகளுடன் பாஸ் வழங்கும் கொட்டகைக்குப் புறப் பட்டார்கள்."இரண்டு, மூன்று தினங்களாக பலர் நிற்கிறார்கள்; வந்த ஒழுங்கின்படிதான் வழங்குவார்கள்" - சிலர் ஆறு
தலாகவே இருந்தார்கள்.
“படகுகள் ஒடத் தொடங்கி னால் அவ்வளவுபேரையும் இழுத்துத் தள்ளிவிடுவார்கள்.” “11 மணிவரைதான் பாஸ் கொடுப்பார்களாம்’-இந்த தக வல் மனதுக்கு ஒருமாதிரியாகவி ருந்தது.
அநேகமாக எல்லோருமே அந் தக் கொட்டகையைச் சூழ்ந்தாயி | ற்று. வேறும் பலர் புதிதாக வந்து | கொண்டிருந்தார்கள். வீதியில் வெள் ளம் காரணமாக பலர் பரந்தன், கிளிநொச்சியில் இரவு தங்கி வந்தி ருந்தார்கள்.
காதில் அடிபட்ட பேச்சு உண்மை தான். ஏழரை மணியளவில் ‘பாஸ் வழங்க ஆரம்பித்தார்கள். இளைஞர் ஒரு வர் பஸ்காரர் கொடுத்த பாஸ்களை வைத்து, ஒவ்வொருவராக பெயர்சொல்லி அழைத்தார். எல்லோரும் ஆவலாக இருந்தார்கள். முன் னைய தினங்களில் வந்தவர்கள்தான் அழைக்கப்படுவதாக பேசிக்கொண்டார்கள்.
பத்து மணியளவில் என்னுடன் வந்தவர்கள் அழைக்கப் படுவது தெரிந்தது. சிறிது நேரத்தில் நானும் போய், “நானும்
ன்றபோகு, வயல்காடு வெள்ளக்கா (ாகத்
ள்ளம் இரண்டு அடி உயரத்துக்கு மேலா
Ul
நிலைய நினைவேதான்.

Page 15
s றால் கிலோவில் வருகிற வயரில் வாற காசுதானே.
இவர்களுடன்தான் ஒரே பஸ்ஸில் வந்தேன். வெளிநாட் டிலிருந்து வருகிறேன்" என்றேன்.
“என்ன பெயர் ஐயா?” என்றார்; கூறினேன். தன் னுடைய கையிலிருந்த பிறவுண் நிற என்வலப்புகளைப் பார்த்தபின்னர், "இல்லை, கொஞ்சம் பொறுத்திருங்கோ, ஐயா" - என்றார். M
தாண்டிக்குளத்தில் அப்படியொரு என்வலப் என்னி டம் தந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் அதைக் கொடுத்து, திரும்பி வருவதற்கான 'பாஸை எடுக்கும்படிதான் கூறி யிருந்தார்கள். சிலவேளைகளில் அதுதான் என்னுடைய
களே நடாத்தும் அந்த படகு சேவைபற்றி சரியான தகவல்க ளைத் தெரிந்துகொள்ள ஏன் இயலாதிருக்கிறது?
மாக இருந்தது.
’பாஸோ' என்று எண்ணினேன். இன்னொரு குடிசையில் அன்றைய தினம் வந்தவர்கள் தமது பாஸ்களை கையளித்துக்கொண்டிருந்தார்கள். அங்கு சென்று விட யத்தைக் கூறியபோது அந்த என்வலப்பைத்தான் கேட் டார்கள். முதல்நாளே வந்துவிட்டதைக் கூறிக் கொடுத் தேன்."ஆம், கூப்பிடுவார்கள்”- என்றார்கள்.
பாஸ் வழங்குமிடத்தில் இப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடையே ஒர் அமைதியின்மை, பதட்டம், அவசரம் ஏற்பட ஆரம்பித்திருந்தது. 11 மணி ஆகியிருந்ததுதான் அதற்கான காரணம். அத்தோடு, முதல்நாள் வந்தவர்கள் பலபேர் நிற்க, அன்றைய தினமே வந்தவர்களும் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்க்ள். எல்லோரும் அமைதியாக இருந்தால்தான் அழைப் பேன் என்று இரண்டு, மூன்று தடவைகள் அழைப்பதை சிறிதுநேரம் இடைநிறுத்தி, பேசாது நின்றார். அதன் பின் னர் அடுத்த தடவை அவ்விடத்தைவிட்டே அகன்று விட்டார்.
சுமார் ஒரு மணிநேரம் வரவேயில்லை. சற்று வய தான பெண்ணொருவர் அடக்க இயலாது விம்மி அழு தார். பக்கத்திலிருந்தவர் ஏதோ சொல்ல, 'உங்களுக்குத் தெரியாது என்று மாத்திரம் ஏதோ கூறிவிட்டு, அப் படியே சமாளித்து அடக்கிக்கொண்டார்.
நாளைக்கு கல்யாணம்; நான்தான் பெண்ணைத் தத்தம் பண்ணி கொடுக்கவேண்டும் என்று அங்கலாய்ப்புடன் இன் னொருவர்.
இந்தப் பயணத்தில் மக்கள் எவ்வளவோ இன்னல்களை எதிர் கொள்கிறார்கள். அவர்களளவில் இது அவர்களின் தியாகம்; பங்களிப்பு; அநுசரணை. அந்த மக்களுக்கு, புலிகளே நடாத்தும் அந்த படகு சேவை பற்றி சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள ஏன் இயலாதிருக்கிறது? தங்களுடைய அவசரநிலைமை களை ஏன் அவர்களுடன் பேச இயலாதவர்களாக மக்கள் இருக்கி
இரவு சுமார் ஒரு மணியிருக்கும்.பக்கத்து டது. அதனை அடிப்பதும் அடுத்து கேட்ட
ஒருவர் ஆஸ்த்மாவினால் சற்று அவதியுற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாகத்தில், இங்கு மட்டும் இது ஆச்சரியமாக இருந்தது. திரும்பி வருகையிலுங் கூட அப்படித்தான்; சில குழப்பங்கள் அங்கு. உண்மையில், அன்று அவர்கள் சற்று குழம்புவதற்கு நியாய மிருந்தது. முதல் நாள்களிலேயே வந்தவர்கள் ஏராளமானவர்கள் நிற்க, அன்று காலையில் வந்தவர்கள் அழைக்கப்பட்டுக்கொண் டிருந்தார்கள். ஆனாலும், எத்தனை மணிவரை பாஸ் வழங்கப் படும்; அல்லது'எத்தனை மணியானாலும் எல்லோரும் செல்ல முடியும் என்ற ஏதாவது திட்டமான தகவல்கள் அந்த மக்களுக்கு கிடைத்திருந்தால் இந்த அங்கலாய்ப்பு அவர்களிடையே ஏற்பட்டி ருக்காது. 11 மணிவரைதான் பாஸ் என்ற பேச்சே அங்கு அவர் கள் மத்தியில் நிலவியது. அது உண்மையில்லை; எல்லோரும் செல்லலாம் என்றால், ஒரு சில மணித்தியாலங்கள் ஏற்படும் தாம தத்தை அவ்வளவாக ஏன் அவர்கள் பொருள் படுத்தப் போகி
றார்கள்?
2 ஆயிரம் பேர் வரையில் அப்போது அங்கு நின்றுகொண் டிருந்தார்கள். டிாவீரர்கள், போராளிகள் குடும்பத்தவர்களுக்கு இப்பயணத்தில் முன்னுரிமை உண்டு.
பாஸ் தொடந்தும் வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு சற் றுப் பின்னதாக நான் அழைக்கப்பட்டேன். படகுக்குரிய சீட்டைப் பெற்றதும், டிராக்டர் ஒன்றில் படகுத்துறைவரை பயணம்; அநுப வம்தான்.
டிராக்டரிலிருந்து இறங்கியதும் படகுவரை பெட்டி, பொருள் களைக் கொண்டுவர சிலர் உதவுகிறார்கள்.
பைபர் கிளாஸா'லான, சின்னச் சின்ன, இயந்திரங்கள் பூட்
கொட்டகையில் 'பாம்பு’ என்று சத்தம் கேட் து. புடையன் பாம்பு என்றார்கள். வயதான

Page 16
டிய படகுகள். டாக்ஸி தரிப்புநியைலயங்களில் ஒன்றன்பின் ஒன் றாக டாக்ஸிகள் வருவதுபோல வந்துகொண்டிருந்தன. 11 பேராக ஒவ்வொன்றிலும் ஏற்றினார்கள்.
சுற்றவர அமர்ந்ததும் படகு புறப்பட்டது. உயிர் பாதுகாப்புக்காக ஒவ்வொ ருவருக்கு மான “சோடி ஒல் லித் தேங்காய்கள் படகில் இருக்கின்றன. 'எங்கேயோ இருந்து வந்த பொலித்தீன் பைகளை பலரும தலையை மூடி அணிந்துகொண்டா ர்கள். இந்தப் பொலித்தீன் பைகளின் மகத்துவம் என்ன? தண்ணிர் அடிக்குமாம்; தலை ! நனையாதிருப்பதற்கான முன் னேற்பாடு.
எழுபத்தைந்து வயதுக்கு மேலிருக்கும், ஒரு மூதாட்டி. அவரும் அந்தப் படகிலிருந் தார். துணைக்கு அவரது உற வினரான இன்னொரு பெண். பேரப் பிள்ளையுடன் கதைத் துப்போட்டு வாறா' என்றார் அவர். விடுவார்களா? முசுப் பாத்திதான்.
சிறிது தூரம் படகு அதற்காக அகழ்ந்து ஆழமாக்கப்பட்ட பாதையூடே மெதுவாகவே சென்றது. படகு சிப்பந்தி ஒரு கதை சொன்னார். காலையில் படகுள் ஏறி, ஏதோ காட் டுக்கம்பு என்று கையை வைத்தபோது, அது ஒரு பெரும் “வெங்கினாந்தி பாம்பு; கரையிலிருந்து படகு கட்டப்பட்டிருந்த கயிற்றால் அது படகை அடைந்திருக்கவேண்டும் ' என்றார். நான் கை பிடித்துக்கொண்டிருந்த இடத்தை பார்த்தேன், காட் டுக் கம்பு எதுவுமோ என்று. படகு இப்போது கடலில் வேகமாகவே புறப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான்; ஒன்றரை மணித்தி யாலத்தின் பின்னர் கிளாலி கரையை அடையும் வரை ஒய்வின்றி ஒரே குளிப்பு . முற்றிலும் தோய்ந்து போயி ற்று. பொலித்தீன் பையால் மூதாட்டியின் முகத்தையும் மூடிவிட்டிருந்தார்கள். நிற் பாட்டுங்கோ என்று குரலெ ழுப்பிக்கொண்டிருந்தார்.அவர் பகல் ஒரு மணிக்கு கிழம் பியிருந்தது படகு யுத்த காலத் தில் இரவு நேரத்தில் அப்பயணம் எப்படியிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தேன். அதற்கு இன்னமும் கருத்தூட்டுவது போல, திரும்பி வருகையில் பயணம் இரவு நேரமாயிருந்தது. ரோச்வெளிச்சத்தில் சைகைகளுடன்.அப்போது அந்த இரவில் இரு படகுகள் நடுக்கடலில் மோதித்தப்பித்தும் கொண்டன. ஆக, கிளாலி கரையில் கால்வைத்தபோது; அப்பாடா. நீல் ஆம்ஸ்ரோங்குக்கு எப்படி இருந்திருக்குமோ! பெட்டி பொலித்தீன் பையால் சுற்றப்பட்டுத்தானிருந்தது. ஆனாலும், கிளாலி கரையில் தூக்கியபோது பாரம் அதிகரித் தேயிருந்தது.
நாளைக்கு கல்யாண ணைத்தத்தம் பண்ணி
பாஸ் வழங்குமி த்தில் (3G III boi
அமைதியின்மை, தட் ம், அ
கியிருந்தகுதான் அதற் கான காரணம்
 
 
 
 
 
 

நனைந்த ஆடைகளை மாற்ற பெண்களுக்கு ஒர் இடம் அமை க்கப்பட்டிருந்தது. ஆண்களும் பலர் மாற்றிக்கொண்டார்கள். இது என்ன, பெரிய சமாச்சாரம்? திருக்கேதீஸ்வரத்தில் முன்னர் ஆண்களும், பெண்களும் பாலாவியில் தோய்ந்து, அதே ஆடைகளுடன் பால் காவடி எடுத்து வருவர்.
பெட்டியைத் தூக்கிக் கொண்டு நனைந்துபோன உடையுடன் பஸ்தரிப்பு வரை, சுமார் அரை மைல் தூரம் நடந்தேன். இப்பகு தியில் டராக்டர் சேவையும் இருக்கிறது.
பல இடங்களுக்கும் செல்லும் மினி பஸ்கள், வாடகைக் கார்கள், வான் கள், ஒட்டோக்கள் காத்து நின்றன. பஸ்ஸிலேயே செல்லனண்ணி ஏறினேன். நெரிசல்தான், ‘புட் போர்ட் பயணம் நிமிர்ந்து நிற்க இதமாக இருந்தது.
அத்தியடியிலுள்ள பஸ் நிலையத்துள் பஸ் சென்றதும், ‘கேற்றை மூடினார்கள். இறங்கி வெளியே வந்த போது, சென்னை மீனம் பாக்கம் விமான நிலைய நினைவேதான். ஒட்டா, சைக்கிள்காரர்கள் மொய்த்துக் கொண்டார்கள்.
t ாது ஒருவரிடம்,திருநெ ல்வேலி செல்ல எவ்வ ளவு என்றேன். சைக்கி ளில் செல்லலாம், 150 ரூபா என்றார்.
நான் ஒட்டோவில் ா செல்லவே விரும்புகி
றேன் என்று ஒர் ஒட்டோவை நோக்கி சென்றேன்.
தொடர்ந்து வந்த அந்த இளைஞர், "ஐயா, நாங்களும் உழைக் கத்தானே வேண்டும்; சைக்கிளில் வாங்கோ” என்றார்.
சைக்கிளை அவர்தான் இயக்க வேண்டும். அத னால், மனதுக்கு அது சம்ம தமாக இருக்கவில்லை. அத னாலேயே ஒட்டோவை விரும்பினேன். ஆனாலும், அந்த இளைஞனின் வற்புறு த்தலில் ‘சரி என்று சைக் கிளிலேயே ஏறினேன். படி ப்பை இடைநிறத்தி, பெற் றோருடன் குடி பெயர்ந்து, சைக்கிளோடும் கதையை அவர் கூறிக்கொண்டு வந் தார்.
Oft)6 ஆறரைம ணிக்கு திருநெல்வேலியை அடைந்தேன்.
சுமார் 48 மணிநேர பயணம். சில சமயங்களில், பரவா யில்லை என்ற எண்ணமும் ஏற்பட்டது. மாட்டுவண்டி தவிர, அநேகமாக எல்லாவித போக்குவரத்து சாதனங்களிலும் தொடர்ந்த பயணம் அது.
கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு உறங்கலிருக்கைக்கு கட்டணம் 55 ரூபா. வவுனியாவிலிருந்து இப்பாலே வந்துசேர
ஆயிரம் ரூபாவரை ஆகியிருந்தது.
இது, அவர்கள் வாழ்வில் ஒரு 'சுமுகமான பயணம். அது இப்போது இல்லை. O
நின்றுகொண் டிருந்தவர்களிடையே ஒர்
2b VIP RPP (B).JPGP-blo •

Page 17
ழ்ப்பாண மாவட்டத்தின் புனரமைப்புக்கு LITT 154 பில்லியன் ரூபா தேவையென மதிப்பி டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்ப ரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு இது. பாதுகாப்புக் காரணங் களால் சில இடங்களில் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை.
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு கே. பொன்னம்பலம் இந்த தகவலைத் தெரிவித்தார். அரசியல், நிர்வாகச் சீர்குலைவி னால் மாவட்டத்தின் வழமையான அபிவிருத்தி பாதிப்படைந்து,
அபிவிருத்திச் 154 பில்லியன் ரூபா
公
யாழ் வைத்தியசாலை, வெளிநோயாளர் பகுதி
இருபது ஆண்டுகள் பின்தள்ளப்பட்டுவிட்டதாக அவர் கூறு கிறார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழரை லட்சம் மக்கள் வாழ்கி றார்கள். இவர்களில் மூன்றிலொரு பங்கினர் (62 ஆயிரம் குடும் பங்கள்) இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அத்துடன், மட்டக்க ளப்பு, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 4 ஆயிரம் குடும் பங்கள் இங்கு இடம்பெயர்ந்துள்ளன. இப்படி இடம்பெயர்ந்த வர்களுக்காக 198 முகாம்கள் யாழ் மாவட்டத்தில் இருக்கின்றன. இவை, தற்காலிகமானவையாகவும், சிறு கிராமங்களாகவும் அமைந்துள்ளன. திறந்த கட்ட டங்களிலும் சில இயங்குகின்றன. இவர்களுக்கான உணவு, மருத்துவ, பாடசாலைத் தேவைகளுக்கு அர சாங்க உதவி தவிர மீதமானவற்றை ஒக்ஸ்பாம், சிறு வர் பாதுகாப்பு நிதியம் போன்ற அரசு சார்பற்ற உதவி நிறுவனங்கள் ஒரளவுக்கு வழங்குகின்றன.
உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக் காக அரசாங்க அதிபர் நம்பிக்கை நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். வைத்திய உதவி, பிள்ளை பராமரிப்பு, கணவனையிழந்த பெண்களுக்கான தொழில் வாய்ப்பு போன் றவற்றுக்கு இந்த நிதியம் உதவுவதாகவும் வெளிநாடுகளிலுள்ள வர்களின் ஆதரவை இதில் தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க அதிபரும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்
நாழிகை 0
 
 
 
 
 
 

யாழ்ப்பாண குழுவின் தலைவியான மேரி பேர்க்கின்சும், யாழ் அரசாங்க போதனா வைத்திய சாலையின் இயக்குநர் டாக்டர் என். கனகரத்தினமும் முக்கியமாக வலியுறுத்திய பொதுவான விடயம் ஒன்றுண்டு. அது, அங்குள்ள டாக்டர்கள் பற்றாக்குறை.
இங்கிலாந்தின் கென்ற் பகுதியைச் சேர்ந்தவர் மேரி பேர்க்
கின்ஸ். யுத்த நெருக்கடிகளுக் குள்ளான உலகின் பல்வேறு நாடுகளில் இவர் பணியாற்றி () யுள்ளார்."இங்கிலாந்தில் ஏராள
மான இலங்கைத் தமிழர்கள் வைத்தியர்களாக இருக்கிறார்
கள். அவர்களில் சிலர் விடுமு தவை றைக்கு சில நாள்கள் இங்கு
வந்து பணிபுரியலாமே. மிகச் சொற்ப எண்ணிக்கையின ரான டாக்டர்களே இங்கு பணி புரிகிறார்கள். அதிலும், பல்வேறு நோய்களுக்கான நிபுணர்கள் இங்கு இல்லை. பணிபுகின்ற அனைவருமே மிகவும் களைப் படைந்துபோயிருக்கிறார்கள். அவர்களுக்கு சற்று ஒய்வு தேவை. அங்குள்ளவர்களுக்கு இதைச் சொல்லவேண்டும்" என்று மிகும் ஆதங்கமாகவே கூறியவர், சற்று இடைநிறுத்தி"ஏன், இங்கு மருத் துவ கல்லூரி பரீட்சகர்களாகவும் சிங்களவர்கள்தானே வர வேண்டியிருக்கிறது?" - என்றார்.
"இங்கிலாந்திலுள்ள வைத்தியர்கள் பலர் பல்வேறு விதமாக தம்மாலானவிதத்தில் உதவ முற்படுகிறார்கள் என்பது தெரியும். அவர்கள் பலருக்கு இங்கு வந்து பணியாற்ற விருப்பமும் இருக் கிறது. ஆனால்,அவர்களின் சொந்த பாதுகாப்பு குறித்து சரியோ, பிழையோ அவர்களிடம் ஒரு தயக்கம் இருக்கிறது"- என்றபோது, "நான் ஒரு பிரிட்டிஷ்காரி எவ்விதமான பிரச்னையும் எனக் கில்லை. எல்லோரும் நல்லவிதமாகவேதான் பழகுகிறார்கள்” எனறாா.
“அது அல்ல" - என்றேன்.
கொழும்புடனான தகவல் தொடர்பு பணியிலேயே செஞ் சிலுவைச் சங்கம் அச்சமயம் முக்கியமாக ஈடுபட்டிருந்தது. அர சுக்கும், புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் பரிமாற்றங்களும் அதனூடாகவே நடைபெற்றுக்கொண் டிருந்தன. புதிதாகக் கப்பலொன்றை வாடகைக்கமர்த்தும் முயற் சியிலவர்கள் ஈடுபட்டிருந்த அவ்வேளை, அவர்களின் கப்பல் சேவை நடைபெறவில்லை. யாழ் வைத்திய சாலைக்குத் தேவை யான மேலதிக மருந்து வகைகளையும் தாம் முடிந்தவரையில் வழ ங்குவதாக மேரி பேர்க்கின்ஸ் தெரிவித்தார்.
ரிைகின்ற .: ...838 83.***. 3: SK னைவருமே கவம் களைப்  ைந்கு
போயிருக்கிறார்கள்.:
அவர்களுக்கு ற்று ஓய்வு தேவை.
(Orff (Gréjé66
சில மருந்துகளைத் தாம் பணத்துக்கே வாங்கவேண்டியிருப் பதாக டாக்டர் கனகரத்தினம் கூறுகிறார். போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவற்றிலுள்ள தடங்கல்களால் மருந்து கொள்வனவுக்காக வைத்தியசாலையைச் சேர்ந்த இருவர் கொழு ம்பிலேயே தங்கி அந்த அலுவல்களைக் கவனிக்கின்றனர்.
ஜூலை1995 17

Page 18
ஆயிரத்து 50 படுக்கைகளுடனான 30 வார்டுக ளைக்கொண்ட யாழ். வைத்தியசாலை எந்நேரமும் நெருக்கடி மிகுந்தே காணப்படுகிறது. குறிப்பாக, வைத் திய, குழந்தைகள் வார்டுகள் மிகுந்த நெரிசலாக இருக் கின்றன. குழந்தைகள் வார்டின் கட்டம்வேறு மிகுந்த ஆபத்தான நிலையில் பல இடங்களில் உடைவுகளைக் கொண்டிருக்கிறது. இதனைச் சீரமைப்பது தொடர்பாக தனது முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை என்கிறார் டாக் டர் கனகரத்தினம்.
போது, அது ஒருவிதமான யாழ்ப்பானம்
I 9 8 $ இல் வெ 鄞 : பின்னர் 88@s சென்ற s இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலி
ருந்தது. ; ::s
அதன்பின்னர் இப்போது போனாம்: இன்னொரு விதம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலி
கரனை மதுரையில் சந்தித்தேன். அது ஒர் இரகசிய சந்திப்பு. அவரைப் பற்றிய மிகவும் பரப ரப்பான காலகட்டம்; தலைமறை வாக இருந்தார். இலங்கை அரசு அவர் தொடர்பான தகவல்களு க்காக 5 லட்சம் ரூபா சன்மானம்
அறிவித்திருந்தது PGZ O
அவர்தங்கியிருந்த முகாமிலி முழுவதுமாக ஆஹர்சி ருந்து இன்னோரிடத்துக்கு ஒரு
வர்மோட்டர் சைக்கிளில் அவரை அழைத்துவந்திருந்தார்.சில மணித்தியாலங்கள் தனிமையாகவே பேசினோம். :::::: பான, பல்வேறு விடயங்கள் அதில் முழுவதுமாக என்னை ஆஹர்சித்தது அவரின் மனோ உறுதி ... 'Y s மோட்டார் சைக்கிளில் அவரை முகாமில் சேர்த்துவிட்டு :வந்த நண்பர் ஒருவியத்தைச் சொன்னார்.தான் சென்றதும், என்னிடம் வருவதற்குப்புறப்படும் அவசரத்தில் முகம் கழுவி யவர். அந்த இடத்திலேயே அவரது கைக்கடிகாரத்தை வைத்து விட்டு வந்துவிட்டாராம். அப்படி அலட்சியமாக நடந்து கொண்டதற்காக இராணுவ கட்டுப்பாடு: ஒழுங்குகளுக்கு அமைய, 25 பைசா அபராதம் திரும்பிச்சென்றதும் அவ விதிக்கப்பட்டதாம். அசந்துவிட மாட்டீர்களா?
இந்த மனோ உறுதியையும், ஒழுங்கையும் யாழ்ப்பாணம் இப்போது சாற்றுகிறது. :::... :::...'.
‘ஈழநாடு கொழும்பு அலுவலகத்தில் அ யாற்றிக்கொண்டிருந்தேன்.இந்த சந்திப்பைப் மாத்திரமல்ல, எல்லோருடனும் பேசுவதுகூட அப்போது இய லாதஓன்றே மிகப் பிரசித்தமான நாலாம் மாடியைப் பார் க்க அது ஒர் அழைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கவல்லது
வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பத்திரிகை அலுவல ரான நண்பர் ஒருவரிடம்தான் இச்சந்திப்புபற்றிகொழும்பில் முதன்முதலாக பேசினேன். எச்சரிக்கையையே வற்புறுத்திய நண்பர், இதுபற்றி குறிப்பிடும் ஒரு காலம்வரும் என்றார்.
இது, "அக் காலமோ? முதன்முதலாக இப்பொழுதுதான் இதனை எழுதுகிறேன்.
:இம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது பிரபாகரனைப்
18 நாழிகை 0 ஜ
 
 
 
 

s
ணத்குக்கே
டாக்டர் கனகரத்தினம்
பிரசவ வார்டில் மாத்திரம் இடம் இருப்பதாகவும் ஆனால், அது ஒர் எல்லையில் இருப்பதால் நோயாளிகளை உடனுக்குடன்
ut##3ଶ}#ibr: #ffility}ଶtଣ୍ଣ போதுே Š:·::::::::::::::::::::::::: இந்தியாவிலிருந்து அன்ரன் பாலசிங்கம் வெளியேற உத்தர விடப்பட்டு, லண்டன் வத்திருந்தவேளை அவரை இங்கு சந் தித்திருந்தேன்.அதுதவிர,யாழ்ப்பாணத்திலுள்ளவிடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள்தொடர்பில் எவரையுமே நேர டியாக தெரிந்திருக்கவில்லை. அப்படியிருக்க பிரபாகரனைச் சந்திக்க விரும்பும் தகவலைத்தானும் சேர்ப்பிப்பது சாத்தி
எதற்கும் முதலில் அன்ரன் பாலசிங்கத்தைச்சந்திப்பதற் ஏற்பாடுகளைப் பார்க்கலாம் என்று எண்ணினேன்.
கலை, பண்பாட்டுத்துறை பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரையைத்தான் முதன் முதலில் சந்திக்க நேர் ந்தது.காலைஏழேகால்மணிக்குந இல்லத்துக்குச் சென்றபோது, அவர் ஏ லகத்துக்கு கிளம் பிவிட்டதாக தெரிவித்
த்தது அவரின் மனோ உறுதி தொட் ಟ್ವಿಟ್ಟೈ#
*ரில்
றுக்கு மாறானது அது
த் ;:::.::::::::::ف
என்னுடைய பாவனைக்கு வாகனம் வேண்டுமா என்று : கேட்பவர் எங்கும் எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளலாம் என்றார். அன்ரன் பாலசிங்கத்தைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் சொன்னார். * : ; 'ン : : 、 : : : : : : : ; ;:ン : : :ン : * ::::::
திரு பாலசிங்கம் நகரில் இல்லை என்று தற்கு: அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்; நகர் திரும்பியதும் அறி விப்பதாகவும் மறுநாள் தகவல் கிடைத்தது.
அரசுடனான பேச்சுவார்த்தைகள் நடை டிருந்த அந் நாள்களில் இருதரப்பினரிடையுமான தொடர்ந்த கடிதப் போக்குவரத்துகள் காரணமாக திரு பாலசிங்கம் தலை வருடனேயே தங்கியிருப்பதாகவும். எனினும் நான் கிளம்பு முன்னர் சந்திக்கலாமென்றும் சில நாள்களின் பின்னர் மீண் டும் தெரிவிக்கப்பட்டது.
ஆகியோரையும் சந்தித்தேன்
}ளம் குமரன் இளம் பரிதி Σ. ாலும்பத்திரிகை தொடர்பில் அவர்கள் உடனடியாகவே
எதனையும் பேச விரும்பவில்லை.
புறப்படுவதற்கு முதல்நாளிரவு வைபவமொன்றில் சந்தித் தபோதுநாளை புறப்படுவதற்கிடையில் தமிழ்ச்செல்வனைப் பார்ப்பதற்காவது முயற்சிக்கிறேன்;சரிவரின் காலையில்வாக னம் அனுப்புகிறேன் என்றார் புதுவை காலையில் வாகனம் வரவில்லை. காத்துத்தானிருந்தேன் கிளாலிசெல்வதற்கு ஏற்பாடு செய்திருந்த மாலை 4 மணிக்கு வந்தது.
ஜூலை 1995

Page 19
மாற்ற இயலாதிருப்பதாகவும் சொன்னார்.
மாதமொன்றுக்கு 28 ஆயிரம் பேர் வெளிநோயாளர் பகு
குழந்தைகள் வார்டின் உள் கூரை
திக்கு வருகிறார்கள். மாதம் 5 ஆயிரத்து நாநூறு பேர் வார்டுக ளில் அநுமதிக்கப்படுகிறார்கள். கிளினிக்குகளுக்கு 34 ஆயிரம் பேர் வருகிறார்கள். இதுதவிர, அவ்வப்போது போராளிகளுக் கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பூநகரி இராணுவ முகாம் தகர்ப்பின்போது காயமடைந்த 2 ஆயிரம்பேரை தாம் சமாளிக்க நேர்ந்ததாக டாக்டர் கனகரத்தினம் தெரிவித்தார்.
இத்துணைக்கும் அங்கு ஒரேயொரு பொது சத்திர சிகிச்சை நிபுணர் மட்டுமே இருக்கிறார். இவர் தவிர வேறு எந்த துறைக் கான நிபுணர்களும் அங்கு இல்லை. 20 வைத்தியர்களே அங்கு தங்கியிருந்து பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு போதிய வசதி ளும் அங்கு இல்லை.
மாணவ வைத்தியர்களும் இவர்களோடு பணிபுரிகிறார்கள். மாணவர்களாக இருந்தாலும் அவர்களின் கூடுதல் அநுப வத்தில், சிக்கலான பல நிலை I : மைகளைச் சமாளிக்கக்கூ டிய ஆற்றலை அவர்கள் பெற்றிருப்பதாக டாக்டர் கன கரத்தினம் கூறுகிறார். ஆனால், இறுதித் தேர்வை முடித்து, டாக்டர்களாக வெளியேறியதும் யாழ்ப்பா ணத்தைவிட்டும் அவர்கள் வெளியேறி விடுகிறார்கள் என்று விசனப்பட்டார். இன் னொரு விடயத்தையும் அவர் கூறினார்: செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் கொழு ம்பு செல்வதற்காக தம்மிடம் சிபாரிசு பெறவரும் பலர் தம் முடைய பிள்ளைகளோ, மரு மக்களோ இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ அல்லது வேறெங்கோ பல்வேறு மருத்துவ நிபுணர்களாக இருப்பதாகவும் அவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காகப் போவதாகவும் வருகிறார்கள். 20 நோயாளர்களை மாத்திரமே செஞ்சிலுவைச் சங்கக் கப்பலில் அனுப் பக்கூடியதாக இருந்தது. அப்போது, இந் தக் காரணத்துக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை அளிப்ப தென்பது தமக்கு ஒரு பிரச்னையாகவே இருந்தது என்றார்.
பொதுவாக வைத்தியசாலைக்கு வருபவர்களில் மன
நாழிகை 0
 
 
 
 

OO ஊ இறுதித்த" முத்து
P F டாக்டர்களாக வெளியேறியதும் பாதிப்புக்கு உள்ளான ዮ வர்களே பெருமளவி னர் என்கிறார் டாக்டர் கனகரத்தினம். நிறை குறைவாகப் பிறக்கும் OO குழந்தைகளும் அதிகம் போக்குவரத்து என்கிறார். மற்றும், சாதனங்களின்மையால் போக்குவரத்து சாதன 0.
(;T பல நோயாளர்கள் நோய் நன்கு நோயாளர்கள் நோய் சிக்கலடைந்த பின்னரே நன்கு சிக்கலடைந்த வைத்தியசாலைக்கு வருகிறார்கள். பின்னரே வைத்திய சாலைக்கு வருகிறார் OO கள் என்றும் கூறினார்.
 ைவத்திய ர் கள் பொதுவாக வைத்தியசாலைக்கு தவிர, தொழில் நுட்ப வருபவர்களில் மன பாதிப்புக்கு வியலாளர் இன்மையும் உள்ளானவர்களே பெருமளவினர் பெரும் Lu Tg7 60 i u . அங்கு ஏற்படுத்துகிறது. OO
பிரிட்டிஷ் அரசு அன் . . பளிப்பாக வழங்கிய " தொழில்நுட்ப சாதனங்கள்
எக்ஸ்-றே கருவி ஒரு மாற்றி G செய்யமுடியாமல் அங்கு வாறு யாழ்ப் பாணத் இருக்கின்றன. தைச் சென்று அடைந்த
யாழ்ப்பாணத்தைவிட்டும் அவர்கள் வெளியேறிவிடுகிறார்கள்.
போதும், அது இன்ன மும் சரியாக நிர்மாணிக்கப்படவில்லை. இப்படி, பல தொழில் நுட்ப சாதனங்கள் மாற்றீடு செய்யமுடியாமல் அங்கு இருக் கின்றன.
உயர் அமுக்க உபகரணங்கள் சுத்திகரிப்பு சாதனம் சீரற்ற காலநிலையால் காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பலிலிருந்து இறக்கமுடியாத நிலையில் திருகோணமலைக்கு திருப்பி அனுப் பப்பட்டு, இன்னமும் அங்கேயே இருப்பதாக டாக்டர் கனகரத் தினம் கூறுகிறார். தாதியர் தொடர்பில் அங்கு பெருமளவு பற்றாக் குறை இல்லை. தாதியர் பயிற்சிக் கல்லூரியும் இயங்குகிறது.
காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து
அரசு கட்டுப்பாடு எதனை யும் உங்களுக்கு விதிக்கவில் லையா? என்று கேட்டதற்கு; எவராக விருந்தாலும் சிகிச் சைக்கு வருபவர்களுக்கு சிகி ச்சை என்ற ரீதியில் நாம் செயல்படுகிறோம். இது அரசுக்குத் தெரியும். ஆனா லும் இதுபற்றி அரசு ஒன் றும் தெரி விக்கவில்லை. புலிகளும் பரஸ்பர ஒத்து ழைப்புடனேயே நடந்து கொள்கிறார்கள் என்றார்.
திருமதி கனகரத்தினம், யுத்த நெருக்கடி களுக்குள் ளான, நாட்டின் ஒரு பெரும் போதனா வைத்தியசாலை யின் இயக்குநராக இருந்த போதும், அவருக்காக ஒர்
அரசாங்க வாகனம் வழங்கப்படவில்லை.
காகிதங்கள் இன்மை, மின்சாரமின்மை, கல்வித்தகவல்களின் துண்டிப்பு அல்லது பிந்திய தகவல்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் மாணவர்களின் பொது அறிவு பின்தள்ளப்பட் டாலும், இவற்றிடையேயும் பல்கலைக்கழகக் கல்வி தொடர்ந்தே வருகிறது என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ். கல்வி ஆண்டு
ஜூலை1995 19

Page 20
OO யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழரை லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் மூன்றிலொரு பங்கினர் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
OO குழந்தைகள் வார்டின் கட்டம்வேறு மிகுந்த
ஆபத்தான நிலையில் பல இடங்களில் உடைவுகளைக் கொண்டிருக்கிறது.
OO
இத்துணைக்கும் நான் இந்த ஜாம் போத்தல் விளக்கில்தான் படித்தேன்”
OOO சட்டத்தை அறிந்தவர்கள்தான் நீதிபதிகளாக இருக்கவேண்டும் என்பதல்ல.
கள் ஒழுங்காகவே இருக்கின்றன. உய ர்ச்சத்து மாத்திை கள் போல அங் கல்வி ஊட்டப்ப( கிறது என்கிறா! பல்கலைக் கழ கல்வி தவிர, 5ஆ தர, க.பொ.த. உய தர பரீட்சைகளிலு கூட மிகச் சிற ந் பெறுபேறு க ை மாணவர்கள் பெ கிறார்கள் என்றார்.
சாலினி சிறிரங் நாதன் யாழ்ப்பான பல்கலைக் கழகத் லிருந்து மிகச் சிற பாக சித்தியெய்தி மருத்துவர். இப்பெ ழுது அங்கு விரிவுை யாளராக இருக் றார். பூநகரி தாக்க லின் போது யாழ் வைத்திய சாலையி பணியாற்றியவர் ளில் இவரும் ஒருவ வைத்தியர் கள்கூ மூர்ச்சையடைந்துபோ ஒரு பெரும் சவால
கவே அதனை எதிர்கொண்டதாக அந்தச் சம்பவத்தை இவ நினை வுகூர்ந்தாலும், “இத்துணைக்கும் நான் இந்த ஜா போத்தல் விளக்கில்தான் படித்தேன்" என்பதைத்தான் செ தியாகத் தருகிறார் சாலினி. -ண்
விடுதலைப் புலிகளின் கல்வி மேம்பாட்டுக் கழகம் அரசாங்க பொதுப் பரீட்சை களுக்கு முன்னதாக, இப்ப ரீட்சைகளுக்கு மாணவர் களை ஊக்குவிக்கும் விதத் தில் தேர்வு ஒன்றை நடாத்து கின்றது.
இராணுவக் கட்டுப் பாட்டிலுள்ள சில இடங்க ளில் அனைத்து பாடசாலை களுமே மூடப்பட்டுவிட்ட தாகவும், சில இடங்களில் ஒருசில பாடசாலைகளே இயங்குவதாகவும் ஊர்காவ ற்றுறை கல்வி வட்டார ஆரம்ப்க் கல்வி ஆசிரிய ஆலோசகரான திரு செ. மகேந்திரன் கூறினார். இப் திறந்த கட்டடங்க படி மூடப்பட்ட பாடசாலை கள் பல யாழ்ப்பாணத்திலும் ம றும் எல்லைக் கிராமங்களிலும் இயங்குகின்றன.
நடேஸ்வராக் கல்லூரி மருதனாமடத்திலும், வசாவிளா மத்திய மகாவித்தியாலயம் உரும்பராயிலும், பண்டத்தரிப்பு ம ளிர் கல்லூரி சங்கானையிலும் இயங்குகின்றன. இந்தப் பாடச் லைகள் இடம்பெயர்ந்து இயங்கினாலும் அப்பாடசாலைகளி மாணவர்களும் அங்கு பயில்கிறார்கள் என்பதல்ல. உண்மையி ஆசிரியர்கள்தான் இந்தப் பாடசாலைகளைப் பிரதிநிதித்துவ
20 & நாழிசை
 
 
 

s பொது அறிவு
பின்தள்ளப்ட் லும் பல்கலைக்கழகக் கல்வி தொடர்ந்தே வருகிறகு -பேராசிரியர் சண்முகதாஸ்,
செய்கிறார்கள்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர்தான், இலங்கையில் குற்ற வாளி ஒருவர் விசாரணையின்றித்தண்டனைக்குள்ளாக்கப்படக் கூடாது; அவர் புரிந்த குற்றம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வித த்தில் நிரூபிக்கப்படவேண்டும் என்ற அவர்களின் சட்டங்கள், நிதிமன்ற அமைப்புகள் இலங்கையில் ஏற்பட்டன. அதுவரை, றோமன், டச்சு சட்டங்கள் பொதுச் சட்டங்களாக இருந்தன. சட் டத்தரணிகளோ, சட்டக் கல்லூரியோ இருக்வில்லை. அப்படி யான நிலையில் சி. குமாரசாமி என்பவர் யாழ்ப்பாணத்தின் நீதி பதியாக இருந்திருக்கிறார். அவர் ஒரு சட்டத்தரணி அல்ல. ஆகவே, சட்டத்தை அறிந்தவர்கள்தான் நீதிபதிகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள்தான் நீதிபரிபாலனத்தை செம்மை யாகச் செய்ய முடியும் என்பதல்ல என்கிறார் அரசியல்வாதியும், யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட சிவில் வழக்கறிஞருமான ஒருவர்.
அண்மைக்காலத்தில், இலங்கை நீதிபரிபாலன சேவையால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் தரத்துடன் ஒப்பிடுகையில், இங் குள்ள நீதிபதிகளை குறைந்த தகுதி உடையவர்கள் என்று கூறமுடி யாது; இளம் வயதினராகவும், சட்ட பாண்டித்தியம் குறைந்தவர் களாகவும் இவர்கள் இருக்கலம். ஆனால், சட்டத் தரணிகளால் ஒரளவு சட்டம்பற்றிய விரிவுரைகளை இவர்கள் கேட்டிருக்கி றார்கள். ஆகவே, சட்ட அடிப்படைகளை நன்றாக புரிந்திருக்கி றார்கள். நீதிபதி நேர்மையாக, பாரபட்சமின்றி செயல்பட ய் வேண்டும். அதுவே அவரது விசேட அம்சம். அது இவர்களிடம்
பொறுமை இழக்காத
D
| pr
க்கம் உள்ளது. விசார ணையின்போது இரு தரப்பிலும் சட்டத்தர னிகள் சட்ட அம்சங் களை விளக்குகிறார் கள்; குறுக்கு விசார னை செய்கிறார்கள். அநுபவக் குறைவு துரி தமாக அவாகள கட  ைம யாற்றுவதற்கு தடையாக இருக்கிறது தான். ஆனால், நியாய மான தீர்ப்பை இவர் கள் வழங்குகிறார்கள். போராளிகள் குடும் ঠু: ... ... . . பத்தவர் என்று எவரும் ளிேல் தங்கியிருக்கும் அகதிகள் அவர்களைத் திசை 2ற் திருப்ப முடியாது. உண்மையிலே நீதிமன்றங்கள் இயங்காதிருந்த ஒரு நிலையில் மக்களின் பெரும் தேவை ஒன்றை இவர்கள் ள் நிவர்த்தி செய்கிறார்கள்.
இப்படிக் கூறும் அந்த வழக்கறிஞர், நீதி நிர்வாகத்தில் இன் Fா றியமையாத மேன்முறையீட்டு நீதிமன்ற அமைப்பும்கூட இருக்கி ன் றது. மூன்று நீதிபதிகள் அதில் அமர்கிறார்கள். சில வழக்குகளில் ல், குற்றவாளிகளாகக் காணப்பட்டோரை இவர்கள் சுற்றவாளி ாம் களாகவும் கண்டு தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றார். O
தன்மை, பண்பான பழ
ந0 ஜூலை1995

Page 21
இலங்கை
எதிர்பார்த்த முப்
பொது இடங்க
எல்லாளன்
ழ்ப்பாணத்தின்மீது பாரிய தாக் ILI ITGgov ஒன்றை முப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் என் பது ஒன்றும் எதிர்பார்க்காத விடயமல்ல. ஆனால், இவ்வளவு விரைவில் அது இடம் பெறும் என்பது எதிர்பார்க்காத ஒரு விட யம்தான். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்று வது தொடர்பான அரசின் திட்டத்தின் முதலாவது கட்டமாகவே இப்பாரிய படை நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனி னும் அரசாங்கம் எதிர்பார்த்த இலக்கு இதன்மூலம் எட்டப்படவில்லை.
மழைகாலம் தொடங்குமுன்னர் பலாலி கூட்டுப்படைகளின் தளத்தை விஸ்தரிக்கவேண்டும் என்பதே இத்தாக் குதலின் பிரதான நோக்கமாக இருந்துள் ளது. பலாலியில் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகாமல் விமானங்கள் இறக்கப்படுவதற்கு வசதி யாக இதனை விஸ்தரிக்க வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. கடற்புலிக ளால் எதிர்கொள்ளப்படும் சவால்களைச் சமாளிக்கும் நோக்குடன் கடற்பிரதேசக் கட்டுப்பாட்டை விஸ்தரிக்க வேண்டு மென அரசுக்கு ஆலோசனை கூறப்பட் டுள்ளது.
இதனால் இந்த இரண்டு இராணுவ நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே ஒப்பரேஷன் லீப் போவே ர்ட் என்ற பெயரிலான இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கரையோரமாக மூளாய் ஊடாக அரா லிவரையில் முன்னேறுவதே இராணு வத்தின் நோக்கமாக இருந்தது. அராலியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் தீவுப்பகுதியு டன் இணைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டிருந்தது.
அதனைவிட, அராலியைக் கைப்பற் றிவிட்டால் யாழ் நகரைக் கைப்பற்றுவது இலகுவானதாக இருக்கும் எனவும் இரா ணுவம் கணிப்பிட்டது.
இத்தாக்குதலுக்கான திட்டத்தைத் தயா ரித்த அரசு, வெளிநாடுகளிலிருந்து இரா ணுவ உபகரணங்களும் ஆயுதங்களும் வருவதற்கான திகதியையே எதிர்பார்த்துக் காத்திருந்தது. ரஷ்யாவிலிருந்து ஏவுகணை
எதிர்ப்பு விமானங்கள் தாக்குதல் ஆரம்பமா விமானங்களும் போக் களேதவிர தாக்குதல் வ பலாலியிலிருந்து இரு ணுவம் புறப்பட்டபோ யான எதிர்ப்பைக் கா பிட்ட இடத்துக்கு இர செய்து தாக்குதலை மே களின் கெரில்லாத் த இருந்துள்ளது.
ஜூலை 14ஆம் தே வெட்டியிலும் சித் படைகளைச் சுற்றிவ ண்ட தீவிரமான தாக் வாறான தந்தரோபாய் டுள்ளார்கள் என்பன டுத்தியது. இத்தாக்குதல னர் நிலைகுலைந்துள் மேற் பட்ட படையின துடன், பெருமளவு அ களால் கைப்பற்றப்ப தலின் போது உதவிக் ரக குண்டுவீச்சு விய யால் சுட்டு வீழ்த்தப்ப இந்த இரு இடங்கள் ளப்பட்ட தாக்குதல்களி வத்தின் முன்னேற்றப் பட்டது. புலிகளின் எதி பார்க்கப்பபட்ட ஒன் ணுவப் பேச்சாளர் தெ இவ்வளவு பாரிய
ஒன்றை படையினர் எ
என்றே இராணுவ ெ கின்றன.
படை நகர்வு, புலி தாக்குதல் நடாத்தும் த தடுத்து நிறுத்தப்பட்டு யில், அடுத்ததாக என்ன பெரிய கேள்விக் குறி துக்கு எழுந்துள்ளது.
அரசியல் தீர்வு ே வைப்பதற்கு முன்னர் வெற்றியொன்றை எதி தாக்குதல் தொடர்பாக ஒன்றையும் மேற்கொ தலின் வெற்றி, தோ சின் தீர்வு யோசனை தெரிகிறது.
மக்கள் செறிந்து வ
நாழிகை ஜெ
 

த்தில்
டைத் தாக்குதல்
ள்மீது இலக்கு
மூன்று வந்ததும் னது. இம்மூன்று குவரத்து விமானங் விமானங்கள் அல்ல. முனைகளில் இரா து புலிகள் கடுமை ட்டவில்லை. குறிப் ாணுவத்தை வரச் ற்கொள்வதே புலி நந்தரோபாயமாக
தி அதிகாலை அள தன்கேணியிலும் ளைத்து மேற்கொ குதல், புலிகள் எவ் பத்தைக் கையாண் தையே வெளிப்ப பின்போது படையி ளனர். நூறுக்கும் ார் கொல்லப்பட்ட ஆயுதங்களும் புலி ட்டது. இத் தாக்கு கு வந்த புக்காரா )ானம் ஏவுகணை ட்டது.
ரிலும் மேற்கொள் சின்மூலம் இராணு ) தடுத்து நிறுத்தப் ர்ெத் தாக்குதல் எதிர் றுதான் என இரா ரிவித்தார்.ஆனால், எதிர்த் தாக்குதல் திர்பார்க்கவில்லை பட்டாரங்கள் கூறு
களின் ஊடறுத்துத் ந்தரோபாயத்தால் ள்ள அதேவேளை ா செய்வது என்பது யாக இராணுவத்
யாசனையை முன் பாரிய இராணுவ ர்பார்த்த அரசு, இத் பாரிய பிரசாரம் ண்டது. இத் தாக்கு ல்வியிலேயே அர தங்கியுள்ளதாகவும்
ாழும் பகுதிகளூடா
ஏவுகணை எதிர்ப்பு விமானங்கள் மூன்று வந்ததும்
கவே தனது படைகளை நகர்த்துவதற்கு அரசு திட்டமிட்டிருந்தது. இதனால் படை நகர்த்தலுக்கு முன்னர் அப்பகுதிகளைச் ‘சுத்தம் செய்யவேண்டிய தேவை அர சுக்கு இருந்தது. விமானக் குண்டு வீச்சுக்க ளும், இடைவிடாத ஷெல்லடியும் இதற்கா கவே மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வீடுகள், கட்டடங்களை உடைத்துத் தரைமட்டமாக்கிக் கொண்டு ‘புல்டோசர்கள் செல்ல அதனைத் தொட ர்ந்து இராணுவம் முன்னேற வேண்டும் என்பதே அரசின் திட்டம். படைகளின்
ரஷ்யாவிலிருந்து
தாக்குதல் ஆரம்பமானது.
குறிப்பிட்ட இடத்துக்கு
இராணுவத்தை வரச்செய்து தாக்குதலை மேற்கொள்வதே புலிகளின் கெரில்லாத் தந்தரோபாயமாக
கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளில் இந்த நடைமுறையே கடைப் பிடிக்கப் பட்டது.
இத் தாக்குதலின்போது விமானக் குண்டுவீச்சுகளும் ஷெல் தாக்குதல்களும் பெருந்தொகையான பொதுமக்களைப் பலியெடுக்கவும் இதுவே காரணம். படை யினர் சிவிலியன் இலக்குகளைத் தாக்கவி ல்லை என இராணுவம் கூறினாலும், சிவிலியன் இலக்குகளே இலக்கு வைக்கப் பட்டன என்பதற்கான ஆதாரங்கள் வடப குதியிலிருந்து கிடைத்துள்ளன.
எதனைச் செய்யக்கூடாதென தமிழர் கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனரோ அதனையே அவர் செய்கின்றார்.
ஜூலை 1995
21

Page 22
டக்கு, கிழக்கில்தானே யுத்தம் நடை (o) II பெறுகின்றது; தென்னிலங்கைக்கு வந்தால் நிம்மதியாக இருக்கலாம் என கொழும்புக்கு வந்த தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. பாதுகாப்பு என்ற பெயரிலான கெடுபிடிகள் அவர்களை நிலைகுலையச் செய்கின்றன.
வீடுகளிலோ, விடுதிகளிலோ இருந் தால் சுற்றிவளைப்புச் சோதனைகளில்
தப்பமுடியாது. ப விலோ சென்றால் னையிடும்ஆயுதப் போய் விடுவார் போகலாம் என்ற மான முறையில் ந
தென்னிலங்.ை பொலிசில் பதியே கிறார் பொலிஸ்
22
நாழிகை C
 

தாடரும் கள்
ஸ்ஸிலோ, ஒட்டோ வழிமறித்துச் சோத படையினர் கொண்டு 5ள். சரி, நடந்துதான் ால் 'சந்தேகத்துக்கிட
மாடினார்.
கயிலுள்ள தமிழர்கள் வண்டியதில்லை என் )ா அதிபர். இன்றைய
சட்டத்தில் இதற்கு இடமில்லை. ஆனால், வழிமறிக்கும் ஆயுதப் படையினர்,'அடை யாள அட்டை எங்கே? பொலிஸ் பதிவு அத்தாட்சி எங்கே? என்று கேட்பதில் மட் டும் எந்த மாற்றமும் இல்லை. இவை இர ண்டும் சரியாக இருந்தால் மட்டும் தப்பித் துச் சென்றுவிட முடியாது. ஏதாவது சந் தேகம் ஏற்பட்டால் அவ்வளவுதான்; உள்ளே செல்லவேண்டியதுதான். உள்ளே சென்றால் எப்போது வெளியே வரலாம் என்பதோ அல்லது வரத்தான் முடியும் என்பதோ ஏவராலும் கூற (էքLգ սյո3/.
அதேவேளையில், தமிழ் இளைஞர்க ளைக் கைதுசெய்யும் நடவடிக்கைள் பொலிசாரால் மட்டும் மேற்கொள்ளப்ப டுவதில்லை. இராணுவம், கடற்படை மட்டுமன்றி, விமானப் படையினரும்கூட தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்கிறார் கள். கைதாகும் இளைஞர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்க ளும் உடனடியாக பெறமுடியாத நிலைமை காணப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் இனந்தெரியாத ஆயுதக் குழுக்களால் இளைஞர்கள் கொலைசெய்யப்படும் சம்ப வங்கள் தென்னிலங்கையில் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித் துள்ளன. கடந்த இரண்டு மாத காலப்ப குதியுள் மட்டும் முப்பதுக்கும் அதிகமான இளைஞர்கள் இவ்வாறு கொலைசெய் யப்பட்டதை பொலிஸ் வட்டாரங்கள் உறு திப்படுத்தியுள்ளன. கொலையுண்டோ ரின் சடலங்கள் ஏரிகளிலும், கடற்கரை களிலும் கரையொதுங்கியிருந்தன. ஒரு சில சடலங்கள் ரயர் போட்டு எரிக்கப் பட்ட நிலையில் காணப்பட்டன.
மர்மமான முறையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்படு கொலைகள் பெரும்பாலும் இனவாதப் பின்னணியில் நிகழ்த்தப்படுவதாகவும், படுகொலை செய்யப்பட்டவர்கள் தமிழர் களே எனவும் தகவல்கள் தெரிவிக்கின் றன. கொலைசெய்யப்பட்ட இளைஞர்க ளின் சடலங்கள் அடையாளம் காணமுடி யாதவாறு சிதைக்கப்பட்டிருந்தன. இத னால் இந்தச் சடலங்கள் அனைத்தும் பொலிஸ் சவச்சாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.
பாணந்துறையிலுள்ள பொல் கொடை என்ற ஏரியிலேயே சடலங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ஏரியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீன வர்கள் இனந்தெரியாத சடலங்கள் மிதந்து வருவது தொடர்பாக பொலிசாருக்கு தக வல் கொடுத்தார்கள். இப்பகுதியில் இதுவ ரையில் 13 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இச்சடலங்கள் ஒன்றினது வலது கையில் தமிழில் பச்சை குத்தப்பட்ட அடை யாளம் காணப்பட்டது. சடலம் அடை
ஜூலை1995

Page 23
யாளம் தெரியாதவாறு சிதைக்கப்பட்டுள் ளபோதிலும் தமிழில் பச்சை குத்தப்பட் டுள்ளமை இது தமிழ் இளைஞர் ஒருவரு டையதாக இருக்கலாம் என்ற சந்தேகத் தையே ஏற்படுத்தியுள்ளது.
இதனைவிட மற்றொரு சடலத்தின் இடையில் கறுப்பு அரைஞாண் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்தக் கயி ற்றை சிங்களவர் கட்டுவதில்லை.
இந்த அடையாளங்கள் அனைத்தும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய சட லங்கள்கூட தமிழர்களுடைய சடலங்களா கவே இருக்கவேண்டும் என்ற சந்தேகத் தை வலுவடையச் செய்துள்ளன.
இச்சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் மற்றொரு அதிர்ச்சிதரும் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட் டுள்ள இளைஞர்கள் பட்டினி போடப் பட்டு, பின்னர், கைகள் இரண்டும் பின் பக்கமாக கட்டப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே நீரில் மூழ்க டிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டுள்
ளனர் என இந்த அறிக்கையில் கூறப்பட்
டுள்ளது.
இதனைவிட, நீர்கொழும்புமுகத்துவா ரம் கடற்கரையோரங்களில் ஒன்பது சட லங்கள் கரையொதுங்கியிருந்தன. இவை யும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையி லேயே காணப்பட்டன. உடலில் அடி காயங்கள் காணப்பட்டதாகவும் அறிக்கை கள் தெரிவிக்கின்றன. இவையும் அடை யாளம் காண முடியாதவாறு சிதைக்கப் பட்ட நிலையில் காணப்பட்டன.
களுத்துறை மாவட்டத்திலுள்ள களு கங்கை என்ற ஆற்றில் நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றிலொ ன்று கை, கால்கள் முறிக்கப்பட்ட நிலை யில், தலை பொலித்தீன் பையால் சுற்றப் பட்ட நிலையிலும் காணப்பட்டது.
இவற்றைவிட மேலும் ஏழு சடலங்கள் குருநாகல் பகுதியிலுள்ள வளவை, நாரம் மல ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டன. வளவையில் நான்கு இளைஞர் களின் சடலங்கள் மதகு ஒன்றின் கீழுள்ள நீரோடையில் போடப்பட்டிருந்தன. மற் றொரு சடலம் அதே இடத்தில் வயல் வெளியிலுள்ள நீரோடையில் காணப் பட்டது. உடலில் சூட்டுக் காயங்களோ, அடிகாயங்களோ காணப்படவில்லை. மூச்சுத் திணறவைத்தே இவர்கள் கொல் லப்பட்டிருக்க வேண்டும் என சந்தே கிக்கப்படுகின்றது. இப்பகுதிக்கு சிறிது தொலைவிலுள்ள நாரம்மல என்ற பகுதி யில் மேலும் இரு சடலங்கள் காணப்பட் டன. இவை இரண்டும் பெண்களின் சடலங்களாகும். கண்கள் கட்டப்பட்ட நிலையில் எங்கிருந்தோ கடத்திவரப்பட்ட இவர்கள், அடித்துக் கொல்லப்பட்டிருக்க லாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சடலங்கள் அனைத்தும் இனந்
தெரியாத சடலங்கள் சவச்சாலையில் வை தமிழர்களுடையதாக என்ற சந்தேகம் வலு வேளையில்,இது தொ ளப்படும் விசாரணை கட்சிகள் விசனம் த்ெ லங்கள் எவையுமே அ படவில்லை. அதனால் தொடர முடியாது 6 டிலேயே பொலிசார்
எனினும், இது :ெ
கப்பட்ட புகார்களைத
லங்கள் தொடர்பான றிய விசேடபொலிள் மிக்குமாறு ஜனாதிபதி பருக்கு உத்தரவிட்டி தன்னுடைய விசார் னவே ஆரம்பித்துள்6
நாழிகை 0 ஜ
 

என்ற லேபலுடன் பக்கப்பட்டுள்ளன. இருக்கவேண்டும் வடைந்துள்ள அதே டர்பாக மேற்கொள் களையிட்டு தமிழ்க் நரிவித்துள்ளன. சட டையாளம் காணப் விசாரணைகளைத் ான்ற நிலைப்பாட் இருந்துள்ளார்கள். நாடர்பாக தெரிவிக் தொடர்ந்து இச்சட
ளாகப் பிரிந்து இதுபற்றிய விசாரணை களை சி. ஐ. டி. பொலிசார் மேற் கொண்டுவருவதாகவும் பொலிஸ் வட் டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைகள் உரிய முறையில் மேற் கொள்ளப்படாமையால் இக்கொலைக ளுக்கான ‘அங்கீகாரத்தை யாராவது வழங்கியுள்ளார்களா என்ற கேள்வி எழுந்ததையடுத்து, புதிய விசாரணை களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டி ருக்கின்றார்.
இதேவேளையில் இவ்வாறு சடலங் கள் கரையொதுங்குவது தென்னிலங்கை
ா பொலிசில் பதியவேண்டியதில்லை
பொலிஸ் மா அதிபர்.
வழிமறிக்கும் ஆயுதப் படையினர், ாள அட்டை எங்கே? பதிவு அத்தாட்சி எங்கே? கட்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
DTg5
ாலப்பகுதியுள் மட்டும்
கும் அதிகமான இளைஞர்கள் செய்யப்பட்டதை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ங்கள் ஒன்றினது வலதுகையில் ச்சை குத்தப்பட்ட அடையாளம் ட்டது. மற்றொரு சடலத்தின் இடையில் அரைஞாண் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது.
க்கான "அங்கீ த்தை யாராவது
|ள்ளார்களா? புதிய விசாரணைகளுக்கு கி உத்தரவிட்டிருக்கின்றார்.
குழந்
த்தினர் பணித்த பகுதியில் சென்றபோது
வடி வெடித்தது.
னை அடிக்க வேண்டாம் எனக் கெஞ்சினார் ள்ளைகளின் தாய். துப்பாக்கியைத் பொலிசார் அவரைச் கட்டுச் கொன்றார்கள்.
யிரத்துக்கும் அதிகமானவர்கள்
ய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மர்மத்தைக் கண்ட குழு ஒன்றை நிய பொலிஸ் மா அதி ருக்கிறார். இக்குழு னைகளை ஏற்க ாது. மூன்று குழுக்க
யிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, தென்னிலங்
கையிலும் இனந்தெரியாதோரால் கைது
செய்யப்படும் தமிழர்கள் காணாமற் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள
ബ1995
23

Page 24
நிலையிலேயே இச்ச சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வகை தொகையின்றி தமிழர்கள் கைதாவது அதிகரித்துள்ளதையடுத்து,இது தொடர்பாக தமிழ்க் கட்சிகள் அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தன. இத னையடுத்து, தமிழர்கள் கைது செய்யப் படும்போது சில நடைமுறைகள் கடைப்பி டிக்கப்படுமென ஜனாதிபதி உறுதிய ளித்தார்.
கைதுசெய்யும் பாதுகாப்பு படை அதி காரி, தாம் யாரென்பதை அடையாளம் காட்டவேண்டும். கைதுசெய்யப்படுபவ ரின் நெருங்கிய உறவினர்களிடம் அது பற்றி அத்தாட்சிக் கடிதமொன்று வழங்கப்படவேண்டும். இவை இரண் டும் அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதி களில் முக்கியமானவை. ஆனால், அரசின் தேர்தல் வாக்குறுதிகள் போலவே இவை யும் மீறப்பட்டே வருகின்றன.
வீடுகளில் வைத்தும், போக்குவரத்துச் செய்யும் பஸ்களில் வைத்தும், பொது இடங்களில் வைத்தும் தமிழர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். ஆனால், இவர் கள் கைதுசெய்யப்படுவதற்கான ஆதாரங் கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு கைதானவர்களில் பலர் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்க ளைக்கூட பெறமுடியாத நிலை காணப்ப டுகின்றது. இந்நிலையில், சடலங்கள்
கரையொதுங்குவது தமிழர்கள் மத்தியில்
அச்சத்தை ஏற்படுத்தத்தானே செய்யும்?
1989ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சி உச்சக்கட்டத் துக்கு வந்த நேரத்திலும் இதேபோல நூற் றுக்கணக்கான சடலங்கள் ஏரிகளிலும், கடல்களிலும் மிதப்பதைக் காணக் கூடி யதாக இருந்தது. ஜே.வி.பி.யினரின் கல கத்தை அடக்கும் நோக்குடன் அரசாங்க ஆதரவுடன் பெறப்பட்ட சில குழுக்களே இப்படுகொலைகளை மேற்கொண்டதாக
அப்போது குற்றஞ்ச
இப்போது சடல வங்களுடன் அரசா சம்பந்தப்படுத்த வே எதுவும் கிடைக்கா தொடர்பாக அரசாங் அக்கறையற்ற தன்ை ஏற்படுத்தியது. இதன மாக மேற்கொள்ள களிலேயே அரசின் யுள்ளது. கிழக்கு மா உரிமை மீறல் சம்ப சியாக இடம்பெற்று பிள்ளைகளின் தா அருள்மேனி கண் ற்றும் இராணுவக்கு st LLIf 566 பட்டுள்ளதாகச் சந்ே ளின் மேலாக செல் கப்பட்டார். நாலரை யும் தூக்கிக்கொண் பணித்த பகுதியில் கண்ணிவெடி வெ கால் துண்டிக்கப்பட
பொலிசாரின் றின்போது கைதுெ பட்ட தனது மூத்த மக் டாம் எனக் கெஞ்சி களின் தாயாரான ம பாக்கியைத் திருப்ப ரைச் சுட்டுச் கொன்
'ஈழ யுத்தம்-3 ஆ கிழக்கு மாகாணத்தி கொள்ளும் நடவடி இரண்டும் சிறந்த உ மக்களை மனித கே த்தி முன்னேற முய தமிழர்களை எவ்வித டுக் கொல்வதும் இ நிகழ்ச்சியாகிவிட்ட ல்களைச் செய்பவ
WINNEYWGNES
CERT FED ACCOUNTANTS & REGISTERED AUDITORS
24
நாழிகை ெ
 

ாட்டப்பட்டது. ங்கள் மிதக்கும் சம்ப வ்கத்தை நேரடியாகச் ண்டிய ஆதாரங்கள் த போதிலும், இது கம் முதலில் காட்டிய ம சில சந்தேகங்களை ன முறியடிக்கும் முக ப்படும் விசாரணை நம்பகத்தன்மை தங்கி காணத்திலும் மனித வங்கள் பல தொடர்ச் வருகின்றன. ஐந்து யான சித்திரவேல் ணரிவெடிகளை அக ழு ஒன்றினால் பிடிக் வெடிகள் வைக்கப் தகிக்கப்படும் இடங்க லுமாறு இவர் பணிக் r வயது குழந்தையை டு இராணுவத்தினர் இவர் சென்ற போது டித்தது. இவருடைய هانی است. சுற்றிவளைப்பொன் சய்யப்பட்டு தாக்கப் கனை அடிக்க வேண் னார் நான்கு பிள்ளை ாலதி தர்மலிங்கம். துப் ய பொலிசார் அவ ாறார்கள். பூரம்பமாகிய பின்னர் ல் இராணுவம் மேற் க்கைகளுக்கு இவை தாரணங்கள். பொது டயங்களாக பயன்படு ல்வதும், அப்பாவித் 5 காரணமுமின்றி சுட் ங்க ஒரு வழமையான து. இவ்வாறான செய ர்கள் எவ்வித விசா
Te: O81553 5876
ரணைக்கும் உட்படுத்தப்படாமல் தொட ர்ந்தும் இராணுவத்தில் கடமையாற் றுகி ன்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 2ஆயி ரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய் யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சமாதானக் குழுவின் தகவ ல்கள் தெரிவிக்கின்றன. சுற்றிவளைப்புக் களும், கைது செய்யும் நடவடிக்கைகளும் ஒரு வழமையான நிகழ்சிசியாகிவிட்ட நிலையில் இப்போதும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.
மக்கள்மீதான தாக்குதல், துன்புறத்தல் கள், நீதிக்குப் புறம்பான விதத்தில் கொலை செய்தல் போன்றன அதிகரித்து வருகின்றன எனக் கூறுகின்றார் மட்டக்க ளப்பு எம்.பி. ஜேசப் பரராஜசிங்கம். மே மாத ஆரம்பத்தில் பத்துப் பேர் இங்குஇரா ணுவத்தால் கொல்லப்பட்டனர். இவர் களில் மூன்று இளைஞர்கள் இராணுவத் தால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆயுதப் படி டயினரின் நடவடிக்கை கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களைத் தொடர்ந்து மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கான செயலணிக்குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் கைது செய்யப்பட்டால் இக்குழுவுக்கு அறி விக்க வேண்டும் என்பது முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் இதன்மூலம் இராணுவத் துக்கு ஏற்பட்டுளளது.
மனித உரிகைள் தொடர்பாக சர்வ தேச மட்டத்தில் விமர்சனங்கள் உருவாவ தைத் தவிர்க்கும் நோக்குடனேயே இக்குழு உண்மையில் அமைக்கப்பட்டது. ஆனால் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இவர்களின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே அறிய வேண்டும். ெ
- எல்லாளன்
84 Ilford Lane Ilford, Essex G1 2LA
EaX: 081-553 3721 Mobile: 0956 277112
ஜூலை1995

Page 25
உலக விவகாரம்
O ஒவ்வோராண்டும் 2 மில்லியன் தொன் உணவு உத்வி
உலக குழந்தைகளில் 80 வீதமானவர்களுக்கு
O காலனியாதிக்கத்தை ஒழித்து
சுதந்திரத்துக்கான ஊக்குவிப்பு O அம்மை நோய் ஒழிப்பு:
யுத்தம் வறுமை, தண்டனைகளால் வெளியேறும் 30 மில்லியன் அகதிகளுக்கு சர்வதேச பாதுகாப்பும் உதவியும் ,
நாழிகை ெ
 

பிறந்த தேதி: 26 ஜூன் 1945 பிறந்த இடம்: அமெரிக்காவிலுள்ள
சன்பிரான்சிஸ்கோ.
SrTuurti: பூமாதேவி.
தந்தை; இரண்டாவது உலக மகா யுத்தத்தில்
வெற்றிபெற்ற வல்லரசுகள்.
பிறப்பு நிறை: 51 அங்கத்துவ நாடுகள். இ ஐம்பது வயது நிரம்பி, 134 அங்கத்துவ நாடுகளுடன்
பெருகி வாழும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிறந்த இடத்தில் பொன்விழா ஆண்டை கொண்டாடியது. ஐம்பது வயதை எட்டும்வேளையில் அதன் மீது சந்தேகங் களும் பலருக்கு ஏற்படுகிறது. ஆரம்ப வாழ்வின் பெரும்பகுதி பனிப்போர்ச் சூழலில் உறைந்து கழிந்துவிட்டபோது, அதனை நவீனமயப்படுத்தவேண்டுமென்ற ஆவல் இப்போது பெருகியி ருக்கிறது. பூகோள, அரசியல் ரீதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற் றங்களை துல்லியமாகப் பிரதிபலிக்கக்கூடிய யதார்த்த அமைப் பில் இந்த உலக மகாசபையை கடைந்தெடுக்கவென்று உலகளா விய அரசியல்வாதிகளும், கல்விமான்களுமாக சத்திவாய்ந்தவர் கள் பலர் மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடாத்திவரு கிறார்கள். அவற்றில், இதன் மலர்ச்சிக்கான பல கருத்துக்கள் மலர்ந்தேயுள்ளன. ஆனால், சர்வ வல்லமை அல்லது ஏக அதிகா ரம் கொண்ட பாதுகாப்பு சபையை நவீன உலகத்துக்குப் போது மான பிரதிநிதித்துவ அமைப்பாக மாற்றிவிடவேண்டும் என்ப தில் வலுவான கருத்துகள் மிகுந்துவருகின்றன.
தற்போதுள்ள நிரந்தர அங்கத்துவத்தை உலக பிராந்தியங் களுக்கிடையில் மீளமைப்புச் செய்வதுடன்,'வீட்டோ எனப்படும் ரத்து உரிமையும் நீக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தப்படு கிறது.இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உருவான'பெரும் சக்திகளான பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்க பிடியிலிருந்து பாதுகாப்புச்சபையை எவ்வளவு விரைவாக தளர்த்தமுடியும் என்பதில்தான் இந்த பொன்விழாக் கொண்டாட்டத்தின் பெருமை தங்கியுள்ளது.
இந்த உலக சபையை ஜனநாயக மயப்படுத்தவேண்டும் என் பதும் முக்கியமாக எழுகின்ற ஒன்றாகும். விசேடமாக, இப்போ துள்ள அரசாங்கங்களுக்கிடையேயான பொதுச்சபை, பாதுகாப் புச் சபை என்பவற்றுக்கு மேலாக, பொது மக்களை மையமாகக் கொண்ட ஒரு புது அமைப்பும் ஐ.நா.வுக்கு தேவையா என்பதும் ஆராயப்படுகிறது.
அநேகமான நாடுகளில் ஐ.நா.வுக்கான ஆதரவு இன்னமும் வெகுவாகவே இருக்கிறதென்பது கருத்துக்கணிப்புகளிலிருந்து தெரிகிறது. ஆனாலும், தனிப்பட்ட பிரஜைகள் ஐ.நா.வுக்கு தமது கோரிக்கைகளுக்கான குரலை எழுப்ப நேரடி வழிமுறைகள் இல்லை. அவர்கள் தத்தமது தேசிய அரசாங்கங்கள் மூலமே செல்ல வேண்டும். அவை பெரும்பாலும் பயனெதையும் அளிப்ப தில்லை. எனவே, 1945இல் உருவான ஐ.நா. சாசனத்தில் எழுத்து ருப்பெற்ற,"ஐக்கிய நாடுகள் சபையின் மக்களாகிய நாம்." என்ற வாசகத்தை இந்த பொன்விழா அதன் அபிலாஷைக் குரலாகக் கொண்டிருந்தது.
ஐ.நா.சபையை மேலும் ஜனநாயகமயப்படுத்த வற்புறுத்தும் லண்டனை மையமாகக்கொண்ட அமைப்பின் தலைவர் ஜெவ்றி செகோல் என்பவர், உத்தேச ஐ.நா. மக்கள் சபையில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஐந்து பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்றும், இவர்கள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந் தவர்களாகஇருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.இத்தகைய ஒரு கருத்தையே 1988இல் ஐ.நா.பொதுச்சபையில் ஆற்றிய உரையில் முன்னைய சோவியத் தலைவர் மிக்காயில் கோர்பச்செவ்வும் தெரிவித்திருந்தார்.
இப்படியான கருத்துக்கள் மாத்திரம் ஐ.நா.வை பெரும் ஜன நாயக அமைப்பாக மாற்றிவிடாது. தேர்தல் ஒன்றுதான் அதைச் சாதிக்கக்கூடியது. ஐ.நா. ஆரம்பபிக்கப்பட்ட காலத்திலேயே இத்த கைய கருத்து நிலவியது. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1945இல்
25

Page 26
தொழில் நாடுகளின் ஆதிக்கத்தில், ஐநாவைக் காட்டிலும் சர்வாதிகாரப் போக்குமிக்க தனிப்பட்ட ஓர் உலக அரசாங்கமாகவே செயல்படுகின்றன.
நிதியமும் முக்கியமான பெரும் கைத்
பேசிய வெளிநாட்டமைச்சர் ஏனெஸ்ட் பெவின், “அகில உலகத்துக்கும் மக்களி னால் தெரிவுசெய்யப்பட்ட உலக சபை ஒன்று தேவை; ஐ.நா.வில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அந்த அமைப்புக்குப் பொறுப்பாக இருக்கவேண்டும்” என்று உலக சபை ஒன்றுக்கான அழைப்பை விடுத்தார்.
உலக அரசு ஒன்று உருவாவதற்கான தோற்றுவாயே இது என்று, அரசாங்கங் கள் இத்தகைய யோசனைகளை எதிர்க் கின்றன. ஆனால், நிச்சயமாக ஐ.நா.வின் நோக்கம் அதுவல்ல. அரசாங்கங்கள் தத் தமது இறைமையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால்,'முழுமையான அல்லது பிரத் தியேகமான இறைமை' என்பதெல்லாம் கடந்தகால நிகழ்வுகளாகிவிட்டன என்கி றார் ஐ.நா. பொதுச்செயலாளர் போற் றொஸ் காலி. ஐ.நா.வின் எதிர்கால பணி கள் பற்றி ஒரு சுதந்திர பூரண ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.
யதார்த்த ரீதியில் நோக்கினால் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் முக்கியமான பெரும் கைத்தொழில் நாடு களின் ஆதிக்கத்தில், ஐ.நா.வைக்காட்டி லும் சர்வாதிகாரப் போக்குமிக்க தனிப் பட்ட ஒர் உலக அரசாங்கமாகவே பெரும் பாலும் செயல்படுகின்றன.
இப்போதுள்ள ஐ.நா. அமைப்பை மாற் றாது, வளர்ந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித் துவமூலம் ஒவ்வோர் அங்கத்துவ நாடுகளி லுமிருந்து ஐ.நா. பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யலாமென்று ஒர் ஆலோசனையை ஐ.நா.வின் முன் னாள் சிரேஷ்ட ஆலோசகர் ஏர்ஸ்கின் சில்டேர்ஸ் தெரிவிக்கிறார். இதில் பிரச் னைகள் பல இருந்தாலும் முடியாதது என்று ஆகிவிடுமா? ஐரோப்பிய பாராளு மன்றம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்ட போதும் நடக்காது என்றுதான் கோஷமிடப்பட்டது என் கிறார் அவர்.
ஐரோப்பிய பாராளுமன்றம் போன்று உலக பாராளுமன்றமும் ஒன்று ஒரு காலகட்டத்தில் உருவாகுமென்று திடமாகவே நம்புகிறார் சில்டேர்ஸ். கடந்த ஆண்டு ஐ.நா. பாராளுமன்ற சபை ஒன் றுக்கான தீர்மானமொன்றை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
'நாம் வெளிநாட்டு விவகாரம் என்று கூறுபவை உண்மையில் பூமிக் கிரகத்தின் உள்விவகாரமே என்கிறார் சில்டேர்ஸ்.0
ஐ.நா. சாசனம் தொடர்பான விவாதத்தில்
ரதமர் மே க்கொடி து தக் கட்சி வாக்கு மிக்க பத்திரி வரும் தாய்ப்பசுவின் ட்டி நடக்கும் கன்ன பின்தொடர ஆர ஆளும் கன்சவேட் உறுப்பினர்கள் மத் தேர்தலில் மேஜருக் அவரை எதிர்த்து : போட்டியிட்ட மு ரெட்வூட்டுக்கு 89 தன. 20 போர் வ கொள்ளவில்லை அ களைச் செல்லுபடி தார்கள். அபிவிருத் வற்றில் கைவிரல் அ பற்ற கிராமவாசிக எம். பி க்களைவிட என்றே எண்ணத்ே ளிக்க விருப்பம் இ ளிக்க ஏன் வரே சீட்டை ஏன் அசிங்: பிரதமர் தமது : ராஜினாமா செய்து நாள்தொடக்கம் வா ஜூலை 4ஆம் தே டிவ் கட்சிக்குள் தே பாடசாலையில் ப டும் கட்டுரைக்க ஒன்று.நான் இந் Giffo.....
அப்படி, பள்ளி எழுதுவதுபோல - னர்கள் பத்திரிை விடுத்தார்கள். ஆன மேஜரை எதிர்த்து லில் குதித்தவர் ஒே ஜோன்; ஜோன் ெ
26
நாழிகை ெ
 
 
 
 
 
 
 
 
 
 

ஜருக்கு எதிராக போர் ாக்கிய அவரது சொந்
எம்.பி.க்கள், செல் கையாளர்கள் அனை ா பின்னால் தலையா றப்போல அவரைப் ம்பித்துவிட்டார்கள். டிவ் கட்சியின் 327 தியில் நடாத்தப் பட்ட கு 218 வாக்குகளும், தலைமைப்பத விக்கு ன்னாள் அமைச்சர் வாக்குகளும் கிடைத் ாக்களிப்பில் கலந்து |ல்லது வாக்குச் சீட்டு யற்றவையாக்கியிருந் தியுறும் நாடுகள் சில டையாளமிடும் படிப் ள் இந்த ஆங்கிலேய
எவ்வளவோ மேல் தான்றுகிறது. வாக்க ல்லாவிட்டால் வாக்க வண்டும்? வாக்குச் கப்படுத்தவேண்டும்? தலைமைப் பதவியை விட்டதாக அறிவித்த க்களிப்பு நடைபெற்ற திவரை கன்சர்வேட் தல் ஜூரம் ஏற்பட்டது. பிலும்போது தரப்ப ான தலைப்புகளில் நாட்டின் பிரதமரா
க்கூடத்தில் கட்டுரை ஆளும் கட்சி உறுப்பி ககளுக்கு அறிக்கை ால் முடிவில், பிரதமர் போட்டியிட தேர்த ஒருவர். அவரும் ஒரு
ட்வூட்
மேஜரின் அமைச்சரவையில் வேல்ஸ் மாநிலத்தின் அமைச்சராகப் பணியாற் றிய இவரது முகத்தையோ, குரலையோ பிரிட்டிஷ் மக்கள் முன்னர் கண்டது, கேட் டது குறைவு. ஆனால், தமது அமைச்சர் பத வியை ராஜினாமா செய்துவிட்டு மேஜரு க்கு எதிராக அவர் களத்தில் குதித்த நாள் தொடக்கம் பிரிட்டிஷ் மக்களுக்கு அந்தக் குறையை விட்டுவைக்கவில்லை பிரிட் டிஷ் பத்திரிகை, வானொலி நிறுவனங் கள்.
அவரது வாழ்க்கை வரலாறு; அவர் தொட்டி லில் எடுத்த படங்கள் முதல், துணை வந்த மனைவியின் படங்கள், அவர்களின் காதல் எங்கே, எப்படி அரும் பியது? மனைவியின் பொழுதுபோக்குகள் என்ன? மனைவி ஒரு சட்ட அறிஞர், 'பிரி ட்டிஷ் எயர்வேய்ஸ் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பண்யாற்றுகிறார் என்ற விபரங்கள்.
தேர்தலில் வெற்றிபெற்று, இல, 10, டவுனிங் தெருவில் பிரதமராக குடி புகுந் தால் அங்கு சுவருக்கு என்ன நிற வண் ணப்பூச்சிடுவார்?
இப்படியாக அலசி, ரெட்வூடின் பல்க லைக்கழக வாழ்வைப் பின்னோக்கிப் பார்த்து, அங்கு அவருக்கு பட்டப்பெயர் என்ன என்பதைக் கண்டுபிடித்து, அதனை ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிட்டு. ஒரே அட்டகாசம்தான்.
ரெட்வூடின் இரு செவிகளும் சற்று வித்தியாசமானவையாக இருப்பதனாலோ என்னவோ Vulcan (வேற்று கிரகத்தவன்) என்று அவருக்கு பட்டப்பெயராம்.
வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த ரெட்வூடுக்கு எதிர்பாராத திசைகளிலிருந்து ஆதரவு திரண்டுவந்தது. முன்னாள் பிரதமர் மார்கிரட் தச்சர், முள் ளாள் அமைச்சர் ரெயிட் பிரபு ஆகியோர் மேஜரையும் அவரது கொள்கைகளையும்
ஜூலை 1995

Page 27
கன்சர் வேட்டிவ் கட்சிக்குள் ஏற்பட்ட இந் தப்பிளவு மற்றைய இரு முக்கிய அரசியல் கட்சிகளை மட்டுமல்ல,பிரிட்டிஷ் பொதுமக் களையும் அதிரவைத்தது. 暇
கண்டித்ததோடு, ரெட்வூடுக்கு ஆதரவாக அறிக்கைகளும் விடுத்தார்கள். கன்சர் வேட்டிவ் கட்சிக்குள் ஏற்பட்ட இந்தப் பிளவு, மற்றைய இரு முக்கிய அரசியல் கட் சிகளை மட்டுமல்ல, பிரிட்டிஷ் பொது மக் களையும் அதிர வைத்தது. இத்தனை பிள வுகளையும், பூசல்களையும், பேதங்களை யும் தமக்குள் வைத்துக்கொண்டா இந்த கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த 16 ஆண்டு களாக பிரிட்டனில் ஆட்சி நடாத்தியது என்று பொதுமக்கள் சலித்துக்கொண் டார்கள்.
இன்னமும் இரண்டு வருடங்களில் பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடை பெறும். 18 வருட ஆட்சியின் பின் பிரிட் டிஷ் வாக்காளர்கள் துடிப்புமிகு புதுமுக மான கவர்ச்சி அரசியல்வாதி, இளைஞர் ரோனி பிளயரைப் பிரதமராகக் கொண்ட தொழிற்கட்சி அரசை அமைக் கப்போவது நிச்சயம். எனவே இந்தக் கடைசி இரண்டு ஆண்டுகளில் பிரிட் டனை மேஜரே நிர்வகித்தால் தோல்வி உறுதி. புதிய ஒருவரை இரண்டு ஆண்டு களுக்காவது தெரிவு செய்தால் கன்சர் வேட்டிவ் கட்சி காப்பாற்றப்படலாம்; தமது அமைச்சர் பதவிகள், எம். பி. ஊதி யங்கள் காப்பாற்றப்படலாம் என ஆளும்
கட்சி எம்.பி.க்கள் பலருக்கு சபலம் ஏற்பட்
டது. இவர்களை ஒட்டுமொத்தமாக Euro Sceptics அதாவது, ஐரோப்பிய ஐக்கியம் பற்றி சந்தேகம் தெரிவிப்போர் - வலது சாரிகள் என்று அழைப்பர்.
தேர்தலில் பிரதமருக்கு போதுமான பெரும்பான்மை வாக்குபலம் கிடைக்கா விட்டால் இரண்டாவது, மூன்றாவது
முறையாகவும் வாக் கட்சி ஒழுங்குவிதிகள் போன்ற ஒரு நிலை தைய பிரதமர் மார் பட்டபோது, இரண் நடாத்தப்படும் சூழ்நி ருக்கு முதலாவது வரி பான்மை பலம் கிட் வது வாக்கெடுப்பில் வது அழகல்ல; அது எனறு அவருககு அவரை நெருக்கின எனவே, தொழி கொண்டிருந்த ட கவிழ்த்து வெளியேற அல்ல, அவரது செ களேதான். அதேநி 4ஆம் தேதி உருவா( சிலர், மேஜரைக் கவி டாவது வாக்கெடுப் குதிக்க திட்டமிட்டிரு 4ஆம் தேதி வாக் களகரமாகவே நடந்ே களில் 318 மேஜருக்கு பட்டதும் 'கைக்கெட வாய்க்கு எட்டவில்ை வருந்தினர் ரெட்வூட் ச்சர்கள்.
வாக்களிப்பு தில் னில் வெளியான .ெ கில நாழிதழ்கள் ( வெளிப்படையாகே கண்டனம் தெரிவித் “கப்பலின் தலை ளிவிடுங்கள்’-இது ( ப்பு. கீழே ஒரு பெரி வருடங்களுக்கு முன் போன ரைரானிக ‘ரோறியானிக்’ எ6 குடை சாய்ந்துகொன மேஜர் கப்பலைச் ே ருந்தார்.
நாழிகை 0
 
 
 
 
 

களிப்பு நடாத்தப்பட ர் வழிசெய்தது. இதே 1990இல் அப்போ க்கிரட் தச்சருக்கு ஏற் டாவது வாக்கெடுப்பு லை உருவானது. தச்ச க்கெடுப்பில் பெரும் டாததால் இரண்டா அவர் கலந்துகொள் கெளரவக் குறைவு நெருங்கியவர்கள் ார்கள். ற் கட்சியைத் தாக்கிக் பிரதமர் தச்சரைக் ற்றியது தொழிற்கட்சி :ாந்தக் கட்சி எம்.பி. லை, 1995 ஜூலை தமென்று காத்திருந்த பிழ்த்துவிட்டு இரண் பில் தாமே தேர்தலில் ந்தனர். களிப்பு நடந்தது. மங் தேறியது. 327 வாக்கு 5 என்று அறிவிக்கப் ட்டிய பிரதமர் பதவி லயே என்று மனம் உள்பட ஒரிரு அமை
னம் காலை, பிரிட்ட சல்வாக்கு மிக்க ஆங் பெரும்பாலானவை வ மேயருக்கு எதிராக
b6',
மை மாலுமியை தள் டெய்லி மெயில் தலை ய கேலிப்படம். பல
னர் கடலில் மூழ்கிப்
கப்பலைப்போல ண்ற கப்பல் கடலில் னடிருக்கிறது. கப்டன் }சலுத்திக்கொண்டி
பத்திரிகைகளும் விமர்சகர்களும் என்ன குப்பையை எழுதினாலும் அச காய சூரர் மேஜர் பிரதமராக வெற்றிபெற் றார். முதல் வேலையாக தமது அமச்சர வையை மாற்றி அமைக்கப்போவதாக அறிவித்தார்.
மறுநாள் 'டெய்லி மெயில் பத்திரி கையைப் பார்க்கவேண்டுமே;"கப்பலின் காப்டன் இன்னும் மேஜரேதான்"- என்று தலைப்பிட்டதோடு, கிண்டல் ஒன்றையும் கோடிட்டுக் காட்டியது.
"நேற்று ஜோன் மேஜருக்கு அதிருஷ்ட தினம். அவருக்கு எமது வாழ்த்துக்கள். எதிர்க்கட்சித் தலைவர் ரோனி பிளயரின் முகத்தில் சிரிப்பு வழக்கத்தைவிட நேற்று மிகவும் அதிகமாக இருந்தது.”
தேர்தல் முடிந்து வேற்றுமை, பகைமை களை மறந்து கட்சி மீண்டும் ஒன்றாக இணையவேண்டும்; பொது எதிரியான தொழிற்கட்சியை எதிர்த்து ஒன்றாக போராடவேண்டும் என்று தேர்தலில் தோற்ற ஆளுங்கட்சி எ.பி.க்கள் குரல் எழுப்பினார்கள். வேல்ஸ் மாநில அமைச் சர் பதவியை ராஜினாமா செய்த ரெட்வூ டுக்கு மீண்டும் எதாவது அமைச்சர் பதவி மேஜரால் வழங்கப்படவேண்டும் என் றும் தமது நப்பாசையை பகிரங்கமாக வெளியிட்டார்கள்.
மறுநாள் புதிய பிரதமர் மேஜர், தமது அமைச்சரவையை அறிவித்தார். வலதுசா ரிக் கொள்கைகள் கொண்ட பல எம்.பி.க ளுக்கு அமைச்சரவைப் பதவிகளை வழங் கினார்.
ரெட்வூடுக்கு? எந்தப் பதவியுமே மேஜரால் வழங்கப் படவில்லை."வேற்றுக் கிரக மனிதர் ரெட் வூட், மீண்டும் Vulcan கிரகத்துக்கு திரும்பு வார் என்று சிலர் வேல் பாய்ச்சினார்கள். இரண்டரை வாரங்கள் இதனோடு போயிற்று. இனி, பிரிட்டிஷ் வானொலி, பத்திரிகைகளுக்கு என்ன? இருக்கவே இருக்கிறதே பொஸ்னியா, O
జ్ఞానపరాణు 1995
27

Page 28
உலக விவகாரம்
மெரிக்கா
དེ་
ܥܒܚܧܡܩܦ
DUITS
ளிநாட்டுக் கொள்கை Iெ என்று வந்தால் மாத்திரம் அமெரிக்கா மன்னித்து
விடுகின்ற பண்பைப் பெரிதும் கைக் கொண்டுவிடுகிறது. றொனால்ட் றேகன் இலத்தீன் அமெரிக்காவின் மோசடிகா ரர்களும், மனித உரிமை மீறல் நடவடிக் கைக்காரர்களும் கம்யூனிசத்தை வன்மை யாக எதிர்த்து நிற்கும்வரைக்கும் ஆதரவ ளித்தார். ஜோர்ஜ் புஷ் சீனாவில் தின மென் சதுக்க படுகொலை நடந்த உட னேயே இரகசிய தூதர்களை பீஜிங்குக்கு அனுப்பி, உயர்மட்ட தொடர்புகளைப் பேண உறுதிப்படுத்திக் கொண்டார். பில் கிளின்டன் வியட்நாம் மீதான பொருளா தாரத் தடையை நீக்கி, முழு அளவிலான ராஜதந்தர உறவுக்கு முயல்கிறார்.
ஆனால் எதுவுமே கியூபாவை மாத் திரம் அமெரிக்கா மன்னித்துவிட செய்ய வில்லை. பெர்ளின் சுவர் வீழ்ந்து, சோவி யத் யூனியன் குலைந்துபோனாலும் தனது 36 வருட புரட்சியின் தோல்வியை இன்ன மும் ஒப்புக்கொள்ள மறுக்கும் பிடெல் காஸ்ரோவை மாத்திரம் ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்களால் முடியவில்லை.இதற்கு பல காரணங்கள் உள. அவற்றில் முக்கி யமானது, கம்யூனிசம் எஞ்சியுள்ள சீனா, வடகொரியா போன்றவை உலகின் மறு
fiu III: 90lnijjI6lisi நிழலி
மெரிக்காவின் தெ
3.
3.
முனையில் பா ஆனால் கியூபா
ருந்து ஆக 90 மை உள்ளது. அரசியல் தேர்தல் முக்கியத் ரிடா மாநிலத்தில் வசதியும், ஸ்திரமு கததவாகளும 3 தனிந்துவிடாமல் ளை மாளிகைை கிறார்கள். தற்போ கட்டுப்பாட்டிலு எதிர்ப்பாளர்களு டைந்திருக்கிறது. ெ வுகள் குழுவின் ஹெல்ம்ஸ் இதில்
இவைதவிர,
நிலைப்பாட்டுக்கு மும் உண்டு. பல ரோ 1960இல் சே பல்கள் கியூபாவி தித்ததையும், பத்து னர்'அகதிகள் எ6 களையும், மனரே களில் ஏற்றி அ னிக்கமறுக்கிறார் நாட்டு தலைரை பெயர் அவர்களு
28
நாழிகை
 
 
 
 

s ஹெ
துகாப்பாக உள்ளன. புளோரிடா கரையிலி ல்கள் தொலைவிலேயே ல் இன்னொரு காரணம். துவம் வாய்ந்த புளோ வாழும் பொருளாதார ம் கொண்ட கியூப சமூ காஸ்ரோமீதான சூடு காங்கிரசையும் வெள் யயும் பார்த்துக்கொள் ாது குடியரசுவாதிகளின் ள்ள காங்கிரசில் கியூப க்கு செல்வாக்கு பலம செனற் வெளிநாட்டு உற தலைவரான செனற்றர் முக்கியமானவர்.
அமெரிக்காவின் இந்த |தனிப்பட்ட ஒரு காரண அமெரிக்கர்கள் காஸ் Fாவியத் அணு ஆயுதகப் ல் நிலை கொள்ள அநும து ஆண்டுகளுக்கு முன் ன்ற பெயரில் குற்றவாளி நாயாளர்களையும் படகு அனுப்பியதையும் மன் ர்கள். வேறெந்த வெளி யும்விட காஸ்ரோவின் ருக்கு பனிப்போர் எதி
தலைமையிலான யூனிஸ்ட்புரட்சி
கியூபாவுடன் வர்த்தக உறவுகொண்ட அமெரிக்க கம்பனிகளுக்கு மானிய தை
சட்ட அமூலாக்கம்
ரொலியாகவே கேட்கிறது.
காஸ்ரோ கியூபாவிலிருந்து நின்ற நிலையிலா அல்லது படுத்த நிலையிலா வெளியேறுவார் என்பது அவரையும் கியூப மக்களையும் சார்ந்த விடயம். ஆனால் அவர் அங்கிருந்து கட்டாயமாக விலக வேண்டும்; விலகுவார் என்கிறார் ஹெல்ம்ஸ். இதேவேளை, வாஷிங்டனில் பலர் கியூபா தொடர்பான அணுகுமுறை யில் மாற்றம் வேண்டும் என்றும் கருதுகி றார்கள். அவர்களில் ஒருவரான கலி போர்னிய செனெற்றர் மார்டினெஸ், பொருளாதாரத்தடை அரசாங்கத்துக்கு எவ் வித ஊறையும் ஏற்படுத்தாமல், கியூப மக்க ளைத்தான் வருத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். காஸ்ரோவை அந்நியப்படுத்தும் 38 ஆண்டு கொள் கையின் பலன் மிகச் சொற்பமே. அதிகா ரத்தில் காஸ்ரோவின் எதேச்சாதிகார பிடியை தளர்ர்த்தமுடியாது, கியூப மக்க ளின் வாழ்வைத்தான் அது வளமற்றதாக் குகிறது”என்கிறார் அவர்.
சீனாவைப்போலவேதான் கியூபா வையும் பேணவேண்டும்; மக்களுடன் கலந்துபேசி கருத்துக்களைப் பரிமாறி, அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினால் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என் கிறார் மார்டினென்ஸ். O
0 ஜூலை1995

Page 29
பொருளாதாரம்: சீனா
ee ரியன் கிழக்கில்தான் உதிக் கிறது; ஆனால், அது மேற் கில் மறையப்போவ தில்லை" "அப்படியானால், எங்க
ளுக்கு இனி நித்திரை என்பதே இல்லை என்பதுதான் அர்த்தமா?
பீஜிங்கில் நடைபெற்ற மேற்கு ஆசிய முதலீட்டு மாநாட்டில் பங்கு பற்றிய ஒருவரின் பேச்சும், அதைத் தொடர்ந்து மண்டபத்தின் பின்வரி சையிலிருந்து சோர்வுடன் ஒலித்த ஒரு குரலும்தான் இவை.
கடந்த பத்து ஆண்டுகளில் பீஜிங்கை வானோங்க வைத்து உரு வான பிரமாண்டமான மாநாட்டு மண்டபங்களுடன் கூடிய பாரிய ஹோட்டல்களில் ஒன்றில் இந்த மாநாடு நடைபெற்றது.
தினமென் சதுக்கத்தையும், தடை செய்யப்பட்ட சில நகர்ப்பகுதிகளை யும் தவிர, பீஜிங்கின் பெரும்பகுதி அடையாளங்காண இயலாதபடி பெரும் மாற்றம் அடைந்துவிட்டது. 70களின் ஆரம்பத்தில் மக்கள் தோறையான நீல உடைகளையும், மாவோ தொப்பிகளையும் அணிந்தார் கள். பாத அணிகளின்றி வீதிகளில் வய தான பெண்கள் நடமாடித் திரிவார்கள். மூலைக்கு மூலை சுலோகங்களுடன் செங் கொடிகள் தொங்கிக்கொண்ருக்கும்.
இன்று, இளைஞர்கள் நடமாடும் தொலைபேசிகளைத் தம்முடன் வைத்தி ருக்கிறார்கள். இறுக்கமான ஜீன்ஸ் அணி ந்து மேலைநாட்டு பீற்ஸா ஹட், கென் ரக்கி பிறைட் சிக்கின் உணவகங்களில் மங்கையர்களையும் அனைத்தபடி அமர்ந் திருக்கிறார்கள். பெரும் வர்த்தக நிலையங் களில் வசதிபடைத்த சீனர்கள் வெளி நாட்டு லேபல்களுடன் இறக்குமதி செய் யப்பட்ட ஆடைகளை லண்டன், பாரிஸ் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.
இது உண்மையிலே மேலெழுந்தவாரி யான ஒருகாட்சிதான். சீனாவின் பெரும்ப குதி இன்னமும் அப்படியேதான் இருக்கி றது. சிங்கப்பூரிலும், ஹொங்கொங்கிலு மிருந்து வந்த சீனர்கள்தான் பெரும்பாலும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள்.
இரண்டொரு வீதிகள் தள்ளிப்போய்ப் பார்த்தால், வர்த்தக நிலையங்களில் எலக் ரோனிக் உபகரணங்கள், உள்ளூரில் உற் பத்தியான தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், சலவை இயந்தி ரங்கள், ஆடையணிகளை மக்கள் போட்டி போட்டு வாங்குவதைக் காணலாம். வாச னைத்திரவியங்களையும், நகப் பூச்சுகளை யும் ஒத்திகை பார்க்கும் வனிதையர், வண் ணக் கலவைகளாக வரும் பழச்சாற்றுப்பா னங்களையும் ருசித்துப் பார்ப்பார்கள். வாங்குவதற்கு முன்னதாக எதையும் பரிசீ லித்துத்தான் அவர்கள் வாங்கு வார்கள்.
சீனா சுபீட்சமும் ெ
O எதிர்பார்ப்
மாநிலங்களுடன்ான பி
அெரச துறைகளின்நவீனத்துவி
வீதிமருங்கில் எங்கு கிடைத்தாலும் அங்கு நடைபெறும். இந்நாள் ஒவ்வொருவரும் ஏதே ஈடுபட்டிருப்பார்கள். வெள்ளை உடையுட பெண்களும் சிலர் ஒரு நலம் தொடர்பான ஆ வழங்கிக்கொண்டிருப் கூட்டமாக அவர்களைக் ளைக் கண்டறிவதில் படுவார்கள். ஒருவர், lu த்து அட்டவணை ஒ விட்டு, போவோர் வரு சோதனை செய்வார்.
இதைத்தான் 'சோள கிறார்களோ?
ஏழைகள் மேலும் ஏ என்தை சீன அதிகாரி ளவே செய்கிறார்கள். கைகளை மாற்றிவிட்ே ளப்பட்டு, கஷ்டமுறுவி யதார்த்தமானது. முதலி தர்களாவதற்கு நாம் . டும். பின்னர் அவர்கள் உதவுவார்கள். ஈற்றில் எ படைத்தவர்கள் ஆகிவி அதி காரிகள் நம்பிச் கிறார்கள்.
அபிவிருத்தியடை நடந்ததற்கான ஆதார பழைய கொள்கையும்
கிராமப்புறத்து தங்கியதாகவே இருக்கி வருமானம் 2 ஆயிரத்
நாழிகை 0 ஜூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2005 . På JG பெரிய பொருளாதாரத C ஏற்றமதி இறக்குமதி
A
C பண்வீக்கம் இப்பொழுத8%)
995gi5
த ஒரு சிறு இடம்
ஒரு வியாபாரம் ாகளில் சீனாவில் ா ஒரு முயற்சியில் நடந்துசென்றால், -ன் ஆண்களும் த குழாமாக உடல் பூலோசனைகளை பார்கள். மக்களும் * சுற்றி, தம் நோய்க ஆவலாக காணப் மரமொன்றில் எழு ன்றைத் தொங்க வோருக்கு கண்பரி
டிலிச சந்தை என்
ழைகளாகிறார்கள் கள் ஒத்துக்கொள் நாம் எமது கொள் டாம். பலர் பின்தள் பார்கள்தான். அது ல் சிலரை செல்வந் அநுமதிக்கவேண் ா வறியவர்களுக்கு ால்லோருமே வசதி டுவார்கள்”-அந்த $கையோடு கூறு
யும் நாடு களில் மே யில்லாத ஒரு நம்பிக்கையும் இது.
வாழ்வு பின் றது. நகரில் சராசரி து 337 யுவானாக
உள்ள போது, கிராமப்புறங்களில் இந்த முதல் காலாண்டு வருமானம் ஆயிரத்து 220 யுவான் மட்டுமே. ஷாங்காயில் 3 ஆயிரத்து 493, இது 1993ஆம் ஆண்டைவிட 37 வீதம் அதிகமானதாகும். கிராமப்புறங்க ளில் இலவச வைத்திய சேவையும் அருகி வருகிறது.
சீனாவில் ஏற்படும் மாற்றங்கள் அதிசயிக்கக்கூடிய அளவு பெரிய மாற்றங்களாக இருந்தபோதிலும், அது மேற்கொள்ளும் நடவடிக்கை கள் செவ்வனே செயல்பட்டாலுங் கூட, அது இன்னமும் செல்ல வேண்டிய பாதை தொலை வான தேசீன விஞ்ஞான ஆராய்ச்சி நிறு வனத்தின் கணிப்பின்படி, கைத் தொழில் வளர்ச்சியடைந்த நாடு களை சீனா எட்டிப் பிடிக்க இன்ன மும் குறைந்தது நூற்றைந்து ஆண்டு களாவது ஆகும். 2020 - 2030 ஆண்டு காலப்பகுதியில் தேசிய உற் பத்தியில் சீனா முதலிடம் வகிக்கும் என்றும், 2040 - 2050 ஆண்டு காலப்பகுதியில் அதன் பொருளா தார வளர்ச்சி, 2000 ஆண்டில் கைத்தொ ழில் வளச்சியடைந்த நாடுகள் இருந்த நிலையை எட்டிவிடும் என்றும் கூறப்படு கிறது.
இவை அனைத்துக்கும், 1960இல் சமூ கத்தைத் தலைகீழாக்கிய கலாச்சாரப் புர ட்சி போன்ற அசம்பாவிதங்கள் அற்ற, அரசியல் நிலைப்பாடு அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஊழல் ஒழிக்கப் பட்டு, வலு தட்டுப்பாட்டைச் சமாளித்து, சனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 27.6 சதவீமாகவுள்ள பணவீக் கத்தை 15 வீதத்துக்கு கொண்டுவந்தாக வேண்டும்.
கிராமப்புறங்களில் மேற்கொள்ளப் படும் கட்டட நிர்மாண திட்டங்கள் மற் றொரு புதிய பிரச்னையைத் தோற்றுவித் திருக்கின்றன. விவசாய நிலங்களின் இழப் பினால் தானிய, மரக்கறி உற்பத்தி வீழ்ச் சியடைந்துள்ளது. இறக்குமதியை அதிக ரிக்கவேண்டிய நிலையை இது ஏற்படுத்தி யுள்ளதுடன். காடுகளைக் களனிகளாக்கும் வேலைகளையும் தோற்றுவித்துள்ளது.
உலகில் எங்கும்போலவே, விவசாயி கள் செல்வம் பெருகும் நகர்ப் புறங்களை நோக்கி குடிபெயர்கிறார்கள்.
புதிய நாற்காலிதான். உணவருந்திக் கொண்டிருக்கையில் முறிந்துபோயிற்று. “இதுதான் எங்கள் பிரச்னை, நாங்கள் தயா ரிப்பவற்றில் பல இன்னமும் தரமும் தொழில் நுட்பமும் குறைந்தனவாகவே இருக்கின்றன’
மாநாட்டு மண்டபத்தில் அந்த மனிதர் எழுப்பிய குரல் சரியானதாகவே இருக்க O
லாம்.
D661995
29

Page 30
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
ற்றுக்கொண்ட எதையும் அப் படியே திருப்பிக் கொடுப்பது என்பது நல்ல பழக்கம். நல்ல
பெ
மனிதர்கள் அதைத்தான் செய்வார்கள்.
இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் நல்ல மனிதர். நான்கு வருடங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியிடமிருந்து நிச்சயமற்ற அரசியல், பொருளாதாரக் கூறுகளைப் பெற்றுக் கொண்டார். இந்த நான்கு வரு டங்களில் இரண்டையும் ஒரளவுக்கு நிலைப்படுத்த அரும்பாடுபட்டார். ஐந்தா வது வருடத்தில் இப்பொழுது அடியெ டுத்து வைத்திருக்கிறார். எதையும் வாங்கி யபடியே கொடுத்துவிடவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக மீண்டும் அரசியல், பொருளாதாரக் களங்களில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிட் டார். முன்பு பலர் அதைக் கூட்டாகச் செய் தார்கள்.இவர், தான் ஒருவராகவே அதைச் சாதித்திருக்கிறார். அது மட்டுமல்ல, சுயந லம், ஒரவஞ்சனை எதுவும் கூடாது என்ற படி மனிதர் கட்சியிலும் முன்புபோலவே ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி விட்டார். கட்சி இர ண்டாக உடைந்திருக் கிறது. ‘சோனியா என்ற நேரு குடும்பப் பசை இரண்டு பிரி வுகளை தேர்தல் லாபம் கருதி ஒன்று சேர்க்கலாம். அந்தச் சமயத்தில் அவர் கட் சியின் உள் வட்டத்தி லிருந்து விலகி நிற்க நேரிடலாம். என்றா லும்கூட, படித்தவர் கள் மத்தியில், இப் போதைய கருத்துக் கணிப்புப்படி, அடு த்த பிரதமராகும்
தகுதி நரசிம்ம ராவுக்கே இருக்கும் என்று தளம் ஆகி, அது
குதிக்காதவரைதான் அவர் இனியும் வில சொல்வதற்கில்லை. கும் முன்னாள் அை
சிங், நாராயண் தத் ஆதரவாளர்கள் சோ ஆட்டத்தில் ஒரு துரு கக்கூடும்.
அதே நேரம் வெ ளுக்காக தேசிய அ6 ளும் சிதறிக் கிடக்கில் விக்கப்பட்டவுடன் இ ஒர் உடன்பாடு ஏற்ப யதொரு சந்தர்ப்பவா
தேசிய முன்னணி
தெரிகிறது. சோனியா நேரடி அரசியலில் ஜனதா கட்சியாகி,
30
நாழிகை ெ
 
 
 

இந்த நிலைமை. கி நிற்பார் என்று னிக்கொடி பிடிக்
மச்சர்கள் அர்ஜுன்
நாடகம், பீஹார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு அவதாரங் களை எடுத்திருக்கின்றன. இவை யாவும் ஒன்று திரண்டு காங்கிரஸ் கட்சியை
ட முழுமையாக, வன் 1மையாக எதிர்க்கப் |போவதில்லை என் பது மட்டுமே இப் |பொழுது காங்கிர | சின் ஒரே ஆறுதல். ஆனாலும் கூட, காங்கிரஸ் கட்சி
திவாரி அவர்களது னியாவை அரசியல் ப்புச் சீட்டாக இறக்
வ்வேறு காரணங்க ாவில் எதிர்க்கட்சிக ன்றன. தேர்தல் அறி இவர்களுக்கிடையே டலாம். அதாவது, புதி த கூட்டணி பிறக்கும். பில் முன்பு இருந்த ாவிட முன்னேற்றக் |கம் கழற்றிவிடப்பட "ம். அன்றைய காங் "சின் அப்போதைய ட்டாளியான அகில ந்திய அண்ணா திரா ட முன்ௗனேற்றக் }கம் அதில் இடம் பறலாம். எல்லாமே ாக்குகளைக் கவர்வ b உள்ள சாதக பாத களை ஒட்டியே டிவு செய்யப்படும். னசங், ஜனதா கட்சி கி, உடைந்து பாரதீய னதா கட்சி உருவாகி, *சம் மீதிகள் ஜனதா டைந்து சமஜ்வாடி துவும் உடைந்து கர்
அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்குமா என் பது சந்தேகமே.
அடுத்த தேர்தல் என்பது வெகு தொலைவில் இல்லை.இந்த வருடமே நவம் பர் மாதம் நடக்கலாம். அல்லது அடுத்த வரு டத் தொடக்கத்தில். ஆக, ஆறுமாத கால அவகாசம்கூட இல்லை. எதிர்க்கட் վիրորանի
71st
III
Z
R& Sy: ༄སhi4
சிகளைத் திக்குமுக்காடச் செய்யவேண் டும் என்பதற்காக நரசிம்ம ராவ் எந்த நேரத்திலும் தேர்தல் நடாத்த முன்னேற் பாடுகளைச் செய்வார் என்பதே தலை நகர்ச் செய்தி. அவரது பல தலைவலிகளில் இப்பொழுது புதிதாகச் சேர்ந்திருப்பது உத் தரப் பிரதேசம். அம்மாநிலம் மற்றவர் களையும் தடு மாற வைத்துவிட்டது. நர சிம்ம ராவ் மற்றும் மொரார்ஜி தேசாய் நீங்கலாக மற்ற பிரதமர்களைத்தந்திருப்பது உத்தரப் பிரதேசம். ஐநூறுக்கும் மேற் பட்ட உறுப்பினர்களைக்கொண்ட நாடா ளுமன்றத்தில் சுமார் எட்டில் ஒரு பங்கினர் அந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் படுபவர்கள். அவர்களது ஆதரவு பிரதமர் பதவியை நிர்ணயம் செய்யக்கூடியது. ஆனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்து விட்டது. அம்மாநில முன் னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயண் தத் திவாரி போட்டி காங்கிரஸ் தலைவர். உத்தரப் பிரதேசத்தைத்தாண்டி அவர் செல்வாக்கு
ஜூலை1995

Page 31
விரிவுபட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. மேலும், உத்தரப் பிரதேசத்தின் அண் மைக்கால மாநில அரசியல் மாற்றங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக் கும். அதாவது, உ. பி. சட்டமன்றப் போக் குகள் தேசிய அரசியலை நிர்ணயிக்கக் கூடும் என்ற அளவுக்கு அந்த மாநிலத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத னால் வாக்குகள் சிதறும். ஒட்டுமொத்த லாபம் யாருக்கும் இருக்காது என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்றைய நிலைமை அப்படி.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சமஜ் வாடி கட்சியின் முலாயம்சிங் யாதவின் தலைமையில் புதிய அரசு அமைய, தாழ்த் தப்பட்டவர்களின் அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் கன்ஷிராமின் பஹா ஜன் சமாஜ் கட்சி ஆதரவு தந்தது. எல்லா வெற்றிக்கும் (தோல்விக்கும்?) பின் ஒரு பெண்மணி இருப்பார் என்பதுபோல செயல்பட்டு, முலாயம் சிங் யாதவைத்திக் குமுக்காட வைத்திருந்த பஹஜன சமாஜ் கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர் மாயா வதி திடீரென்று போர்க்கொடி உயர்த்தி, முலாயம் சிங் யாதவ் அரசுக்கு தனது கட்சி யின் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்து, பாரதீய ஜனதா கட்சியின் ஆத ரவுடன் முதல்வராகிவிட்டார். சட்டப்பேர
தலைவர் கன்ஷிராமு: னவர். என்ன உறவு 6 ‘சேர்ந்து வாழ்கிறோம் சொல்லமுடியாத ஆண் பெண் உறவுகள் கட்சி தலைவிகளை பலப்படு அவர்களது ஆட்சியை கின்றன. இந்த அரசியல் ஆராயப்படவேண்டிய songs (Freudian Factor) g) தீய ஜனதா கட்சி அளி வெறும் சந்தர்ப்பவாதம் கிறது. முன்பு வி. பி. சிங் லிருந்து ஆதரவு கொடுத் கொண்டமை இப்டெ நினைவுக்கு வருகிறது. அ ஆதரவை விலக்கிக்கொ பிரதேச அரசைக் கவி விர, அங்கு தன் ஆட்சிை யாது. தேசிய அளவிலு தினால் அதற்குக் கெட்ட ஒரு காலத்தில் பரம விே இந்தக் கட்சிகள் தேர்தல் தம் கூட்டைத் தொடர் யப்படுவதற்கில்லை. 'உ எங்களுக்கு டெல்லி என் பந்தம் செய்துகொண்டு அதற்காகவும் உ. பி. சட்
கப்பட்டு
%, ‘ീlയ്യ 砂
/ < SCH
வையில் தன் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார். ஆனாலும், எத்தனை நாள்களுக்கு இவரது ஆட்சி என்று உ.பி. மக்களே கிண்டல் செய்கிறார்கள்.
இந்த அதிரடி மாற்றத்தின் மூலநாயகி மாயாவதி பஹரஜன் சமாஜ் கட்சியின்
(I, I
தேர்தலுட தேர்தலை டும். அப்ே புதிய கூட்ட அதேே மன்றத் தே மன்றத் தே தயாராக தமிழ்நாடு. கூட்டணி இருக்கின் மு.க. தேசி சேரலாம். டியாகத்த மன்றத்தில் போட்டியி வர் ஜெய 6 ருக்கிறார். யபடி திர றக கழகத் கொள்ளக் இப்படி யு. எதிர்கட்சிக தன் பலம் s ந்துகொண் லிதா தேக் பக்கம் பார்வையைச் செ ரியப்படுவதற்கில்லை. உறுதியான (?), கவர்ச் தலைவர்கள் இல்லைெ யைப் பிரதம ராக்குவே உதிரி அவியல் கட்சிக
நாழிகை ஜூெ
 
 
 
 

க்கு ‘நெருக்கமா ான்று கேட்டால் என்பதே பதில். r-பெண், பெண்சித் தலைவர்கள், த்தி, அதன்மூலம் யும் பலப்படுத்து பில் நுணுக்கமாக ப ஃப்ராய்டியன் து. இவருக்கு பார த்துள்ள ஆதரவு என்று பேசப்படு கட்சிக்கு வெளியி து பா. ஜ. விலகிக் ாழுது பலருக்கு அப்படி பா.ஜ.தன் "ண்டால், உத்தரப் ழ்க்க முடியுமேத யை அமைகக முடி ம் அதே காரணத் பெயர் ஏற்படும். ராதிகளாக இருந்த ) ஆதாயததுககாக ந்தாலும் ஆச்சரி உங்களுக்கு உ. பி. ாறு அவர்கள் ஒப் செயல்படலாம். டமன்றம் கலைக் நாடாளுமன்றத் -ன் சட்டமன்றத் யும் சந்திக்கக்கூ பாது அங்கே ஒரு டணி உருவாகும். போல, நாடாளு தர்தலுடன் சட்ட தர்தலைச் சந்திக்க உள்ள மாநிலம் இங்கேயும் புதிய கள் உருவாக
ய முன்னணியில் அதற்கு முன்னோ ன் கட்சி நாடாளு தனியாகப் டும் என்று முதல் லலிதா அறிவித்தி காங்கிரஸ் பழை ாவிட முன்னேற் துடன் சேர்ந்து கூடும். உதிரிகள் ம், அப்படியும். 5ளின் பலவீனமே
என்பதை உணர்
னடுள்ள ஜெயல சிய அரசியலின் லுத்தினால் ஆச்ச தேசிய அளவில் சியான (?) வேறு பன்பதனால் ஜெ. ாம் என்று எதிரி, ள் ஆசை காட்ட
ம்க்களின் தகுதிகளுக்க்ேற்பவே ஆட்சி நடைபெறும் என்பது முன்
:னோர் இட் சாப்ம். ஏற்கனவே ஒரு முறை இந்தியாவில் பாதுகைகள் பரிபாலனம் செய்திருக்கின்றன.
லாம். தமிழ்நாட் டின் சாபக்கேடு நாட்டு டைமையாக்கப்படும் ஜெ. பிரதமரானால் அப்படி ஒர் ஆபத்தை நாடு தவிர்ப்பதற் கில்லை. சோனியாவுக்கு எதிரான கன மான பெண்மணியாக தேசிய அளவில் அரசியலில் ஜெ. நுழையலாம். இதன்மூ லம் மாநில அரசியலில் இவர் எதையுமே இழக்கப் போவதில்லை. இன்றைய நிலை யில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளின் அரசு அமையும் வாய்ப்புகள் இருப்தாகத் தெரியவில்லை. லஞ்சம்,அராஜகம்,உறவு, நட்பு, சொத்து சேர்ப்பு, அடக்குமுறை, ஆணவம் என்று எத்தனையோ குற்றச் சாட்டுகளைப் பெரும்பாலான வாக்கா ளர்கள் ஒதுக்கித் தள்ளிவிடலாம். மீண்டும் அ.இ.அ.தி.மு.க. அரியணை ஏறலாம். சேஷனால், சுவா மியால், சென்னா ரெட்டியால் ஜெ. முழுமையாக அரசியல் அரங்கிலிருந்து வெளி யேற்றப்பட்டால் மட்டுமே அவருக்கு ஒய்வு. அதெல்லாம் காளைமாடு பால்கறக்கிற காலத்தில் நடக் கலாம்; இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது.
ஒருவேளை ஜெ. சட்டமன்றம், நாடா ளுமன்றம் இரண்டுக்கும் போட்டியிட்டு இரண்டிலும் ஜெயிக்கலாம். அப்பொழுது அவர் டெல்லிக்குச் செல்லலாம், நாடாளு மன்ற உறுப்பினராக அல்ல எதிர்க்கட்சி கள் வென்றால் பிரதமராக. அவரது கட்சி மாநிலத் தேர்தலில் வென்றால் பகுத்தறி வுப் பாதந்தாங்கிகள் அவரது பாதுகை களை அரியணையில் ஏற்றி, பாதுகைக் காவலர்களாக அவர் சார்பில் இங்கு ஆட்சி நடாத்தலாம். மக்களின் தகுதிகளுக் கேற்பவே ஆட்சி நடைபெறும் என்பது முன்னோர் இட்ட சாபம் ஏற்கனவே ஒரு முறை இந்தியாவில் பாதுகைகள் பரிபா லனம் செய்திருக்கின்றன. கோவில் வாசல் களில் விடப்படும் மிதியடிகளைப் பாது காக்கும் குத்தகையில் வெற்றிபெற்றுப் பாதுகா பரிபாலனம் செய்த அநுபவமும் அ.இ.அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்களுக்கு இருக்கிறது.
அது சரி, ஜெ. டெல்லி போனவுடன் என்ன செய்வார்?
இது என்ன கேள்வி? இந்தியாவை ஜெந்தியா' என்ற மாற்றுவார். அப்புறம் என்ன? வந்தே ஜேதரம்; ஜெஹிந்த் ெ
லை 1995
31

Page 32
செவ்வி ஞான. ராஜசேகரன் L
ள்வி: 'மோகமுள்' என்ற தி. ஜான கிராமனின் நாவலை படமாக்கவேண் டும் என்று ஏன் நினைத்தீர்கள்? பதில்: எனக்குப் பிடித்த விடயம் சினிமா. அதில் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தேன். அப்போது நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு ரொம்பப் பிடித்தமானதாக 'மோகமுள்' நாவல் தோன்றியது. மோகமுள் நாவலிலுள்ள உணர்வுகள் உடனடியாக தொடர்பு கொள்ளக்கூடியவையா இருந்தன.
அப்பாத் திரங்களைச் சரியா னபடி கொண்டு வர முடியு மென்ற நம்பிக்கை இருந்தது. இன்றைக்கு தமிழில் ஏதாவது செய்ய நினைத்தால் இங்குள்ள வளர்ச்சியின் அடிப்படையி லேயே செய்ய வேண்டுமென நினைத் தேன். திடீரென வெளியிலிருந்து ஒன் றைக் கொண்டு வர முடியாது. தமிழில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக, நடிகையர்கள் இருக்கிறார்கள். ஆனால், முக்கிய பிரச்னை உணர்ச்சி களை அதீதமாக வெளிப்படுத்தி மிகைப் படுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன். அதுதான் தமிழ் சினிமாவின் முக்கிய பிரச்னை. அதாவது, விஷயம் பொய்யல்ல, சொல்லும் விதம் தான் பொய். அதனால் தான் உணர்ச்சிகளை எடுத்துக்கொண்டு மிகைப்படுத்தாமல் நேர்மையாக - இயல் பாக சித்தரிக்க நினைத்தேன். அதைச் சரியாகவே செய்துள்ளதாக நினைக் கிறேன்.
இந்த நாவலைப் பார்த்தால் பாபுவுடன் அப்பாவின் உறவு, பாபுவுடன் பக்கத்து வீட்டுப் பெண்ணின் உறவு, இசைகற்கும் குருவின் உறவு, யமுனாவின் உறவு இப் படி உள்ளது. இதுமாதிரி உணர்வுகளை முன்பே தமிழ் சினிமாக்களில் அதிகமாக சப்தம்போட்டு, டமாரம் அடித்து செய்தி ருக்கிறார்கள். நான் இவைகளை அமை தியாக, மரியாதை கொடுத்து அதை ஒரு காட்சியாகச் செய்திருக்கிறேன். இதுதான்
மோகமுள்ளின் சிற றேன். நான் மிகவு செய்த படம் இது. ந வேண்டுமெனில் இ கம் வேண்டும். அ சிறந்த படைப்பு எ தேன்.
சொல்லும் கால கட்டத்துக்கு ஏர் றனவா? உதாரணமாக, இசையைப் பக்திபூர்வ
றவை.
:::::::::::::
பதில்: நான் நா சப்பட்டு செய்திரு சாசுவதமான உன கையாண்டிருக்கிே சூழலுக்கு ஏற்ப தவிர்த்து, ஒர் இள போராட்டங்கள்
கொண்டு போகிே
92
நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 

பு என்று நினைக்கி பிரக்ஞாபூர்வமாக ன் அப்படிச் செய்ய ப்படி ஒர் உள்ளடக் ற்கு மோகமுள் ஒரு ன்று நான் நினைத்
மோகமுள்ளில் காணப்படும், நீங்கள் உணர்வுகள் இன்றைய புடையதாக இருக்கின் இன்றைய இளைஞர்கள் மாக அணுகுவது போன்
கேள்வி. நீங்கள் சொல்கிறபடியே வருவோம் நானும் இசையைப் படித்தவன்தான். இன்றைய இளைஞர்களிடம் பாபுபோல இசை யை பக்தி பூர்வமாக அணுகும்
முறை இருக்கி றதா?
பதில்: அது இல்லாமல் இருக்கலாம். ஆனால், பக்தியாக நினைப்பவர்கள் நிறை யப்பேர் இருக்கிறார்கள். பக்தி என்பது எப் படியும் ஏற்படலாம். ஆனால் அது மாதிரி காலகட்டத்தில் அதுமாதிரி ஏற்பட்டது என்று சொல்கிறோம். அது ஒரு ஸ்ரேற் மென்ற், ஆனால், பக்தி என்பது என்றும் சாசுவதமானதுதான்.
லில் இருந்து வித்தியா கிறேன். இதில் உள்ள ர்வுகளைத்தான் நான் றன். நான் இன்றைய பல விஷயங்களைத் ங்கலைஞனின் மனப் என்ற ரீதியில்தான் ]ன்.
கேள்வி: அது அந்த அளவு இல்லை என்கிற போது.
பதில்: இல்லை என்று சொல்ல முடி யாது.
கேள்வி: யதார்த்தம் அப்படித்தான் இருக்
கிறது?
பதில் இல்லை; நாம் அப்படி நினைக்
ஜூலை1995

Page 33
கக்கூடாது. உதாரணமாக, இன்றைக்கு சினிமாவில் நிறைய விஷயங்கள் வெளிக் காட்டப்படுகின்றன. ஆனாலும், வீட்டில் சின்னச் சின்ன விஷயங்கள் அதிர்ச்சியாக இருக்கின்றன. மன அதிர்வுகள் என்பது இருக்கின்றதல்லவா? அது, பார்க்கிற சினிமா, படிக்கிற புத்தகம் மாதிரி ஆகி விடுவதில்லை. சமூக அமைப்பின் மதிப்பீ டுகள் இருக்கிறதல்லவா? நொறுங்கிப் போய்விடவில்லை.
கேள்வி மதிப்பீடுகள் மதிப்பிழந்த நிலையில்
தானே இருக்கின்றன?
பதில் இருக்கிறது. மதிப்பில்லை என் பதனாலே அதை சமகாலத்தன்மை அற்றது
என்று சொல்ல முடியாது. நான் மோக
முள்ளில் கையாள்கிற விஷயமே வேறு. அதாவது, இப்படிப்பட்ட ஒரு பையன், இப்படிப்பட்ட ஒரு பக்தி, இப்படிப்பட்ட ஒர் இசைமேதையிடம் பயில்கிறான் என்ப தைத்தான் சொல்கிறோமே தவிர, ரெலவன்ஸ்ா இல்லையா என்பது அல்ல. இப்படிப்பட்ட ஒரு பையன் அப்படிப் பட்ட ஒர் ஆளைப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. நான் ஒரு விஷயத்தை முக்கியமாகச் சொல்ல வருகிறேன். அதா வது,அடையாளப்படுத்திக்கொள்ள -பாத் திரங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இருக்கிறதோ அதற்குள் கதையை சுருக்கிவிட்டேன். இதை ஒரு தனிப்பட்ட படமாக ஆக்கியிருக்கிறேன்.
சொல்கிற உணர்ச்சி பது முக்கியம். நேர் ளிக்குமுக்கியம்.'வயி கத்தை எழுதும்போது நாடகாசிரியனாக இ பிரச்னையைக் சை போது மோகமுள் ே எடுக்கும்போது அந் மாக இருக்கிறேன்.
கேள்வி: சரிதான், எந்தமாதிரியான படை றோம் என்கிற வரையை மல்லவா?
பதில் இல்லை, நா பாடு இருப்பதாகத் படி நினைப்பதற்குச் குத்திக்கொண்டு இரு தான். அதாவது, சமூ றால் அதேமாதிரி எ வேண்டும் என்ற கு அது தவறானது.
கேள்வி: மோகமுள் வர்களில் நாவலைப் L தவர்கள் என இருதரப் இருதரப்பினருக்குமே அ போகிறது. ஆகவே, நீ வைத்துக் கொண்டு பட
பதில்: யாரையுட கொண்டு படம் எடு
கேள்வி: சரி, நாடகம் என்று எடுத்துக் கொண்டால் கீழ்த்தட்டு மக்களின் விஷயங் களை எடுத்துக்கொள்கிறீர்கள். சினிமா என்று வரும்போதுமேல்தட்டு வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பேசப்படுகிறதே, இது எப்படி நிகழ்ந்தது?
பதில்: இது நிறையப்பேர் கேட்கிற கேள்வி. என்னைப் பொறுத்தவரை அது
லப்போனால், என்னு ரங்களை மனதில் எ தேன். ஆனாலும், இ கப்படவில்லை. இது லையா? தமிழ்நாட்டு முட்டாள்தனமானவ சயம் இல்லை, அவ்வ பொறுமை கிடைய
நாழிகை 0
 

நேர்மையானதா என்
மை ஒரு படைப்பா று போன்ற ஒருநாட து நேர்மையான ஒரு இருக்கிறேன். சமூகப் கயாள்கிறேன். இப் பான்ற ஒரு சினிமா த சமூகத்துக்கு நியாய
குறைந்தபட்சம் நாம் ப்புகளில் ஈடுபடப்போகி
ற-ஒர் எல்லை இருக்கு
ான் செய்ததில் முரண் தெரியவில்லை. இப் காரணம் முத்திரை நக்கிற அணுகுமுறை கச் சீர்திருத்தம் என் ழுதிக்கொண்டிருக்க தழப்பம் இருக்கிறது.
ர் சினிமாவுக்கு வருப படித்தவர்கள், படிக்கா பினரும் வருகிறார்கள். அவ்வளவாக பிடிக்காமல் ங்கள் யாரை மனதில் மெடுத்தீர்கள்?
ம் மனதில் வைத்துக் நிக்கவில்லை. சொல்
னுடைய கதா பாத்தி வைத்துத்தான் எடுத் ந்தப் படம் நிராகரிக் பெரிய வெற்றி இல் பார்வையாளர்கள் ர்கள் இல்லை. பரிச் 1ளவுதான். அதாவது, ாது. அப்படி அவர்
சமகாலத்தில் தமிழ் சினிமாவை
தி.ஜானகிராமனின் நாவல்
உறுப்பினராகவிருக்கிறார்
களை ஆக்கியிருக்கிறோம். அவர்கள் ஒவ் வொரு நிமிடமும் திருப்பத்தைக் கண்டிருந் தவர்கள். அவர்களுக்குத் திடீரென இப்ப டிப்பட்ட படம் வித்தியாசமானதாக இருக் கிறது. நான் எதிர்பார்த்ததுதான். அப் படி
ஜூலை1995
33

Page 34
யும் படம் பிழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆக என் மகிழ்ச்சி அவர் களால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. சிலநேரம் மெதுவாக - அடக்கி வைக்கிற மாதிரி இருக்கிறது என்று நினைக்கிறார் கள். ஆனாலும், கடைசிவரை உட்கார்ந் திருக்கிறார்கள்.
கேள்வி: தனிப்பட்ட முறையில் பாத்திரங் களை மனதில் வைத்து எடுத்ததாகச் சொன் னிர்கள். நீங்கள் நினைத்த மாதிரிபடத்தை உரு வாக்க முடிந்ததா?
பதில் நினைத்த அளவுக்கு இல்லை. பல பிரச்னைகள் இருந்தன. நான் ஒர் இயக் குநராக மட்டும் செயல்படவில்லை. பல் வேறு பாரங்களை சுமக்கவேண்டியிருந் தது. மூன்று வருடங்கள் படத்தை எடுத் தேன். பல பிரச்னைகளைச் சமாளித் தேன். அவையெல்லாம் இல்லாமல், பணப் பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் ஒரு திருப்திகரமான படமாக கொண்டுவந்தி ருக்க முடியும்.
கேள்வி: உதாரணமாக எந்த மாதிரி அம்சங் கள் திருப்திகரமாகவந்துள்ளன என்று நினைக் கிறீர்கள்?
பதில் ஒவ்வொரு கதா பாத்திரமும் அதனுடைய உலகில் இயங்குகிறது. அத னுடைய நியாய, அநியாயங்களுக்கு ஏற்ப இயங்குகின்றது. என்னைப் பொறுத்த வரை நாங்கள் சாதித்திருக்கிறோம்.இரண் டாவது, நாவலின் பலம் படத் தில் வந்துள்ளது. மூன்றாவது, நாவலில் சொல்லாத பல விஷ
ஜெயித்துவிட்டால் களை எடுப்பார்கள் தவிர வேறொன்றும் இந்தப் படம்பற்றி ே எல்லோரும் போய்ப் யோகஸ்தர்கள் எல்ே நல்லாயிருக்கு, ஆனா
யங்களை சொல்லியுள்ளேன். அவை என்னுடைய நிரப்புதல் கள்தான். நாவலைப் படிக்காத வர்கள் படத்தைப் பார்த்து விட்டு பின் நாவலை வாசித் தால் திரைக்கதையின் தெளி வைப் புரிந்துகொள்ள முடி யும். உதாரணமாக, தங்கம்மா பாத்திரம் நாவலில் இவ்வளவு ஆழமாக சொல்லப்பட வில்லை. தங்கம்மாவுக்கு ஒர் இரவுக் காட்சி இருக்கிறதே, அது என்னுடைய காட்சிதான். இப்படியான விஷயங்கள் மூலம் பாத்திரத்தை முழுமைப் படுத்த நேரும். இல்லையென் றால் தங்கம்மா பாத்திரம் தட்
டையாக உடல்தேவைக்காக போகிற
பெண்ணாகத் தோன்றும்.
OOO பாத்திரங்களோடு தொடர்பு லாம் இருக்கிறதோ அதற்கு
தமிழில் மிகச் சிறந்த தொழி நடிகையர்கள் இருக்கிறார்க
உணர்ச்சிகளை அதீதமாக
விட்டோம் என்று நினைக்கி வின் முக்கியபிரச்னை. அதா லும் விதம்தான் பொய். அதன துக்கொண்டு மிகைப்படுத்த சித்தரிக்க நினைத்தேன். அன் நினைக்கிறேன்.
சொன்னாங்க. இது தான். மசாலாப் கொண்டிருந்தவர்
கேள்வி தமிழ்த்திரைப்படத் துறையினர் இந் தப் படத்தைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?
பதில் திரைப்படத் துறையைப் பொறுத்தவரை அதற்கென ஒரு முகம் கிடையாது. அங்கு ஜெயிப்பது மட்டும் தான் பிரச்னை. இப்போது இந்தப் படம்
படத்தைப் பற்றி இப் பானது. அது நேர் லின் சிறப்பம்சம் ட கவரும். அது பே தன்மை இந்தப் ப படத்தால் எல்லோ கள். அது நிச்சயம
34
நாழிகை 0
 
 
 
 
 

இதுமாதிரிப் படங் ா. அவ்வளவுதானே ம் இல்லை. ஆனால், பச்சுகள் நிலவுவதால் பார்க்கிறார்கள். விநி லாரும்படம் ரொம்ப , பயமாயிருக்குன்னு
இது, வியாபார ரீதியிலும் வெற்றிப்பட மாக அமையுமென நம்புறோம். ஆனால், கருத்து ரீதியில் இதை ஏற்றுக்கொண்டு
விட்டார்கள்.
கேள்வி. இதுஉங்களுக்கு முதல்படம். இந்த சினிமா என்கின்ற சாதனத்தை எப்படி கற்றுக்
வெளிப்படுத்தி மிகைப் படுத்தி றேன். அதுதான் தமிழ் சினிமா வது விஷயம் பொய்யல்ல, சொல் ால்தான் உணர்ச்சிகளை எடுத் ாமல் நேர்மையாக இயல்பாக தச்சரியாகவே செய்துள்ளதாக
கதையை சுருக்கிவிட்டேன்.
கூட ஒருமுன்னேற்றம் டங்களை வாங்கிக் கள் இப்படிப்பட்ட படிச் சொல்வது சிறப் மையான பதில், நாவ டித்த எல்லோரையும் ன்ற ஒரு கவர்ச்சித் த்திலும் இருக்கிறது. நம் கவரப்படுகிறார் க ஒரு வெற்றிதான்.
கொண்டீர்கள்? எப்படி இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தீர்கள்?
பதில் சினிமாவில் சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளமுடியாது. அப்படிப் பட்ட ஒரு விஷயம் திரைக் கதை. இதில் என்ன சொல்கி றோம் என்பதில் தெளிவாக இருந்தால் தொழில்நுட்ப உத விகள் எளிதில் கிடைத்து விடும். நீங்கள் என்ன சொல்கி றிர்கள் என்பதில் ஸ்திரமாக இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயனில்லை. நான் இதைத் தான் நினைத்தேன். எனக்கு கமராவுடைய இயக்கங்கள் தெரியும். நான் முதல்'ஷொட் கட் சொன்னது இந்தப் படத் தில்தான். எனக்கும் சில பிரச்னைகள் இருந் தன. நான் பணிபுரிந்ததும் பெரிய ஆட்க ளோடுதான். கமரா மேன் சதிஷ் ஜோசப். இவர் ஒரு பிரசித்தி பெற்ற பிறவி கமரா மேன்.கலை இயக்கம்: பி. கிருஷ்ணமூர்த்தி, எடிட்டர் லெனின், இளையராஜா . இப் படி. வழக்கமாக தரமான படங்களுக்கு தரம் கேள்விக்குள்ளாக்கப்படும். அது இந் தப்படத்துக்கு இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அப்படிச் சிறந்த கலைஞர்
ஜூலை1995

Page 35
களோடு பணியாற்றும்போது துறை பற் றிய ஞானம் இல்லையென்றால் வேலை செய்யமுடியாது. என் கவனம் முழுவதும் திரைக் கதை, நடிக, நடிகையர்களுடன் இருந்தது. அவை நல்ல பலனளித்துள்ளன என்று நினைக்கிறேன்.
கேள்வி: இளையராஜாவுடன் பணியாற்றிய உங்கள் அநுபவம் எப்படி? தமிழில் பெரிய பெரிய இயக்குநர்கள் கூட குறைகூறி ஒதுக்கிவிடும் சூழலில் எப்படிப்பணியாற்றினீர்கள்?
தால் நான் சிறுவய தியேட்டருக்குப் பே வேண்டும் என்று தணிக்காது. என்ை இந்தக் கேள்வி திரு வியே அல்ல. ஏனெ பேசிக்கொண்டிருக் ளம் பேசக்கூடாது கிறது. நான் நாளைக் படம் எடுக்கலாம்,
முதல் படம் தமிழில்
பதில் அவர் மிகப்பெரிய ஜீனியஸ் என்று நினைக்கி றேன். அது மட்டுமல்ல, மீடி யத்தை எவ்வளவோ எளிமை யாக கடந்து செல்கிறார். என் னைப் பொறுத்தவரை பின் னணி இசையை மிகவும் ஈடு பாட்டோடு செய்திருக்கிறார். நான் மிக நுட்பமான விஷ யம் என்று நினைத்ததை அவர் சகஜமாகச் செய்துவிட் டார். இருந் தும், அவருடைய முழு ஆளுமை இதில் வெளிப் படவில்லை என்றும் நினைக் கிறேன். காட்சிச் சாதனத்தில் இசைக்கூறுகளை எடுக்கிற விதத்துக்கு மோகமுள் ஒர் உதாரணமென்று பலரும் நினைக்கிறார்கள்.
கேள்வி விருதுகிடைத்திருக் கின்றது. அது உங்களுக்குள் எந்த மாதிரி எண்ணங்களைத் தோற்றுவித்திருக்கிறது?
பதில் பெரிய நம்பிக்கை யைத் தோற்று வித்திருக்கிறது. ஒர் அங்கீகாரம் கிடைத்தது நல்ல விஷயம். நான் வேறொரு தொழில் செய்யக் கூடிய ஆள். ஒரு நோக்கத்துக்
தமிழ்நாட்டு பார்வையாளர்க
இல்லை. பரிச்சயம் இல்லை,
பொறுமை கிடையாது. அப்படி
றோம். அவர்கள் ஒவ்வொரு நி ருந்தவர்கள். அவர்களுக்குத்
வித்தியாசமானதாக இருக்கிற OOO
திரைப்படத்துறையைப்பொறுத் கிடையாது. அங்கு ஜெயிப்ப இப்போது இந்தப் படம் ஜெயித்
களை எடுப்பார்கள்.
OOO நான் மிக நுட்பமான சகஜமாகச் செய்துவிட் ஆளுமை இதில் வெளிப்ப காட்சிச் சாதனத்தில் இசைக் துக்கு மோகமுள் ஓர் உதார கிறார்கள்.
நம் முடைய அரசியல், கலை, ஜெயிப்வனுக்குத்தான் அறிவு பெரிய புத்திசாலி. ஜெயிக்கா யர்கள் என்று நினைக்கிறார்ச
காக படம் செய்யும்போது நான் நம்பிக்கை வைத்திருக் கும் கலைஞர்கள் பாராட்டுகி றார்கள்; திருப்தியாக இருக்கி றது. ஆனாலும் சில அங்கீகாரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு அபிப்பிராயத் துக்கும் அங்கீகாரத்துக்கும் அதுதான் வித்தியாசம். இந்த விருது, மேற்கொண்டு செய்யவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
கேள்வி. கேரளாவில் பன்னிரண்டு ஆண் டுகள் பல பதவிகளை வகித்தீர்கள். மலையாளத் தில் படம் எடுத்திருக்கலாம் என்று சிலர் அபிப்பி ராயப் படுகிறார்கள். அதுபற்றி.
பதில் அங்கு நல்ல படம் எடுப்பவர் கள் இருக்கிறார்கள். நான் எனக்கு அறிமுக மான சமூகத்தையும் - சூழலையுமே ஒரு படத்தில் நல்ல முறையில் கொண்டுவர முடியும். நான் மலையாளத்தில் படம் எடுத்
தனை மடையர்கள் இருக்கிறா தெரியாது. i:
பினேன்.
இன்னொன்று சு இடத்தில் படம் தயார யமே இல்லை. ஒரு சாதிக்கிறதுதான் சவ
கேள்வி: கேரளாவில் விந்தன், அடூர் கோபா வர்கள் படமெடுத்துள்ள டையே ஒரு படத்தை 2
, தானே?
பதில்: அதனுை ஆனால் என்னுடைய நான் கும்பகோணத் சிருஷ்டிப்பதுபோல முடியாது. இன்னொ
நாழிகை 0 !
 
 
 
 
 
 
 
 
 

திலிருந்து சினிமாத் ாய் ஏதாவது செய்ய நினைத்ததை அது னப் பொறுத்தவரை ப்தியளிக்கிற கேள் ானில், நீ ஏன் தமிழ் கிறாய்; ஏன் மலையா ான்பதுபோல் இருக் த மலையாளத்தில் ஒரு அது வேறு. ஆனால், தான் எடுக்க விரும்
ர் முட்டாள்தனமானவர்கள் அவ்வளவுதான். அதாவது, அவர்களை ஆக்கியிருக்கி மிடமும் திருப்பத்தைக் கண்டி է Լ. ԼյԼւմ
திடீரென இப்படிப்பு ğil.
இருக்கிற விஷயத்தைச் செய்யும் என்னு டைய நோக்கம் தமிழில் படமெடுப்பது தான். எவ்வளவோ படங்கள் வந்திருக் கின்றன. எந்தப் படமும் ஏற்படுத்தாத ஒரு சலனத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக் கிறது என்றால் வேறு ஒரு சூழலில் வேறு ஒரு விஷயத்தை வைத்ததுதான்.
கேள்வி: கேரளாவில் கலை, இலக்கியச் சூழல் செழுமையாக இருப்பதற்கான காரணங் கள் என்னவாக இருக்க முடியும்?
பதில் அது ஒரு தனிப்பட் (individualistic) 5Feypstb. gyileg ஆரம்பத்தில் படமெடுத்தவர் கள் நல்ல திரைப்படத்தை எடுத்து அறிமுகப்படுத்தினார் கள். அதன்மூலம் சகிப்புத் தன்மை ஒரளவு வந்திருக்கிறது. அங்கேயும் மசாலாப் படங் களை ரசிப்பவர்கள் ஏராளமா னவர்கள் உளர். ஜெயிக்காத வர்கள் கூட புத்திசாலித்தன
தவரை அதற்கென ஒருமுகம் மாக இருக்கவேண்டும் என்ற து மட்டும் தான் பிரச்னை, கருத்து அங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் அது கிடையாது.
莓
லபமாக இருக்கின்ற பிப்பது பெரிய விஷ கஷ்டமான சூழலில் ால்,
ஜோன் ஆபிரகாம், அர பகிருஷ்ணன் போன்ற ார்கள். அவர்களுக்கி ருவாக்குவதும் சவால்
டய சவால் வேறு. எல்லை அதுவல்ல. துச் சூழலை இங்கு அங்கு சிருஷ்டிக்க ன்று, நான் பலமாக
துவிட்டால் இதுமாதிரிப் படங்
என்று நினைத்ததை அவர் இருந்தும், அவருடைய முழு லை என்றும் நினைக்கிறேன். கூறுகளை எடுக்கிற விதத் னமென்று பலரும் நினைக்
ல் லாவற்றிலும் இருக்கிறது. அவன்தான் தவர்கள் எல்லோரும் மடை ள். அதாவது, ஜெயித்த எத் கள் என்பது இவர்களுக்குத்
நம் முடைய அரசியல், கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் ஜெயிப்வனுக்குத்தான் அறிவு இருக்கிறது. அவன்தான் பெரிய புத்திசாலி. ஜெயிக்காத வர்கள் எல்லோரும் மடையர் கள் என்று நினைக்கிறார்கள். அதாவது, ஜெயித்த எத்தனை மடையர்கள் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரி யாது. இங்கு இப்படி ஒரு 'கொன் செப்ற் இருப்பதனா லேயே புத்திசாலிகள் துறையை விட்டுப் போய்விடு கிறார்கள்.இங்கு வருகிறவர்கள் கொஞ்சம் விஷயம் இருந்தால் கூட தவறு என்று நினைத் துக்கொண்டு போய்விடு கிறார்கள்.
கேள்வி: தமிழ்த் திரைப்பட உலகம் குறித்து தங்களின் பொதுவான கருத்து என்ன?
பதில்: தமிழ்த் திரை உலகம்போல் எல்லா செளகரியங்களும் கொண்ட ஒரு திரை உலகம் இல்லை. அருமையான தியே ட்டர்கள். பெரிய ஏரியா. அற்புத மான ரெக்னிஷியன்கள், திரைப்படக் கலைஞர் கள், நடிக, நடிகையர்கள். நமக்கு மிகப் பெரிய பாரம்பரியம் இருந்தும்கூட இந்திய அளவிலேயோ, சர்வதேச அளவிலேயோ ஒரு படம் வரவில்லையே, ஏன்? கருத்து ரீதி யில் உள்ள பலவீனம்தான் காரணம்.இந்நி லையை மாற்ற ஒரு பத்து, பதினைந்து பேர் முன்வந்தால் சாதித்துக் காட்டமுடியும். அத னால் நான் அதைத்தான் முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ெ
இலை 1995
35

Page 36
சிறப்புக் கட்டுரை
குவேராவின் பொலிவியன் Ժ- டயரி 1968இல் வெளியிடப் பட்டபோது உலகைக் குலுக் கிய புத்தகங்களில் ஒன்றாக அது திகழ்ந் தது. கியூபா சேகுவேரா ஆவணக் காப் பகத்திலிருந்து பெறப்பட்டு அவரது இரண்டாவது டயரியான மோட்டார் சைக்கிள் டயரி 1992ஆம் ஆண்டு கியூபா விலும், 1993ஆம் ஆண்டு இத்தாலியி லும் வெளியிடப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில், லண்டன் இடதுசாரிப் பதிப் பகமான வெர்சோ பதிப்பகத்தினால் 1995 ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டி ருக்கிறது.
சே குவேராவின் இளம் மனைவியான அலீடா மார்ச்டீலா டோராவினால் இது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்க பூர்வகுடிப்
பெண்ணான ரிகபர்டா மெஞ்சுவின் சுய
affaog, umaat I, Rigoberta Menchu gigs 9.goog) Gìư)IrựộGìLuiệg, Ann Wright g)ủ புத்தகத்தையும் ஸ்பானிஷ் மொழியி லிருந்து ஆங்கிலத்தில் தந்திருக்கிறார். குவேராவின் பிரசுரிக்கப்பட்ட டயரியாக இது இருந்தபோதிலும் கியூப புரட்சிக்கு வெகு முன்னதாக பொலிவியன் டயரிக் கான அநுபவத்துக்கு வேர்களாக இலத் தின் அமெரிக்காவை சே கண்டெடுத்த ஆதார யாத்திரைக் குறிப்புகளாகவே இந்த டயரி இருக்கிறது. காலவரிசைப்படி குவே ராவின் முதல் டயரி இதுதான்.
1954ஆம் ஆண்டுதான் மெக்ஸிகோ வில் பிடல் காஸ்ரோவைச் சந்திக்கிறார். கியூபப் புரட்சியில் - அரசில் பங்கேற்ற பின்னால் 1965ஆம் ஆண்டு ‘20 வியட் நாம்களை உலகில் உருவாக்க பொலிவி யாவுக்குப் புறப்படுகிறார் குவேரா. பொலிவியன் டயரி பொலிவியப் புரட்சிகர நடவடிக்கைகளின் ஆவணம்.
இப்போது பிரசுரிக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள் டயரி 1951, 52ஆம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. 1928இல் பிறந்த குவேரா (யூன் 14) 22 வயது இளைஞனாகவிருந்தபோது மேற் கொண்ட இலத்தீன் அமெரிக்க பயணம்
பற்றிய குறிப்புகள் ருந்து, 8 அக்டோபர் ணம் வரையிலான ரது நடவடிக்கைக: துக்கள், தரிசனங்க வார்ந்த வேர்களின் டயரியில் காணமும்
முழு இலத்தீன் ஆனமாவை, கல தேடிய மானசீக ப
36
நாழிகை C
 
 
 

இவை. 1954இலிலி 1967இல் அவரது மர காலகட்டத்திய அவ , நம்பிக்கைகள், கருத் நக்கான அவரது அறி தோற்றங்களை இந்த - պtԸ. அமெரிக்க மக்களின் க்சார வேர்களைத் ாத்திரை இப் புத்தகம்.
குவேராவின் பிற்கால வளர்ச்சி நிலையோடு ஒப்பிடுகிறபோது பல்வேறு உள் முரண்பாடுகளை இது கொண்டி ருக்கிறது. இளமைக் காலத்துக்கேயுரிய சாகச உணர்ச்சி, மனதில் பட்டதை நிதா னமாக சிந்திக்காது, ஆழ்ந்த ஆய்வுக ளின்றி வெளிப்படுத்தும் மனப்பாங்கு, கறுப்பு மக்கள், பூர்வீக இந்தியர்கள் பாலான அந்நியப்படுத்தல் உணர்வு, வேடிக்கை பார்க்கும் பண்பு, இலத்தீன்
ஜூலை1995

Page 37
அமெரிக்கர்களுக்கே பொதுவாக உள்ள ஆண்பெருமித உணர்வு, பாலுறவுச் சாகசம் சார்ந்த செயல் கள், மதுவின் மீது தீராத காதல் போன்றவற்றைஇந்த டயரி வெளி ப்படையாக முன்வைக்கிறது. அதே சமயத்தில் மனிதர்களை அழுத்திக் கொண்டி ருக்கும் தளைகளிலிருந்து முறித்து கொள்ள வேண்டிய உள்ளுணர்வு, பூர்வ குடி இந்திய மக்களின் இன்கா கலாச்சாரத்தின் தொன்மைபற்றிய பிரமிப்பு:இலத்தீன் அமெரிக்க மக் களின் ஒற்றுமைபற்றிய தேவை, வட அமெரிக்கர் பற்றிய விமர்ச னம், இலத்தீன் அமெரிக்கநாடு முழுவதிலுமான புரட்சிக்காரர்க ளின் தொடர்பு, கலாச்சார, அரசி யல், பொருளியல், வர்க்கக் கண் ணோட்டம் போன்றவற்றையும் இந்தப் புத்தகம் வெளிப்படுத்து கிறது.
22 வயதில் இத்தகைய உள் முரண்பாடுகள் தவிர்க்க முடியா ததேயென சுயபரிசீலனையில் எந்தப் புரட்சிக்காரனும், சிந்தனை யாளனும் உணரவே செய்வான். பிடல் காஸ்ரோவை விடவும் மிக விரைவாகவே மார்க்சீய படிப்பில் ஆழ்ந்த புலமையையும், தொலை தூர மானுட தரிசனத்தையும் மிக விரைவிலேயே சேகுவேரா எட்டி னார் என்பது வரலாறு. உருவே கவிஞன் எட்வேர்டோ கலினோ சொல்கிறபபடி சேவின் யாத்திரை பல்வேறு பயணங்களைக் கொண் டது. 'சாகசத்தைத் தேடி ஏர்ண ஸ்டோ சே குவேரா, இலத்தீன் அமெரிக்காவைத் தேடி ஏர்ண ஸ்டோ சே குவேரா, பொலிவியா வில் 'சே' வைத் தேடி எர்ணஸ்டோ சே குவேரா.இந்தப் பயணங்களில் பயணங்க ளின் பயணமான இந்த யாத்திரையில் தனிமை இணைவாகப் பரிணமிக்கிறது. நான் நாமாகி விடுகிறது.
இந்தப் பயணம் ஆர்ஜென்டீன தலை நகரான புவனர்ஸ் அயர்ஸிலிருந்து தொடங்குகிறது. ஆறு மாதங்கள் பல்லாயி ரக் கணக்கான மைல்கள் நடந்த இந்த யாத்திரையில் ஆர்ஜென்டீனாவிலிருந்து வெனிசூலா; அங்கிருந்து சிலி, பேரு வழி யாக கொலம்பியா, வெனிசூலா கடந்து அங்கிருந்து மயாமிக்கு விமானமூலம் சென்று, அங்கு சிலகாலம் தங்கி, மறுபடி வான்வழி புவனர்ஸ் அயர்ஸ் வந்து சேர் கிறார்.
இந்தப் பயணத்தில் இவர்கள் பூர்வகுடி இந்தியர்கள், செம்புச் சுரங்கத் தொழிலா ளர்கள், தொழுநோயாளர்கள், பொலிஸ் காரர்கள், வீதிப் பயணிகள், இலக்கற்று அலைபவர்கள் என பலவிதமான
இதை எழுதிமுடித்தது தான் நேற்று இருந்த இல்லை என்கிறார் சே
மனிதர்களைச் சந்தி களின் பயண நாள் ணைப்புப் படைவீர ரர்களாக, குடிகார திருட்டு செய்பவர்க பயிற்றுநர்களாக, ( ஈடுபடுபவர்களாக கொள்கிறார்கள். கி வருடங்கள் முன்னதா இந்த டயரி சேகுவே றாண்டுகளுக்குப் பி இப்போது வெளியி எதிர்காலத்துக்கான யும், ஒடுக்கப்பட்ட ஒருமைபபாடடையும டுகிறது. அதேசமய தீவிர தன்மையையே னின் உறுதியான கொண்டது அல்ல இ களுக்குப் பின் இப் படுவதற்கான
நாழிகை 0 s
 

ாலகட்டத்திய அவரது நட6) கள்.கருத்துக்கள். தரிசனங் வார்ந்த வேர்களின் தோற்
இல்லை என்பதை சொல்கிறார். அதேவேளை, நிலையை மறுத்துவிடவும்
க்கிறார்கள். இவர் களில் இவர்கள் தீய ர்களாக, சமையற்கா ‘ர்களாக, சின்னத் ாாக, கால்பந்தாட்ட வேலைநிறுத்தத்தில் வாழவைக கறறுக யூபப் புரட்சிக்கு 8 ன பயணம் பற்றியது ாா இறந்து கால் நூற் ன்னால் இந்த டயரி
டப்பட்டிருக்கிறது.
இலட்சிய நோக்கை மனிதர்களுடனான இந்த டயரி வெளியி அரசியல் ரீதியில் ா, ஒரு புரட்சிக் கார
பார்வையையோ ந்த டயரி 25 வருடங் போது வெளியிடப் ாரணமாக இது
இருக்கக்கூடும் என்கிறது அட்டைக் குறிப்பு.
நேர்மையற்ற மனிதனை
மறுக்கும் தனது பண்பும், இன் றைய மனிதனை அழுத்தமாக உருவாக்க நினைக்கும் மனமும் சே குவேராவுக்கு இயல்பாகவே அமைந்தவை.இந்த டயரிமுதலில் குறிப்புக்களாக எழுதப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின் மறுபடி எழுதப்பட்டவை. நான் நேற்றைய மனிதனாக இல்லை என்பதை இதை எழுதி முடித்ததும் சொல் கிறார். அதேவேளை, தான் நேற்று இருந்த நிலையை மறுத்து விடவும் இல்லை என்கிறார் சே,
'இப்போது உங்களை என் னோடு விட்டு விலகுகிறேன். காலவோட்டத்தில் ஒருபோது இருந்த மனிதனான என் னோடு. எர்ணஸ்டோ தனது டயரி பற்றி இவ்வாறுதான் தன் குறிப்புக்களில் சொல்கிறார்.
1952ஆம் ஆண்டு ஜனவரி 4இல் ஆர்ஜென்டீன தலைநகரிலி ருந்து இரண்டு இளைஞர்கள் ஆல்பர்ட்டோ கிறானடா எனும் உயிரியல் இரசாயன விஞ்ஞானி யும், எர்னஸ்டோ சே குவேரா எனும் இருதய மருத்துவரும் தமது Norton 500 GBuont "Limrio 6peris? ளோடு முழு இலத்தீன் அமெரிக் கா வையும் தேடிப் புறப்படு கிறார்கள். ஆர்ஜன்டீனா, சிலி யில் தலா ஒன்றரை மாதங்கள், பேருவில் 3 மாதங்கள், கொலம் பியாவில் 20 நாள்கள், வெனிசூ லாவில் 12 நாள்கள், மயாமியில் ஒரு மாதம் என செப்டம்பரில் மறுபடி புவனஸ் அயர்ஸ் திரும் புகிறார்கள்.
இந்த 9 மாதங்களில் தத்துவம் பற்றி, சாகசம் பற்றி தான் கற்றுக்கொண்ட வாழ்வு பற்றி குறித்து வைக்கிறார் சே, புறப்படும்போது தன் காதலியின் பிரிவுக் காக கடலோடு உரையாடுகிற சே, காத லிக்கும் தனக்குமான உறவு முறிந்துவிடு வதை ஒருவரிச் சேதியில் குறித்து வைக் கிறார். விளையாட்டும், கவிதையும், போர்க்குணமும் இலத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வு முழுவதும் விரவியவை. ஆர்ஜென்டீனாவுக்கு மரோடோனா எனும் கால்பந்துக் காரர். பிரேசில் நாட் டுக்கு மரணமுற்ற மோட்டார் பந்தயக் காரர் சென்னா. பிடல் காஸ்ரோவின் பேஸ் பந்து பைத்தியம். இந்த சாகசத்தை யும் கவித்துவ உணர்வையும் சேவின் மொழிநடை முழுக்க விரவியிருப்பதைக் காணலாம். ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் கள் லுஸ்டாவ், குவேராவின் நினைவுக ளில் நடமாடுவதைப்போலவே டாங்கோ
Ossu 1995
፵7

Page 38
பாடகன் கார்லோஸ் கார்டனும், இன்கா கடவுளும், கார்ஸியா லோர்க்காவும், பாப்லோ நெரூடாவும் குவேராவோடு கூடவே மதுவருந்தி துரங்கப்போகிறார் கள்.
இந்தப் புத்தகம் வெளியாவதற்கு மூன்று மாதங்கள் முன்பாகவே லண்டன் 'கார்டியன் பத்திரிகை, குவேராவின் இன் னோரு முகத்தைச் சொல்லும் டயரி இது வென கட்டுரையொன்றை வெளியிட்டது. இன்டிபென்டென்ற் ஒன் சன்டே தனது விமர்சன சிறப்பிதழை இப் புத்தகத்துக்கா கவே ஒதுக்கியிருந்தது.
மது, பெண்கள், சரியற்ற அரசியல், அடுத்தவரது மனைவியரோடு குலவுதல், கறுப்பு மக்களைப்பற்றிய கீழான அபிப்பி ராயங்கள் கொண்ட சேவின் மறுபக்கம் என டயரியில் சில பகுதிகளையும் பிரசுரித் திருந்தது. புத்தகத்தின் அட்டைக் குறிப்புக்களும் இப் பத்திரிகைக ளின் கட்டுரைகளும் பொதுவா கவே இடதுசாரி அறிவாளிகள், புரட்சிக்காரர்கள் பற்றிய கடந்த கால தனிமனித வாழ்வு பற்றிய பிரச்னைகள் பேசப்படும்போது ஏற்படும் விளைவுகள் பற்றிச் சிந் திக்கத்தூண்டுகிறது.
சேகுவேரா பற்றியதும் பல் வேறு புரட்சிக்காரர்கள் பற்றியது மான பிரச்னை என்பதால் இதைச் சுற்றியிருக்கும் பிரமைகளை உடைப்பது இக்காலகட்டத்தில் தேவை என்று நினைக்கத் தோன் றுகிறது.
Paul Johnson arggui intellectuals 67gpuub Liég595b Penny Forster & lmusen Sutton GasTegg, Daughters of de Beavoir ligg535 tiib, 35 Taio Gñv Lorridonu Lisbgu Encounter st டுரை, றோஸா லக்ஸம்பர்க் பற்றி aupigilojigh Letters of Rosa Luxemburg மாவோ நூற்றாண்டை யொட்டி பிரிட்டிஷ் தொலைக் காட்சியில் திரையிடப்பட்ட, புத்தக மாக வெளிவந்த மாவோவின் அந்தரங்க மருத்துவரின் மாவோ பற்றிய நினைவுகள் போன்றவற் றைப்பற்றி இங்கு குறிப்பிட லாம். போல் ஜோன்சனின் புத்தகம் ! ரூஸோ தொடங்கி செல்லி, கார்ல் மாக்ஸ், இப்சன், டால்ஸ்டாய், ஹெமிங்வே, பெர்டோல்ட் பிரெ க்ட், பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், சார் த்தர், வில்சன், விக்டர் கோலா ன்ஸ், லிவியன் ஹெல்மன் எனச் சென்று நோம்சாம்ஸ்கி நோர்மன் மெயிலர் வரை போகிறது.
கத்தோலிக்க அறவியல் அடிப் படையில் பாலுறவு, குடும்பப் பொறுப்பு, கற்பு, சுத்தம், உண்மை பேசல் போன்றவற்றின் அடிப்
38
படையில் மேலே கு களின் சீரழிவு, ஒழுச் பின்மை பற்றிப் பேக் இப் புத்தகம் முழுக் கம்யூனிஸ்டுகள் மீத எழுந்தது.
இதே போல் ஐ தெரேசா பற்றிய தொலைக்காட்சிப்ட றிய சந்தர்ப்பத்தில் வசைகளுடன் இறா தனது தொலைக்கா சாவின் மேற்குலக, உரிமை மீறல் சார்பு திருந்தார். போல் ஜ ரிகைக் கட்டுரை ஒ சமப்பாலுறவாள1 சொல்கிறார் என
இது முற்றிலும் உ6
 

றிப்பிட்ட அறிவாளி கக்குறைவு, பொறுப் கிறது. ஜோன்சனின் கவும் இடதுசாரிகள், ான தாக்குதலாகவே
ான்சன், அன்னை Christopher Hitchens ட விவாதங்கள் பற் மிகக் கேவலமான குகிறார். கிச்சின்ஸ் சிப் படத்தில் தெரே ஏகாதிபத்திய, மனித அரசியலை விமர்சித் ான்சன் தனது பத்தி ன்றில் தெரேசாவை என கிச்சின்ஸ் வசைபாடியிருந்தார். ண்மைக்குப் புறம்பா
ன்னோடு விட்டு விலகுகி து இருந்த மனித
ஒருே
னின் உள்முரண்களை சே சைக்கிள் டயரி ஒருவருக்கு
னது. கிச்சின்ஸ் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அல்லது அது பின்னர் கட்டுரையாகப் பிரசுரிக்கப்பட்டபோதோ அத்தகைய அவதூறு எதனையும் செய்ய
போல் ஜோன்சன் தனது மதம் சார்ந்த மனிதர்களை எவராவது விமர்சித்தார்க ளானால் மிகக் கேவலமான வசையில் இறங்குகிறார். அதேசமயம் இடதுசாரிக ளின் சொந்த வாழ்வை கேவலமானது என சித்தரிக்கும்போது, கிறிஸ்தவ மத அறவியல்வாதியாக மாறிவிடுகிறார். இதே புத்தகத்தில் வரும் சார்த்தர் பற்றிய செய்திகள்தான் மாறுபட்ட வடிவத்தில் Daughters of de Beavoir Ligggggai 6 (0.5 றது. சார்த்தருக்கு இருந்த பல பெண்களின் தொடர்பு, பூவாவைச் சித்திரவதை செய் தமை, சார்த்தருக்காக பூவா தன்னைக் காதலித்தவரை மறுத்தமை என விடயங்
கள் வருகின்றன.
கார்ல் மாக்ஸ் அசுத்தக்காரன் வேலைக்காரியோடு பெற்ற மகனை கடைசிவரை பார்க்காது உதாசீனப் படுத்தியவர் என்ற விமர்சனம் போல் ஜோன்சனுடை யது. மிகக் கொச்சையான இவ் விமர்சனம் நிராகரிக்கத்தக்கது.
கார்ல் மாக்ஸ் தனது மகனை மறுத்தது மட்டுமல்ல, ஹெலன் டெமூத் உறவை மறுத்தது மட்டு மல்ல, பொறுப்பை ஏங்கெல்சை øy bsj GoFiug5 T iii. Encounter 35 டுரை எலியனார் மார்க்ஸ் வர av Tpy, Friends of Highgate Cemetry வெளியிட்ட மார்க்ஸ் பற்றிய பிரசு ரம் முன்வைக்கும் வரலாற்று உண்மை இது. இது மனத்தடை யற்று, ஒப்புக்கொள்ளவேண்டிய | உணமை.
றோசா லக்சம்பர்க் பற்றியும் இத்தகைய விமர்சனம் உண்டு. தன் னைவிடவும் மிக இளைய வயது டைய கிளாரா ஜெட்கினின் புதல்வ ரோடு கொண்ட உறவு பிரச்னைக் குரியதாகிறது. மாவோ “பெண் களை மதிக்கச் சொன்னார் என புனிதப்படுத்தப்படுகிறது. மாவோ தனது அதிகாரத்தின்கீழ் பெண் களைப் பாவித்தார் என்கிறார் அவ ரது மருத்துவர்.
வலதுசாரிகள், மதவாதிகள், ஒழுக்கவாதிகள் என்ன சொல் கிறார்கள் என்பதல்ல பிரச்னை. இடதுசாரிகள் மற்றும் மார்க்சீய வாதிகள் இதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான். வலதுசாரிகள் கேவலமாக வசை பாடுகிறபோது இவர்கள் அதிர்ச்சி யுறுகிறார்கள். தாம் உருவாக்கி வைத்த புனிதம் கறைபட்டுப் போய் விடுவதுபோல கோபம்

Page 39
கொள்கிறார்கள். அத்தகைய சம்பவங்கள் ஏதுமே நடக்கவில்லை என்று பூசி மெழுகி அறத்தை, ஒழுக்கத்தை நிலைநாட்டுகி றாாகள.
தமது கட்சிக்குள்ளேயே தமது அர சியல் எதிரிகள் என்று கருதுபவர்களை ஒரங்கட்டஇத்தகைய சந்தர்ப்பத்தை பயன் படுத்துகிறார்கள். காந்தி தனது சத்திய சோதனையில் மிக நேர்மையாக பாலுறவு தொடர்பாக எழுதிவைத்த விடயத்தை அரசியலாக்கி, கொச்சைப்படுத்துகிறார் கள். இதேமாதிரியான கொச்சை நிலைப் பாட்டைத்தான் நேரு - மவுன்பேட்டன் மனைவி உறவு தொடர்பாக எம். ஒ. மத் தாய் புத்தகம் எழுதி பணம் சேர்க்கப் பயன் படுத்தினார்.
சே குவேராவின் இந்த டயரி அவர் இறந்த 25 வருடங்கள் கழித்து வெளிவரு வதற்கான காரணம் இடதுசாரிகள் புரட் சியாளர்களாக மனிதர்களைப் புனிதப்ப டுத்துவதுதான். உன்னத புருஷர்களாக, தேவ தூதர்களாகச் சித்தரிக்கும் மன வோட்டம்தான். கார்ல் மாக்ஸ் ஜென்னி உறவை ராமன் சீதை உறவுக்கு ஒப்பிட்ட மார் க்சீயவாதிகள் அதிகம். இவர் கள் பலம், பலவீனம் நிறைந்த மனிதர்கள்.
பலம் பலவீனங்களை வாழ்ந்ததை வாழவிருப்பதை கடந்து போனதை புதிய மனி தனுக்கான விழைவை அந் தந்த மனிதனின் வாழ்வை நிகழ்ந்தபடி வைப்பதே மனித விமோசனத்துக்கான ஒரே வழி. ஆஸ்கர் வைல்ட் சமப்பா லுறவாளா என பதறகாக தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பிரிட்டிஷ் நீதி அமைப்புக்கு
மனம் செய்து ெ பெற்றவர். சுவிசே பார்த்து, ‘நீங்கள் ே கடவுள் இல்லை; ம6 என்பவர்.
சே குவேராவி வாழ்க்கை முரண்ட லேயே - தனது நட கடந்துபோன ஒருவ தெருத் தெருவா கிடந்து, மலைப்புழு ப்புகளுடன் நடந்து அடுத்த குடியிருப்பு பெண்களுடன் வே யாடி, வாத்துகளைக் ஏற்றிக்கொண்டு, ( மச்சுபிக்சு மலைக்கு இன்கா மக்களின் வியந்து, வழியில் ெ சாரதிகளிடம் கெஞ் பிடித்து, குளிரில் உ கிடந்து மரத்தில் கட்
எதிராக தற்போது சமபாலுற வாளர்கள் வழக்கு தொடர்ந்தி ருக்கிறார்கள். தனது தள்ளாத
கொண்டு 30 நாள்களைப்பட்
டு நதிகளி
திலெல்லாம் காட்
வயதில்தான் தான் ஒரு சமபா லுறவாளர் என்று சொல்லிக்
கொள்ள வேண்டிய நிலை கவிஞன்
ஸ்ரீபன் ஸ்பென்டருக்கு நேர்ந்திருக்கிறது. டால்ஸ் டாயின் எழுத்தும், சரத்சந்தரரின் தேடலும், காந்தியின் சத்திய சோதனை யும், சார்த்தரின் புனித ஜேனேயும், றோசா வின் மூன்று காதலர்களுக்கான அவரது கடிதமும், ராகுல சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றிப் புராணமும் மனித விடுதலை யின் காயங்களை, கடைத் தேற்றங்களை, இழப்புக்களை, நேசத்தை தமக்குள் கொண் டிருக்கின்றன.
தன்னைப் புனிதனென்று கருதுகிற மனிதனே தனது ஆதர்சமனிதர்களையும் sofs(GaoTairustair. The Last Temptation of Christ நாவலை எழுதியவருக்கும் இயக்குநர் மாட்டின் ஸ்கோர்செசுக்கும் இயேசு கிறிஸ்து விலைமாதிடம் சென்றவர்;
புரட்சிக்காரர்க6ே கொண்டு, சுரங்கத் மையோடு வாழ்ந்து களின் முடை நாற். களை விமர்சித்து, 5 ர்ந்து குளிக்காததா? போனவர்கள் என அமெரிக்கர்களை தொழுநோயாளிகே அவர்களோடு வி டொலரை வைத் நாள்களைப் பட்டி கண்ட இடத்திலெல் குளித்து, அவ்வப்ே டுபவர்களிடமெல் ராக கால் தேய நடந் சேகுவேரா முரண்
நாழிகை 0
 

காண்டவர்; குழந்தை ச உபதேசகர்களைப் பொய்யர்கள்; இயேசு ரிதன். அது நான்தான்'
ன் இப் புத்தகம், தனது ாடுகளை தன்னளவி வடிக்கைகள் மூலமே னின் டயரி. க அலைந்து பட்டினி திகளில் விழுந்த சிராய் நாள் முழுக்கக் குடித்து, களில் இருந்த மூன்று ண்டு மென்றே உரை * 9,1 (6) 6ootG), Adrenalin போதையில் தள்ளாடி, நன்றுகளுக்குப் போய் போர்த் தந்திரத்தை தன்படும் லாரி, டிரக் நசிக் கூத்தாடி இடம் றைந்து, பனிப் புல்லில் டிய ஊஞ்சலில் ஆடி,
ந்ததை, வளர்ந்ததை, கற்றுக்கொண்டதை இந்த டயரி சொல்கிறது.
கார்ல்ஸ் மாக்ஸுக்கு முன்னரேயே சேகுவேராவின் ஆதர்ச மனிதன் அல் பேட் சுவைட்சர்தான். தொழுநோயாளிக ளுக்கு தொண்டு செய்யும் கனவை விதைத் தவன் அவன்தான். மோட்டார் சைக்கிள் டயரி எழுதிய அதே குவேராதான் பொலி வியன் டயரியையும் எழுதினான்.
இதே குவேராதான் ஆபிரிக்க நாடு களின் ஆயுத விடுதலைப் போராட்டங் களில் பங்கேற்க ஆபிரிக்க நாடுகளுக்குப் போனவன். ஆபிரிக்க மக்களை நெஞ்சா ரத் தழுவியவன். இலத்தீன் அமெரிக்க பூர்வ குடிகளுடன் உண்டு உறங்கியவன். கொங்கோவில் திரிந்தவன். ஆசிய, ஆபி ரிக்க, இலத்தீனமெரிக்க மக்களின் ஒற்று 60)indig, Ta, Tri Continental Conferenceghai) முழங்கியவன்.
33 வயதில் குவேரா எழுதிய இந்த ‘மோட்டார் சைக்கிள் டயரியைப் படித்து முடித்தபோது, குவே ராபற்றிய மதிப்பு இன்னமும் அதிகரித்தது.
ட்டினி கிடந்து மலைப் புழுதிகளில்
ன்று பெண்களுடன் வேண்டு ளைச் சுட்டுண்டுஇன்காமக்களின் ழியில் தென்படும் லாரி டிரக்
ாடர்பு கொண்டு சுரங்கத் டு வாழ்ந்து பூர் வகுடி இந்திய
நிக்கும் உடுப்புகளை விமர்சித்து
க்காததால் கறுப்புநிறமாகிப்போ தொழுநோயாளிகளோடு உண்டு பாடி ஒரே ஒரு டொலரை வைத்துக் டினியில் கழித்து கண் கண்ட இடத்
துநாள்முழுக்கக்குடித்து அடுத்த
உண்மையில், வாழ்வை யும் மனிதரையும் நேசிக் கும் ஒவ்வொரு மனிதரின் பின்நோக்கிய நினைவு களும், முரண்பாடுகளை உள்ள படி மறுபரிசீல னைசெய்கிற மனமும் இவ்வாறுதான் வெளிப் பட முடியும். ஜாதீய சமூ கத்திலிருந்தும், நிறவெறி சமூக அமைப்பிலிருந்தும், காலனியாதிக்க சமூகத்தி லிருந்தும் தன்னை விடு வித்துக்கொள்ள முயன்ற - முயலும் மூன்றாம் உலக மனிதனொருவனின்-மத்
இரந்து ஊர்
ππ (5) தொடர்பு தொழிலாளர்கள் வறு பூர்வகுடி இந்திய மக் றமெடுக்கும் உடுப்பு கறுப்பு மக்கள் தொட ல் கறுப்பு நிறமாகிப் கிண்டல் செய்து, வட ஏளனத்துடன் பேசி, ளாடு உண்டு உறங்கி, ளையாடி, ஒரே ஒரு துக்கொண்டு 30 னியில் கழித்து, கண் லாம் காட்டு நதிகளில் பாது வழியில் தென்ப லாம் இரந்து ஊர்ஊ து நடந்து.
ண்பாடுகளுடன் வாழ்
குளித்து அவ்வப்போது வழியில்
தியதர வர்க்க மனிதனொ ருவனின் உள்முரண் களை சே குவேரா வின் மோட்டார் சைக்கிள் டயரி ஒருவருக்கு ஞாபக மூட்டக்கூடும். தன்னை எவ்வெவற்றி லிருந்து அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற மறுபரிசீல னையையும் இது உணர்த்தும்.
மங்கலான என் சுயசித்திரம் எனும் தனது கவிதையில் சேகுவேரா நமக்குச் சொல்கிறான்:
நாடோடிகளின் சடங்குகளைச் சுவீகரித்துக்கொண்டு மைல்களைக் கடந்து சிலுவையைப்போல என் ஆத்மா உடம்புக் கூட்டைச் சுமந்துகொண்டு முரணான பிரதிமையோடு வினோத இதயத்தோடு நான் உங்களிடம் வருகிறேன். ெ
ஜூலை1995
39

Page 40
LD னிதன்; எல்லாப் பிரச்னைகளதும் அளவுகோல் அவனே. எனது உதடு களின் வழி, நான் கண்டதை என் சொந்த வார்த்தைகளில் பேசுகிறான். இருக்கக் கூடிய பத்துத்தலைகளில் வாலை மட்டுமே நான் பார்த்திருக்கலாம். எந்தவிதமான தப் பித்தலும் இல்லை. என் கண்கள் சொன் னதை வாய் சொல்கிறது. எங்களது பார்வை மிகக் குறுகியதாக முன்மதிப்பீடு கள் கொண்டதாக, வெறுக்கத்தக்கதாக, எமது முடிவுகள் கெட்டி தட்டிப்போன தாக இருக்கிறதா? அப்படியேயிருக்கலாம். தட்டச்சுயந்திரத்தில் பொத்தான்களைத் தொடுகிறபோது உணர்ச்சிகளை தட்டச்சு யந்திரம் அப்படித்தான் சொல்கிறது. பிற்பாடு அலையும் நினைவுகள் மரணித்த வையாகின்றன. அதுவன்றி, அவைகள் எவருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்க வில்லை. ஆர்ஜென்டீனா, மண்ணில் திரும்ப காலடி வைத்த அன்றே இந்தக் குறிப்புக்களை எழுதிய மனிதன் செத்துப் போனான். மறுபடியும் மீளமைத்துக் கொண்டிருக்கிற, செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிற நான், நானாக இல்லை. குறைந்தபட்சம் இருந்த நானாக இல்லை இப்போதிருக்கும் நான்.
(ஆர்ஜன்டீனா - பக்கம் 12)
டலின்மீது ஜொலிக்கும் முழுநிலவு d55 அலைகளின்மீது வெள்ளித் தெறிப் புகளைப் பொழிகிறது. தனிமையில் அமர்ந்து, தொடர்ந்த எழுச்சியையும் ஒட் டத்தையும் பார்த்துக்கொண்டு, நாங்கள் எமது வெவ்வேறு சிந்த னையோட்டங்க ளில் இருந்தோம். எனக்கு கடல் எப்போ துமே நம்பிக்கையுள்ள நண்பன். நீ கேட் கிற எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு உனக்கு உனது இரகசியங்க
வெளி
விை
விரும்புகிறபடி டுத்திக்கொள் குத்தந்து எப்ே அறவுரைகை (25t-6) .....
(ஆர்
ந்த Ꮳt ளுக்குமிடையில், நா ஒருகணம் ஒட்டோ ெ என் காதில் ஒலித்தது படகி நனைந்த பாதா
L தெருவுக்கும்
6)
என்ன விதமான சக்தி
என்னை விடுவி
<
என்னை விடுவித்
அவளது துக்கத்
மழைக்கும்
ஆனா
நானும் وليك)
55 TT 606) வெளி கண்டு பிடி சித்திபெற்ற சத்தம் ே பிரேம் உடைந்ததா இப்போது உடைந் இரும்புச் சட்டத்தை : காக ஏதேனும் ! கண்டு பி டி க்க ே எங்கள் நண்பன் வ காலிகமாக எங்கள் ட
தீர்த்துவைத்தான்.
(ஆர்ஜன்டீ
லிவைன் நன்
ளுக்குத் துரோகம் செய்யாத நண்பன். நீ நான் முக்குள்
40
ஜூை
 

குறிப்புகள்
மோட்டார் சைக்கிள் டயரி ஏர்ணஸ்டோ சே குவேரா
uG: Verso
6, Meard Street, london W1W 3HR
(). 14.95 பவுண்
வியாக்கியானப்ப வேளை நாங்கள் கிராமிய நடனத்துக்கு கிற சப்தத்தை உனக் சென்றிருந்தோம். நான் எதற்கும் தயாரா பாதுமே மிகச் சிறந்த யிருந்தேன். அந்தக் கராஜிலிருந்து ஒரு
ளத்தரும் நண்பன்
ஜன்டினா - பக்கம் 14)
ப் பிடிவாதமான பார் எனக்கும் அவ. ன் புறப்படும்போது பல்லாவின் கவிதை
லிருந்து நான் கேட்டேன்
கள் நீர் தெளிக்கின்றன
சியில் புதைந்த முகங்கள் அவளுக்குமிடையிலான கம்போல எனது இதயம்
அவளது விழிகளிலிருந்து த்துக்கொள்ளச் செய்தது வளது தோள்களிலிருந்து துக்கொள்ளச் செய்தது?
தை கண்ணிர் மேகம் சூழ நின்றிருந்தாள் ஜன்னல் சட்டங்களுக்கும் பின்னால் கதறுவதற்கு முடியாமல்:
நில் உன்னோடு வருகிறேன். iஜன்டீனா - பக்கம் 16)
ரிச்சத்தில் நாங்கள்
ாட்டார் சைக்கிளின் b வந்த சத்தம். துபோன ட்டுவதற் கரத்தைக் வண்டு ம். 1 it (wire) go ரச்னையைத்
ாா - பக்கம் 23)
றாக இருந்தது. அதில் த்துவிட்டேன். அந்த
கள் போகாத மக்கள். த்தோம் அந்த பிர
மெக்கானிக், அவன் நல்ல ஆள். அவன் குடிப்பதற்கு மதுவைக் கலக்கிக்கொண் டிருந்ததால் அவன் மனைவியோடு என்னை நடனமாடச் சொன்னான். அவன் மனைவி கிளர்ச்சியுற்றிருந்தாள். முழுக்க சிலி வைன் போதையில் இருந்த நான் அவளை வெளியே இழுத்துக் கொண்டு போக் முயன்றேன். அவள் விருப்பத்துடன் என்னைத் தொடர்ந்தாள். பின்னர் அவள் கணவன் அவளைக் கண் காணிப்பதை அவதானித்து, தன் மனதை மாற்றிக்கொண்டாள். காரண காரியத் தைக் கண்டுகொள்ளும் நிலையில் நான் இல்லை. நடனத்தரையின் நடுக்கூடத்தில் நாங்கள் இருந்தோம். எல்லோரும் பார்த் துக்கொண்டிருக்க ஒரு கதவைநோக்கி அவளை நான் இழுத்தேன். அவள் என்னை உதைக்க முயன்றாள். நான் இழுத் ததால் நிலைகுலைந்துபோன அவள் தரை யில் மோதி விழுந்தாள். ஆத்திரம் கொண்ட நடனக்காரர்கள் துரத்த, நாங்கள் கிராமத்தை நோக்கி ஒடிக்கொண்டிருக் கையில் அவள் கணவன் எங்களுக்காக வாங்கியிருக்கக்கூடிய வைன் சிந்தச் சிந்த ஆல்பர்டோ புலம்பிக்கொண்டே வந் தான்.
(சிலி - பக்கம் 43)
ன்னர் முடிவாக, அடுத்த நாளைத் தாண்டி அவர்களது எல்லை
பாட்டாளி வர்க்கத் தின் வாழ்வில் விதிக்கப்பட்ட துயரம். செத்துக்கொண்டிருக்கும் இந்த விழிகளில் நம்மை மன்னிக்கச்சொல்லும் தாழ்மையான வேண்டுகோள். அடிக்கடி
1995

Page 41
வெறுமையில் கரைந்துவிடும் எத்தனம், நம்மைச் சுற்றியுள்ள விரிந்த மாய வெளி யில் தமது உடம்பு மறைந்துவிடும் என்பதற் கான வலிமிக்க முயற்சியைப்போல துயரம்.
எத்தனை காலத்துக்கு இந்த நிலவும் உலக முறை, ஜாதியை அடிப்படை யாகக்கொண்ட (வறிய வர்க்கம் என்ப தைத்தான் Caste எனும் சொல்லால் குறிக்கிறார் ஆங்கில மொழிபெயர்ப் பாளர்) அபத்தமான கருத்து இருக்குமோ எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், விளம்பரத்துக்காக குறைவாகச் செலவழித்து சமூகத்துக்கு பயனுள்ள திட் டங்களில் அரசுகள் பணம் செலவிட வேண்டிய நேரம் இது. நோயுற்ற பெண் ணுக்கு என்னால் பெரிதும் ஏதும் செய்து விட முடியவில்லை. அவளது சாப்பாடு பற்றியும், வயிற்றுக்கும், ஆஸ்த்துமா தொந் தரவுக்கும் சில மாத்திரைகள் கொடுத் தேன். என்னிடம் சில Dramamine மாத் திரைகள் மீதமிருந்தன. அவற்றைக் கொடு த்தேன். நான் வெளியே வந்தபோது அந்த
மூதாட்டியின் பிரியமான முணுமுணுப் புக்களையும் அவள் குடும்பத்தின் நிலை குத்திய பார்வையையும் சந்தித்தபடி வந் مسلسrة 6زورقC
(சிலி - பக்கம் 52)
ங்கே திருமணமாகிய ஒரு தம்பதி
எங்களுக்கு நண்பர்களானார்கள். அவர்கள் சிலி தொழிலாளர்கள். கம்யூ னிஸ்டுகள். மெழுகுவர்த்தியின் வெளிச் சத்தில் மேற் (கடுங் காப்பி போன்ற ஆர்ஜன்டீன 二エ
பானம்) அருந்திக்ெ துண்டை சீஸோடு பேசிக்கொண்டிரு னின் ஒடுங்கிய உரு சொல்லொணாத து குறித்திருந்தது. சாத ஆனால, உணா வார்த்தைகளில் அவ று மாத சிறை அg சொன்னார். எடுத்து ரிய அர்ப்பண உண னைத் தொடரும் ம நல்ல மனமுள்ள அ ரர்களிடம் விட்டுவ தைகள்பற்றி, சுரங்க தனது பயனற்ற பய பூடகமான முறையி கடலின் ஆழத்தில் 6 சொல்லப்படும் தன யெல்லாம் சொன்ன
குளிரில் உறைற ஒருவரை ஒருவர் அ ருக்கும் இந்தத் தம் இருக்கும் பாட்ட வாழும் உதாரண GooTuorrGoT GBL unrif கள் கொண்டிரு போர்வைகளி ளுக்குக் கொடு; பர்டோவும் மற் உறங்கினோம். குளிர்ந்த இரவு ஆனால, ஒரு ம வித்தியாசமான ஜீ நெருக்கமாக உணர்
ன்றைய நாள் பயணம் செய களின் வினோதப யொன்றுக்கான சிக் யும் அவர் எங்களுக் பூர்வகுடி இந்திய
96. குறி {{tế லி
தா
2. Ꮹ8t
6
 
 
 
 

காண்டு ரொட்டித் கடித்துக்கொண்டு *தோம். அந்த மனித வம் சோகமய மான ன்பத் தைக் ாரண மான ச்சிகரமான ர் தனது மூன் துபவததைச க்காட்டுக்கு rர்வுடன் தன் னைவிபற்றி, yண்டை வீட்டுக்கா ரப்பட்ட தங்கள் குழந் த்தில் வேலை தேடிய பணம்பற்றி, மிகவும் ல் மறைந்துபோன, ாங்கோ இருப்பதாகச் து தோழர்கள் பற்றி
FTf|T. ந்து, பாலை இரவில் ணைத்துக்கொண்டி பதிகள் உலகெங்கும் ாளி வர்க்கத்தினரின் னம். ஒரு மிகச் சாதார வையைககூட அவா தக்கவில்லை. எங்கள் லொன்றை அவர்க த்தோம். நானும் அல் றைய போர்வையில் நான் கழித்த மிகக் களில் ஒன்று அது. னித ஜீவராசியுடன், வியுடன் கொஞ்சம் ந்த இரவும் அதுதான். (சிலி - பக்கம் 60)
காலை எங்களோடு பத பூர்வகுடி இந்தியர் )ான நடவடிககை கலுக்கான திறப்பை த வழங்கினார்.
ர்கள் தமது துயரங்கள் }னத்தையும் சேர்த்து யீடாக்கி 'பஞ்சமா’, த்ெதாய் எனும் கல் ன்மீது இறக்கியிருந் ர்கள். அவர்கள் மலை #சியை அடைகிற பாது இதைச் செய்து ந்திருக்கிறார்கள். நாங் ள் காலையில் பார்த் து அதைத்தான். இது டப்பட்டு நடப்பட்டு ரு வரிசைபோல ஆகிவிட்டிருக்கிறது. ஸ்பானியர்கள் அந் தப் பிரதேசங்களை வென்றார்கள். உடன டியாக அவர்கள் இந்த நம்பிக்கைச்
g() முயன்றே
சடங்குகளை துடைத்தெறிய முயன்றார் கள். ஆனால் முழுக்கவும் இயலவில்லை. ஆகவே, குருமார்கள் தவிர்க்க இயலா மையை ஒப்புக்கொண்டு ஒவ்வொரு
சிலி வைன் நன்றாக இருந்தது. வைன் போ ... جنسی، ... به م م ... " " a
கல்வரிசையின் உச்சியிலும் சிலுவையை நாட்டி விட்டார்கள். இது நான்கு நூற் றாண்டுகள் முன்பு நிகழ்ந்தது. அதைக் கடந்து செல்லும் இந்தியர்களை இப் போது அவதானிக்கிறபோது மதகுரு மார்கள் வெற்றிபெறவில்லை என்றே தோன்றுகிறது. நவீன பயணகாலத்தில் ஒரு கல்லை நடுவதற்குப் பதிலாக சப்பிக் குதப் பப்பட்ட கோகோவை இந்தியர்கள் அங்கு துப்புகிறார்கள். பஞ்சமாவில் அமைதி கொள்வதற்கான அவர்கள் பிரச்னை இதுதான்.
(பெரு - பக்கம் 80)
த்தமது உலகத்தை மதிப்புக்குரியதாகப் பார்க்கிற மனிதர்களாக தனி நபர் களை உணரச் செய்யும் கல்விச் சாலை களை உருவாக்குவது பற்றி அவர் பேசி னார். அவரவர் சமூகத்துள் பயன் மிக்க பாத்திரத்தை அவர்கள் வகிக்க முடியும் என்பதுபற்றிப்பேசினார். இன்று நிலவும் கல்வித் துறை அமைப்பை முற்றிலும் மாற்றியமைப்பது பற்றி, வெள்ளை மனிதர்களின் அளவு கோல்களின்படி யான கல்வி, இந்தியர்களுக்கான கல்வி வழங்குவது மிகமிக அரிதாக இருப்ப துபற்றியெல்லாம் பேசினார். வெள்ளைக் கல்வி அதிருப்தியையும் அவமானத்தையும் தருவதாக, தமது சொந்த இந்திய மக்களுக்கு உதவ முடியாமல் செய்வதாக, தமக்கு பகையாக இருக்கும் வெள்ளை சமூகத்தில் தமக்கான இடம் பெறமுடியாததாக, தம்மை அங்கீகரிக்காத கல்வியை வெள் ளைக் கல்வி தருவதாகச் சொன்னார்.
சந்தோசமில்லாத இந்த மக்களின் ஆசை, அருவமாகக் குழம்பின சில அதி கார வர்க்க பதவிகளைப் பெறுவதில்தான் இருக்கிறது. தமக்குள் இருக்கும் மந்திர மய மான ஸ்பானிஷ இரத்தம் தமது நாளங்க ளில் ஒடுவதற்காக சந்தோஷப்படுகிறார் கள். இன்றோ, நாளையோ தமது வாரிசு கள் தமது வாழ்நாள் முழுக்க சாதிக்க ஆசைப்பபட்ட இலக்குகளை அடைவார் கள் என்றே நம்புகிறார்கள். அவர் பேசு கிறபோது தான் தனது விசுவாசத்தாலான துக்கப்பட்ட மனிதனின் சித்திரவதைக்குள் ளாகிய ஆன்மாவுக்கு துரோகமிழைப்ப தாகவே கருதும் அதேசமயம், அதற்குக் காரணமாகவிருந்த பூர்வாங்கமான
ஜூலை1995
4五

Page 42
உதாரணங்களுக்கே ஆசைப்படுகிறார்.
மனிதனைச் சேதப்படுத்தி அதற்காக சலுகையாகக் கொடுக்கப்பட்ட ஒருதுளி இரத்தத்தின் பெறுமதியான மந்திர சக்தி யின் விளைவான கல்வியின் அசல் உற்
வாழும் உதாரணம்
பத்தியல்லவா அவர்? அந்த ஒரு துளி இரத் தம் உள்ளூர் எஜமானனுக்கு விற்கப்பட்ட ஏழை மெஸ்டிசோ (ஸ்பானிஷ் - பூர்வகுடி இந்தியக் கலப்பினம் - மொழிபெயர்ப் பாளர்) பெண்ணிடமிருந்து வந்திருந்தால் கூட, அல்லது ஒரு பூர்வகுடி இந்திய வேலைக்காரப் பெண்ணை பராத்காரப் படுத்திய ஒரு குடிகார ஸ்பானிஷ் ஆண் டையின் கற்பழிப்பின் மூலம் வந்திருந் தால்கூட?
(பெரு - பக்கம் 81)
னால், அகழ்வாராய்ச்சி அடிப்ப s9".லும் பயண முக்கியத்துவம் உள்ளது உன்கிற அளவிலும் அனைத் தையும் பின்தள்ளிவிடும் முக்கியத்துவம் உள்ளது மச்சு பிச்சு குன்று. மச்சு பிச்சு என் றால் பழைய மலை என்று அர்த்தம்.இந்தப் பெயர் எந்த வகையிலும் பொருத்தமில் லாதது. அதன் சுவர்களுக்குள் சுதந்திர மக்களில் கடைசியாக எஞ்சியவர்களுக்கு அடைக்கலம் தந்த மலை அது. இந்த இடி பாடுகளைக் கண்டு பிடித்த பிங்கம் (Bingam - அமெரிக்க அகழ்வாராய்ச்சியா ளர்) சொல்கிறபடி ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு எதிரான குச்கா மக்களின் கடைசிப் புகலிடமாக இது இருப்பதைக் காட்டிலும், இங்கிருந்துதான் பிரதானமாக குச்கா இனம் தோன்றியது, இது அவர்களின் புனிதமான இடம் என்கிறார். ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னர்தான்
*ண
"சிக்கலைவனாக'மேற் அருந் ufftéléቇ سسسسسسسسسسس----------
கடிக்கப்பட்ட மக்கள் ஆகியது. பல்வேறு சொல்வது சரியென லன்பாய் டாம்போ6 பாதுகாப்பு அரண் லாம் மச்சு தொலைவி கிறது. சரி ளின் தாக் கும் அள அல்ல. தம் வதுதான் த திருக்கிறது பிக்கிறது. எல்லா எ டிக்கப்பட்டுவிட்டா, களிடமிருந்து தம்ை வதுதான் தமது நே கிறது என்பதை இது கடைசி இன்காகூட லிருந்து வெகு தெ தான் பிடிபட்டிருக்க எலும்புக்கூடகளை கண்டுபிடித்திருக்கி வுள் மதத்தின் ரகச் ஸ்பானியர்களால் வில்லை.
லும் இ
மே நாட்கள்
கச் சொல்லிக்கொ மில்லை. உகாயலி மரனான் நதிகளின் பூமியின் பிரமாண் தோற்றஇடம். பூமி ! படியேதும் நடக்க சேறும் சகதியுமா
நீரோட்டங்கள் சந். கொஞ்சம் பெரிதா
கொஞ்சம் ஆழமா
மில்லை.
(பெரு - !
قه فوق
 
 
 
 
 
 
 
 
 
 

ன் புகலிடமாக இது பகைகளில் பிங்கம் றே படுகிறது. ஒல் ல் மிக முக்கியமான ட்டமைப்புகள் எல் ச்சுவிலிருந்து வெகு லேயே காணப்படு கூட தாக்குபவர்க தலை நின்றுபிடிக் செங்குத்தானது ம மறைத்துக்கொள் து நோக்கமாக இருந் ான்பதை இது காண் நிர்ப்புக்களும் முறிய லும் கூட, வெளியாள் ம மறைத்துக்கொள் ாக்கமாக இருந்திருக் நினைவுறுத்துகிறது. மச்சுபிச்சு மலையி லைவுக்கு அப்பால் றார். அங்கே பெண் மட்டும்தான் பிங்கம் றார். இந்த சூரியக்கட யத்தை ஒருபோதும் கண்டுபிடிக்க முடிய
க்கம் 94)
இரண்டு புதிதா ளள ஏது மற்றும் சங்கமம்.
ir to Tsar mensa
நடுங்குவதுபோல அப் கவில்லை. இரண்டு ன பிரமாண்டமான நித்து ஒன்றாகின்றன. 5 அகலமாக, இன்னும் க, பெரிதாக ஒன்று
முடிவடைந்துவிட்டது.
மிகமிக மோசமா கொண்டு வந்தது. ஒரு ளம் சோறுதான் சாப் டேன். கொஞ்சம் ட் குடித்தேன். நாங்கள் ங்கு இருந்த கடைசி ள் ஒரு புயல் வீசியது. -கு நிறுத்தப்பட வணடி ஏறபடடது. காசுப்படை எங்கள் து சுழன்ற்டித்தது. கெச் சீக்கிரமே அவர் ள் பிரதேசத்திலிருந்து நாங்கள் விலகப்போகி றோம் என்று தெரிந்து பழிவாங்குகிற மாதிரி முன்னெப்போதுமில்லாத அளவில் பறந்தது. இரவு முடிவின்றித்
ஜூலை 1995
தோன்றியது எங்களுக்கு.
(பெரு - பக்கம் 128)
6 Τ.Ε. பயணத்தில் அந்தக் காட்சி மிகமிக சுவாரசியமானது. விரல் களே இல்லாத தனது வலது மணிக்கட் டோடு குச்சுகளைக் கட்டிக்கொண்டு ஒருவர் எக்கோடியன் வாசித்தார். ஒரு பாடகர் கண்ணில்லாதவர். மற்றைய அனைவருமே ஏதோ ஒரு வகையில் அங்கவீனர்கள்.இந்தப் பகுதியில் இருக்கும் நரம்பு தொடர்பான வியாதியால் இங்கு இது பிரசித்தம். நதியில் பிரதிபலித்த விளக் குகளின் வெளிச்சத்தில் இந்தக் காட்சி ஒரு பயங்கரமான திரைப்படம்போல இருந்தது. (கொலம்பியா தொழுநோயாளர் குடியிருப்புபக்கம் 141)
ரு சிறு குறுகலான பள்ளத்தாக்கின்
வழி காரகாஸ் விரிகிறது. ஆகவே, அதன் புறப்பாதைகள் குறுகலாகி முடங்கி விடுகின்றன. சுற்றியிருக்கும் மலைகளில் ஏறாமல் நீங்கள் நீண்ட தூரம் செல்லமு டியாது. அப்படிப்போனால் உங்கள் கால் களின் கீழ் உயிர்த்துடிப்புள்ள நகரம் விரி
வதைப் பார்ப்பீர்கள். பல் முரண்தன்மை களின் இணைவைக் காண்பீர்கள். கறுப்பு மக்கள், ஆபிரிக்க இனத்தின் உயிர்ப்புள்ள உதாரணமானவர்கள். குளிப்பதற்கான விருப்பமற்றிருப்பதால் தமது இனத்தின் தூய்மையைக் காத்துக்கொண்டிருப்பவர் கள். பிறிதொருவகை அடிமைகளான போர்த்துக்கேயர்களால் ஆக்கிரமிக்கப் பட்டு, இணைத்துக்கொள்ளப்பட்டிருப் பார்கள். இந்த இரண்டு தொன்மையான இனங்களும் தற்போது ஒரு பொது அநுப வத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கல கமும் சச்சரவும் சண்டையுமாக நிறைத் துக்கொண்டு நிற்கிறார்கள். சுரண்டல், வறுமை போன்றவை தமது நாளாந்த வாழ் வுப் போராட்டத்தில் அவர்களை இணைக் கிறது. ஆனால், வாழ்வு குறித்த அவர்களது வித்தியாசமான நோக்கு அவர்களை முற் றிலும் விலக்கி வைத்திருக்கிறது. கறுப்பர் கள் சோம்பேறித்தனமாக மனம்போன போக்கில் குடிக்கவும், கும்மாளமிடவும் பணத்தைச் செலவு செய்வார்கள். ஐரோப் பியர்கள் உழைத்தலும் சேமித்தலும் என்ற மரபில் வந்தவர்கள். தனது சொந்த விருப் பங்களுக்கு ஏற்ப சுயாதீனமாக மேற் செல்ல அமெரிக்காவின் இந்த மூலைக்கு வந்தவர்கள். அதே மனநிலை இங்கும்

Page 43
(வெனிசூலா - பக்கம் 149)
தொடர்கிறது.
t L 7) ரச்னை என்னவென்றால் அவர் தொடர்ந்தார்; 'மக்கள் கல்விமயப்படுத்தப்பட வேண்டும். அவர் கள் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் வரை அதை அவர்கள் செய்ய முடியாது.
பிற்பாடுதான் முடியும்.
. அவர்களின் தவறுகளிலிருந்துதான் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இது மிகச் சிக்கலானது, தீவிரமானது. இது அநியாயமாக அப்பாவி மக்களின் உயிர்க
நாகரீகத்தைக் குறிச் தீவிர மனநிலையின் றுதான் வருகிறது.
. தான அவா ! ளைப் பார்த்தேன். லாற்றை தீர்க்கதரிச துடன் உரைத்த கூர் யைப் பார்த்தேன். அ கைகுலுக்கியதை உ ந்தேன். தூரத்து முனு ணுப்பைப்போல ரது மரபுரீதியான வி பெறுதலை.
அட்ரிலினின் முடிவடைந்துவிட்டது. மிகமிக மோசமாகிக்கொண்டு வந்தது. கவுளம்சோறுதான் சாப்பிட்டேன்.
ளைப் பலி கேட்கும்.
naana புரட்சி தனிநபர் பிரச்னை அல்ல. ஆகவே, அது அவர்களின் உயிரை எடுக் கும். அவர்களின் நினைவு ஒர் உதாரண மாக இருக்கும் அல்லது பின்வரும் இளைய தலைமுறையினரைக் கட்டுப்படுத்துவதில் அது ஒரு சாதனமாக இருக்கும். எனது பாவம் அளப்பரியதுதான். மிக நுட்பமா கவோ மிகுந்த அநுபவத்துடனோ எப்படியும் நீ அதைச் சொல்லலாம். நான் மரணமுறுவேன். எனது தியாகமும் அழுகி உடைந்து நொறுங்கிக்கொண்டிருக்கும்
. என் நாசித் து ரங்கள் விரிவதை ந உணர்கிறேன். ெ மருந்தின் நெடியை, ! தத்தின் வாசனை எதிரியின் மரணத உணர்கிறேன். எ உடம்பை திமிறிக்செ தற்குத்தயாராகிறேன் நம்பிக்கையும் எதிெ களின் வெற்றி எக் லைக்குள் போராட !
 
 

jᎧᎬIᎢ நான்
வடி இரத் 30) Աl, ந்தை
భ 1950இல் மாணவனாக
னது காள்கிறேன். மோதுவ ா. புதிய சக்தியும், புதிய ராலிக்கும் பாட்டாளி காளத்தின் புனித எல் நான் தயாராகிறேன்.
(பின் நினைவுகளாக எழுதப்பட்டவை. டயரியின் இறுதி வார்த்தைகளாக குறிப்பிடப்படும் இச்சம்பவம் எந்த நாட்டில், எப்போது நடைபெற்றது என்பது நிச்சயமில்லை) O

Page 44
சிறுகதை சுப்ரபாரதி மணியன்
ன்ன மிஞ்சியிருக்கிறது என்று பார் ப்பதற்காக வந்ததுபோல் சுற்றி
லும் இருந்தவற்றை கூர்ந்து பார்த்
துக்கொண்டிருந்தான் நாகப்பன். குடிசை கள் கரிந்து விட்டிருந்தன. பயிர்கள் ஒருவ கையான அழுகின நிலையில் தொய்ந்து கிடந்தன. கிழட்டு மாடொன்று வயிறு உப் பிக் கிடந்தது.
அந்தக்கும்பல் வந்துபோன நேரத்தில், தான் அகப்பட்டிருந்தால் இப்படித்தான் வயிறு உப்பி,இப்போது கிடக்கவேண்டி யிருந்திருக்கலாம். ஏதோ யூகித்ததுபோல கிணற்று ‘பொறைக்குள் போய் உட்கார் ந்துகொண்டது பத்திரமாகத்தான் இருந்தது அவனுககு.
கிணறு என்றாலே ஒருவகைக் குளுமை வந்துவிடும் மனதுள் அவனுக்கு. உயர இருந்து குதித்து கை கால்களை விசி றிக்கொள்கிற நீச்சல், ஆசுவாசப்படுத்தி கொண்டு கிணற்றின் படிகளில் உட்
கார்ந்து வானம் பார்க்கிறபோது, சந்தோ ,
ஷங்களையெல்லாம் கிணற்றுள் அடைத்து வைத்துக்கொண்ட மாதிரி இருக்கும். ஆனால் நேற்றைக்கு அப்படி யில்லை. உடம்பெல்லாம் பதறிக்கொண்டிருந்தது. மூச்சை கிணறு பகிரங்கப்படுத்திவி டுமோ என்ற பயம் இருந்தது."சுவாசத்தை விசுவரூபம் செய்து காட்டினது போல குரல்கள் அவனின் காதுகளை அடைத் தன. படபடப்பினுாடே இரவில் கண் அயர்ந்துவிட்டது ஆச்சரியம் தந்தது.
பத்து நாட்களாகவே அபாயம் எங் கெங்கோ தொற்றிக்கொண்டு பரவிக் கொண்டிருந்தது. குழந்தைகளையும், மனை வியையும் பஸ் ஏற்றி ஊருக்கு அனுப் பிவிட்டிருந்தான். பஸ் தடங்கல் அப்போது எதுவுமில்லை. இப்போதெல்லாம் ஊரின் வெகுதூர எல்லைக்கே பஸ் வருவதில்லை என்று கேள்விப்பட்டிருந்தான். அவர்கள் பத்திரமாய் ஊர்போய் சேர்ந்திருக்கக்கூ டும். தான் எங்கு போவது என்ற கேள்வி இருந்துகொண்டே அலைக்கழித்தது அவனை.
"தண்ணி கேக்கறிங்கடா தண்ணி. எங்க ஊர் தண்ணி உங்க ஊருக்கு வேணுமா. போங்கடா உங்க ஊருக்கே” தீப்பொறி எப்போதோ விழுந்துவிட் டதுதான். பல சம்பவங்களில் பரவும். அணையும். ஆனால், இந்தமுறை தண்ணிர் பிரசினையைக் காட்டி தீ பரவிவிட்டது. இந்தத் தீயை அணைக்க பல வருஷங்களா கலாம். அணைத்துவிட்டதுபோல தோன் றிப் பயமுறுத்திக் கொண்டிருக்கலாம். தீப்பொறியை ஊதிப் பெரிதாக்குபவர்கள் சாபவிமோசனமின்றி நொந்து சாக வேண்டும் என நினைத்தான் நாகப்பன்.
மலைச்சாமி போன வாரம் இப் பிரசி னைபற்றி சொன்னபோது பயமாகத்தான் இருந்தது."எங்க ஊர்த் தண்ணியெ உங்க ஊர்க்காரங்க கேக்கறாங்க. நீங்க எதுக்கு இங்க, போங்கடான்னு தொரத்தப் போறா
ங்களாம். இன்னிக்கு னாமா? போங்கடா பே நாகப்பன் சிரிப்பினுர “எங்க போறதாம்? “நம்ம ஊருக்கு." “நம் ஊர்னா?” “சொந்த ஊருக்கு” "அப்புறம்." “உங்க பாஷை ே வேற.இனி ஒத்துவரா, "அண்ணாச்சி. எ சாகுது. நான் பொறற் ஊரு பேசறது உள்ளூர் என்னமோ நம்ம ஊ காக இந்த ஊர் நம்மது "அவங்க அப்பிடி இங்க பொறந்து வள லும், உன் ரத்தம் வே! "ரத்தத்திலே வித்தி சிட்டாப்புறம் கஷ்டந்த அவன் அப்பா செ ரனாகத்தான் செத்தா பில் அக்கறை கொள் னானான். பதினைந் உழைப்பு மூன்று ஏக்க றுடன் சொந்தமாகிவி கூலிக்காரன் போலத் வீட்டின் முகப்புக் டிருந்தது. தீப்பந்துடன் ஒங்கி ஒங்கி உதைத் இருந்தபடி கேட்டிரு முயன்று விட்டுவிட்ட குந்தது. ஒட்டின இரு ே கரிந்து நின்றிருந்தன. பாத்திகளை மிதித்து து போய்விட்டிருந்தன. சரிந்து கிடந்தன. எல் கையான பெட்ரோல் தரையில் அடித் வேண்டும் போலிரு வெறுமனே அழுதுெ வகையான ஆறுதலு தில் வந்தது. இந்த இ விடவேண்டும். எங் கடா உங்க ஊருக்கு போல சொந்த ஊ வேண்டும். திருமண ணைக் கட்டிக்கொ போது ஊர் போகிற இருந்துகொண்டிருச் றுப் போகாமல் இரு என்றிருந்தது.
உரத்த வீறிடலின் பித்தோம் என்று நீ
ه
நாழிகை 0
 
 

பந்த் அதுக்குத்தா ாங்கடாங்குறாங்க” டே கேட்டான்;
வற; எங்க பாஷை 5 போங்கடான்னு” னக்கு முப்பது வய து வளர்ந்தது இந்த பாஷைதா. வீட்லே பாஷைதா. அதுக் ஆகாதா?” த்தா சொல்றாங்க. நீ ர்ந்தவனா இருந்தா ரதானணு. யாசம் கண்டு பிடிச்
ንን
5fᎢ. :த்தபோது கூலிக்கா ர். நாகப்பன் படிப் ாளாமல் கூலிக்கார து வருஷக் கடின
கர் நிலம், ஒரு கிணற்
ட்டது. இப்போதும் தான் உழைப்பு.
கதவு சற்று கரிபட் வந்த கும்பல் கதவை ததை கிணற் றுள் ந்தான். தீ வைக்க மாதிரி கதவு நின்றி ாலைக் குடி சைகள் போகிற வேகத்தில் வம்சமாக்கிவிட்டுப் ". வாழை மரங்கள் லாவற்றிலும் ஒருவ
6 f5-LD. துக்கொண்டு அழ ந்தது நாகப்பனுக்கு. ாண்டு நிற்பது எந்த ) தராது எனபது மன டத்திலிருந்து போய் போவது? “போங் என்று சொன்னது ருக்குத்தான் போக ா உறவில் பெண் ண்டதால் அவ்வப் தொடர்பு இன்னும் கிறது. அதுவும் அற் பது பெரிய ஆறுதல்
ருந்து எப்படித் தப் னைத்தபடி திரும்பி
னான். உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. தன்னைத் தொட்டது யார் என்ற பயம் உடம்பு முழுக்க பரவி இருந்தது. மலைச் சாமி நெருக்கத்தில் நின்றிருந்தார்.
“பயந்து போயிட்டன் அண்ணாச்சி” "மகனே உசிரோட இருக்கியா?” “என்ன அண்ணாச்சி?” "உன்னை உசிரோட பாத்தது பெரிய அதிஷ்டமுன்னு தோணுது. எங்காச்சும் ஒடிப்போயிடலாம். நம்ம ஆளுகளைக் கண்டா ஒதைக்கறாங்க. தீ வைக்கறாங்க.
நாசம் பண்றாங்க. ஒடிப்போயிடலாம்"
"இத்தனை வருஷம் இருந்த எடத்தை வுட்டுட்டு.
“வேற வழி. உசிரு தப்பணும்னா.” தொடர்ச்சியாக அவன் கேள்விப்பட் டதை கிணற்றுள் உட்கார்ந்து யோசித்தி ருந்தான். இது தொடர்ந்தால் வேறு வழி யில்லை என்பதும் தெரிந்தது."புள்ளை கு ட்டிகளே முந்தியே அனுப்பிச்சது பெரிய பாக் யம்தா. நீ கெளம்பு பொழச்சிருந்து, இந்த ரகளையெல்லாம் அமுந்தப்புறம் வந்து பாப்பம். அப்ப எவனும் இந்த எட மெல்லா என்னதுன்னு சொந்தம் கொண் டாடாமே இருந்தா நமக்காகும். இல்லீ ன்னா மறுபடியும் கூலிக்காரனா யிருவம்.”
மலைச்சாமி முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தார். அழுவ தைத் தவிர வேறு வழியில்லை என்பது போல இருந்தது அவனுக்கும். M “கெளம்பிடலாம். கொஞ்சம் துணி எடுத்துக்கலாமா..?”
“வேணாம். இருக்கறதே போதும். யார் கண்லயாச்சும் பட்டா அதுவும் போயி ரும்.”
“இப்படியே வா” "அப்புறம்.” வலதுபுறம் திம்பினபோது முனியப் பன் கோவில் கம்பீரமாய் நின்றிருந்தது.
"இந்தக் கோவிலை வுட்டுட்டு எப்பி டிப் போறது அண்ணாச்சி? ரத்தமும், சதையுமா இதைக் கட்டுனமே”
அந்தக் கோவில் அவர்களுக்குப் பெரிய கனவாகத்தான் இருந்தது. மலைச் சாமி ஊரிலிருந்து கொண்டுவந்த கல்லை முனியப்பன் பெயரைச் சொல்லி நட்டு ‘பதியம் போட்டார்கள். தினமும் பூஜை கள். படையல்கள். விசேஷ தினங்களின் போதெல்லாம் கொண்டாட்டங்கள். ஒரு வகையான அமைதி எல்லாவித சந்தோ ஷங் களையும் கூட்டி வந்து கொட்டி விட்டது போல இருந்தது. முனியப்பனைச்
சுற்றி கட்டிடம் கட்டி, கோபுரம் அமைத்து
நிலை 1995

Page 45
கும்பாபிஷேகம் நடத்தினார்கள். முனியப் பன் தான் சந்தோஷத்திற் கெல்லாம் கார ணம் என்றாகிவிட்டது. இவனை விட்டு விட்டுப் போவதா என்ற கேள்வி விசுவ ரூபித்து நின்றது.
“முனியப்பன் நம்ம காப்பாத்தலே. அவன நெனச்சு என்ன பிரயோஜனம்?" "அப்பிடி சொல்லாதீங்க அண்ணா ச்சி. நாம இப்ப உசிரோட இருக்கறது அவன் குடுத்த பிச்சைதா, அவன வுட்டுட் டுப் போக மனசு வல்லே."
"அப்புறம் உன்னிஷ்டம். ஆனா இப்ப நடக்கறதெல்லாம் பாத்தா நாம நிரந்தர மாத்தா இதையெல்லாம் வுட்டுட்டுப் போறமுன்னு நெனைக்கிறேன்.” திக் கென்றது நாகப்பனுக்கு நிரந்தரமாகவா. அவனின் ரத்தத்துடன் கலந்துவிட்டது முனியப்பன். சின்ன வயதில் இப்படி யொரு பைத்தியமா என்று பலர் அவ னைக் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அதெல்ல பைத் தளர்த்திவிட்ட நாகப்பன் குனிர வான ஒரு கல்லை யப்பா, முனியப்பா மிக்குப் பதற்றமாக என்ன பண்றே.?"
"முனியப்பனை போறேன். நீங்க ெ வர முடியாமே பே யம்போட்டு போ னுக்கு கோவில் க னோடு இருக்கற ச நிஜமான சந்தோஷ, "ஐயோ. முடியு “முனியப்பா.நா எங்களைக் காப்பாத கிக் கொள்வதுபோ டார் மலைச்சாமி. “என்னாச்சு:”
நாழிகை 0
 

ாம் அவனின் பிடிப் தில்லை எப்போதும். ந்தான். தேங்காய் அள த் தொட்டான். முனி என்றான். மலைச்சா இருந்தது. "ஐயோ,
க் கொண்டு போகப் சால்ற மாதிரி திரும்பி ாயிட்டா இதைப் பதி ற பக்கம் முனியப்ப ட்டணும். முனியப்ப ந்தோஷந்தர எனக்கு மா இருக்கு. மா மகனே?” rங்க போற எடத்திலே து”தலையை உலுக் ல அசைத்துக்கொண்
"நாம போற எடம் நமக்குச் சொந்தமா யிருமா. சொந்த எடத்திலே முனியப்பனுக் குப் பதியம் போடறதுதானே மொறை. அவனுக்கு நாம பண்ற நாயம்."
நடக்கையில் தூரத் தெரிகிற நீள ரோடுகள் வெறிச்சோடிக்கிடப்பது தெரி ந்தது. புகை அடங்கின கரியுடன் வாகனங் கள் எரிந்து கிடந்தன. மரங்கள் சாய்க்கப் பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்தே இல்லாமல் இருந்தது. ரோட்டுப் பக்கம் நட ப்பது அபாயம் என்பதுபோல ரோட்டிலி ருந்து தள்ளி மறைவாக நடக்க ஆரம்பித் தார்கள்.
நாங்க பெரியவங்களா? பலசாலிகளா? நீங்களா. உங்க பாஷை இனிதா? எங்க ளதா? தண்ணி கேக்கறிங்களா தண்ணி, சாகுங்க. அலறல் தீகரும்புகை சூழ்ந்த மேக ங்கள். சூழட்டி அய்யனாரைச் சந்தோஷப் படுத்தும் கரும் மேகங்கள். ஆனால் தீபரப் பின பெட்ரோல் மேகங்கள்.
நாமளா தண்ணி கேட்டம். நாம் மன்னா நம்ம சொந்த ஊர்க்காரங்க, தேசத் துக்காரங்க. ஒடற ஆத்துத் தண்ணி கேட் டமா; சோறு கேட்டமா; நம்மெள எதுக்குத் தொந்தரவு பண்ணனும்? கேக்கறவங்க உங்காளுக. உங்க பாஷை பேசறவங்க. இங்க வுட்டு வெச்சிருக்கறதே பிச்சைப் பொழப்பு. இதிலே உங்களுக்குத் தண்ணி வேற வேனுமா பந்த். உடைப்புகள். சித றும் ஒடுகள், பிய்த்தெறியப்பட்ட பூச்
செடிகள்,
D டம்பின் ஒவ்வொரு அணுவும் வலித்தது. எவ்வளவு தூரம் நடப் பது என்று தெரியவில்லை. எதிரில் தென் படும் மனிதர்கள் பயம் விளைவித்தனர். அவர் களைப் பார்த்து விறுவிறுவென வந்தான் ஒருவன். "சீக்கிரமா போயி டுங்க. என்னென்னமோ நடக்குது. எல் லைக்குப் போயிட்டீங்கன்னா பஸ் கெடை க்கும். நூறு நூறு பேரா போய்க்கிட்டி ருக்காங்க. நீங்கதா தனியாளா போறிங்க” முனியப்பனை துணைக்கழைத்துக் கொண்டான் நாகப்பன். பிளாஸ்டிக் பையில் பதியக் கல். தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. சிறு மர ஊஞ்சல்போல அது அசைந்து அவனின் நடை வேகத்தை யும், தொய்வையும் காட்டிக்கொண்டிருந் தது.
"முனியப்பனே காப்பாற்று" எல்லை யைக் கடந்துவிட வேண்டும். வெள்ளா றும், சின்னாறும் சங்கமிக்கும் காட்டாற்று மூலையில் உனது வேட்டை நேரத்தில் யாரும் தென்படக்கூடாது என்ற ஒழுங்கு நியதி மீறித் தென்பட்ட செம்படவர்களை கண்பார்வை இழக்கச் செய்ததுபோல எங் களைச் சிதைக்க வருபவர்களை செயலி
ழக்கட்டும்.
வெறும் முனியப்பனை மட்டும் கோவிலில் வைத்திருப்பது அவனுக்குச் சற்று உறுத்தலாகவே இருக்கும். முனியப்
ஜூலை1995
4葛

Page 46
பன் புடைசூழ கொங்காணிக் கருப்பன், வாழுமுனி, சடாமுனி, செம்மலையப்பனு டன் காணுவது அவனின் கனவாக இருந் தது. ஆனால், இனி அந்தக் கனவுகளெல் லாம் நிறைவேறப் போவதில்லை. தோளி ல்தொங்கும் பதியக் கல்லை வைத்து இன் னொரு கோவில் கட்டவேண்டும். அவன் காப்பாற்றட்டும் என நினைத் தான்.
மலைச்சாமி 'மகனே மகனே' என்று அரற்றியபடி நடந்துகொண்டிருந்தார். நாகப்பனை மகனே என்றுதான் எப்போ தும் அழைப்பார். அது அவனுக்கு மிகுந்த சந்தோஷம் தரும். இந்த வாஞ்சையில்தான் முப்பது வருஷமாய் அவன் வாழ்ந்த மண் னில் இருப்பவர்களை ரத்த உறவுகளாய் அழைத்தும், கெளரவப்படுத்தியும் இருக் கிறான். அதெல்லாம் சில நாட்களில் ஒன் றுமில்லாமல் போய்விட்டது வருத்தமாக இருந்தது.
சின்ன ஆறு ஒன்று கடந்தது. அதன் சலசலப்பு மிகையாக இருந்தது. அவர் களை சீக்கிரம் கடந்து போகச் சொல்லிச் சப்திக்கிற மாதிரி இருந்தது. படகோட்டி தென்பட்டான்.
“சீக்கிரம் போயிருங்க. என்னென்
னமோ நடக்குது.”
“எல்லைக்கு இன்னம் எவ்வளவு தூரம்?"
"நாலு மைல் நடக்கணும்.” R s
நாலு மைலா? "உசுரைக் கையில புடுச்சுட்டு நடக்கற வங்களுக்கு சுலபந்தா இது”
படகு நகர நகர கைகளை விட்டு நீரைஅள்ளிக்கொண்டான். கைகளில் நீர் மிஞ்சவில்லை. நீரின் குளுமை இல்லை. அதன் இயல்பான சுவையை வாய் அறிய முடியவில்லை. இந்த மனிதர்களுடன் இத் தனை வருஷங்கள் உறவுகளாய் வாழ்ந்தும் இன்று தனியாகிப் போய்விட்டது போலத் தண்ணிர் தாகத்திற்கு வாய்க்குக் கிட்டாமல் போய்விட்டது அவனுக்கு வருத்தமாகவே இருந்தது.
எல்லை வந்தாயிற்று.“வந்துட்டம், வந் துட்டம்" என்றார் மலைச்சாமி.இருவர் முக ங்களிலும் துளிர்ப்பாய் ஆறுதல்.
"தப்புச்சு வந்தீங்களா?” எதிரில் தென்பட்டவனின் பாஷை உச்சரிப்பு தெளிவாக இருந்தது. இந்த பாஷையைத்தான் இனி தவறின்றி கொச் சையில்லாமல் பேசப் பழகிக்கொள்ள வேண்டும். அப்படிக் கொச்சையில்லா மல் பேசுவதன் மூலமே அவன் வேறெந்த பிரதேசத்தையும் சேர்ந்தவன் அல்ல என்று வெளிக்காட்டிக்கொள்ள முடியும் என நினைத்தான் நாகப்பன். "ஆமா. தப்புச்சுத்தா.” "அங்க உங்களுக்கு முகாம் போட்டி ருக்காங்க. போனா சாப்பாடு கூடக் கெடைக்கும்.”
“எங்க?" அவன் காட்டின இடம் சிறிய குன்று
போல இருந்தது. காக கவிழ்த்த மாதிரி சிறு
வேப்பமரக் குளு உட்கார்த்தியது. "என் கடந்து போனவன் ே போனான். திக்கென் அவனின் பிறப்பைக் கியது போல அந்த வ குப்புறத் தள்ளியது. இ அகதிகளா? இல்லை; இந்த வார்த்தையை சாபம்பெற்ற பிறவிய போலிருந்தது அவனு றால் யார்தான் அகதிய இங்குதுரத்தப்படுபவ: கெங்கோ தரத்தப்படு ரும் அகதிகள்தான். சொல்லிற்கு மாற்றாக
துவிட்டது போலிருந்த த்துக் கொண்டே அய மூடிக்கொள்வது தெர நாகப்பனை உலு தார் மலைச்சாமி.
"ஐயோ, பதியக்க குதே."
ந Π கப்பன் பத்த வந்த கல், பி ருந்து நழுவி தரையில் உணாநதான நாகப துரங்கி மோசம் பே பனை பதியம் போட தான் பதியக் கல் நில டும். எங்கேயும் நழு டாது என்பது மனதி: தூக்கக் கலக்கத்தில் ( விட்டது.
தரையைத் தொட் துக் கும்பிட்டான். கு கைகளைக் குவித்த நீலத்தை ரசிப்பவன் பார்த்துக் கொண்டி “வேற வழியில்
46
நாழிகை 0
 

தக் கப்பல்களைக் று கூடாரங்கள். ம நடக்கவிடாமல் ன அகதிகளா?" - கட்டுக்கொண்டே }து நாகப்பனுக்கு. கேள்விக்குள்ளாக் ார்த்தை அவனைக் ங்கு இருக்கும்வரை ரந்தர அகதிகளா? பேச்சில் கேட்கிற கப் போய்விட்டது க்கு. அப்படியென் ல்லை? அங்கிருந்து றும்,இங்கிருந்து எங் பவனும் - எல்லோ ஜனங்கள் என்ற இந்த வார்த்தை வந்
து. மலைச்சாமி சிரி ற்சியில் கண்களை சிந்தது.
க்கிக் கொண்டிருந்
ல்லு கீழே கெடக்
ரமாய்க் கொண்டு ளாஸ்டிக் பையிலி கிடந்தது. விழித்து பன. கன அசநத யிட்டம்” முனியப் எண்ணும் இடத்தில் தைத் தொடவேண் பி விழுந்து விடக்கூ இருந்தது. ஆனால், தாளிலிருந்து நழுவி
டிருந்த கல்லை எடுத் ரியனை நோக்கிக் ான். ஆகாயத்தின் பால் நீண்ட நேரம் ந்தான்.
ல. இங்கதா வெச்
לל . சாகனும.
நின்றிருந்த இடத்தைச் சுத்தமாக்கி னான். கல்லைப் பதியமிட்டான். தூரத்தில் தெரிந்த அரளிப்பூக்களைப் பறித்து வந்து கல்லின்மேல் இட்டான். அலங்காரத்துள் முனியப்பன் அகப்பட்டுக்கொண்ட மாதிரி இருந்தது. கண்களை மூடி முனியப் பனுக்குக் கட்டவேண்டிய கோவிலை மனதுள் கொண்டுவந்து பார்த்தான். பிர மாண்டமான கட்டிடங்களின் மத்தியில் முனியப்பனின் ஆகிருதி அவனின் உடம் பைச் சிலிர்க்க வைத்தது. இந்தச் சிலிர்ப்பு சந்தோஷம் சந்தோஷம் என்று சொல்லி கொண்டான். அயர்ச்சியில் உடம்பு வலி த்தது. "ஐயோ' வெகு சமீபத்திய குரல் என்று ணர்ந்தான் நாகப்பன்.
“அட, அகதிப்பயலே - பதியக்கல்லை இங்க போட்டுட்டியா - இது யார் நெலமு
ன்னு நெனச்சே உன் சொந்த நெலமாடா
יל எதிரில் நின்றிருந்தவன் தன் முழு ஆகி ருதியைக் காட்டினபடி கோபத்தின் உச்சத் தில் இருந்தான். ராமண்ணன் சடாமுனி வேஷம் போட்டு கோபத்தைக் காட்டு வது போல இருந்தது. சடாமுனிக்கு முன் மற்றவர்கள் பஸ்பம் தான் என்ற எண் ணம் வந்தது. பயமாகவே இருந்தது.
அகதி என்ற வார்த்தையின் அர்த்தம் பற்றி அவன் எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த வார்த்தையாலேயே அவன் இனி அழைக்கப்படுவான் என்ற எண்ணம் வருத்தம் தந்தது.
எதிரில் நின்றிருந்தவனின் கோபத்திற் குமுன் முனியப்பன் நிலைத்திருப்பாரா என்ற எண்ணம் வந்தது. பல தலை முறை களாய் பதியக்கல் போட்டஇடத்திலிருந்து முனியப்பன் நகர்ந்ததில்லை. சொந்த நிலமா என்ற கேள்வி வந்தாயிற்று. அகதி என்ற அவச் சொல்லில் வேதனைப் பட் டாயிற்று. முனியப்பனுக்கு இப்படியொரு
கதி வந்துவிட்டதே என்றிருந்தது.
"நான் மட்டும்தானா; முனியப்பனும் அகதிதா O
ജ്ഞ199്

Page 47
ழைய நினைவுக
பார்த்தோம் ஒருெ வாடகை (இன்றைய யாழ்ப்பாணத்து விலைவாசி
பிட்டுப் பார்க்கவேண்டாம்) போக வர ஆமாம், போய்த்
ரத்தைக்கணக்கிட்டுத்தான்,
ஜாரை: நடந்த நிகழ்ச்சிபோல இருந்தாலும் கல்கி என்னிடம் பின்னர் சொன்னார்:"நான் ஏமாந்துபோகவில்லை. டெலிபோனில் h ர் போக்கைத் தெரிந்துகொண்டேன். ன் என்பதைக் ெ காள்ளப்
 

ம் மற்றும் ஷங்களாக
னையிலும் இருந்து வந்திருந்தனர். செல்வாக்கான குடும்பம் என்றதால் கலகலப்பான விழாவாக நடந்தது. தொடர்ந்து சம் ஒனம் நடந்த சமயத்தில் பெண்ணின் பகுதியார் நட்
புரிமையில் கட்டா :::::::::::::::::::::::::::::::2:::::::::::::::::::::::A::::::::::::::::::::::::::::::::::::::
பக்துவிட்டார்கள்
எனக்கும் வித்தி தெரிய ரித்துப் பேசிச் சாப் பரிமாறிக்கொண்டி

Page 48
சிவசக்தியின் குருபீட
ண்டனைச் சுற்றியுள்ள பிரதேசத் )ெ தில் பரதநாட்டியத்துக்கும் மிருதங்
கத்துக்கும் இருக்கும் அரங்கேற்ற அந்தஸ்து வாய்ப்பாட்டுக்கோ வீணை க்கோ இருப்பதாக தெரியவில்லை. அபூர் வமாக, பாரதீய வித்யாபவனில் செல்வி சோபனா சிறீதரனின் வீணை வாத்ய அரங்கேற்றத்தைப் பார்க்க நேர்ந்தது. சாஸ்திரீய விதிப்படி எட்டு வயதில் ஆரம் பித்து ஐந்தாண்டு ஒரே குருவிடம் பயி ன்று அரங்கேற வேண்டும் என்ற நியதி யில் சோபனா, குரு திருமதி சிவசக்தி சிவ நேசனிடம் மாணவியாகி, வித்யாப்பியா சம் செய்து அரங்கேறினார் என்பதை அறிய மகிழ்ச்சியாயிருக்கிறது. மிருதங்கம், கடம் பக்கவாத்யங்களுடன், வர்ணம் முதல் தில்லானாவரை, பதின்மூன்று உருப்படிகளை, சுமார் நான்கு மணிநேரம் இந்தப் பதின்மூன்று வயது சிறுமி சளைக் காமல், சுருதி லயம் பிசகாமல் வாசித்து
நிறைவேற்றியது பொதுவாக எந்த 6 கொண்டாலும் அ வேண்டுமானால்
ரதநாட்டியத்துக்கு அடுத்ததாக L இங்கிலாந்தில் இப்பொழுது மிரு தங்க அரங்கேற்றங்கள் நடைபெ றுகின்றன. மாறுபட்ட கலை, கலாச்சார சூழலில் வாழுகின்ற நம்முடைய பிள்ளை களை, நம்முடைய கலை ஈடுபாட்டில் தூண்டுவதற்கு பெற்றோர்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அந் தக் கார்ணங்கள் என்னவாக இருந்தாலும், சில பிள்ளைகளிடத்தில் அந்த ஈடுபாட் டின் வெளிப்பாடு மிக உன்னதமானதா கவே இருக்கிறது. அப்படியான ஒன்றே, அண்மையில், ஹென்சிங்டன் கொமன் வெல்த் மண்டபத்தில் நடைபெற்ற செல் வன் ஹரிநாதன் பிரகாஷின் மிருதங்க அரங்கேற்றம்.
இயற்கையான கொடை' என்பதை
ஏற்றுக்கொள்ளத்த
அதற்கு நல்லெ விட்டால், கலை ெ தோடு வெளிப்ப வுதான் இந்த அரங்
ஹரிநாதன், மு பவனிலிருந்து, பின் திரா என்ற இசை நடாத்தும் பவானி
இந்தியாவிலே
48
நாழிகை ெ
 
 

b
பாராட்டத்தக்கது. வாத்யத்தை எடுத்துக் அதில் தேர்ச்சி பெற வாய்ப்பாட்டுப் பயி
ான் வேண்டும்.
தாரு குருவும் கிடைத்து சம்மையாக - வித்வத் டுகிறது. இந்த உணர் கேற்றத்தில் ஏற்பட்டது. ன்னர் பாரதிய வித்ய ானர் இப்போது, ‘சமுத் , நாட்டிய பள்ளியை Fங்கருடைய மாணவர். இன்று இளைய தலை
ற்சி வேண்டும். சோபனாவின் கையில் கமகங்கள் தெளிவாயிருந்ததில், இவருக்கு வாய்ப்பாட்டு ஞானம் இருக்கிறது என்பது தெரிந்தது.
வாய்ப்பாட்டு, வயலின், வீணை முத லிய அரங்கேற்றங்களில் ராக ஆலாபனை இருக்கவேண்டும் என்று நிகழ்ச்சியில் புகுத்திக்கொள்வது அவசியமில்லை. ராகத்தை உணர்ந்து கற்பனையில் பாடு வதோ வாசிப்பதோ பல ஆண்டு, பல வித் வான்களின் பாடல்களைக் கேட்ட அனுப வத்தில் வரவேண்டும். அந்நிய நாகரிகச் சூழலில் வளரும் மாணவர்கள் மனோதர் மத்தில் ராக விஸ்தாரமோ ஸ்வரப்பிரஸ் தாரமோ எதிர்பார்த்தலாகாது. சுருதியுட னும் தாளத்துடனும் ஒழுங்காக கீர்த்தனை களைப் பாடவோ வாசிக்கவோ மாத்திரம் திறமையிருந்தால் போதுமானது.
அன்றைய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிவசக்தியின் குருபீடத்தின் மகிமை சிறப் பாகத் தெரிந்தது. அத்துடன், சோபனா வின் பெற்றோரின் முயற்சியும் தெரிந்தது. பவனுக்குப் புதிதாக சேர்ந்திருக்கும் அடை யாறு பாலசந்தரின் தெளிவான மிருதங் கமும், பங்களூர் பிரகாஷின் கடமும் கச்சே ரிக்கு களை கூட்டின.
- சோசி
A.
முறையினரிடையே மிக முன்னணியில் திகழ்கின்ற ராஜ்குமார் பாரதியின் பாட்டு க்கு ஹரிநாதன் மிருதங்கம் வாசித்தார்.
மகாராஜபுரம் சந்தானம் போன்ற ஜாம்பவான்களைப்போல, வாதாபி கண பதிம்.'மிலேயே கச்சேரியை வெகுவாக களைகட்ட வைத்துவிட்டார்கள்.
அந்த சுரத்துக்கு வாசித்தபோதே அந் தச் சிறுவனின் ஆற்றல் புலப்பட்டது.
அப்புறம், ஜெகன்மோகினி சோபி
ஜூலை 1995

Page 49
ல்லு சப்தஸ்வர. - தியா கராஜ கிருதி சிட்டாஸ்வரத்துக்கெல்லாம் மிக அழகாக, அநுசர ணையாக, அநுபவப்பட்டவர் போல மிகுந்த அநாயாசத்தோடு வாசித் தான். குறிப்பாக, பாட்டுக்கு வாசித்த நடை, குரு-சிஷ்ய ஈடு பாட்டை வெளிப்ப டுத்திற்று. பல்லவியில் பாட்டின்போதே திரிகாலம் பண்ணி வாசித்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், பாரதிய வித்ய பவனில், அஞ்சலோ குமாரதாசன் என்ற சிறுவனுடைய மிருதங்க அரங்கேற் றத்துக்கு ரி. வி. கோபாலகிருஷ்ணன் பாடினார். அந்தச்சிறுவன் மிருதங்கத்தை யும் ரி. வி. ஜி. யிடம் கற்றிருந்தான்.
அதில், ரி. வி. கோபாலகிருஷ்ணன் அளித்ததுபோன்ற ஒர் உற்சாகத்தை - அநுசரணையை, அவரின் சிஷ்யரே யான ராஜ்கு மார் பாரதி, ஹரிநாதனுக்கு கச்சேரி முழுமையும் அளித்துக்கொண்டி ருந்தார். சுப்பிரமணிய பாரதியாரின் மர பில் வந்த ராஜ்குமார் பாரதி பாடிய இர ண்டு பாரதியார் படல்கள் இனிமையா கவே இருந்தன. 'எந்தையும் தாயும் மகி ழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. - காம் போதியிலிலும், 'வெள்ளைத் தாம ரைப்பூவிலிருப்பாள்.'- ஆபேரியிலும் பாடினார். பிரதம விருந்தினரான ரெஜி
னால்ட் மாஸ்ே கூறியதுபோல, பாலச
ரஸ்வதியிடம் எப் போதோ கண்ட கிரு
ஷ்ணா நீபேகனே பாரோ.
உலகாளும் பரதம்
சந்திரசேகர் வ சிதம்பரநாதன் பே பிட்டுச் சொல்லே தன் அன்று சற்று னததை ஈாததாா, ட
ஆக, அமைவ கான மேடை, நி வான, அடக்கமான தினர்கள்; பொருத் னர்; கச்சிதமான நி இவற்றோடு ( கேற்றம்.
ஆனால், இதில் பொதுவில் குறிப்பி இப்படிச் சிறந்த இ வீடியோ படப்பிடி த்து, ஏதோ தொை டிப்பு நிகழ்வதுபே கவே அனைவரும் துபோலவும் ஏன் வி னார்கள் ஆக்கவே மற்றையது: கச்ே ந்த களை, கடைசி ற்று. பவானி சங்கர இத்துணை சிற லோரும் பார்த்துக் போது, இதைவிட சமுத்திரம்போல் ெ டியிருக்கிறது?
பாரிசில், சுதர்மினி மயூரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் அ றது. கலாக்ஷேத்ராவின் திருமதி சாவித்திரி நாயரின் மாணவியா கேற்றத்துக்கு பாகவதுலு சீதாராம சர்மா நட்டுவாங்கம் செய்தா அபிநயம், முகபாவம் சுதர்மினியின் ஆடலில் சிறப்புற்றிருந்தன
நாழிகை ெ
 
 
 

பலின். பிரகாஷ் கடம்.
Ranjit Mano
ார்சிங். ஒன்று குறிப் வண்டும்; சிதம்பரநா விசேடமாகவே கவ லே. ான மண்டபம்; அழ rம்பி வழியாத, அள ா, அமைவான விருந் தமான பிரதம விருந்தி கழ்ச்சி அறிவிப்பு. சேர்ந்து சிறந்த அரங் &
இரண்டு விடயங்கள் டப்படவேண்டியன.
ப்புச் செய்வதை விடு லக் காட்சிக்கு படப்பி
ாலவும், அதைப் பார்க் For
:ை MMIGRATION & ವ್ಹಿ” 2,6067 Big5 NATIONALITY MATTERS ணடும? HOME OFFICE & சேரி மயும் செறி : AIRPORT INTERVIEWS i.e., ASYLMAPPLICATION கொண்டிருக்கின்ற WORK PERMITS சமுத்திராவைப்பற்றி POLICE INTERVIEWS சால்ல என்ன வேண் CRMINAL &
- | CIVIL LITIGATION
LEGAL AID WORKS E UNDERTAKEN
BHOE STREET | WalthAMStow | LONDONE174SA
ண்மையில் நடைபெற் ன சுதர்மினியின் அரங் ர். லய சுத்தம், அழகான
T.
TEL: 0181-5215757 FAX: 0181-5218202
ஜூலை1995 49

Page 50
SHIPPING - AIRFR
UNACCOMPANED BAGGAGE - PER
GOODS, VEHICLES,
To COLOMBO AND OTHER v
MMAINWAGENWTFO 7 * PASSENGER TICKETSAND UN
All Your Goods Go To Our Bon
WE WILL ALSO FLY YOU A ON SCHEDULED FLIGHT
GLEN CARRIE
14 Allied Way, off Warple Way Telephone. O81-74O 83 Fax. O81-74O4229 Tele. BONDED WAR LAKSRISEVA, 253/3 Avissawella |
295 Balham High Roa Tooting Bec, London SW Tel: O81-682 2585 Fa
 

EIGHT - TRAVEL
|ONAL EFFECTS, HOUSEHOLD IACHINERY ETC.
ORLD WIDE DESTINATIONS
RAIRLAWKA CCOMPANIEDBAGGAGE *s 7
led Warehouse in Colombo
NYWHERE, ANYTIME SAT LOW PRICES
RS LIMITED
, Acton, London W3 ORQ 79/O81-749 O595 X: 929657 Glenca G
NEHOUSE: Rod, Colombo 14. Tel: 575576
o fill range degli
veljancing.
Immigration,

Page 51
தொகுப்பு:ஜனா
பரிசுத்தொகை கி10.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி 2008.95
இடமிருந்து வலம்: 1. இலக்குமி, 'இவள் தேடிவந்தாள்; என் இதயத்தில் குடிபுகுந்தாள். என்பது கண்ணதாசன் பாடல். படம் இருளும் ஒளியும், (5) 4. கோவிலமைந்த இடம்; கணவன். (2) 6. பரதநாட்டியத்தில் அபிநயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் உருப்படி. (3)
9. கம்சவதம் செய்தவன். (4)
10. இந்தியாவின் தலைநகர். (3) 14. கணவனை இழந்தவள். (4)
16. சிங்கம். (2)
17. உலகம் என்று சொல்லாம். (2) 19. நவமாகத் தோன்றும் ஆறு. (3,2) 22. மார்கழியில் தோன்றும் இது குளிரானது. (2) 23. ஒரு நிமிடத்தில் இவை அறுபது. (5)
24 செய்தித்தாள். (5)
25. தண்னனிர் இதனைத் தீர்க்கும். (3)
26. நிலம். (2) 27. அங்குசத்தைக் கையில் வைத்திருப்பவன். (6) 31. எங்களுடைய, ஒரு மிருதங்கச் சொல். (2) 32. ஆனந்த நடனம். (5) 36. புளியும் சேர்த்து ஆக்கிய சோறு. (5) 39. அதி விஷம்கொண்ட ஒரு பாம்பு. (5) 43. இது காலத்தின் கணிப்பு; உங்கள் அபிமான சஞ்சிகை. (4) 44. கந்தனுக்கு இத்தனை கரங்கள். (4)
வலமிருந்து இடம்:
8. ஆழி. (3) 12. விபூதிபோல் வைஷ்ணவர்கள் அணிவது. (4) 21. மூலப்பொருள். (2) 35. குன்று; திகைக்க வைக்கும். (2) 42. காமம் இதனைவிட இனியதென்பார் வள்ளுவர். (2)
மேலிருந்து கீழ்:
1. இனிப்பூட்டும் சுவை. (5) 3. என் மன்னன் மயங்கும் பொன்னான மலர். (4) 3. இரண்டு தரம் ஒலித்தால் மாட்டுவண்டி ஒட்டம்; தாண்டு. (2) 5. மாதத்தில் நாளைக் குறிப்பது. (3)
6. பிணமும் வாய் திறக்கும். (3)
7. ஒன்றின். (2) 11. நாட்டை, ஊரை மிகும் நேசத்தோடு அழைப்பது; வீண். (2) 13. குதிரை. (2)
16. எண்ணிக்கையில் மேலான, (4) 18. தாளம் இல்லாது இசையுடன் கூடிய பாடல். (5) 20. மேடையில் பாத்திரமாகிறவன். (4)
21. நாற்காலி. (3) 22. கெட்ட நண்பனிருக்கும்போது இவன் எதற்கு? (4) 28. கண்ணையே செவியாகவும் கொண்டது. (3) 30. பூ என்றால் அது இதனையே குறிக்கும். (3) 31. பாபம் செய்தோருக்கான இடம். (4) 32. மண்ணினாலான இசை வாத்தியம். (3)
37. ஆணின் பெயர். (3) 40. இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாய். (2) 41. சிரிப்பு, ஆபரணமாகிறது. (2)
கீழிருந்து மேல்: 15. பொறுமை என்னும் நகை அணிபவர்கள். (4) 23. தலையெழுத்து. (2) 29. கதையில் பிரதான பெண் பாத்திரம். (5) 33. நீர் படும் அனுபவம். (2)
நாழிகை 0
 

34. மூடியுடனான சிறு பாத்திரம். (3) 38. மூளை இருக்குமிடம். (2) 43. நாங்கள். (2) 44. பயில் கூடமா? துயில் மாடமா? (3)
சொற்சதுரங்கம்-6 விடைகள்
இடமிருந்து வலம்: 1துாவானம் 5ஒதுவார் 8.கைகேயி 10.கில்லாடி 12.காதல் 15.கணக்கு 17.வேந்தன் 19.ராதிகா 21:அழகன் 23.பதி 24.மயக்கம் 29.தன்வயம் 31.உறவினன் 32.மாத்திரை 35.மத்தியமாவதி 37.கமக்காரன். வலமிருந்து இடம்: 3.மணிமாளிகை 4.சரி 11.சூடம் 14.பல் 16.இடி 25.கனி 27.மாமன் 28.வில் 34பண் 38.கலை,
மேலிருந்து கீழ்: 1.தூரிகை 2.சவால் 3.மதுசூதன் 6துகில் 13தகுதி 15.கம்பன் 17:வேழம் 18.தன்னில் 20.காமதேவன் 21.அகம் 25.கவி 27.மாதவி 30.ஆத்மா 31.உண்டி 32.மாய 33திவலை 35.மகா 36தின்
கீழிருந்து மேல்: 5.ஒம் 7.களி 9,கேசவா 14:படி 16இல்லார் 19.ராக்கா 22.கந்தம் 26.மதி 34.பற 38.கதிரை.
கடந்த இதழில் சில அச்சுப் பிழைகள்
இருந்தமையால் சொற்சதுரங்கம்
பிரசுரமாகிறது.
அனுப்பவேண்டிய முகவரி: Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road, London NWO 7JH
Name.............. SL S S0 SL SL 0L L L S SS SS SS SS SS SS SSLSLSS 0L 0L 0L L L L 0 0 S SS SS SSLSLSL S S LS S S S S S S S S S S S S
Address...........................................................
1 2 3 4 5 6 7
8 9
10 11 12 13
14 15 16
17 18 19 20
21 22 3
24 Y 25
26 27 28 29 30
31 32 33 34 35
36 37 38
39 40 1 42
43 4
ஜூலை1995 51

Page 52
அனைத்து இலங்
GAYATHIRI
210 RUe DU FG. SfllNT
7 SO1 O PARIS TeU: 492 O9 9292 43
Metro: La Chapelle OU Gore DUN
 

IfAgt , இந்திய பொருள்களுக்கு
திய ஹர்ஸ்
Siani, Jill
லீலா உற்பத்திப்பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், rd விற்பனையாளர்கள்

Page 53
The travel agency which makes sure their passengers are really taken care
R
NONSTOP TO COL ON EVERY SPECIAL BAGGAGE
40 KI
TO COLOMBO AN PLEASE CONTACT TRIKS
For
IMMIGRATION HOME OFFICE ASYLUMAPPLI WVORKING HOL POLICE INTERV CRIMINAL & C LEGAL AID WO
| 400 - 402 BRIXTON ROAD, B
I TEL: 0171-274 0100, i
· (Nearest Tube: Brixt
 
 
 
 
 
 
 

ποHTς OMBO
SATURDAY
ALLOWANCE OF LOS D SOUTH INDIA
HA. SHEELA ORSIVA
I-II: ; atome Street
789. SAORO7S60
London W A
TRI RA GĒC)
SOLICTORS ||
&NATIONALTY MATTERS & AIRPORT INTERVIEWS CATION - WORK PERMITS
DAYS - WELFARE BENEFITS VIEWS
VIL LITIGATION RKS UNDERTAKEN
n . Victoria line)

Page 54
Y - سمي
(BlJOUTERIE - HORLOGERIE - CADEAUX - IM
::::: స్క్రీ
ူ့့်် ჩჭჭ:#'':{!}; స్గ
 
 

ல் நிற்கவேண்டிய ஸ்தாபனம்
TAR
PORT - EXPORT)
நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட்

Page 55
8&
KUMARSJEWELS
80. Bld. Barbes 750 18 |P լրis V10: Marca det Poissonniers Te: 259 || 52 Fax: 42 59 35. O
 
 
 
 
 
 
 
 
 

K.T.CJEWELS
193, Rue du Fg. St. Denis 75) | } Paris M10: Gare du Nord / La Chapelle c: 205 || 36

Page 56