கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1995.10

Page 1
Augal, 150 France, Canader...T.OOS GETET.
GUETÕTLEÑ:
'கண்டறியாதனகள்
 

B.of India. LLLLLL S LLLLLLLH LLLLSLLSSLSLLLL aLLLLLLLLLLSKLLLLLLLL ODM Malaysia, isos Srilanka. 20. DOFs United Kingdom.90p
X Y. Y Y. Yr YYY. Yr YYY.
z N The International Tamil Newsmagazine
W
NNNNNNNNNN W W
இலங்கை சண்டை சமரசம் இருதோணிகளில்
ால்வைத்துள்ள ஜனாதிபதி

Page 2
Cash &
197, RUE DUFB.ST.DENIS
7501 O PARIS MD: LA CHAPELLE /GARE D'UNORD
 

Carry
TEL: 40347165 FAX 403471 66

Page 3
உள்ளடக்கம்
இந்திபாபுக்கு
T5IIII. இந்தியா
ց հlյց, գլիոյ நடப்பு விவ பத்திய கிழ தமிழ்நாடும் பழைய நிை கலை நேர்
* Fraாசிப் பு" 2F-F3 (Figfí Streef Fsrrister) j) Ejo
()2() 3
ཟ - ..”
வரையறுக்கப்பட்ட ராணுவ தாக்கு 12. அதிகார பரவலாக்கல் திட்ட 15. அதிகரிக்கு 17. அதிகார பரவலாக்கல் பற்றிய அரசியல் சீர் 24சமாதானத்துக்கு தடைகள்
தாழிகை 0 .
 

40 சிறப்புக் கட்டுரை: ஆபிரிக்க கலாச்சார விழா
ஆகஸ்ட் மாதம் தொடங்கி சம்பர் வில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகள் தொடர்பான ஒரு ருபுபாபில்
ட்டைச் செய்தி - லண் என்:
தனகண்டேன்
வெளியே பிராண்டான சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒர் ஆயம்
க்கு ஒஸ்லோ உடன்படிக்கையில் இஸ்ரேவின் தலைநகரும் வாரிசு நாயகம். ாவுகள் சோ.சிவபாதசுந்தரம். தியாக மிளிர்ந்த ராகங்கள்
ஆதவன்.
இலங்கை: 10. யாழ்ப்பாணத்தில் தலின் நோக்கம் என்ன? மும் அரசியல் கட்சிகளும் ம் பாதுகாப்பு கெடுபிடிகள் திருத்த முன்மொழிவுகள்
என்ன? - ஒரு விவாதம் 8
iki ATL1 i 1953

Page 4
GAWATHAR
2 O RUS DU FG. SFINT D 7SO TO PARIS TSU: 492 O9 9292 425 Metro: la Chapelle OU Gare DU No
 

, இந்திய பொருள்களுக்கு
காயத்திரி
வைத்ரேயம் தருகிறது
லீலா உற்பத்திப்பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், rC விற்பனையாளர்கள்

Page 5
தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்
 

ZA Na A7VA KUMARANS
V77 "Sze
142-144 HOESTREET WALTHAMSTOW
LONDON 17 TELO181521 4955 O1815214411 FAX: 0181-5219482

Page 6
Nazhikai The Intemational TamilNewsmagazine ISSN 1357-6933 VOL.III, No.1, October 1995
EOTOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDITORs: S. Swanninathan, Wimal Sockanatham, Pon.Balasundaram, M. Pushparajan, Yamuna Rajendran
LAYOUT ARTST: K. Krishnarajah
TECHNICAL ASST:
S. Perinpanathan
EDITORIAL OFFICE: Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road London NW1 0 7 JH
UK
Tel 0181-838 1425 Fax: 0181-96፤ 5962
COOMBO BUREAU: S. Thillainathan Tel: 330719 ፤ 821663
PUBLISHERS:
O Newsmedia International Limited
Park Royal House
Y Y 23 Park Royal Road
London
NW107JH UK
PRINTERS: Set Line Data Ltd Londo SE1
Cover printed at ABILITY PRINTING, Raymers Lane, Harrow, Middlesex
Subscription for 12 issues
UK:... t Europe/India/Sri All other countries:............. E2000
Payable to NEWSMEDIAINTERNATIONAL LIMITED
Please complete the form and return to
Newsmedia international limited Park Royal House 23 Park Royal Road fondon NWOH
JK
Name:
Address.............. W ker w r i k r • ue7 hub has & & 8864 win a taat་
Te:
Sending herewith cheque/draft/money order for the annout of................
 
 
 
 
 
 
 

நெஞ்சம் உ
भा
جه{}
e
வாசக நேயர்களுக்கு, கடந்த இதழ் பற்றிய கருத்துக்களைப் பலர் நேரிலும், தொலைபேசியிலும், நண்பர்களுடாகவும் தெரிவித்திருந்தா லும், அஞ்சலில் எமக்கு எதுவும் கிடைக்க வில்லை. எனவே, இங்கு பிரசுரிக்க எது வும் இல்லை.
மேலும், நாழிகை ஜூலை இதழ் இலங்கை அரசாங்கத்தால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது.
'நாழிகையின் இலங்கை விநியோ கஸ்தர்களான பி. எஸ். சுந்தரம் அன் சன்ஸ் நிறுவனத்தினருக்கு எயர் லங்கா விமானமூலம் அனுப்பிவைக்கப்பட்ட 800 பிரதிகள் கட்டுநாயக்கா விமானநி லையத்தில் தகவல், ஒலிபரப்பு அமைச் சின் அங்கீகாரத்துக்காகவென ஒரு மாத காலம் வரை சுங்கப்பகுதியினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, இவ்விடயம் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் எம். பி. யின் கேள்விக்கு தகவல், ஒலிபரப்பு உல் லாசத்துறை அமைச்சர் திருதர்மசிறி சேன நாயக்க பதிலளிக்கையில், அவசரகால சட்ட விதிகளின் கீழேயே ‘நாழிகை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பரிசீ லனையின் பின்னர் அநுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் பின்னர், 'நாழிகை தடை செய்யப்பட்டிருப்பதாக விநியோகஸ்தர் களுக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப் பட்டது. அப்போது, அது தொடர்பான எழுத்து மூலமான அறிவிப்பை அவர்கள் கேட்டிருந்தனர்.இப்போது மூன்று வாரங் களுக்கு மேலாகியும் அந்த எழுத்துமூல அறிவிப்பு சுந்தரம் அன் சன்ஸுக்கு கிடைக்கவில்லை.
ஆக, தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை இன்னமும் நாம் அறிய வில்லை.இப்போது, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கவனத்துக்கு இது கொண்டுவரப்படுகிறது.
ஆர்
க்டோபர் 1995

Page 7
ரதுங்க முன்வைத்திருக்கிறார். இலங்கைத்தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தில் தீர்வு யோசனைகளும் ஒப்பந்தங்களும்,பேச்சுவார்த்தைகளும் புதிதா னவை அல்ல. உண்மையிலே இத்தகைய முயற்சிகளில் ஏற்பட்ட
ஏமாற்றத்தின் விளைவையே நாடு இன்று அநுபவித்துக்
1கொண்டிருக்கிறது. எனினும், இந்த அதிகார பரவலாக்கல்திட் :பம் அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் முன்னைய நிலைமைகளைவிட மிகவும் மேலானதே
சுதந்திரத்துக்குமுன்னர் சோல்பரி ஆணைக்குழுவேதம்மை வஞ்சித்துவிட்டதாக உணர்ந்த தமிழர்கள், சுதந்திரத்துக்குப்பின் னர் அவர்களின் அரசியல் உரிமைகள் மேலும் நசுக்கப்பட்டு, அவர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்டு பறிக்கப்படு வதையும் கண்டார்கள். இதன் விளைவுகளாக எழுந்த சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கைகளில், தென்னிலங்கையில் செல்வாக் கைப் பெற்றிருந்த இரு பிரதமர்களுடன் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம்', 'டல்லி - செவ்நாயகம் ஒப்பந்தம் கைச்சாத்தாகின. இவர்கள் இருவரும் தன்னைக் கேளாமலேயே அவற்றைக் கிழத்தெறிந்தார்கள் என்றும், இனியும் வேறு வழி தென்படாமையால் பிரிந்து செல்வதே தமக்குள்ள ஒரே வழி என்றும் இலங்கையின் பாராளுமன்றத்திலேயே செல்வநாயகம் அறிவித்தார். அதற்கான வழிமுறைகளில் ஆயுத போராட்டமும் அமையும் என்பதை செல்வநாயகம் நிராகரிக்கவில்லை. ஒன் றில், உரிமை பெற்ற இனமாகவாழவேண்டும்; அல்லது செத்து மடியவேண்டும் என்பதே அவர் கூறிய அசல் வார்த்தைகள், ஆகவே, தமிழர்களின் தனிநாடு கோரிக்கையையும், ஆயுத போராட்டத்தையும் எவரும் நியாயமற்றது என்றோ, பயங்கர வாதம் என்றோ இலகுவில் முத்திரை குத்திவிட முடியாது. இந் நிலைமைகளுக்கான பொறுப்பை சிங்கள அரசியல் தலைவர் களே ஏற்றுக்கொள்வதுதான் நியாயமானது.
அரசியல் நிலைமைகளில் எற்பட்ட மாற்றங்களின் சின்ன ருங்கூட, பதினேழு ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ந்த ஐக்கிய
தேசியக் கட்சி அரசாங்கத்தின் காலத்தில் மிதவாத அரசியல்:
வாதிகளாலும்,தீவிரவாத அரசியலில் ஈடுபட்டோராலுங்கூட பல பேச்சுவார்தைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை பலவற்
றில் இந்தியாவின் ஈடுபாடும் இருந்தது. எனினும், அவை
அனைத்துமே குழம்பிவிட்டபோது, இந்திய-இலங்கை ஒப்பந் தம், அது தொடர்பான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், மங்கள முனசிங்க தெரிவுக்குழு அறிக்கை என்பன எழுத்துரு வில் பொறிக்கப்பட்டன.
திருமதி சந்திரிகா குமாரதுங்கஇவற்றின் அடிப்படையிலும் தான் தன்னுடைய பரவலாக்கல்திட்டத்தை தயாரித்திருக்கிறார். கூடவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதிவேட்பாளரான காலஞ்சென்ற காமினி திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபன மும் இதில் கருத்துக்கெடுக்கப்பட்டிருக்கிறது:
ஆக, இவை அனைத்திலும், சந்திரிகாவின் இந்த அதிகார பரவலாக்கல் திட்டம் பல அம்சங்களில் முன்னேற்றமானதன்
மைகளைக் கொண்டிருக்கின்றன. திட்டத்தை ஆய்ந்த பலர்
இதனை ஒப்புக் கொள்கிறார்கள். முதலமைச்சர், வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான அம்சங்கள் இந்திய மாநிலங்களுக்குஉள் ளவற்றைவிட மேலானவை என்பதும் கூறப்படுகிறது. நீதி நிர்
வாகம், பொலிஸ் சேவை காணி உபயோகம் போன்றனவும்:
நியாயமான அளவில் உள்ளன. அத்துடன் இதில், சிங்களத்து பன் தமிழுக்கும் அரசியலமைப்பில் சம அந்தஸ்து வழங்கப்படு
கையில் இனப்பிரச்னைக்குத் தீர்வாக அதிகார பர: வலாக்கல்திட்டமொன்றைஜனாதிபதி சந்திரிகா குமா
நாழிகை 0 அக்ே
 
 
 
 
 
 
 

ஆனால் இந்திய-இலங்கைஒப்பந்தத்தில் கூறப்பட்டவாறான கிழக்கு மாகாணங்களின் இணைப்பு உள்ளபடியேன்றி இம்மாகாண எல்லைகள் மீள நிர்ணயம் செய்யப்படும் கூறப்படுகிறது. இதுதான் தமிழர்களளவில் அவர்களின் மனதை உறுத்தும் முக்கியமான விடயமாகிறது. எனினும், இது கலந்தா லோசிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆக, இத் தீர்வுத் திட்டம் சந்திரிகாவின் அல்லது அரசாங்கத் தின் சொந்த ஆலோசனைகளே இதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் சிங்களதமிழ் மக்கள் இருசாராரிடமுமே இருக்கின்றன.இதுகாக்க வேண்டிய பாதையும் நீண்டது. ஆனால், இந்த நிலைமைகளில் தமிழர் பிரதேசங்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள பாரிய இரா ணுவத் தாக்குதல்கள் எத்தகையவை:முன்னேற்றப் பாய்ச்ச இடி முழக்கம் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னர் இப் போது உடனடியாகவே'சூரியக்கதிர்தாக்குதல் நடவடிக்கையை பும் மிகப் பெரும் இராணுவ பலத்துடன் யாழ்ப்பாணத்தில் மேற். கொள்ளப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இத் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத தால் அவர்களை ஒழித்துவிட்டு, பின்னர் இதனை அமூலுக்குக் கொண்டு வரலாமென ஜனாதிபதி எண்ணலாம். அத்துடன், தென்னிலங்கையில் எழும் பேரினவாத சத்திகளை திருப்திப்படுத் துவதற்காகவும் அவர் இந் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
ஆனால், இதில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை மதிப்பிடு வதும் அதற்கு மதிப்பளிப்பதும் அரசின் கடமை. இராணுவ நடவ டிக்கைகளில் பெருமளவு பாதிப்பை அநுபவிப்பவர்கள் பொது மக்களே. பொதுமக்களுக்கு இப் பாதிப்பை ஏற்படுத்தாமல் புலிக ளூடன் இராணுவம் போரி. முடியாத நிலையில், சில சமயங்க ளில் இத் தாக்குதல் நடவடிக்கைகளால் பொதுமக்களிடமிருந்து புலிகளை அந்நியப்படுத்தலாம் என்றும் அரசு திட்டமிட்டிருக் sto. 3
சந்திரிகா இனப்பிரச்னைக்கான ஒரு தீர்வில் நேர்மையான விசுவாசத்கை கொண்டேயிருப்பார் பெளத்தபிக்குகள் மத்தியில் அண்மையில் அவர் ஆற்றிய உரை ஒன்று அதனை வலுப்படுத் தும். எனினும், அவரது இத் திட்டம் இன்னமும் எழுத்தளவில் உள்ள ஒன்றே தவிர, அது அரசியல் தீர்வாகிவிடவில்லை; அல் லது ஒரு நம்பிக்கையைத்தானும் அது ஏற்படுத்தவில்லை. பல கம்: டங்களை அது தாண்டவுள்ளபோது, தென்னிலங்கையில் அதன் எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ககூட இன்னமும் மெளனமே சாதித்து வருகிறார்.இந்: நிலையில், தமிழர்களுக்கு இதன்மூலம் சமாதானத் தீர்வை அளித் துவிட்டதுபோன்ற காரியத்தில் அரசு செயல்பட முயல்வதுபோல்: தெரிகிறது. அத்துடன், இத் திட்டத்தை புலிகளை ஒழிப்பதற்கான ஒரு கவசமாக அரசு பயன்படுத்த முயல்வதாகவும் தெரிகிறது.
திருஎஸ்.ஜே. வி. செல்வநாயகத்துடன் பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டபோது: இதை நான் கிழித்தெறியத்தானே போகிறேன்' என்று நினைத் துக்கொண்டேதான் கைச்சாத்திட்டதாக எவரும் கருதவில்லை. இந்த அநுபவம் தமிழ் மக்களுக்கு உண்டு. தனிப்பட்ட வாழ்வில் புலிகள் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கலாம், இருக்கிற ஆனால், அரசியல்ரீதியில் புலிகளைத் தங்களுக்கான ஒரு பெரும் பலமாகவே அவர்கள் கருதுவார்கள். அந்தப் பலம் முற்றிலும் சரியானவிதத்தில் செயல்படுகிறதா என்பது அவர்களுடைய பிரச்னை. ஆனால், நம்பிக்கையான, நியாயமான ஒர் அரசியல் தீர்வை கண்முன்னேகாணுமுன்னர் அந்தப்பலத்தை இழந்துவிட: அவர்கள் தயாராக இருப்பார்கள் என்று எண்ணிவிட முடியா மாறாக, அந்த நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த முயல்வ தான் சந்திரிகாவின் விசுவாசத்துக்கு துணைநிற்கும்:
Sir Li 1995

Page 8
~~~~
|HAMPA
ZAMBIA HOUSE 8A SOUTHHILL AVENUE SOUTH HARROW MIDDXHA2 ONG
TEL: O 18426 8562 HOME: O S-422 8248 FAX: () 8 =426 8807
a conveyANCING a LITIGATION . MMIGRATION MATTERS
A WILLS8. PROBATE A LANDLORD & TENANT Y MATRIMONIAL MATTERS A PERSONA NJURY A LIQUOR LICENSING
LEGAL AID WORK UNDERTAKEN
சொன்
வாசித் -பால் தக்
குரிய நா
"பாண் அது இ -பிலிப் எ வரும் நீ
எதறகு றையும -லீ குவா பற்றி)
"எந்த ஒ
D6) -அம்பே ளதுநூல் "மிகவு
-சந்திரி தணிக்ை
நாழிகை 0 அ
 
 

ன் நூல் எதனையுமே நான் வாசிக்கவில்லை. அவற்றை து என் சிந்தனையை வீணடிக்க விரும்பவில்லை." நீரே, சிவசேனைத் தலைவர் (சல்மான் ருஸ்டியின் சமீபத்திய சர்ச்சைக் வல் பற்றி. அது, பால் தக்ரே பற்றியே எழுதப்பட்டதாக கூறப்படுகிறது)
எமது தேசிய அடையாளத்தின் ஒரு சின்னம். கடைகளில் ல்லாதிருந்தால் நாம் உண்மையில் யார் என்பது தெரியாது." வசூர், பிரெஞ்சு விவசாய அமைச்சர் (பல வருடங்களாக வீழ்ச்சியடைந்து ாமான பிரெஞ்சு பாணின் விற்பனையை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தில்)
|மான இந்த சுதந்திரத்தில் எது உண்மை என்று ஒவ்வொன்
ஆராய்ந்தே அறியவேண்டியதாக இருக்கிறது. ‘ன் யூ, சிங்கப்பூர் பிரதமர் (மேலை நாடுகளின் பத்திரிகைச் சுதந்திரம்
ஓர் எழுத்தாளனும் எனது நூல் மோசமானது; நான் ஒரு முழு
4.
ன எனறு கூறமாடடான. பர்டோ எகோ, நாவலாசிரியர் (எழுத்தாளர்களிடம் அவர்க கள் பற்றி செவ்வியாளர்கள் கேட்பது குறித்து)
ம் கண்டிப்பாக இருக்கவேண்டாம்.
கா குமாரதுங்க (பத்திரிகைகளுக்கான செய்தித் தணிக்கை குறித்து க அதிகாரியிடம்)
banking mlnvama
கார்டியன், லண்டன்
அக்டோபர் 1995

Page 9
தூங்கவைக்கும்
அதிர்வு
றட்டை நிம்மதி கையில் அது எத கத்தைக் குழப்புக் ஒருவர், தா வதுபற்றி அறிந்திருந்த அதுகுறித்து என்ன: முடியும்?
சற்று தட்டி எழுட்
நேரம் தணிந்துவிடுச
தனை தடவைகள்?
இப்பொழுது அ செய்ய ஒரு கருவி க
டுள்ளது. அது, குறட்ை
கவலை தீர்க்கிறது.
கைக்கடிகாரம் ே அது. துரங்கும்போ அதனை கட்டிக்கொ குறட்டை ஒலி எழுகை அருட்டி, குறட்டையை Ultra Snore Controll øst வியிலுள்ள நுண்ணி
நாழிகை 0 அச்
 
 
 

فلا%17/1%A
c7e eseron 1677a-ase Oe
፰፻፺፰% 6
யாக ஒருவர் தூங்கு ந்தனைபேரின் தூக் கிறது?
ன் குறட்டை விடு ாலுங்கூட அவரால் தான் செய்துவிட
பிவிட்டால் சிறிது கிறது. ஆனால், எத்
ந்த வேலையைச் ண்டுபிடிக்கப்பட் டக்கு மருந்தாகிறது;
பான்ற ஒரு கருவி து மணிக்கட்டில் ண்டு தூங்கினால், யில் அது இலேசாக ப நிறுத்திவிடுகிறது. னப்படும் இக் கரு ய ஒலிவாங்கி குற
ட்டை ஒலியை உள்வாங்கும்போது கருவி இலேசான அதிர்வை உண்டுபண்ணுகி றது. இது, குறட்டை விடுபவரின் தூக்கத் தைக் கலைக்காது, அவர் சற்று திரும்பி படுக்கவைக்கிறது. இதனால் குறட்டை தடைப்படுகிறது.
கையை அசைத்தாலும் அல்லது கையை எந்நிலையில் வைத்திருந்தாலும் இக் கருவி தன் பணியைச் செய்யவல்லது. தூக்கத்தைக் கலைக்காது, குறட்டையை நிறுத்தும் அதிர்வுகளை ஏற்படுத்தும் விதத் தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளபோது, இந்த அதிர்வின் வீச்சை அதிகரிக்கச் செய்து, தூக்கத்திலிருந்து எழுப்பும் அலார்ம் கடிகாரமாகவும் இது பயன்பட வல்லது. அதற்கான கடிகார வசதிகளும்
8 அவுன்ஸ் நிறைகொண்ட இக் கருவி மூன்று பற்றரிகளில் இயங்குகிறது. சான்பி ரான்சிஸ்கோவிலுள்ள'ஷாப்பர் இமேஜ் என்ற கம்பனி சந்தைப்படுத்தும் இதன் விலை 60 அமெரிக்க டொலர்கள்.
GTL 1995

Page 10
இலங்கை உ
ழு அளவிலான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு யாழ் குடா நாட் டைக் கைப்பற்ற முடியாதென் பதை அரசாங்கம் தெளிவாகவே உணர் ந்துகொண்டுள்ளது. ஜூலை முன்னேற் றப் பாய்ச்சல் நடவடிக்கையின் முடிவு இதனை அரசுக்குத் தெளிவாக உணர்த்தி விட்டது. ராணுவத் தீர்வை நோக்கி அடுத்த காலடியை வைப்பதில் அரசு, வரையறுக் கப்பட்ட தாக்குதல்கள் என்ற வகையில் பல தாக்குதல்க ளைக் குடாநாட்டில் முடுக்கி விட்டது. இத் தாக்குதலில் ராணுவத்தினர் புன்னாலை க்கட்டுவன், புத்தூர் ஊடாக கோப்பாயை அடைந்திருக் கிறார்கள். முழு அளவிலான எதிர்த்தாக்குதலை இதில் புலி கள் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. தங்களில் பாரிய ராணுவ இழப்பை எதிர்நோக்க அவர்கள் விரும் பாதது இதற்குக் காரணமாக லாம். எனினும் புலிகள் இதில் பெரும் உயிரிழப்புகளைச் சந் தித்திருக்கிறார்கள். 149 புலிக ளின் சடலங்கள் சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாற்றமடைந்துவிட்ட புதிய ராணுவப் பரிமாணத்தில் வரையறுக்கப்பட்ட தாக்கு தல்களை மட்டுமே அரச படைகளால் இன்று மேற்கொள்ளக்கூடியதாகவுள்ளது. பலாலி ராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு அரண்களை மேலும் முன்னே கொண்டுசெல்லும் நோக்குட னேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதைவிட, தம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ராணுவத்தின் முதலாவது நோக்கமாக வுள்ளது. ராணுவப் பலப்பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரளவுக்கு தற் காப்பு நிலைக்கே ராணுவத்தைக் கொண்டு சென்றுள்ளது.
முன்னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கை யின்போது நவாலியில் தேவாலயம் ஒன் றின்மீது தாக்குதல் நடாத்திய ‘புட்காரா', இப்போது நாகர் கோவிலிலுள்ள பாட சாலை ஒன்றின்மீது தாக்குதலை மேற் கொண்டிருக்கிறது. ராணுவ நடவடிக்கை
பலாலி ரா
ಜ್ಞೇ
ஒன்றின்போது இர காக தாக்குதல் ஒ (1pւգ պւն.
ஒன்று; எதிரிை இரண்டு; எதி தைத் தடுத்து நிறுத் ஆனால், விமா
கொள்ளப்படும் குை ம்களிலிருந்து மேற்ெ தாக்குதல்களும் இந்த களையும தாணடிச
பொதுமக்களின் வேண்டுமென்றே இத் தாக்குதல்களின் பொதுமக்ளை ெ தன் மூலம் மக்கை மிருந்து தனிமைப் ராணுவம் கணக்கு டுகின்றது. ராணுவ முடியாத நிலையிே இலக்குகள் தாக்குதலு குடாநாட்டின்மி ஒன்றை நடத்துவ கவே செய்தித் தணி கொண்டுவரப்பட் ளின் செயற்பாடுகே குக் காரணம் எனக் வம் தொடர்பான ( குக் கிடைக்காமல் ெ நோக்கங்களிலொ காட்டப்பட்டது.
ஆனால் இவற்
ணுவ முகாமின் முன் மேலும் முன்னே கொண்டு இத் தாக்குதல்கள் மேற்ெ
10
நாழிகை 0 அ
 

ண்டு நோக்கங்களுக் ன்றை மேற்கொள்ள
ப அழிப்பதற்கு, ரியின் முன்னேற்றத் எவதற்கு. னங்களிலிருந்து மேற்
ாணத்தில் க்கப்பட்ட
க்குதலின் ம் என்ன?
குத்து எல்லான்
•ኝ` Ñ "
ண்டுவீச்சுகளும், முகா ]காள்ளப்படும் ஷெல் இரண்டு வரையறை சென்றுவிடுகின்றன. ன் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும்
நோக்கமென்ன? பருமளவில் கொல்வ ளப் போராளிகளிட படுத்தலாம் எனவும் ப் போட்டுச் செயல்ப ரீதியில் வெற்றிபெற லேயே பொதுமக்கள் துக்கு உள்ளாகின்றன. து பாரிய தாக்குதல் துடன் இணைந்ததா க்கை நடைமுறைக்குக் டது. சில பத்திரிகைக 'ள இந்தத்தணிக்கைக் கூறப்பட்டது. ராணு செய்திகள் புலிகளுக் சய்வதும் இதனுடைய ன்றெனவும் சுட்டிக்
&:
றைவிட, வேறு சில
羲
பாதுகாப்பு அரண்களை செல்லும் நோக்குடனேயே காள்ளப்பட்டு வருகின்றன.
விடயங்களும் இதில் சம்பந்தப்பட்டுள் ளன. முக்கியமாக, பொதுமக்களின் இலக் குகள் மீதான தாக்குதல்களை இதன் மூலம் திரையிட்டு மூடிவிடமுடியும். இரண்டா வதாக, முன்னேற்றப் பாய்ச்சலில் ஏற்பட் டதைப் போன்ற ஒரு தோல்வி ஏற்பட்டால் கூட அதனை மறைத்துவிட முடியும்.
ஆனால், விடுதலைப் புலிகளின் செயலகங்கள் உலகம் முழுவதும் பரவி யுள்ள நிலையில் தணிக் கை எவ்விதமான பயனை யும் தராதென்பதை, அது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு சில நாள்க ளிலேயே அரசு உணர்ந்து கொண்டது. நாகர் கோ வில் பாடசாலைமீதான தாக்குதலை அரசு மறைத்த போதிலும், வெளிநாடு களில் புலிகள் வெளியிட்ட அறிக்கைகளே இவற்றை வெளிப்படுத்தின.
முதலில் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெ றவே இல்லை என மறுத்த அரசு, பின்னர் தவறுத லாக அவ்வாறு நடந்திருக் கலாம் எனக் கூறியது. விடுதலைப் புலிக ளுடைய சர்வதேசப் பிரச்சாரங்களுக்கு முன்பாக தணிக்கை பலனளிக்காது என்ப தனாலேயே வெளிநாட்டுச் செய்தி ஸ்தா பனங்கள் மீதான தணிக்கையைத் தளர்த்து
வதற்கு அரசு இணங்கியது. வெற்றியை
நோக்கிச் செல்லும் ஒரு ராணுவத்துக்கு தணிக்கை அவசியமில்லை.
இரண்டு மாதத்தில் புலிகளை ஒழித் துவிட முடியும் எனச் சூளுரைத்த பிரதி பாதுகாபபு அமைசசா அதுருதத ரத வத்தை, தனது குரலைத் தளர்த்திக்கொண் டுள்ளது ராணுவத்தின் யதார்த்த நிலை யையே பிரதிபலிக்கிறது.
“யுத்தத்தைத் தாமதப் படுத்துவதோ அல்லது கைவிடுவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல. ஆனால், இதன்மூலம் மட் டும் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட முடி யாது” என அவர் மகாசங்கத்தினரிடம் தெரிவித்திருப்பது ராணுவ நடவடிக்கை களில் அவர் நம்பிக்கையிழந்துள்ளதையே வெளிப்படுத்தியது. ஆனாலும், ஒரு மூன்று மாதத்தில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென அவர் கூறியுள்
6T.
搬 8
lăG-a lui 1995

Page 11
மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன் பாக குடாநாட்டில் மற்றொரு தாக்குதலை மேற்கொண்டு பலாலியின் முன்னணிப் பாதுகாப்பு அர ண்களை விஸ்தரிக்க வேண்டும் என்பதாலேயே இடிமுழக்கத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத னால் ஏற்பட்டுள்ள உயிர், உடமை அழிவு கள் ஒருபுறமிருக்க, ராணுவ சமநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இதன்மூலம் , உணரக்கூடியதாக இருந்தது.
ராணுவத்துக்கு அண்மை யிலேற்பட்ட இழப்புக்கள், பின்னடைவுகள் பாரிய தாக் குதல்களின்மூலம் சில வெற்றி யையாவது பெறாவிட்டால், : ராணுவத்தின் மன உறுதி : யைப் பேண முடியாதென்ற உண்மையை உணர்த்தியுள் : ளது. அத்துடன் பேரினவாதி கள், ராணுவவாதிகளைத் திரு ப்திப்படுத்தவும் இவ்வாறான ஒரு வெற்றி ராணுவத்துக்கு : அவசியமாகவே இருந்தது.
ஆனால், யுத்தத்தில் அவ்வாறான வெற்றியொன் றைப் பெற முடியாத நிலை யும் அரசுக்குள்ளது. அதனால் தான் தணிக்கையை நடைமுறைப் படுத் திக்கொண்டு மறுபக்கத்தில் யுத்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது.
முழு அளவிலான ராணுவ நடவடிக் கைக்கு வேண்டிய ராணுவ வழங்கல் களை கிரமமான முறையில் பெறமுடியா மையே அரசின் முன்னாலுள்ள மிகப் பெரிய பிரச்னையாகும். முன்னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது சில பகுதிகளை ராணுவத்தால் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவர முடிந்தபோதி லும்கூட, அவர்களுக்குத் தேவையான வழங்கல்களையோ, பாதுகாப்பையோ உறுதிப்படுத்த முடியவில்லை.
இதனால்தான் சண்டிலிப்பாயிலும், அளவெட்டியிலும் புலிகள் ஊடறுத்துத் தாக்குதல் நடத்தியபோது ராணுவத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ராணுவ வியூகத்தை உடைத்தெறிவதாகவே புலிக ளின் வியூகம் அமைந்திருந்தது.
மற்றொரு தாக்குதலை மேற்கொள் வதாக இருந்தால்கூட இதேபோன்ற பிரச் னைகளை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையைப் புலிகள்
ಫ್ಲೆ
பெற்றிருப்பதும், கட மைக்காலத்தாக்குதல் கங்களில் மாற்றம் தேவையை அரசுக்கு
இதனால்தான், 3 ளைப் பயன்படுத்தி கான திட்டத்தை அர
ராணுவத்துக்
லேற்பட்ட இ பின்னடைவு
தாக்குதல்களி வெற்றியைய விட்டால், ராணு உறுதியைப்
தென்ற உ உணர்த்தி
டது. ஆனால், ராணு மட்டுமே கவனத்தை னால், முழு அளவில் றுக்கு அவசியமான ளையிட்டு சரியான மேற் கொள்ள முடிய
முக்கியமாக, காா முகத்துக்குள் உட்புகு கடி மேற்கொண்டு ராணுவத்துக்கான ெ கக் கிடைக்குமா என் பியுள்ளன. ராணுவ 90 வீதமானவை கா முகத்தின் ஊடாகவே றன. எனவே, இங் கொள்ளப்படும் தா தும் ராணுவத்தின் வரையறுபபவையா
கடலில் இவ்வ னையை எதிர்கொள் தாக்குதல் திறன், விட லும் உறுதிப்படுத்தப் றாகவே உள்ளது. வ அன்டனோவ்-32 ( னம் மர்மமான (
பொதுமக்ளை பெருமளவில் ெ போராளிகளிடமிருந்து தனிமை கணக்குப் போட்டுச்
நாழிகை 0 அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ற்புலிகளின் அண் களும் ராணுவ வியூ செய்யவேண்டிய ; ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் துருப்புக்க பாரிய தாக்குதலுக் சாங்கம் மேற்கொண்
8ಜ್ಜಿ
கு அண்மையி இழப்புக்கள், !
வுகள் பாரிய
ரின் மூலம் சில பாவது பெறா ணுவத்தின் மன GLUGOJOT (plg. UUTT
ண்மையை யுெள்ளது.
வ எண்ணிக்கையில் ச் செலுத்திய அரசி பான தாக்குதல் ஒன் ஏனைய விடயங்க ன திட்டமொன்றை
வில்லை. வ்கேசன்துறை துறை நந்து புலிகள் அடிக் வரும் தாக்குதல்கள், பழங்கல்கள் கிரமமா ற கேள்வியை எழுப் வழங்கல்களில் சுமார் ங்கேசன்துறை துறை அனுப்பப்படுகின் கு புலிகளால் மேற் க்குதல்கள் அனைத் தாக்குதல் சக்தியை "கவே உள்ளன. ாறான ஒரு பிரச் rளும் ராணுவத்தின் மானப் படையினரா பட முடியாததொன் விமானப் படையின் போக்குவரத்து விமா முறையில் கடலில்
கொல்வதன் மூலம் மக்களைப் ப் படுத்தலாம் எனவும் ராணுவம்
செயல்படுகின்றது.
జిర్గ
வீழ்ந்தது படையினருக்கு மற்றொரு பின்ன டைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாரிய ஆள் - ஆயுத பலத்துடன் முழு அளவிலான தாக்குதல் ஒன்றை நடத்துவதென்ற திட்டத்தை ஒத்தி வைப்பது படையினருக்குத் தவிர்க்கமுடி யாததாகிவிட்து. இதனால்தான் 7 ஆயிர . த்து 500 படையினரை மட் டும் பயன்படுத்தி இடிமு ழக்கத் தாக்குதலை அரச பகைள் மேற்கொண்டன.
புலிகளின் ஆட்டிலறி ஷெல்களும், கடுமையான எதிர்த்தாக்குதல்களும் ராணுவத்தின் முன்னேற் றத்தைத் தடுத்து நிறுத்தியு ள்ளதுடன் ராணுவத்து க்குப் பாரிய இழப்புக்க ளையும் ஏற்படுத்தியுள் ளது. இதேவேளையில், ராணுவத்துக்குத் தேவை யான மேலதிக படையி னரைக் கொண்டு வந்த கப்பலொன்றும் தற்கொ லைப் படையினரால் தாக் கப்பட்டுள்ளது.
முழு அளவிலான வியூ கமொன்றை அமைத்து குடாநாட்டின்மீது பாரிய தாக்குதலொ ன்றை மேற்கொள்வது சாத்தியமற்ற தென்பதையே இறுதியாக நடந்து முடிந் துள்ள யுத்தமும் உணர்த்தியுள்ளது. அர சாங்கம் இதனை இனிமேலும் உணர்ந் துகொள்ளாவிட்டால் இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண முடி யாது. அத்துடன், அரசாங்கம் விரும்பும் ராணுவத்தீர்வொன்றைக்கூட காணமுடி யாத நிலை ஏற்படும்.
ராணுவத் தாக்குதல்களை நியாயப் படுத்தவே அரசியல் தீர்வு யோசனைகள் அரசினால் வெளியிடப்பட்டன. இப் போது ராணுவத் தாக்குதல்களும் பிசுபி சுத்துப் போய்விட்டன. அரசியல் தீர்வு முயற்சிகளும் சிதறண்டு போய்விட்டன. ராணுவ முயற்சிகள் புலிகளின் தந்திரோ பாயங்களால் தவிடுபொடியாகின்றன. அரசியல் தீர்வு முயற்சிகள் பேரினவாதி களின் கூக்குரல்களால் தள்ளாடிக்கொண் டிருக்கின்றன. ஒரு படகை நம்பாமல் இரு படகுகளில் இரு கரங்களையும் வைக்க முயன்ற ஜனாதிபதி சந்திரிகாவை இரண் டுமே இன்று காப்பாற்றத் தயாராக இல்லை. O
Gu-rui 1995

Page 12
கொழும்பிலிருந்து த. சபாரத்தினம்
கும். பாராளுமன்றக் கட்டடத்தில் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரமும் அவ ரின் கட்சியைச் சேர்ந்த மற்றும் ஆறு பேரும் பிரவேசிக்கின் றனர். ரணிலும், கட்சியின் தலைவர் ஏ.ஸி.எஸ். ஹமீதும், கே. என். சொக்ஸியும் எழுந்து அவர்களை வரவேற்கின்றனர்.
"எல்லாக் கட்சிகளினதும் கருத்துக்களை அறிய நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன் பின்பு அரசாங்கத்தின் அதிகார பரவலாக்கல் பற்றிய எங்கள் முடிவை எடுப்போம்” என்று ஆரம்பித்தார் ரணில், "இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வுதான் காணவேண்டும் என்பது எமது நிலைப்பாடு; அந்த அரசியல் தீர்வு அதிகார பரவலாக்கல் அடிப்படையில் அமையவேண் டும்" என்றும் கூறினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர். சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) நிலைப்பாட்டை வரவேற்றார்."எமது கொள்கையும் அதுதான்" என்றார்.
அதன்பின்பு சிவசிதம்பரம் தமது கட்சி அரசின் அதிகார பரவலாக்கல் ஆலோசனைகளையிட்டு மகிழ்ச்சியடைந்திருப்ப தாகச் சொன்னார். இனப் பிரச்னைத் தீர்வுக்கு இரண்டு அடிப் LLLTLL TTLTLLTLTT TTTTLS TLTLTLcTTLLSE0TGGLS LLLLLLTTTT அமைப்பு இரண்டாவது, •цуц ஆட்சிக்கான அலகுகள்,
அரசின் ஆலோசனைகள்'சமஷ்டி'என்ற பதத்தை உபயோ LTTtLLtLTTtS TTSLtEETTLLLLS LLTLTCaTCttLTLTLLTLLGHLLTTLT LrTTT LLtL tTtLLLLLLL LLLC LLLLCTLL TTLTLLTTtaL LLLLLLLLS
1978ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவு திருத்தப்படவுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.இலங்கை ஒர் ஒற்றையாட்சி நாடுஎன்று 1978ஆம் ஆண்டு அரசியல்சட் ட்ம் கூறுகிறது. அது, 'இலங்கை பிரதேசங்களின் ஒன்றியம் என்று திருத்தப்படவுள்ளது. அத்துடன், இலங்கையின் நிலப் பரப்பு 25 மாவட்டங்களைக் கொண்டது என்றும் கூறும் 1978 அரசியலமைப்பு விதி, 'எட்டுப் பிராந்தியங்க
裂 கஸ்ட் 25, வெள்ளிக்கிழமை. காலை 10 மணியிருக்
அரசின் அதிகார LT66)T :::'; : ਸੰ க்கல் ஆலோசனைகளை "" யிட்டு மகிழ்ச்சி" Gavianus udáuverfaár
: UN இறைமையை பாரா "(p. சிவசிதம்பரம் மன்றமும், 7 minis sub-mail ar Russi b ar itemuva س வாக்கெடுப்பின்போது மக்களும் பிரயோகிப் பார்கள்' என்று அர சின் ஆலோசனை கூறு கிறது.
ஒற்றை யாட்சி முறையை சமஷ்டி ஆட்சி முறையாக மாற் றுவதற்குச் சிங்கள மக்க ளிடையே பரவலான
நாழிகை 0
 
 
 
 

எதிர்ப்பு இருப்பதை ஹமீது சுட்டிக்காட்டி னார். தமது கட்சிக்குள் ளேயும் அத்தகைய எதிர்ப்பு இருப்பதை ஒப்புக்கொண்டார்.
கண்டி யிலுள்ள மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் Ν ஒற்றையாட்சி முறை : யை மாற்றுவதைக் கண்டித்து ஆகஸ்ட் 25 பிற்பகலில் ஜனாதிப திக்குக் கடிதம் எழுதி னார்கள். சமஷ்டி ஆட் சிமுறை பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ப தைச் சுட்டிக்காட்டி
“இனப் பிரச்னைக்கு அர சியல் தீர்வுதான்
வேண்டும் என்பது எமது நிலைப்பாடு; அந்த அரசி யல் தீர்வு அதிகார பரவ லாக்கல் அடிப்படையில்
னார்கள். மக்கள் லக் 99 கிய முன்னணி 影 அமையவேண்டும் Ay7. f?) grønnvenu if -ரணில் விக்கிரமசிங்க
Garay gavrranu iš தன, பிரபல வழக்கறிஞர் எஸ். எல். குணசேகர, சிங்களவர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் காமினிஜயசூரிய ஆகியோரும் அதே கருத்தையே தெரிவிக்கின்றனர். "சமஷ்டி ஆட்சிமுறை
ஒற்றையாட்சியின்கீழ் இப்பொழுது நாடு பிள
வுபட்டுள்ளது பிளவுபட்ட நாட்டை மீண்டும் ஒன் றாக்குவதற்குத்தான் சமஷ்டி அமைப்பைக் கொண்டுவருகிறோம்"
ஜி.எல் பிரிஸ்
ஈழத்துக்கு அடிகோலும்” என்கிறார் தினேஷ், "நாட்டைப் பிளக்க சமஷ்டி நல்ல வழி” என்கிறார் காமினி MěG Tui 1995

Page 13
நாடு பிளவடையும் வாதத்துக்கு ஜனாதிபதி சந்திரிகாவும், அரசியல் சட்ட அமைச்சர் ஜி. எல். பீரிசும் அளிக்கும் பதில்: “ஒற்றையாட்சியின்கீழ் SSSSSSLSSSSSSL SSSSSSLSLSSLSLSSLSSL இப்பொழுது நாடு பிள வுபட்டுள்ளது; பிளவு பட்ட நாட்டை மீண்டும் ஒன்றாக்குவதற்குத்தான் சமஷடி அமைபபைக கொண்டுவருகிறோம்.” ஆகஸ்ட் 26 இல் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் சந்தி ரிகா சொன்னார்: “இப்பொழுது படை வீரர் கூட யாழ்ப்பா ணம் போகமுடியாது;
பிராந்திய சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுப்பது தலையின் மேல் வாள் தொங்க விடும் முயற்சி'-டக்ளஸ்தேவானந்தா
அரசின் ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள யோச னைகளைக் குறைத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' - த சித்தார்த்தன்
நீங்கள் எல்லோரும் யாழ்ப்பா ணம் போய்வரக்கூடியதாக நாட்டை ஒற்றுமைப்படுத்து வதற்காகத்தான் இணைப் பாட்சி முறையை அறிமுகம் செய்யவுள்ளோம்” என்று.
“சமஷ்டி என்ற பெயரைக் குறிப்பிடாது சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகம் செய்ய முன்வைத்தது உங்கள் கட்சி தானே” என்று சுட்டிக் காட்டி னார் சம்பந்தன்.
சமஷ்டி ஆட்சிமுறை அறி முகம் செய்யப்படவேண்டும் என்று மங்களமுனசிங்க தலைமையில் இயங்கிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்முன் தமிழ்க் கட்சிகள் பிரேரணை ஒன்றை முன்வைத்தபோது, ஐ.தே.க. சார்பில் பேசிய ஹமீத்: “சமஷ்டி என்ற வார்த்தையை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார்கள். அதனால், அவ்வார்த்தையை தவிர்த்துவிட்டு சமஷ்டியின் அம்சங்களை ஏற்றுக்கொள்வோம்” என்றார். அத்தகைய அமைப்பையே மங்களமுனசிங்க கமிட்டி சிபாரிசு செய்தது.
மங்களமுனசிங்க கமிட்டி சிபாரிசு செய்வதற்கு முன்பே 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது சிறிமா பண்டாரநாயக்காவை அபேட்சகராக நிறுத்திய எதிர்க்கட்சிகள் ஜனநாயக மக்கள் கூட்டணி என்ற கூட்டை அமைத்தன. அதில் தமிழ்க் காங்கிரஸ் குமார் பொன்னம்பலமும் தினேசும் இருந்த னர். அவர்கள் சேர்ந்து சிறிமாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தனர். அதில், இலங்கை பிராந்தியங்களாக பிரிக்கப்பட வேண்டும்' என்றும் வடமாகாண எல்லைகள் மறு நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
நாழிகை بے لا
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திரிகா அதைத்தான் விசேஷமாகச் சுட்டிக் காட்டியுள் ளார்."இலங்கையில் பிராந்திய சபைகள் அமைக்க தினேசும் குமா ரும் இணங்கினர். அந்த தேர்தல் விஞஞாபனத்தில் கையொப்ப மும் இட்டுள்ளனர். ஆனால், குமார் இப்போது அதை கிண்டல் செய்கிறார்” என்றார்.
தினேசுக்கு டெலிபோன் செய்து, ‘சந்திரிகாவுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?” என்று கேட்டோம். “அவசரப்படுத்தி னார்கள், கையொப்பமிட்டேன். சிறிமாவிடம் பின்னர் அதனை ஆட்சேபித்தேன். தேர்தலின் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றார்”என்று சொன் னார். "அந்தக் காலத் துக்கு அது உகந்தது; இன்று போதாது”என்கி | றார் குமார்.
ஒற்றையாட்சி முறை யை மாறறககூடாது என்று வாதாடும் கோஷ்டியினருக்கு அர சாங்கத்தின் பதிலை எனக்களித்த பேட்டி صد حرس ...::::::::::: யில் பேராசிரியர் பீரிஸ் ஒற்றையாட்சி முறையை சம
வ்வாறு கொடுத்தார்: : ہنمائنڈنگ:::
இவ:| ஷ்டி ஆட்சிமுறையாக மாற்று யின்கீழ் உண்மையான வதற்குச் சிங்கள மக்களி அதிகர பரவலாக்க | டையே பரவலான எதிர்ப்பு லைச் செய்யமுடியாது. 1 y 排 ஆனால், பிராந்தியங்கள் இருக்கிறது.
பிரிந்து சென்றுவிடும் -ஏ. ஸி. எஸ். ஹமீ என்ற பயத்தைப் :::::::: போக்க சில ஒழுங்குக ! ۔ ۔ ளைச் செய்யலாம்." . “சமஷ்டி ஆட்சிமுறை பிரிவி
“ஒர் அரசியல : 。莎算知 மைே ஒற்றையாட்சித் னைககு வழிவகுக்கும் .. தன்மையைக் கொண்டி ha தினே ஷ குணவாததன: ருக்கிறதா என்பதை :::::: அதன் அதிகாரப் பரவ லாக்கல் ஒழுங்கை வைத் துத்தான் நிர்ணயிக்க வேண்டும். எமது ஆலோசனைகளைப் பொறுத்த வரையில் அதிக பட்ச அதிகாரப் பரவலாக்கலுக்கு ஒழுங்கு செய்துள் ளோம்” என்றும் அவர் சொன்னார்.
1987 இந்திய
'மத்திய அரசின் தீர்மா
இலங்கை ஒப்பந்தத்தின் த்தை ரத்துச் செய்யும் அதிகா LU L- இயற்றப்பட்ட P . . . . . . 13ஆவது அரசியல் சட் | Lo பிராந்திய சபைகளுககுக
谢 特征 y
டத்திருத்தத்தின்படி அதி : கொடுக்கப்பட்டுள்6Tg காரம மூனறு அடடவ : eas
ணைகளின்கீழ் பகிரப் காமினி ஜயசூரியா பட்டுள்ளது. மத்திய அர சின் அதிகாரங்கள்; மாகாண சபையின் அதி காரங்கள்; இரண்டுக் கும் பொதுவான அதிகா ரங்கள் என்பன அவை. இரண்டுக்கும் பொது வான அதிகாரங்கள்
வடக்கு-கிழக்கு பிராந்திய சபை சுதந்திர பிரகடனம் செய்தால், அதைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது" :::::::::: . . . . - எஸ்.எல். குணே
அக்டோபர் 1995

Page 14
என்ற வசதியைப் பயன்படுத்தி மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவதை மத்திய அரசு கட்டுப்படுத்தியது. இந்த நிலைமை யைத் தவிர்ப்பதற்காக பொதுவான அதிகாரங்கள் என்ற பட்டி யலை அகற்றி, அதன் கீழுள்ள அதிகாரங்களை மாகாண அரசுக ளிடம் ஒப்படைக்கவேண்டும் என்று மங்களமுனசிங்க கமிட்டி சிபாரிசு செய்தது. அரசின் ஆலோசனைகள் அச் சிபாரிசின் படி அதிகாரங்களை மத்திய அரசின் அதிகாரங்கள்; மாகாண அரசின் அதிகாரங்கள் என இரண்டு பட்டியலில் ஒழுங்கு செய்துள்ளது. இதை எல்லா கட்சிகளுமே ஏற்றுள்ளன.
எனினும், பிராந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஒவ்வொரு பிரா ந்தியத்துக்கும் அவ்வப் பிராந்தியங்களால் தெரிவுசெய்யப்பட்ட சபை இருக்கவேண்டும். பிராந்திய சபைகளுக்கு முதலமைச் சர்களும் மந்திரிசபைகளும் இருக்கவேண்டும். பிராந்திய சபைகளுக்கு அளிக்கப்பட்ட விடயங்களில் சட்டம் இயற்றும் அதி காரம் பிராந்திய சபைகளுக்கு இருக்கும். நிர்வாக அதிகாரமும் வரி விதிக்கும் அதிகாரமும் இருக்கும். இவற்றில் பிரச்னை இல்லை. Y
ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் முதலமைச்சரின் சம்மதத் துடன் கவர்னர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை நிறைவேற்றுவதன் மூலம் பிராந்திய சபை கவர்னரை பதவிநீக்கம் செய்யமுடியும். இந்த ஒழுங்குக்கு எதிர்ப்பு உள்ளது. 'மத்திய அரசின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் பிராந்திய சபைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் காமினி ஜயசூரியா.
பிராந்திய சபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்வரை முதலமைச்சரை பதவிநீக்கம் செய்யமுடியாது. அத்துடன், முத லமைச்சரின் ஆலோசனையின்பேரில்தான் பிராந்திய சபை யைக் கவர்ணர் கலைக்க முடியும். இந்த இரண்டு ஒழுங்குக ளுக்கும் ஐ.தே.க. உள்பட எல்லா அரசியல் கட்சிகளும், பிக்குக ளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். "வடக்கு-கிழக்கு பிராந்திய சபை சுதந்திர பிரகடனம் செய்தால், அதைக் கலைக்க மத்திய அர சுக்கு அதிகாரம் கிடையாது” என்று சொன்னார் எஸ்.எல். குண சேகர. அந்த நிலைமையைப் போக்க நாட்டின் ஐக்கியத்துக்கும் இறைமைக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பிராந்திய அரசு நடப்பின் அதைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கொடுக் கப்படவுள்ளது. ஆனால், அவ்வதிகாரத்துக்குச் சில கட்டுப் பாடுகள் விதிக்கப்படும்.
பெளத்த பிக்குகளும் சிங்களத் தீவிரவாதிகளும் பிராந்திய
எவ்வளவு தெ ஒரே நாளில் இலங்கை, இந்தியா
189, PRAED STREET, PADD Te: O171-402 4668
14 நாழிகை 0 அ
 

சபைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடன் திரட்டும் அதிகாரம், பிராந்திய பொலிஸ் சேவையை அமைத்தல், அரச காணியை பிராந்திய சபைகளிடம் ஒப்படைத்தல், உயர் கல்வியை பிராந்திய சபைகளிடம் விடுதல், பிராந்திய நீதிமன்றங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இளைப்பாறிய நீதியரசர் வனசுந்தர தலைமையில் 169 கற்றோர் அரசுக்குச் சமர்ப்பித்த மகஜரில், ‘வெளிநாட்டு கடன் திரட்ட பிராந்திய சபைகளுக்கு அனுமதியளிப்பின் மேல் மாகா ணமும், வட-கிழக்கு மாகாணமும் மட்டுமே வளர்ச்சியடையும். மற்றைய மாகாணங்கள் பின்தங்கிவிடும் என்றும்,காணியைத் தென்கிழக்கு மாகாணத்துக்குக் கொடுப்பின் சிங்களவர்கள் அங்கு குடியேற முடியாது என்றும் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுப்பின் தமிழர்கள் தமக்கென தனிப்படையை அமைத்துவி டுவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பிராந்திய சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் முயற்சியை ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தலையின் மேல் வாள் தொங்கவிடும் முயற்சி என்று வர்ணித்தார். வட-கிழக்கு பிராந்தியத்துக்கு விசேட அதிகாரங்கள் தேவை என்று சந்திரிகாவுக்கும் ரணிலுக்கும் கூறியுள்ளார். அத்துடன், “அரசின் ஆலோசனைகளில் குறிப்பி டப்பட்டுள்ள யோசனைகளைக் குறைத்தால் யோசனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்றும் தெரிவித்துள்ளார். புளொட் தலைவர் சித்தார்த்தனும் அதே கருத்தை ஜனாதிப தியிடமும் எதிர்க்கட்சித் தலைவரிடமும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஈபிடிபியும், புளொட்டும் தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாணத்தையே தாம் ஏற்கப் போவதாகவும், முஸ்லிம்களுக்கு உப அலகு ஒன்றை ஏற்படுத்த முடியும் என்றும் சந்திரிகாவிடமும், ரணிலிடமும் கூறியுள்ளனர். அதை ஆதரிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. புத்த பிக் குகள் அதை வன்மையாக எதிர்க்கிறார்கள்.
இலங்கையில் முன்பு இந்திய தூதராகப் பணிபுரிந்த ஜே.என். டிக்ஷித் இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ள கருத்துக்கள் இங்கு பொருத்தமானவை. அரசின் அதிகார பரவலாக்கல் யோசனைகள் பதின்மூன்றாவது அரசியல்சட்ட திருத்தத்திலும் பார்க்க முன்னேற்றமானவை எனக் குறிப்பிட்ட அவர், வடக்கு-கிழக்கு இணைந்த பிராந்தியத் தைக் கொடுக்க முன்வராதமையும், மத்திய அரசிடம் தமிழர் களுக்குரிய பங்கை நிர்ணயிக்காதமையும் அரசின் யோசனை களை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக ஆக் கத் தவறிவிட்டன என்றும் கூறியுள்ளார். O
ாகையானாலும் வுக்கு நீங்கள் பணம் அனுப்பலாம்
Fox: 0171-402 4880
byéG3LTLui 1995

Page 15
கொழும்பிலிருந்து வில்மா விமலதாச
பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிடிபட்ட கெரில்லாக்களிடமிருந்து பெறப்பட்டதாக பொலிசார் கூறும் கொலைமுயற்சி நடவடிக்கைகள் தொடர் பான தகவல்களையடுத்தே இந் நடவடிக்கைகள் மேற் கொள் ளப்படுகின்றன. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலையில் பத்திரிகைகளைப் புரட்டும்போது தன்னைக் கொலை செய்வதற் காக தீவிர வாத தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்கொலைப் படையினரை அனுப்பியுள்ளார் என்ற செய்தியை வாசிக்கும் அநுபவத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ்த் தற்கொலைப்படையினரே 1994இல் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க, 1993இல் ஜனாதிபதி ரன சிங்க பிரேமதாச 1991இல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி ஆகி யோரின் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் என்று நம்பப் படுகிறது. سم -
ஆகஸ்டில் கொழும்பில் O ஜனாதிபதி சந்திரிகா ஏ இளநீர் வியாபாரி ஒருவர் தன் துகிறார் என்பது புலிக னையும் மற்றும் 24பேரையும் ஆகவே தற்கொலைப் இப்படி வெடித்துச் சிதறவைத் ج : نبي "". من தார். தேசிய ஒலிபரப்பு நிலை யத்துக்கு அணித்தாக நிகழ்ந்த இச்சம்பவத்தில் கொலையாளி தனது இலக்கிலிருந்து தவறிவிட் டார் என்றே பொலிசார் நம்புகி றார்கள்.
கடற் கரும்புலிகளின் தற் கொலைப்படையினரும் இந்த ஆண்டில் பல கடற்படைப் பட குகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாகவிருந்திருக்கிறார் கள். தமது உடலில் வெடிபொ ருள்களை இணைத்துக் கொண்டு அல்லது சிறு படகுக ளில் அவற்றை ஏற்றிச் சென்று இத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்கிறார்கள். ஜூலையில் கடற்படைக்கப்பலொன்றை மூழ்கடித்தபின்னர் தப்பியோடுகையில் பிடிபட்டஇரு புலிகளே முக்கியமான பல தகவல்களைத் தெரிவிப்பதாக பொலிசார் கூறுகின்றனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி. பி. கொடக தெனிய அறிவித்த புதிய கொலைத்திட்டங்கள் தொடர்பான விப ரங்கள் கொழும்பில் ஊடுருவிய புலி சந்தேக நபர்களால் வெளி யிடப்பட்டவை. அவர்களில் ஒருவரானராசன் எனப்படும் சின் னத்துரை முகுந்தன், ஜனாதிபதி சந்திரிகா ஏழு வாகனங்களைப் பயன்படுத்துகிறார் என்பது புலிகளின் உயர் பீடத்துக்கு தெரியு மெனவும் ஆகவே, தற்கொலைப் படையின் ஏழு பேர் அதற்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியதாக சொல்லப் படுகிறது. அத்துடன், மாடிக்கட்டடம் ஒன்றிலிருந்து தாங்கி எதிர் ப்பு ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் அவர்கள் பயிற்றப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முற்பகுதியில் பாப்பரசர் விஜயம்செய்த வேளையிலேயே புலிகள் பலர் கொழும்புவந்து சேர்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வசதிபடைத்த தமிழ் வர்த்தகர்களும் பலர், பெருமளவு தொகைப் பணத்தை அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புகி
இ லங்கையில் முன்னரெப்போதுமே இல்லாதவிதத்தில்
நாழிகை 0
 
 

காப்பு கெடுபிடிகள் க புலிகள் ஊடுருவல்
றார்கள் என்ற குற்றச்சாட்டில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு நடவடிக்கையாக ஜனாதிபதியின் பொது வைப வங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவரது நடமாட்டங்களை ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அலரி மாளிகை வாசஸ்தலம்’பங்கர்களினால் பாதுகாக்கப்படு கிறது.
அரசியல்வாதிகளைக் கொலைசெய்யவும் மற்றும் பாராளு மன்றம், இராணுவ தலைமையகம், விமான நிலையம், தேசிய ஒலிபரப்பு நிலையம் ஆகியவற்றைக் குண்டு வைத்துத் தகர்க்க வும் திட்டமிட்ட மேலும் பலரைத் தாம் பிடித்துள்ளதாக பொலி சார் கூறுகிறார்கள். இந்த பாதுகாப்பு கெடுபிடி நடவடிக்கைகள் பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கின்றன. செப்டம்பரில், புலி களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல், பூரண இராணுவ செய்தித் தணிக்கையுடன் சேர்ந்து மேற்கொள்ளப் பட்டது. பின்னர், சர்வதேச விளைவுகளில் அது பாதிப்பை ஏற் படுத்தும் என்பது சுட்டிக் காட்டப்பட்டதில், உள்ளூர் பத்திரிகை கள் நீங்கலாக, வெளி நாட்டு செய்தியாளர்களுக்கு அந்த தணி க்கை நீக்கப்பட்டது. 'மிகவும் வாகனங்களைப் பயன்படுத் கண்டிப்பு வேண்டாம் என்று ன் உயர் பீடத்துக்கு தெரியும், பிரதம செய்தித் தணிக்கை அதி படையின் ஏழுபேர் அதற்காக காரிக்கு ஜனாதிபதி தெரிவித் 颐 ததாகக் கூறப்படும் அதே வேளை, இது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்று தகவல் அமைச்சர் தர்மசிறி சேன நாயக்க தெரிவித்திருக்கிறார்.
வீதித் தடைகள் அதிகரிக் கின்றன. வாகனங்கள், குறிப் பாக லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ டாக் ஸிகள் மீதான சோதனை பரவ லாக நடைபெறுகிறது. தெளி வற்ற சாளர கண்ணாடிகளைக் கொண்ட வாகனச் சொந்தக்கா ரர்களுக்கு அபராதம் விதிக்கப் படுகிறது. அலுவலகங்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையிலிடுபடுத்தப் பட்டுள் ளனர். வங்கி, சந்தைகளில் வாடிக்கையாளர்களின் கை உடமை கள் சோதிக்கப்படுகின்றன.
செப்டம்பர் நடுப்பகுதியில் விமானப்படை விமானமொன்று 75 பேருடன் வானில் சிதறுண்டதையடுத்து, இரத்மலானை விமான நிலையத்திலிருந்து சகல தனியார் விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த தனியாரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாத பாதுகாப்பு அமைச்சு, விமான கடத்தல்காரர் எவரும் விமானமொன்றை அலரி மாளிகை அல்லது மற்றும் கேந்திர இலக்குகள் மேலாக பறக்கும்படி நிர்ப்பந்திக்கலாம் என் பதில் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளது.
பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் பொதுவான அபிப்பி ராயம், புலிகளை நலிவடையச் செய்து, பின்னர் ஒரு சமாதான திட்டத்துக்கு தள்ளுவதான ஒரு நடவடிக்கைக்கு ஆதரவாக இருப் பதாகவே தெரிகிறது.
தமிழர்களுக்கு நியாயமான மனத்தாங்கல் உண்டு என்பதை ஏற்றுக்கொண்ட ஒரேயொரு தலைவரான சந்திரிகா வெளி யிட்ட அதிகார பரவலாக்கலுக்கான திட்டம் பெரும் விமர்சனத் துக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, பெளத்த பிக்குகள் அதனை எதிர்க்கிறார்கள். O
அக்டோபர் 1995 夏荔

Page 16
:
> %%
, ź oo
S
S Ꮥ
SSSSSSSSSSSS
XXXXXSSXXS
SSSS
WWW
ჯჯXXჯ
S.
S
 

የዶ
SS r
SSS Ꮥ8 ಜಿಜ್ಜ လ္လိ§
& ******SNA S^ՀՀՀՀ WANN & 8& RSS S. SS
&গু8
S

Page 17
ம் முன்மொழிவுகள் பின்வரும் இ மாகக்ெ டு ஐக்கிய இறைமைகொண்ட ஒர் இல
ங்கைக் குடியரசின் வரையறைக்குள் பல்மொழி பேசும் மக்கள் வாழும் சமுதாயத்தின் அரசியலமைப்பு அடிப்
(அ) சகல சமூகங்களும் , பந்தோபஸ் :துடனும் வாழக்கூடியதும், அவைகளின் கெளரவத்தினை மதிக்கக்கூடியதும், சமமாக மதிக்கப்படுதல் பொதுவாழ்வின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக விளங்கக்கூடியது மான இலங்கை பற்றிய தொலைநோக்கினை முன்னேற்று வித்தல்;
(ஆ) சகல சமூகங்களினதும் தனித்துவத்தைப் பாதுகாத்த லும், அந்தத் தனித்துவத்தை மேம்படுத்துவதற்கான சூழ்நிலை களை உருவாக்குதலும், இதில் அவர்களது சொந்தக் கலாச் சாரத்தைத் துய்ப்பதற்கும், தமது சொந்த மதத்தில் பற்றுறுதி கொள்வதற்கும், வழிபடுவதற்கும், தமது சொந்தமொழியைப் பேணி வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்குமானகரிமையும் தாம் விரும்பிய தேசிய மொழியில் அரசுடன் அலுவல்க ளைக் கையாளுவதற்கான வாய்ப்பினையும் உறுதிசெய்தல்; (இ) அனைத்து ஆட்களும் எவ்வித ஒரங்காட்டலும்
this
1. அதிகாரப் பரவலாக்கல் அமைப்பு முறை
11. பரவலாக்கல் கூறு அரசியலமைப்புக்கான புதியவோர் அட்டவணைமூலம் இனங்காணப்படும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு பிராந்திய சபை தாபிக்கப்படும். பிராந்தியங்களுள் ஒன்று தற்போதுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஏலவேயுள்ள எல்லைகளை மீள எல்லை குறிப்பதன்மூலம் அமைக்கப்படும்போது சிங்களவர் தமிழர், முஸ்லிம்களின் அக்றைகள் பற்றி இணக்கம் கானும் நோக்குடனும் முழுமையான கலந்தாராய்வு இடம்பெறும்.
12. பிராந்திய சபைகள் ஒரு பிராந்திய சபையானது சட்டத்தினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய எண்ணிக்கையான உறுப்பினர்க ளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒரு பிராந்திய சபை, முன்ன தாகவே கலைக்கப்பட்டாலொழிய, ஐந்தாண்டுக் காலப்பகுதிக் குத் தொடர்ந்திருக்கும். ஒவ்வொரு சபைக்கும் சபாநாயகர் ஒருவ ரும் பிரதிச் சபாநாயகர் ஒருவரும் இருப்பர்.
1.2.1. பிராந்தியத்தின் சட்டவாக்கற் தத்துவம் பிராந்திய சபைக்கு உரித்தாக்கப்பட்டதாக இருக்கும். பிராந்திய நிரலில் தரப் பட்ட ஏதேனும் விடயம் தொடர்பில் ஒவ்வொரு பிராந்தியமும் அப்பிராந்தியத்துக்கு ஏற்புடைத்தான சட்டங்களை ஆக்கலாம் பிராந்திய சபை ஒதுக்கிய நிரலின்மீது எவ்வித நியாயாதிக்கத் தையும் கொண்டிருக்கமாட்டாது.
O ønssons
 
 
 
 
 
 
 

ಷಣಾ
...si:
பிராந்திய
వமிக்க அரசியலமைப்புக் கட்டுக்கே றினை ஏற்பாடு செய்தல்;
(ஊ) தேசிய அல்லது மாகாண அல்லது உள்ளூர் மட்டம் எதுவாக இருந்தாலும், தேசிய வாழ்வில் சகல சமூகங்களும் முழுமையாகப் பங்குபற்றி அதன்மூலம் பிராந்தியங்களும் அவற்றில் வாழும் சமுதாயத்தினரும் நிலையான பல்மொழி பேசும் சனநாயக முறைமையொன்றின் ஆக்கபூர்வ பங்காளி களாக விளங்குவதை உறுதிப்படுத்தல்.
13. ஆளுநர் பிராந்திய சபையொன்று எந்தப் பிராந்தியத்துக்கெனத் தாபிக்கப்பட்டதோ அந்தப் பிராந்தியம் ஒவ்வொன்றுக்கும் ஆளுநர் ஒருவர் இருத்தல் வேண்டும். இவர் பிராந்தியத்துக்கான பிரதான அமைச்சரின் ஒருமைப்பாட்டுடன் சனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
131 ஆளுநர்
(அ) பதவியிலிருந்து விலகியதன்மீது;
(ஆ) பிராந்திய சபையின் மூன்றிலிரண்டு பங்கு பெரும் பான்மையினர் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை நிறை வேற்றுவதன்மீது;
(இ) சனாதிபதியால் அகற்றப்படுவதன்மீது தமது பதவியைத் துறந்தவராவார்.
13.2. ஆளுநர்,
முதலமைச்ச்ரின் ஆலேசனையின்மீது பிராந்திய சபையைக் கூட்டலாம், கலைக்கலாம் அத்துடன் ஒத்திவைக்கலாம்.
14. முதலமைச்சரும், அமைச்சரவையும்
ஆளுநர், பிராந்திய சபையில் பெரும்பான்மையினரின் ஆதர வைப் பெற்ற ஆளைப் பிராந்திய நிருவாகத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளுவார்.
5 1.4.1 முதலமைச்சர் பிராந்திய சபையின் நம்பிக்கையை
அனுபவிக்கும் காலம் வரைக்கும் பதவியிலிருந்து அகற்றப்பட அக்டோபர் 1995 17

Page 18
முடியாது.
14.2. பிராந்தியத்திலுள்ள நிறைவேற்றுத் தத்துவம், முதல மைச்சரின் ஆலோசனையின்மீது ஆளுநரால் நியமிக்கப்படும் அமைச்சரவைக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும். அமைச்சரவையி னரும் முதலமைச்சரும் பிராந்திய சபைக்குக் கூட்டாகப் பொறுப் புடையவர்களாக இருப்பர்.
15. தலைநகர ஆள்புலம்
கொழும்பு மற்றும் சிறீ ஜயவர்த்தனபுர - கோட்டே ஆகிய நகரங்களைக் கொண்டுள்ள ஆள்புலம் மேற்குப் பிராந்தியத் துக்கென அமைக்கப்படும் பிராந்திய சபையின் நியாயாதிக்கத்தி லிருந்து விலக்கி விடப்பட்டதாக இருக்கும். இவை மத்திய அரசு பொருத்தமானதெனக் கருதும் அத்தகைய முறையில் மத்திய அரசி னால் நேரடியாக நிருவகிக்கப்படும்.
2. நிதி
2.1. தேசிய நிதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படும். இது சமப்படுத்திய பிராந்திய அபிவிருத்தியை எய்தும் குறிக் கோளை மனதிற்கொண்டு, பிராந்தியத்துக்கு மானியங்களைக் குறித்தொதுக்குவதற்குப் பொறுப்புடையதாக இருக்கும்.
22 குறித்த சில குறித்துரைக்கப்பட்ட துறைகளில் பிராந்திய சபைகள் வரியிறுப்பனவு செய்யும் தத்துவமுடையனவாக இருக் கும்; அரசியலமைப்பு ஏனைய அரசிறை பங்கிடும் ஒழுங்குக ளைத் தேவைப்படுத்துதல் வேண்டும்.
23. பிராந்திய சபைகள் கடன் எடுப்பதற்கும் தமது சொந்த நிதி நிறுவனங்களைத் தாபிப்பதற்கும் தத்துவமுடையனவாக இருக்கும். வித்தித்துரைக்கப்பட்ட எல்லைக்கும் கூடுதலாக சர்வ தேச ரீதியாகக் கடன் பெறுவதற்கு மத்திய அரசின் ஒருப்பாடு தேவை.
24. பிராந்திய சபைகள் வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் சர்வதேச மானியங்கள் மற்றும் அபிவிருத்தி உதவியையும் மத்திய அரசினால் குறித்துக் கூறப்படும் அத்தகைய நிபந்தனைக ளுக்குட்பட்டு பெற்றுக் கொள்ளலாம்.
3. சட்டமும் ஒழுங்கும்
31. பிராந்தியத்தின் ஆளுநரின் ஆலோசனையுடன் முதல மைச்சரினால் நியமிக்கப்பட்ட பிராந்திய பொலிஸ் ஆணையா ளரின் தலைமையில் பிராந்திய பொலிஸ் சேவையொன்று இரு க்கும். பிராந்திய பொலிஸ் ஆணையாளர் இயைபான முதலமைச் சருக்குப் பொறுப்புடையவராக இருப்பார் என்பதுடன், அவரின் கட்டுப்பாட்டில் பணியாற்றுவார். பிராந்திய பொலிஸ் சேவை ஆட்களுக்கும் ஆதனத்துக்கும் எதிரான சகல தவறுகளையும் புல னாய்வு செய்யும்.
3.2. அரசுக்கெதிரான தவறுகள், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள், தேர்தல்கள் தொடர்பான தவறுகள், மாகாணங் களுக்கிடையிலான குற்றங்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் என் பவற்றைப் புலனாய்வு செய்வதற்குப் பொறுப்புடையதாக தேசிய பொலிஸ் சேவையொன்று இருக்கும். தேசிய பொலிசுக்கு தேசிய பொலிஸ் ஆணையாளர் தலைவராக இருப்பார். இவர் மத்திய அரசுக்குப் பொறுப்புடையவராக இருப்பார்.
3.3 பிராந்திய பொலிஸ் சேவை உறுப்பினர்களைச் சேர்த்தல், பிராந்தியத்துக்குள்ளாக இடமாற்றுதல், சேவையி லிருந்து நீக்குதல் மற்றும் அவர்களின் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு என்பன பிராந்திய பொலிஸ் ஆணைக்குழுவின் பொறுப்பாக இருக்கும்.
3.4. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவொன்று இருத்தல் வேண்டும். பிராந்திய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோச
8 நாழிகை 0 அ

னையுடன் பொலிஸ் அலுவலர்களை ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்வதும் அதன் பணி களுள் அடங்கும்.
35. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் பிராந்திய பொலிஸ் ஆணைக்குழுவும் அரசியலமைப்புப் பேரவையால் நியமிக்கப்படுதல் வேண்டும். பிராந்திய பொலிஸ் ஆணைக் குழுவின் நியமனத்தில் அரசியலமைப்புப் பேரவையானது சம்பந்தப்பட்ட பிராந்தியத்துக்கான முதலமைச்சரின் கலந்தா லோசனையுடன் செயலாற்றும்.
4. காணியும் காணிக் குடியேற்றமும் 4.1 காணி ஒரு பரவலாக்கப்பட்ட விடயமாகும். ஒரு பிராந் தியத்துக்குள்ளாக இருக்கும் அரச காணி பிராந்திய சபைகளுக்கு உரித்தாக்கப்பட்டனவாக இருக்கும். ஒதுக்கிய விடயமொன்று தொடர்பாக மத்திய அரசின் நோக்கங்களுக்குத் தேவைப்படும் ஒரு பிராந்தியத்துக்குள்ளாக இருக்கும் அரச காணி, சட்டத்தினால் தாபிக்கப்படக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக ளுக்கிணங்க இயைபான பிராந்திய சபையின் ஆலோசனையு டன் மத்திய அரசினால் பயன்படுத்தப்படலாம்.
42. எதிர்காலக் காணிக் குடியேற்றத் திடங்களில், முதலில் மாவட்டத்தில் உள்ள ஆட்களுக்கும் பின்னர் பிராந்தியத்திலுள்ள ஆட்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
5. கல்வி
51. கல்வியும் உயர் கல்வியும் பிராந்திய நிரலில் உள்ளடக் கப்பட்ட பரவலாக்கப்பட்ட விடயங்களாக இருக்கும்.
52. குறித்த சில குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகளும் பல் கலைக் கழகங்களும் மத்திய அரசினால் நிருவகிக்கப்படும் ‘தேசிய நிறுவனங்களாக வெளிப்படுத்தப்படும்.
5.3. தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய ஆசிரியர்களின் ஆட்சேர்ப்பு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு என்பன பிராந்திய சபையின் பொறுப்பாக இருக்கும்.
5.4. ஆசிரியர்கள் தேசிய பாடசாலைகளுக்காக அல்லது பிராந்திய பாடசாலைகளுக்காக ஆட்சேர்க்கப்படவுள்ளார்கள் என்பதைப் பொறுத்து, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதானது மத்திய அரசினதும் பிராந்திய சபைகளினதும் பொறுப்பாக இருக்கும்.
5.5. பிராந்திய பாடசாலைகளில் உள்ள பாடவிதான அபிவிருத்திபிராந்திய சபைகளின் பொறுப்பாக இருக்கும். ஆகக் குறைந்த தராதரங்கள் மத்திய அரசால் விதிக்கப்படும்.
5.6. மத்திய அரசினதும் பிராந்தியங்களினதும் பிரதிநிதி களைக் கொண்ட தேசிய கல்வி ஆணைக்குழுவொன்று பின்வ ரும் பணிகளுக்குப் பொறுப்பாக்கப்பட்டதாக இருக்கும்:
(அ) பிராந்திய முதலமைச்சர்களின் கலந்தாலோசனையுடன் ‘தேசிய பாடசாலைகளையும் பல்கலைக் கழகங்களையும் கண்ட றிதலும் அத்தகைய தேசிய பாடசாலைகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் அநுமதி பெறுதற்கான தகைமைகளை விதந்து ரைத்தலும்,
(ஆ) ஆசிரியர்களின் பயிற்சி, பரீட்சை, பாடவிதானம் மற் றும் தொழிலுக்கமர்த்தல் தொடர்பிலான ஆகக்குறைந்த தராதரங் களை வகுத்தல்.
6. நீதித்துறை நிர்வாகம் 6.1. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு மேல் நீதிமன்றம் இருத்தல் வேண்டும். மேல் நீதிமன்றமானது பிராந்தியத்துக்
க்டோபர் 1995

Page 19
குள்ளாக குற்றவியல், மேன்முறையீட்டு மற்றும் எழுத்தாணை நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்கும்.
6.2. பிராந்தியத்தின் முதலமைச்சரின் கலந்தாலோசனைய டன் அரசியலமைப்புப் பேரவையினால் நியமிக்கப்படும் பிராற திய நீதிச் சேவை ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியையும் முதுமுறை வரிசையில் அடுத்துவரும் இரு மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் கொண்டதாக இருக்கும்.
63. பிராந்திய நீதிச் சேவை ஆணைக்குழு பிராந்தியத்துச் குள்ளாக பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் சிறிய நிதித துறை நீதிபதிகளையும் நியமிப்பதற்குப் பொறுப்புடையதாக இருக்கும். பிராந்திய நீதிச்சேவை ஆணைக்குழு, நீதிபதிகளை இடமாற்றுதல் தொடர்பாக, தேசிய நீதிச்சேவை ஆணைக்கு ழுவைக் கலந்தாலோசிக்கும்.
6.4. ஆளுநர் பிராந்தியச் சட்டத்துறைத் தலைமை அதிபதி ஒருவரை நியமிப்பார். இவர் பிராந்திய சபையினால் நிறை வேற்றப்படும் சட்டங்களின் அரசியலமைப்புக்கு முரணாகாத தன்மை பற்றி ஆளுநருக்கு ஆலோசனை அளிப்பார். சட்ட மொன்று அரசியலமைப்புக்கு முரணானதாகக் காணப்பட்டால் பிராந்திய சட்டத்துறைத் தலைமை அதிபதி, ஆளுநருடனான ஆலோசனையின் பின்னர் உயர் நீதிமன்றத்தின் அல்லது மத்திய அரசுக்கும் பிராந்தியத்துக்கும் இடையே பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கெனச் சிறப்பாக நிறுவப்பட்ட வேறு ஏதேனும் நியாய சபையின் முன்னர் வழக்குத் தொடுப்பார்.
7. பகிரங்க சேவை
71. பிராந்திய சபைகளினால் தொழிலுக்கம்ார்த்தப்படும் அல்லது மாற்றச் சேவைக்கு அழைக்கப்படும் எல்லா ஆட்களி னதும் ஆட்சேர்ப்பு, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் அவர்ச ளைப் பதவியிலிருந்து நீக்குதல் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருப்பதற்கென (இயைபான முதலமைச்சரின் ஆலோசனை யுடன் அரசியலமைப்புப் பேரவையினால் நியமிக்கப்படும், பிராந்திய பகிரங்க சேவை ஆணைக்குழு ஒன்றிருக்கும்.
72. பிராந்தியத்தின் வெளியே பிராந்திய பகிரங்க சேவை ஆணைக்குழு அத்தகைய எல்லா ஆட்களினதும் இடமாற்றத்தைச் செய்யும்போது (அரசியலமைப்புப் பேரவையினால் நியமிக்கட்
பின்னிணைப்பு
நிரல்கள்:
(அ) பிராந்திய நிரல்
01. சுகாதாரமும், சுதேச வைத்தியமும்.02. தேசிய பாடசாலைகள், தேசிய பல்கலைக் கழகங்கள் அத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கும், பரீட்சைக்கும், பாடவிதானத்திற்கும், தகைமைகளுக்கும் ஆன ஆகக்குறைந்த தராதரங்களை அமைத்தல் ஆகியன நீங்க லாக கல்வியும், கல்விச் சேவைகளும், 03. கமத்தொழிலும், கமநலச் சேவைகளும். 04. பிராந்தியத்தினுள் நீர்ப்பாசனம். 05. விலங்கு வேளாண்மை. 06.கடற்றொழில். 07. ஒரு பிராந்தியத்தினுள் வனவியல், சூழல் பாதுகாப்பு. 08: கைத்தொழில்களும், கைத்தொழில் அபிவிருத்தியும். 09. சக்தி,
10. போக்குவரத்து. 11. சிறிய துறை மேடைகளும், துறைமுகங்களும் 12 வீதிக ளும், நீர் மார்க்கங்களும். 13. வீடமைப்பு,
நிருமானம். 14. நகர, திட்டமிடல்.15. கிரா
மிய அபிவிருத்தி.
கூட்டுறவுகள். 18 உணவு விநியோ 19. உல்லாசப் பிர
தல். 20. பகிரங்க
பட, ஒலிபரப்பும் ே னமும்.22. நிவாரண ரமைப்பு. 23. சமூக காணியும், அதன் கையுதிர்ப்பும் (ஒது பொருள் தொடர் நோக்கங்களுக்குத் பிராந்தியத்திற்குட இயைபான பிராந் லோசனையுடனும் கப்படக்கூடிய அ முறைகளுக்கு g6೮॥ னால் பயன்படுத்த திய பொலிஸ், சட் சிறுவர் நன்னடத்ை
நாழிகை 0
 

பட்ட) தேசிய பகிரங்க சேவை ஆணைக்குழுவைக் கலந்தா லோசிக்கும்.
8. அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழு
மத்திய அரசுக்கும் பிராந்தியத்துக்குமிடையே ஏற்படும் பிண க்குகளை அல்லது பிராந்தியங்களுக்கிடையிலான பிணக்குக ளைத் தீர்த்துவைப்பதற்கென அரசியலமைப்புப் பேரவையி னால் நியமிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் மீதான நிரந்தர ஆணைக்குழுவொன்று இருத்தல் வேண்டும் ஆணைக்குழுமத்தி யஸ்தம் மற்றும் நீதித் தீர்ப்பளித்தல் தொடர்பான தத்துவங்களைக் கொண்டிருக்கும்.
s
9.1 (அ) ஐக்கிய இறைமை கொண்ட இலங்கைக் குடியரசு பிராந்தியங்களின் ஒன்றியமாக இருப்பதற்கும் (ஆ) குடியரசின் ஆள்புலம், முதலாவது அட்டவணையில் பெயர் குறிப்பிடப் பட்டுள்ள பிராந்தியங்களையும் அதன் ஆள்புல நீர்ப் பரப்புக் ) களையும் கொண்டிருப்பதற்கும் (இ) மக்களின் சட்டமாக்கல் தத்து வம் இதனகத்தின் பின்னர் ஏற்பாடு செய்யப்படும் அளவுக்கு
பாராளுமன்றத்தினாலும், பிராந்திய சபைகளினாலும் மக்கள் , தீர்ப்பொன்றில் மக்களினாலும் பிரயோகிக்கப்படுவதற்கும் (ஈ) மக்களின் நிறைவேற்றுத் தத்துவம் இதனகத்தின் பின்னர் ஏற் பாடு செய்யப்படும் அளவுக்கு பிரதம மந்திரியினதும், அமைச்ச ரவையினதும் ஆலோசனையின்மீது செயலாற்றும் குடியரசின் சனாதிபதியினாலும் அந்தந்த முதல் அமைச்சர்களினதும் பிராந் திய அமைச்சரவைகளினதும் ஆலோசனைமீது செயலாற்றும் ஆளுநர்களினாலும் பிரயோகிக்கப்படுவதற்கும்-அரசியல மைப்பு ஏற்பாடு செய்யும்.
92. தற்போதுள்ள அரசியலமைப்பின் உறுப்புரை 76 நீக் கப்படும்,
10, பரவலாக்கலின் பொருள்
10.1. பிராந்திய சபைகள், அவற்றுக்கென பரவலாக்கம் செய்யப்பட்ட ஆட்சி எல்லையினுள் புறநீங்கலாக சட்டவாக்கத் தத்துவத்தையும், நிறைவேற்றுத் தத்துவத்தையும் பிரயோகிக்கும் விடயங்களும், பணிகளும் மத்திய அரசுக்கும், பிராந்தியங்களுக் கும் இடையில் பின்னிணைப்பில் உள்ளவாறு பகிர்ந்தளிக்கப் படும்.
16. உள்ளூராட்சி. 17." 3. பிராந்தியத்தினுள் கமும்,பகிர்ந்தளிப்பும். யாணத்தை மேம்படுத் அரங்காட்டல்கள் உட் செய்தித் தொடர்பு சாத னம், புனர் வாழ்வு, புன ப் பாதுகாப்பு. 24.அரச பராதீனமும், அல்லது க்கப்பட்ட ஒரு விடயப் பில் மத்திய அரசின் * தேவைப்படும், "ஒரு ட்பட்ட அரச காணி, திய சபையின் கலந்தா , சட்டத்தினால் தாபிக் த்தகைய நடவடிக்கை ாங்கவும் மத்திய அரசி iப்படலாம்). 25. பிராந் ட்டம், ஒழுங்கமைதி. 26. தை நிறுவனங்களையும்
சிர்திருத்த நிறுவனங்களையும் நிருவகித் தல். 27. பிராந்திய பகிரங்க சேவை.28. விளையாட்டுக்கள்.29. பிராந்தியத்தினுள் கூட்டிணைக்கப்படாத கழகங்களையும் சங்கங்களையும் ஒழுங்குபடுத்தல். 30, பிராந்தியக் கடன்கள்.31. உண்ணாட்டு, சர்வதேச கடன்வாங்குதல் (குறித்துரைக்க ப்பட்ட ஒர் எல்லைக்கு மேற்பட்ட சர்வ தேச கடன்வாங்கலுக்கு மத்திய அரசின் ஒருப்பாடு தேவைப்படும்)32. பிராந்தி யத்திற்கான நேரடி வெளிநாட்டு முதலீட் டையும், சர்வதேச மானியங்களையும், அபிவிருத்திசார் உதவியையும் ஒழுங்குப டுத்தலும், மேம்படுத்தலும், 33. பிராந்திய
நீதி நிறுவனங்களும், கடன் வழங்கு நிறு
வனங்களும். 34 உற்பத்தி தீர்வைகள் குறித்துரைக்கப்பட வேண்டியன. 35. குறித்துரைக்கப்பட வேண்டிய அளவுக்கு மொத்த அல்லது சில்லறை விற்பனை மீதான மொத்த விற்பனை வரவு வரிகள்.
அக்டோபர் 1995
19

Page 20
36. சூதாட்ட வரிகளும், பரிசுப் போட்டி கள் அத்துடன் தேசிய லொத்தர்கள் தவிர்ந்த லொத்தர்கள் மீதான வரிகளும். 37. மோட்டார் வாகன உரிமைக் கட்ட ணங்கள். 38. காணி, மோட்டார் கார்கள் போன்ற ஆதனங்களின் கைமாற்றம் மீதான முத்திரைத் தீர்வைகள். 39. நீதி மன்றங்களினால் விதிக்கப்படும் குற் றப்பணங்கள். 40. நீதிமன்றங்களில் சமர்ப் பிக்கப்படும் ஆவணங்கள் மீதான முத்தி ரைக் கட்டணங்கள் உட்பட, நீதிமன்றக் கட்டணங்கள். 41. அரசிறைகளை மதிப் பீடு செய்தலும் சேகரித்தலும், அர சிறை நோக்கங்களுக்காக காணிப்பதிவேடுக ளைப் பேணுதலும் உட்பட காணி அர சிறை. 42. கணிப்பொருள் உரிமைகள் மீதான வரிகள்.43. நிரலில் குறித்துரைக் கப்பட்ட ஏதேனும் கருமங்கள் தொடர்பில் சட்டங்களுக்கு எதிரான தவறுகள். 44 பிராந்திய நிரலில் உள்ள விடயங்கள் சம்பந்தமான குற்றப் பணங்கள். 45. பிராந் திய மட்டத்தில் திட்டமிடுதல். (ஆ) ஒதுக்கு நிரல்
(மத்திய அரசு நிரல்)
01. பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, தேசிய பொலிஸ், பாதுகாப்புப் படைகள். 02. குடிவரவு, குடியகல்வு, பிரஜாவுரிமை, 03. வெளி நாட்டு அலுவல்கள். 04 தேசிய குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரங்கள்.05. தேசிய திட்டமிடுதல்.06. நாணயம், வெளி நாட்டுச் செலாவணி, சருவதேச பொரு ளாதார உறவுகள், பணக் கொள்கை.07. இலங்கை அரசாங்கத்தின் பகிரங்க கடன். 08. இலங்கை அரசாங்கத்திற்கு வெளி நாட்டு கடன்கள். 09. வங்கித் தொழில்
நிறுவனங்களையும், ஏனைய நிதி நிறுவ
னங்களையும் ஒழுங்குபடுத்துதல். 10. காப் புறுதி. 11. பங்குத் தொகுதிப் பரிவர்த் தனை. 12. இலங்கை அரசாங்கத்தின் கணக்காய்வு. 13. தனியாட்களினதும், கம் பெனிகளினதும், கூட்டுத்தாபனங்களின தும் வருமானம், மூலதனம், செல்வம் ஆகி யன மீதான வரிகள். 14. இறக்குமதி மற் றும் ஏற்றமதித் தீர்வைகள் உட்பட, சுங்கத் தீர்வைகள், மற்றும் (பிராந்தியங்களுக்குப் பரவலாக்கக்கூடிய வாறான அத்தகைய உற்பத்தித் தீர்வைகள் நீங்கலாக) உற் பத்தித் தீர்வைகள். 15. (பிராந்தியங்களுக்
குப் பரவலாக்கப்பட் ளும் தீர்வைகளும் நீ! பனை வரவு வரிகளு களும், பண்டங்கள் மீதான வரிகளும்.16 கத்தினால் அல்லது
ருந்து கொடுபடற்ப யங்கள்.17. அணுசக் லுப் பராமரிப்பும், மு கணிப்பொருட்களு (எண்ணெய் கிணறு மூலவளங்கள், பெற் பெற்றோலிய உற்ப ஒழுங்குபடுத்தலும்
லும்) 20. தேசிய ஆ நிலையங்கள், துறை( போக்குவரத்துடனா 22. பிராந்தியங்களுக் குவரத்தும், புகையிர, சிவில் வான் போக்கு யங்களுக்கிடையிலா 25. கப்பற்றொழில் குவரத்து, வரலாற்று றும் ஆள்புல நீர்ப் கலான பொருளாத கண்டமேடு). 26. (உ ளுக்கான தேர்தல்க: கள். 27. தபால், ெ கள்.28. தேசிய பகிர பகிரங்க சேவை ஆன சுகாதார நிருவாகம் ( நோக்க வைத்திய ச பல்கலைக் கழகங்க போதனா வைத்தியக் ரம் சம்பந்தமான ட ய்ச்சி, தேசிய சுகாதார விருத்தி செய்தல், வி டங்கள் அனைத்தை பட).30. ஒளடதங்கள் பொருட்கள்.31. நீதி ! பல்கலைக் கழகங்கள் தான்புரி தொழில் ப தேசிய தராதரங்கள். யப்பரப்பில் ஆராய்! ற்சி தொடர்பிலான 35. பிராந்தியங்களு பாசனத் திட்டங்கள். பரப்புக்கு அப்பா 37.கல்வித் துறையி:
CERT FED ACCOUNTANTS & REGISTERED AUDITORS
 
 
 

ட அத்தகைய வரிக பகலாக) மொத்த விற் ம், முத்திரைத் தீர்வை மற்றும் சேவைகள் . இலங்கை அரசாங் திரட்டு நிதியத்திலி ாலனவான ஒய்வூதி தி.18. தேசிய மின்வ 0காமைத்துவமும்.19. ம், சுரங்கங்களும் கள், கணிப்பொருள் றோலியம், மற்றும் த்திப் பொருட்களை அபிவிருத்தி செய்த யூறுகள். 21. விமான முகங்கள், சருவதேச
ன துறை மேடைகள்.
கிடையிலான போக் த சேவைகளும், 23. நவரத்து. 24. பிராந்தி ன பெருந்தெருக்கள். மற்றும் கப்பற் போக் நீர்ப்பரப்புகள் மற் பரப்புகள் (புறநீங்
ார வலயம் மற்றும்
ள்ளூரதிகார சபைக ள் தவிர்ந்த) தேர்தல் தாலைத் தொடர்பு rங்க சேவை, தேசிய )ணக் குழு.29. தேசிய ஏலவேயுள்ள விசேட ாலைகளும், தேசிய 5ளுடன் இணைந்த Fாலைகளும், சுகாதா பயிற்சி, கல்வி, ஆரா தராதரங்களை அபி சேட நிகழ்ச்சித் திட் பும் நிருவகித்தல் உட் , நஞ்சுகள், போதைப் நிருவாகம்.32. தேசிய
7.33. உயர் தொழில்,
யிற்சி சம்பந்தமாகத் 4. கமத்தொழில் விட ச்சி, அபிவிருத்தி, பயி தேசிய தராதரங்கள். க்கிடையிலான நீர்ப் 36. தூண்டில் நீர்ப் ல் மீன் பிடித்தல். ல் மத்திய கொள்கை
Te: O81-553 5876
ஆராய்ச்சி நிறுவனங்களின் முகாமைத் துவம், உதாரணம்: தேசிய கல்வி நிறுவ கம், தேசிய பாடசாலைகளின் முகாமைத் துவமும், மேற்பார்வையும், தேசிய பகி ரங்க சான்றிதழ் வழங்கும் பரீட்சைகளை நடாத்தல், பயிற்சி, பாடவிதானம், ஆசிரி யர் தகைமைகளுக்கு ஆகக் குறைந்த தராத ரங்களை விதித்தல்.38. மகவேற்பு.39. தேசிய கைத்தொழில் ஆராய்ச்சியும் பயிற் சியும்.40. தர நியமங்களை மேம்படுத்துவ தற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத் துதல். 41. வெளிநாட்டு வியாபாரம், மாகாணங்களுக்கிடையிலான வியாபா ரமும் வர்த்தகமும் 42. ஆக்கவுரிமைகள், புதிய கண்டுபிடிப்புகள், வடிவமைப் புகள், பதிப்புரிமைகள், வியாபாரக் குறி கள், வணிகக் குறிகள், 43. ஏகபோக உரிமைகளும், ஒன்றிணைவுகளும். 44 பிராந்தியங்களுக்கிடையிலான உணவுப் பகிர்ந்தளிப்பு. 45. மத்திய அரசாங்க ஒலிப ரப்பு, தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட தேசிய செய்தித் தொடர்புச் சாதனங்கள். 46. தேசிய சுவடிக் கூடங் களும், நூதனசாலைகளும், தேசிய முக்கி யத்துவம் வாய்ந்தனவென சட்டத்தினால் வெளிப்படுத்தப்பட்ட புதை பொருள் ஆராய்ச்சி அமைவிடங்களும். 47. தேசிய சுற்றாடலும் உல்லாசப் பயணம் மீதான தேசிய கொள்கையும்.48. விசேடித்த தேசிய விடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள். 49. விசேடித்த தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள்.50. இளைஞர் மற்றும் மகளிர் அலுவல்கள். 51. பெளத் தமதம் 5 2. தேசிய விளையாட்டுக்கள் நிருவாக மற்றும் உள்ளகக் கட்ட மைப்பு அபிவிருத்தி 53. தேசிய (இயற்கை மற்றும் சூழல்) அனர்த்தங்கள் மற்றும் கொள்ளை நோய்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில்
தலையிடுதல். 54 தொழில் பிரமாணங்க
ளும் தரங்களும். 55. ஒதுக்கிய நிரலில் கூறப்பட்ட எவையேனும் கருமங்களின் நோக்கத்துக்கான நில அளவைகள். 56. இந்நிரலில் உள்ள கருமங்கள் எது தொடர் பிலுமான சட்டங்களுக்கெதிரான தவறு கள். 57. ஏதேனும் நீதிமன்றத்தில் எடுக்க ப்படும் கட்டணங்கள் நீங்கலாக, இந்நிரலி லுள்ள கருமங்களுள் எது தொடர்பிலு மான கட்டணங்கள். 58. பகிரங்க பயன்
பாட்டு உள்ளமைப்பு அபிவிருத்தி. O
84 Ilford Lane Ilford, Essex IG1 2LA
Fax: 031-553 3721 Mobile: 0956 277112

Page 21
இலங்கை: ஒரு விவாதம் ம
சமாதானத்து திடெக்Iெ ெ O
утопылы өш, фол. பேரழிவாகவே அை
வசந்தராஜா
லங்கையில் நடைபெறும் யுத்தம் இ தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளவேண்டிய முதலா
வது நடவடிக்கை, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் சிறுபான் மைத் தமிழினத்தை நசுக்கி பணியவைக்க மேற்கொள்ளும் தந்தரோபாயத்தைக் கைவிடச் செய்யும்படியான வற்புறுத்த லுக்கு அதனை நிர்ப்பந்திப்பதே. ஆனால், நிலைகொண்டுவிட்ட மூன்று கருத்துக்கள் இந்நடவடிக்கைக்குத் தடையாகவிருக் கின்றன. அவற்றில் முதலாவது: 'விடுத லைப் புலிகள் முன்னைய சமாதான முயற் சிகளைக் குழப்பிவிட்டார்கள் என்பது.
பேச்சுவார்த்தைகளில் அரசாங்க தரப் பில் அங்கம்வகித்த ஒருவன் என்ற வகை யில் நான் இக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். மாறாக, அரசாங்கத்தின் சமாதான முயற்சி புலிகளை மக்களிட மிருந்து ஆதரவிழக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைத் தோற்கடிப்பதை நோக்காகக் கொண்டதே. இது இராணு வத்தினால் வற்புறுத்தப்பட்ட ஒரு யுக்தி யாகும். இந்த யுக்தியை உணர்ந்து கொண் டதும் காலம் கடந்துவிடுமுன்னரேயே புலிகள் தங்களை விடுவித்துக்கொண்டது நியாயமானதே. பல சம்பவங்கள் அவர் களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தின. பல முறைப்பாடுகளை அவர்கள் மேற் கொண்டார்கள். இந்நிலையில் அவர் களை இதற்காக எவரும் குறைகூற முடி யாது.
இரண்டாவது;‘புலிகள் ஒரு சிறு கூட் டமே; அவர்களுக்கு வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவு அருகிவரு கிறது என்பது.
இதுவும் பொய்யானதே. புலிகள் அங்கு ஒரு நிதர்சனமான அரசாங்கத்தை அமைத்திருக்கிறார்கள். கடினமான யுத்த நிலைமைகளிலும்கூட திறமை வாய்ந்த நிர்வாகத்தை அளிக்கிறார்கள். தமிழ் மக் கள் குழப்ப நிலைமைகளுக்கு உள்ளாகி விடாதவாறு பாதுகாக்கிறார்கள். இத
னைப் புரிந்துகெ பயங்கரவாதிகளி ப்பாணத்தைவிடு ணுவத்தை அனு க்கு இட்டுச் சென் தாக்குதலில் 10 . னர் புலிகளின் ட பகுதிகளைக் கை லுமான மக்கள் அ களின் கட்டுப்பா ண்டு சென்றுள்ள
விளக்கம் நேர படைகளை ஆக்க தமிழ் மக்கள் ப தம்மை விடுவிப்ப கள் சிங்கள இரா பாதுகாப்புக்கு ம வில்லை. கூடவே காகவும் உறுதிய அவர்கள்மீது பெ கள் கொண்டிருக்
மூன்றாவதாக றைத் தவிர வே கொள்ளமாட்டார்
நான் புலிகளி டன் பேசியதிலி றான ஒன்றே எ6 தெரிவிக்கும் செய் களின் சுயநிர்ண களின் ஜனநாய முடியாத ஒன்று. மக்களின் நலன்ச ளையும் கருத்திற் அரசு அமைப்பு சிக்கப்படக்கூடிய
பிரிட்டிஷ் கு நிர்வாக வசதிக்க னர்தான் இலங்ை சாக மாறியது என் லும் அறியப்பட ரின் வருகைக்கு வடக்கு, கிழக்கில்
வாழ்ந்தார்கள்.
நாழிகை (
 

ாள்ள இயலாத தன்மை, lன் பிடி'யிலிருந்து யாழ் விக்க ஜனாதிபதி இரா ப்பும் நடவடிக்கைகளு றது. ஆனால், சமீபத்திய ஆயிரம் இராணுவத்தி பிராந்தியத்தில் ஒரு சிறு கப்பற்றியபோது, இய அப்பகுதிகளிலிருந்து புலி ட்டு பகுதிகளுக்கே திர TITITs67.
டியானது; முன்னேறும் கிரமிப்பாளர்களாகவே ார்க்கிறார்களேயன்றி, வர்களாக அல்ல. அவர்
ணுவத்திடமிருந்து தமது
ாத்திரம் புலிகளை நாட , அவர்களின் வீரத்துக் ான தலைமைக்காகவும்
ரும் மதிப்பையும் அவர்
கிறார்கள். ;'புலிகள் தனிநாடொன் று எதனையும் ஏற்றுக் "கள எனபது. வின் தலைவர்கள் பலரு ருந்து இதுவும்கூட தவ ன்பது தெரியும். புலிகள் தி எளிதானது: தமிழ் மக் ப உரிமை பற்றிய அவர் க உரிமை பேரம்பேச ஆனால், தமிழ், சிங்கள ளையும், அபிலாஷைக கொண்ட ஒரு புதிய முற்றிலும் கலந்தாலோ தே. டியேற்றவாதிகள் தமது ாக ஒன்றிணைத்த பின் க ஒர் ஒற்றையாட்சி அர ாபது பொதுவாக பலரா வில்லை. பிரிட்டிஷா முன்னர் தமிழர்கள் தனித்த ஒர் இனமாகவே
அரசாங்கத்தின் சமாதான முயற்சி புலிகளை மக்களிடமி ருந்து ஆதாவிழக்கச் செய்து
இராணுவத்தின்ர்புலிகளின் பிராந்தியத்தில் ஒரு சிறு பகு திகளைக் கைப்பற்றியபோது இயலுமான மக்கள் அப்பகுதி களிலிருந்து புலிகளின் கட்டுப் பாட்டு பகுதிகளுக்கே திர
"ண்டு சென்றுள்ளார்கள்,
தமிழ், சிங்கள் மக்களின் நல ன்களையும், அபிலாஷைக ளையும். கருத்திற் கொண்ட ஒரு புதிய அரசு அமை
எந்த ஓர் இனமும் இன்னோர் இனத்தின்மீது இராணுவ ரீதி யான ஒரு தீர் வைத் திணிக்க உரிமை, கொண்டிருக்க வில்லை. ஆனால், துரதிருஷ்ட வசமாக சிங்கள அரசு இதைத் தான் தமிழினம் மீது பல ஆண்டுகளாக மேற்கொண்டு
குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடு பட்ட மற்றும்பல நாடுகளைப்போலவே, தேசிய யதார்த்தங்களை கருத்திற்கொண்டு ஆட்சி அமைக்கப்படவில்லை. இதுவே இன்றைய பல தேசிய விடுதலைப் போரா ட்டங்களுக்கு காரணமாகிறது. ஆகவே, சர்வதேச சமூகம் இந்த அரசு அமைப்பு களை அப்படியே கண்களை மூடிக் கொண்டு பேணுவதை விடுத்து, ஒடுக் கப்பட்ட இனங்களின் சுயநிர்ணய உரி மைகளை அங்கீகரிக்கும் தமது தார்மீக
அக்டோபர் 1995
21

Page 22
பொறுப்பை எதிர்கொள்ளவேண்டும்.
புதிய அரசு அமைப்பொன்றை விடுத லைப் புலிகள் பரீட்சித்துப்பார்க்க விரும்பு கிறார்கள். உதாரணமாக, பரஸ்பர நலன்க ளுக்காக தமது இறைமையின் அம்சங் களை விட்டுக்கொடுக்க நாடுகள் கற்றுக் கொள்ளும் ஐரோப்பிய சமூகத்தை அவர் கள் கருத்தில் கொள்ளலாம். ஐரோப்பிய பாராளுமன்றமும், ஐரோப்பிய நீதிமன்ற மும் ஏற்கனவே செயல்படுகின்றன. இலங்கை அரசு தமிழர்களை, அவர்கள் சுயநிர்ணய உரிமைகொண்ட ஒரு தனித் தேசிய இனம் என்பதை ஏற்று நடக்கும் பட்சத்தில் ஐரோப்பிய சமூகத்தையொத்த விதத்தில் ஒர் ஒன்றிய இலங்கையும்'தமிழ் ஈழமும் என்ற ஒர் அமைப்பை நோக்கி செயல்படுவது சாத்தியமானதே.
மேலும், எந்த ஒர் இனமும் இன்னோர் இனத்தின்மீது இராணுவ ரீதியான ஒரு தீர் வைத் திணிக்க உரிமை கொண்டிருக்க வில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக சிங் கள அரசு இதைத்தான் தமிழினம் மீது பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. புதிய அரசு அமைப்புகள், அவை நிலை பெற வேண்டுமானால், சமத்துவ அடிப் படையில், மனமுவந்து கலந்தாலோசிக் கப்படவேண்டும். சாத்தியமாகக்கூடிய இத்தகைய புதிய அமைப்பில் சமத்துவ அடிப்படையிலான பேச்சுவார்த்தைக ளுக்கு சிங்கள அரசாங்கம் விருப்பு தெரி விக்குமானால், இராணுவ நடவடிக்கை களும் கைவிடப்படும் பட்சத்தில் புலிகள் சமரச பேச்சுக்கு வருவதில் தயக்கம் கொள் ளமாட்டார்கள் என்பதில் எனக்கு உறுதிப் பாடுண்டு.
ஆனால், கொழும்பு அரசாங்கம் நேர் மையான பேச்சுவார்த்தைக்கு உண்மை யாகவே தயாராகவிருப்பதாக தெரியவி ல்லை. ஜனாதிபதி சந்திரிகாவும்கூட தமி ழர்களை உரிமை கொண்ட ஒரு தனி இன மாகவன்றி, தனது சிங்கள மக்களுடன் ஒரு சிறுபான்மை இனமாகவே நோக்குகிறார். அதனால்தான் அவர்கள் சொல்லொனா வேதனையுறும் விதத்தில் யாழ்ப்பாணம் மீது தொடர்ந்த இராணுவத் தாாக்குதலு க்கு அவர் இடமளிக்கிறார். இத்தகைய தாக் குதல் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் அந்நியப்படுத்தி, எதிர்காலத்தில் மீண்டும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்து வது என்பது இயலாததாகவே செய்து விடும்.
ஆகவே, தமிழர் தாயகத்திலிருந்து படைகளை வாபஸ்பெறச் செய்யவும், புலி களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை களை மீள ஆரம்பிப்பதற்கும் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை வற்பு றுத்தவேண்டும். அல்லாவிடின், நாடு இராணுவ,பொருளாதார, அரசியல் அழி வையே சென்றடையும். இந்த அறிகுறிகள் ஏற்கனவே அங்கு தென்பட ஆரம்பித்து விட்டன. O
சர்ச்சைக்குரிய கா எதிராக இடம்ெ மீறல் சம்பவங்கள் தேச தகவல் தொ மனித உரிமைகள் களிலும் இடம்பெ இஸ்லாமிய தீ லியாக 3 லட்சத்து துக்கள் தமது இ இடம்பெயர்ந்துள்
OOO இந்தியாவும், பாச் ஆண்டு இரண் முதல், காஷ்மீரே டையிலான பிரச் மாக இருந்து வ
OOO காஷ்மீரையே ே ஐ.நா. அநுசரை ஜனவாக்கெடுப் ளித்தார். ஆனா யில்லை.
OOO
“ஒருசிறுபான்ை ரான காஷ்மீரத்த னுடன் இணைவ இந்த தீவிரவா வங்கி போன்ற ச களின் நிதி உத னுக்கு ஒழுங்கா மாற்றுவதற்கு இ அரசுகள் இனங்
உலகின் கண்களு வருகிறது. நிர்ப்ப அவர்கள் தமது இ வெளியேறி, ஜம்மு மிகவும் மோசமான கிறார்கள் என இந்
22
நாழிகை 0
 

ட்சம் இந்துக்கள்
GlafGuji ல் சிதைவுறும் உலகின் அழகிய நகர் ஜெமினி செய்தி) *、
றாண்டு காலமாக இந் கும் பாகிஸ்தானுக்குமி எல்லைப்புறத்திலுள்ள ஷ்மீரில் இந்துக்களுக்கு பறும் மனித உரிமை மிக அரிதாகவே சர்வ டர்பு சாதனங்களிலும், தொடர்பான அறிக்கை றுகின்றன.
விரவாதத்தின் எதிரொ க்கும் அதிகமான இந் ருப்பிடங்களைவிட்டு ளனர். எனினும் இது
கிஸ்தானும் 1947ஆம் டாகப் பிளவுபட்டது இருநாடுகளுக்குமி னைககு மூலகாரன ருகின்றது.
சர்ந்தவரான நேரு, ணயுடனான சர்வ புஒன்றுக்கு உறுதிய ல் அது நடைபெறவே
ம எண்ணிக்கையின தவர்களே பாகிஸ்தா தை விரும்புபவர்கள். த குழுவை உலக ஈர்வதேச நிறுவனங் வி யோடு பாகிஸ்தா ான முறையில் இட இந்திய, பாகிஸ்தான் க வேண்டும்.
க்கு மறைக்கப்பட்டே ந்தம் காரணமாகவே இருப்பிடங்களைவிட்டு ழ அகதி முகாம்களில் ா நிலையில் தங்கியிருக் திய-ஐரோப்பிய காஷ்
மீர் பொது மன்றத்தின் தலைவர் டாக்டர் ஷியன் டுரானி தெரிவிக்கிறார். காஷ்மீர் இந்துக்களுக்கான இந்த இயக்கம் லண்ட னில் இயங்கிவருகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கிளர்ச்சி ஆரம்பமான நாள் முதல் இன்று வரை ஆயிரத்து 600 இந்துக்கள் பலியாகி
யுள்ளர்கள். ஜம்முவையடுத்த பிராந்தியங்
களிலுள்ள முகாம்களில் 6 ஆயிரம் இந் துக்கள் மரணமடைந்துள்ளார்கள். கடும் வெப்பம் காரணமாகவே இவர்கள் மர ணமானார்கள். 20 ஆயிரத்துக்கும் அதிக மானவர்கள் இன்னமும் முகாம்களில் தங் கியிருக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் இனப்படுகொ லைக்கும் மதசுத்திகரிப்புக்கும் தமது சமூ கத்தவர் உள்ளாக்கப்படுவதாக இந்தியா விலுள்ள ‘எங்கள் காஷ்மீர் என்ற இந்து அமைப்பொன்றின் தலைவர் கூறுகிறார். இந்துக்களின் சொத்துக்கள் அழிக்கப் பட் டுவிட்டன. அவர்களது இல்லங்களில் தீவிரவாதிகள் குடியேறியுள்ளனர். இந்நி லையில் பாரம்பரியமாக ஆசிரியர்களா கவும், கல்விமான்களாகவும் இருந்துவரும் இவர்களால் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தும் தீவிர வாதிகளை எவ்வாறு சமாளிக்க முடியும், என்றும் அவர் கேட்கிறார்.
காஷ்மீரில் இந்து-முஸ்லிம் மக்கள் சகி ப்புணர்வுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த வரலாறும் உண்டு. ஆனால் 1987 ஆம் ஆண்டு மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசாங்கம் கலைக்கப்பட்ட பின் னர் கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு பாரதூரமான அரசியல் கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இக் கலவரங்க ளினால் இந்துக்கள் பெருமளவில் காஷ்மீ ரைவிட்டு வெளியேறியுள்ளனர்.இந்தியா வில் முஸ்லிம் மக்கள் பெரும் பான்மை யாக வாழும் ஒரேயொரு மாநில மான காஷ்மீரின் இந்த அரசியல் நெருக்கடி, இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒர் இந்து இந்தியாவுக்கு எதிராக போராடுவதா கவே தெரிகிறது. எனினும், ஒரு லட்சத்து க்கும் மேற்பட்ட காஷ்மீர் முஸ்லிம்களும் வெளியேறியுள்ளனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இவ
அக்டோபர் 1995

Page 23
பாகிஸ்தான் நிர்வாகம்: 5,180 சது.கிமீ. பாகிஸ்தா 78,144 சது.கிமீ, ச.தொ. சீனாவுக்கு
37,555 சது.கிமீ. சீன ஆட்சியின் கீழ்
监
பாகிஸ்தான்
முஸபராபாத்
goioson LOITUIT
O
U. éSSLLUL Lg,6A)
ది. இந்தியா
ர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். வரை காஷ்மீர் ஒரு
இந்தியாவும், பாகிஸ்தானும் 1947 கொண்ட மாநிலம ஆம் ஆண்டு இரண்டாகப் பிளவுபட்டது தியா பிளவுபட்ட முதல், காஷ்மீரே இரு நாடுகளுக்குமிடை பாகிஸ்தானால் ஊ யிலான பிரச்னைக்கு மூலகாரணமாக வாதிகளின் தாக்கு இருந்து வருகின்றது. இதன் காரணமாக மகாராஜா ஹரி சி 1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் லால் நேருவுடன் உ இரு நாடுகளுக்குமிடையில் பெரும் யுத்தங் பமிட்டார். காஷ்மீ களும் மூண்டன. 1947ஆம் ஆண்டு நேரு, ஐ.நா. அநுச
i LIS)DIUI JILdlí
ந்திய காஷ்மீரில் ஐந்து வெளிநாட்டு உல்லாசப் பயணி களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் அல்ஃபரான் தீவிரவாதக் குழுவினர். பணயக் கைதி களில் ஒருவரான நோர்வே பிரஜையைச் சுட்டுக் கொன்றது பழைய கதை. ஏனைய நான்கு பேரும் எந்நேரமும் விடுதலை செய்யப்படலாம் என இந்தியா எதிர்பார்த்திருக்கும் வேளையில் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருக்கும் மர்மம் இப்பொழுது பெரும் அச்சத்தைத் தருகிறது.
காஷ்மீரின் புதிய தீவிரவாதக் குழுவான'அல்ஃபரான் இர ண்டு மாதங்களுக்கு மேலாக இந்தப் பணய நாடகத்தை நடாத் திவருகிறது. ஹான்ஸ் கிறிஸ்ரியன் ஆஸ்ட்ரோ (நோர்வே), கீற் மங்கன், போல் வெல்ஸ் (பிரிட்டன்), டொனால்ட் ஹட்சிங்ஸ் (அமெரிக்கா), டிர்க் ஹஸ்ட் (ஜெர்மன்) ஆகியோரை இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்து கடத்திச் சென்ற தீவிரவா திகள்,இந்திய அரசிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர் டில்லி சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமது சகாக்கள் 15 பேரை இந்திய அரசு விடுவிக்கவேண்டும் என்பதே தீவிரவா திகளின் கோரிக்கை வழமைபோல் இந்திய அரசு முதலில் தீவி ரவாதிகளின் இக் கோரிக்கையை பெரிதாகக் கருத்தில் எடுக்க வில்லை. மேற்படி நான்கு நாடுகளினதும் ஆலோசனையின் பேரில் இந்திய அரசு கைதிகளை விடுவிப்பதற்கு அதிரடி நடவ டிக்கைகள் எதனையும் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபடவி ல்லை. விவகாரம்'நாளாகக் கனியும் என்று காத்திருந்தபோது எவருமே எதிர்பாராத வகையில் தீவிரவாதிகள் இந்தியாவின் தலையில் குண்டு ஒன்றைப்போட்டனர்
தோர்வே பிரஜையின் உயிரைப்பறித்ததீவிர
نخننننننننننتننتنضنا
 
 
 
 

ஜம்மு, காஷ்மீர் அரசு மூன்று மாநிலங்களைக் கொண்டது காஷ்மீர் 95% முஸ்லிம் 4% இந்து 0.4% பெளத்தம் 0.2% சிக் ஜம்மு 63% இந்து, 33% முஸ்லிம், 4% சீக் லாடக்: 52%பெளத்தம், 46% முஸ்லிம்
100மைல்/160 கி.மி.
5 சுதந்திரமான, களை ாகவே இருந்தது. இந் சில மாதங்களிலேயே க்குவிக்கப்பட்ட தீவிர தலுக்கு உள்ளாகவும் சிங், பிரதமர் ஜவஹர் டன்பாடொன்றை ஒப் ரையே சேர்ந்தவரான ரணையுடனான சர்வ
ஜன வாக்கெடுப்பு ஒன்று க்கு உறுதியளித்தார். ஆனால் அது நடைபெறவே யில்லை. 1971 யுத்தத்துக்குப் பின்னர் 1972 சிம்லா ஒப் பந்தத்தில் இஸ்லாமாபாத் ஒப்பமிட்டது. அதில், 'மற் றைய விடயங்களுடன், காஷ்மீர் விவகாரம் சர்வ தேச ரீதியிலன்றி, பரஸ்பரம் தீர்த்து வைக்கப்படும்’ என்று கூறப்பட்டது. எனி னும், பாகிஸ் தான் இந்த விவகாரத்தை சர்வதேசம யப்படுத்தவே முயன்றது.
இந்தியாவிடமிருந்து சுத ந்திரம் பெறுவதற்காகவே தாம் போராடுவதாக காஷ் மீர் தீவிரவாதிகள் கூறுகி றார்கள். சுதந்திர காஷ்மீர் ஒன்று உருவாகவேண்டும் என சிலர் கூறுகிறார்கள்.
வேறுசிலர்தாம் பாகிஸ்தானின் ஒரு பகுதி யாவதை விரும்புவதாக கூறுகிறார்கள்.
காஷ்மீருக்கு மத அடிப்படையில் சுதந் திரம் வழங்கும் பட்சத்தில் அது இந்திய அர சின் மத சார்பற்ற கொள்கைக்கு விரோ தமானதாகவே அமைவதுடன், எதிர்கால த்தில்இந்திய சிறுபான்மை முஸ்லிம் மக்க ளுக்கும் பெரும் பாதிப்பையே ஏற்படுத் தும் என இந்தியா வாதிடுகிறது. பாகிஸ்
ரது:லை வீதியில் வீசி எறிந்து, தமது நிபந்தனைகளில் தாம் கொண்டுள்ள உறுதியை வெளிப் படுத்தினர். ::::::::::::::::::
பின்னர், ஏனைய நான்கு பணயக் கைதிகளையும் பவுத்திர
மாக விடுவிக்கும் பணியில் இடைத்தரகர்ஒருவர் மூலம் இந்திய
அரசு தீவிரவாதிகளுடன் பேச் சுவார்த்தையை ஆரம்பித்தது. ராஜீந்தர் டிக்கு என்ற இந்திய அரசின் உயர் அதிகாரியே இந்த இடைத்தரகர் ஏனைய பணயக் கைதிகள் உயிருடனேயே இருக்
கிறார்கள் என்பதைதீவிரவாதிகள் பலவழிகளில் நிரூபித்துள் ளனர். அவர்களைப் படம் பிடித்த வீடியோ கசெட்டுகள்,அவ ர்களின் குரல்கள் பதிவு செய்யப்பட்ட ஒடியோகசெட்டுகள்,
அவர்களது புகைப்படங்கள் ஆகியவற்றை அரசுக்கு அனுப் பியிருந்த தீவிரவாதிகள்,இடைத்தரகர்டிக்குவுடனும் பணயக் கைதிகளை வானொலித் தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள அனுமதித்தனர். இந்திய அரசே மேற்படி தீவிரவாதக் குழு உறுப்பினர் ஒருவர்மூலம் பணயக் கைதிகளுடன் இருக்கும். தீவிரவாதிகளுக்குவிசேட வானொலித்தொடர்பு கருவிகளை
அனுப்பிவைத்தது. ;
23
அக்டோபர் 1995

Page 24
தானை விடவும் கூடுதலான முஸ்லிம்கள் இந்தியாவிலேயே வாழ்கிறார்கள்.
இந்திய முன்னாள் வெளிநாட்டு அமைச்சு செயலாளரான கிருஷ்ணா ராஸ்கொற்ரா,காஷ்மீர் பிரச்னை தொடர் பான அவரது நாற்பது ஆண்டுகால அது பவத்தில் கூறுவது: "ஒருசிறுபான்மை எண்ணிக்கையினரான காஷ்மீரத்தவர் களே பாகிஸ் தானுடன் இணைவதை விரும்புபவர்கள். இந்த தீவிர வாத குழுவை உலக வங்கி போன்ற சர்வதேச நிறு வனங்களின் நிதி உதவி யோடு பாகிஸ்தானுக்கு ஒழுங்கான முறையில் இட மாற்றுவதற்கு இந்திய, பாகிஸ்தான் அரசுகள் இணங்க வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானே கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்தாசை யும் அளித்துவருகிறது. பாகிஸ் தானின் கட்டுப்பாட்டுக் குள் இருக்கும் காஷ்மீர் பகுதியில் பயிற்சி முகாம்கள் அமைத்து, தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துவரு கிறது. இதன் மூலம், பாகிஸ்தான் காஷ் மீரில் இந்தியாவுடன் ஒரு யுத்தத்திலேயே ஈடுபட்டுள்ளது" என்று கூறுகிறார் அவர். காஷ்மீரிலிருக்கும் 3ஆயிரத்து 500 தீவிரவாதிகளில் ஆயிரத்து 300 பேர் ஆப் கான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளா வர். இத்தீவிரவாதிகளிடம் போதிய ஆயு தங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானிலும்
ரஜிகிஸ்தானிலும் ந டுக் கலவரங்களில் பெருந்தொகையான தீவிரவாதிகளிடம் போதை வஸ்து கட டும் பணமும் இவர் “காஷ்மீரில் வா இந்திய இராணுவத் களினதும் ஆயுத மு நடத்துவதை வெறு என்று கூறுகிறார் முன்னாள் பொருள கல்விமானுமாகிய குஸ்ரோ. அரசிய வயிற்றில் பசி விஞ் தீவிரவாதிகளின் பி டேபோகிறது என்று உலகின் மிக அ ஒன்றான காஷ்மீரி நாசமாக்கப்பட்டு 6 நெருக்கடி காரணமா ளாதாரத்தை வளர் நாட்டு உல்லாசப் அடிக்கப்பட்டுள்ள6 சமாதான வாழ்வை பார்த்துக்கொண்டிரு ளின் வாழ்க்கை சீர "காஷ்மீர் தீவிர வரும் முஸ்லிம்களே.
SHIPPING
- AR F
UNACCOMPANIED BAGGAGE - PE GOODS, VEHICLES
To COLOMBO AND OTHER
W7 PASSENGE
IMMAW AGW7
RTICKETS AND
All Your Goods Go To Our B. WE WILL ALSO FLY YOt ON SCHE DULED FLIG
14 Allied Way, off Warple W
Telephone: O81-74O Fax: O81-74O4229 T
LAKSIRISEVA,
BONDED W 253/3 Avissawel
24
நாழிகை 0 அ
 

டைபெறும் உள்நாட் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் காஷ்மீர் பந்து சேர் கின்றன. ந்தல் மூலம் பெறப்ப ளுக்கு கிடைக்கிறது. ழம் சாதாரண மக்கள் தினரதும் தீவிரவாதி னையில் வாழ்க்கை ந்துவருகின்றனர்” - இந்திய பிரதமரின் ாதார ஆலோசகரும் ாக்டர் அலி முகமட் லைவிட மக்களின் சிவிட்டது. இதனால் டி தளர்ந்து கொண் ம் அவர் கூறுகிறார். ழகான இடங்களில் ன் பொருளாதாரம் பிட்டது. அரசியல் ககாஷ்மீரின் பொரு த்தெடுக்கும் வெளி பயணிகள் துரத்தி ார். நீண்டகாலமாக ஆவலுடன் எதிர் க்கும் சாதாரண மக்க நிந்துபோயுள்ளது.
வாதிகள் ஒவ்வொரு ஆனால், காஷ்மீரில்
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தீவிரவாதி கள் என்பதல்ல" என்றும் கூறுகிறார் «Քյh/fr.
காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார த்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந் திய அரசு தனியார் துணையுடன் இணை ந்து பல திட்டங்களை முன்வைத்துள்ளது. மீண்டும் ஜனநாயக ரீதியிலான அரசியல் நடைமுறைகள் அமுலுக்கு வரும் பட்சத் தில் சகல பிரச்னைகளுக்கும் தீர்வுகான வழி ஏற்படும் என குஸ்ரோ நம்பிக்கை யோடு கூறுகிறார்.
இன்னமும் ஒருசில மாதங்களில் காஷ் மீர் மாநில சட்டசபைத் தேர்தலை நடாத்த புதுடில்லி அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் தீவிரவாதி களுக்கு கூடுதல் அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனவே, எவருக்குமே இந்துக்கள் வாக்க ளிக்கமாட்டார்கள் என்று கூறுகிறார் ‘எங்கள் காஷ்மீர் தலைவர்.
இந்திய, பாகிஸ்தான் எல்லையில் இந் துக்களுக்கென தனியான தாயகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலமே இஸ்லாமிய தீவிரவாதிகளால் இராணுவ மயமாக்கப்பட்ட எமது பிராந் தியம் பாதுகாக்கப்படும் என்றும் ஜமா கூறுகிறார்.
REIGHT - TRAVEL
ERSONAL EFFECTS, HOUSEHOLD
MACHINERY ETC.
WORLD WIDE DESTINATIONS
FOA? AMPLANIKA UNACCOMPANIED BAGGAGE
ཕྱི་ཤོ།
inded Warehouse in Colombo JANYWHERE, ANYTIME HTSAT LOW PRICES
RSLIMITED
ay, Acton, London W3 ORG B379/O81-749 O595 eleX: 929657 Glenca G
AREHOUSE.
la Rod, Colombo 14. Tel: 575576
GButui 1995

Page 25
பொதுமக்களே அதன் கு
நாம் பென்னிலிருந்து 6T6som
ம்போடியா, மொஸாம்பிக், அங்
கோலா, ஆப்கானிஸ்தான் மற்றும்
உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 100 மில்லி யன் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டுள் ளன. இவை வருடமொன்றுக்கு 26 ஆயி ரம்பேரை ஊனமாக்கவும் உயிர்ப்பலி கொள்ளவும் வைக்கின்றன.
பொதுவாக, இக் கண்ணிகளைப்
புதைப்பவர்கள் இராணுவத்தினர். பொதுமக்களே அதன் குரூ ரத்தை அநுபவிப்பவர்கள். அவர்களின் உடல்களும் அவர்களின் சமுதாயமும் எப் போதுமே ஊனமாக்கப் பட்டு, உடல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்குள் ளாகிதம்மையும் தமது குடும் பத்தையும் பேணமுடியாத வர்களாக ஆகிவிடுகிறார் கள். நிலக்கண்ணிகளைத் தடைசெய்யும்படி 1992 இல் ஆரம்பிக்கப் பட்ட உலகளாவிய பிரச்சார நட வடிக்கை இந்த நிலைமை யில் சற்று மாற்றத்தை ஏற் படுத்தத்தலைப் பட்டிருக் கிறது. கடந்த மார்ச் மாதத் திலிருந்து பெல்ஜியம் ஐந்து ஆண்டுகளுக்கு நிலக் கண்ணிகளின் பாவனை, உற்பத்தி, விற்பனை, கடத்தல் ஏன் பவற்றில் பூரண தடை யை விதித்திருக்கிறது. அமெரிக்கா இக் கண் ணிகளின் விற்பனை, கடத்தல் தொடர்பில் 3 ஆ ண் டு க |ா ல தடையை அறிவித்தி ருக்கிறது. இதில் முத லில் பங்கேற்க மறுத்த பிரிட்டன், மட்டுப் படுத்தப்பட்ட ஒரு தடையை ஏற்படுத்த இப்போது சம்மதித்திருக்கிறது. இதை வேளை, உலகம் முழுவதும் இந்த நிலக் கண்ணிகளைச் செயலிழக்கச் செய்வதற் கான நிதியைத் திரட்டு வதற்காக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் ஒரு நம் பிக்கை நிதியத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த ஏப்ரலில்,
படைந்த நாடுகளு லிருந்து முந்நூறுக் நாம் பென்னில் கூ
டிக்கைகள் குறித்து
சாதிக்கக்கூடிய 6R ரும் உணர்கிறார்: செய்யும்படியோ ஆ தும்படியோ நாம் பிட்ட இந்த பிசாக மாத்திரமே ஒழித் றோம் என்று பிரி
ஆலோசனைக் கு
நிலக்கண்ணிகள் யான கொடூரத்:ை ளத் தொடங்கிவி தார தாக்கங்கள் ே றன என்கிறார் அ
வியட்நாமின்
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சர்வதேச நடவடிக்கை ருரத்தை அநுபவிப்பவர்கள்
கண்ணிகளைத் தயா கண்ணிகளால் பாதிப் ருமாக 36 நாடு களி கும் அதிகமானவர்கள் டி, அடுத்த கட்ட நடவ
ஆராய்ந்தார்கள். இது ன்றே என்பதைப் பல கள். “குண்டைத் தடை அல்லது யுத்தத்தை நிறுத் ) கூறவில்லை; குறிப் போன்ற ஆயுதத்தை துவிடும்படி கோருகி ட்டனின் கண்ணிகள்
၆%
9 மில்+
ழுவைச் சார்ந்த கிறிஸ் றார். ‘பொதுமக்கள்மீது ஏற்படுத்தும் உண்மை த உலகம் புரிந்துகொள் ட்டது. சமூக பொருளா பெருமளவில் தெரிகின் புவர்.
மாகாணமொன்றில் 6
உலகம் முழுவதும் ஒவ்வோண்டும்
.+ ஆப்கானிஸ்தான்
ва
க்கான செலவினம்.
ஆயிரத்து 500 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் இக்கண்ணிகளால் உற்பத்தியி லிருந்து கைவிடப்பட்டிருப்பதாக ஒக்ஸ் பாம் நிறுவனம் தெரிவிக்கிறது. 12 ஆயி ரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு போதுமான உணவை உற்பத்தியாக் கவல்ல நிலப்பரப்பு இது. இதே பிரச்னை உலகம் முழுவதும் இருக்கிறது.
ஒக்ஸ்பாம் தகவலின்படி, 1993இல் 80 ஆயிரம் நிலக்கண்ணிகள் அகற் றப்பட்டுள்ளன. இதேவேளை, உலகம் முற்றிலும் இரண்டரை மில்லியன் கண் னிகள் புதிதாகப் புதைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோராண்டும் 5 மில் லியனிலிருந்து 10 மில்லி வன் கண்ணிகள் புதிதாகத் தயாரிக்கப்படுகின்றன. மேலும் 100 மில்லியன் கண்ணிகள் சேமிப்பி
sin 6y6nrørødt. * 7 மில்லியன் நிலக் கண்ணிகள் கம்போடி யாவில் புதைத்து வைக் கப்பட்டிருப்பதாக கரு தப்படுகிறது. கம்போ டியாவின் கண்ணி வெடி பிரச்னை சர்வ தேச ஆயுத விற்பனை யாளர்களால் உருவாக் கப்பட்டது என்று கம் போடிய தகவல் அமை ச்சர் கூறுகிறார். நிலக் கண்ணிகளைச் செய லிழக்கவைக்கும் பணி யிலான கம்போடிய கண்ணி 25t-6) lg. க்கை நிலையத்தின் தலைவர் அவர். 1992இல் இப்பணி ஆரம்பிக்கப்பட்டதி லிருந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, விய ட்நாம், கிரீஸ், இந் தியா, இத்தாலி ஆகிய நாட்டு கண் னிகள் நாடு முழுவதும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இதற்காக மிகச் சிறிதளவு சர்வதேச நிரியே வழங்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்குத் தேவைப்பட்ட சுமார் 100 மில்லியன் டொலரை அப்பணியிலுள்ள அரசுசார்பற்ற பல்வேறு நிறுவனங்கள் மிக கஷ்டப்பட்டே சேகரித்தன. கம்போ டியா மாத்திரம் இப்பிரச்னையைத்
அக்டோபர் 1995
25

Page 26
தீர்த்துவிட முடியாது உபகரனங்கள். நிதி, நிபுணத்துவம் என்பன தொடர்பிலான சர் aதேச உதவி கம்போடி யாவுக்குத் தேவை என்றும் அமைச்சர் கோருகிறார். இந்நிலைமையிலும் சண்ணிகளை அசுற்றும் பினரியில் உள்ளூர்வாசிகள் அங்கு செயல்படுகிறார்கள். உலகில் முதன்முதலாக, இக் கண்ணரிகளால் .ாதி ப்புற்ற 20 ஆண்களுக்கும் 6 பெண்களுக் ஆம் 'இஷ்யர்களில் 3 பேர் தமது கணவர்
SS 1993இல் 80 ஆயிரம் நிலக்கண் னிகள் அகற்றப்பட்டுள்ளன.
உலகம் முற்றிலும் இரண்டரை மில்லியன் கண்ணிகள் புதிதாகப் புதைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோண்டும் 5 மில்லியனி லிருந்து 10 மில்லிபன் கண்ணிகள் புதிதாகத் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் 100 மில்லியன் கண்ணிகள் சேமிப்பிலுள்ளன.
7 மில்லிபன் நிலக்கண்ணிகள் கம் போடியாவில் புதைத்து வைக்கப் பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
களை கண்ணிவெடிகளில் இழந்தர் தள்; கண்னிசன3 அகற்றும் பங்கேரியில் சம்.ோடிய கண்ணி ஆலோசனைக் குழ மயிற்சி அளித்துவருகிறது, சமூகத்தில் அனாதைகrாக ஆக்கப்பட்டிருந்த இவர் கள், இப்பொழுது சமூகத்துக்கான உன்ன தாள மைரியோன்றில் மதிப்பை யம்,தார க்கு ஒரு வதுப்ானத்தையும் பெறுகிறார்சள், ாதாேன்றுக்கு சிவில் உத்திரோத்தர் ஒருடிரின் சராசரி வேதனம் 25 டொலர் களாக உள்ளபோது இவர்கள் 160 டொயே ர்கனைப் பெறுகிறார்கள்.
தென்னாபிரிக்கா, இந்தியா, சுவீடன், மோன்பாம் சிக் சுஜ்ரடா.அயர்லாந்து, பிரி. ன், அப்ேரிக்கா உள்பட 30 நாடு சுளின் 35ா அங்கத்தவ அரகசார்பற்ற நிறுவ னங்கள் நிலக்கண்ணிகளுக்கு சர்வதேச தடையக்தோரி பிரச்சாரம் சேய்கின் றன. அக்டோபர் முற்பகுதினரை மூன்று வாரங்களுக்கு வியன்னானில் ஐ.நா. ஆக ரவில் நடைபெறும் மாநாட்டில், சர்வதேச யுத்த நிலைக்ராம:ளுக்கு சாத்திரமன்றி. உள் ளூர் பத்தங்களுக்கும்ான விதத்திலும், மற் றும் கண்டுபிடிக்சக் கடினமான, லோ கங்களற்ற கண்ணிகனைத் த ைசெய்யும் rரையtஆம் தண்ணிவெடி தள் தொடர் பாஜன உ. ஒன்படிக்கையை மீளமைக்க மு:ம ற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 0
விமல் சொ
6 மது ஃபஜ்61; 61. கும்போதுத *ப் பேச்சுக் இரும்புத் தல்ைவி தத்ருபமான கருத்துக் பஸ் நாடுகளில், 13 தக் கருத்துக்கள் க3 வேற்றி அடைந்ததை இதனை அகuட்சிய iரிதத்தில் நடந்து. ப5 மாட்டியிருப்பதையு றோம்.
rொஸ்னிய வி அம்மையாரின் ெ மேலும் நிரூபிக்கப் மூன்றரை விருட தனம் புரிந்துகொண் னிய சேர்பியர்கள். என்ற அநாகரிகப் ே வின் முஸ்லிம்கள்மீ
:::
நாழிகை 2 :
 
 

க்கநாதன்
மை அதிகரித்திதக் ான் எதிரியு ள் சமர து அமரவேண்டும்.
மாக்கிரட் தச்சரின் கருவூலங்கள் இவை. ாந்தர்ப்பங்களில் இந் ாடப்பிடிக்கப்பட்டு க் கண்டிருக்கிறோம். ம்சேய்து, மாரான ப சித்தல்களில் பஸ்ர் ம் கவனித்து வ்ருகி
வகாரத்தில் தச்சர் கான்கை சரியென பட்டுள்ளது.
ங்களாக அடாவடித் டிருந்தார்கள் போஸ் 'இனச் சுத்திசுரிப்பு பயரில் பொஸ்னியா தும் குறோயற் மக்கள்
மீதும் வன்செயல்களைக் சுட்டவிழ்த்து விட்டார்கள். இவர்களின் 'சண்டித்தனத் தின் முன்னால் ஐ. நா. மட்டுமல்ல, எவ ருமே நிற்கமுடியவில்ஸ்ை. ஐ. நா. மன்றத் தின் சமாதானத் தூதர்களை வெறும் கொசுக்களாக சுருதினார்கள் பொஸ்னிய சேர்பியர்களின் தல்ைபவர் கரடி ச், இரா ஆறுவத் தளபதி மிலாடிச் இருவரும்.
சிரிட்டத்ளின் ஒபான் பிரபு, அமெரிக் காவின் முதுபேரும் அரசியல் அறிஞர் இசைரஸ் வான்ஸ் ஆகியோரின் அரசியல் சாணக்கியத்தங்ணம் இவர்கள்முன் பரிக்க வில்லை, ஒயன் - வான்ஸ் சமரசத்திட்டம் காற்றில் பறந்தது.
ஐ. நா. மன்றம் உருவாக்கிய ‘பாது காப்பு வலயங்களை தகர்த்து எறிந்த சேர் பிய வெறியர்கள், அங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்த முஸ்லிம்களைச் சித்திரவதை செய்தார்கள். ஆ.வசு நாடுகளின் தனவனம் மன்றமான ஐ. நா. மன்றத்தையே ஒரு நாடு அலட்சியம் செய்தபோது, அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கிஸ்ாம் என்று அமெரிக்க தலைமைப்பீடம் அவசரமாக
tli fi Jag

Page 27
பொருளாதாரம்: சீனா
.. .. .. .. .. .1
ஈடார் ஆராய்ந்தது.
போர்ஜினிய பின் திாரத்திரதழ்ந்து, ஐ. நா. மின்றத்தின் பொறுப்பிளிருந்து சிசிடு ஆசித்து, தாமே பொறுப்பேற் தா என்று அமெரிக்கா ஆராய்ந்தது, தன் ஐரோப் பிய நேசநாடு ஈளுடன் கூடிப்டோரியது.
பிார்னிய சேர்பியர் கிளை மீண்டும் ஒருமுறை, ஒரே ஒருமுறை எச்சரித்து விட்டு, எச்சரித்தபடியே அவர் சுள் மீது சீனியா ஆரத் தாக்குதல் திடத்தின் "தி என்று அமேரிக்காப்பின் தவை01:யில் "நேட்டோ எனப்படும் வட அந்தஸ்ாந் திச், டடன்படிக்கை நாடு ச3ள் தீர்ாாகரித்த்ரா, டெ'ஸ் கரிய சேர்பிய துண்டர் ரீஜன் நோக்கி தான்கு விரு டங் சாாத, நீ நூரி. 2 நூமி குரல்மட்டும் எழுப்பிக்கோ எண்டிருந்த நேட்டோ என்ற கானல்நாய், அந்தக் குண்டர்கள்மீது முதல் தடவையாக பாய்ந்து கடித்து சாயங்கண்
ஒற்ாடுத்தியது.
சேர ம்டர் கி. மரில் நேட் தீ ர சு டிரிாரங்கள் தடிஸ், சுற்றி முற்றுண்சரி சேர்பரிய திரடி பேrர்பூரிய சேர்
! የ FF " செய்யும் தொழிற்சி நிலையங்கஜ் ஆன ரிச்சு, பிரிட்டிஷ், ! டச்சு போர் மோ குண்டு மழை பெ" பாசிடவில் தங்கூர விமாrந்தாங்கிக் இந்த நோர்விமா List. iii) at al.
. . . س سق . . .It
நேட்டோ தளங்சனரி
எத்த1ை3ாமே? கோர், சேமியே) தியும், செய்யத் தம. தாக்குதrை. இப்ே தூண்டி பாது .ோள் ஒரு திடீர்க் துண்டுக் ஷோர்ஜ் ஈந்ததே யர்கள் திடீரென து: பேர் உரிரிழந் ஒளின் த3ை:மையில் னங்கள் துண்டு *)
ஓரி (ார் ரியர்ரர் ஆயுதங்களையும் ! பெல்ஜீர்கள், டேரிய தம்மீைர் சற் னன்ன போன்களிது சேர்பி
பும் டனடத்து தெரி
ALT 5 GL (GTL நான்கு வருடங்கள்
காவல் நாய், தடவையாக பாய்ந் ஏற்படுத்தியது.
ரன் ப்ோனுடர்கள் ருக்க சாகாவரம்டே ஆம் ஆம் தாமேதா அங்கத்துககு.
நாழிக்காக 0 ,
 
 

ஆம் தேதி அதிகாலை ' il sex1 rari u faċiT ii r i Tir நூர் ர ரயேவோகரடிச் ட்டிருந்த பொஸ்னிய ங்கrைாத் தாக்கின. புர்ஜீரின் ஆயுத தள்
அவற்றை த ப் பத்தி
ான்; தள், ஆர் ஃபுர்ஆரர னத்தின்மீதும் அம்ெ பிரெஞ்சு, இத்தாஜி, அரங்கள் சரமாரியாக சிந்தன. இரட்ரியாற்றிக் சிட்டு நின்ற ராதாரத
கப்பல்களிலிருந்து sar il-first fit fir II. இத்தா விபரில் உள்ள விருந்து புறப்பட்டன. அருடங்கaாக செய் 'ம்' என்று டயமுறுத் ங்கிய இந்த நேட்டோ டாத செய்யப்..த் ஐரிய சேர்பியர்களின் பீர், ஆர:நசீர் சிறயே
ਜ| || ாழ் மீசியதில் த பார் தார் ரன். அமேரித்தா நேட்.ோ போர்னியா
சி அழித்தது போஸ்:
கிற
ரின் திட்டங்க3ளபம் பட்டு பல்ஸ்: வேய்ஆரீதி என்தாதுகள் என்று சேய்துகொண்பு தந்த பர்களின் மகன உறுதி ாறுக்கப்பட்டது. ராதா
குண்டர்களை
க உறுமி, உறுமி குரல் டிருந்த நேட்டோ என்ற
குண்டர்கள்மீது முதல் கடித்து காயங்களை
ால் சொல்லப் Tமனி ாற்ற ராவனேஸ்வரன் କ୍ଷୁଣ୍ଣ ଶT କ୍ଳିନୀ ଶ୍ରୀ tଞf ଶ୪୩, i;
டேர் ஈர்பன்சரிம சேர்பியர்களுக்கு நீண்ட கான் ஆதரன் :பழங்கியபின் தனது நியாய மான ஆலோசனைகளையும் அறிவுரைக ளையும் கே. சு மறுத்தமைக்காக இவர் கரள கைகழுவிவிட்டிருந்த சேர்பிய அதி பர் மிவசோவிச். இவர்களுடன் மீண்டும் தொடர்பு கோண்டார். இப்போதாவது எனது அறிவுறரரச் செவிமடுத்து. வழிக்கு வருகிறீர்களா என்று சேர்பிய அதிபர் கேட்டிருப்பார் டோலும்,
அமெரிக்க சமாதானத் தூதர் ஜ்ேறால் புறுாக் ஏற்பாட்டில், நியூயோர்க் நகரில் கூட்டப்பட் ரீதிய விட்டமேசை மாநாட் டிவ் பொள்பரிய சேர்பியர்கள் கண்பந்து கொண். 3ார். இவர்களுடன், எதிரிக 2ளான துறோபர் மற்றும் பொஸ்னிய ழஸ்னிம் பிரதிநிதிசளும் கஸ்ந்துகோண்
புதிய பிபாஸ்னிய நாடொன்று உரு ஃபாக்சுப் ஸ்: அதற்கான அரசியல் சாசன அமைப்பு: இந்த பொஸ்னிய ஆர சின் பொஸ்னிய ஆள்ளிர் பகுதி, பொள்ப உரிய சேர்சிய துதி மற்றும் குநோயற் பகுதி ஆகியன அடங்குதல்; இவற்றைப் 4.சிரதிபலிக்க தவாைரைக்கொருவர் முழ பொஸ்னியாவுக்கும் அதிபரரசு பதவி ஷ்ரித்தல்; சுங்கம், தrணயம், கடவுச்சீட்டு, எர்த்தகம், எல்:ைப் பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் - இப்படி பஸ் விஷயங்
சிளையும் இந்த நிழயோர்க் நகர சந்திப்பு ஆராயம். ஆனால், அது போர்நிறத்தும் பற்றி பேசமுடியாது என்றும் சிலர் அடம் பிடிக்கிறார்கள். இங்கேதான் தச்சர் ஆம் :ைபாரின் கருத்து செயல்படுகிறது.
நான்து ஆண்டு காலமாக துன்புறுத் தப்பட்ட போஸ்னிய முஸ்லிம் அதிபர் இப் டோது பல்ஜிண்ட் அதிசு ரித்த நிலையில் பேசத் தயாராகிறார். நேட்டோ வினால் பரிண்மர்க்சுப் பட்டுள்ள பொஸ்னிய சேர்பியர்களுடன் பேச விருக்கிறார்.
"ாேர் நிறுத்தம் முத ஏற். டும்' என்று இப்போது கேட் பது பாவம் அந்த பேர்ஸ் னிய சேர்பியர்கள்தான்.போஸ்னிய முஸ் விம் அரசோ மறுத்துவருகிறது. (வ நிரந்த னைகளை அது ஏற்படுத்தியிருக்கிறது.
இனச் சுத்திகரிப்பு நிறுத்தப்.
நோக்கி
... if is
堡克

Page 28
வேண்டும் தலைநகர் சறயேவோவுக்கு வராமல் துண்டிக்கப் ட்டுள்ள மின்சா ரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய தேவைகளும், தடைகள் அகற்றப்பட் வீதி வசதிகளும் வழங்கப் aேrண்டும் என்று பொஸ்னிய முஸ்லிம்கள் வளிம றுத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையே பொஸ்பரியாவில் சபா தானத்தைக் கண்காக்ாணிக்க அலுப் பாப் பட்ட ஐ. நா. சமாதானக் கTஎல்பை
வல்லமை அதிகரித்திருக் கும்போதுதான் எதிரியு டன் சமரசப் பேச்சுக்கு
அமரவேண்டும் - தச்சர் அம்மையாரின் கருத்து செயல்படுகிறது.
திருப்பி அழைக்கப்பட்டு, நேட்டோ பக்ரட சுள் அங்கு ஈடுபடுத்தப்படவேண்டும் என்றும் திட் ம் ஒன்று அறிவிக்கப்பட் நீள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ாேள்களியானின் நான்து வருட கலவர கார்த்தில் முதல்த
ன்ைபாக ஆரிரிக்க துருப்புகள் அங்கு அனுப்பப்படலாம்.
ஆமோரித்தா, கிரி ட்டன், ப ரான்ஸ் போன்ற நாடுகளின் _r&03 J. F. Kir P.- Er u t-, இாத்தம் 5 ஆசிரர் | ஈ | n ர ர் த ஸ் போஸ்னி பார்க்கு அனுப்பப்படலாம். இதில் பாதிப்பங்ராக அமெரிக்கா ஷ், ம் , டரான்ஸ், பிரிட் ஆன்
போன்ற நார் சண் த மார் 15 ஆயிரம்
பேரரசர் ஆலுப்பக் கூழ்ம். போஸ்டினிமா ஈரீன் வரைபடம் "தி தாக வஜ்ரயர் நீ ம் போது, நிலப்பர டரில் 3 த ஃரீதாக்க
குதி குஜேராமத் சட்ட3:ரி க்கும், rத்சிர 10 க்ரீதர் சேர்பியர்களு க்கும் வழங்கப் ல உருவாக்கப்பட்டு 2ள்
Tig.* ಫೌ17,
மு: ஸ்விம்,
உடன்
295 Balham figh Road Tooting Bec, London SW1 Te: O81-682 2585 Fax:
 
 
 
 
 
 
 

"ம். து விக்ாழ மீள் சிலர்ந்து, கதந்திரமான அமைதி நிலவும் ா இந்த சமாதாள ரே ஸ்ணிா புஸ்ர பn rருடங்கள் மு:பம் சமாதானம் ஆகலாம்.
ов1-682 257
7
fit.
(Rail Commeil Prre
భ
Tenants disputes, Criminal Court and
Pelice Skalion work underlaken. Legal Aid available.
... li. It

Page 29
மத்திய கிழக்கு
ஒஸ்லோ சமாதான சட்டபூர்வமாகும் இ
மைக்கல் ஜேன்சன்
ஸ்த்த ஆரவாரங்களுடன் செப்.ம் பர் 28இல் இன்ரேஜ் பிரதமர் பயிற்
பைாக் நானும் பார்பதின தாைகப வர் யFர் அராத்தும் ஈதர் ராத்திட்ட 'ஒஸ்லோ-3 உடன்படிக்கையின் மூலம் மேற்குச் சிலுரப் பகுதியில் இன்ரேனின் சிே ஆண்டுகாஸ் ஆக்கிரமிப் அதன்றுவிப் போவதில்ஈை.'உண்மையிலே, ஒஸ்லோE உடன்படி, க்னசு அந்த ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்கி, ஆன்தச் சட்டபூர்விமானது என்று பிரசு. இனம் செய்கிறது' என்று
ஜெருசவே மிளிருந்து பத்திரிகை ஒன்று கரு கிறது.
மேற்குக் கரையின் சதவிகிதம் தோ ர்ந்து நிப்பாட்டிங் இருக்க: பrழம் பாஜஸ்தீனர் னோர் மீது இர்ரேஜ் சிம் செலுத்தண்டாம் : உடன்படிக்கை விதி
இஸ்ரேவிய ராஜ் 6 தத்ரங்களில் மட் ளூக்கு முழுமையான
YL S S S S S S S S S S S S S S S S S S SL L
சமாதானத்துக்கு அழைத்துவந்த பாை
OIEGLErfdartin|LE OPT.
சபாநாா மாநாட்டுக்
'இடுங்ரோப், ஜோடான் ട്ട് Li ിu'L
இ|இஸ்ரேங்ாகிப்து நட
குழுக்கள் நியமனம் ாங்கங்கள் நிர்ாயம்
1 ցվի : I-I , , եll i in
ருபாஸ்திரத்தை
இரு நாடுகாக்கும் ஐநாதிட்டத் துக்கு அரபு நாடுகள் எதிர்ப்பு
1945இல் நிர்ப்பந்தத்தின் மூபம்
art, u III u II
சிாயியிருந்து இனி
இாதிப்து மீள்டும் உர
05 ஆண்டுகளிப் பா
இஸ்ரேய் டருங்ானது g5 7, 1973. அரபு:இஸ்ரேல் புத்தம்
பிரதேசங்களில் சுயா வழங்கப்படவிப்:ை
தமிர்சு :) து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடன்படிக்கையில் ஸ்ரேலின் ஆதிக்கம்
:ெளியாகும் வாரப் த்து iேrயிட்டிருக்
* நிலப் பகுதியில் 7: தும் இஸ்ரேவின் சு" பாம் என்றும், அங்கு ஏரிஸ்: 88 சதுஸ்தபா தொடர்ந்தும் ஆதிக் ான்றும் ஒஸ்ரோந்திருக்கிறது. றும்பம் ஷ்ேகரியேறும் ஜ்ே டான்பூர்தீனர்த அதிகாரத்தை இஸ்
மட்டுமே அதிகாரம்
ரேஸ் ஆழங்சியிருக்கிறது. சர்ச்சைக்குரிய ஹேபர்ரோன் நகரின் நிர்பாகத்தில் பசி ர்வு மற்றுக்கேற்துக் கரையின் சுமார் 400 கிராமங்கீகரில் உள்ளூர் நிர்வாகப் பொறு மட்டும் பரபர்தீனர்களுக்கு வழங்கப் ! rடுள்ளது. பாஸ்ேதீனர்கள் தமது நிலப் ரப்பில் 4 சதவீதத்தில் மட்டும்ே முழு நிர் வாகத்தைப் போறுப்பேற்கிறார்கள், மொத்தத்தில் 23 சதவீத நிவத்தில் மட்டுமே அன்ர்:ளுக்கு நிர்ணாசுப் பகிர்வு வழங்கப்
படுகிறது.
இந்த நிகரஈ:31:ய மோசமாக்துவது ாேப பாலஸ்தீன தேசிய திர்பாகசபை
பியத் யூரிபறும் த ஜோர்டானுடன் இாைந்த பிரதேசம்
8 (l காக்கும் நேகளிள் திட்டத்துக்கு ாகிப்து கலந்து அரபு நாடுகள் எதிர்ப்பு திகரிப்பு பாலஸ்தீனம் உருவாக்கப்பட்டார்
இஸ்ரேவை அங்கீகரிக்க அரபுக் ' குழுக்கள் இளக்கம்திட்டத்தை
இங்ரேங் ਡੀ੫
( |||||||||||||||||||||||||
diru-sar ||
HrúNLatfilmů FLO LITTITULSadr polk பயங்கரவாதத்தைக் கோவிட்டு தமது பிரதேசங்களில் பங்ஸ்ரீகா அரசுக்கு ീൺിt; റ്റീൻrത് ക്ലി தாக அறிவிப்பு:இங்கிரஸ் திராகரிப்பு
圍 | || ii ,
உங்ாகுடா யுத்தத்தின் பின்
மட்றிட்டிப் அமெரிக்க நரகர்களின் அரபு ஸ்ரேங் சமாதாா மாநாடு
|| 1, இங்கிரம் PLC ஆகியவற்றுடன் நோர்வே
இரகசிய பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு fo! இ இஸ்ரேல், PLC இடையே பரஸ்பர பாதிரியருக்கு (T. நாயின் ."Fi 9 செப் 13இப்பேர்கா மாரிகே முன்நிப்
நாபின், அரபாத் கககுலுக்கப்

Page 30
மேற்கொள்ளும் தீர்மானங்கள் அனைத் திலும் இஸ்ரேல் தனக்கென ஒரு தடுப்பு வாக்கு (வீட்டோ) உரிமையையும் வைத் திருக்கிறது. இதனால் பாலஸ்தீன நிர்வாக சபையின் பூரண சுதந்திரம் மட்டுப்படுத் தப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை இப்படி நீடித்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட் டில் உள்ள பகுதிகளை வளமடைமாமல் பார்ப்பதோடு, வளம், அபிவிருத்தி ஆகிய வற்றுக்குப் பொருத்தமற்ற பகுதிகளாகவும் அந்த பாலஸ்தீன பகுதிகளை மாற்றிக் கொண்டிருக்கிறது.
சமாதானம் வந்துவிட்டால் தமது நாட் டுக்கு சுபீட்சம் வந்துவிடும் என்று பாலஸ்தீனர்கள் நம்பிக்கொண்டிருக்கி றார்கள். ஆனால், அபிவிருத்தியைக் குன் றச் செய்யும் இஸ்ரேலின் இந்த கொள்கை களினால் பாலஸ்தீனத்துக்கு சுபீட்சம் வராமலேயே போய்விடும். இதனால் ஏமாற்றமடைந்த பாலஸ்தீன நிர்வாகத்தில் எதிர்காலத்தில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படவும் இடமிருக்கிறது.
“காஸா மற்றும் மேற்குக் கரைப் பகுதி ஆகியன 1967இல் இஸ்ரேலினால் கைப் பற்றப்பட முன்னர் வறிய பகுதிகளாக, புற க்கணிக்கப்பட்ட நிலப்பரப்புகளாக இருந் தது உண்மைதான். ஆனாலும் வேண் டுமென்று திட்டமிட்டு அபிவிருத்தி இப் பகுதிகளை எட்டாமல் இந்த வட்டாரத்தை வளம் குன்றிய பகுதியாக முழுமையாக மாற்றியது கடந்த 30 ஆண்டுகளாக இதனை ஆக்கிரமித்துவரும் இஸ்ரேல் தான்” என்கிறார் டாக்டர் சேரா ராய் என்ற ஹார்வாட் பல்கலைக்கழக ஆய் வாளர்.
ஒரு குடியேற்றவாத நாடு இன்னோர் நாட்டைக் கைப்பற்றி, அந்த நாட்டு மக்களையும் வளங்களையும் தமது லாபத் துக்காக சுரண்டுவதுபோலன்றி, இஸ் ரேல் பாலஸ்தீனம் என்ற நாட்டைக் கைப் பற்றி, அதன் நிலப்பரப்பையும், வளங் களையும் தன் யூத நாட்டுடன் ஒன்றி ணைக்கவும், அந்த யூத நாட்டைக் கட்டி எழுப்பு பாலஸ்தீன மக்களைப் பயன்ப டுத்தவும் திட்டமிட்டது. பாலஸ்தீனர்க ளின் நாட்டைப் பறித்து அவர்களை அங் கிருந்து வெளியே விரட்டிவிடுவது இஸ் ரேலின் அடிப்டை அரசியல் நோக்க மாகும்.
1967இல் காஸா, மேற்குக்கரை ஆகிய வற்றின் நிலப்பகுதியில் பாதிக்கும் மேற் பட்ட பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல், பாலஸ்தீன கிராமவாசிகளைச் சொந்த நிலமற்ற கூலிக்காரர்களாக மாற்றியது. நிலத்தை உழுது விவசாயம் செய்து கொண்டிருந்த பாலஸ்தீனர்களின் பொரு ளாதாரம், இஸ்ரேலின் உதவியை எதிர் பார்க்கும் பொருளாதாரமாக மாற்றப்பட் டது. விவசாய நிலம் குறைந்ததுபோல நீர் வழங்கு நிலமும் இஸ்ரேலினால் குறைக்
கப்பட்டது. மேற்கு லிருந்துவரும் நீரில் வின் நீரில் 90 சதவீத பறிக்கப்பட்டது. இ; களுக்குத் தேவையா? மல்ல, குடநீர்கூட ெ பட்டது.
1990,91இல் ச பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல், பின்ன கையை 20 ஆயிரம குக் கரையிலும் கா6 மேற்பட்ட மக்கள் ே ஆக்கப்பட்டார்கள்.
பாலஸ்தீன மக் தியில் தன்னிறைவு ளையும் இஸ்ரேல் மு உற்பத்திக்கான வழி ஒருவரை 'தீவிரவ. சாட்டி இஸ்ரேல் .ை பாலஸ்தீன சமூ ளையும் உதவிகை அரபு வங்கிகளை இஸ்ரேலிய வங்கிச ளுக்கு கடன்கள் வ தன முதலீடு செய்வே வரிகளைச் சுமத்தி அ இழக்கச் செய்தது இ6 நன்கொடையாளர் உதவிகளைச் செய் தையை இலவசமாக கூட இஸ்ரேலின பட்டது. இஸ்ரேல் இந்த நடவடிக்கைக விருப்பம்போல இ பாலஸ்தீனர்கள் வெ பட்டார்கள்.
பாலஸ்தீனர்கள ரத்தை இஸ்ரேல் 6 ருத்தி குன்றச் செய்ய இஸ்ரேல் தொடர் என்று டாக்டர் ராய் எல்லைகள், து: அனைத்தையுமே இ துவதால் பாலஸ்தீ ளுக்குள் யார் வருகி றது என்பதை இஸ் விரும்பும்போது அ இஸ்ரேலினால் மு 28 வருடங்கள பிடித்த கொள்ை அது கைவிடுவது மல்ல. மேற்குக்கை றின் இறைமையை கொள்ளவில்லை. தனக்குள்ள உரி இல்லை.
முழுமையான தியை உள்ளடக் ரேலை உருவாக்கு நீண்டகாலக் கன6
30
நாழிகை C

கரை ஊற்றுக்களி
சதவீதமும் காஸா Dம் இஸ்ரேலினால் னால் பாலஸ்தீனர் விவசாய நீர் மட்டு ருமளவு குறைக்கப்
)ார் 120 ஆயிரம் வேலை வழங்கிய
அந்த எண்ணிக் க குறைத்தது. மேற் ாவிலும் பாதிக்கும்
பலையற்றவர்களாக
ள் உணவு உற்பத்
காணும் முயற்சிக றியடித்தது. உணவு மறைகளைக் கற்பித்த தி என்று குற்றஞ் து செய்தது. கத்தவருக்கு கடன்க ளயும் வழங்கிவந்த இஸ்ரேல் மூடியது. ளோ பாலஸ்தீனர்க pங்க மறுத்தன. மூல பார்மீது கடுமையான அவர்களை அக்கறை ஸ்ரேல், வெளிநாட்டு கள் சின்னஞ்சிறு வது, ஒரு சிறிய சந் க் கட்டி வழங்குவது ால் தடை செய்யப் திட்டமிட்டுச் செய்த ளினால் இஸ்ரேலின் இரண்டரை லட்சம் 1ளிநாடுகளுக்கு புறப்
ன் அரசியல் சுதந்தி ாதிர்ப்பதால் அபிவி ம் தனது செயல்களை $து கடைப்பிடிக்கும்
நம்புகிறார். றைமுகங்கள், வீதிகள் ஸ்ரேல் கட்டுப்படுத் ன சுயாட்சிப் பகுதிக றார்கள், என்ன வருகி ரேலே தீர்மானிக்கும். வற்றை மூடிவிடவும் | պւb. க இஸ்ரேல் கடைப் யை இப்போதைக்கு நடக்கக்கூடிய விடய ர, காஸா ஆகியவற் அது இன்னும் ஏற்றுக் அந்தப் பகுதிகள்மீது மயைக் கைவிடவும்
ஒரு பாலஸ்தீன பகு ய மாபெரும் இஸ் துதான் யூதவாதத்தின் ாக இருந்துவருகிறது.0 2. 1995
Ranjit Mano R ( .
For
MMIGRATION & NATIONALITY MATTERS
HOME OFFICE 8.
AIRPORT INTERVIEWS
ASYLUMAPPLICATION
WORK PERMITS POLICE INTERVIEWS
CRIMINAL & CIVILLITIGATION
LEGAL AID WORKS UNDERTAKEN
Z, ടൂlീഘ്ര, ട്. ീശ്ലേ, 4,46
107B HOE STREET WALTHAMSTOW LONDON E174SA
TEL: 0181-5215757 FAX: 0181-5218202

Page 31
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன் L
ப்பியகால மன்னராட்சிமுதல் 95 TT கலிகால மக்களாட்சிவரை ஆட்சியாளர்கள் மாறியதெல் லாம் அவரவர்கள் சதிகளாலேயே. தசர தன் முதல் என். டி. ராமராவ் வரை
கைகேயி முதல் லக்ஷமி சிவபார்வதி
போன்ற ‘சதிகளால் அழிந்த ‘பதிகளே. பற்றற்றவனாகக் கருதப்படும் பரம்பொரு ளுக்கும் குடும்பம் கற்பித்து, அண்ணன் தம்பி, மாமனார் மருமகன் சண்டைக் காட் சிகளையெல்லாம் புராணக் கதைகளாகப் புனைந்துரைத்த இந்தியர்கள், அவை யாவும் கலியுகக் கண்கண்ட கடவுள்களா கிய அரசியல்வாதிகளின் திருக்கூத்தில், தெருக்கூத்தில் கேலிக்குரிய யதார்த்தங்க ளாகி வருவதைக் காண்கிறார்கள். இந்தி யாவில் பொன்விழாக் கொண்டாடும் ஜனநாயகம் இன்னமும் மன்னராட்சி மாயையிலிருந்தும், குடும்பக் கூண்டின் உறவுப் பின்னல்களிலிருந்தும் விடுபட வில்லை. அரசியல்வாதிகள் தொண்டர் களை உறவுமுறை சொல்லியே அழைக் கிறார்கள். தொண்டர்களும் அப்படியே.
காந்தி;'காந்தித்தாத்தா ஆனார்.நேரு, 'நேரு மாமா ஆனார். அவரது மகள் இந் திரா'அன்னை ஆனார். இந்திராவின் மரு மகள் சோனியாவும் இவர்களுக்கு அன் னையே. அண்ணாதுரை ‘அண்ணா ஆனார்; எனவே தொண்டர்கள், ‘தம் பிகள்' கருணாநிதிக்கு அவர்கள் உடன் பிறப்புகள். எம்.ஜி.ஆருக்குரத்தத்தின் ரத் தங்கள் (பேரன், பேர்த்திகளோ?). நேற் றுவரை செல்வியாக இருந்த ஜெயலலிதா திடீரென்று ஒரு மாலைப் பொழுதில் அன் னையானார்; அடுத்தசில மாதங்களில் மாமியானார், வளர்ப்பு மகனுக்கு திரு மணம் செய்துவைத்து. திடீர் வளர்ப்பு மகன் என்பது தொடக்கத்தில் பலரது புருவங்களை உயர்த்தியது. அந்த வளர்ப்பு மகனின் திமணத்தையொட்டி மக்கள் ஒரு மாபெரும் உண்மையை புரிந்துகொண்ட னர். அதாவது, ஜெயலலிதா ஒரு வித்தியா சமான அரசியல்வாதி மற்றைய அரசியல் வாதிகள் வாரிசுகளுக்காக சொத்துக ளைக் குவிக்கும்பொழுது, இவர் ஏற்க னவே குவித்த சொத்துகளுக்காக வாரிசு ஒன்றைக் கண்டு கொண்டார். உறவு சொல்லி அழைக்கப்படும் சொந்தங்களுக் குக் கிடைப்பவை வெறும் சொற்களே. பொருள்' என்பது அசல் சொந்தங்க ளுக்கே,
வார்த்தை அலங்காரத்தில் மதிமயங்கி, வாய்பிளந்து நிற்கும் மக்கள்,'வாரிசு அர
சியலை எதிர்ப்பதில்ை கிறார்கள். அதனால்த தால் அவரது வாரிசு இறந்தால் அவரது வ டிப் பரம்பரை ஆட்சி மக்களாட்சி.
நாழிகை () அச்
 
 
 

லை. மாறாக, ஆதரிக் ான் எம்.எல்.ஏ.இறந் எம்.எல்.ஏ. பிரதமர் ாரிசு பிரதமர். இப்ப தொடர்வதே இங்கு
வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு வராம லில்லை. அதுவும் வாரிசுப் போட்டியி னால் வருகிறது. ராமாயணத்தில் ராமன் காட்டுக்குப் போனான்; அது அன்று. இப் பொழுது காலம் மர்றிவிட்டது அல்லவா? ‘ராமராவாயணத்தில் தசரதன் காட்டுக்கு
G-rl i 1995
31.

Page 32
O ஜெயலலிதா ஒரு வித்தியாசம அரசியல்வாதிகள் வாரிசுகளு
கும்பொ
ழுது, இவர் ஏற்கனே
வாரிசு ஒன்றைக் கண்டுகொ
அனுப்பப்பட்டான். தெலுங்கு தேசம் என்ற கட்சியை அமைத்து, வரலாறு காணதவிதத்தில் 1983இல் முதல்வராகி, மறுவருடம் சிலநாள் பதவி இழந்து, போராடி அதனைப்பெற்று, பின்னர் தேர்தலில் தோற்று, மறுதேர்தலில் வெற் றிபெற்று 1994இல் மீண்டும் முதல்வ ரான ராமராவ், தன் மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் கட்சியிலிருந்தும் ஆட்சியி லிருந்தும் துரத்தியடிக்கப்பட்டார். நல்ல வேளை, அசல் தசரதனுக்கு நான்கும் ஆண்பிள்ளைகள். ஒரு பெண் இருந்திருந் தால்கூட அவரது மருமகன் அவரைக் காட்டுக்கு அனுப்பி ராமாயணத்தின் போக்கையே மாற்றியிருப்பார். கடவுள் தச ரதனைக் காப்பாற்றினார்; ராமராவைக் காப்பாற்றவில்லை. மாமனார் ஆசனத்தில் மருமகன்."என் உறவினர்களே என் முது கில் குந்திவிட்டார்கள்” என்று வெளிப்ப டையாக, வெட்கமின்றிப் பொது மேடை களில் புலம்பினார் ராமராவ், தன் கைகேயி சகிதம். ஆட்சி நடத்தியது உறவி னர்களுக்காக. முதுகில் குத்தப்பட்டால் மக் கள் எப்படி உதவிக்கு வருவார்கள்?
ஆந்திரப் பிரதேசத்தில் ஆள் மாறி யதே தவிர ஆளும் கட்சி மாறவில்லை. மாறியுள்ள முதல்வரும் அதே குடும்பத்தி னர்தான். அப்படி ஒரு சூழ்நிலை தமிழ்நா ட்டில் உருவாக முடியுமா என்று தமிழ்நா ட்டு அரசியல்வாதிகள் சிலர் நினைக்கி றார்கள். ஜெயலலிதாவுக்கு முன்பே திரைத்துறையில் நுழைந்தவர், ஜெ.க்கு முன்பே முதல்வரானவர் தெலுங்குதேச கட்சியின் நிறுவுனர். அவரே பந்தாடப் பட்ட பிறகு, தொடக்க காலத்தில் அ.இ. அ.தி.மு.க. உறுப்பினர் அல்லாத, முதல் தேர்தலில் தோற்றுப்போன ஜெயலலிதா வைக் கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் விரட்டியடிக்கமுடியாதா என்ற நினைப்பு கட்சியில் சிலரிடத்திலும், கட்சிக்கு அப் பால் பலரிடத்திலும் இருக்கிறது. நினை ப்புகள் எல்லாம் வெறும் கனவுக் குதிரை கள். மூன்று வருடங்களுக்கும் மேலாக பலர் ஜெயலலிதாவைப் பதவியிறக்கம் செய்ய படாதபாடு படுகிறார்கள். வல் லடி, கல்லடி, வம்படி, வழக்கடி என்று ஜெ. எதிர்ப்புகளையெல்லாம் எப்படியெ ல்லாமோ இதுவரை சமாளித்து வந்திருக் கிறார். ஆனால் இன்று நிலைமை அப்ப டியல்ல. இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்பொழுது அவர் முதல்வர் ஆச னத்திலிருந்து இறங்கி; குற்றவாளிக் கூண் டில் நின்றாலும் ஆச்சரி யப்படுவ
தற்கில்லை.
ரதங்கள், மாடங் கோட்டை கொத்தள ளப்படுத்தி தன் திடீ கின்னஸ் சாதனை ஜெயலலிதா, ஒரு நூறு கோடி ரூபாய் காக வருமானவரி களுக்கு இலக்காகி வளர்ப்பு மகன், அந் அண்ணன்கள், இவ ஜெயலலிதாவின் ஆ பிறவா சகோதரி சசி ரும் அந்நியச் செல ஈடுபட்டிருந்ததாக ! றையின் கண்காண யில் இருக்கிறார்கள். லேயே எல்லாம் நட என்னை ஏமாற்றிவி லாம் ஜெயலலிதா இ முடியாது. பொருளா துறையினரால் தேட றைவானவராகக் ச மகனின் அண்ணன் காவல்துறையின் மு
மணவிழாவில் லட் முன்னிலையில் கல வர் ஜெயலலிதாவி ளுக்கு அறிமுகப்ட வாளியாகக் கருதி வேறு எவராவது
32
நாழிகை 0
 

வகுவித்த சொத்துகளுக்காக
ண்டார்.
கள், உப்பரிகைகள், பகள் என்று அமர்க்க வளர்ப்பு மகனுக்கு திருமணம் நடத்திய ருபாய் சம்பளத்தில் சாதனை படைத்ததற் நீ கேள்விக் கணை இருக்கிறார். அவரது த மகனின் இரண்டு Iர்களது சித்தியாகிய ருயிர்த் தோழி, உடன் கலா ஆகிய அனைவ ாவணி மோசடியில் மத்திய அரசு நிதித்து சிப்பில், விசாரணை 'எனக்குத் தெரியாம ந்துவிட்டது; இவர்கள் ட்டார்கள் என்றெல் னி ஒதுங்கிக்கொள்ள தாரக் குற்றத்தடுப்புத் ப்பட்டுவந்து,தலைம ருதப்பட்ட, வளர்ப்பு ா தினகரன், மாநிலக் >ழுப் பாதுகாப்புடன்
பகிரங்கப்படுத்தியும் நடந்துகொண்டிருந் தால் குற்றவாளிக்கு உதவிசெய்த சட்டப்பி ரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனால், ஜெயலலிதா சட்டங்களுக்கு அப் பாற்பட்டவர் என்று நினைத்துக்கொண்
டிருக்கிறார். ஒரு வழக்கில் நீதிபதி ஒருவர்
முதல்வர் சாதாரண மக்களுக்கு இணையா னவர் அல்லர்; மேலானவர் என்று சொல்லி, பின்னர் அந்த வாசகத்தை நீக்கி னார்.
அதிகாரம், அகங்காரம், ஆடம்பரம் எல்லாமே எல்லைகளுக்கு அப்பால் என்ற நிலையில் வேறு எவராயினும் இன்று குற்றவாளிக் கூண்டில் நின்றிருக்க வேண்டும். இதுவரை தப்பித்துள்ள ஜெய லலிதா இனி அகப்பட்டுக் கொள்வார். வளர்ப்பு மகன் திருமணம் அவருக்கு இனி அரசியல் விவாகரத்தாக மாறலாம். செல வழித்த பணத்தின் அளவைவிட முக்கிய குற்றம் அந்நியச் செலாவணி மோசடியா ளர்களுடனான அவரது நேரடித் தொட ர்பு. குற்றவாளிகளாகத் தூக்குத் தண் டனை பெறப்போகிறவர்கள் ஆற்றில் மூழ்கி, விபத்தில் சாகமாட்டார்கள்' என்
。然然然
பது ஒர் ஆங்கிலப் பொன்மொழி. ஜெய
க் கணக்கானவர்கள் துகொண்டார். முதல் ாால் முக்கிய புள்ளிக டுத்தப்பட்டார். குற்ற ப்படும் ஒரு நபரை இப்படிப் பதுக்கியும்
லலிதாவின் கதியும் அப்படித்தான் முடி யும்போல் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலை வியாக இருந்தபோது அப்போதைய முதல் வர் கருணாநிதியைப் பார்த்து, “ஒரு கிரிமி னல் பட்ஜெட் உரை படிப்பதா?” என்று சட்டசபையில் கேட்டார். இன்று அவரே
க்டோபர் 1995

Page 33
மக்கள் மன்றத்தில் பயங்கரப் பொருளாதார குற்றவாளியாக நிற்கிறார். இதுதான் காலத்தின் கோலம். இதுமட்டுமல்ல, நினைத் தபடியெல்லாம் மந்திரிகளைப் பந் தாடினார்; மூத்த தலைவர்களைக் கட்சியைவிட்டு நீக்கினார். கடை சிப் பலி இராம. வீரப்பன். இதற் காகவே தனது சபதத்தை விட் டுக்கொடுத்து ஆளுநர் சென்னா ரெட்டியைச் சந்தித்தார். இராம. வீரப்பனை மந்திரி பதவியிலிரு ந்து தள்ளினார்; பிறகு கட்சியிலி ருந்தும் நீக்கினார். இதுவரை நீக்க ப்பட்டவர்கள் ஜெயலலிதாவுக்கு பெரிய சவாலாக உருவாகவி ல்லை. ஆனால், இராம. வீரப்ப னின் நீக்கம் ஆட்சியிலும் கட்சி யிலும் திருப்பங்களை ஏற்ப டுத்தும்.
நீக்கப்பட்ட மற்றவர்களிலி ருந்து பெரிதும் மாறுபட்டவர்
வீரப்பன். எம்ஜி யாருடன் நீண்ட காலத் தொடர்பு கொண் டிருந்த வர். தொழில் மற்றும் அரசியல் வழிவகைகளில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகாத வர். அடாவடியாகப் பேசாதவர். பொறுமை காப்பவர். எல்லாவற் றுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நாள்கள் எண்ணப்பட்டு வரும்
வீரப்பன். எம்ஜி யாருடின்
கொண்டிருந்தவர். தொழில் வகைகளில் பெரிய ஊழல் இலக்காகாதவர். அடாவி பொறுமை காப்பவர். எல் ஜெய லலிதாவின் நாள்க
வேளை யில் கட்சியிலி
அனுதாபமும் ஆதரவும்
வேளையில் கட்சியிலிருந்து நீக் கப்பட்டவர். அனுதாபமும் ஆதர வும் அவருக்கு எலும்பும் சதையு மாக இருந்தாலும் அவரது அடுத்த அரசியல் அவதாரத்துக் கான ஜீவனை அவர் இன்னொரு நடிகரிடமிருந்தே பெறவேண்டியிருக் கிறது. அவர் தான் சூப்பர்ஸ்டார் என்று புகழப்படும் ரஜனிகாந்த் முன்னாள் பஸ் கண்டக்டர்; இந்நாள் நடிகர்; வருங்கால முதல்வர் என்று மற்றவர்களால் கனவு காணப்படுபவர். முதல்வர் ஜெயலலி தாவை மேடையில் வைத்துக்கொண்டே அவரைக் கடிந்து கொண்டவர்; சிவாஜி கணேசனுக்கு உரிய மரியாதை ஜெய லலிதா தரவில்லை என்று பகிரங்கமாகப் பேசியவர். வெடி குண்டுக் கலாச்சாரத் தைக் கட்டுப்படுத்தாத அரசு என்று இன் னொரு விழாவில் பேசியவர். அடுத்த முறை ஜெயலலிதா தேர்தலில் வென்றால் இந்த மக்களை ஆண்டவனால்கூட காப் பாற்ற முடியாது என்று அறிக்கை விட்டி
சதையுமாக இருந்தாலும் ஆ அவதாரத்துக் கான ஜீவன் நடிகரிட மிருந்தே பெறவே தான் குப்பர் ஸ்டார் என்று
ருப்பவர். அரசியலில் வர்; ஆனால், உடன் என்று சொல்லியிரு அவர் சொல்லாத க உண்டு. கடந்த இரண் களில் எல்லா எதிர்ப் றைக் கும்பல்கள்மூலப் கொள்பவர் ஜெயலலி யும், கூலிக்கு வேலை ( வன்முறையாளர்களை டிருக்கிறார். ஏதாவது னால் ஜெயலலிதா மு: ந்து இறங்கினால்,
அவரது பணபலமும், சயம் குறைந்து போ ரஜனி காந்த் களத்
O தசரதன் முதல் என். டி. ராம லசுஷ்மி சிவபார்வதி போன்ற*ச
O வளர்ப்பு
ரத்தாக மாறலாம்.
மகன் திருமணம் அவ
நாழிகை 0 அக்
 
 
 

போகிற போக்கைப் பார்த்தால் அந்த நாளும் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், இந்த நேரத்திலும் தன் கட்சியின் துணை இல்லாமல் டெல்லியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று வாய்ப்பந்தல் போடுகிறார் ஜெயலலிதா.கவர்ச்சிகரமானதொரு மாற்று நபர் கிடைத்தால் ஜெயல லிதாவைக் கைகழுவி விடலாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ள பிரதமர் நரசிம்ம ராவ், ஜெ. மீதான அரசுவழி நடவடிக்கைகளைத் தீவிர மாக முடுக்கிவிட்டார். ஜெ. சிம்மாச னத்திலிருந்து இறங்கினால் ரஜனி வீதிக்கு வருவார். காங்கிரஸ் அப் பொழுது அவருடன் கை கோத்துக் கொள்ளும் என்பது இப் போதைய எதிர்பார்ப்பு. இங்கே ஜெ.யைத் தவி ர்க்கும் அதே நேரத்தில் வடக்கே சோனியாவையும் அனுசரித்துச்
நீண்டகாலத் தொடர்பு மற்றும் அரசியல் வழி குற்றச்சாட்டுகளுக்கு டியாகப் பேசாதவர். ாவற்றுக்கும் மேலாக எண்ணப்பட்டுவரும் ந்து நீக்கப்பட்டவர். அவருக்கு எலும்பும் வரது அடுத்த அரசியல் ன அவர் இன்னொரு
ழப்படும் gorf காந்த்.
ண்டியிருக்கிறது. அவர்
செல்ல விரும்புகிறார் நரசிம்ம ராவ். ஒருவர் நீங்கல்ாக ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர்கள் அவரது அமை ச்சரவையில் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் செல்லுமிடங்களிலெல் லாம் சோனியா காந்தி அமோக வர வேற்பு பெற்று வருகிறார். வாரிசுக ளுக்கு இன்றும் அரசியல் அரங்கில் உள்ள மதிப்பை இது புலப்படுத்து கிறது. நாளை சோனியாவின் மகன் ராகுல் காந்திக்கும் மகள் பிரியங்கா வுக்கும் இதே வரவேற்பும் ஆதரவும் கிடைக்கலாம். அரச குடும்பங்க ளுக்கு அடிமைப் படுதல் இந்தியர்க
ஈடுபடப்போகிற ாடியாக இல்லை க்கிறார். அதற்கு ாரணமும் ஒன்று டு, மூன்று வருடங் புகளையும் வன்மு ) பயமுறுத்தி எதிர் தா. வெறியர்களை செய்பவர்களையும் யும் வளர்த்து விட் ஒரு காரணத்தி நல்வர் பதவியிலிரு இறக்கப்பட்டால்
படைபலமும் நிச் தம். அப்பொழுது
ளின் பழக்க தோஷம். நேரு குடும்பம் மட்டுமல்ல, நரசிம்ம ராவ் தொடங்கி, காங்கிரசிலும் பிற கட்சிக ளிலும் ஆட்சியாளர்களின் சொந்தபந்தங் கள் அரசியலிலும் ஆட்சியிலும் பெரு மளவு இடம்பெற்றிருக்கிறார்கள். தொகுதி களும் பதவிகளும் பத்திரப்பதிவு செய்யப் பட்ட சட்டத்தில் இடமில்லை. அதனா லென்ன, மக்களுக்கு சட்டம், அரசியல் வாதிகளுக்கு சட்டத்துக்குப் புறம்பான நடைமுறைகள். அதில் ஒன்றே வாரிசு அர சியல். இப்படி வாழையடி வாழையாக எமது ஜனநாயகம் 'வாரிசு நாயகமாக தொடர்கிறது. வாரிசுகள் “பெரிசுகளின் சொத்து. நாடு வாரிசுகளின் சொத்து. வரி
களும் கடன் சுமையும் மக்களின் சொத்து.
தில் இறங்குவார். வாழ்க ஜனநாயகம். O
ராவ் வரை கைகேயி முதல் தி”களால் அழிந்த “பதிகளே.
ருக்கு இனி அரசியல் விவாக
st if u i 1995 33

Page 34
மாத்திரமல்ல. இங்கு; நேரம் நின்றுவிடுகிறது. மனம் நிலைத்துவிடுகிறது. மனிதனில், இயற்கையில், கடவுளில் மறைந்துள்ள இசைவைத்தேடி ஆத்மா சுதந்திரமாக சஞ்சரிக்கிறது. ஆலயம் என்பதுபற்றிய சிறுகுறிப் பொன்றில் பார்த்த இவற்றை அநுப வித்த நேரம்.
நீஸ்டன், லண்டனின் வட மேற்குப் பகுதியில், பெரும்பாலும் கைத்தொழிற் பேட்டைகளும் குடிமனைகளும் நிறைந்த நகர். இங்கிலாந்தின் மிகப் பிரபல்யமான விளையாட்டரங்கைக் கொண்டதும், இந்தியர்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியுமான ‘வெம்பிளிக்கு அணித்தாகவுள்ளது.
இங்கு, நாழிகை அலுவலகத்தி லிருந்தும்கூட இரண்டு மைல்களுக் குள்ளாக, எவரையுமே வியக்கவைக்கும் வண்ணம் முழு சிற்ப வேலைகளுடன், முற்றிலும் பளிங்கினாலான பிரமாண் டமான இந்து ஆலயம் ஒன்று தோன்றி யிருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே இத்தகைய நுணுக்கமான வேலைப்பாடு களுடன் மிகப் பெரிய அளவில் நிருமா ணிக்கப்பட்ட ஆலயம் இதுவேயென்று கூறப்படுகிறது.
இந்து சிற்ப சாஸ்திரத்துக்கு முற்றி
லும் அமைவாக ப பட்ட சிற்ப வேலை ஆலயம் நிர்மாணி ஆலயத்துடன் இை மான கலாச்சார ம தேக்கு மரங்களில் ணிய வேலைப்பா திருக்கிறது. இம் மர இந்தியாவில் மாத்த கடந்த 100 ஆண்( ளப்பட்டிருக்காத ட என்று குறிப்பிடப் சுவாமி நாராய டப்பட்ட சுவாமி ந இது. பிரதான மூர் நாராயண் பிரதிஷ் சிவன் - பார்வதி, கிருஷ்ணா, இராம விக்கிரகங்களும் பட்டுள்ளன.
ஒன்றரை ஏக்க அமைந்த ஆலய ச களையும் 6 விமா டிருக்கிறது. பிரதா உயரமானது. 2 ஆ பல்கேரியன் வெ கற்களும், 2 ஆயி இத்தாலிய, இந்திய 127 தொன் கருங் அமைக்கப்பட்டு: தூண்களைக் கெ
இந்தியாவுக்கு வெளியே இத்தகைய மிகப் பெரிய அளவில் நிருமாணிக்கப் இதுவேயென்று கூறப்படுகிறது.
 

1992இல் ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் மூன்று ஆண்டுகளில் நிறைவுற் றிருக்கின்றன. பல்கேரியாவிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இந்த சுண்ணக் கற்களும் பளிங்குகளும் கப்பல்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்பிகள்
ளிங்கில் செதுக்கப் }ப்பாடுகளுடன் க்கப்பட்டுள்ளபோது, ணந்த பிரமாண்ட ண்டபம் முற்றிலும் செதுக்கப்பட்ட நுண் டுகளால் நிறைந் வேலைப்பாடு ரமல்ல, உலகிலேயே கெளில் மேற்கொள் பிரமாண்டமானது படுகிறது. ண் மிஷனால் கட் ாராயண் ஆலயம் ந்தியாக சுவாமி டை செய்யப்பட்டு, விநாயகர், ராதா - ர் - சீதை, ஹனுமன் ரதிஷ்டை செய்யப்
ர் நிலப்பரப்பில் ட்டடம், 7 கோபுரங் ாங்களையும் கொண் ன கோபுரம் 70 அடி யிரத்து 828 தொன் ரிர் மஞ்சள் சுண்ணக் ம் தொன் வெள்ளை பளிங்குக் கற்களும், கற்களும் கொண்டு ள இவ் வாலயம், 193 ண் டிருக்கிறது.
அங்கு வேலையில் ஈடுபட்டார்கள். ராஜஸ்தானில் இந்த சிற்ப வேலைகள் இடம்பெற்றன. இவை, பின்னர் மீண் டும் கப்பல்களில் லண்டனுக்குக் கொண்டுவரப்பட்டு நிருமாணிக்கப்பட்டிருக்கிறது. சுண் ணக்கற்கள் வெளிப்புறத்திலும், பளிங்குக் கற்கள் உட்புறத்திலுமாக அமைந்துள்ளன. இந்த நிருமான வேலையில் எவ்வித உருக்கு உலோ கமும் பயன்படுத்தப்படவில்லை. முழு மையும் பல்வேறு வகை வகையான சிற்ப வடிவங்கள். அவற்றிற்சில, சில சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. தென்னிந்திய ஆலய சிற்ப வடிவங்களி லிருந்து இவை மாறுபட்டவைதான்.
கூடுமானவரை இயற்றை ஒளியின் பிரகாசத்தை உள்வாங்கும் விதத்திலான கட்டட நிர்மானம். பளிங்குத் தரைகள் உகந்த அளவில் நிலக்கீழ் சூடேற்றலைக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் கட்டட நிர்மாண தேவைகளும் பின்பற் றப்பட்டுள்ளன.
கலாச்சார மண்டபம் இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய பிரார்த்தனை மண் டபம், விளையாட்டு மண்டபம், திருமண மண்டபம், மாநாட்டு மண்டபம், நூல்நி லையம் போன்றவற்றைக் கொண் டிருக்கிறது. பல்வேறு விதமான மலர்களின் சித்தரிப்பைக்கொண்ட 'ஹவெலி முன்றில் கட்டடக்கலை மர
நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்
u' l - sousou Ib li li li li li li li li li li li li li

Page 35
பில் இக் கலாச்சார மண்டபத்தின் மர சிற்ப வேலைப்பாடுகள் அமைந்திருக் கின்றன. 9 ஆயிரம் சதுர அடி பரப்ப ளவை இவை கொண்டிருக்கின்றன. பர்மா தேக்கு, ஆங்கிலேய ஒக் மரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், வங்காளம் ஆகிய இடங்களில் இவை செதுக்கப் பட்டு இங்கு கொண்டுவரப்பட்டிருக் கின்றன. 226 ஆங்கிலேய ஒக் மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளபோது, சூழல் பாதுகாப்பை கருத்திற்கொண்டு டெவ ணில் 2 ஆயிரத்து 300 ஒக் மரங்கள் மீள்நடுகை செய்யப்படுகின்றன.
மண்டபத்தில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்களும் சிற்ப வேலைப்பாடு களுக்கு ஏற்றாற்போன்ற விசேடமான வண்ண வடிவமைப்புடன் ஐரிஷ் S. கம்பனி ஒன்றினால் தயாரிக்கப்பட்டிருக் கின்றன. இது குஜராத்தி ஆடையலங்கார வடிவமைப்பைப் பிரதிபலிக்கிறது. குஜராத்தி சமூகத்தவர்களே இந்த சுவாமி நாராயண் மிஷனில் பெருமளவில் அங்கம் வகிக்கின்றனர். பிரிட்டனில் வாழும் 13 லட்சம் ஆசியர்களில் மூன் றில் ஒரு பங்கினர் இந்துக்கள். உலக நாடுகளில் வாழும் இந்துக்களின் எண் ணிக்கையில் இது பத்தாவது ஆகும். இவர்களில், சுமார் 20 ஆயிரம் பேர் சுவாமி நாராயண் பீடத்தைச் சார்ந் தவர்கள்.
జ్ఞాళ్ల
1970களில், இடி அமீன் காலத்தில் உகண்டாவிலிருந்தும், கென்யாவிலிருந் தும் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்தவர்களே இவர்கள். பிரிட்டனிலும் தங்கள் வாழ்வை வளமாக வேரூன்ற வைத் திருக்கிறார்கள். இந்த ஆலயமும் அதன்
முழுமையான ஒரு ெ ஆகஸ்ட் 20ஆம் தேதி பிரதிஷ்டை வைபவ போது மகாராஷ்டிர மாநிலங்களின் முதல திய ஜனதா கட்சியின் எல். கே. அத்வானி அ பிரிட்டிஷ் உள்துறை மைக்கல் ஹொவார்டு டிருந்தார். மைக்கல் ெ
னுடைய பேச்சில் பசு மேற்கோள்காட்டிப் ‘பிரிட்டிஷ் வாழ்வில்
மானதொரு பங்கை 6
கும் என்றும் குறிப்பி இங்கிலாந்தில் ஏற
x::::: :::::: இம் மரவேலைப்பாடு இந்தியாவில் மாத்
ண்டுகளில் மேற்கொள்ளப்பட் என்று குறிப்பிடப்படுகிறது.
 
 
 
 
 
 

வளிப்பாடே. ஆலயங்கள் இருக்கின்றன. லண்டனில்
தி ஆலயத்தின் விம்பிள்டன் விநாயகராலயம், ம் நடைபெற்ற ஹைகேற் முருகன் ஆலயம், ம், குஜராத்தி ஆகிய ஈஸ்ற்காம் முருகன் ஆலயம் மைச்சர்கள், பார மற்றும் ஈஸ்ற்காம் லசுஷ்மிநாராயண
தலைவர் ஆலயம் என்பன நம்மவர்கள் ஆகியோருடன், வழிபடுகின்ற ஆலயங்கள். ச் செயலாளர் இவற்றுள் ஹைகேற் முருகன் ஆலயம் டும் கலந்துகொண் ஐரோப்பாவின் பெரிய ஆலயம் என ஹொவார்ட் தன் கருதப்பட்டு வந்தது. இவைதவிர,
அண்மைக்காலங்களில் இன்னும் சிலவும் உருவாகியுள்ளன. ஈலிங் துர்க்கை அம்மன் ஆலயம், லூயிஷம் சிவன் ஆலயம் என்பன அவை. இன்னமும் சில ஆலயங்களை அமைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறுகின்றன. ஆக, இவ்வாலயங்களின் கோபு ரங்கள் எதனையும் வெளியே வீதியில் நின்று நாம் காணவியலாது. அதற்கான அநுமதியை பிரிட்டிஷ் அரசு மறுத்துவந்தது. வழிபாடற்று, விற்பனை யாகும் கத்தோலிக்க தேவாலய கட்டடங்களிலேயே இந்த இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியிலே பெருமளவு மாற்றங்கள் எதனையும் செய்யாது, உள்ளே மாத்திரம் அழகான கோபுரங்களுடன் இவை அமைந்திருக்கின்றன. ஆனாலும், மசூதிகளுக்கு ஏற்கனவே அாதுமதி கவத்கீதையை அளிக்கப்பட்டி ருந்தது. ஜப்பானிய பேசியதோடு, பெளத்த விகாரை ஒன்றும் தேம்ஸ்
இந்து மதம் முக்கிய நதிக்கரையில் உள்ளது. இப்பொழுது, ாப்போதுமே வகிக் இந்த நீஸ்டன் சுவாமி நாராயண்
ட்டார். ஆலயம்தான், திறந்த நிலப்பரப்பில், ற்கனவே பல இந்து இந்து ஆலயமாகவே கட்ட
ந்திரமல்ல, உலகிலேயே கடந்த டிருக்காத பிரமாண்டமானது

Page 36
அநுமதிக்கப்பட்ட முதலாவது ஆலயம். வாக்கு, பணபலம் இதற்கானகாரண மாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார் ஒருவர்.
குஜராத்தி சமூகத்தவர்கள் குறிப்பாக பெரும் வர்த்தக சமூகத்தவர்களாகவும் திகழ்கிறார்கள். குறுகிய காலத்தில் இந்த ஆலயத்தை இத்தகைய தொரு விதத்தில் நிருமா ணிக்க முடிந்ததில் இது வும ஒரு காரணமாக லாம். பிரிட்டனின் தேசிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பெருமளவு முக்கியத் துவத்தை இவ்வாலயம் பெற்றிருக்கிறது. ஆலய நிர்வாகிகள் மிகச் சிறந்த முறையில் சகல துறை களிலும் செயல்படு கிறார்கள். பிரபல வர்த்த கர் ஒருவரான யோகேஷ் பட்டேல் பத்திரிகைத் துறையைக்கவனிக் கிறார். அவர் தான் ஆலய பகுதிகள் அனைத்தையும் கூட்டிச்சென்று காண் பித்தார். மெருகூட்டும் சிற்சில வேலைப்பாடு கள் சிற்சில சிற்பங்களில் அப்போதும் நடைபெற் றுக்கொண்டிருந்தன.
பிரதிஷ்டை தினத்தன்று செய்துமுடித்துவிட இய லாதுபோய் விட்ட சிற் சில நுண்ணிய வேலை களை, அத்தகைய குறை கள் எதனையுமே விட்டு வைக்கக்கூடாது என் பதற்காக செய்து கொண் டிருக்கிறார்கள்" என்றார் பட்டேல், விக்கிரகங்கள் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன் னதாக லண்டன் மாநக ரின் 'ஹைட் பார்க் கிலி ருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன. அப்போது, இது சிலவிதங்களில் இனவிரோத உணர்வு களத் தூண்டுவதாக அமைந்துவிடாதா என்று சிலர் அபிப்பிராம் கொண்ட துண்டு. ஆனால், அப்படியன்றி, எல் லோரையும் கவர்ந்து, அமைதியூட்டும் விதமாகவே இந்த ஆலயம் தென்படுகி றது. கணிசமான அளவு ஆங்கிலேயர் கள், பாடசாலை மாணவர்கள் ஆலயத் தைச் சுற்றிப் பார்வையிட்டுக் கொண்
டிருந்தனர். வழிபாட் ரமல்லாது, இத்தகைய டுச் சூழலில் சமூகத்து பல்வேறு சேவைகை யுடைய கலாச்சார ை
திகழ்கிறது. ஆலயத்தி
நிரந்தரமாக அமைக்
மதம் தொடர்பான எளிதாக, தெளிவாக விதத்தில் வெகு பக் பட்டிருக்கிறது.
ஆக, இந்த ஆல தொகையை வெளி கத்தினர் விரும்பாவ டப்பொருள்களுக்கு ஸ்ரேர்லிங் பவுண்
இந்த ஆலயத்தின் நிருமானத் தொை விரும்பாவிட்டாலும், கட்டடப்பொருள் 30 லட்சம் ஸ்ரேர்லிங் பவுண்கள் ஆகி
 

த் தலமாக மாத்தி கணிக்கப்படுகிறது. "இப்படியொன் ஒரு வேற்று நாட் றைச் செய்து முடிப்பதற்கு எமக்கு உள்
$கு வேண்டிய நின்று ஊக்குவித்து, உறுதுணையாக ா, தேவைகளை விளங்குபவர் சுவாமி மகாராஜ். அவர் யமாகவும் இது அளித்த உந்துதல்தான்” என்கிறார் பட்
ா கீழ் மாடியில் டேல். சுவாமி நாராயண் இந்து மிஷ ப்பட்டுள்ள இந்து னின் தற்போதைய, ஐந்தாவது ஆத்மீக
O x தலைவர் புஜ்ய பிரமுக்
::Ý சுவாமி மகாராஜ்.
ஆகஸ்ட் 21, 22ஆம் தேதிகளில் இங்கிலாந்தி லும் ஏனைய ஆலயங் களில் விநாயகர் விக்கிர கங்கள் பால் அருந்திய போது, அப்படியான ஆரவாரம் எதுவும் இங்கு இருக்கவில்லை. இதுபற்றி திரு பட் டேலிடம் கேட் டபோது, "நாம் தினமும் கடவுளுக்கு நெய்வேத் தியம் வைக்கிறோம்; கடவுள் அதனை அருந் துவதாகவே கொள்கி றோம். அப்படியிருக்க அன்று மாத்திரம்தான் அருந்துகிறார் என்று சொல்வது அர்த்தமற் றதாகிவிடும் அல்லவா?" என்று பதிலளித்தார். அவர்.
மண்டபத்தைவிட்டு வெளியே வந்து, விசா லமான, பரந்த அமை தியான அந்த நிலப்பரப் பில் நின்று மீண்டும் அந்த எழில் கொஞ்சும் கோபுரங்களை, கோவி லைப் பார்த்தேன்.
".கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியா தன கண்டேன்” என்ற திருநாவுக்கரசரின் தேவார அடிகள்தான் உடனே மனதில் எழுந்தன.
புறபபடலாம எனறு வாயிற்பக்கம் திரும்பிய போது, முதியவரான
ஆங்கிலேயர் ஒருவர்
ண்காட்சி எவரும் லயிப்போடு நின்று கொண்டிருந்தார். புரிந்துகொள்ளும் "இற் இஸ் பியூட்டி புல்" என்றவர்,
வமாக அமைக்கப் உள்ளே பார்க்கலாமா என்றார். "ஆம்
என்று வழியைக் காண்பித்தேன். த்தின் நிருமானத் "இதனைப் பார்ப்பதற்காக இரண்டு படுத்த நிருவா மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து ட்டாலும், கட்ட வருகிறேன்" என்று கூறிவிட்டு, மாத்திரம் 30 லட்சம் வாயிலை நோக்கி மெல்ல மெல்ல, ள் ஆகியிருக்குமென உற்சாகத்தோடு நடந்தார். - மாலி
யை வெளிப்படுத்த நிருவாகத்தினர் களுக்கு மாத்திரம் பிருக்குமென கணிக்கப்படுகிறது.

Page 37
டந்த 1991ஆம் ஆண்டு தமிழோசை பொன்விழா d55 என்ற பெயரில் பிபிஸி தமிழ்ப் பகுதியார் கோலாகல மாக விழா நடத்தியதை இலங்கை, இந்திய நேயர்கள் கேட்டு மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் 'தமி ழோசையின் பொன்விழா நடத்தவேண்டிய நாளுக்கு இன் னும் மூன்று ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டும் என்பதை பிபிஸி நிறுவனத் தார் ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் தான்.
இரண்டாவது மகாயுத்தம் தென்கி ழக்காசியாவில் பர வத் தொடங்கிய சோ. சிவபா போது, அந்தப் : பி ர தே ச த் தி ன் மொழிகளில் ‘செய்திக் கடிதம்' என்ற பெயரில் பிபிஸி தயாரித்து ஒலிபரப்பியது. இவ்வொலிபரப்புகளை ‘ரிலே Gstiu furtd. (South East Asia Command-SEAC) grgirp Guu ரில், கொழும்பு கிறீன்பாத் றோட்டில் சக்தி வாய்ந்த நிலையம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. பிபிஸியைச் சேர்ந்தவர்களே இதை இயக்கிவந்தனர். கிழக்காசிய மொழிகளில், தமிழிலே 'ghavfiŝi 60)3, Ghafuiugĥ7ś 3. Lq-g5ibo (Ceylon News Letter) , ::K&& என்ற பெயரில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒலிப ரப்பினார்கள். இந்த தமிழ் இலங்கைக் கடிதம் ஆரம்பிக் கப்பட்டது 1941ஆம் ஆண்டு. இந்தக் கடிதம் பிபிஸி செய்தி நிறுவனம் ஆங்கிலத்தில் தயாரித்து, அந்நாட்களில் லண்டனில் படித்துக் கொண்டிருந்த இலங்கை மாணவர் ஒருவரால், அவருக்குத் தெரிந்த தமிழில் மொழிபெயர்க்கப்ப ட்டு, அவரே வாசிக்கும் வழக்கம் இருந்தது. இதில் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியது என்ன வென்றால்,'இலங்கை என்று குறிப்பிடப்பட்டதும், கடிதம் என்ற வடிவ மும். பிபிஸியில் அந்நாட்களில் இந்தக் கடிதத்தை மொழி பெயர்த்து வாசித்தவர்களில் ஒருவரை 1947இல் கொழும்பிலே சந்தித்தேன். தம்பு என்ற பெயரைக் கொண்ட யாழ்ப்பாணத் தமிழர் அவர். லண்டனில் படித்து ஐ.சி.எஸ். பரீட்சை யில் சித்திபெற்று, : AAA AA Tys yyS இந்தியாவில் தமிழ் பிபிஸி தமிழ்ச் சஞ்சிகையை நாடின் பல பகுதி தீர்மானிக்கப்பட்டது. அன்
களில் கலெக்டர் உத் N p · ... * (ጫለ :: " •:: - -
இந்தியஹைகமிஷன் உத
தியோகம் பார்த்த வர். யாழ்ப்பாணத்து Paul குடும்பத்தில், தனது சொந்த சகோ தரி மகளை மணம் செய்திருந்ததால்(அது இலங்கைச் சட்ட விதிக்கு கிரிமினல் குற்றம், இந்தியாவில் இ 『* 。 * * "..”。 அது முறையானது) ஒய்வுபெற்ற பின்னர், இங்கிலாந்தில் கேம் பிரிட்ஜில் வசித்துவந்தார். அடிக்கடி பிபிஸி இலங்கைக் கடி தம் வாசித்தவர்களில் தம்புவும் ஒருவர். கொழும்பிலே அவ ரைச் சந்தித்தபோது பல தகவல்களைச் சொன்னார்.அந்த நாட் களில் கொழும்பிலிருந்து இங்கிலாந்துக்குப் படிக்கவந்தவர் களில் பெரும்பான்மையானவர்களுக்கும் தமிழில் எழுத, வாசி க்க பழக்கமில்லை. 'இலங்கைக் கடிதத்தை தமிழில் மொழிபெ யர்க்கவும் படிக்கவும் கஷ்டப்படுகிறோம். இப்போது தமிழறி வாளரும் தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப் பில் அநுபவம் பெற்ற
நாழிகை 0 அச்
 
 
 
 

வருமான உங்களை அழைத்திருப்பது தமிழுக்கும் இலங்கைக்கும் பெருமை தருகிறது என்று சொன்னார்.
1947 செப்டம்பர் இறுதியில் நான் பிபிஸி நிறுவனத்துக்கு வந்தவுடன் பின்னால் வரப்போகும் தொழில்முறையிலும் நிர் வாகத்திலும் போதிய தகுதி பெறுவதற்காக, உடனேயே பிபிஸி நடத்திய ஒலிபரப்பு பள்ளியில், தினசரி காலை ஒன் பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை, வாரத்தில் ஏழு நாட்கள், ஆறுவார காலம், லண்டனில் பல திசைகளிலுமு ள்ள நிலையங்களில் பயிற்சி வகுப்பு கள் நடந்தன. ஒலிபரப் புக் கலையில் பெயர் பெற்றவர்கள் பயிற்சி கொடுத்தார்கள். ஆறுவார காலம் பயிற்சி முடிந்ததும் மான வர்களாகிய நாங்களே, பதினைந்துபேர் எழுதித் தயாரித்த ஒலிச் சித்திரத்தைப் பதிவேட்டில் அத்தனை ஆசிரியர்களும் கேட்டு பாராட்டவும் திட்டவும் செய்தார்கள். அந்த அநுப வத்தை மறக்கமுடியாது.
பயிற்சி முடிந்தவுடனேயே பிரமாதமாய் ஒன்றும் சாதிக் கவில்லை. செய்திக் கடிதத்துடன் வாரத்தில் மூன்று நாட்கள், தினசரிப் பத்திரிகைகளில் வந்த முக்கிய மான செய்திகளையும் மொழிபெயர்த்துப் படிக்க வேண்டியது; அவ்வளவுதான். இதில் இடைஞ்சல் என்ன வென்றால், எனது தமிழையும் பொருளை யும் ‘தணிக்கை செய்ய ஒர் இங்லிஷ் கிழவர் எப்போதும் அருகாமையில் காவல் காத்திருப்பார். சிவில் சேர்விஸ் பதவியில் இலங்கையில் பல மாகாணங்களில் கவர்ண்மென்ற் ஏஜென்டாக இரு ந்தவர். அந்தக் காலத்தில் இப்படியான உத்தியோ கத்துக்குச் செல்பவர்கள், நாட்டு மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் படித்துத் தேறியிருக்க வேண்டும். அந்த வகையில் இந்த மனிதரும் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்; பிறெயின் என்ற பெயருள்ள கிழவர். நாலைந்து வாரம் சென்றதும் ஒருநாள் அவர் சொன்னார்:'குறை நினை க்கவேண்டாம்; சம்பி ரதாயத்துக்காக நான் இப்படி உட் கார்ந்தி ருப்பது உங்களுக்கு இடைஞ்சல் என்பதை உணர்கிறேன். உங் களை நான் ஆசிரி யராக மதிக்கிறேன்; என்னால் உங்களு க்கு இடையூறு வேண் டாம் என்று சொல்லி விட்டு அந்த மனிதர் விலகிக்கொண்டார். ፬ ናå r ܀ , ' நாட்கள் போய்க் கொண்டிருந்தன. எனக்கும் இந்த‘செய்திவாசிப்பு தொழிலில் வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. பெப்ரவரி மாதம் ஒருநாள் எங்கள் பிரிவுத் தலைவர் கோர்டன் வாட்டர்பீல்ட் என்பவ ரிடமிருந்து, நேரில் வந்து பார்க்கும்படி அழைப்பு வந்தது. பல காலம் பத்திரிகைத் துறையில் அனுபவம்பெற்ற நிர்வாகி அவர். பொதுவாகப் பல விஷயங்களையும் எனது குடும்பச் செய்திகளையும் கேட்ட பின்னர் அந்த மனுஷர் சொன்னார்: 'உங்களை பிபிஸி அழைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தது. எங் கள் தமிழ் ஒலிபரப்புப் பகுதியை விஸ்தரித்தாலென்ன என்ற C3u. Lmr u u ri 1995 ) 37

Page 38
----------------------------- எண்ணம் இப்போது வலு வடைந்திருக்
கிறது. வாரத்தில் மூன்று நாள், தினம் அரைமணிநேரம் உங்களுக்காக ஒதுக்கித் தரப்படும். அதற்குள் எப்படியாக ஒலி பரப்பை அமைத்துக்கொள்ளப்போகி றிர்கள் என்று அடுத்த வாரம் வந்து சொல் லுங்கள் என்று பணித்துவிட்டார். என்னு டன் அடுத்த பிரிவிலிருந்த ஹிந்தி, பெங் காலி நண்பர்களுடன் ஆலோசித்தேன். பின் னாளில் நண்பரான, இந்திய வானொலியில் உயர் பதவி வகித்த நாரா யண மேனனும் மனைவி ரேகாவும் அங் கிருந்தார்கள். அவர்களுடனும் கலந்து பேசினேன். முடிவில் அரைமணி நேர சஞ்சிகை நிகழ்ச்சியை எப்படிக் கொ ண்டு நடத்தலாம் என்று ஒரளவு அமை த்துக் கொண்டு வாட்டர்பீல்டைப் போய் ப்பார்த்தேன். சுமார் ஒருமணி நேரம் கல ந்து பேசியபின் அவர் சொன்னார்,’பிரிட் டிஷ் சமுதாயத்தின் வாழ்வையும் அமைப் பையும் ஒட்டிய பார்வையைப் பிரதிபலி க்க உங்கள் சஞ்சிகையை அமைத்துக்கொ ள்ளுங்கள். எங்கள் தலையீடு கிடையாது. அத்துடன் உங்கள் மனைவியும் இலங்கை வானொலியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி யதாக அறிகிறேன். அவர் பங்கையும் எதிர்பார்க்கிறேன். அவர் பிரயான ஏற் பாடுகளுக்குகொழும்புக்கு தகவல் அனுப் பியிருக்கிறோம் என்றார்.
உடனடியாக சஞ்சிகை நிகழ்ச்சிகளு க்கு கிடைக்கக்கூடிய தமிழ்ப் பேச்சாளர் களைத் திரட்டினேன். இலங்கைத் தமி ழர்களைத் தவிர, இந்தியர்கள் பலரையும் கூட்டினேன். ஆறு வாரங்களுக்குத் தேவையான திட்டத்தைச் சேகரித்தேன். இதற்கிடையில் எனது மனைவியும் வந்து விட்டதால், அந்த ஆண்டு (1948) சித்தி ரையில் ‘தமிழோசை" என்ற பெயரில் பிபிஸி தமிழ்ச் சஞ்சிகையை ஆங்குரார் ப்பணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அன்று, பிபிஸி பிரமுகர்களும், இந்திய ஹைகமிஷன் உதவி கமிஷனர்,இலங்கை ஹை கமிஷன் குமாரசுவாமி ஆகியோர் சமூகத்தில், பூசை போட்டு, ‘யாமறிந்த மொழிகளிலே. என்ற பாரதி பாடல் பாடி, வாத்யக் கோஷ்டியுடன் கலைவிழா போன்ற சூழ்நிலையில் தமிழோசை பிற ந்தது. இந்த விவரமெல்லாம் பிபிஸி நிறுவ னத்தின் ஆவணச் சாலையில் இருக்க வேண்டும்தானே.
1941இல் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங் கைச் செய்திக் கடிதத்துக்கும் 1948இல் பிறந்த தமிழோசைக்கும் என்ன தொட ர்பு. தமிழோசைதான் அகண்ட தமிழ் உல கத்தையும் அடக்கிய ஒலிபரப்பாக விளை ந்து, எனக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து ரங்காச்சாரி, விஸ்வநாதன், எம்.ஆர்.எம். சுந்தரம், சங்கரமூர்த்தி, மகாதேவன் என்ற வரிசை பிறந்தது. அகண்ட தமிழுலகத்தை 1948இல் பிறந்த தமிழோசை"தான் அர வணைத்துக் காட்டியது. O
AS
ACADE SOUTH IND
MIAD
MUSIC ACA DANCEF ANO S
SATU
CLAS
1.00 - 5
Al LONG FELI DUKES A NORTHH
மிருதர் காரைக்குடி கிரு பரதநாட் லசுஷ்மிக
வயலி திருவாரூர் கே வீணை, வா பிரேமாக
விபரங்களுக்கு
Karaikudi K On 0181-2
Prema On 0181.
38
நாழிகை 0 அ
 

A
MY OF AN ARTS
RRAS
DEMY OF YTHMS DINGS
RDAY SES
D SCHOOL WENUE ARROW
ங்கம்: ருஷ்ணமூர்த்தி
டியம்: ணேசன்
siT: ாதண்டபாணி ய்ப்பாட்டு: ணேசன்
தாடர்பு rishnamurthy 48 6227 Or
Ganeson 845 7900
OXFORD O ROUS IONIDON WIR F el: O17434 222
*Grp turi 1995

Page 39
R ரங்கேற்றம் போலன்றி, ஒரு கச்சேரி போலவே இருந்தது' என்று சமயங்களில் ஒரு 'பேச் சுக்காக அரங்கேற்ற மேடைகளில் கூறு வது வழக்கமானதுதான். அதைப்பற்றி மற் றையவர்களும் அவ்வளவாக பெரிதுப டுத்துவதுமில்லை. செல்வி துளசிமோகன தாசின் வீணை அரங்கேற்றத்தில் காரைக் குடி கிருஷ்ணமூர்த்தி அப்படிக் கூறிய போது, அது முற்றிலும் ஒரு பேச்சுக்காக பேசப்பட்டதல்ல. உண்மையிலேயே அந் தப் பெண்ணுடைய வாசிப்பில் தூய்மை, ஒரு நளினம் இருந்தது. ராகங்கள் மிக நேர்த் தியாக வெளிப்பட்டன. நல்ல தாள சுத்தம். சுவாதித்திருநாளின் 'சலமேல. சங்க ராபரண வர்ணத்துடன் ஆரம்பித்து, அம் ருதவர்ஷனி, ஜயந்தசிறி, பந்துவராளி ராகங்களில் பிரபல்யமான உருப்படிகள். சிறி ராக பஞ்சரத்தினம். அனைத்தும் கச் சிதமாக இருந்தன.
கண்டஜாதி திரிபுடையில் 2 களைப் பல்லவி, பைரவி ராகம். அப்புறம் மலைய மாருதம், ரேவதி, சுத்ததன்யாசி ராகங்கள் வாசித்தார். இந்த மலையமாருதம் சேர் க்கை அபூர்வமானதாகத் தெரிந்தது.
ஏன், எல்லோருமே பல்லவியைப் பாடிக்காட்டித்தான் பின்னர் வாத்தியத் தில் வாசிக்கவேண்டுமா? அது ஒரு செயற் கையானதாக துலாம்பரமாகத் தெரிந்தது. காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி இசைய மைப்புச் செய்திருந்த சிந்துபைரவி தில் லானா புதிது.
துளசி, சிவதாரிணி சகாதேவனின் மாணவி. சென்னை, கருநாடக இசைக்கல் லூரி சங்கீதவித்வானான சிவதாரிணி, கே. பி. சிவாநந்தத்திடம் பயின்றவர். அவ ருக்கும் இது அவரது முதலாவது மாணவியை அரங்கேற்றும் அரங்கேற் றம். மன அரங்குகளில் ஏறியிருக்கிறார்.
கிறீன்போர்ட் மண்டபத்தில் நடை பெற்ற இந்த அரங்கேற்றத்தில் அப்பப்பா, அது என்ன மேடை அலங்காரம்? உண்
மையிலே, அருமை6 சியில் ஒரு பாதிப்பை திக்கொண்டிருந்தது.
முத்து சிவராசாவி மையும் வெகு பக்குவ கரன் சிறிகரத்தின் எ
ண்டனில் ே
யோடு, பள் முன்னர், கன றைத் தொடர்ந்து ம பெற்றன. இந்த வை வைபவங்கள்தான் றுக்கும் அழைப்பு வந் இரண்டு, மூன்று நி எப்படி சமாளிப்பது லோகன் மண்ட பாலரத்தினத்தின் ! கேற்றம். கொழும்! சுந்தரியிடம் பயிற்சிே ராமகிருஷ்ணனின் சோபனா,இடையிே நடனமும் பயின்
நாழிகை 0 அ
 
 

வாய்ந்த ஒரு நிகழ்ச் த்தான் அது ஏற்படுத்
பின் மிருதங்கம் முழு
மாக இருந்தது. பாஸ் டுப்பான கடம்.
அந்தக் காலங்களில், சித்தூர் சுப்பிரம ணய பிள்ளை; அவருடைய சிஷ்யரான மதுரை சோமு போன்றவர்கள்தான் உப பக்கவாத்தியங்களான கடம், கெஞ்சிரா வோடு மோர்சிங்கையும் கச்சேரிகளில் சேர்த்து பெருமளவில் ஜமாய்த்தவர்கள். சோமு, தனியாவர்த்தனத்தில் கெத்து வாத் தியத்தையும் சேர்த்துக்கொள்வார். இப் போது லண்டனில், சிதம்பரநாதன் உப பக்க வாத்தியமான அந்த மோர்சிங்கை பிரதான பக்கவாத்தியங்களின் வரிசை யில் உயர்த்தியிருக்கிறார். வாய்ப்பாட்டு க்கு மாத்திரமல்ல, வீணையோ, வயலி னோ, நடனமோ அனைத்திலும் மிருதங் கத்துக்கு இணையான இடத்தை சிதம்பர நாதனின் வாசிப்பில் மோர்சிங் பெற்றி ருக்கிறது.அன்றும் அப்படித்தான், வீணை யையும் மோர்சிங்கையும் வேறுபடுத்த இயலவில்லை. அப்படிப் பிசகாத வாசிப்பு
வீணைக் கலைஞரான மாலினி தன பாலசிங்கம் குறிப்பிட்டதுபோலவே, துளசி வாய்ப்பாட்டிலும் இணையான பயிற்சியுடன் தொடரவேண்டும்.
- Lorts
காடை விடுமுறை ளிகள் திறப்பதற்கு ல நிகழ்ச்சிகள் ஒன் ற்றொன்றாக நடை கையில் அரங்கேற்ற அதிகம். எல்லாவற் தாலும் ஒரே நாளில் கழ்ச்சிகள் நடந்தால்
.பத்தில் சோபனா பரதநாட்டிய அரங் பிலே திருமதி பால பற்ற செல்வலசுஷ்மி
மாணவியான ல மேல்நாட்டுபலே றதாக அறிவிக்
பரத நிருத்தம்”
கப்பட்டது. அது, அவரது இந்த அரங்கேற் றத்தில் சில அம்சங்களில் தெரிந்தது.
வழக்கமான பரதநாட்டிய அம்சங்க ளோடு, பந்தாட்டமும் தசாவதாரமும் சேர்க்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி முழவதும் நிருத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்த ப்பட்டிருந்தது. நீலாம்பரி வர்ணத்தில் கால நிர்ணயம் துரிதமாக இருந்தது. செல் வலசுஷ்மி நட்டு வாங்கத்தை கீழ் ஸ்தா யியில் வைத்துக்கொண்டால் இலகுவா யிருக்கும்.
நிகழ்ச்சிக்கு பாட்டும் வாத்தியங்களும் சிறப்புக் கொடுத்தன. இந்தியாவிலிருந்து வந்த ராஜசேகரனின் பாட்டு அழகு கொடுத்தது. பரதநாட்டிய சொற்கட்டுகள் தெரிந்து, வல்லின, மெல்லின அழகுடன் பவானி சங்கரின் மிருதங்கம் சிறப்பு தந் தது. அதேவிதமாக வயலினில் சந்திரசே கர் பல சங்கதிகள் கூட்டினார். நிமல்ராஜ் புல்லாங்குழல்.
'சின்னஞ்சிறு கிளியே. பாரதியார் பாடல், தேவதாஸ் திரைப்படத்தின் இசை யமைப்பாளர் சி. சுபராமனின் இசைய மைப்பில் நமக்குப் பரிச்சயமாகிவிட்டது. இசைவேளையின்போது ராஜசேகரன் அதனை இன்னொரு விதமாகப் பாடியது ஒரு மாதிரியாகவிருந்தது.
நிகழ்ச்சி நிரலில்,இன்றைய நிகழ்ச்சி அம்சங்களெல்லாம் கலாக்ஷேத்ரா பாணி யிலுள்ளன என்ற குறிப்புக்கு என்ன தேவை? - வி. ஆர். ஜி.
G-rui 1995
39

Page 40
சார விழா ஆகள் வரை பல்வேறு கொண்டு பிரிட் ராஜ்யத்தின் நகர பெறுகிறது.
விழா ஆகஸ் டது. அறுபது ஆ படங்கள் தெரிவுே கப்படுகின்றன. ஒவியம், சிற்பம், குறித்த இந்த கல டனை நனைககத ஆபிரிக்க மச் ளையும் இணை கலாச்சார பண்பு றுள் பிரதானமா தின் கீழான இவ ஒதுக்கல், நிற ஒ ஆசிய, ஆபிரிக்க ஒரே தன்மையான G3 uoG36amr ut லான இந்த ஒற்று 6) Ottest so ITF கிய, விஞ்ஞான கொண்டவர்கள். இவர்களது தொ6 தின்மீது கிறிஸ்த ளின் ஆதிக்கத்தி இவர்களுடையது நிறைய ஒத்த தன் வரண்ட புல்வே பனைநார்தட்டிக துப் படர்ந்த நிழல் மக்கள். கிராமப் பெரியவரின் பர ஹரிஜனங்கள் எ6 கள் என்று இடது டும் தீண்டத்தகா: இணைத்துச்செ வாழ்வு ஆபிரிக் மான கலாச்சார இம்மக்கள்.
விழாவின் சி gssig (cowrie snel கிறது. இந்த வெ6 ஆபிரிக்க படை டிகளிலும் இட பரந்துகிடக்கும் கலாச்சாரங்களி சங்கு ஞாபகப்படு
நாழிகை
 
 
 

ண்டு ஆபிரிக்க கலாச் ஸ்ட் தொடங்கி டிசம்பர் கிளைகளைப் பரப்பிக் டிஷ் காலனித்துவ சாம் ங்கள் முழுவதும் நடை
ட் மாதம் தொடங்கிவிட் ண்டுகளில் வந்த நூறு செய்யப்பட்டு காண்பிக்
சினிமா, இசை, நடனம்,
இலக்கியம் போன்றன
ாச்சார வெள்ளம் லண்
தொடங்கிவிட்டது. களையும் ஆசிய மக்க க்கக்கூடிய பல்வேறு கள் இருக்கின்றன.இவற் னது, காலனியாதிக்கத் வர்களது வாழ்வு. இன துக்கல் போன்றவை கர்களின் அநுபவத்தில் னவைதான். மான அரசியல் ரீதியி வமை தவிரவும், தொன் ாரத்தையும் கலை, இலக் ன சாதனைகளையும் ஆசிய, ஆபிரிக்க மக்கள். ன்மையான கலாச்சாரத் வ, இஸ்லாமிய மதங்க ல் பதட்டமுற்ற வாழ்வு இவர்களது நிலப்பரப்பு rமைகள் கொண்டவை. ய்ந்த குடிசை வீடுகள். ள்.ஊரின் நடுவில் பருத் அடர்ந்த மரங்களின்கீழ் பஞ்சாயத்துக்கள். ஊர்ப் சிபாலனம். இந்தியாவில் ன்று காந்தியாலும், தலித் சாரிகளாலும் சுட்டப்ப நமக்களின் வாழ்வோடு ால்லப்பட வேண்டிய க மக்களுடையது, வள வாழ்வு கொண்டவர்கள்
ன்னமாக கவுரி வெண் தேர்வுசெய்யப்பட்டிருக் ண்சங்கு தொன்மையான புகளிலும் நவீன சிருஷ் ம்பெறும் ஒரு பொருள். கடலையும், ஆபிரிக்கக் ன் வரலாற்றையும் இந்த
த்துவதாகச் சொல்கிறார்
0 அக்டோபர் 1995
திரைப்பட நடிகர் மைக்கல் கெய்ன்.
ஆறு மாதங்களுக்கு நடைபெறும் இக் கலாச்சாரவிழா பற்றிய ஒர் அடிப்படை யான சித்திரத்தையும், ஆபிரிக்க கலை, இலக்கியம், சினிமா, சிருஷ்டிகள் பற்றி அடிப்படையான புரிந்துணர்வையும் தர முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சினிமா பற்றிய நிகழ்ச்சிகள் படவிழா க்கள், கருத்தரங்குகள் என நிகழ்கின்றன. திரைப்படவிழா நான்கு பகுதிகளாக நடை பெறவுள்ளது:
I. fflašs strømfluuius6ir (African Classics).
2. ஹெய்லே ஜெரிமா படங்கள் (Hale Gerima Seasion).

Page 41
3. ஆபிரிக்க விடுதலைச் சினிமா (Liberation Films).
உணர்ச்சிப்பாங்கு, நகைச்சுவைப் பட ங்கள். (Mythical Melodramic Comedy Films).
முதல் மூன்று براثر பகுதி களி லு ம் 4 1 திரையிடப்படும் படங்களை 'அரசி யல் சினிமா என்று வகைப்படுத்தலாம். ஆபிரிக்காவை இரு பிரிவுகளாகப் பிரிக் கலாம். இருண்ட மயிர்களையுடைய முழுக்
கவும் கறுப்பு மக்களைக்- கொண்ட ஆபி
ரிக்க மக்கள் ஒரு பிரிவினர். இன்னும்
தமது சிறுதெய்வ வழிபாட்டை வைத்திருக் கும் மக்கள். இஸ்லாமிய கலாச்சாரத்துக்
கும் பூர்வ குடிக் கலாச்சாரத்துக்கும் இடை யிலான பதட்டத்தை வெளியிடும் இவர் கள் தவிர, கிறிஸ்தவத்துக்கும் தமது பூர் வகுடி கலாச்சார வழிபாட்டுக்கு மிடை யிலான பதட்டத்தை வெளியிடும் மக்கள் ஒரு பிரிவினர். முழுக்கவும் இஸ்லாமிய மத கலாச்சாரத்தினால் நிறுவப்பட்ட மக் கள் இரண்டாம் பிரிவினர். முதல் வகை க்கு சோமா லியா, நைஜீரியா, ஐவரி கோஸ்ற், செனகல் போன்றவற்றையும், இரண்டாம் வகைக்கு அல்ஜீரியா, எகிப்து, gyrfassuurt GunTrărpinugbarnpaqub algst pravoT uprawi Garrabanvanvrub, graver fansavT ருக்கிடையிலும் நிற ஒதுக்கல் தொடர் பான பிரச்னைகளும் உண்டு. இந்தியா
afario Agni Ledkøligikogub ayamufwanwg tau.
g ap Gli R AntV77gdiyu6 டையில் நிலவும் பதட்டமும் நிற ஒதுக்க லும் இதனுடன் ஒப்புநோ
ஆபிரிக்க காவியங்களின் வரிசையில் 18 படங்கள் திரையிடப்படுகின்றன. இதனை எழுதும்வரை 10 படங்களைப் பார்த்திருந்தேன். ஆபிரிக்க சினிமாவின் முன்னோடிகள் என்று சொல்லப்படும் செம்பேன் உஸ்மான், ஒட்ரிஸா, சுலை மன் சிசே, ஹெய்லே ஜெரிமா, யூசுப் Getilsár Gumsérpaufsmfleir ut silocreng யிடப்பட்டன. இவைதவிரவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் ரற்கனவே 25 ஆபிரிக்க திரைப்படங்கள் வரையில் பார்ந்திருக்கி றேன்.இப்படங்களில் பெரும்பாலானவை நாவல்களாக எழுதப்பட்டவை. ஆபிரிக்க நாடோடிக் கதைகளின் வழிவந்தவை. ஆபிரிக்க மக்களின் மாந்திரீகம், கதை சொல்லி (முசடிைவள) நாடோடி வாழ் க்கை, மத ஆதிக்கம், எதிர்ப்புணர்வு போன்றவற்றை இப்படங்கள் திரையில் காண்பிக்கின்றன.
விடுதலைச் சினிமா வரிசையில், பற் றிக்ஸ் லுமும்பா, அகஸ்ரினோ நெட்டோ, கேப்ரல் போன்றவர்களைப்
4. மாந்திரிக,
பற்றிய படங்களு Glaugծl argհունւյւն படுகின்றன.
இலக்கியம் ப பட்டறைகள் போ பட்டுள்ளன. Scho Studies அரங்கில் 6 நடைபெற்றது. கா தின் ஆதரவில் ெ யம் பற்றிய பட்டன பிரெஞ்சு மெ எழுத்தாளர்களுக்க தனியாக நிகழவு செடார் செங்கா கலந்துகொள்கிறா றையும் காலனித் இரு கருத்தரங்குகள் ரில் நடைபெறுகின் காவின் புதிய நாட tion of Area Boy 6Tg
பல்கலைக்கழகத்தில்
-வுள்ளது.இலக்கியத்
பெற்ற வோலே ே ரியாவில் பிறந்தவ
சிரியர்; தூரதேச ப
டிக்கையாளர். அர
இரண்டு வருடங்
டவர். நாட்டிலிருந் துவரும் உத்வேகமி
செடார் செங்க நாட்டு அரசுத்தலை கல்திரைப்பட இய பெனுக்கும் Codde தொடர்பாக நடந் விவாதம் பிரசித் aldarflů Narv og ' FRITrł Garis Tił, ay
இலக்கியம் பற்றிய
Aørt if, y au farir au மொழி பற்றியது. COddo ulti Groe பட்டது.இஸ்லாமிய மையாக விமர்சிக் Jørri, GaribGuarår øsrivré PrTransport 4 கொள்கிறார்கள்.
நடனம் ஆபிரிச் வாழ்வோடு இை கொண்டே அழுவி GønshrQL spraflu லம்போவார்கள்.ட பேசிக்கொண்டிரு ஜாப்னியாகவிதை டிருந்தால் தெரியும் கால் உயரும். குதிக் குலுங்கும். தோள்கு உண்மையில் ரேே
கலைவடிவம் அல்
அன்றாட வாழ்வி யின் விளைவே அ னியா, ஆந்ரே ஜெ!
நாழிகை 0 =
 
 
 
 

ம், தென்னாபிரிக்க நிற படங்களும் திரையிடப்
ற்றிய கருத்தரங்குகள், ான்றனவும் திட்டமிடப் ol of Oriental and African எழுத்தாளர்கள் சந்திப்பு மன்வெல்த் நிறுவனத் தன்னாபிரிக்க இலக்கி றை நிகழ்கிறது. ாழி பேசும் ஆபிரிக்க ான இரு கருத்தரங்குகள் ள்ளன. லியோபால்ட் rர் இவ்வரங்குகளில் ர். பெண்களும் வன்மு துவமும் தொடர்பான ர் நொட்டிங்ஹாம் நக ாறன. வோலே சோயங் -suorrør The Beautificaம் நாடகம் லீட்ஸ் நகர ன் ஆதரவில் நடைபெற துக்கான நோபல்பரிசு சாயங்கா மேற்கு நைஜீ ர். எழுத்தாளர்; பேரா யணி, அரசியல் நடவ சை விமர்சித்ததற்காக கள் சிறையிலிடப்பட் து வெளியேறி வாழ்ந் க்க சிருஷ்டியாளர், கர் கவிருர், செனகல் பவர். இவருக்கும் சென
க்குநர் உஸ்மான் செம் ,
என்னும் திரைப்படம் த இலக்கிய, சினிமா திவாய்ந்த சம்பவம், ! ஐ எடுக்கச் சொன் வரின் வாதம் எழுத்து து. செம்பென் மறுத் ாதம் மக்கள் வழக்கு இக்காரணத்துக்காக கலில் தடைசெய்யப் மத ஆதிக்கத்தை கடு தம் படம் அது. செங் இருவருமே ஆபிரிக்க கழ்ச்சிகளில் கலந்து
க மக்களின் அன்றாட ஈந்தது. பாடி ஆடிக் ார்கள். பாடி ஆடிக் di furt amaritanu ாடி ஆடிக்கொண்டே um forsír. GuGystólsár வாசிக்கும்போது கேட் குரலுக்கு ஏற்பகுதிக் காலுக்கு ஏற்ப தோள் லுங்க குரல் குழையும். ‘ஒரு திட்டமிடப்பட்ட ல. மாறாக, அவர்கள் ா கலை நடவடிக்கை து. பெஞ்சமின் ஜாப் த் போன்ற கவிஞர்க
dGLTui 1995
HiH, 1

Page 42
ளும் இவ்விழாவில் ஆபிரிக்கஇசை மைப்பாளர்கள், இ துகொள்ளும் பல்ே பெறுகின்றன. நட ணன் பசுமாடு ( வாசிப்பான்.'கடவ ஆபிரிக்க படத்தில் தானே செய்த பு கொண்டு ஆடு C தான். இப்படத்தின் வேறு கொண்டாட ஒர் இசைமாதிரி உ தது. இசை இதுத தண்ணிர்விட்டு, ே பங்களில் மோதும் அது. இளையராஜ யக் காத்துல தூது பிரதேச நாடோட னாக சுபாஷினி
நாழிகை ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கேற்கிறார்கள்.
க்கலைஞர்கள், இசைய சை இயக்குநர்கள் கலந் வறு நிகழ்ச்சிகள் நடை )க்கு குழலூதும் கண் மேய்க்கையில் ராகம் ளின் வெகுமதி என்ற ஒர் ஊமைச்சிறுவன் ல்லாங்குழலை ஊதிக் மய்த்துக்கொண்டிருந் ா ஆரம்பத்திலும் பல் ட சந்தர்ப்பங்களிலும் டனடியாகவே பாதித் ான்: கிண்ணங்களில் வறுவேறுமாதிரி பலப் போது ஏற்படும் சப்தம் இசையமைத்த 'ஆசை விட்டு’ என்று மலைப் ட ஆதிவாசிப் பெண் பாடும் பாட்டு அது.
இரண்டு இசையும் எடுப்பும் உணர்வும் மனித அசைவும் சூழலும் அப்படியே ஒத்துப்போனது ஆச்சரியம்தான். இழவு வீட்டில் இசைக்கப்படும் தப்பட்டைதான் ஆபிரிக்க இழவிலும் கேட்டது. நெல்சன் மன்டேலா விடுதலையாகி லண்டன் வந்த போது ஆபிரிக்க இசைக்கலைஞர்கள் மச கலா போன்றவர்கள் பாடினார்கள். கூட்டு இசைப்பாட்டு அது. இந்த வடிவ த்தை பாரதி பாடல்கள்வழி தமிழ் மேடை களில் பிரபல்யப்படுத்தியவர் கம்யூனி ஸ்ட் கட்சியைச் சேர்ந்த இசைக் கலைஞன் எம். பி. சிறிறிவா சன். கானா, நைஜீ ரியா, தென் ஆபிரி க்கா போன்ற வற் றிலிருந்து நடனக் குழுககளும பாடக ர்களும் இவ்விழா வில் கலந்து கொள் spiritsar. Free Free Free South Africa என்று நெல்சன் மன் டே லாமு ன் பாடிய பாட ல்கள் இன்னமும் செவிக ளில் ரீங்காரமிடு கின்றன.
ஆபிரிக்க ஒவி யங்கள், சிற்பங்கள் அவர்களின் இனக் குழுச் சின்னங்கள் போன்றன அவர் களின் தனித்துவ அடையாளங்களை நிலைநாட்டுபவை. ஒவ்வொரு கிராமத் துக்கும் ஒரு சிறு தெய்வம். மரத்தில் செதுக்கி எடுக்கப் பட்ட தெய்வங்கள். வேல், கம்பு மாதிரி உச்சியில் சொரு கப்பட்ட சிறு தெய் வங்கள். மதுரை வீரன் சாமியையும், உருத்திர காளியை யும் ஞாபகப்படுத் தும் பெரிய கண் கள். இரத்த உதடுகளை இவர்களின் ஒவி யங்கள், சிற்பங்களில் காணலாம். நம்மூர் மரப்பாச்சிகள் மாதிரியான சிற்பச் செதுக் கல்கள். இந்த தெய்வங்கள் பெரும்பாலும் தம்மை ஆதிக்கம் செய்ய நினைப்பவர்க ளை பயமூட் 激冷,,,。娜 டும் தெயவங் கள். பிக்கா ஸோவின் கியூ பிஸ்ட் ஒவியங் களுக்கு ஆதார மானவை ஆபி
அக்டோபர் 1995

Page 43
ரிக்க சிற்பங்கள் தான். தனித்த னியே பெருத்து, திரண்ட அவய வங்கள். ஆபிரிக்க சிற்பங்கள், ஒவி யங்களில் இத்த WZMuwe W- கைய உருவச்சி தைவைக் காணலாம். தன்னைச் சுற்றிலும் கிடைப்ப வற்றைக்கொண்டு படைப்புக ளைச் செய்தவன் பிக்காஸோ. சைக்கி ளின் ஹான்டில் பிக்காஸோவுக்கு எரு தின் கொம்புகள். இருக்கை எருதின் தலை. ஆபிரிக்க ஒவியர்களுக்கு பிய்ந்த பிரம்புக் கூடையும் மண்வெ ட்டியும்கூட கலைக ளுக்கான கச்சாப் பொருள்கள். இந்த கலைவடிவங்கள், தெய்வங்கள் கிறிஸ் தவர்களாலும்,இஸ் லாமியர்களாலும் தீயிலிட்டுக் கொழு த்தப் பட்டன; சூறை யாடப்பட்டன. அடி மைச் சின்னங்க | ளாக ஆதிக்கக்கா ரர்களின் நூதனசா லைகளைப் போய்ச் சேர்ந்தன.
சேர்ப்பன்ரைன் கலரி, டேட் கலரி, பாபிக்கன் கலரி, ஹாவார்ட் கலரி போன்ற கண்காட் சிச் சாலைகளில் ஆபிரிக்க ஒவியங் கள், சிற்பங்கள், துணிமணி வேலை ப்பாடுகள், ஆபர னங்கள், போன் றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக் கின்றன.
ஆபிரிக்க கலாச் சாரவிழா நிகழ்வு கள் இதுமட்டுமன்றி, தொலைக்காட்சி, வானொலியிலும் இடம்பெறுகிறது. பிபிசி தனது ஒலிபரப்பில் இசை நிகழ்ச் சிகளை இதுதொடர்பாக ஒலிபரப்புகிறது. ‘சனல்-4 தொலைக்காட்சி ஆபிரிக்க வாழ் வுபற்றிய விவரணப்படங்களையும் இர ண்டு திரைப்படங்களையும் திரையிடு கிறது. பள்ளிக் குழந்தைகளுக்காகவும் பயிற்றுநர்களுக்காகவும் தனியே பயில ரங்குகள் ஆபிரிக்க சென்ரர், சவுத் பாங் சென்ரர், றோயல் ஆபிரிக்கன் சொசை
ஆட்ஸ் அரங்குகள் விழாவையெ கான புத்தகங்களு ளன. நஷனல் பி பெறும் சினிமா ஆபிரிக்க சினிய களை சைற் அ6 பிளாக் பிலிம் புலி யிட்டுள்ளன. ஆட இரண்டு புத்தகங் 1996 ஆரம்பத்தி வுள்ளன. ஆபிரிக் சகர்கள், அறிவுஜ துரையாடல்களும் டுள்ளன.
ஆபிரிக்க கல கறையென்பது ந வாழ்வுபற்றிய அக இஸ்லாமிய, இந்து மனிதர்களின் அை க்கடிக்கு உள்ளாகி தம் பற்றிய சிந்த6ை அருவ கணிதத்துச் Matha- matics) 67g கானா, சிம்பாப்வே கறுப்பு கணிதவி கிறார்கள். கலாச் நவீன காலனியாத றவற்றுக்கெதிரான தம், சபால்டன் ஆய் ies) போன்ற அறி நாடுகளில் தோன் தமிழக கலாச்சா மணிய கருத்தியலு தனையாக தலித் 6 trism) தோற்றம் கன இத்தகைய சூழ இலத்தீனமெரிக்க னர் காலனித்துவ ச லுள்ள இணக்கப்ட கவேண்டும். எமக் சார உள்முரண்பா வேண்டும். எம் வ எதிர்காலத்தை கட் பழைய ஏகாதிபத்த துக்கும் எமது மூன் ளுக்கும் இடையிலு களையும் முரண்ட னிக்கவேண்டும்.
இத்தகைய சிந் கும், புரிதலுக்கும், தெளிவுபெறுவத ஆபிரிக்க கலாச்ச நமக்கு ஏற்படுத்தித ஆபிரிக்கா இ மல்ல; நாம் விழித் னால் சூரியன் பிர
ற்றி, கோபால்ற் இன்ஸ்ரிரியூட் ஒவ்
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଭ୍ରଣof இருண் safon
ம் விழித்திருந்தால் னால் சூரியன் பிர
ரில் நடைபெறுகிறது. ாட்டி குழந்தைகளுக் நம் வெளியிடப்பட்டுள் லிம் தியேட்டரில் நடை கருத்தரங்கு தொடர்பாக 2ா பற்றிய சிறப்பிதழ் ன்ட் சவுண்ட் இதழும் பட்டின் இதழும் வெளி பிரிக்க சினிமா பற்றிய கள் 1995 இறுதியிலும் லும் வெளியிடப்பட க இயக்குநர்கள், விமர் ஜீவிகளுடனான கலந்
ஏற்பாடு செய்யப்பட்
ாச்சாரம்பற்றிய அக் iம் மூதாதையர்களின் க்கறைதான். கிறிஸ்தவ, மதங்களால் சாதாரண மதியான வாழ்வு நெரு வருகிறது. தேசிய கணி ன என்பது ஐரோப்பிய se, (Europian Abstract திரான விமர்சனமாக ப போன்ற நாடுகளின் பலாளர்கள் பேசிவரு சார ஏகாதிபத்தியம், சிக்க சிந்தனை போன் ா ஆபிரிக்க மையவா 16.56ir (Sabal-tern Studவுப் போக்குகள் நமது ாறிவருகிறது. இந்திய, 7 சூழலில்கூட பிரா க்கு எதிரான எதிர் சிந் Dudu6)ungsub (Dalit Cenண்டிருக்கிறது. வில் ஆபிரிக்க, ஆசிய, ாட்டு மக்களின் - பின் மூக மக்களின் வாழ்வி ாடுகளை அவதானிக் கிடையிலுள்ள கலாச் டுகளை அவதானிக்க ாழ்வை, சிந்தனையை, டமைத்து முடித்துள்ள ய, நவகாலனித்துவத் ாம் உலகநாட்டு மக்க 1ள்ள இணக்கப்பர்டு ாடுகளையும் அவதா
னைக்கும், தேடலுக் 3ண்டுபிடித்தலுக்கும், குமான வாயபடை ர விழா போன்றவை தருகின்றன.
னி இருண்ட கண்ட ருந்தால் நமக்கு முன் ாசிப்பது தெரியும். 0
க்டோபர் 1995

Page 44
சிறுகதை க. ஆதவன் பா
ந்தசாமிக்குக் கண்ணைச் சுழற்றிக் d55 கொண்டு வந்தது. நித்திரையோ
அல்லது தலைச்சுற்றோ தெரிய வில்லை. கண்களைக் கசக்கிவிட்டு மீண் டும் பார்த்தான். முன்னாலிருந்த மேசை யை சரியாக நேர்பார்த்து அது சுற்றுகி றதா அல்லது நிற்கிறதா எனப் பார்த்தான். மேசை அதே இடத்தில்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்க்கும் பொழுது அத ற்கருகில் இருக்கும் ரி. வி. சுற்றுவதுபோல் தெரிகிறது. இப்பொழுது ரி. வி. ஐக் குறி வைத்துப் பார்த்தான். மேசை சுற்றவில் லை. ரி. வி. யும் சுற்றவில்லை. ஆனால், ரி. விக்கு மேலுள்ள பூச்சாடியும் பூவும் சுற்று
*吃 、
வதுபோல் பட்டது. பூச்சாடியையும் பூவை யும் பார்த்தான். ரி. வி. சுற்றவில்லை. பூச் சாடி, பூ சுற்ற வில்லை. ஆனால் மேசை மிக மிக மெதுவாக சுற்றுவதுபோல் பட் டது. சுழற்சி. தொடர்பு. ஒளியின்
வேகம். வில்லை.
தொலைதுாரம். வாடி. குழியாடி. மைப்பாடு. பி
தோற்றம். பிம்பம் தெரிந்த எல்லாச் சுெ ளுடன் வந்து போ னது பிரச்னைக்க வில்லை.
இரவு பூராவும் ந்தது. காலையில் அ6 வெளியே வந்தால் கினான். முன்னா அதற்குப் பின்னால்
லொறி சுற்றிச் சுற்றி வதுபோல் பட்டது. மாக இருந்தது. தி சென்று கதவைப் !
வாசலில் பேப்
44
நாழிகை 0
 

தொலைக் காட்சி. தறுந்தூரம் - - - குவி . மனம. மன ஒரு ரமை. பொய்த் . என அவனுக்குத் ாற்களும் விளக்கங்க பின. ஆனால், அவ “ன தீர்வு கிடைக்க
இதே பிரச்னை இரு பன் அறையைவிட்டு ா. தெருவில் இறங் b ஒரு கார் வந்தது. வந்துகொண்டிருந்த
அங்குமிங்குமாக ஒடு தெருவில் நடக்கப் பய ரும்ப உள்ளே ஒடிச் பூட்டிக்கொண்டான்.
பர்காரன் வந்து கதவு
நீக்கலுக்கூடாகப் பேப்பரைத் தள்ளிவிட் டுப் போனான். சற்றுநேரங் கழித்து தபா ல்காரன் வந்தான். அவனும் ஏதோ ஒரு
22:42
b67lpally:
தபாலைத்தள்ளிவிட்டுப் போனான். கந்த சாமி என்ன கடிதம் எனப் பார்க்கலாம் என எழுந்து கதவருகே போனான். கீழே பேப்பரும் ஒரு கடிதமும் கிடந்தது.
பேப்பரைப் பார்த் தான்; கடிதம் சுற்றுவது போலக் கிடந்தது. கடிதத் தைப் பார்த்தான்; பேப்பர் அப்படியே இருந்தது. ஆனால், பேப்பரிலுள்ள எழுத்துக்கள் மெதுவாக அசைவதுபோல் பட்டது. இப்பொழுது கந்த சாமி முற்றாகவே பயந்தான். ஒரு நேரத்தில் ஒரு பொரு ளைப் பார்க்கும் பொழுது அதற்கருகிலுள்ள பொரு ளைப் பார்க் காமலிருப் பது என்பதிலிருந்து அவ னால் விடுபட முடியவி ல்லை. Aயும் Bயும் அருக ருகே இருந்தால் Aஐப் பார் க்கையில் அவன் Bஐயும் பார்க்கிறான். Bஐப் பார்க் கையில் Aஐயும் பார்க்கி றான்.Aஐப் பார்க்கிறேன் என்று சொல்கையில் உண்மையில் Bஐத்தான் நான் பார்க்கிறேனோ என்று சந்தேகப்பட்டான். இது என்ன கொடுமை? இது என்ன பிரச்னை? இது எப்படி என்னுள் வந்தது?
தலைமயிரைப் பிய்த்த படி சுவரில் சாய்ந்து கொண்டு பேப்பரையும் கடிதத்தையும் மாறிமா றிப் பார்த்துக்கொண் டிருந்தான்.
திடீரென ஏதோ நினை த்தவனாக குனிந்து பேப் பரையும் கடிதத்தையும் எ டு த்து க் கொண் டு போய் சோபாவில் தொப் பெனக் குந்தினான். கடித த்தை முதலில் பிரித்தான். நண்பன் ஒரு வனின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா வாம்;அழைப்புக்கடிதம். கடிதத்தை வைத் துவிட்டு, பேப்பரை எடுத்தான். சதாம் ஹ"சைன்மீது உலக நாடுகள் கண்டனம்;
அக்டோபர் 1995

Page 45
தலைப்பு பேப்பரைப் படிக்கும்பொழுது நண்பனின் குழந்தையின் பிறந்தநாள்
கேக் வெட்டுவதுபோன்ற அகக் காட்சி வந்தது. பேப்பரைத் தூரே எறிந்தான். கண்களை மூடிக்கொண்டு விழாவில் குழந்தை கேக் வெட்டும் காட்சியை யோசி த்தான். வட்டமேசை மாநாடு ஒன்றில் பல நாட்டுத் தலைவர்கள் சுற்றவர இருந்து சதாம் ஹரசைனைப் பற்றி உரையாடும் காட்சி தெரிந்தது. மண்டையே வெடிக்கும் போலிருந்தது அவனுக்கு. புறக்காட்சியில்
தான் பிரச்னை என்றால் அகக் காட்சியி
லுமா? சிந்தனையிலுமா? யாரிடம் போவது? இந்தச் சிக்கலுக்கு என்ன வழி? உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்து
விட்டது.
d55 வந்துவிட்டாள். கணவர் கந்தசாமி சோபாவின் ஒரு மூலையில் சாய்ந்தி ருக்கிறார். சரியான களைப்பு அவளுக்கு. இன்றைக்கென முதலாவது பஸ்ஸில் சனக்கூட்டம். இரண்டாவது பஸ்ஸ்ே கிடைத்திருந்தது. 'பாங்கில் கவுண்டரில் வேலை செய்கிறாள் அவள். தோழி சுனி வராததால் அவள் வேலையையும் இவள் செய்யவேண்டியதாய்ப் போய்விட்டது. அதற்கிடையில் 'ரை' கட்டிக்கொண்டு, மீசையை அழகாக ’கிளிப் செய்து கொண்ட நாகரிகமான இளைஞன். அவன் ஏதோ ஒரு கொம்பனியின் சேல்ஸ் மானேஜராக இருக்கலாம். இவளது 'பாங் கின் கஸ்ரமர். அவன் வந்து நின்று 'கன் யூ டு மி ஏ பேவர் என்று கேட்டால், கட் டாயம் அவனைக் கவனிக்காமல் இருக் கமுடியாது. அவனைக் கவனித்ததால் பெரிய பழுவும் வினைக்கேடும் கண் மணிக்குத் தலையை வலிக்கக் காரண மாயிற்று.
இரண்டு ‘பனடோல் கட்டாயம் போடவேண்டும் என்று நினைத்தாள். ‘அப்பாடா' என்றவாறு தன் இறுக்கிய உடைகளைக் களைந்தாள். லூஸா' ஏதேனும் போட்டா நல்லாயிருக்கும் எண்டு நினைச்சு ஒரு தொளதொளா ‘மிடி’யைக் கொழுவினாள்; இல்லை, அத ற்குள் அவள் உடல் சென்றது. ஒரு 'கப் தேநீரை உறிஞ்சியபடி வெளியே'ஹாலு க்குள் வரும்பொழுதும் கந்தசாமி அதே மூலையில் உட்கார்ந்துகொண்டிருந்தான். கந்தசாமி ஆடாமல் அசையாமல் உட் கார்ந்திருந்தது கண்மணிக்கு ஆச்சரிய மாய் இருந்தது. நெருங்கிச் சென்று பார்த்
ண்மணி வேலையை விட்டுவிட்டு
தாள். அப்பொழு அசையாமலே இரு
“என்ன ஒரு றியள்?” என்று சே "நேற்று நான் உங்களைப் பேசி பற்றி இண்டைக் கைகூட யோசிச்சு "ஐ ஆம் ஸாரி அது இப்பிடி உடைீ யளே.” என்றாள் பதிலில்லை. ே "இண்டைக்கு ப்போச்சு. அதுதான் வந்தனான். நான் ளுக்கு சொல்லாம் ஆனா, அதுக்கு கேல்ல. நீங்கள் க மாட்டியள் எண் ண்டா எங்களுக் மென்றும் இண்ை மெளனமாய் இ இப்பொழுது உசாரானாள். இ ஏதோ நடந்திட்டுது தான் இவற்ரை இந் என்று நினைத்தா6 நடந்த வாக்குவாதங் நினைத்துப் பா சண்டை வழமை பெரிய சண்டை சிறிய வன்முறை போய்விட்டிருந்தது
கொன்றோளரை
நான் மேசையில் வேணுமெண்டு வ றைக்கான சாட்சிய 'உன்ரை வண் தெரியும் எண்டு அ நான் அவற்ரை பள் அவற்ரை குடும்ப லிப் பேசியது தப் வரவர வாய் கூடித் நேரத்தில அடக்கமு துக்கொண்டு வா வருகின்றன. நேரங் தெரியாம கூரிய அ யைக் கொல்லுறது பழகிவிட்டன். இை எண்டு தெரியேல் பெட்டையளைக் போட்டு, அதை சொன்னா ஆர்தா நான் நேற்றுச் செ அவரை அது ந வேணும். இல்லா கோபப்பட்டிருக்க விட, 'உங்கடை ெ திறமோ, சொந்த கேக்கை உத்தியே! மெண்டுதானே
நாழிகை 0
 

தும் அவன் ஆடாமல் ந்தான். மாதிரியாய் இருக்கி ட்டாள், பதிலில்லை. கொஞ்சங் கூடத்தான் ப்போட்டன். அதைப் த வேலை செய்யேக் நீ கவலைப்பட்டனான். க்காகப் போய் நீங்கள் நசுபோய் இருக்கிறி
கண்மணி. பச்சே இல்லை. பாங்கில வேலை கூடி ா நான் கொஞ்சம் பிந்தி போன் பண்ணி உங்க எண்டுதான் பார்த்தன். க்கூட நேரங்கிடைக் ாத்துக்கொண்டிருக்க டுந் தெரியும், ஏனெ த ஒரு 'அப்பொயின் டக்கு இல்லை” }ருந்தான் கந்தசாமி. கண்மணி கொஞ்சம் வருக்கு உண்மையில து. நேற்றைய சண்டை த நிலைக்குக் காரணம் ஸ். சண்டையின்போது களை ஒவ்வொன்றாக ர்த்தாள். நேற்றைய }க்கு மாறாகச் சற்று பாகத்தான் இருந்தது. அளவுக்குக்கூட அது 1.அவர் ரி.வி.'றிமோற் த் தூக்கி எறிந்ததும், கிடந்த பூச்சாடியை பிழவிட்டதும். வன்மு பங்கள். டவாளங்கள் எனக்குத் அவர் சொன்னதுக்காக ாளிக்கூடக் காதலையும் த்தையும் குறைசொல் புத்தான். எனக்கு இப்ப ந்தான் போய்ச்சுது. சில pடியாம நெஞ்சு பொத் ார்த்தைகள் வெளியே காலந்தெரியாம,இடந் ம்புகளாய். மற்றவை மாதிரி நான் கதைக்கப் த எப்பிடி அடக்கிறது ல. நாய் மாதிரி சின்னப் கலைச்சுத் திரிஞ்சு தக் காதல் எண்டு ன் நம்புவினம்? என்று Fால்லியிருக்கக்கூடாது. ல்லாய் பாதிச்சிருக்க ட்டி, அவர் அவ்வளவு 5 மாட்டார். அதையும் காம்மா ஏதோ பெரிய மச்சான் காவலிருக் ாக மாப்பிளை வேணு கொப்பருக்குப்
பின்னாலை வழிஞ்சவ எண்டு வேற சொல்லிப்போட்டன். எனக்கு ஏதோ எல் லாந் தெரிஞ்சது மாதிரி வழவழவென்று சொல்லிப்போட்டன். அவற்ரை அம்மா வைப்பபற்றி நான் இந்தச் சண்டையில இழுத்திருக்கக்கூடாது. எனக்கு என்னெ ண்டு தெரியேல்ல ஒரு பிரச்னையைப் பற்றி கதைக்கேக்கை மற்றப் பிரச்னையை இழுக்காமல் கதைக்கமுடியாமக் கிடக்கு. இதுகளாலதான் அவர் நல்லா மனமு டைஞ்சுபோனார் போலயிருக்குது.
நான்'ஸாரி சொன்னதுக்குப் பிறகும் அவர் இப்பிடி மெளனமாக இருக்கிறார் எண்டால் அவர் ஏதோ முடிவெடுத் திட்டார் போல இருக்கு. அதோட, பாங் கஸ்ரமர் மோகன்ரை வேலையளை நான் கூடக்கவனிக்கிறதும். அவனைப்பற்றி அடிக்கடி வீட்டில கதைக்கிறதும் சிலவேளை சில சந்தேகங்களை இவருக்கு உண்டாக்கியிருக்கவேணும். எல்லாம் இப்ப பெரிய பிரச்சினையாத்தான் வரப் போகுது.
"இஞ்சேருங்கோ, தயவுசெய்து சொல் லுங்கோ, நான் நடக்கிறவிதம் ஏதன் பிழையெண்டா நேரடியாச் சொல்லுங் கோவன். மனசுக்கை வைச்சுக் குடையா தையுங்கோ. 'உம்' எண்டிருந்தாப் பிரச் சினை தீராது. பிரச்சினையைப் போட்டு உடையுங்கோ" என்றாள்.
இந்த நேரடி வார்த்தைகளுக்குப் பிற கும் கந்தசாமி பேசாமல் இருந்தான்.
கண்மணிக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை. குடித்து முடித்த தேநீர்க் கோப்பையை மேசையில் வைக்கும்போது கைகள் ஏனோ படபடத்தன.
ரெலிபோன் அடித்தது. ரெலிபோன் அடிக்கிறது. ரெலிபோன் அடிக்கிறது. இதுவாவது அவரை எழுப்பட்டும் என்று மூன்று தடவைகள் மணி கேட்டும் தெரியாதவள்போல் இருந்தாள் கண் மணி.
நான்காவது தடவையாக அது அடித் தது.
இப்பொழுது கந்தசாமி எழுந்தான். ஒரு நடைப்பினம் போல் ரெலிபோன் அருகில் சென்றுறிசீவரை எடுத்தான்.
பேசும் முனையைக் கையால் பொத் திக்கொண்டு, “உமக்குத்தான் ஆரோ மோகனாம்; உம்மோடை கதைக்க வேணுமாம்” என்றான்.
இப்ப என்னத்துக்கு இந்த ஆள் போன் பண்ணுது? ஏன் இந்த நேரத்திலை, கட வுளே. இவருக்கு இருக்கிற சந்தேகம் இன் னும் கூடவெல்லோ போகுது. நான்என்ன செய்ய என்று மனதுள் முணுமுணுத் தபடி றிசீவரை வாங்கினாள் கண்மணி.
கந்தசாமி நடைப்பிணம் போல் நடந்துசென்று அதே சோபா மூலையில் அதேமாதிரி அமர்ந்துகொண்டான்.
கண்மணி என்ன கதைத்தாள் என்று
அக்டோபர் 1995
45

Page 46
அவளுக்கே விளங்கவில்லை. கதையை முடிப்பதில் ஆர்வங்காட்டி றிசீவரை வைத்துவிட்டு. கந்தசாமிக்கு மிக அருகில் உட்கார்ந்து அவனைக் கொஞ்சாத குறை யாக நெருங்கி, ‘என்னிலை ஏதும் பிழையோ” என்றாள்.
கந்தசாமி எழுந்து நேராக படுக்கைய றைக்குப் போய் கட்டிலில் தொப்பென வீழ்ந்து முகம் புதைத்தான்.
கண்மணி வேலைக்குப்
BIT
போய் விட்டாள். கந்தசாமி
மெதுவாக எழுந்தான். தலைமாட்டில் கோப்பி போட்டு, அவன் எழுந்தபின்னர் குடிக்கட்டும் என்று மூடி வைத்துவிட்டு போயிருந்திருக்கிறாள் கண்மணி.
'கண்மணி. எனது இந்த நிலை உன் னால் ஏற்பட்டதல்ல. உன்னில ஒரு பிழை யும் இல்லை. எமது சண்டையை இதனு டன் சம்பந்தப்படுத்தாதை மனிசர்கள் எப் பவும் இப்படித்தான். ஒரு பிரச்சனையைப் பார்க்கேக்க மற்றப் பிரச்சனையளோட சேத்துத்தான் பார்ப்பினம். நீயும் அதுக்கு விதிவிலக்கில்லை' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.
கோப்பி ஆறிப்போயிருந்தாலும் அவள் எனக்காகக் கஷ்டப்பட்டுப் போட் டது என்று நினைத்துக் குடித்தான். நேற் றைய பிரச்னை இன்னும் இருக்கிறதா என 'ரெஸ்ற் பண்ணப் பயந்து, கண்களை இறுக மூடிக்கொண்டான்.
கண்களை மூடியவுடன் காட்சிகள் விரிந்தன. காட்சிகளுக்குக் காலம் இல்லை. காலத்தை வென்ற காட்சிகள். முன்னோக் கியும் பின்னோக்கியும் காட்சிகள் போவ தில்லை. நாம்தான் அவற்றை 'வீடி யோ'வில் நகர்த்துவதுபோல நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.
இலங்கையின் வடபகுதியில் செம் பாட்டுத் தரையில் துள்ளியோடியது. காற்சட்டையில் புழுதி ஒட்டிக்கொண் டிருந்தாலும் அதைச் சட்டைசெய்யாமல் நித்திரை தூங்கித் தூங்கிப் பார்த்த திருவிழாக்கள்.
முள்ளுக்கம்பி வேலியில் துடைகள் கீறுப்பட்டு, இரத்தம் வழிய வழிய களவெடுத்துத் தின்ற மாம்பழங்கள்.
பனை வடலிகளின் நடுவே ஆள்காட் டி க் குருவிகளுடன் போட்டி போட்டு ஒடிய ஒட்டப் பந்தயங்கள்.
முதன்முதல் தந்தையின் பிளேட்டை எடுத்து ஷேவ் எடுத்தபோது நாடியினால் வழிந்த இரத்தம்.
லை 8 மணியாகியிருந்தது.
பள்ளிக்கூடத்தில் முன்னால் இருந்தவ
ணுக்கு வால் கட்டி, அந்த வாலின் மறு முனையில் ஒரு பெட்டையின் பெயரை எழுதித் தொங்கவிட்டு செய்த தரகர் வேலை.
சைக்கிளில் ஒரு ராஜாவாக வலம் வந்து, கடைசியில் மன்மத ராஜாவான
விதம்.
இலட்சியங்களில் விரல் வெட்டி இரத் தலைவர்களின் நெற் அறிவுகளில் ஆ சிகரட்டுடன் நடத்தி விவாதங்கள்.
இவையெல்லா சிலைடு'களாகி பெற காட்சிகளாய் விரிந் கந்தசாமிக்கு.
அந்தக் காட்சிகன விரும்பவில்லை. 8 உண்மையான கலைப்பது என்பது கலைப்பதென்பது முரடர்களாலுமே 4 முரடன் இல்லை. இ கண்களைத் திறக்க மு இந்த நேரம் பா அடித்தது.
மூடிய கணக:ை கந்தசாமி, கண்களை டித் தலைமாட்டில் தடவி எடுத்து காதரு தான.
"நான்தான் கண் முன்னுக்கு இண்ை அதுதான் உங்களைச் எப்பிடி இருக்கு”
ťť s "என்ன, நேற்று மு கதைக்கவே மாட்ட உடம்பிலை ஏதன் டொக்டரிட்டை ஒ மென்ற் எடுங்கோவ
e “நான் உங்க6ை ப்போட்டன் எண்ட கிறியள்?"
ce ኃን
“நான் மோகே உங்களுக்குப் பிடிக்
“நீங்க தனிய இ டுக்கிறது சரியில்ை சேத்துத்தான் எடுக்க
“நான் உங்கை பிறன் எண்டது ஆ தெரியும்’ (விம்மும் “கிளிக் கிக்” ‘றிசீவர் அங்சே டது.
இங்கேயும் கந்த வித் தடவி றிசீவரை 'கண்மணி, இப்
உனக்காக ஏங்குச
.6
நாழிகை 0 அ

இதயம் தோய்ந்து, தத் திலகங்கள் இட்ட றிகள். மா தோய, கையில் ய அட்டகாசமான
சின்னச் சின்ன பிய வெண்திரையில் துகொண்டிருந்தன
ளக் கலைக்க அவன் ாலத்தை வென்ற நிதர்சனங்களைக் முடியாதது. அதைக் மூடாகளாலும ாத்தியம். கந்தசாமி தனால், அவனால் Dடியவில்லை. ர்த்து ரெலிபோன்
ாத் திறக்கமுடியாத மூடியபடியே எட் இருந்த றிசீவரைத் கே வைத்துப் பிடித்
மணி ஐந்து நிமிஷம்
டக்கு 'ரீ பிறேக்'. ங் கூப்பிட்டன். இப்ப
pழுக்க என்னோடை
ன் எண்டிட்டியள்.
சுகமில்லை எண்டா ரு அப்பொயின்ற் ன்”
ா அப்பிடிப் பேசி இப்பிடிக் கோவிக்
ாண்டு சொல்லுங்
னாட பழகிற விதம் கயில்லையா?”
ப்பிடி ஒரு முடிவெ ல. என்னோடையும் வேணும்.”
ா எவ்வளவு விரும் ண்டவனுக்குத்தான் சத்தம் கேட்கிறது)
வைக்கப்பட்டு விட்
:ாமியின் கைகள் தட
வைத்தன.
வும் என் மனதினுள் றேன். நீ என்னை
மடியில் கிடத்திப் பாடிய தாலாட்டுகளை இன்னமும் என் செவிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. எனக்காக நீ பட்ட
கஷ்டங்களை உணரமுடியாத அளவுக்கு நான் முரடன் இல்லை. அடிச்சுச் சொல் லுவன், எந்தக் கோயிலில வேணு மெண்டாலும் கற்பூரம் கொழுத்திச் சத்தி யம் பண்ணச்சொல்லு, பண்ணுறன். உன்னிலை எந்தப் பிழையும் இல்லை. நான் உன்னைக் காதலிச்சது உண்மை. காதலுக்காக நீயும் நானும் வருந்தியது, உழன்றது. கைகளால் பொத்தி தீபம் அணைந்துவிடாமல் பாதுகாத்தது. எல்லாம் உண்மை. அப்பட்டமான உண்மை. ஆனால், இன்று எனக்குள்ளே நடக்கும் காட்சி பற்றிய பிரச்சினை உனக்கு விளங்கப் போறதில்லை. எனது புறக்காட்சியில் எல்லாமே சுழல்கின்றன. ஒரு பொருளை என்னால் பார்க்கமுடிய வில்லை, கண்மணி.
கண்களைத் திறந்தால் என் முன்னே தெரிவது இயந்திர மயமாக்கப்பட்ட இந்த ஐரோப்பிய உலகம். கண்களை மூடி னால் என்னகத்தே தெரிவது; இலங்கை யும் என் வாழ்வும் காலத்திற்கப்பாற்பட்ட காட்சிகளாய், நிதர்சனங்களாய். பிடிவா தமாய் இதயத்தில் தொங்கிக்கொண் டிருக்கும் காட்சிகள்தான். நான் போலி யாய் உன்முன்னே நடமாட விரும்பவி ல்லை. நீ எனது புறக் காட்சிகளில் ஒன் றாய் இருக்கிறாய். அதேவேளை என் அகக்காட்சியையும் ஆக்கிரமிக்கிறாய்.
நான் உனக்கு என் காட்சிப் பிரச் னையைச் சொன்னால், முதலில் நீ நம்பு வாயா? நம்புகிறாய் என்று வைத்துக் கொள்வோம், உனது இமேஜ் இதனால் பாதிக்கப்படாதா? ஐரோப்பிய இயந்திர சமூகத்தில் நீ'இமேஜ் உள்ள ஒரு மனுஷி அல்லவா? நீ ஒத்துப் போகிறாய் அல்லவா? நானும் அப்படித்தானிருந் தேன். அப்படி ஒரு 'இமேஜ் வெறும் போலி என்பதை இப்பொழுது என் மனம் உணர ஆரம்பிக்கிறது. எனக்கு இப்போ துள்ள'காட்சி பற்றிய பிரச்னை, எங்களது இந்தச் 'சொகுசு வாழ்வைப் பாழடிக்கப் போகிறது. இதனால்தான் உன்னுடன் எது வுமே என்னால் பேசமுடியவில்லை.
நான் மனதிற்குள் வேண்டுவதெல் லாம் என் கண்மணி என்னைச் சந்தேகப் படக்கூடாது என்பதுதான். உன்னில் நான் சந்தேகப் படுகிறேன் என்கிற சந்தேகம் உனக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கவலைப்பட்டேன். ஆனால், அது வந்து விட்டது. நான் பாவி, கண்மணி.
iasGt_rr litir 1995

Page 47
மனிதனாகப் பிறந்தவன் நாட்டை, மண்ணை, மனிதரை நேசிக்கக்கூடாது.
படைத்தவனாய் இருக்கக்கூடாது. இந்த ‘சென்சிற்ரிவ் என் இதயத்துள் அமுங்கிக் கிடந்து என் காட்சிகளை நிர்ணயிக்குது. ஆனால், அந்தக் காட்சிகள்தான் உண் மையாகவும் இருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்கள் நாட்டை விட்டு வெளிக் கிட்டிருக்கக்கூடாது. நல்லதாகவோ. கெட் டதாகவோ ஒரு 'பெயர் எடுத்துக் கொண்டு செத்துத் தொலைந்திருக்க வேண்டும்.
நீ வேலை முடிந்து வரப்போகிறாய். என்னைத் துருவித் துருவிக் கேட்கப் போகிறாய். கண்களையே திறக்கப் பயந்த நான், உன் கேள்விகளுக்கு எதைச் சொல்ல?
நீகேட்டால் மட்டும் பரவாயில்லை. நீ எனது சாதாரண சண்டையைத் தொடர்பு படுத்துவாய். பழையவற்றைக் கிளறுவாய். நீ உன்னில்தான் ஏதோ பிழையென்று அடம் பிடிப்பாய். அழுவாய். உருக்குலை ந்து போவாய்.
ரெலிபோனில் எனது மெளனமே ஒரு பேரிடியாக உனக்கு இப்பொழுது விழுந் திருக்கும். அங்கேரீபிறேக் என்றால் பக் கத்தில் உன் சிநேகிதி'சுனீயும் இருந்திருப் பாள். நீஅழுததை அவளும் அவர்களும் கேட்டிருப்பார்கள். என்ன சொல்லியிருப் பாயோ நான் அறியேன்.
‘என் புருஷன் என்னில் சந்தேகப்படு கிறார் என்பது சுகமான நல்ல ஒரு சாட்டு. அதைச் சொல்லித் தப்பித்திருப்பாய். ஆனால், உன் மனம் என்னைத் திட்டும். தேடித் தேடி அலைபாயும். காலையில் நான் குடித்த கோப்பியில் உன் மனம் முழுவதும் அப்பட்டமாகத் தெரிந்தது.
ந்தசாமி யோசித்துக்கொண்டிருந் தான். அவனது 'இமீடியற் பிர ச்னை கண்களைத் திறப்பதா இல் லையா என்பது.
கண்களை மூடினால் நிம்மதியான காட்சி. இலங்கைக் காட்சி. செம்பாட்டுத் தரை; கோடை வெய்யில், சைக்கிளில் கண்மணியைச் சுழற்றித் திரிந்தது.
இலட்சியக் கனவோடு கண்மணி யைக் கைப்பிடித்தது.
கண்மணியின் பெற்றோர் கந்தசாமி யின் நல்ல மனம் கண்டு நெகிழ்ந்து போனது.
முதன் முதலில் துப்பாக்கி சுடப் பழ கியது.
வன்முறையை டன் இணைந்துகெ
எல்லாமே நிதர்
கண்களைத் தி
வேண்டாம். திறக்க கணமே எதைப் ட ச்னை. ஒரு விஷயத் யாதபடி இயந்திர உ காட்சிகள் எவ்வள6 கின்றன. ஒரு மணி ஐரோப்பிய மண்ண கான காட்சிகளைப் கிறது இந்தக் கண்ச காட்சிகளில் ஏதேனு கிறதா?
இதனால்தான் எ ச்னை வந்திருக்க வே களை நுட்பமாகப் மனம் இளகியது. ( களை காண மறுத் கன்னா பின்னா எ தியதால் வந்த வ கொடுமை.
கண்களைத் என் முன்னே இயந்திர மய இந்த ஐரோட் கண்களை மூ என்னகத்தே இலங்கை யுட் என் வாழ்வும் காலத்திற்கப் காட்சிகளாய் நிதர்சனங்கள் பிடிவாதமாய் இதயத்தில் தொங்கிக்செ காட்சிகள்தா
இந்தக் கொடு 6 டாம். இனி நான் 5 போவதில்லை. கை யாவது இதை விளங் வேண்டும். கண்ம னைப் புரிந்துகொ6 எல்லாம் விளங்கும்.
வாசல் கதவு'பெ தார்கள். கந்தசாமி
நாழிகை 0 அ
 
 

நம்பிய தோழர்களு ண்டது.
னங்கள்.
றந்தால். gGSuu mt க்கூடாது. திறந்த மறு ார்ப்பது என்ற பிர தை நினைக்கவே முடி லகம். ரி. வி. யில்கூட பு துரிதகதியில் மாறு சிநேரத்தில். இந்த ரில் மில்லியன் கணக் பார்த்துத் தொலைக் ள். கோடானுகோடி வம் மனதைத் தொடு
னக்கு இப்படிப் பிர 1ண்டும். நான் காட்சி பார்க்கிறேன். எனது தொடர்பற்ற காட்சி து எல்லாவற்றையும் ன்று தொடர்புபடுத் பினைதான் இந்தக்
திறந்தால்
தெரிவது
மாக்கப்பட்ட
பிய உலகம்.
plg. 60TT6io
தெரிவது;
O
பாற்பட்ட
y
TTü.
ாண்டிருக்கும் ன்.
மை எனக்கு வேண் ண்களைத் திறக்கப் ண்மணிக்கு எப்படி கப்படுத்திச் சொல்ல னி நல்லவள். என் ண்டவள். அவளுக்கு
ல்லை யாரோ அடித் கண்களை மூடியப
டியே தடவித் தடவிச் சென்று கதவைத் திறந்தான்.
ஹலோ மிஸ்ரர் கந்தசாமி, ஐ ஆம் மோகன். சேல்ஸ் மானேஜராய் பிஎம் டபிள்யூ கொம்பனியில வேலை செய்யி றன். அண்டைக்கு போன் பண்ணினது நான்தான். உங்கடை அவா அடிக்கடி கதைக்கிற மோகன் நான்தான். என்ன நடந்தது கண்ணிலை உங்களுக்கு? கெட்ட வற்றைப் பார்க்காதே என்று காந்தி சொன்ன மாதிரி மூடி வைச்சிருக்கிறியள், பரவாயில்லை.
“என்னை இங்க அனுப்பினது உங்கட மிஸ்ஸிஸ்தான். கண்மணி ஒரு அமைதி யான தமிழ்ப் பெண்மணி. அவவைப் போல இவ்வளவு கெதியில படிச்சு ஐரோப்பாவில இந்த நிலையில இருக்கிற பொம்பிளையஸ் மிகக் குறைய. நீங்கள் குடுத்து வைச்சனிங்கள்.
'நீங்கள் நினைக்கிறதுமாதிரி எங்க ளுக்கு இடையில எந்தத் தொடர்பும் இல்லை. நீங்கள்'லைற்றா சந்தேகக்படுகி றியள் எண்டமாதிரிச் சொல்லிக் கண் மணி அழுதழுது போன் பண்ணினா. உங் களோடை போய்க் கதைக்கச் சொன்னா. "அவா நல்லவா. அவ உங்களில உயி ரையே வைச்சிருக்கிறா. உங்கட சந்தேகப் பிரச்சினைக்காக நான் என்ரை கொம்ப னியில சொல்லி பாங்கையே மாத்திப் போட்டம், அவவை ஏன் இப்பிடி அழ வைக்கிறியள்?
"நான் போட்டு வாறன்’
ரியாக 4 மணிக்கு கண்மணி வீட் டுக்கு வந்துவிட்டாள். இப்பொழுது கந்தசாமி கண்களை மூடியபடியே கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.
கண்மணி பதறிப்போனாள். “என்ன நடந்தது கண்ணில? ஏன் மூடி க்கொண்டிருக்கிறியள்? என்னப்பா சொல்லுங்கோவன்?" என்றாள்.
'கண்மணி இப்படிப் பக்கத்திலை இரும், எல்லாம் சொல்லு றன்.”
கண்மணி ஆதரவாக அருகில் அமர் ந்துகொண்டாள்.
“நீர் நினைக்கிறது மாதிரி எனக்கு எந் தச் சந்தேகமும் இல்லை. அப்பப்ப வாற சாதாரண சண்டையஞக்கு அசாதாரண விளக்கங்கள் தேடுறதாலதான் இந்தப் பிரச்சினையள் வாறது. எனக்கு இப்ப இருக்கிற பிரச்சினை காட்சிப்பிரச்சினை. என்ரை மனசில இருக்கிற அகக்காட்சிகள் முழுக்க இலங்கை பற்றியதாக இருக்கிறது. நான் நாட்டைவிட்டு ஒடிவந்த குற்ற உண ர்வில் சீரழிந்துகொண்டிருக்கிறன். ஐரோ ப்பாவில் வாழ்ந்த பத்து வருஷமும் என் னைப் போலியாக மாற்றிக் கொண்டிருந் திருக்கிறன். வெறும் மற்ரீறியலிஸ்ராய் மாறியிருந்திருக்கிறன். உம்முடன் கூட பூர ணமாக என் காதலை அர்ப்பணிக்க முடி யவில்லை. நான் என் காட்சிகளுக்கு உண்
exGu_st un 1995
4.

Page 48
மையாக இருக்க விரும்பு கிறன். திடீரென ஏதோ நடந்ததுபோல் நேற்றிலிருந்து இந்த உணர்வு என்னை அரிக்கிறது. நான் என்ன செய்ய?" என்றான்.
"அதுக்காக ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்கிறியள்?"
"கண்களைத் திறந்தால் பொருள்கள் எல்லாம் நகர்கின்றன, கண்மணி. ஒரு நேரத்தில் ஒரு பொருளைப் பார்க்கமுடிய வில்லை. பயமாக இருக்கிறது" என்றான் அழாக்குறையாக
"நீங்கள் பொய் சொல்லுறியள். உங்க ளுக்கு என்னிலை விருப்பம் இல்லை. என் னிட்டை இருந்து விலத்துறதுக்காக தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட சாட்டுத்தான் இந் தக் கூத்து"
“இல்லை, நீநினைக்கிறது பொய். இது உண்மை. என்ரை பிரச்சினை உண்மை. போலியாக என்னால் உருவாக்கப்பட்ட காட்சிகள் யாவுமே என்னைப் பயமுறுத் துகின்றன. இந்தப் புறக்காட்சியை நான் தான் உருவாக்கினேன். போலிச் சமுதாய சூழலுக்கு நான்தான் என்னைத் தள்ளி னேன். என்னால் உருவாக்கப்பட்ட உன் னதமான காட்சிகள் இலங்கையில் இருக் கின்றன. எனது உண்மையான உணர் வுக்கும் போலியான உணர்வுக்கும் நடக் கிற போராட்டம்தான் இது.இதுக்குள் உன் னையும் இழத்துப்போட்டது என்ரை முட் டாளதனம.
"சும்மா விசர்க்கதை கதையாதை யுங்கோ. அது இவ்வளவு காலமும் இல்லா மல் இண்டைக்கேன் வரவேணும்.
"அதுதான் உண்மையின் சக்தி நிதர்ச னத்தின் வீச்சு. நிதர்சனம் காலத்துக்கு அப் பாற்பட்டது. உண்மை சாவதில்லை"
"இஞ்சை, இந்தப் பேய்க்கதையளை விட்டிட்டு, கண்களைத் திறவுங்கோ. திற ந்துபோட்டுப்போய்க் குளியுங்கோ. நான் புட்டு அவிக்கிறன், வந்து சாப்பிடுங்கோ. ஒண்டும் நடக்காது" என்றாள்.
"இல்லை, என்னால முடியாது" "அப்ப என்ன செய்யப்போறியள்?" "இப்ப எனக்கிருக்கிற பிரச்னை இது தான்; நான் என்ன செய்யப்போறன்? கண்மணி என்னை நம்பும். நான் நாட்டை நேசிச்சது உண்மை. மக்களை அன்புடன் நேசிச்சது உண்மை, தூய சமூகம் ஒண் டைக் கட்டி வளர்க்க இரத்தம் சிந்தியது உண்மை. நாட்டை விட்டிட்டுத்தப்பி வந் தது உண்மை. பத்து வருஷமாய் இந்த உண்மைகளை மறைச்சு வைச்சிருந்து வெளியே போலியாய் வாழ்ந்தது உண் மை. இந்த உண்மைகளை நீர் நம்பினா லும் நம்பாவிட்டாலும் ஒண்டும் செய்து விட முடியாது. சரி, பத்து வருட வாழ்வை உதறி எறிந்துவிட்டு நாட்டுக்கு ஒடிப் போய் மீண்டும் அதே வாழ்வை மேற் கொள்ளலாந்தானே எண்டால். முடி யுமா? நான் நேசித்த என் நாடு இப்ப அப் படியா இருக்குது? ஒவ்வொரு புல்லும் மர
மும் கட்டிடங்களும் என்னை அந்நியன் நான் அங்கு போக இங்கும் இந்தப்போ முடியாது. நான் சொல்லும்" என்ற கண்மணி இப் பயந்தாள். எழுந்து க்கோ எல்லாம் ே திரும்பி படுக்கை அ கந்தசாமி முகத்ை புதைத்து விக்கி, வி ருந்தான்.
கண்மணி அவ கொடுத்தாள். அவழு கின. அவளுடைய மான அந்தத் தீபம், அணைந்துவிட முப காலமும் கைகளால் பாதுகாத்து வந்தது. லிருப்பதை உணர்ந் அவனது அற்ப எண்டு அவள் காதலு னுடைய போராட்ட காதல் தோணியில் லாம் உண்மை. நித அகத்தே இருந்த ச தொடங்கின. கந்தசா பதைவிட, அவன் என்பதுதான் அவள உறுதி அளித்தது. த லககூடியவன அல கவே விரும்பாதவ பிரச்னை உண்மை உண்மையாக உதவ திலை போய் நான் பிடிச்சு அவரைத்து டன். ஒரு குழந்தைை வதிலிருந்து அவர வொன்றாகக் கன றன என்று நினை ளுக்குத் தன்மீது எ அடிக்கடி கோபப் uparoTrisonmrhugbóia தற்கும் என்ன கார இந்த இயந்திர காரணம். மனிதர்கள் பார்க்கப் பண்ணிய வருட வாழ்க்கை. இ நான் இந்த இயந்திர எப்படியெல்லாம் பன்.
பாவம் அவர். earr som upus G36 னாள். உண்மை மனங்களுக்காக இ யான காட்சிகளு செய்வதறியாது தவ வாசலில் இரவி வந்து நிற்கும் தொடர்ந்து சில தய
43
நாழிகை 0

எல்லாமே மாறி. போல் பார்க்குமே. முடியாது கண்மணி. பிச் சுற்றத்துடன் வாழ ான்ன செய்யலாம்,
ன்.
பொழுது சரியாகப் சென்று யார் யாரு mrżir LusciaresevoflexiTTesir. றைக்கு வந்தபோது, த் தலையணையில் க்கி அழுதுகொண்டி
ன் தலையைத் தடவிக் ருக்கும் கண்கள் கலங் தும் அவனுடையது காதல் தீபம் காற்றில் டயாதபடி இவ்வளவு பொத்திப் பொத்திப் இப்பொழுது ஆபத்தி தாள்; அவனுந்தான். புதமான மனசைக்க 1ற்றது உண்மை. அவ டங்களில் அவனுடன் கடந்த ஆறுகள் எல் iர்சனங்கள். அவளது காட்சிகள் விரிபடத் மிதன் கணவன் என் ஒரு நல்ல மனிதன் து காதலுக்கு மேலும் ந்தசாமி பொய்சொல் ல. பொய்களைக் கேட் sä7 Jey6Qu6öT. JeyQuR97Asv நான்,'இப்பஅவருக்கு தேவை. இந்த நேரத் அவரோடை சண்டை ன்பப்படுத்திப் போட் யப்போல் அவர் அழு து உண்மைகள் ஒவ் *ாறுகொண்டிருக்கின் தாள் கண்மணி. அவ ரிச்சல் வந்தது. நான் படுவதும், துடிப்பாய் சிந்திக்காமல் பேசுவ rerub? மயமான சூழல்தான் ளை இயந்திரங்களாகப் ருக்கிறது இந்தப் பத்து இந்ததல்ல மனிதனை, பழக்கவழங்கங்களால் துன்பப்படுத்தியிருப்
கண்மணி இரங்கி காக இரங்கினாள். ரங்கினாள். தூய்மை க்காக இரங்கினாள். பித்தாள்.
ண்டு, மூன்று கார்கள் சையும், அதனைத் ழ்க் குரல்களும் கேட்
டன. கண்மணியின் போன்’ கேட்டு
உதவி செய்ய ஒடிவந்திருக்கிறது சுற்றம். கண்மணி மெதுவாக எழுந்து சென்று
அந்த றெஸ்ரோறன்ரில் அன்று அவ்வளவு சனக்கூட்டம் இல்லை. அவர்கள் ஒரு மூலையில் இருந்த வட்ட மான மேசையைத் தேர்ந்தெடுத்ததற்கு அந்த மேசைமீதுள்ள 'எவர் கிறீன் செடி காரணமாயிருக்கலாம். கண்மணி தேநீ ரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அவளது நெற்றியில்கூடச் சுருக்கங்கள் விழுந்து. தலையில் ஒன்றிரண்டு வெள்ளிக் கம் பிகளும் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
எதிரே உட்கார்ந்திருந்த மோகன் பேச்சை ஆரம்பித்தான். "இரண்டு வரு ஷமா உங்களைக் காணேல்ல. நான் குடிப்பமா எண்டு கேக்கேக்கை நீங்கள் வரமாட்டியள் எண்டுதான் நினைச்சன். வந்ததுக்கு "தாங்ஸ். நீங்கள் வேலையை விட்டிட்டீங்களாம். இப்ப‘சோஷல் காசி லைதான் இருக்கிறியளாம். வேலையை விடுகிற அளவுக்கு அப்படி என்ன நடந் தது?"கண்மணி ஒன்றும் பேசாமல் இரு ந்தாள்.
"என்ன, என்னோட கதைக்க விருப் பம் இல்லையோ, அல்லது இப்பவும் உங் கட கணவர் உங்களில சந்தேகப் படுகி
இ ரண்டு வருடங்களுக்குப் பிறகு;
றாரோ" என்றான். "சீச்சீ, அப்படியெல்
லாம் ஒண்டு மில்லை" என்றாள்.
சிறிது நேரம் மெளனத்தில் கழிந்தது.
கண்மணி தொடர்ந்தாள்:"நான் இப்ப கொஞ்சம் 'பிஸி. வேறை ஒரு நாளைக்கு எல்லாம் சொல்லுறன். இப்ப ஒண்டும் என்னாலை சொல்லமுடியாது. தாங்ஸ் போர் த ரி" என்று சொல்லிவிட்டு எழுந் தாள்.
"அவ்வளவு பிஸியாக எங்க போறி யள்?"
மென்ரல் ஹொஸ்பிரலுக்கு"
6) L?
“யேஸ்" என்று சொல்லிவிட்டு கண் மணி நடக்கத் தொடங்கினாள், ஒர் உண் மையான மனிதன் இருக்குமிடத்தை நோக்கி. உண்மைக் காட்சிகளைப் புடம் போட்டு, அவற்றை இரைமீட்டுக் கொண் டிருக்கும் தன் காதலுக்காகவும் காதலனுக் காகவும் சேவை செய்வதற்காக அவள் சென்றுகொண்டிருக்கிறாள்.
மோகன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மேசையிலி ருந்த'எவர் கிறீன் செடி தலையை அசைத் துக்கொண்டிருந்தது. O
அக்டோபர் 1995
' ,8፲.&

Page 49
Sw
தொகுப்பு: ஜனா பரிசுத்தொகை C10.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி 20,195
இடமிருந்து வலம்: 1. இதற்கு அமிழ்தென்று பெயர். (3) 2. இகழ்வார் - இவர்கள் செயலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்றான் கீதையிலே கண்னன். (5) 4 இதன் வலிமையினால் யோகியாகலாம். (2) 6. இது இல்லாமல் வில் உபயோகமாகாது. (2) 7. தென் ஆபிரிக்க விடுதலை வீரர். (4)
8. தீட்டப்பட்ட கண். (3)
10. இந்தப் பொருள். (2) 12. தன்னைப் புகழுவது. (5) 14 விதியை வெல்ல சந்திரன் உடன்படுகிறான். (2) 15. சுவாதிக்குப் பின்வரும் இது வைகாசியில் விசேஷம். (4) 17. தாயின் பாட்டு. (4) 18. திரிக்க வருகிறது பொய். (3) - 19. சம்பவம் ஒன்றை அறியத் தருவது. (4) 20. மகவில் மகனில்லை. (3) 22. நீங்கினால் சுடுவதும் அணைத்தால் குளிர்வதும் தீயல்ல - குறள் 104
24 அருந்ததி, நளாயினி, அனசூயையிடம் இருந்தது. (3) 28. வயல் செழிப்பாவது இதனால் - நீரல்ல. (3) 29. கருதிப்போய் காஞ்சிரங்காய் ஈந்த மரம். (5)
30. வேகம், (2)
33. கள் குலமாகிறது. (2)
34 ஆழி. (3) 36. இதை உருக்கி உள்ளொளி பெருக்கி என்றார் மணிவாசகர். (2) = 37. பாரதத்தில் ஆசிரியன் இல்லாமல் கற்ற மாணவன். (5) வலமிருந்து இடம்: 25. 'நீதி வழுவாத மன்னன் நீதிபதியிடம் தாக்கல் செய்வது. (2) 26. பாலும் பணமும் பெறுவது. (2)
32. உட்கார். (3)
35. சனிபகவானின் வாகனம். (3) 38. இதைப் பெற போதி மரமா? (3)
மேலிருந்து கீழ்: 1. இப்படியும் இனிமைகாண முடியுமா? என்றார் கண்ணதாசன். (3) 2. இதிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன். (2)
3. பகலில் நீலம் இரவில் கறுக்கும். (2)
5. வாழ்த்தினாள் - குறள் 1317. (6) 9. கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி. (4) 12. அவர்களது. (2) sw
15. முன்னிருந்து படித்தாலும் பின்னிருந்து படித்தாலும் புத்தியுள்ள G35ripraf. (5)
16. 35 வலமிருந்து இடத்தின் நிறம், (4) 19. இதைப் பிரிவதைப் பார்த்தவர் இல்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் என்பது கண்ணதாசன் பாடல், (5) 21. திருக்குறளின் 110ஆவது அதிகாரத்தின் முக்கிய உடலங்கம். (2) 25. திகில், கொலை நிறைந்த கதைகளில் இருப்பது. (4) 26. வட இந்தியாவின் விளையாட்டு இங்கு தொலைக்காட்சியில் காட்டப்படுவது. (3) s 27. கட்டுத்தறி பாடும் இவன் வீட்டில், (4) 30. கன்னி ராசியினை முந்திவிட்டது. (3) 31. சிவனின் ஆடரங்கம். (3) 32. இலக்கியத்தில் புறம் ஒன்று; இது மற்றையது. (3) 35. ஒரு சொல்லுக்கு இசை சேர்க்கும் சொல். (2) 36. இப்படி உறவாடுவதை விட கூடி முயங்கப் பெறின் - குறள் 1330. (2)
கீழிருந்து மேல்:
7. இன்னொரு (2)
10. இது வருங்கால் நகுக. (3) 11. தோட்டத்தில் மிதித்து பெற்ற ராசி. (2) 13. 56ஆவது குறளில் மனைவி. (2)
நாழிகை 0 அக்ே

20. மலையிலிருந்து கீழே பார்த்தால் தெரிவது. (2) 22. எல்லாம் கொடுக்கும் தேவலோக மரம். (4) 23. நல்லார்கண் பட்ட வறுமையினைவிட இது உள்ளவர்களிட மிருக்கும் செல்வம் துன்பமானது. (4) 33. இது புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது? - இரத்தக் கண்ணர். (4) 37. முழுமையும் ஒன்றே ஒன்று. (2)
சொற்சதுரங்கம்-7விடைகள்
இடமிருந்து வலம்: 1.திருமகள் 4பதி 6.பதம் 9.கண்ணன் 10தில்லி 14கைம்பெண் 16.அரி 17.புவி 19.புதியநதி 22.பனி 23.விநாடிகள் 24.பத்திரிகை 25.தாகம் 36.தரை 27.யானைப்பாகன் 31.நம் 32.களிநடம் 86.புளியோதரை 39.கருநாகம் 43.நாழிகை 44.பன்னிரு.
வலமிருந்து இடம்:
3.கடல் 12.திருமண் 21.கரு 35.மலை 42.கள்.
மேலிருந்து கீழ்: 1.தித்திப்பு 2.மல்லிகை 3கட 5.திகதி 6.பனம் 7.தன் 11.மண் 13.பரி 16.அதிகம் 18.விருத்தம் 20.நடிகன் 21.கதிரை 22.பகையாளி 28:பாம்பு 30.தாமரை 31.நரகம் 32. கடக 37.யோகன் 40.நாடி 41-நகை. கீழிருந்து மேல்: 15.பெண்கள் 23.விதி 29.கதாநாயகி 33.நனை 34.டப்பா 38.தலை 43.நாம் 44பள்ளி.
அனுப்பவேண்டிய முகவரி: Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road,
London NW 107.JH Namero. Address........ . . . . . . . .................. W P v 8 e s 4 4. w w w w o a P 8. P 4
S 7
8 9 0.
12 3 4.
15 16 17
s 9 20 2.
22 23
24 25 26 27
28 V 29
30 31 32 33
34 35 36
38
BLitui 1995 49

Page 50
صی
6 *%恋
A
ல்மான் ருஸ்டியின் சமீபத்திய நாவல் Moors Last Sig இந்தியாவுக் கான மூன்றாவது நாவல் இது என்று குறிப்பிடுகிறார் ருஸ்டி. மற்றையவை;Midnight Childrer Shame நாவல்கள்.
Satanic Verses நாவலைப்போலவே அவரது சமீபத்திய நாவலும் அரசியல் புயலைக் கிளப்பியிருக்கிறது.
Satanic Verses g)6ív6v IT Lólu egyig. üLu60) L6) IITg5567 T6 தீக்கிரையாக்கப் பட்டது. Moors Last Sigh நாவல் இந்தும; அடிப்படைவாதி பால் தக்ரேயினால் பம்பாயில் தடைய
தனக்குத் தெரியாத சமூகம் பற்றி எழுதுகிற உரிமை என்று சொல்கிறார் பால் தக்ரே. பால் தக்ரே, மணிரத்தின துக்கும் ஆரம்பத்தில் ஆட்சேபம் தெரிவித்தவர்.
Moor's Last Sigh நாவலில் வரும் கதாபாத்திரம் பால என்றேதான் தக்ரே இதனைத் தடை செய்திருக்கிறார்.
goಣಿನಿ லண்டனில் பரபரப்பாக பேசப்பட்ட மற் சாயி பாபா பற்றிய ஒரு 'சனல்-4 தொலைக்காட்சி ெ இதில் கேரளா, வங்காளம், தமிழ்நாடு போன்ற இட பிக்கைக்கு எதிராக போராடும் இயக்கங்களின் செயல்ப
பட்டது.
படத்தில் சாயி பாபா, தலைமைத |சேஷன், மாஜிக் மேதை பி. சி. சர்க்கா |றிய சர்ச்சைகள் இடம்பெற்றிருந்தன.
டெல்லி தூர்தர்ஷன் தொலைக்க அதில் பரபரப் பாகப் பேசப்பட்டது. |கலைஞர் ஒருவருக்கு பரிசு வழங்குை i; ளின் அடியில் விரல்களால் சுரண்டி,த எடுப்பதாக'சிலோ மோஷனில் காட்டப்பட்டது. மாயவித கார் ஒரு வளையலை மாயமாய் மறைந்துபோகச் செய்து பொழுதுபோக்கானது. இதைச் தெய்வச் செயல் எனக் கூ
ழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் குமுதம்- எயர் இந் GT த்திய சிறுகதைப் போட்டியில் முதலாவது பரிசைப் நாடுகள் சிலவற்றுக்கு மூன்று மாதகால இலக்கிய க கொண்டு லண்டன் வந்துள்ளார். லண்டனில், சோ. சிவட கரம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தார்சீசியஸ், ப ராஜா, யமுனா ராஜேந்திரன், பத்மநாப ஐயர் போன் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய சந்தித்தார்.இத்தகையோர் கலந்து கொண்ட கலந்துரையா பங்குபற்றினார்.
அக்டோபர் இறுதி வாரத்தில் பாரிஸ் செல்லும் இவ செல்கிறார்.
50 நாழிகை ெ
 
 

செய்யப்பட்டுள்ளது. ருஸ்டிக்கு இல்லை த்தின் பம்பாய் படத்
ல் தக்ரேயை ஒத்தது
றொரு விடயம் சத்ய விவர ணச் சித்திரம்.
உங்களில் மத மூடநம் ாடுகள் பற்றி பேசப்
; தேர்தல் கமிஷனர் போன்றவர்கள் பற்
ாட்சிப் படமொன்று சாயி பாபா கட்டடக் கயில், பரிசுப் பொரு ங்கச் சங்கிலி ஒன்றை தைக்காரர் பி.சி.சர்க் ; ‘மாஜிக் 956006l), றக்கூடாது' என்றார்.
நியா'இணைந்து நடா பெற்று, ஐரோப்பிய ற்றுலா ஒன்றை மேற் ாத சுந்தரம், சி. சிவசே ாலேந்திரா, கிருஷ்ண ற இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் பலரைச்
டல் ஒன்றிலும் அவர்
ர், பின்னர் ஜெர்மனி - செந்தமிழன்
ரைம் சஞ்சிகையை எவரும் விஞ்சி விட இயலாது. - - - - - - -
நிருபர்கள் கிளை நிறுவனங்கள் ஒன் :றிணைப்புகள், சமகால பிரசுரங்கள்.
னத்தில் கடந்த 8 ஆண்டுகளாகப்
மதி சிறிபாலா சுப்பிரமணியன், தந்தை ஒர் இந்திய இராணுவ அதி காரி தாயார் ஒரு பத்திரிகையாளர். தந்தைவழிச்சென்று இராணுவத்தில் சேராது, தாயார் வழியில் பத்திரிகை
ஏற்கனவே அறிமுகமானவராக இரு
னைத்துலக பத்திரிகை, சஞ் : சிகைகளில் பெரும் கீர்த்தி " பெற்றது அமெரிக்க ரைம்'
ஞ்சிகை. உலக விவகாரங்களை உப னுக்குடன் வாராவாரம் தருவதில்
உலகின் பல நாடுகளிலும் அதன்
ஒரு குட்டி அரசாங்கமே நடாத்து கிறார்கள் ரைம் நிறுவனத்தினர்.
இந்த ரைம் இன்ரநாஷனல் நிறுவ
பணிபுரிகிறார் நம்மவர் ஒருவர் திரு
உலகில் புகுந்து நடைபோடுகிறார் சிறியாலா, பயணக் குறிப்புகள் பக்கத் தில் சிறிபாலா ரைம் வாசகர்களுக்கு
luri.
பிரிட்டனில் பிறந்த இவர், கல்வி கற்றது இந்தியாவில், வர்த்தகம் பத்தி ரிகைத்துறை ஆகிய இரண்டிலும் பக் களூரில் பட்டம் பெற்றார். பின்ன அமெரிக்க கலிபோர்ணிய பல்க: லைக்கழகத்தில் பத்திரிகைத்துறையி பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு சஞ்சிகைத் தொழில் சம்பந்தமாகவு பயின்றார். :
பத்திரிகைத் துறையிலான இந் கல்வி அநுபவங்களுடன் ரைம் நிறு வனம் அவரை அணைத்துக்கொண்
வர்த்தக செய்திப் பக்கத்தில் பணி:
யாற்றும் இவரின் கணவர் அரவிந்த் ரகுநாதன், நியூ யோர்க் டச்சு வங் யில் துணைத் தலைவராக பணிபுரி கிறார். C
sysG-rui 1995

Page 51
। । । jġib li bULOU bit GELDEN S
(BlJOUTERIE - HOR LOGERIE - CADEAUX -
 

ി[][:]]|||||
STAR
IMPORT - EXPORT)
זהותה:Ele Daugagתל שש שחווהERE (thujעtaשונה בפ தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன்
।
Li காப்பு சங்கிலி தாலி தாலிக்கொடி தோடு அட்டியல் பதக்கம்
। | ]]
| வர்-மேசனிக்கட்டுகள் கல்குலேற்றர்கள்
|L | iii
। חנהHahuחנה זה חזה:rs Fabulbugנהשישית நிறைகுடச் செட்டுகள் வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள் வோக்மன் ரேடியோ ககெட் றக்கோடர் புதிய-பழைய பாடல்கள் அடங்கிய
րկելի տնելն):ni
*山fü、LGā
விகள் வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் னைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
GOLDEN STAR
199, Rue du Fg. St. Denis, Paris Tel: 4209 2650 || 46072644 Metro: La Chapelle, Gare du Nord

Page 52

கண்ணைக்கவரும் 6) 16öoT600 626 troT600T ஆடைகள், 9, UGOOTEI56T, அலங்காரப் பொருள்கள்
வீடியோ, ஒடியோகசெட்டுகள்
KUIMARSSHOP 80 Bild:Barbes 7503 Paris
MO: Marca digit PiSSIONEES
Tel:425952, Fax42593300
KUMARSTRADECENTRE
93, Rue du Fg, St. DeMS 75010. Paris McGare du No LA CAGE
Tel4205蚤6
KUMAFS EWELS BOBIC Barbes 7508 Paris
MIEJI REICHGESTE
圆2氹Fax4259350吋
K. T. C. EWELS
93 Rue dug St Denis 7500 Paris NGENIEEE
■2( )