கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1997.03

Page 1

பங்குனி “97

Page 2
"படைப்பாற்றல் இல்லாத சமுகம்
வணக்கம்.
அம்மா முதலாவது இதழினுாடு உங்களோடு உறவாடு அம்மா ஒரு "கையெழுத்துப்பிரதி தான்.
இதன் வடிவம், வட்டம் எல்லாமே அத்தகையதுதான். என்ன, கைகள் கொம்பியூட்டர்களாக மாறிக்கொண்டி கொண்டிருப்பதால் அம்மாவும் இவ்வாறாக வெளிவருக
அம்மாவிற்கு வந்துசேர்ந்த கதைகளுள் ஐந்து கதைக அடுத்த இதழ். மேலும் படைப்புக்களோடு இக்கதைக வெளிக்கொணர விருப்பம்.
எனவே அக்கறையுடையோர்களிடமிருந்து அபிப்பிராய
சிறுகதை, வடிவம் பற்றிய ஆரோக்கியமான கருத்தா! இருக்கின்றன.
ஆயினும், சுந்தரராமசாமியைத் தெரியுமா என்றால், ய என்றுகேட்கின்ற "தீவிர இலக்கியவாதிகளுடன் எல்ல எம்மை வளர்த்துக்கொள்வதற்கு நிறையவே பொறுை
புலம்பெயர்சூழலில் இன்னொருசமாச்சாரம், படித்துப்பட்டம் பெற்ற பட்டதாரிகள்போற் காட்சிதருகி ஊரிலிருந்து வரும் கடிதங்கள் தவம்கிடக்கின்றன - ! பத்திரிகைகளில் கொட்டைஎழுத்துக்களில் வரும் தன உச்சரிக்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள இலக்கியக்காரர்களும் "இயந்திரப்பொறி ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான சூழலிற்தான் தமிழ் இலக்கியம்பற்றிக் க
யதார்த்தம் பற்றியபுரிதலும், ஏற்றுக்கொள்ளலும் அடுத் வெறும் கனவுலகில் சஞ்சரிக்கவேண்டியது தான்.
இலக்கியம் மனித மனங்களைப் பண்படுத்தும். வாசகர்களுடன் நெருங்கி உறவாடி, மனிதப்பண்புகை வளர்த்தெடுக்க்கூடிய படைப்புக்களே அம்மாவின் ஆன படைப்புக்கள் பற்றிய விவாதத்தைத் துண்டக்கூடிய தாங்கி நிற்க அம்மா விரும்புகின்றாள்.
இன்னும், புலம்பெயர்நாடுகளில் வளரும் இளைஞர்கள் இத்துறைநோக்கி ஈர்த்தெடுப்பதும் தமிழ்இலக்கிய உ எனக்கருதுவதால் அம்மா அவர்களையும் அரவணைத
LO6077. (அம்மாவுக்காக.) 15. 3. 997
தொடர்பு முகவரி : S. Manoharan.
(Esc. E13) 210, Ave. 8 mai 1945 93150 Blanc Mesnil, France.

எழுச்சிகொள்ளமுடியாது"
நிவதில் மகிழ்ச்சிகொள்கிறாள்.
ருக்கிற இயந்திரயுகத்தில் நாங்கள் வாழ்ந்து கிறாள். அவ்வளவுதான்.
5ள் இதிற் பிரசுரமாகின்றன. ள் பற்றிய விமர்சன இதழாகவே
ங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
டல்கள் இன்னும் தொடாந்தவண்ணமே
பார்? எவ்வடம்? திருகோணமலைதானே
ாம் நவீன இலக்கியம் பற்றிக் கருத்தாடி ம தேவை. .
ன்ற நாகரீக இளைஞர்களின் பொக்கற்றுக்களில்
வாசிப்பதற்கு ஆட்தேடி!
லயங்கங்கள் எழுத்துக்கூட்டி
"க்குள் சிக்குண்டு நைந்துபோய் விலகி
தைக்கவும் கற்கவும் வேண்டிஇருக்கிறது.
த்தகட்ட நகர்வுக்கான முதற்படி. இன்றேல்
ௗக்கிளறி, மானிடநேயத்தை δ. ΟΤ. கட்டுரைகள் - மொழிபெயர்ப்புக்கதைகளையும்
ர்பால் கவனத்தைச்செலுத்துவதும், அவர்களை லகிற்கு மேலும் வளம் சேர்க்கும் ந்துக்கொள்ள அவாவுகிறாள்.

Page 3
9 ‘எலி வேட்டை
- ஷோபாசக்தி
தேவன் கடையை சுத்தம்செய்து மஞ்சள் தண்ணிர் தெளித்தான். பின்பு முதலாளியின் அழுக்குத் துணிகளை துவைத்துப் போட்டான். சாயங்காலமும், விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று.
பின்பு தேவன் : முதலாளிக்கு ஒடியல் கூழ் குடிக்க ஆர்வம் உண்டான காரணத்தால் சந்தைக்குச் சென்று கலவாய்மீன் வாங்கிக் கூழ்காச்சினான். சாயங்காலமும், விடியற்க்காலமுமாகி இரண்டாம் நாளாயிற்று.
பின்பு தேவன் : மலையாய் கிடந்த புகையிலைக் குவியலுக்குள் புகுந்து அடசல், சச்சு, தரவளி பிரித்தான். சாயங்காலமும், விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று.
பின்பு தேவன் : முதலாளி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விருந்து வைத்த காரணத்தால் மாட்டிறைச்சியும் , ஈரப்பலாக்காயும், சாராயமும் படைத்து பொறுப்பதிகாரியின் வாந்தியை அள்ளிப் போட்டான். சாயங்காலமும், விடியற்க்காலமுமாகி நாலாம் நாளாயிற்று.
பின்பு தேவன் : நாட்டாமைகள் முட்டைகள் இறக்க "குச்சி பிடித்து” கணக்குப் பண்ணினான். சாயங்காலமும், விடியற்காலமுமாகி ஐந்தாம் நாளாயிற்று.
பின்பு தேவன் : "பஜாருக்கு” நிலுை போய்வந்தான். ச விடியற்காலமுமாகி நாளாயிற்று.
ஏழாம் நாள் காை தேவன் எழுந்து க முன்புறம் மேசைக ரத்தச்சிவப்பு 'றம் பழங்களை அடுக்க அடிவயிற்றால் குர கத்தினான். "லாபா LD636) into 6)NUITu
ரூபியல் பாலுவாய் 6)ITUITu D6b6)in Gof
இவன் கடுமையாக யோசித்தான். இவ பிரான்ஸிலிருந்து க் வந்த ஒரு கிழமை கொண்டுதான் இரு தேவன்ர பொழுது மாதிரித்தான் "ரண் இந்தப் பெடியன் 6 படுக்கிறான், எப்ப எண்டு இவனால க ஏலாமக்கிடந்தது. இவ்வளத்துக்கும் ! கட்டிலுக்குகீழேதா6 எழும்பிறான் எண்டு என்ன மிஞ்சி மிஞ் போனாலும் பொடிய பன்ரெண்டு, பதின்மு வயதுதான் இருக்கு
இந்த வயசிலதான் "மலிவன் விசுக்கே பெட்டிக்குள்ள் உடுப்புக்களையும் அடுக்கிக்கட்டி இட தேப்பன்காரன்ர ை வலக்கையாலும் பிடிச்சுக்கொண்டு u ஏறி ஒரு செக்கல்

வைக்குப் ITUB35ITGOCuptb
ஆறாம்
லயிலும் டையின் ட்டி
LIT6ir" கிவைத்து ல் எடுத்துக் uL, 6DITUNTUÜ கிலோ
லாபாய், 6)ITUITui..."
ன் சிலோனுக்கு ul III IITijgig5/85 க்கிறான். இந்த
600g). TÜLu எழும்பிறான் கண்டுபிடிக்க
இவனின் ன் படுத்து கேள்வி. சிப் பனுக்கு முண்டு 51 p.
இவனும் ாத்துப்”
க்கையாலும், 560
பாழ்தேவி
பொழுதில
)
TR, Pathmanaba Iyer 27-1B High Street 1Plaistov fondon E1.3 021) Tel: O2O&472 8323
அஞ்சிலாம்படி சந்தியில இறங்கினான். இப்ப தேவன் ஒருகிலோ பதினைஞ்சு ரூபா எண்டு விக்கிற றம்புட்டான் பழத்தை ஒரு கிலோ முண்டு ரூபா என்று கத்தி வித்தான். தீபாவளிக்கு அம்மாவுக்கு சீலையும், யாவுக்கு எட்டுமுழ வேட்டியும் தங்கைச்சிமாருக்கு சட்டைத்துணியும் வாங்கிக் கொண்டு யாழ்தேவியை பிடிச்சு ஊருக்குப் போவான்.
இவன் ஊருக்கு வந்திற்றான் எண்டு கேள்விப்பட்ட கையோட இவனைத்தேடி சகாயராசன் வந்திடுவான். கொழும்புக் கதைகளை கிண்டிக் கேப்பான். இவன் பஜார் நிலவரங்களையும், வெள்ளைத்துண்டு வியாபாரங்களையும் சொல்லச் சொல்ல கண்ரெண்டையும் நெத்திக்குள்ள செருகிக் கொண்டு கவனமா கேப்பான். பப்பாவிட்ட சொல்லி சின்னக் கடைக்குள்ள இருக்கிற "சகாயம் ஸ்டோரை" கொழும்புப் பக்கம் தூக்கிக் கொண்டு போகவேனும் எண்டும் தான் யாவாரத்தை "டெவலப்" செய்வன் எண்டும் சொல்லுவான்.
யாழ்தேவியும் ஓடாமல் போன ஒருநாள் கொழும்பு பத்தி எரிஞ்சுது! இவன் தப்பினன் பிழைச்சன் எண்டு கட்டின சாரத்தோட ஊருக்குப் போனான். காணியை பூமியை வித்து சுப்டு ஈபிள் ரவருக்கு கீழ போய்க் குந்தினான்.
சகாயராசன் சாதிச்சுப்போட்டான். கொழும்பில இருந்து ஒரு ஐம்பது கிலோமீற்றர் தூரத்தில

Page 4
கடற்கரையை அண்டின ஒரு சின்ன ரவுணில "சகாயம் அண்ட் கோ" நிமிர்ந்து நிக்குது. நாட்டுப் பக்கத்து யாவாரிகள் வந்து முட்டை முட்டையாய் அரிசியும் கிழங்கும் அள்ளிக்கொண்டு போயினம். சில்லறை யாவாரமும் அமளியாய் நடக்குது. கடைக்குப் பின்னுக்கு சகாயராசனும் அவன்ர எடுபிடி தேவனும் தங்கிற வடிவான ஒருவீடு, ராச சீவியம். வாற ஆவணியில ஆரோ எஸ்.பி. யின்ர மகள செய்யப்போறானாம் .
“லாபாய், லாபாய் . . .மல்வான கிலோ ருப்பியல் பாலுவாய்." தேவன் "தம்"கட்டிக் கத்திக்கொண்டிருந்தான். இவன் மெள்ள நடந்துபோய் தேவனுக்கு பக்கத்தில் நிண்டான். தேவன் இவனை அண்ணாந்து பாத்து சிரிச்சுப்போட்டு கேட்டான் ." அண்ண எப்ப பிரான்சுக்கு திரும்பி பயணம் போறியள்?” இவன் பரிதாபமாய் சிரிச்சுக்கொண்டு கடைக்கு கொஞ்சம் தள்ளி கடற்கரை "சைற்றர்" தகரங்களாலயும், காட்போட் பெட்டிகளாலயும் ச இணக்கின கொட்டில்கள சும்மா பிராக்கு பார்த்துக் கொண்டிருந்தான். அப்பதான் அவள் வந்தாள் முழங்கால் முட்ட பாவாடையும் மேலுக்கு ரீ சேட்டும் போட்டிருந்தாள். வயசு பத்து, பதினொண்டுதான் இருக்கும். தேவனுக்கு கிட்ட வந்து கண்ரெண்டையும் சுருக்கிச் சிரித்தாள்.
"தேவன் எனக்கு ஒரு றம்புட்டான் பழம் தருமா?” தேவன் இவன நிமிர்ந்து பார்த்தான். இவன் இரண்டு பழம் பிடுங்கி அவளின்ர சின்னக்கையில கொடுத்தான். ஒரு செக்கன் யோசிச்சவள் வேண்டிக்கொண்டு திரும்பவும் கண்ரெண்டையும் சுருக்கி சிரிச்சாள். "தேவன் இந்த புதிய ஆளு யாரு?" "ஏய் சுவர்ணமாலி இவர் பிரான்ஸில இருக்கிறவர் முதலாளியின் கூட்டாளி சுவர்ணமாலி இரண்டு செக்கன் யோசிச்சுப்போட்டு சொன்னாள்.
"பித்தான் சலோப்"
இவன் ஏங்கி விை போனான்! மடுமா நம்மள திருப்பி அனுப்பேக்ககூட வ மரியாதையா "மிசு வந்து உங்கட அகதிவிண்ணப்பம் சட்டத்தின் கீழ் இt காரணங்களால நிராகரிக்கப்பட்ட பி நாங்கள் உங்களை நாட்டைவிட்டு வெ6 சொன்ன பிறகும் இ சொட்டும் கணக்கிே அடாத்தா பதின்மூt பிரான்சில இருந்தி ஆனபடியால் இன்ன சட்டங்களுக்கு கீழ உங்களை நாடு க எண்டு சொல்லி "ெ கூட்டிக்கொண்டு வ பிளேனில ஏத்தி வி இத்தினை தூரம் ச வந்தால் வந்த இட இவள்பாவி படுதூச கேளாக்கேள்வி கே இவளுக்கு எப்படி தெரியும்? எப்படித் . ? விசாரிப்பம் 6 அவள் சொன்ன ே ஓடிப்போய் ஒரு தச் கொட்டிலுக்க உள்
கடைக்குள்ள இருந் வந்த சகாயராயன், தோளில கையைப் "மச்சி உள்ளுக்க தேத்தண்ணி குடிப்பு உள்ளுக்கு கூட்டிப் கவுரியர் பட்டறையி இருந்தவர் எழும்பி சகாயராசன் அதில இவன் சகாயராசனு முன்னுக்கு ஒரு ஸ் இழுத்துப்போட்டிட்டு "அப்ப மச்சி எப்ப இவன் ஓடி முழிசில் திரும்பி பிரான்ஸிற் போகஏலாது எண்டு யோசிச்சான். ஆன இவனுக்கு உண்ை வெக்கமாக கிடந்த "இல்ல மச்சி உை களைச்சுப்போனன். இஞ்சயே தொழில் எண்டு யோசிக்கிற "ஹொந்தாய் . 6 வைச்சிருக்கிறாய்?
(2)

335i தாவே!
g)
நீங்கள்
ஜெனிவா ன்ன இன்ன
றகும்,
I
ரிக்கிட இதுகள ஒரு ல எடுக்காம ன்று வரியம் நக்கிறியள். 7 இன்ன
நாங்கள் டத்துறம்” ரஸ்பெக்டா” ந்து பிட்டவங்கள். 5L-bg5! த்தில *ணததால ட்கிறாள்! பிரளுக்
தெரியும் 66) வகத்திலேயே கர ளிட்டிட்டாள்.
ந்து வெளியே
இவன்ர போட்டான்.
6 பம்” எண்டு போனான். 6ύ
நிக்க
இருந்தான். ககு )ருலை
இருந்தான். LJuj6Orb? னான். இனி கு
சொல்ல т60
LO து. ழசசுக
எதாவது பாக்கலாம் ன்."
மசிர்தான் கிடக்குது எண்டு இவன் மனசுக்குள்ள நொந்து போனான். உண்மையை சொல்லுவம். இனி பிரான்க்க்குப்போக விருப்பமில்லை எண்டு சொல்லுவம். குளிரும், பனியும் வெறுத்துப்போச்சு எண்டு சொல்லுவம், அலாமும், மெற்றோவும் அலுத்துப்போச்சு எண்டு சொல்லுவம், ஜவல் பட்டு உடம்பெல்லாம் பத்தி எரியுதெண்டு சொல்லுவம், எனக்கொரு வேலைதா! கஞ்சியோ, கூழோ குடிச்சுக்கொண்டு வன்னியில இருக்கிற அம்மாவுக்கு மாசம் அறுநூறோ எழுநூறோ அனுப்பிக் கொள்ளுறன் எண்டு சொல்லுவம். "முதலாளி எப்படி சுகம்?"
இவன் மெள்ள நிமிர்ந்து பார்த்தான். சுவர்ணமாலியும் ஒரு மனிசியும் நிக்கினம். சகாயராசன் உற்சாகப்பட்டாள். "ஏய் என்ன பேபிநோனா இப்ப எங்களை எல்லாம் மறந்து போனாயா?” இல்லை முதலாளி பத்து நாளாய் சுகமில்லை அதுதான் இந்தப் பக்கம் வரேல்லை. "சரிசரி இப்ப என்ன?” பேபிநோனா சாடையா வெக்கப்பட்டாள். "முதலாளி எனக்கு நூறுருபாய்க்கு கொஞ்ச சாமான்கள் கடன் தருவீங்களா? " பேபிநோனாவிற்கு இல்லையென்று சொல்வேனா?” எண்டு சகாயராசன் கண்ணை சிமிட்டினான். "ஏன்நோனா மகன் காசு அனுப்புறதில்லையா?” பேபிநோனா முகம் இறுகிப்போய் ரகசியம் பேசினாள். "காமினி இராணுவப் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடிவிட்டானாம்"
"ஏன்?" "தெரியவில்லை. ஆனால் அவன் இன்னும் இங்கு வரவில்லை." சகாயராசன் கடைவாயில் சிரிச்சுக்கொண்டு கேட்டான் "சுவர்ணமாலி சம்பாதிக்கிறாள்தானே?" "இல்லை முதலாளி அவள் இப்ப கெஸ்ட் ஹவுசிற்கு போவதில்லை.

Page 5
அவளின் அண்ணனுக்கு விருப்பமில்லை, எனக்கும் விருப்பமில்லை. நேற்றுக்கூட முதியான்சே புரோக்கர் வந்து அமரிக்கா சல்லிப்பார்ட்டி ஒன்று இருக்குது காலையில் விட்டுவிடுவான் என்றான். நான்
சுவர்னமாலியை அனுப்பவில்லை" "பிறகு, பிறகு." சகாராசன் ரென்சன் ஆனான். "அன்னலட்சுமியின் மகளைக் கூட்டிப்போனான்”
இவனுக்கு எல்லாம் மெல்ல, மெல்ல விளங்குது. இந்த பிஞ்சு பிரஞ்சு சொல்லுற காரணம் விளங்குது. இந்த பிஞ்சு தூசணம் பேசுற காரியம் விளங்குது. யோ உத்தரிய மாதாவே எண்டு கத்திக் குழறலாம் போல கிடந்தது. மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க சகாயராசனிட்ட உண்மையை சொல்லுவமா எண்டு இவன் யோசிச்சான். சகாயராசன் ரசிச்சு சாப்பிட்டு முடிய கதைப்பம் எண்டு இவன் யோசிச்சான். திடீரென்று சாப்பாட்டுக் கோப்பை தேவன்ர மூஞ்சிக்கு பறந்தது. "நாய்வீட்டு நாயே எத்தின நாள் சொல்லிப்போட்டன் சோத்துக்க மயிர் விழாமல் சமையெண்டு பரதேசி நாயே!” எட்டித் தேவனைப் பிடிச்ச சகாயராசன் சளார் பளார் எண்டு முகத்துக்கு அடிச்சான். சுவரோட சாத்திவைச்சு முழங்காலால தேவன்ர நெஞ்சில குத்தினான். விறுவிறு எண்டு வெளியில போனான். தேவன் அப்படியே சுவரோட சரிஞ்சு நெஞ்சைப் பொத்திக் கொண்டு விழுந்தான். கண் ரெண்டாலையும் ஓடுது. பல்லைக் கடிச்சுக்கொண்டு "என்ர அம்மா என்ர அம்மா” எண்டு அனுங்கினான். இவனுக்கு சகாயராசனை பிடிச்சு கொல்லவேணும் போல கிடக்கு. இந்த பச்சைப் பாலகனை போட்டு இப்படி வதைக்கிறான். இவன்போய்த் தேவனைத் தூக்கி இருக்கவைச்சான். தேவன் விக்கி விக்கி அழுகிறான்.
என்ன செய்ய, என்ன சொல்ல.? எப்படி இவனைத்
தேத்துறது எண்டு யோசிச்சான். மெ கையைப் பிடிச்சு "அழாதையப்பு ( இப்பிடித்தான்” எ தேவன் அழுகை இவனை உத்துட் "பிரான்சிலயும் இ கன்னமா அடிப்ப "இல்ல, இன்னும் வரயில்ல." "வந்து மூண்டு வி FLb J6Tb 6T6Noir(6 தாறார் இல்ல. ஊருக்குப் போே எண்டுறார். (8. எடுத்துத் தாறார் ஐடெண்ரிகாட் இ ஊருக்குப் போற அம்மா, என்ர அ அழுதவன் திடீெ இவனைக் கேட்ட "என்னையும் பிரா கூட்டிட்டு போறிய இவன் சும்மா தt தலையை ஆட்டி அது ஒமெண்ட கிடக்குது, இல்ை மாதிரியும் இருக்
பின்னேரக் கைக் தேவனுக்குக் கா பிடிச்சிற்று. கொழு வேளைக்கு வீட்டி வந்திற்றான். க படுத்துக் கிடந்து கொண்டிருந்த இ பார்த்து இசக்கமி சிரிச்சுப்போட்டு ட போட்டு படுத்திட் "தேவன் நித்திை "இல்லை அண்ண "உன்ர அப்பா அ "போன வரியம் ! இருந்தவையளாம் எங்கையெண்டு ெ
கதவு தட்டிக் கே தேவன் போய்த்
சகாயராசன் நிண "என்ன மச்சி படு சரி சரி படு. நானு போறன் விடிய ே எழும்பவேணும்"
சொல்லிப் போட்( பாத்தான். தேவ நெஞ்சுக்கு குறுக் காய்ச்சலில நடு கொண்டிருந்தான். ஒரு சிரிப்புச் சிரி கணேசன் தோத்
(3)

இவன் ள்ள தேவன்ர
வேலையெண்டா ண்டான். யை நிற்பாட்டி பார்த்தான். ப்பிடி கன்னம் ாங்களா..?”
அந்தளவுக்கு
பரியமாகுது ஒருசதமும கேட்டா 5க்க தாறன் -ண்ரி காட்டும்
இல்ல. ல்லாம எப்படி 5,?” 676ity ம்மாவெண்டு ரன்று
Jö丽。
ான்சுக்கு
6t?” லையைத் னான். DITg52if?ujtib லயெண்ட 35g. .
色。
FF6)
ந்சம்
ற்கு
ட்டிலில
குழம்பிக்
6600607
ல்லாமல்
ாயை எடுத்துப்
டான்.
Ju II...?
என்."
»Jubidst 67/585.?"
கொடிகாமத்தில
) இப்ப
தெரியாது”
ட்குது. திறந்தான்.
L60. த்திற்ரியா? றும் படுக்கப் வளைக்கு எண்டு டுத் தேவனைப் ன் கையை கால கட்டி
கிக்
சகாயராசன் ச்சான். சிவா நான் எண்டு
சொல்லிப்போட்டு தன்ர ரூமுக்குப் போய்ற்றான். தேவன் லைற்றை நூத்துப்போட்டுப் போய்ப் படுத்தான். இவனுக்கு நித்திரை வரயில்ல. சகாயம் சரியா மாறிப்போனான்! எண்டு யோசிச்சுக் கொண்டு மெல்ல கண்ணயர்ர நேரத்தில வெளிப்பக்கத்து கதவு தட்டிக் கேட்குது!
"ஆர் அது?” ஆராயிருக்கும! பொலிசோ? அடையாளஅட்டை கூட இல்லை. டிப்போட் பண்ணேக்க தந்த துண்டுதான் கிடக்குது. அதை வைசசு நாகசூ வழிக்கிறதே! இவனுக்கு மிளகாய்ச்சாக்கு, நகக்கண்ஊசி, ரயர் எல்லாம் மண்டைக்குள்ள பிளாக் அண்ட் வைற்றில ஓடுது. சீ இருக்காது. சகாயத்துக்குத்தான் பொலிசில பயங்கர செல்வாக்கு இருக்குதாமே. இவன் தேவனைத் தட்டி எழுப்பினான். ரெண்டு பேரும் விறாந்தைக்கு வர, சகாயராசனும் கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தான். தேவனைக் கதவைத் திறக்கச் சொன்னான்.
வெளியில பேபிநோனாவும், சுவர்ணமாலியும் இன்னொரு ஆளும் நிக்கினம். அந்த ஆள் அரிசிச் சாக்கால தலையைப் போத்திருந்தான். "ஏய் பேபிநோனா சனியனே என்ன இந்த நேரத்தில?” சகாயராசன் எரிஞ்சு விழுந்தான். "முதலாளி தயவுசெய்து சத்தம் போடாதீர்கள். உள்ளே வரவா?” பேபிநோனா கெஞ்ச சகாயராசன் தலையில அடிச்சுக் கொண்டு போய்க் கதிரையில இருந்து ஒரு சிகரெட்டை முட்டினான். இவனும் சகாயராசனிட்ட ஒரு சிகரெட் கேட்டுவாங்கி முட்டினான். இதுக்குள்ள அதுகள் முண்டுபேரும் வீட்டுக்குள்ள உள்ளிட்டுப் போட்டுதுகள். அந்த ஆள் முகத்தில முடியிருந்த சாககைக கழடடினான. "ஒ.காமினி நீ எப்ப இங்கு வந்தாய்?" சகாயராசன் மூஞ்சியை தூக்கி வைச்சுக்கொண்டு கேட்டான்.

Page 6
"முதலாளி மன்னிக்க வேணும். மகன் இங்கு வந்து ஐந்து நாளாகி விட்டது. வீட்டிலதான் ஒளிந்திருந்தான். பக்கத்து ரவுணில "எலிவேட்டை" நடக்கிறதாம். அவர்கள் என்மகனைத் தேடி இன்றிரவு இங்கும் வரலாம். முதலாளி தயவுசெய்து இவனை இன்றிரவு மட்டும் உங்கள் கடைக்குள் ஒளித்து வையுங்கள். ஆமியோடு பொலிசும் வருகிறார்களாம் அவர்கள் உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய LDTULTjö6st. 5u J6) செய்யுங்கள் முதலாளி" "முடியாது எனக்கு இது வீண் பிரச்சனை” "முதலாளி அப்படிச் சொல்லக் கூடாது சேகுவரா குழப்பம் நடந்தபோது என்ன நடந்தது தெரியும்தானே? கையில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் அடித்து விசாரிப்பார்கள். தோட்டம் முழுவதும் தேடக்கூடும். தோட்டத்தில் யார் வீட்டிலும் ஒளித்துவைக்க முடியாது. பொலிஸ் உங்களின் கூட்டாளிகள்தானே இங்கு வரமாட்டார்கள்”
பேபிநோனா கைகளை விரிச்சு கெஞ்சுறாள். தூரத்தில வாகனங்கள் உறுமிக்கொண்டு போகும் சத்தமும், ஒத்த வெடியும் கேட்குது. சகாயராசன் கண்ணை மூடிக்கொண்டு யோசிச்சான். கண் திறந்து காமினியைப் பார்த்தான். அந்த பதினெட்டு வயசு முழு ஆம்பிளை அழுது கொண்டிருந்தான்! பேபிநோனாவைப் பாத்தான். அவள் அழ ரெடியா இருந்தாள். இப்ப சகாயராசன் சுவர்மாலியை பார்க்கிறான். மேல தேவமாதா சுருவத்திற்கு போட்டிருந்த நீலகலர் லைட் சரிஞ்சுபோய் சுவர்ணமாலியின்ர முகத்தில ஸ்பொட் பண்ணுது. சுவர்ணமாலியையே உத்துப் பாத்துக்கொண்டு சகாயராசன் சொன்னான்."சரி, சரி இன்று ஒருநாள் மட்டும் காமினி இங்கு ஒளிந்திருக்கட்டும். காலையில் கடைதிறக்க முன்பு போய்விட வேண்டும்" சகாயராசன் இப்ப தமிழுக்கு மாறினான்.
“தேவன் காமினி கொண்டுபோய் வி ரூமுக்குள்ள விை பூட்டிப்போட்டுவா. ஒருக்கா கூடப்டே
இவன் சரியெண் ஆட்டினான். காம சாக்குக்குள்ள த விட்டான். தேவ அக்கம் பக்கம் ! காமினியை கூட்ட இருட்டுக்க இறங் வீட்டிலிருந்து கன இருவது நுப்பது
இவன் மெல்ல க
"ரோக்” போட்டா “காமினிக்கு ஏன் போனது?” “எனக்கு ஒரு கட சொந்தத்தில் தே காமினி முக்கை அழுற சத்தம் ே அதுக்குப் பிறகு கேக்கயில்ல. ஆ கொண்டுபோய் ள ரூமுக்குள்ள பூட் இவனும் தேவனு வந்திச்சினம். வீட் உள்ளுக்க பேபி அழுதுக்ேக்குது! உள்ள போகயில் வாசல்படியில இ இருட்டையே முன் பார்த்துக் கொண் தேவனும் இவனு பக்கத்தில குந்தி
இப்ப வாசல்கதை துறந்துகொண்டு வெளியில ஒத்ை இவையளோட ஒ பறையாம மெதுவ திடிரெண்டு வாச6 குந்தியிருந்து மெ விசும்பினாள். அ நிலத்தில குப்புற கிடந்து அழுகிற நடுங்குற கையா6 கதவை நீக்கி உ பாத்தான்.
சுகாயராசனுக்குலி சுவர்ணமாலி நசிஞ்சுபொய்க்கி அப்பிடியே அவள் சேத்து நசிச்சுக்ெ கதவை திறந்து இழுத்துக்கொண்
C4)

Ծ)u l85
ப்டோர்
ச்சு
மச்சி நீயும்
ாய்ற்று வா."
டு தலையை
னி திரும்பவும் 606)6OL னும் இவனும் பார்த்து
டிக்கொண்டு
கிச்சினம். DL 69(5
கவடுதான். ாமினியிட்ட dr.
ஆமிக்குப்
டுமரம் வைப்பட்டது” உறுஞ்சி கக்குது. இவன் ஒண்டும் ளைக் bரோர் டிவைச்சிட்டு ம் திரும்பி
டை நெருங்க நோனா
இவன் Ꮌ6u ருந்து D33éill டு இருந்தான். ககுப னான்.
D6) பேபிநோனா தயா வந்தாள். ண்டும் பா நடந்தவள் ல் முத்தத்தில )66
ப்பிடியே விழுந்து "ள். இவன் p மெள்ள
ள்ளுக்குப்
T6
-க்க
சுவரோட காண்டு "ரூம்" 9667 டு போறான்.
இவனுக்கு இரண்டு பக்கத்து நெஞ்சிலேயும் நெருப்புபத்தி உசரத்துக்கு எழும்பி எரியுது. கைகாலெல்லாம் விறைச்சுப்போகுது. எழுத்துக்கூட்டி மெள்ளச்சொன்னான். "நான் எப்பிடியாவது பிரான்சுக்குப்போயிடவேணும்” “போய் என்னையும் கூப்பிடுவீங்களா?” "ஓம் கட்டாயம்" தேவன் இருட்டுக்க ரெண்டு கண்ணும் மின்னச்சொன்னான். "நான் வந்து உழைச்சு சுவர்ணமாலியைக் கூப்பிடுவன்.
O

Page 7
நியாயார்த்தங்கள்
- வாசுதேவன்.
நான் ஒரு நேர்மையற்றவன்! நேர்மை என்ற பதத்தை நேர்மறையாகப் பாவித்து "நான் நேர்மையற்றவன்” என்று ஒத்துக் கொள்ளக்கூட என் நேர்மையின்மையை முழுதாக ஏற்றுக் கொள்ளும் நேர்மை என்னிடம் இல்லையென்பதையே காட்டுகின்றதல்லவா? சுற்றிச் சுழன்று சொல்வித்தை காட்டாமல், சுத்தமாக நான் ஒரு அயோக்கியன் என்று கூட சொல்லியிருக்கலாம் தானே! தந்திரமாக தப்பிவிட்டேன்
அவரவர் உபயோகிக்கும் சொற்களையும், அச் சொற்களை உபயோகிப்பவர்களின் செயற்பாடுகளையும் உற்று நோக்கி, ஆராய்ந்து, பகுத்தறிந்து பார்க்காதவர்கள் இருக்கின்ற வரையிலும் என்போன்றோர் பாடு விழாக்கோலம் தான்
உதாரணமாக பாருங்கள்! எனது இம்மாதச் சம்பளப் பட்டியலில் என் தொழிற் தகமையின் பெயர் மாற்றப் பட்டிருக்கிறது. இதுவரை காலமும் "சுத்தப்படுத்தும் தொழிலாளி” என்று குறிப்பிடப் பட்டிருந்ததற்குப்பதிலாக இம்முறை நாகரீகமாக "மேற்பரப்புத் தொழில் நுட்ப்பவாதி” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
என் தகமையை குறிக்கும்
சொற்கள் என்னவாக இருந்தால் எனக்கென்ன?
நான் கூட்டித் துப் தொழிலாளி. நேர் ஆற்றும் தொழில் இருந்தால் என்ன, உயர்ந்த தொழில்: புத்திசாலிகள் கூறி போது, அவற்றைக் போதெல்லாம் என எத்தனை ஆனந்த நிலைக்குப் பொரு எல்லாவற்றுடனும் முழுதான உடன்ப நான் எவற்றுடன் 6 உடன் படுகிறேனே அவையெல்லாம் நியாயமானவைதா நம்பிக்கையை ஒரு விசித்திரமான நேர் என்னுள் திணித்து வைத்திருக்கிறேன். ஒவ்வொருவரும் எ தங்களுடன் சமாத இருப்பதற்கு முயற் என்னதான் தவறிரு
உதாரணமாக பாரு எனது வெள்ளைக் முதலாளி எனக்கு வேலைக்கு சேர்ந்த தொழிலாளிகளை எனக்குச் சிறிதளவு அதிகமாக தருகிற அவனிடம் செய்கி தொழிலால் அவனு வருமானம் கிடைட் மற்றைய தொழில எவ்வாறு என் முத சுரண்டலுக்கு உள்ளாக்குகிறான் எனக்குத் தெரிந்து என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. நான் விழிப்பிற்கு கூடாது என்பதை மறைமுகமாக என்
Os)

பரவு செய்யும்
6OD 5
எதுவாக அது தான் என்று க்கொள்ளும்
கேட்கும் க்கு b. 676i த்தமான நான் முற்று ITGB60)Lu 676i. எல்லாம்
FIT, l
ன் என்ற 5
மையுடன்
வ்வாறேனும்
6D5 சிப்பதில் நக்கிறது?
நங்கள்!
கார
முதலில் ந சில
விடவும் பு ஊதியம் ான். நான் ன்ற லுக்கு அதிக பதால்அல்ல! ாளிகளை தலாளி
என்று விட்டது 5
அவர்களை உள்ளாக்கக்
ானிடம்
விண்ணப்பித்ததுதான் இந்த ஊதிய உயர்வு வாங்கிக் கொண்டு வாழாதிருந்து விட்டேன்.
யதார்த்தமாக சிந்தியுங்கள். நான் வேறு என்னதான் செய்ய முடியும்? சகதொழிலாருக்காக நான் கதைக்கப் போனால், அவர்களின் உரிமைக்காக நான் வாய் திறந்தால் என்வேலை போய்விடும். அவர்களின் நிலையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்றால் அதுவும் இல்லை, பின்னர் எதற்காக நான் அல்லற் பட்டுக்கொள்ள வேண்டும்? என்னுடன் வேலை செய்பவர்களில் முக்காற்பங்கினர் இந்நாட்டில் அந்நியர்கள். இந்நாட்டு மொழியை வாசிக்க அறியாதவர்கள், கொடுக்கும் வெள்ளைத்தாளில் கும்பிட்டு கையெழுத்திட்டுவிட்டு கொடுப்பதை வாங்கிக்கொண்டு செல்பவர்கள்.
இவர்களின் நிலமையைப் பார்க்கும்போது என்மனதில் நிறைந்த பரிதாபம் உண்டாவது என்னவோ உண்மைதான். ஆனால், என்னால் இவர்களுக்கு சாதகமான எதுவும் செய்யமுடியாதே! இவர்கள் அதிகமாக பணிந்து விட்டார்களோ என்று சந்தேகம் எழத்தான் செய்கிறது. இருக்கமுடியாது . . . . . இவர்கள் பணிவிற்குப் பழக்கமடைந்து போயிருக்க

Page 8
முடியாது. நான்தான் முட்டாள்த்தனமாக சிந்திக்கிறேன். ஒரு அநீதியிழைக்கும் முதலாளியிடம் அகப்பட்டிருக்கிறோமே என்பதைக்கூட உணராத இவர்கள், அவனுக்குத் தாங்கள் பணிந்து பழக்கப் பட்டுவிட்டார்கள் என்று எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்?
இது இயற்கையென்று ஏற்றுக்கொண்டுவிட்ட விடயங்களில் பின்னணிகளையும், தாற்பரியங்களையும் கிளறிப்பார்த்து, ஆராய்ந்து விமர்சனம் வழங்க இவர்களென்ன ஊரோடு ஒத்துப்போகத்தெரிந்தவர்களா? "ஊரோடில் ஒத்தோடு, ஒருவன் ஓடில் சிந்தித்தோடு” என்று எத்தனை தடவை படித்துப்படித்துச் சொல்லியாயிற்று! இவர்கள் என்ன ஞாபகசக்தியற்றவர்களா? அடக்குபவனை எதிர்பதற்குரிய முதல் நிபந்தனை, தான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படுகிறேன் என்ற உணர்வு தோன்றுவதுதான், அவ்வாறு இல்லாத பட்சத்தில் அடக்குபவன் மனிதனாக இருந்தாலும் கூட ஆண்டவனாக மதிக்கப் படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என்பது உண்மைதான் .
கழிவிறைச்சியை வாங்கியேனும் கறிசமைத்து உண்ண கடவுளைப்போன்று ஒரு முதலாளி வேலையும், ஊதியமும் தருகிறான் என்ற எண்ணத்தில் திருப்தியுற்று 6) IITpU6)ijé56ft 2 60if60) D60)u உணராதவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அயோக்கியர்களல்ல, அப்பாவிகள். தங்களின் அறியாமைக்கு
பலியிடுபவர்களி முன்வரிசையில் என்பதைக்கூட
புரியமுடியாதவர்
உலகம் தட்டை எல்லோரும்
நம்பிக்கொண்டிரு ஒருவன் மட்டும் அது உருண்டை கூறியபோது, அ உயிருடன் எரிக் என்று கூறியவர் அயோக்கியர்கள் இருந்திருக்க மு பொய்யை உண் உண்மையாக ந எதை வேண்டும செய்யத்தயாராய வேறு. பொய்யை உண்மையென்று வயிறுவளர்ப்பவ
உதாரணமாகப்
ஒருநாள் சுரண்ட சக தொழிலாளி அழைத்து, உ வேலைநேரத்தில் நேரங்களுக்கு மு ஊதியம் வழங்க விடுகிறான் என்று கவனிக்கவில்tை காதில் போட்டுை அவன் அடுத்தந முதலாளியுடன்
விடயத்தை வெ நான்தான் என்ற முதலாளிக்கு ெ விட்டான். இற தொழிலாளி இ6 வேண்டுமென்று
தீர்மானமாகச் ெ தனக்கு நன்மை எண்ணிய ஒருவ தீமையுண்டாகும் அறியவும் இல்ை
இனி வருங்கால இவ்வாறான ஒரு இழைத்தால் என போய்விடும் என்
(6)

ல் தாங்களே
நிற்கிறார்கள்
கள்.
யானது என்று
நக்கையில்
வந்து இல்லை
என்று
bjബങ്ങ് கவேண்டும் கள் எல்லோரும்
TI
էջեւ յո95l.
மையென்று ம்பி, அதற்காக ானாலும் பிருப்பவர்கள் பப் பொய்யாக
ஏற்று ர்கள் வேறு.
UITO/556ir லுக்குள்ளாகும்
ஒருவனை னது ) சிலமணி முதலாளி 5лшо6b று நீ லயா? என்று வைத்தேன். ாளே சென்று சண்டைபிடித்து ளிவிட்டவன்
விடயத்தையும் வளிப்படுத்தி ந்தச் சக
தை திட்டமிட்டுத் சய்யவில்லை.
செய்ய னுக்குத்
என்று அவன்
D6).
ங்களில்
"தவறை" வேலை று முதலாளி
என்னை முதலும் முடிவுமாய் எச்சரித்துவிட்டான்.
யதார்த்தமாக சிந்தியுங்கள். நான் யாரைக் காப்பாற்ற முடியும்? என்னால் என்ன செய்ய முடியும்? என் வயிற்றைக் கவனித்துக்கொண்டு வாழாதிருந்திடவேண்டியதுதானே! நாளையிலிருந்து நான் நேர்மையாக, மனித நேயம் பொங்கிவழிய, தியாக உணர்வுடன் வாழ்வதென்று தீர்மானித்து, அவ்வாறு வாழ்ந்தால், நாளை மறுநாளே உலகமெங்கும் விமோசனம் தோன்றிவிடுமா என்ன?
நான் என்பாட்டில் வேலை செய்கிறேன், என் ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வீடு செல்கிறேன். மற்றவர்களைப்பற்றி எவ்வித கவலையும் கொள்ளாது நான் வாழ்ந்தது தவறுதான் .
யதார்த்தமாக சிந்தியுங்கள். நான் கவலைப்படுவதால் என்னதான் நிகழ்ந்துவிடப் போகிறது? எதுவுமில்லை. என்கையில் எதுவுமில்லை. என்னைக்கேட்டா எல்லாரும் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார்கள்? மற்றவர்களைப் பற்றி கவலைப்படுபவர்களைப்பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாதுதான். ஆனால், பட்டிகளைப்பற்றி கவலைப்படும் இடையர்களை நன்கு அறிவேன். பிறர்நலம் கருதியோ, அன்றில் சுயநலம் கருதியோ மற்றவர்களின் நிலையில் கவலையுறும்போது அது அவர்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும் என்றால் பின்னர் எதற்காக மற்றவர்களின் நிலையில் அக்கறை கொள்ளவேண்டும். அவர்களை எண்ணிக் கவலையுற வேண்டும்.

Page 9
என்ன நான் சொல்வது புரியவில்லையா ? உதாரணமாகப் பாருங்கள் உங்களுக்கு உண்மையைக் கூறுவதில் என்னதவறிருக்கிறது. என்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளியான இன்னொரு சிறந்த நேர்மையான உழைப்பாளி, இவனை எல்லோரும் எத்தனை துன்பத்திற்கு உள்ளாக்கிறார்கள். 54 வயதாகியும் இந்தக் கிழவனுக்கு இன்னும் நிம்மதியில்லை. பதினேழு வயதில் ஆபிரிக்காவிலிருந்து பிரான்ஸிற்க்கு வேலைக்கு வந்த இந்த கிழவன் அன்று தொட்டு, இன்றுவரையும் கூட்டித்துடைத்துக்கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கிறான்.
முவர், மூவராக குழுக்களாக வேலையில் ஈடுபட்டிருக்கும்போது இயன்குழு கிழவனுடன் நான் வேலை செய்வதும் உண்டு. ஒரு மகனுக்குக் கூறுவதுபோல் தன் வாழ்க்கையைப்பற்றி எல்லாம் என்னிடம் விபரமாக கூறுவான். இத்தனை வருடகாலமாக அடிப்படை ஊதியத்திற்க்குத் தொழிலாற்றும் இயன்குழு, வரி வட்டி என்று கட்டிவிட்டு மிகுதியில் மலிந்தவிலை இறைச்சியை உண்டு வாழ்க்கையை உருட்டிக் கொண்டிருக்கிறான்.
அடிக்கடி மாறிவரும் மேற்ப்பார்வையாளர்களின் கட்டளைகள் அனைத்தையும் நடுங்கியவாறு நிறைவேற்றும் இயன்குழுவிற்கு வெள்ளைக்காரன் மீதுள்ள உணர்வு பயமா, பக்தியா என்றுகூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலாளியை குழுமைப்படுத்த போட்டிபோடும் மேற்ப்பார்வையாளர்களின்
கடூரங்களுக்குள் இ படும் இன்னல்கள் கடந்தவை.
கடந்த வாரத்திலிரு இயன்குழு கிழவனு பத்திரிகைக் காரிய ஒன்றில் கூட்டித் து பணிக்கப்படுகிறோ காகிதக் கட்டுக்கள் ஓரிடத்திலிருந்து இ இடத்திற்கு தூக்கி அடுக்குவது எமது வேலையல்ல. இரு என்ன, அவ்வேலை நிறைவேற்ற வேண்
கட்டளை .
நான் மறுத்துவிட்ே மறுக்கவில்லை. கிழவனைத்தடுத்தா என்வேலை போய்6 நாளைக்கு முன்ன கிழவன் இடுப்புவலி மருத்துவச் சிகிச்ை பாரம் தூக்கினால் நோயாளி ஆகிவிடு உணர்வு இந்தக்கி இல்லையா? சட்டதிட்டம் அறிய வாழ்க்கை முழுவ தள்ளிக்கொண்டு து உழலும் இக் கிழ சடைமாடையா எத் தடவை ஆலோசை கூறியிருக்கிறேன்.
FIT6.DDT60D - T5 விபரங்களை இப்ே உள்வாங்கிக் கொ படவில்லை
யதார்த்தமாக சிந்த நான் என்னதான் ெ (урtgициb? மெலிந்து நோயுற்ற கிழவன் தாங்கமுடி பாரத்தைச் சுமந்து 'குறுக்கும், நெடுக்கு தவிப்பதை எல்லே பார்த்துக் கொண்டி காரியாலயத்தில் முலைக்குமுலை த

இயன்குழு எல்லை
நந்து DJLD, 5Т60JLD JT6.DLLUb துடைக்க b. UITTLDIT607
D6
இன்னோர் க்கொண்டு
ப்பினும் D60Du Jiu Jib ாடும் என்பது
டன், கிழவன்
ால் விடும். பத்து ாலேதான் லி தாங்காது
சை பெற்றது .
மீண்டும் வேன் என்ற ழவனிடம்
ாது தும் சகடை துன்பத்தில் வனுக்கு தனை
D6
சொல்லும் பாது யாரும் ள்வதாகப்
நியுங்கள். செய்ய
இந்தக் யாத கொண்டு நமாக நடந்து ாரும்தானே ருக்கிறார்கள்
5LDg5. UIbg5
வயிற்றை தடவியவாறு உலக விடயங்களைப்பற்றி ஆராய்ந்து, அவதானித்துக் கட்டுரைகள், செய்திகள் வரைந்து கொண்டிருந்தபத்திரிகையாளரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்! உலகமே தங்கள் முதுகில் என்று எண்ணி மிகவும் சிந்தையுடன் சிந்திதுத்துக் கொண்டிருந்த இந்தப் பத்திரிகையாளரும் கூட தங்கள் கண்முன்னால் தவிக்கும் கிழவனைப்பற்றி எதாவது அக்கறை கொண்டார்களா?
யதார்த்தமாக சிந்தியுங்கள். கிழவனால் என்னதான் செய்யமுடியும்? எல்லைகடந்த துன்பம், அதன் காரணங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை அதற்குள் அகப்பட்டுப் போனவர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு துன்புறுபவர்கள் தங்களது துன்பமென்றால் என்னவென்று ஊகித்துக் கண்ணிர் வடிப்பவர்கள், மற்றவர்களின் துன்பங்கள் சார்பாக தாங்கள் கொண்டுள்ள துன்பகரமான ஊகங்களிலிருந்து கண்ணிர் வடிக்கின்றார்கள். மற்றவர்களின் துன்பங்களினால் அல்ல. ஆனால், ஊகிக்காமலும் இருக்கமுடியவில்லை. ஒவ்வொருவரின் நியாயங்களுக்கும் அவரவர்சார்ந்த அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன . அதனாலென்ன, இப்பிரபஞ்சத்தில் சார்பு நிலையற்றதென்று ஒன்று உண்டா என்ன? அனைத்தும் சார்பு நிலையானதே.
இயன்குழு கிழவன் இறைச்சி வாங்கும்போது நான் தடுத்திருக்கலாம். எதற்காக தடுக்கவேண்டும்? இங்கிலாந்திலிருந்து நோய்பிடித்த மாடுகளை

Page 10
பிரான்ஸிலும் இறக்குமதி செய்ததையோ, அவற்றை உண்ணுவதில் மனிதருக்கும் அந்நோய் பரவி மரண ஆபத்தை விளைவிக்கும் என்பதையோ கிழவன் அறிந்திருக்கவில்லை, இதுபற்றிக் கிழவனுக்கு யாரும் எதுவுமே கூறவில்லை நானும் கூறவில்லை.
மலிந்தவிலையான கழிவிறைச்சியை நேற்று வேலைமுடிந்து கிழவன் வாங்கிக் கொண்டு செல்வதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். யாரும் எதுவும் சொல்லாத வரையிலும் கிழவன் தினமும் கழிவிறைச்சியை மலிவு விலையில் வாங்கி உண்ணத்தான் போகிறான்.
சிலவேளை அவன் சில நாட்களில். அதனாலென்ன ? அவனுக்கு விடுதலை கிடைத்துவிடும். அவனின் துன்பங்கள் அனைத்திற்கும் நிவாரணம் கிடைத்துவிடும். அவனின் துன்பங்கள் மீதான எனது துன்பகரமான ஊகங்களிலிருந்து எனக்கு விடுதலை கிடைத்துவிடும். நான் ஒரு சுயநலவாதி! நான் ஒரு நேர்மையற்றவன்.
O
(இச்சிறுகதை பாரிஸிலிருந்து வெளிவரும் "மெளனம்" இதழுக்கும் பிரசுரத்திற்காக அனுப்பப்பட்டது)
K. Vasuthevan 22, Rue Jean Moulin, 94300 Vincennes, France.
அம்மாவிற்கு ஆக்கங்களு
அன்புள்ள
அம்மா! உன பெருமைப்படக் வானத்திலிருந் மரங்களின், ே அவர்களாக6ே கொண்டுள்ளா அலங்கரித்து
அம்மா உனது இன்னும் சில இருக்கிறார்கள் ஆனால் எத்த LittDTLD&B85606 பல்லில்லாதவ பெரியகருத்து அவசியமானது அம்மா! உன எல்லாம் உை மற்றவர்பெருை
அவர்களை அ
உனக்கிருக்கி
வெறும் புகழு உனனைககுறு ஒளிரவேண்டு
EĐb DMT !! 26tir அன்புடன்
வண்ணை தெ 212, Ave. 8 M.
சிவலிங்கம் சிவ
14, Rue des S 75016 PariS.
தி. யோகராஜ 5, Edna Str, Kings Wood, 2747 N.S.W., Australia.
ஜெய்சந்தர் ( France.
அம்மாவில் வ அம்மாவின் ெ

வாழ்த்துக்களும் ம் அனுப்பிவைத்த நண்பர்கள்.
அம்மாவிற்கு,
து பிள்ளைகள் தனிமையானவர்கள்!
க்கூடியவர்கள்! ந்து பொழிந்த மழை பூமியில் தாகத்தோடு இருக்கும் வேர்களின் தவிப்பைத் தீர்த்துவைப்பதுபோல வ உனது வளற்சியில் அக்கறை ர்கள். அதனால்தான் இன்று உன்னை அழகாக சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கிறார்கள்.
து பிள்ளகைளில் சிலர் படித்த மேதைகளாகவும், ர் படிக்காத சிந்தனையாளர்களாகவும் ர். படிப்பு உயர்ந்ததுதான்! சிந்தனை சிறந்ததுதான்! னையோ படித்த சிந்தனையாளர்களின் கருத்துக்கள் ா எட்டாமலே போய்விடுகின்றது. னுக்கு உணவைக்கூழாக்கிக் கொடுப்பதுபோல க்களையும் எளிமைப்படுத்தி எழுதவேண்டியது
5
குப்பல பிள்ளைகள் இருக்கலாம். அதனால் ாக்குப்பெருமையில்லை. உனது பிள்ளைகள் மைப்படும்படி இருப்பதில்தான் உனக்குப்பெருமை. அப்படி உருவாக்கவேண்டிய கடமை
ருக்கிறது.
க்காக, குத்துவிளக்காக நுக்கிக்கொள்ளாது, அம்மா! தெருவிளக்காக நீ b. னை வாழ்த்துகின்றேன்.
5ul6Jib.
ai 1945,93150 Le Blanc Mesnil. France.
பாலன் Sablons,
சுதன்)
பரும் அனைத்துமுகவரிகளும் தாடர்பு முகவரிகளே!

Page 11
நுளம்பு + நுளம்புகள்
அஸ்வதி
முப்த்துமூன்று ரூபா நாற்பது சதம் கொடுத்துப்பெற்றுக்கொண்ட பயணச்சீட்டைப் பொக்கற்றில் பத்திரப்படுத்திக்கொள்கிறேன். வண்டி வந்து நிற்கும் மேடையில் சனம் அலைமோதிக்கொண்டு நிற்கிறது. பெரும்பாலும் பரிச்சயமான முகங்கள்தான். எல்லாம் வெள்ளிமாலையில் கொழும்பிலிருந்து புறப்பட்டு பின்பு திங்கள் மத்தியானம் கொழும்பை வந்தடையும் முகங்கள். சந்தோசமுலாமும் துக்கமுலாமும் மாறிமாறிபூசப்படும் முகங்கள். எங்களுக்கு நிறைய சம்பளமும்வேண்டும் நிறையலிவும் வேண்டும் என நினைத்துக்கொள்ளும் மனிதர்கள். ஆளோடு ஆள் அறிமுகமானவர்களாக இருந்தாலும் யாரும் யாரையும் பார்த்துச்சிரித்துக்கொள்ள மாட்டார்கள். "கோணர் சிற்” பிடிக்கும்வரை எங்களுடைய நடவடிக்கைகள் அப்படித்தானிருக்கும்.
எனது சின்னஞ்சிறிய பையுடன் வசதியான ஒரு இடத்தில் நின்று கொள்கிறேன். வழமையான சமிக்கைகளின் பின் புகையிரதம் வருகிறது. சாதாரணமாக குடத்திலிருக்கும் தண்ணிரைச் சரித்து செம்பில் பிடித்துக்குடிக்கச் சோம்பேறித்தனம் காட்டும் எனக்கு எங்கிருந்து அவ்வளவு சுறுசுறுப்பு வந்ததோ தெரியாது. பாய்ந்து ஏறிக்கொள்கிறேன். அடுத்தகணம் *கோணர் சிற்றில் நான். ஏராளமான பெருமை. வெற்றிமேடையில் "கார்ள் லூயிஸ்” “ஸ்ரெபி கிரா."ப்" போன்றோர் நிற்கும்போது அவர்களுக்கு வராத பெருமை. "கோணர் சிற்றில் எனக்கு அருகில் இருப்பவரை ஏளனப்பார்வை பார்க்கிறேன்.
-> XO O XO «O கிர்ர்ர்ர்.க்க்க். “சீ. நிம்மதியாக ஒரு கனவு காணக்கூட இந்த நுளம்புகள் விடுகுதில்லை” போர்வையை இழுத்துக் காதுவரை முடிக்கொள்கிறேன். இந்த நுளம்புக்கு எனது காதுதானா கிடைத்தது. காற்பக்கமாகப் போய்நின்று பாடலாமே. என்னைப்படைச்ச கடவுள்தானே இந்த ஐந்துக்களையும் படைச்சிருக்கிறான். மோசமான பிரகிருதி. ஏன்தான் இப்படிச்செய்தானோ. கடவுளே. அட அதற்கும் அவனைத்தான் கூப்பிடவேண்டியுள்ளது.
ஈராக், ஜப்பான் "புட்போல்" ரீவியில் பார்த்துவிட்டு இப்போதுதான் வந்து படுத்தால் இந்த நுளம்பு விடுவதாயில்லை. நுளம்புச்சுருளைப்பத்தி வைக்கலாமென்றால்
(9)

.முடின அறையுள் புகை நிறைந்து .அது பெரிய தலைவலி. நுளம்பு வலையைப்போடலாமெண்டால்.அதனுள் படுத்தால் மூச்சு அடங்குவது போல. இந்த நுளம்பு ஒருவாறு எனது நித்திரையைக்குளப்பிவிட்டுப் பாடிக்கொண்டிருந்தது.
நுளம்புகளிலும் இந்தப்பெண் இருக்கிறதே அது சரியான மோசம். ஆண் இனம் அங்கும் அப்பாவிகள்தான். இரத்தம் குடிப்பதில்லை. பூ, புல் பூண்டில் இருக்கும் தேனைக்குடிப்பதோடு சரி. பெண் நுளம்பு முட்டை உற்பத்திசெய்ய இரத்தம் தேவை. அதற்காக மனிதரையும் மற்ற விலங்குகளையும் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றிக் கடித்து இரத்தத்தைக்குடித்துவிடும். குடித்தால் பரவாயிலையே தன்னுடைய கூடாத கெமிக்கல் ஒன்றை எமது உடம்பில் விட்டுச்சென்றுவிடும். பறக்கும் ஐந்துக்களில் நுளம்பு கொஞ்சம் திறமைசாலி. தலை கீழாகவும் பறக்கும். மழைபெய்தால் துளிகளுக்கூடாகவும் பறக்கும். உலகத்தில் 2700 வகை நுளம்புகள் உள்ளது.
மனிதமனம் எத்தனை விடயங்களைச் சிந்திக்கும். நான் நுளம்பின் சரித்திரத்தைப்புரட்டி நேரத்தை வீணடித்து விட்டேனோ? நித்திரையைக்கூட மறக்கவைத்துவிட்டான் எனது கதாநாயகன். இல்லை கதாநாயகி.
கிளாலியைக் கடந்தபோன அம்மா. ஜேர்மனியில் அடிவாங்கும் பெரியம்மாவின் பிள்ளைகள். எனக்கிருக்கும் கடன் தொல்லை. ம்கூம். எதைப்பற்றியும் நினைக்கக்கூடாது. இப்போது நான் உறங்கவேண்டும். LDT6Ouj6 (8.5L LD6016.5L
வானவர் தேடநின்ற காலையும் குடகக் கையையும் . (..... சனியன் கடித்தவிட்டதே. ஆங். எங்கே விட்டேன்? கையையும். 60560ulutb ...... கொண்டு கதித்தகிப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்
போது வெளிநில் கண்டாய் பாலையும் தேனையும் பாகையும்
போகும் பணிமொழியே. நிம்மதி வேண்டும்போதெல்லாம் நான்பாடும் அபிராமி அந்தாதியைப்பாடிமுடித்தேன்.

Page 12
காலில் கடித்தவள் காதிற்குள் தம்புரா வாசித்துக்கொண்டிருந்தாள். "சீ. இதென்ன கை ரச்சல் இப்படிக் கஷ்டப்படுத்தீது”
மளமளவென்று பாயையையும் தலையணையும் எடுத்துக்கொண்டு அண்ணாவின் அறையைநோக்கிச் சென்றேன். "எழும்பு .எழும்பு. உன்ர குறட்டச்சத்தம் என்னால தாங்கேலாது. போய் உன்ர றுாமில படு.” சென்ற தடவை அண்ணா என்னை வெருட்டியது சந்தர்ப்பம் தெரியாது நினைவில் வந்து உறுத்தியது.
GJATFb. படுக்கை மீண்டும் எனது அறையிலேயே போடப்பட்டது.
கிர்ர்ர்ர்.க்க்க். ரோசத்தை நித்திரை வெற்றிகொண்டது. மீண்டும் படுக்கையை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். என்னையே எனக்குத்தெரியாத இருட்டு. கண்ணை முடிக்கொண்டே நடக்கலாம். முதல் மோதல் கதவுடன். தொடர்ந்து செற்றி. டைனிங்ரேபிள்.கதவு. அட இது பாத்றுாம். இடது பக்கம் திரும்பினால் அண்ணாவின் அறை. படார். திரைச்சீலையில் தடக்கி விழுந்தேன். இதைவிட நுளம்பே பரவாயில்லை.
அறையினுள் படுக்கையைப்போட்டேன்.
ஆரது" 22 م நான அணணா. அதுகை நுளமபு "சரி படு. குறட்டை விடாதை" ஆழ்ந்த உறக்கத்திலும் அண்ணா ஒருதடவை சிரித்தான். புரியவில்லை. "அப்பாடா” கண்ணை மூடாமலே தூக்கம் வந்தது.
கிர்ர்ர்.ர்ர்ர்ர். இங்கேயும் அதே நிலமைதான். கொஞ்சம் கூட என்றும் சொல்லலாம். நாலைந்துபேர் கோஷ்டிகானம் இசைத்தனர். அபசுரமாய் இருந்தது. அண்ணா சிரித்ததற்கு இப்போது அாத்தம் புரிந்தது. ஆனால் அவன் நிம்மதியாகத்தூங்குகிறான். என்னால் முடியாது. எனது அறை எவ்வளவோ பரவாயில்லை. படுக்கையைச்சுற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டேன். எண்பத்திஏழில் பெட்டி படுக்கையுடன் வல்லை வெளியில் சென்றது நினைவுக்கு வந்தது.
எனது அறை நுளம்பு பாடும்பாட்டை ராகம்பிரித்து ரசிப்பதைத்தவிர வேறு வழியில்லை. அண்ணாவின் அறை நுளம்புகளைத் தாங்கமுடியாது. எனது அறையில் சென்று படுத்துக்கொண்டேன். agiriririt...iiririt...... இது காம்போதி. இது கிர்வாணி. இது 85/T60 IT...
சபாஷ். பலே.
"ASwathy" M. Maheswaran 53, Viveganantha Road, Colombo - 6, Sri Lanka.

A 60 ////767f756254565/
கணனி வசதியுள்ளவர்கள் உங்கள் ஆக்கங்களை கணனி மூலம் பதிவுசெய்து அனுப்புவீர்களானால் வேலைப்பளுவினைக் குறைப்பதற்கும், குறிப்பாக எழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஆடுத்த இதழ் வைகாசி "97 ல் வெளிவரும்.
இவ்விதழினை கணினிமூலம் பதிசெய்துதவிய நண்பர் ஜெய்சந்தர் (சுதன்).

Page 13
‘போய் வருகிறேன்”
- புவனன்.
அடிக்கடி கனவுகள் கண்டேன். கனவுகள் கோரமாகவும், கொடுமையாகவும் இருந்தன. பாதியில் முறிந்த கனவுகள் கூட திரும்பதிரும்ப தொடர்ந்தன.
அப்பா வந்தார். இடையில் குறுக்கிட்டுக்கொண்டு குழறியபடி அம்மா ஓடினா. இலைகளே இல்லாத ஆலமரமொன்றின்கீழ் பிச்சைப்பாத்திரங்களோடு உறவுகள் வரிசையாய்க்கிடந்தன. எல்லோரும் நிழலுக்கு அடிபட்டார்கள். மாமா அப்பாவை உதைத்தார். அத்தானும் பெரியப்பாவும் கடிபட்டுக்கொண்டார்கள். அம்மாவின் காது பிய்ந்து தொங்கியது. அப்பா திரும்பத்திரும்ப வந்தார். மாரடைப்பால் அவஸ்தைப்பட்டார். உதவிக்கு யாருமே வரவில்லை. நிலத்தில் கிடந்து உருண்டார். புழுப்போற் துடித்தார். எவ்வளவோ முயற்சித்துப்பார்க்கிறேன். என்னால் எதுவுமே முடியவில்லை.
ಙ್ಞಣಿ! எல்லாமே கனவு. நிஜமான கனவு.
நேரம் நெருங்க நெருங்க மனசு அந்தரித்தது. காலையிலிருந்து எதுவுமே ஓடவில்லை. தேவையான பொருட்கள் எதுவும் தவறப்பட்டுவிடாது மூன்றுநாட்களுக்கு முன்னதாகவே அடுக்கி ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த தோற்பை, மேசையில் ஆயத்தநிலையில்கிடந்தது.
அன்றையதினம் முழுவதும் எனது பிரதிநிதி அந்ததோற்பைதான். வீட்டிலுள்ள அனைவரும் என்னுடன் உறவாடமுடியாதநிலையில் தோற்பையுடன் உறவாடிக்கொண்டிருந்தனர். என் தங்கை அடிக்கடி தோற்பையைத்தொட்டுப்பார்ப்பதும் பின் தலையிலும் நெஞ்சிலும் கையாற் தொட்டுக் கும்பிடுவதுமாக இருந்தாள். அவள் சரியான கடவுள் பக்தி. பக்தி என்பதைவிட பயம் என்பதே உண்மை. என்னை எப்படியாவது காப்பாற்றி சுவிஸ் கொண்டுபோய்ச்சேர்த்துவிடும்படி கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள். யாருக்குத்தான் பயமிருக்காது ஜந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது ஒருமுறை அப்பாவுடன் கொழும்புக்குப்போனது. பின் வங்கி

ஒன்றிற்கான பரீட்சைக்காக விண்ணப்பித்து கொழும்பு போய்வந்தது. இப்போது சுவிஸிற்கான பயணம். யாழ்பாண எல்லைக்குள்ளேயே எங்காவது மூலைக்குள் கொண்டுபோய் விட்டால் பேந்தப்பேந்த முழிக்கிற ஒரு சிறுவன் எப்படி? கொழும்புபோய்ச்சேர்ந்து பிறகு விமானம் ஏறி.! எல்லாம் கொழும்பிலிருக்கும் என்னுடைய ஒரே நண்பனை நம்பித்தான். அந்த ஒரேமுறை கொழும்பபோய் வந்த நேரத்திலும் அவன் கடவுள்போல இருந்தான்.
அம்மா சுற்றும் முற்றும் என்ைனைப்பார்த்து விட்டு மெதுவாக பலகாரம் போல் ஒன்றைக்கொணர்ந்து தோற்பையினுள் திணித்தாள். “எத்தின தரம் சொல்றது உதுகள் ஒண்டும் தேவையில்லையெண்டு” எரிந்து விழுந்தேன். "இல்ல ராசா அது பெரிசா ஒண்டுமில்லை நாலைஞ்சு பயித்தம் பணியாரம், உனக்குப்பிடியாட்டி உன்ர சினேகிதனிட்ட குடுத்திட்டுப்போடி" அம்மா தயங்கிய படி,கெஞ்சினாள். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன்? வீட்டில் எல்லோருமே என்னைக்கண்டு வெருண்டார்கள். கடந்த ஒருவருட காலமாக வீட்டில் எவருடனும் கதைத்துக்கொள்வதில்லை. அம்மாவுடன் கூட கதைத்துக்கொள்வதில்லை என்றால் பாருங்களேன்! குடும்பத்தில் ஒரே ஆண்மகன் என்றகாரணத்தால் மட்டுமல்ல வேறும்பல காரணங்களும் இருக்கலாம்! எல்லோரும் என்மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்தார்கள். அவர்கள் கிட்ட நெருங்க நெருங்க நெருங்க நான் விலகிவிலகி போய்க்கொண்டிருந்தேன். எனக்கு வெறுப்பு. எல்லாவற்றிலுமே வெறுப்பு இருட்டை நேசித்தேன். இருட்டுக்குள் இருந்து நீண்டநேரமாக யோசித்துக்கொண்டிருப்பது எனக்கு அலாதி பிரியமாக இருந்தது.
என்னை விட ஒரேவயதுமட்டும் முத்தவளான அக்காமட்டும் என்னுடன் கதைத்துக்கொண்டிருந்தாள். அவள் ஒரு நகைச்சுவைப்பேர்வழியும் கூட. எப்படியாவது என்னைக்கதைக்கவைப்பதில் வெற்றி

Page 14
கொண்டாள். ஆயினும் அவள் உறவும் கடந்த மூன்றுநாட்களாக துண்டிக்கப்பட்டுவிட்டது.
வீட்டின் முன்முற்றத்தில் ஆறு முந்திரிகைக்கொடிகளை அப்பா நட்டிருந்தார். கொடிகள் பெரிதாக வளர்ந்ததாக இல்லை. ஆனாலும் கொடிகளுக்குப்போட்டிருந்த பந்தல் மட்டும் கொங்கறிற்றுத்துாண்களோடு பெரும் அமர்க்களமாக இருந்தது. ஏழு வருடங்களுக்கு மேலாகியும் பின் நான்கு மரங்களும் ஓரளவுக்குச்சடைத்து வர முதல் இருமரங்களும் அசையவேஇல்லை. ஏழாவது வருடமும் அதே நிலைதான். எனக்குச்சகிக்க முடியவில்லை.
மூன்று நாட்களக்கு முன்னர் முடிவெடுத்தேன். ஆனாலும் அப்பாவிடம் அனுமதி வாங்கவேண்டும் என்ற பயமும் இருந்தது. அப்பா ஏதோ அலுவலில் நின்றார். நான் எங்கோ பார்த்தபடி, "உந்த முன் ரெண்டு முந்திரிக்கொடியளையும் பிடுங்கிப்போட்டு பந்தலையும் கழட்டிவிடப்போறன்” என்றேன். சிறிய இடைவெளிக்குப்பிறகு "கம்பியள் கறள் பிடிச்சுப்போயிருக்கு, கவனம்" என்றுமட்டும் குரல் வந்தது. அவரும் தன்பாட்டுக்குப்போய்கொண்டிருந்தார். பிறகென்ன! உடன் காரியத்தில் இறங்கிவிட்டேன்.
தொடங்கிய பின்தான் வேலையின் கனதி தெரிந்தது. எதுவுமே அப்படித்தானே! தொடங்கியாயிற்று. இடைநடுவிலும் விடமுடியாது. முக்கிக்கொண்டிருந்தேன். வாழ்க்கையின் எல்லாவெறுப்பும் முந்திரிகைப்பந்தலின் மேல் கவிழ்ந்தது. ஏணி சரிந்தது. அக்காவை உதவிக்குக் கூப்பிட்டேன். ஏணியைப்பிடித்துக்கொண்டிருந்த அக்கா அம்மாவுடன் ஏதோ முஸ்பாத்தி பண்ணினாள். திரும்பவும் ஏணி சரிந்தது. கையிலிருந்த குறட்டினால் ஏய் என்று கடிந்தபடி ஒருதட்டுத்தட்டினேன். அவ்வளவுதான். அக்கா துடித்தாள். கை வீங்கிவிட்டது. நல்ல வேளை அப்பா இல்லை. அக்காவின் உறவும் முறிந்தது.
மேசையிலிருந்த எனது தோற்பையைக்காணவில்லை. அம்மாவும், அக்காவும், தங்கைச்சியுமாக குசினிக்குள் வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தனர். தங்கைச்சி பையினுள் உள்ப்புறங்களெல்லாம் விபூதியால் தடவிக்கொண்டிருந்தாள். அம்மா இன்னும் ஏதோ பலகாரம் திணிக்க முயன்றுகொண்டிருந்தாள். அக்காவின் கை இன்னும் வீங்கிப்போய்த்தான் இருந்தது. என்னைக் கண்டதும் திடுக்கிட்டுத் திருதிருவென முழித்தனர்.
"எத்தின தரம் சொல்றது என்ர சாமான்களில கைவைக்கக்கூடாதெண்டு” பையைப் பிடுங்கிக்கொண்டுபோய் பழையபடி மேசையில் வைத்தேன்.

பெரியப்பா வீட்டுக்கு வந்தார். எல்லோருக்கும் நல்லசந்தோசம். என்னுடன் கதைப்பதற்கு ஒரு தொடர்பாளர் கிடைத்து விட்டார்.
“சுவிஸிலதான் எங்கட மார்க்கண்டண்ணென்ர மோனும் இருக்கிறான், அவன் என்ன உதவியும் செய்வான், ஒண்டுக்கும் யோசிக்கத் தேவையில்லை” பெரியப்பா அப்பாவை ஆறுதல் படுத்தினார். "பேர்லின்ல இருந்து சுவிசுக்கு களவாய்த்தான் போகவேனுமாம். சிலவேளை பிடிச்சால் திருப்பியும் அனுப்பிப்போடுவாங்களாம்! உண்மையே தம்பி?” அடக்கிவைத்திருந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அம்மா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள். "ஆர் சொன்னது?" "கணகம்மாவுக்குக் கடிதங்கள் வாறது தானே!" "கணகம்மாவுக்கு வேறவேலையில்ல. ஓ! அவ ஜேர்மனியில இருந்து போன கிழமதானே வந்தவ"
தங்கைச்சிக்குத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெதுவாக சாமியறைக்குள் நழுவினாள்.
"இல்ல, என்ர சினேகிதன் எல்லாம் விபரமாய் எழுதினவன். அப்பிடி ஏதாவது நடந்தால் அதுக்கான ஒழுங்குகளும் தான் செய்வதாக எழுதியிருக்கிறான். ஒண்டுக்கும் யோசிக்கத்தேவையில்லை” "உவள் கனகம்மாவுக்குச் சும்மா ஊர்வம்பு கதைக்கிறதுதானே வேலை உவளுக்கு என்னத்துக்குத் தேவையில்லாத கதையள்” எல்லோரும் ஒருபாட்டம் கணகம்மாவைத் திட்டித்திர்த்தார்கள்.
"நாட்டு நிலமை சீரா இருந்தா நான் ஏன் என்ர ஒரேசெல்லத்தைப்பிரியப்போறன். உப்பிடி கண்காணாத தேசத்துக்கு அனுப்பித்தான் உழைப்பெடுக்கவேணுமே?” நிலையில் சாய்ந்தபடி அம்மா நெஞ்சுருகினாள். அப்பாவுக்கும் ‘சங்கடமாக அவரும் எழுந்து முற்றத்துக்கு நடந்தார்.
நான் வெளிநாடு போவது தொடர்பாக உண்மையில் எவருக்கும் உடன்பாடில்லைத்தான். அம்மா வெளிக்கு சும்மா கதைத்துத்திரிந்தாலும் என்னைப்பிரிவதில் அம்மாவுக்கு எதுவித இணக்கமும் கிடையாது. ஆனாலும் அடிக்கடி இலங்கைஇராணுவத்தின் சுற்றிவளைப்புக்கள்-கைதுகள் அம்மாவை வெருட்டின. தவிரவும் மூன்றுமாதத்திற்கு முன்னர் நடந்த இன்னொரு சம்பவமும் அம்மாவை இம்முடிவுக்குத்துரண்டியது.
அது ஒரு மாலைநேரம். மம்மல் பொழுது. ஆறு அல்லது ஏழு இராணுவ வாகனங்கள் எமது வீட்டுக்கு அண்மையாக வந்து நின்றன. வீடுகள் குறைவான, அந்த தோட்டப்பகுதிக்குள் இளைஞன் என்று சொல்லிக்கொள்ள நான் ஒருவன்தான்.

Page 15
"அம்மா ஆமிரக் நிக்குது. அண்ணை எங்க” தங்கை கத்தினாள். "தம்பி ஆமி வருது ஒடு ஒடு!!” அம்மா ஈனக்குரலெடுத்தாள். பாடசாலை விளையாட்டுக் கைகொடுத்தது. பின்வளவு முள்வேலி. மூன்றறை அடி உயரம். காற்றைக்கிழித்து வேலியில் முட்டாமலே தாண்டினேன். நான் ஓடியவேகத்தை எனது பதட்டத்தையும் அம்மா இமை வெட்டாமலே நடுக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.
ஆமி வரவில்லை. ரக் போய்விட்டது. ஆனால் அம்மாவுக்கு மட்டும் மூளை குடையத்தொடங்கிவிட்டது. "இவன் ஏன் இப்பிடி நடுங்கினவன்?” இவனுக்கும் இயக்கத்துக்கும் ஏதாவது தொடர்புகள் இருக்குமோ? சீ! இருக்காது என்று தன்னைச்சமாதானப்படுத்திக்கொண்டாலும் எனது மர்மமானபோக்கு அம்மாவுக்குச்சந்தேகத்தைக் கொடுக்கவே செய்தது. நேரில் கேட்கத்தயங்கிளாள். அப்பாவும், அம்மாவும், அக்காவும் மாறிமாறி குசுகுசுத்துத் திரிந்தார்கள். கடைசியில் அரைகுறையில் ஆடிக்கொண்டிருந்த முடிவு உறுதியானது.
"எங்க யெண்டாலும் என்ர பிள்ள உயிரோட மட்டும்இருந்தால் போதும்” அம்மா மூக்கைத் துடைத்துக்கொண்டாள். எனக்கும் அந்தநேரம் அம்மாவைக்கட்டிப்பிடித்து அழவேண்டும்போலிருந்தது. ஆனாலும் வைரமாகி வெறித்தபடி இருந்தேன். எனக்குத்தெரியும் அம்மா என்று ஒருசொல் என்வாயிலிருந்து உதிர்ந்தாலே போதும். அம்மா வெம்பி வெடித்துவிடுவாள். கடந்த ஒருவருடத்துள் எத்தனை தடவை என்னைக்கெஞ்சியிருப்பாள். "நான் பிள்ளை பிள்ளை எண்டு எவ்வளவு பாசத்தைப்பொழியிறன், நீ என்ன அம்மா எண்டு கூப்பிடுறாயில்லை என்னடா!” அம்மா ஆவேசமாக அழுதுபார்த்தாள். நான் மசியவில்லை. அம்மா ஒருநாள் என்னுடன் சண்டைபோட்டுக்கொண்டு என்னைத்தன்னுடன் கதைக்கவேண்டாம் என்று சொன்னதுமட்டும் தான் காரணமா? இல்லை எல்லோருடனும் அப்படித்தான் நடந்துகொண்டேன். எனக்கே புரியாத ஓர் மனநிலை என்னிடம் குடிகொண்டிருந்தது.
பெரியப்பா வாழ்த்தி விடைபெற்றார். ஆறுமணி பஸ் எடுத்தால்தான் எல்லாம் சரியாகும். ந்தரை மணிக்கே தயாரானேன். தோற்பையைத்துக்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். எல்லோரும் வாசலில் நின்றார்கள். முன் முந்திரிகைப்பந்தல் கழற்றியவீடு வெளிப்பாக இருந்தது. ஒட்டிப்போயிருந்த எங்கள் வீட்டு அல்ஷேசன் நாய்க்கும் விளங்கிவிட்டது. ஓடிவந்து காலை நக்கியது. நல்லவேளை எங்கள் மற்ற ஊர்நாய்-ஜிம்மி ஆறுமாதத்திற்கு முன்னால் செத்துப்போய்விட்டது. காலை நக்கியது
(13)

ஜிம்மியாக இருந்ததிருந்தால் நிச்சயம் அழுதே இருப்பேன். ஜிம்மி எங்கள் வீட்டில் ஆறாவது ஜீவனாகவே சீவித்தது. அப்பாவின் மடியிலேயே அது அதிகநேரத்தைச்செலவழித்தது. ஒரு நாள் அது திடீரென்று விதை வெடித்து இறந்துவிட்டது. மனித இழப்பைவிட அது எமக்குப்பெரிதாகவே இருந்தது. அதற்குப்பிறகுதான் இந்த அல்ஷேசன் நாயை அப்பா கொண்டுவந்தார். எனக்கு ஏனோ அதைக்கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதற்கும் ஏதோ வருத்தம். எவ்வளவு சாப்பாடு வைத்தாலும் அது உருப்படவில்லை. அப்பா சின்னக்கடையில் மாட்டுச்சவ்வு வாங்கிவைத்தும் பார்த்தார். அது ஒட்டியாகவே இருந்தது. அதைத் தடவிக் கொடுத்தேன்.
நான் இப்போ எல்லோருக்கும் பயணம் சொல்லவேண்டி இருந்தது. எப்படிச்சொல்வது? அம்மா கிறில் கம்பிகளுக்கூடாக. கண்களிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்தது. அக்காவும் தங்கச்சியும் வெளியில் வந்துவிட்டார்கள். அப்பா சைக்கிள் துடைக்கும் பாங்கில் என்னை அவதானித்தபடி இருந்தார். எல்லோரும் என் சொல் உதிர்வுக்காகக் காத்திருந்தனர். இந்த நேரத்தில் போய் நான் அப்பா, அம்மா, அக்கா, தங்கைச்சி என்றாலே போதும். அடக்கிவைத்திருந்த பாசமெல்லம் வெடித்துச்சிறியிருக்கும். நிலைமையை உணர்ந்துகொண்டு எல்லோருக்கும் பொதுவாக "போட்டு வருகிறேன், போய் கடிதம் போடுகிறேன்” என்றேன். எல்லோரும் கவனமாகப்போய்ச்சேரச்சொன்னார்கள். அதிகம் கதைக்க அவர்களாலும் முடியவில்லை. அப்பா தான் சைக்கிளில் கொணர்ந்து விடுவதாகக்கேட்டார். இல்ல, நேரமிரக்குத்தானே நான் நடந்தே போகிறேன் என்று விட்டு நடக்கத்தொடங்கினேன்.
நீண்ட நேரத்திற்குப்பின் பஸ் வந்தது. பஸ் ஏறத்தயாரானேன். எதிர்முனையில் அப்பா! என்னையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். கண்கள் கலங்கிப்போயிருந்தன.
O

Page 16
மகிந்தாவின் சாவு
அ. இரவி
மகிந்தா விறகு கொத்திக் கொண்டிருந்தான். அவன் ஓய்ந்துபோய் நான் பார்த்ததில்லை! சிவந்த தேகம், உருண்டையான உடல், கைகள், தோள்கள் யாவும் திடகாத்திரமாகத் தெரிந்தன. சேர்ட் போடாத மேலில் வியர்வையின் மினுமினுப்பு கவர்ச்சியாக இருந்தது. வெத்திலைபோட்டு சிவந்த வாய். அழகன்தான்.அவன். நான் மனைவிக்கு யன்னலுக்குள்ளால் அவன் அழகைக் காட்டினேன், புகழ்ந்தேன்.
"ஓகோ . . . . இப்ப ஆம்பிளைகளையும் ரசிக்க வெளிக்கிட்டியளோ?” என்று நமட்டுப் புன்னகை விரித்தாள். நான் சொன்னேன் "அழகை ரசிக்கிறதில ஆம்பிளையென்ன, பொம்பிளையென்ன?
"பெண்களை நான் நிறையவே ரசிப்பேன் என்பது என் மனைவிக்குத் தெரியும். " சிங்களப் பெண்கள் நல்ல அழகிகள் என்பது என் உயர்ந்த அபிப்பிராயம். றோட்டில் போகிற, வருகிற பெண்களை நான் மனைவிக்குக் காட்டுவேன். “சா. என்ன வடிவு!” அவள் சிரிப்பாள். நான் இப்படிச் சொல்வதை அவள் ரசிக்கிறாளோ என்னவோ தெரியாது. ஆனால், இந்த அழகுகளை எடுத்துக்காட்ட நான் பஞ்சிப்படவில்லை. மலையை, கடலை, மலர்களை ஒடுகிற ஆற்றை புகழ்கிறோம். இவற்றிலும் மேலான அழகு மனிதர்களிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்,
மகிந்தாவின் தங்கை மாலினியும் அழகிதான். அதைப் பலமுறை என் மனைவிக்குக் கூறிவிட்டேன். பிறகுதான் அவளும் மாலினியை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். இப்போது அவளும் மாலினியின் ரசிகையாகி விட்டாள். அவள் அழகை என்னால் வர்ணிக்கத் தெரியவில்லை. என் கண்களைப் பார்த்த மாத்திரத்திலேயே கவர்ந்து விட்டாள்! "மாலினியக்கா நல்ல வடிவல்லோ?”
பையன்கள் என்னைப்பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்தார்கள். "டேய் பெடியள் அழகை ரசிப்பது நல்ல விசயமடா. பூவை மரத்திலிருந்து பிடுங்காமல் ரசிக்கிறதைப் போல, ஆரையும் பார்த்து ரசிக்கலாம் இதற்கு வெட்கப்

படாதையுங்கோ. மாலினியக்கா நல்ல வடிவல்லோ?”
"ஓம் நல்ல வடிவுதான்." இன்னும் வெட்கப்பட்டுச் சிரித்தார்கள். ஒக்கே நல்லதுதானி. இவர்கள் மனதில் அழகுணர்ச்சி இருக்கட்டும். அழகுணர்ச்சியே வாழ்வாக அமைய நான் ஆசைப்பட்டேன்.
மகிந்தாவின் வீட்டில்தான் நாங்கள் இருந்தோம். வாடகை வீடு. இரண்டு அறை, சிறு ஹோல், குசினி, பாத்ரும், வீட்டின் முன்னால் விறகு காலை. அதுவும் மகிந்தாவுடையதுதான். மகிந்தாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. என் வயதொத்தவன்தான் அவனும் எனக்கு இரண்டு பையன்கள். மகிந்தாவின் குடும்பம் இரத்மலானையில் இருந்தது. மகிந்தா விறகுகாலையுடன் இருந்த சிறு அறையில் தங்கினான். பகல் முழுவதும் இருவரும் விறகு கொத்துவார்கள். பின்னேரம் கொத்திய விறகை சிறிய வண்டியில் இருவரும் சேர்ந்து தள்ளிக்கொண்டு சாப்பாட்டுக் கடைக்கு கொடுப்பார்கள். திரும்பி வருகிறபோது அரைப்போத்தல் சாராயமும், பிளேன் சோடவும், கடலைப் பக்கற்றும் கையில் உள்ள பையில் இருக்கும். பிறகு குளித்துவிட்டு வந்து உடல் அலுப்புத்திர சாராயத்தைக் குடிப்பார்கள். ரசித்து ஒவ்வொரு சொட்டாக அருந்துவார்கள். குடித்த கொறிப்புக்கு வீட்டு முற்றத்தில் இருந்து அப்பா, அம்மாவுடன் கதை அளப்பார்கள். அப்பா முன்னர் உழைத்த காலங்களில் சிங்கள நாடுகளில் வசித்தார்.
கதை முடியப் போய் சாப்பிடுவார்கள். மகிந்தாவின் வீட்டிலிருந்து இருநேரச் சாப்பாடு வரும். கல்கிசையில்தான் எங்கள் வீடு. பஸ்ராண்டில் இறங்கி ஸ்ரேசன் றோட்டால் வர போஸ்ற் ஒவ்வீஸ் அதற்க்கு முன் இறங்குகிற சிறியவீதியில் இருபத்தைந்தாம் வீட்டில் வசித்தோம். போஸ்ற் ஒவ்வீஸ் முன்னால் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடும். சந்தையில் அரிசி, தேங்காய், மரக்கறிகள் - மீன் கொஞ்சம் மலிவு . ஒரு கிழமைக்குரியதை வாங்கி வைக்கலாம்.
மதியம் சமைத்துச் சாப்பிட்டுக் கொஞ்சநேரம்

Page 17
கட்டையைச் சரித்து அன்றைய வாரவெளியீட்டை வாசித்து விட்டு, நான்கு மணிக்கு எழும்பி தேனிர் குடித்து, பிறகு மனைவியுடன், பையன்களுடன் கிறிக்கட் மட்டையையும், பந்தையும் தூக்கிக்கொண்டு பாக்கிற்க்குபோய் கொஞ்சநேரம் விளையாடுவோம். பெரியவன் மூன்று, நான்கு தரம் அவுட் ஆனதன் பிறகுதான் தான் அவுட் என்பதை ஒப்புக்கொள்வான். ஆகவே தொடர்ந்து பந்தை வீசுவது என் பொறுப்பு. சின்னவன் சிணுங்கி, சிணுங்கிக் கொண்டிருப்பான். பெரியவன் அடிக்கக் கூடியதாய் பந்தைப் போட்டால் விசுக்குவான். நான்தான் ஓடவேண்டும். அடிக்க முடியாமல் பந்தைப்போட்டாலோ பெரியவன் மட்டையை வீசிவிட்டு குந்தியிருந்து குலுங்குவான். இருவரையும் சமாளித்து கிறிக்கட் விளையாட நான்படும் பாடு நாய் படாப்பாடு!
மனைவிக்கென்ன பெற்றுப் போட்டவுடன் தன்கடமை முடிந்ததென்று கடலை ரசிக்கப் போய்விடுவாள். பார்க் உயரத்தில் இருந்தது. சற்று எட்டிப்பார்த்தால் கீழே தண்டவாளம் நெடுநீள ஓடியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்றால் ரயில் குறைவுதான். படபடத்து ஓடிவந்து நிலையத்தில் பெருமூச்சு விட்டு நிற்கும். பிறகு மூச்சைக் கிழித்து அது ஒடத்தொடங்கும். தண்டவாளத்தைதாண்ட, நுரைகக்கிப் பாய்ந்துவரும் கடலலைகள், தூரத்தில் சின்னதா கப்பல்கள். காற்று ஓங்கரித்து வீசும்.
இவற்றை ரசிக்க எனக்கும் ஆசைதான். எனினும் பையன்களுடன் விளையாடியே தீரவேண்டும். இருள சூள்விளக்கு கொழுத்தி வைத்திருக்கிற சுண்டல்காரனிடம் நாலுபைக்கற் சுண்டல்வாங்கி நால்வரும் கொறித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தால், இராச்சமையல் சாப்பாடு, படுக்கை.ஞாயிற்றுக்கிழமை இரவு அவளுடையது.
பிறகு திங்களாச்சு, எங்கள் வேலையாச்சு. காலையில் எழுந்து சமைத்து, பையன்களை எழுப்பி வெளிக்கிடுத்தி, நாங்கள் வெளிக்கிட்டு, சனம் நிரம்பி வழிகிற பஸ்களில் தொத்தி, நெரிபட்டு பாடசாலைக்கு சென்றால்
as a அந்தக்கிழமை முழுவதும் அதே வேலை.
வேலையோடு வேலையாகக் களைத்த ஒரு பொழுதில் மகிந்தா இறந்த செய்தி எங்களுக்குத் தெரிந்தது! மகிந்தாவின்சாவு அவலச்சாவு மகிந்தா செத்திருந்தபோது அவன் முகத்தில் தாடி முளைத்திருந்தது. அப்போது நான் தாடி வளர்த்துக்கொண்டு திரிந்தேன். மகிந்தா விறகு கொத்துவதை விட்டு விட்டு ஒருநாள் கேட்டான். "ஏன் மாஸ்ரர் தாடி வளக்கிறீர்கள்?" நான் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை அதுதானாக வளர்கிறது” என்று பகிடிவிட முயன்றேன். மகிந்தா சீரியஸாகச் சொன்னான்
G

மாஸ்ரர் உங்களுடைய நன்மைக்காக சொல்கிறேன் தாடியை வெட்டுங்கோ." ஏன்?" - இங்கு உள்ளவர்கள் உங்களை புலி என்று சொல்வார்கள்.”
புலிக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம்?” என்று ான் கேட்டேன். அத்துடன் அவன் சிங்கம் ார்பாகக் கதைக்கிறானோ என்றும் மிச்சப்பட்டேன்.
இல்லை மாஸ்ரர் உங்களுக்கு இவர்களைத் தெரியாது. 89 ஆம் ஆண்டு நானும் தாடி வளர்த்திருந்தேன். ஒருநாள் மலிபன் சந்தியைக் கடந்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது, திராக வந்த பச்சைவான் ஓரத்தில் வந்து நின்றது! அதிலிருந்து இறங்கி ஒருவன் ான்னைக் கூப்பிட்டான். வானில் ஏறச்சொன்னான். ான் ஒன்றும் பேசாது நின்றேன். அவன்
ஸ்ரலை எடுத்துக் காட்டினான். ஏறினேன். உள்ளே இன்னும் நான்குபேர் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் தாடியிருந்தது. ஒகோ ானக்கு விளங்கிவிட்டது. ஆற்றில் மிதக்கிற டலங்களின் அர்த்தம் புரியத்தொடங்கியது. வீதி ஓரங்களில் ரயர் போட்டு எரிபடுபவர்கள் பார் என்பது எனக்குத் தெரிந்தது. வீதியில் இன்னொரு தாடிக்காரன் தெரிந்தான். வான் அவனையும் கூப்பிட ஒதுங்கியது. எனக்குத் தெரியும் இதில் தப்பாவிட்டால் நான் மரணம்! ாப்படி வேகம் வந்ததோ தெரியாது வானிலிருந்து நதித்து இடையில் வந்த குறுக்குப்பாதையால் டத்தொடங்கினேன். என்வேகம் எனக்கே தெரியாது. சூடுவிழுந்தால் விழட்டும் என்று நினைத்துக்கொண்டு ஓடினேன், மதிலேறிப் ாய்ந்து புகையிரத நிலையத்தைக் கடந்து டினேன். அப்போது நான் தப்பி விட்டேன். அன்றைக்கே தாடி, மீசை எல்லாம் வழித்தேன். மாறட்டுவையில் மாமா வீட்டிற்குச் சென்றேன். அடுத்தநாள் ராவத்தை சந்தழியில் இரண்டு பரின் சடலங்கள் எரியுண்டு கிடப்பதாகத் கவல் வந்தது. பயந்துகொண்டுதான் போய்ப் ார்த்தேன். கால்கள் நன்றாக எரியவில்லை. முகம்தான் கருகிக் கிடந்தது. ஆனால் நான்கு ால்களில் ஒருகால் வானில் பார்த்தகால்! னக்கு நன்றாகத் தெரியும் வான் மெதுவாக டுகிற போது நான் குனிந்தபடிதான் இருந்தேன். ருவருடைய காலின் பெருவிரல் நகத்தில் ரைப்பகுதி இல்லாதிருந்தது. அதே காலில் ன்னிவிரல் சப்பளித்து வளைந்திருந்தது. அதேகால் இங்கு எரிந்தபடி கிடக்கிறது. அன்றைக்கு நான் மரணமாகாமல் தப்பினேன்.” பருமூச்சு விட்டான் மகிந்தா.
நான் சொல்கிறேன் மாஸ்ரர் நீங்கள் தாடியை வட்டுங்கோ"
ான் அஞ்சவில்லை என்றாலும், மகிந்தாவிற்கு ரியாதை கொடுக்க, சலூனுக்கு சென்று சையை வைத்து தாடியை மழித்தேன். சதோசா சன்று ஷேவிங் செற் வாங்கினேன். மகிந்தா

Page 18
"இப்போதுதான் அழகா இருக்கிறது" என்றான். பிறகு சீரிஸாக சொன்னான்.
"மாஸ்ரர் இவர்களைப் பற்றி எனக்கு நன்றாகத்தெரியும். முன்னர் நாங்கள், தமிழர் வீணாக சண்டைசெய்து அழிகிறார்களே பேசாமல் இருக்கலாம் என்றுதான் யோசித்தோம், ஆனால் 89ஆம் ஆண்டு எங்களுடைய ஆட்களை இவர்கள் அழித்தபோதுதான், தங்களுடைய இனத்தையே இப்படி அழித்தவர்கள் தமிழர்களை எப்படி அழிப்பார்கள் என்று நினைக்கத் தொடங்கினோம். இவர்களுக்குப் புலிகள்தான் சரி." என்றான்.
நான் ஒன்றும் பறையவில்லை. ஒரு கருத்தும் சொல்ல நான் துணியவில்லை. மெளனமானேன்.
"மாஸ்ரர் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் எங்களை நம்பி வந்தவர்கள், எங்கள் உயிர் போனாலும் உங்களை நாங்கள் காப்பாற்றுவோம். உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் எங்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்" என்று மகிந்தா பிறகு கூறினான். எதற்க்காக மகிந்தா இதைக்கூறுகிறான் என்று நான் சந்தேகப்பட்டேன். மகிந்தாவின் முகம் சிவந்திருந்தது! அப்போது அவன் சாடையாக குடித்திருந்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அவன் பகலில் குடிக்க மாட்டானே?
நான் சந்தேகப் பட்டிருக்கத் தேவையில்லை. மகிந்தா இவ்வாறு கூறி ஒரு வாரத்துக் குள்ளேயே டென்சில் கொப்பேக்கடுவாவும், வேறு சில இராணுவ அதிகாரிகளும் கண்ணி வெடியில் உடல் சிதறிப் பலியானார்கள். அப்போது நாம் இருந்த பகுதி சிறிது கொந்தளிக்கத் தொடங்கியது. நான் வெளியில் ஒன்றும் போகவில்லை. தமிழர்கள் பொதுவாக வீடடிற்குள் அடங்கிக் கிடந்தார்கள். சிறிது தள்ளி தமிழர்களின் சலூன் ஒன்று எரிக்கப்பட்டது.
இரவு வெளியே லைற் போடவில்லை. கதவுகளை, யன்னல்களைப் பூட்டி உள்ளே லைற் எரிய வைத்தோம். ஒரே புழுக்கமாக இருந்தது. என் பையன்களுக்கு சூழலின் பயத்தை வெளிக்காட்டவில்லை. நான் குதுகலமாக இருப்பதுபோல் நடித்தேன்! ஆயினும் என் குதுகலம் அடங்கித்தான் வெளிவந்தது. பிஞ்சு மனங்களை பாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், எது எவ்வாறோ இந்தத்தேசம் பிஞ்சு மனங்களை சிதைத்தவாறே இருக்கின்றது.
இராச்சாப்பாடு ஆயிற்று. நித்திரை கொள்கிற நேரம் இரவின் மெளனத்தைக் குலைக்க ஒரு கல்லொன்று எங்கள் வீட்டின் கூரையில்வந்து விழுந்தது. பிறகு சடசடவென வெளிக்கதவிலும், யன்னல்களிலும் கற்கள் பறந்துவந்து விழுந்தன. யன்னல் கண்ணாடிகள் உடைந்து, நொருங்கி சிலுசிலுக்கிற சத்தம்.
(1)

நாங்கள் வீட்டிற்குள் இருந்த லைற்றையும் நூர்த்தோம். என் பையன்கள் எனக்குள்வந்து ஒடுங்கிப்போய் இருந்தார்கள்.
"யார் அவன்?" என்று மகிந்தா விறகுகாலையில் குதித்தான். பையன்களை அரக்கி, உடைந்த யன்னலால் நான் எட்டிப்பார்த்தேன். வீதி விளக்கின் வெளிச்சத்தில் மகிந்தா ஒருவனின் சட்டைக்கொலறை இறுகப்பற்றி, முகத்தில் குத்துவது தெரிந்தது. கல்லெறிந்தவன் யார் என்பது விளங்கிவிட்டது. எங்களுக்கு கடிதம் தருகிற பீயோன்!
ஒருநாள் மாலையில் கசிப்புக் குடிக்க அவன் என்னிடம் ஜம்பது ரூபா கேட்டான். மகிந்தாகொடுக்க வேண்டாம் என்றான். நான் கொடுக்கவில்லை. அதன் பிறகு எங்களுக்கு வருகிற கடிதங்கள் பாதியாகக் குறைந்தன.
அவன் இப்போது மகிந்தாவின் கொத்துப்பிடியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். மகிந்தா ஏசினான். "உனக்கு விருப்பமென்றால் யாழ்ப்பாணத்துக்கு போய் புலிகளுடன் சண்டைபிடி. வேணுமென்றால் நாளைக்குபோய் இராணுவத்தில் சேர். இங்கு அப்பாவிகளை துன்புறுத்தாதே. இனி இந்த குழப்படி விட்டால் உன்னைக் கொன்றுபோடுவேன்”
பிறகும் மகிந்தா பீயோனின் முகத்தில் குத்தினான். யன்னல் உடைந்திருந்ததால் காற்று உள்ளே வந்து புழுக்கத்தைக் குறைத்தது. மகிந்தாவந்து கதவைத்தட்டி "நான் இருக்கிறேன் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம்” என்று முற்றத்தில் கயிற்றுக் கட்டில் போட்டுப் படுத்தான்.
மகிந்தா அடுத்தநாள் இரவுதான் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் முற்றத்தில் இருந்து தன் கஷ்டத்தைக் கூறினான். அம்மா இரவு வேதனைபடர எனக்கு மகிந்தாவின் கதை கூறினார்.
மகிந்தா வீட்டின் மூத்தவன். பின்னால் நான்கு சகோதரிகள். நாங்கள் இருந்த வீட்டில்தான் அப்போது அவர்கள் இருந்தார்கள் விறகுகாலையில் கிடைக்கிற வருமானமே அவர்களின் சீவியம். மூத்த சகோதரிக்கு திருமணம் செய்த பிறகுதான் அந்த அனர்த்தமே நிகழ்ந்தது. மகிந்தாவின் தந்தை கல்கிசைச் சந்தியில் பஸ் அடித்துச் செத்தார். மகிந்தாவின் தலையில் பொறுப்பு விழுந்தது .
அதுவரை விடலையாக, ஊர்உலாத்தித் திரிந்த மகிந்தா, மூன்று சகோதரிகளை கரைசேர்க்க குடும்பத்தின் வயிற்றுப்பாட்டைப் பார்க்க
JLITg5, IIT(6 ULT6.
"அப்பா இப்படிச் சாவார் என்றால் நான் காதலித்திருக்க மாட்டேன்." என்று மகிந்தா கூறினான், கூறி மனமும் கலங்கினான் . மகிந்தா காதலிக்கிற பெண் இடையிடை

Page 19
விறகுகாலைக்கு வந்தாள் என்று அம்மா கூறினார். அழகி என்றுதான் அம்மா கூறினார்.
என் மனைவி, "வடிவுதான் எண்டாலும் மகிந்தாவின் வடிவுக்கு வராது.” என்றாள். “மகிந்தாவின் நிறத்துக்கு வராது" என்று அம்மா மேலும் ஒரு வரி சேர்த்தார்.
மகிந்தாவின் சமையலில் அரைப்பங்கை ராஜா சமைக்கிறான் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. மகிந்தாவும், ராஜாவும் கதைத்துச் சிரித்து விறகு கொத்திக்கொண்டே இருந்தார்கள். சிங்களவரே என்று நம்பக்கூடிய ராஜாவும், ஜனாதிபதி பிரேமதாஸா குண்டு பட்டு சிதறிச்சரிந்தபோது விறகுகாலைக்குள் ஒளிந்திருந்தான். அப்போதும் ஒருக்கால் எங்கள் பகுதியும் கொந்தளிப்புக்கு உள்ளானது. காற்றிலும் மிகுந்த அச்சம் பரவியது!
ஆறுநாட்கள் நரக அமைதிதான் காத்தோம். முற்றத்தில் கயிற்றுக்கட்டில் போட்டுப் படுக்க மகிந்தாவால் முடியவில்லை. மழை சிணுங்கிக் கொண்டே இருந்தது. எனவே உள்ஹோலில் மகிந்தா படுத்தான். ஓரளவு பயம் நீங்கியது, வீதியில் இராணுவமும் சுற்றித்திரிந்தது.
இம்முறை வீட்டிற்கு கல்லெறி விழவில்லை! பியோன் அமசடக்கமாக இருந்தான், வேறு சிலரும்கூட துணியவில்லை. மகிந்தா பியோனுக்கு அடித்தகதை அவ்விடத்தில் பிரசித்தமாக இருந்தது. அப்போதுகளில் அயலில் இருந்த ரோகினியும் எங்களுக்கு உதவி என்றுதான் நான் கூறுவேன்.
புருஷன் இறந்து விட்டார். ரோகிணி தாயுடன், தன் மகன், மகளுடன் அவ்விடத்தில் வசித்தார். ரோகினி அந்த ஆறு நாட்களும் மரக்கறிகள், அரிசி வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அஞ்சவேண்டாம் என்று அடிக்கடி கூறினார். அம்மாவிடம் எல்லோரையும் அணைத்துப்போகிற போக்கு இருந்தது. அது இப்போது ரோகினியால் வெளிப்பட்டது.
அம்மா தோசை சுட்டால், பின்னேரத்தில் வடை சுட்டால் ரோகினி வீட்டிக்கு ஒரு பெட்டிபோகும். மகிந்தாவிற்கும், ராஜாவிற்கும் ஒரு பெட்டிபோகும் என்பதை அவ்விடத்தில் நான் சொல்லத்தேவையில்லை. தைப்பொங்கலுக்கு அயல்வீடுகள் யாவற்றிற்கும் பொங்கலும், வடையும், மோதகமும் அம்மா கொடுத்தார். பொன்சேகா மாத்திரம் அம்மா அனுப்பிய பெட்டியை அப்படியே திருப்பி அனுப்பினார். "நாங்கள் இவைகளை சாப்பிடுவதில்லை” என்றார்.
பொன்செகா படித்தவர். வெள்ளைவேட்டி, வெள்ளை நசனலோட காட்சியளிப்பார். எங்கள் உறவை அவர் விரும்பியதில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஒருபோதும் அவர் எங்களைப் பார்த்து முறைத்ததில்லை என்றாலும் அறிமுகப் புன்னகையும் அவர்

வெளிக்காட்டியதில்லை. ஆனால், இப்படி திருப்பி அனுப்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தமிழ்ர்களை நம்ப இயலாது நஞ்சு வைத்துத் தருவார்கள்” என்று பொன்செகா கூறியதாக மகிந்தா கவலைப்பட்டு அம்மாவிடம் கூறினான். அப்போது மகிந்தாவின் முகத்தில் வேதனை அப்பிக் கிடந்தது.
ரோகினி இதனைக் கேள்விப்பட்டு மிகுந்த ஆத்திரப் பட்டுக்கொண்டேயிருப்பார். "இவர்களால்தான் இந்த நாடு உருப்படாமல் போகிறது. தமிழரும், சிங்களவரும் சகோதரங்களாக எவ்வளவு ஒற்றுமையாக வாழலாம்” என்று ரோகினி வெந்து வடிந்தார். இந்த யுத்தம் தொடர்வது பற்றியும் ரோகினி எப்போதும் ஆத்திரப்பட்டுக் கொண்டேயிருப்பார். "எவ்வளவு சனம் வீணாக சாகிறது!" சிலநேரங்களில்தான் ரோகினியின் முகத்தைப் பாரக்க முடியாதபடி நாங்கள் தடுமாறினோம்.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அம்புலன்ஸ்கள் காயம்பட்ட இராணுவத்தினரை ஏற்றி சைரன் அடித்தபடி பறக்கும். அப்போது ரோகினியின் முகம் கறுத்தபடியே இருக்கும்! நாங்கள் எப்படி முகத்தை வைத்திருப்பது என்றுதெரியாமல் முழிப்போம். எங்கள் முகத்தை ரோகினி ஆராய்கிறாரோ என்றுகூட நான் சந்தேகப்பட்டேன்.
மகிந்தா ஒற்றை வரியில் "தேவையில்லாமல் சாகிறார்கள்." என்பான். "இவர்களையார் யுத்தம் செய்யப் போகச்சொன்னது?" என்று ஒற்றை வினாவுடன் முடிப்பான். ரோகினியால் இவ்வாறு கூற முடியவில்லை அவர் தாயாக இருக்கிறார்.
தன்முலையால் பால்பருக்கி, தாலாட்டுப் பாடி மடியில் தூங்கவைத்த குழந்தைகள், இன்று ஒரு குண்டில் மாய்வதென்றால் தாய்மனதுக்கு அது பொறுக்காது. ரோகினி தன் மகனை நினைத்திருப்பார். கண்பிதுங்கி, உடல் சிதறி, இரத்தக் குழம்பாக, வயிறு பிளந்து.
எந்தத் தாயால் அதனைக் கற்ப்பனை பண்ண முடியும்?
இவ்வாறுதான், ஒரு சனிக்கிழமை காலையில் நான் வீட்டில் ஓய்ந்திருந்தேன். ஒரு கிழவி மகிந்தாவிடம் வந்தார. மகிந்தா என்னைக் கூப்பிட்டான். பூநகரி இராணுவ முகாமை புலிகள் அப்போது தாக்கிக் கொண்டிருந்த நேரம், விறகுகாலைக்கு போனேன. கிழவி குந்திக்கொண்டிருந்தார் . அந்த முகம் ஆயிரம் சோகத்தை சுமந்து கொண்டிருந்தது.
மகிந்தா சொன்னான். "இவரின் மகன் இராணுவத்தில் இருக்கிறான். யாழ்ப்பாணத்தில் தான் அவனின் இராணுமுகாம். இப்போது பூநகரியில் சண்டை நடக்கிறதுதானே? இவரின்

Page 20
மகன் அங்குதானோ என்று பயப்படுகிறார். மகன் இருக்கிற முகாமின் பெயரும் இவருக்கு ஞாபகமில்லை. அதுதான் உங்களிடம் கேட்பதற்கு வந்தார்."
நான் கிழவியைப் பார்த்தேன். பார்க்கிற முகமாக அது இல்லை.”
"தம்பி யாழ்ப்பாண நகரத்தில் இருந்து பத்துமைல் போகவேண்டும். இடையில் கடல், கடலைக் கடந்துதான் போகவேண்டும். அந்த இராணுவ முகாமில்த்தான் எனது மகன் இருக்கிறான். அந்தமுகாமின் பெயர் தெரியுமா?” அக்கிழவி தடுமாறித்தான் கதைத்தார்.
அவருக்கு கிழவிக்குரிய வயதல்ல அது முகத்தில் தெரிந்தது. வறுமையும், இயலாமையும், வேதனையும் அவரைக் கிழவியாக்கியது.
நான் பலவாறு யோசித்துப் பார்த்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து கடல் கடந்தால் வருவது மண்டைதீவு இராணுவ முகாம்தான். ஆனால் அது பத்து மைல் வராது. மூன்று மைல் இருக்கலாம். வேறு? யாழ்ப்பாணத்தில் இருந்து பத்துமைல் தொலைவில் கடல்தாண்டி வருகிற ஒரே இராணுவ முகாம் பூநகரிதான். இதனை என்னவென்று இக்கிழவிக்குச் சொல்வது?
புலிகள் மிக உக்கிரமாக பூநகரிமீது தாக்குதல் தொடுக்கிறார்கள். காலிவீதியில் ஒவ்வொரு நாளும், ஒரு மணித்தியாலத்துக்கு ஒருக்காவாவது ஒன்றன்பின் ஒன்றாக அம்புலன்ஸ்கள் அலறிக்கொண்டு பறக்கின்றன. சிங்களவரின் முகம் இருண்டுபோய்க்காணப்படுகிறது.
கல்கிசைச் சந்தியிலுள்ள சவப்பெட்டிக் கடையில் இராணுவ றக்கில் வந்து நிறையச் சவப்பெட்டிகளை காவிச்செல்கிறார்கள். இராணுவறக்கை எட்டிப்பார்த்த மகிந்தா நிறைய சவங்கள் குவிந்து கிடப்பதாக கூறினான். பதட்டமும், வேதனையும் நிறைய சிங்களமக்கள் அங்கும், இங்கும் அலைபாய்கிறார்கள். காற்றில் இம்முறை இறுக்கமே நிலவியது.
தமிழப் பெண்கள் பொட்டை அழித்துவிட்டு பஸ்களில் செல்கிறார்கள்! நாங்கள் கல்கிசைச் சந்திப்பக்கம் எட்டிப்பார்க்கக்கூடவில்லை. எட்டிப்பார்க்க வேண்டாம் என்றுதான் மகிந்தா கூறினான். மகிந்தா ரா ராவைக்கூட்டிச்செல்லாமல் தான்மட்டும் வண்டிலைத் தள்ளினான்.
சிங்களக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு ஒழுங்கையிலும்கூட சாவுவீடு நிகழும் என்றுதான் எனக்குப்பட்டது.
"பூநகரி இராணுவ முகாமிற்தான் உங்கள் மகன் வேலை செய்கிறான்.” என்று எப்படி நான் அக்கிழவிக்குச் சொல்வேன்? சொன்னால்

அவ்விடத்திலேயே அக்கிழவி உயிரை விடமாட்டாரா?
நான் சொன்னேன் "யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தெலைவில் இருப்பதென்றால் அது மண்டைதீவு இராணுவமுகாம்தான்.” "மண்டைதீவென்று மகன் எழுதவில்லையே, பூநகரி என்றுதான் மகன் எழுதியதாக ஞாபகம். உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?" அக்கிழவி அழுதுவிடுமாற்போல கேட்டார்.
நான் என்ன பதில் சொல்ல?
பொய்யை அழுத்திக் கூறுவோம். இப்போதைக்கு அதுதான் சரி.
"ஓம் எனக்கு நன்றாகத் தெரியும்"
"அப்படியென்றால் மண்டைதீவிலிருந்து பூநகரிக்கு இராணுவத்தினரை சண்டை பிடிப்பதற்காக கொண்டு செல்லமாட்டார்களா?” விக்கி விக்கித்தான் கிழவி கேட்டார்.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல? இதற்கும் நான் அழுத்தமாகக் கூறினேன்.
"மண்டைதீவிற்கும், பூநகரிக்கும் நிறையத்தூரம் வித்தியாசம். அதுமாத்திரமன்றி மண்டைதீவிலிருந்து இராணுவத்தை எடுத்தால் மண்டைதீவு முகாமைப் புலிகள் தாக்குவார்கள். ஆகவே மண்டைதீவு முகாமிலிருந்து இராணுவத்தை எடுக்க மாட்டார்கள்” என்று உறுதியாக இராணுவ ஆய்வாளர்போல் கூறினேன்.
நான் ஆசிரியர், படித்தவன் எனவே என் வார்த்தையை வரிக்குவரி அக்கிழவி நம்பினார் என்றுதான் கூறவேண்டும். தள்ளாட்டத்துடன் கூடிய நைந்துபோன நடையை கிழவி எழுந்துபோவதில் கண்டேன்.
"மாஸ்ரர் நீங்கள் இப்படிச் சொன்னதுதான் சரி” என்றான் மகிந்தா.
கிழவியின் மகன் இறந்திருப்பானோ? இறந்திருக்கக்கூடாது என்று என்மனம் அவாவுகிறது. அந்தக் கிழவியை நான் நேரில் கண்டேன். துயரை அப்படியே வரிக்குவரி நான் புரிந்தேன். இலைக்கஞ்சி வார்த்து அவனை வளர்த்திருப்பாரோ? இனி உழைப்பிற்கு ஏதுவழி என்ற கட்டத்தில்தான் அவனை இராணுவத்தில்சேர அனுமதி கொடுத்தாரோ? கிழவியின் மகன் செத்திருக்கக் கூடாது என்று நான் மனதார விரும்புகிறேன்.
ஆனால் அப்படி விரும்ப எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
அவன் அப்படி உயிர்தப்புகிற கணத்தில் சுதந்திரத்தை நேசிக்கிற ஒருவர் இறந்துபோகலாம்! மனிதாபிமானமும்

Page 21
சுதந்திரமும் நேரெதிராக இயங்குவது இந்தத்தீவில்தான் சாத்தியமோ? என்மனம் கேட்கவில்லை. நான் மகிந்தாவை அடுத்தநாள் விட்டுக்கலைத்தேன. என்னமாதிரி என்று கேட்டு வரச்சொன்னேன். கிழவியின் மகன் காரைநகர் இராணுவ முகாமில் வேலை செய்வதாக மகிந்தா வந்து கூறினான். அப்பாடா என்றிருந்தது. காரைநகர் இராணுவ முகாம் என் ஞாபகத்திற்கு வராததற்கு என்னை நான் நொந்தேன். இப்போதைக்கு அவன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பினான் . . . . .
ஆனால் மகிந்தாவின் சாவிற்கு பிறகுதான் எனக்கு மரணத்தின் குருரம் அப்பட்டமாகத் தெரிந்தது. சாவை நெருங்கிப் பார்த்தேன். மரணம் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது!
இப்படித்தான் இந்த நாடு முழுவதும் ஆயிரமாயிரம் வயோதிபர்கள் வருந்துகிறார்கள். இந்த நாடு அவர்களை துயரத்தில் ஆழ்த்தி கைகழுவி விடுகிறது. பாடசாலைவிட்டு வந்த மதியநேரம் மகிந்தா இறந்ததை நான் கண்டேன்!
ராஜாவின் தமையன் இறந்து விட்டார் என்று ஒரு செய்தி. ராஜா நாவலப்பிட்டிக்கு சென்றான். ஐந்தாறு நாட்களில் திரும்பி வந்தான். அண்ணன் இறந்த துயரிலும் அவனிடம் மனச்சுமை அதிகம் இருந்தது. ராஜா திரும்பி வந்தபோது மகிந்தா நிரம்பவும் சந்தோஷப்பட்டான். மகிந்தா தனியாக விறகுகாலையுடன் பட்ட அவலத்தை இந்த ஐந்தாறு நாட்க்களும் நாங்கள் அறிவோம்.
ஆனால் ராஜா வந்து சொன்னசெய்தி, அவ்வளவு உவப்பானதா இல்லை! அண்ணரின் மனைவி, பிள்ளைகள் உழைப்பில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் நான் போய் அவர்களைப் பொறுப்பேற்க வேண்டும். மகிந்தாவிற்க்கு அது பெரும் அதிர்ச்சி! மகிந்தா அழுதான். காலைப்பிடித்து கெஞ்சியதாக கூட ராஜா கூறினான். ராஜாவை போகவேண்டாம் என்று கூறச்சொல்லி அப்பா, அம்மாவிடம் மகிந்தா சொன்னான். அப்பா, அம்மாவிற்கு ராஜா சொல்வது நியாயமாகப் பட்டது.
மகிந்தா எதையோ இழந்தது போலத் தவித்தான். சாப்பாடு அவ்வளவாக உட்கொள்ளவில்லை. தாடி சாடையாக முளைத்தது. ராஜாவும் கலங்கிப்போய்த்தான் காணப்பட்டான். மூன்றுநாளே இருந்தான் ராஜா. நான்காம்நாள் காலையில் அம்மாவிடம் மாத்திரம் செல்லி ஒரு துண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிட்டான்.
காலையில் அப்பாவும் வீட்டில் இல்லை. முதல்நாள்தான் ஒப்பிரேஷன் ஒன்றிற்காக ஆஸ்பத்திரி சென்றார். "நீங்களும் போனால் நாங்கள் யாருடன் இரவு கதைப்பது?" என்று மகிந்தா இரவு கவலைப்பட்டான்.

அப்பாவை நான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றேன். கூட்டிச்சென்றபோது மழை தூறத்தொடங்கியது . தொடர்ந்து தூறிக்கொண்டிருந்தது.
மகிந்தா வந்து அம்மாவிடம் "ராஜாவைக் கண்டீர்களா?” என்று கேட்டான். அம்மா மனதறிந்து பொய் சொன்னார். திரும்பிவந்த மகிந்தா துண்டுக்கடிதத்தை அம்மாவிடம் காட்டி "ராஜா ஓடிவிட்டான்!” என்று வெம்பி அழத்தொடங்கினான். அம்மாகூடக் கண் கலங்கினார்.
அன்றைக்கென்று மரக்குற்றிகளைக்கொண்டு லொறி வந்தது. மகிந்தா ஆயிரம் ரூபாவிற்கு ஒடித்திரிந்தான். அம்மாவிடம்கூட கேட்டுப்பார்த்தான் காசு கிடைக்கவில்லை. லொறி மரக்குற்றிகளை கொண்டு போய்விட்டது. வெயில் சுட்டெரிக்காது மழைசிணுங்கிக் கொண்டிருந்த அன்று மதியம் நாங்கள் பாடசாலையில் இருந்து வந்தோம். வீட்டில் மாலினி வந்திருந்தார்.
"அண்ணாவைக் கண்டீர்களா? இன்று முழுக்க அண்ணாவைக் காணவில்லை.” மாலினி அண்ணாவிற்கு சாப்பாடு கொண்டு வந்தார். விறகுகாலையில் அறை பூட்டப்பட்டுக் கிடந்தது. மகிந்தா வெளியில் போவதென்றால் அறைக்கதவில் பூட்டுத் தொங்கும்.
எனக்கு ஏதோ ஒரு சந்தேகம் தொற்றியது! கதவைத் தள்ளிப்பார்த்தேன். அது உள்ளே பூட்டப்பட்டுக் கிடந்து, தள்ளித்தள்ளிப் பார்த்தேன். அலவாங்கைக் கொண்டு தெண்டினேன். வன்மையற்ற கதவு பிரிந்து திறந்தது.
உள்ளே தலைதொங்கி, நாக்கு வெளியே தள்ளி, கழுத்தடியில் கறுத்திருக்க மகிந்தா தூக்கில் தொங்கினான் காலடியில் கதிரை உருண்டிருந்தது. பக்கத்து மேசையில் அரைப்போத்தல் சாராயத்தில் கால்வாசி குடித்தபடி கிடந்தது. பேப்பரில் சிங்களத்தில் ஏதோ எழுதி பேனை மூடப்படாமல் இருந்தது
மாலினி "அண்ணா." என்று அலறினாள். எனக்குக் குரூரம் நிறைந்த அந்தச் சூழலை விபரிக்க வார்த்தைகள் போதாது.
என் பையன்களை அந்தச் சித்திரத்தை பார்க்கவேண்டாம் என்று தடுத்தேன்.
அயலவர் கூடினர், எங்கள் வீட்டில் சந்தேகப் பார்வையை வீசினர். உழைப்புத் துணைக்கு ராஜாவும், பேச்சுத் துணைக்கு அப்பாவும் இல்லாத அந்த மழைதூறிய பொழுதில் மகிந்தா தூக்குப்போட்டுச் செத்துப்போனான்.

Page 22
செய்யப்போகிறது என்பதுதான் என் மனதைக் குடைந்த கேள்வி. மகிந்தா இவற்றையெல்லாம் எப்படி யோசிக்காமல் விட்டான்? பின்னால் இருக்கிற மூன்று தங்கைகளின் பொறுப்பு அவனை உலகத்தைவிட்டு துரத்தியது. அப்படித்தானா? எப்படி தற்க்கொலை செய்ய உன்னினான்? இவைகள் என்மேலான கேள்விகள்.
ஆனால் இவ்வளவு கேள்விகளுக்கும் அப்பால் இன்னொரு கேள்வி காத்திருந்தது!
அம்மாவின் காது கேட்கக்கூடியதாக ரோகிணி பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
"ராஜாவை இந்தத் தமிழ்க்குடும்பம் தான் துரத்தியிருக்க வேண்டும், சிங்களவனுக்கு ஏன் உதவி செய்கிறாய் என்று கேட்டுத் துரத்தியிருப்பார்கள். எப்போதும் தமிழர்களை நம்பக்கூடாது, அவர்கள் தங்கள் புத்தியைக் காட்டுவார்கள்” ரோகினி அம்மாவை கடைக்கண்ணால் பார்த்தபடியும்தான் இதனைக் கூறினார்.
"ராஜாதான் மகிந்தாவின் ஆறாயிரம் ரூபா காசையும் கொண்டோடினான்." என்று பொன்செகாவின் மனைவி கூறினார். "செத்தவன் இராணுவத்தில் சேர்ந்து புலிகளை அழித்துவிட்டாவது செத்திருக்கலாம்" என்று ரோகினி கூறினார்.
இதையெல்லாம் அம்மாதான் எனக்குக் கூறினார்.
எனக்கு நம்பமுடியவில்லை! ரோகிணி இவ்வளவு விரைவாக மாறிவிட்டாரா? காலம் எல்லாரையும் எல்லாவற்றையும் தான் மாற்றுகிறது. இல்லை அம்மாவின் காதும் பிழையாக இருக்கலாம். நான் அப்படித்தான் நம்ப விரும்பினேன்.
மகிந்தா சாமம் மட்டும் திரிகிற அந்த வீட்டில் அம்மா இருக்கப்பயந்தார். சாமத்தில் விறகு காலையில் இருந்து பயங்கரச் சத்தங்கள் வரலாயின. அறையில் கதவுகள் அடிபடுகிற சத்தங்கள் கேட்டன. மகிந்தா நடப்பதுபோல, மகிந்தா கதைப்பதுபோலச் சத்தங்கள் கேட்டதாக அம்மா அடித்துக் கூறினார். கதவைத்தட்டி மகிந்தா தண்ணி கேட்டான் என்று ஒருநாள் சொன்னார். சாமம் மகிந்தா கூச்சலிட்டான் என்று வேறொரு நாள் அம்மா சொன்னார்.
எனவே அம்மா அங்கிருக்கப் பயந்தார்.
ராஜா ராஜா. " என்று ஒருஇரவு மகிந்தாவின்குரல் கேட்டது. மகிந்தா இரத்தம் காண்பான் என்று அம்மா மேலும் பயமுட்டினார்.
என் பயமோ வேறுவிதமாக இருந்தது. மகிந்தா இல்லாத இந்த வீட்டில் நான் இருக்கப்

பயந்தேன். என் குடும்பத்தை இந்தத் தேசத்திலிருந்து வருகிற சின்னச் சச்சரவுகளிலிருந்து காப்பாற்ற என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் வேறு வீடு தேடியாக வேண்டும்.
(இச்சிறுகதை "சரிநிகர்" இதழுக்கும் பிரசுரத்திற்காக அனுப்பப்பட்டது)

Page 23
கிழக்கு வீதி மூலையில் நிறுத்தி
தீப்பிடித்து எரிந்து கருகிச் சாம்
பலாய்ப் போனது. சிவன் சொத்து
குலநாசம். இது பெருமாள் தேர் தானே என்ற எண்ணம் எனக்கில்லை. கலையின் சின்னமாக விளங் கிய இந்தத் தேர் என் கண்முன் பாகவே சாம்பலானதுதான் எனக்கு வருத்தம். உருவாக்குவது கடினம். உருக்குலைக்க ஒரு தீப்பொறியே போதும்,
இந்தத் தேரை எப்படி உருவாக் கினேன். எத்தனை இரவு Lussef GTGör சிந்தனை இந்தத் தேரைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கும். இதன் ஒவ்வொரு
பகுதியும் என் மூளையின், கலைத்
திறனின், என் கட்டைவிரலும் ஆட்
காட்டி விரலும் இணைந்து செய்த
அற்புதத்தின் படைப்பு என்று இப் போது இருக்கும் இந்தத் தலை முறைக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
இது ஐம்பது வருடங்களுக்கு
முன்னால் செய்தது. இப்போது என் வயது எழுபத்திநான்கு இன்றும்
என்கையில் நடுக்கம் கிடையாது. என்னுடைய இத்தனை வயதிற்குள் நான் பல ஊர்களுக்குச் சென்று தேர்ச்சிலைகளை செதுக்கி வந்திருக் கின்றேன். என் கைத்திறமையில் அத் தனை பெருமை உண்டு. எது எப்படி இருந்தாலும், என் ஊரின், எங்கள் கிராமத்தின் பெருமாள் கோவிலுக் காக ஒரு அழகான் தேரை நான் ஆசையோடு செய்துதர ஒப்புக் கொண்டபோது, என் ல் எழுந்த கலை உணர்ச்சியின் 'ஆத்மாவை' என்னைத்தவிர எத்தனை பேர்கள் தரிசித்திருப்பார்கள்.
影 ெ g G πO5 திறமை. எனக்குத் தச்சுவேலை, சிற்பம் செதுக்குதல் என்றால் புல்லாங் குழலின் இசையை ரசிப்பதுபோல. பசி, பட்டினி, பந்தம் எதுவுமே என்னை பாதிக்காது. அத்தனை
திடீர் என்று
ஈடுபாடு.
இப்போது சாம் ஊர்முழுதும் சாம்பன் கிறதே:இந்தத் தே போதுதான்,'ஒருநா
என் பத்துவயது னால் ஓங்கி அடித்தே பிளந்து ரத்தம் பி எதையுமே கவனிக் கான தசாவதாரச் சி றான நரசிம்மாவதா விரல் நகத்தைக் கூர்தி ருந்தேன். என்னே செய்து 'கொண்டி சாரிதான் ரத்த ருந்த என்மகனை கொண்டு ஆஸ்பத்தி கிறான். சிறிது மனைவி ' என்முன் கொண்டு ஒப்பாரிவை வாரி வாரி இை திட்டிக்கொண்டு ெ எதையும் காதில் ( ளாமல், ந்ரசிம்மனி களுக்குக் கூர்தீட்டி, களால் உரசி கொண்டி ருந்தேன். அன்று ந செல்லும்போது இரவு டிற்கும் மேல் { டில் யாரும் என்னுட நானும் சாப்பிடவி போட்ட் மண்டை திருக்கும் மகனின் அமர்ந்து கொண்ே மயக்கத்தில் அவன் தூங்கிக் கொண்டிரு அவனைப் ப்ோர்க்
● . அவன் ம ಅಕ್ಬಿಣ கொடுத் இதயம் மெல்ல ெ கொண்டிருப்பதை கையும், 'விரல்க எனக்குச் சொல்லிய திடீர் என்று எ
(2)
 

பலாகிக் கருகி, ல் கரிபூசிக்கிடக் ரைச் செய்யும் rள், என் ஒரே ஓங்கி அவன் டேன். வேலைக்கு நதோ பேசிய மகனை உளியி ப்ோது, மண்டை tச்சியது. நான் காமல், தேருக் சிலைகளுள் ஒன்
வெள்ளத்தில் வாரிச் சுருட்டிக் ரிக்கு ஒடியிருக் நேரத்தில் என் ானால் நின்று
ாத்து ஏதேதோ சன்றாள். நான்
போட்டுக்கொள் ன் விரல் நகங்
என் கைவிரல்
பதம்பார்த்துக்
1ான் வீட்டிற்குச்
இருக்கும். ன் பேசவில்லை.
ல்லை. கட்டுப்
டயோடு படுத் அருகில் சென்று
டேன். வலியின் தன்னை மறந்து
தந்தான். எனக்கு கப் பாவமாக ார்பை மெல்லத் தேன். அவன் மல்ல அடித்துக் என் உள்ளங் ளூம் தெரிந்து து.
ழுந்ğ95 கொண்டு
வீட்
தேர்ப் பட்டறைக்கு ஒடினேன். நான் செல்வதை என் மனைவி பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சென்றதும் அவள் கதவை படார்’ எனச் சாத் தியது என் காதுகளைக் குத்தியது. என் கவனம் இப்போதும் தேர்ச்சிலை
களில்தான் என்பதை es மனைவி நன்றாகவே தெரிந்து வைத்
m திருந்தாள்.
நரசிம்மனுக்கு பக்கவாட்டில் ஒரு சிறிய தூணுக்கு அருகில் பிரகலாதன் நிற்பதுபோலச் செதுக்கி இருந்தேன். முழுவதும் செதுக்கிவிட்டேன்.
ஆனால் ‘கண்கள்' மாத்திரம் திறக்
காமல் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். ஏதோ உள்மன உந்துதலாகக்கூட இருக்கலாம். வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனின் கண் களை வருடிவிடும் போதுதான்
எனக்கு இந்தப் பிரகலாதனின் கண்
கள் நினைவு வந்தது.
இப்போது அவன் கண்களை உளியினால் மெல்ல மெல்லச் செதுக் கித் திறந்துவிட்டேன். சிலைக்குக் கண் திறப்பது என்பது அத்தனை புனிதமானது என்று சொல்வார்கள். பிரகலாதனின் கண்களை நான் திறந்து விட்ட ச்மயம், 'அவன் என்னைப் பார்த்து அப்பா' என்பதுபோல இருந்தது. இவையெல்லாம் உள் மனதின் எதிரொலிதான் என்பது எனக்குத் தெரிகிறது. அதில் ஒரு சுகமும் இருக்கத்தான் செய்கிறது.
இரண்டொரு நாளில், என்கை உளியால் அடிவாங்கிய என் மகன், போதுமான மருத்துவ வசதி என் ஊரில் இல்லாததால் இறந்தே போனான். அவனுக்காக நான் அழவே இல்லை. யாருக்காகவும் நான் அழவிரும்பாதவன். கல்நெஞ்சம் அல்ல. கனிவின் முதிர்ச்சியில் யாருக்குமே எந்த இழப்பிலும், வரவிலும் எந்தச் சலனமும் இருக் காது. எனக்கும் என் மனது அன்று
அப்படித்தான் இருந்தது. எப்போது
பிரகலாதனின் உளியால்
என் திறந்து
கண்களை
செதுக்கித்

Page 24
விட்டேனோ, அப்போதே அவனோடு, என் மகனோடு, நான் சிரித்துக் கொஞ்சிப் பேசி மகிழ்ந்துவிட்டேன். மண்டையில் , அடித்ததற்கு அவ னிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். எந்த உளியால் என்மகனின் மண்டை யில் அடித்துக் கண்களை மூட வைத்தேனோ, அதே உளியால் தானே பிரகலாதனின் கண்களையும் இப்போது திறந்துவிட்டிருக்கிறேன். கலைஞனான எனக்கு இந்த இரண் டுமே ஒன்றாகத்தான் தெரிகிறது. ஒருவேளை என் மனதில் உள்ள "கலை" சாகுமானால் எனக்கும் அழுகை வருமோ என்னமோ. எனக் குத் தெரியவில்லை. ஆனால் இப் போது நான் கலைஞன். கலையின்
9tgeld.
° :: மகன் போனதில் இருந்து என்
வீட்டில் ஒப்பாரிதான் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு இப்போதெல்லாம்' என்ன்ையும் பிடிக்கவில்லை. என்தொழிலும் பிடிக்கவில்லை. நான் செய்துகொண்டி ருக்கும் ”இந்தத் தேரும் பிடிக்க வில்லை.எனக்கு இவைபற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. ஒருநாள், தேர் பட்டறைக்கு என் மன்ைவி வந்
திருந்தாள். என் கொண்டு வெறி ஆடினாள். "நாசட யேன் மவனக் கொ தெய்வம்தான் ம ம். வயிறு எ தரு. யேன் வய மகன பரிகொடுத்த தேர. நீ செஞ் நாசமாக்கிப்போட லாக்கிப்போவட்டும். வாரிப் போட்டு அ சாபமிட்டாள். ஒன்றும் செய்யவில் ஒய்ந்து தானே வீட் நான், என்னோடு. யும் எண்பது தச் களுடன் மும்முரமா தேரை "தேராக்கி தில், தூரத்தில் என் கொண்டு, அதன் கலைத்திறமையைக்
s
செயல் என்னே செய்த அத்த6ை கோயில் தர்மகர்த்த போர்த்தினார். த ன்ாகிய எனக்கு
受 a'a
இ2
হg%।
 
 
 
 
 

முன்னே நின்று பிடித்தவள்போல மாப் போயிட. ன்ன ஒன்ன அந்த ண்டைல தட்ட ரியுது. தேராம் பித்து நெருப்பு. நெருப்பு. இந்தத் ச தேர எரிச்சு ட்டும். சாம்ப " என்று மண்ணை அழுதுகொண்டே நாள் அவளை லை. கத்திக் கத்தி டிற்குப்போனாள். வேலை செய் சுத் தொழிலாளி க வேலை செய்து னேன்". பக்கத் றெல்லாம் நின்று அழகை, என்
ன. பேருக்கும் ா பொன்னாடை லைமைச் தச்ச
'வைரமோதிரம்"
போட்டு, பொன்னாடையும் போர்த்தி
னார். . பொன்னாடை காலப் போக்கில் கந்தலாகிப்போனது. ஆனால் அந்த வைரமோதிரம் இப் போதும் உள்ளது.
சித்திரைமாதம், சித்ராப் பெளர்ண மிக்கு முன்தினம் புதுத்தேரின் முதல் தேரோட்டம் கோலாகல மாகப் புறப்பட்டது. அசைந்து அசைந்து நான்கு வீதிகளிலும் ஒரு அழகான பெண்ணைப் போல, பெரிய வீட்டுப் பெண்ணைப் போல, அது சென்று கொண்டிருந்த தைப் பார்த்துப் பார்த்து பரவசம் கொண்டேன். என் மனைவி வீட்டுக் கதவை சாத்திக் கொண்டு உள் ளேயே இருந்துவிட்டாள். தேர் வடம் பிடிக்க ஏகக்கூட்டம். ஆணும், பெண்ணும், அய்யரும், பறையரும் அலைமோதினர். சாதிகள் கலந்தன. தேரால் சாதிகள் ஒன்றுசேரும் என அன்று எனக்குப்பட்டது. தெய்வம் தெரிந்தது. தேர். சரியாக இரவு ஒன்பது மணிக்குத்தான் நிலைக்கு வந்தது. கிராமத்துச் சாலைகள் பள்ளமும், மேடுமாக இருந்ததால் இத் தனை நேரமாகிவிட்டது. வடத்தைக் கீழே போட்டுவிட்டு, பூமியைத்
魏
VMN
3.
A
.
後
2

Page 25
தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு ஊர்மக்கள் கலைந்துபோய்க் கொண்டி
ருந்தனர். நானும் தேர் - வடத் தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, தேரின் சக்கரம், சிற்பங்கள்,
மாவிலை, வாழைமரம், தோரணங் கள் என்று ஒவ்வொன்றாக ரசித்துத் தொட்டுத் தடவித் தடவி பார்த்துக் கொண்டே வந்தேன். இது என் கைவண்ணம் அல்லவா. இதுவும் என்மகன் தானோ. தேரில் உள்ள சிற்பங்களுக்குப் பூசிய மர எண்ணெய் வாசனை எனக்குப் பிடித்திருந்தது. மகனின் வேர்வையைப் போல் இந்த மரணண்ணெய் வாசனையும் எனக் குப் பிடித்திருந்ததோ என்னவோ.
எங்கள் கிராமத்து பெருமாள் கோவிலின் முதல் தேர்ோட்டம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்து விட்ட்து. இரவு பத்துமணிக்கு தேரில் இருந்து பெருமாள் சாமியை எடுத்துக்
கொண்டு, ஊர்மக்கள் விதிகளில்
ஊர் க எடுத்துச்சென்று விட் 计。
நான், அந்த இரவு முழுவதும் தேரையே, பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்வ்டம் பிடித்த மக்கள் அனைவரும் தேரின் அழகை, சிற்ப வேல்ைப்பாடுகளைப் புகழ்ந்த வார்த் தைகள் என் , காதுகளில் சுகமாக மீண்டும் மீண்டும் வந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இடையில் என் மகனின் அழுகையும் என் காதுகளில் ஒலிப்பதுபோல் இருந் தது. அது மாயை. சீ. போ. அழாதே என்று விரட்ட எனக்கு இப் போது ஏனோ மன்ம் வரவில்லை. உள்மனம் இப்படித்தான் பேசுமோ என்னமோ. யார் கண்டது. எனக்கு இப்படி ஒரு அனுபவம். அவ் வளவுதான்."
சென்ற இரண்டு மூன்று வருடங் களாகத் தேரோட்டம் நடப்பதே
மக்களுக்கும் உற்சாகம் இல்லை. அதனால் கோயில் உற்சவங் களும் சரிவர நடப்ப்தே இல்லை.
தேரின் சக்கரங்களில் நாய்களும், சிலநேரம் மனித நாய்களும் சிறுநீர் கழிப்பதைப் பார்த்துக் கண் சிவந் திருக்கிறேன். பன்றிகள் தேர்ச்சக் கரங்களின் நடுவில்தான் படுத்துக் கொண்டு கூட்டுக்குடும்ப்ம் நடத்து கின்றன. பல நேரங்களில் தேர்தட்டு களில் மனிதர்கள். கேடிகள். பெண்களோடு தவறான கொண்டிருப்பதை நானே பார்த்து நெஞ்சு வெடித்திருக்கிறேன். "இது தெய்வம் இருக்கும் தேரா. இல்லை தே." என்று திட்டமனம் வராமல் உள்ளேயே திட்டிக்கொண்டு சென்றி ருக்கிறேன். தேரில் ஒரே புழுதி. தேரை மூடி இருந்த தகரத்தை, ஆறுமாதங்கள் முன்பு யாரோ திருடிக்கொண்டு
o போய்விட்டார்களாம்.
உறவு
யார் திருடன். வேறு கிரகத்து ம6 திருடர்கள். போல oørb lu – Lu இளைஞர்கள், { இருபத்திரெண்டு கும், தேரில் உ தாரச் சிற்பத்தை எடுத்துக்கொண்டி படி சிலைகளைத் தில் விற்கிறார்கள் பட்ட நல்ல கை திருடிக் கொண்டுே ஹோட்டல்களின் நீர்கழிப்பறை மு களின் பக்கவாட்டி வைக்கிறார்களாே இப்போது என் யும்" போகப்போ வாசல் படியிலே பறை முன் வாசலி கிடக்கப்போகிறது
மண்ம் குமுறியது.
வயதான கத்தினேன்.
“டேய். ய சிலைகளை திருட எறங்குடா" என் ச 8°.. Gu jinTaiü uumr... ( கண்டுட்டாய் நீ. என்று ஒருவன் த என் நெஞ்சில் ஓங்கி தள்ளினான். அவ நகம்பட்டு என் வழிந்தது. அவர்கள் றுமே செய்ய முடி கும். யாரும் வரவி னாலேயே தசர்வ அவர்கள் பெய
நரம்ட
 

அவன் என்ன னிதனா? நாம்தான் மிகள். நேற்று முன் கலிலேயே மூன்று இருபது அல்லது வயதுதான் இருக் ள்ள நரசிம்மாவ "த் திருகி, தட்டி ருந்தார்கள். இப் திருடி பட்டணத் ாாமே. இப்படிப் லப்பொருள்களை பாய் பட்டணத்து வாசலிலும், சிறு pகப்பிலும், படி டலும் அழகிற்காக ம. அப்படித்தான் நரசிம்மன் சிலை கிறது. ஏதோ
53 லோதான் இதுவும் என்று என் கோபத்தில் என் கள் புடைக்கக்
ாருடா. தேர்
றது. “ டேய் கீழ த்தம் கேட்டு, "சீ. பெரிய சிற்பத்தக் கெழட்டுப்பயலேட்
ன் வலதுகாலால்
கி உதைத்துக் கீழே
னது கால் விரல் நெஞ்சில் ரத்தம் ளை என்னால் ஒன் பவில்லை. உதவிக் ல்லை. என் முன் தாரச்சிலைகளை ர்த்து எடுத்துக்
கொண்டு சென்றார்கள். ஒடவில்லை மெதுவாகச் சிரித்துக் கொண்டே ஒரு 'டாக்சியில்" ஏறித்தான் போனார்கள். நான் துடித்தேன் அடிபட்ட வலியால் அல்ல. நல்ல கலைப்பொருட்கள் திருடு போகிறதே. என் கிராமத்துச் செல்வம் திருடு போகிறதே. என் கையால் செதுக் கிய நரசிம்மம் திருடு போகிறதே. என்றுதான் மனம் குமுறினேன். ராவணனோடு போராடிய 82ւ-մrսկ போலத்தான் நான் வீழ்ந்தேன். மெல்ல எழுந்து வீடு வந்தேன். இதற் குள் இரண்டு மூன்று தடவைகள் தலைசுற்றி தெருவில், நடுத்தெருவில் உட்கார்ந்துவிட்டேன். வீட்டில் இப் போது எனக்கு யாருமே துணைஇல்லை. மனைவி இல்லை. உறவுகளும் இல்லை. இரவில் தூக்கம் வரவில்லை. எதை எதையோ சிந்தனை செய்தபடி இருந்தேன். மனம் ஒன்று சொல்லிற்று. புத்தி வென்றது. இன்று காலை மூன்று மணிக்கே எழுந்து, பச்சைத் தண்ணீரில் குளித்தேன். தாமிரபரணித் தண்ணீர் சுவையாக
ந்தது. ಟ್ವಿಟ್ದಿನಿ என்னைத் தவிர யாருமே இல்லை. எனக்கோ காரியத்தில் குறி, அச்சமே இல்லை. வீட்டிற்கு வந்தேன். நெற்றியில் விபூதி பூசிக் கொண்டேன். கோமண மும், ஒரே ஒரு துண்டும் இடுப்பில் கட்டிக் கொண்டேன். மர"டப்பா வைத்திறந்து 'வைரமோதிரத்தை"
எடுத்துக் கொண்டேன். உளியை
9டுத்து வைத்துக் கொண்டேன்.
இரண்டு. தகர டப்பாக்களில் மண் ண்ணெய் நிரப்பிஒரு தீப்பெட்டி
பும் கையில் ஏடுத் துக்கொண்டு தேர
4 Մւգநோக்கி நடந்தேன். தெருவில் மனித
விரும்பத்தக்கதி
Seາ

Page 26
நடமாட்டமே கிடையாது. முன் பெல்லாம் நான்து மணிக்கு எல்லா வீட்டு வாசல்களிலும் சாணி தெணிக் கும் ஓசை 'சப். சப்" என்று கேட்கும். அப்படி ஓர் விழிப்பு:ஈர்ச்சி. சுத்தம், கலை அழகு. இப்பவோ. எல் லாமே ஏழு மணிக்கு சூரியன் வந்த பிறகுதான். சீ. எனக்கென்ன. எது எப்படி ஆண்ா"என்ன. என்று சும்மா இருக்க முடியவில்லையே.
மெதுவாக தேரின் பக்கவாட்டுப் படிகளின் ஆழியாக ஏறினேன், யாரோ இரண்டு. பேர்கள் படியில் படுத்து உறங்கிக் கொண்டிருக் கிறார்கள். கவனிக்கவில்லை. அவர்கள் மீது கானல் ரேவத்து விட் டேன். அவர்கள் கும்பகர்ணனின் கொள்ளுப் பேரன்கள் போல, ஒன் தும்ே திடக்காதது போல் தூங்க் கொண்டிருக்கிறார்கள். தூக்கம் கக மானது. துக்கம் இல்லாதது. துக்கம் ஐந்தால்தூக்கம் எஸ். எனக்கு வேண்டாத்தோ இல்ல்ை வேண்டிபதோ ஆன துக்கம், எனக் இத் தூக்க்மே இல்லை, வயது காரணமில்லை. எத்தனையோ துபு தானவர்கள் என்னை விட ஆய தாண்வர்கள் சுகமாகத் துரங்கி, கறு சுறுப்பாக எழுந்திருக்க வில்லையா. என்வழி இப்படி வருந்தியது இல்லை. ஆனால் புலம்பியது அதிகம். இ ,நகர டப்பாவைத் திறந்து ப்பைத் தேரின் மீது பரவலாக வீசினேன். இரண்டாவது டிப்பாவையும் அதுபோலவே செப் தேன். தீப்பெட்டிண்ய எடுத்து, ஒரு இச்சி எடுத்து உரசி விசினேன், த் வrவுதான், அக்னிதேவன் பட படவெண் ஒடிஓடி தீயைக் சுக்கினான்.
நன்றி : சுபமங்களா
தேர் முழுவதும்
நிமிடத்தில் அகே மோதிரத்தையும் : வீசி எறிந்தேன். ெ தாக்கியது. வெப்பழு
தாங்காமல் f
ਸ਼ ஓடி வந்தார்கள். . அப்போது இடுப் இல்லை. அத்தனை அளனப்பதற்கு
*பரும் 'ஆ' வெள பு
நான் மெதுவா வரும்போது, சிலரி
துக் கொண்டனர். னாலேயே, ஒரு
அறுந்து, எரியும் தீயை அதிகப் படு ஓடிச் சென்று மின் ங்ே ஒளி இல்லாமல், வீதிப்ெஸ்லாம் : ஆனால் நான் ஈள் வில்லை. இன்னும் , பாராலும் முடிய அரை மணியில் சா படைத்த கலைச் ெ முன்னாலேயே, ஈ அழிந்தது. திருடித்
என்கிராமக்கல்லுச் சம் , கொஞ்சமாக படுவதைவிட ஒரேய கீட்டும் " என்று செய்தேன். மக்க ஆர்வம் ගිණී"; தைரியம் இல்லுை, அ ஆண்மையில்லாத கண்டியும் தேதுை

தீ. ஒரு பத்து ாரத் தீ வ்ைர டனியையும் தீயில் வப்பம் என்னவித் pம், வெளிச்சமும், ங்கே துங்கிக்
ாதி பேர்களுக்கு பில் வேட்டியே ஓட்டம். தீரை பதிலாக அரை
ார்த்துக் கொண்டி
கக் கீழே இறங்கி என்னைப் பிடித் என் கண் முன் மின்சாரக்கம்பி தேரில் விழுந்து த்தியது. யாரோ இண்ைப்பைத் ண்டும். செயற்கை விடேல்லாம். ரே இருட்டு, த்த தீ அன்பு அதே அன்னக்க
வில்லுை. ம்பலானது. நான் சங்வம் விங் தத்ர * எதிபாஸ்ேதுே திருடி என்தேர். செல்வம் கொஞ் சித்திரவதைப் Li tirraLi FTUART நான் இப்படிச் க்குக் கலையில் திருட்டை ஒடுக்க ஆண்ம்ை இல்லை, பேடி காரு இல்லை. :
தெரி
தான் நானே என்கையால் தீவைத் தேன்.
"ஏய். கெழவா. க்கென்ன புத்தி கெட்டுப்போச்சா" என்னைப் பார்த்து. யார் யாரெல்லாமோ ஆப் போது திட்டியது எனக்குக் கேட்கத் தான் செய்தது. என் வயதும் பார்க் காமல் யாரோ ஒரு கிராமத்து வாலிபன் என் தலையில் ஓங்கி அடித்த்ரின்.
சரியாக காலை ஏழு மணிக்கு போனீஸ் வேன் வத்தது. வேனில் இருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி தேராக் என்னிடம் வத்து. "போல். நீர் எந்தக் கட்சிக்கார்ன்பா" என்று கேட்டார். நான் பதில் சொல்லு வில்லை. குத்தினார். நான் மெலிதாகச் சிரித்தேன். "இந்தக் கெளட்டுப் பயலுக்கு என்ன திமிகு பாத்தீரா" என்று என்னை வண்டி யின் பிடித்துத் தள்ளினார். கையில் விலங்கு மாட்டினார். வண்டி புறப் பட்டது. வண்டி புகையும். தேர்ச் சாம்பல் புகையும் சுருகருவென்று சுருண்டு பூமியில் இருந்து கிளம்
பாரித்தது. ஈக்கு சின் பூனைவி பின் சாபம் நினைவு வந்தது.
"வயிறு எரிபுது. மவனப் பறி கொடுத்த வயிறு எரிபுது. தேராம் தேரு தீ செங்ச தேர,என் வயித்து நெருப்பு எரிச்சு சாம்பலாக்கட்டும்"
நான் ஆண்டிக்குள் சாய்ந்து கொண்டேன். வண்டி தாமிரபரணி
நுப் பாத்ள்தத் எடிச் சென் கொண்டிருக்கிறது. என் மனம் என்னவோ இன்னும் தெளிவாகத் தாங் இருக்கிறது.

Page 27
~~~~ ~~~~uzcoz, ecy seg, a cysu www.gov/ aegagoy/?(ty gooơ7)
·/sosa? og/77/gongo, NogomẠ9 ooooooooooo googopoog opom propaeae accognoseno, /@77ooooo y/o gaeosoof) og Nonaeoooooooo/~7/7Ø749 msø/74)
* souriąNor:sillo uanqise, 19(coorsaaesthospice engange los un sợo lyooooooooorůp oqhntıđìısıļo uspuos@@-igŤ an@@(in 1,9@șaecoqo 19 ağış919quos e qaue ‘okooo1@p qe urte unq;&
77,94&o@w, sø-7/,77 g/w/7c99/soos/7 ggooaeg oooooooo@oso(o Qomocowoaffgozo promogooooooy!!!goɖoɖog/??///-7ccor? oscowoĝ//////// o /oo/7790-777 797&yoogogogo@oyo yooyooy, o googo/z/-/oo/, /ō-aeg?
*goon Isoto unqise, qeos@rıņance igles@ 1@1-\ge1@ąsųweg,Janssoos 1çeyrųouriņ—ıctori qąef) 1999ērtos@o@rią so uokosophụ-luous los uncospitïęqúriqesin q-sysopJourīņ–luen
*ųouriņooisse uoloopoeuopo uso seg unqisę qig) in aecco-ijos),ou eq-397ff)%@zoo /o/oooaffø/9 97/99@gooĝ/77/79(?)76/7/7f7f7@ Ilocoojo uriņ–īderi sou-luopuoq-ię @o@opsphrụrıņųog o gecessumurtəgos©ó%卧Ấ9a@sø,99 97/7/2009.oyoo/wo7:777/%0/7 0/1999/7/7/7)o(o
97@79477 77,97%@@ //(???-7oooooaeg)o riogaegro
• 1,9 urtə ŋɔŋool9o&#@rıņ@Țın mœœœœlo foloso q1971n ış9-1@ousso eļļauts o spoje uriņ–igen„ılanq'HG,メ77,9)%.%20%29&o??@yogog/cos/tosø/7/7@go@gogoa',//////@ø%)? 'gooo/,/g/, occo,9ĝo/7 og??///@go popo-ipoeg
(T.(T.Økozo 9794029,99,9(94229,9% gongo Zoocooɗoć9odgo@ae pokopo,? 6]]OH@9 ·*qopsplosofie
„ssoumoifiìıo ıssı olspęfūro qof) e qyıkeqeşqoaeqırıņ–igeri,19Tnh니1院력

•ıpırıņởır@ ossesso eqi qromoreus-log(@ @q&q&sun@ę roạsqa,goqoqỊr@sıņ@ę *soum-logo a comúuereoeuo @q,91anqisę
or@ımcıđìmrņaeus
qúzeńsımın ıssısosphņ–igenq@rero goițegioną, o spesiųısırıņ–igen os@liopoolųn-loogs @qortorpet9 §1 gif@n q@rise oq@o@ę hņngeko 1țesto uanqikoqotnoteris moi apomrselooŋŋ ŋan qaef) sır) uouo u nɔɔılırız) qi@felo • 1,9 urtəıldıúzeńsı unque aegaenswerte.1,99£ (Tı sonq,83
*qi@rıņmori điệp ıçerıņ-ikten qhụroofi)
Isotrụouriņ~ıctori ipo-iręgąjąžnque1ņotrưsouriņ~ıktori og) Igìırıų9q@uso ugoto hụtıııolgoso10473) ış9-ıhụouriņ—ıctori souloseupqopoločeo 1ț9-Ife unqisę įæftelse 1@oeqoke jourīņ-icerısı) uleuoisess qif@eugprouideęmœụouriri-Igeri Qır@tıņ–igen
* Ļo ulio so uouo ecce șių o unqise, qıf@tırırtetoesīņr@eko @soooooogoori oopgeogò e @ ulceus ıçeşJsouriņ~ıcơori qooq; sgïo) 09& lood osnostreo qi@1310 se sui qese uanqisę, oqe umowolaemopitïQ)œœœlo spesie uqiqiyo *ųoliną reo) sorte unqisę (nog) Ian119&ooo
474097 //soos/7/7#9 g7o07%ão occ9/0777, g7@??oprųoooo goog-æZogoØRoy@>
osowoso/oo //(7,9 4,7@o@-z wyso (0,oooo ŋooŋ ŋooŋ-a
'97,940&oos/77,79
//oooooooooo sø/7/7/69 sooooooo/, /ōhoạoo /ooooooooaeg /@s@77-(geos/-ā ņotog?)/7 g/1974, goAgoos ’97 oặ9ș
co worzna zono ucorn en: worzo, na crvez/~\~,~...,an,..., o........ - ...) . . . . . . . Zo-roo__/ zo

Page 28
27,ጋ ምቻ