கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1997.12

Page 1

WW,71997
ஆ இy: எ. கே. எம் தகர் பர்வி ரீதிதன் s?/ (Z752,82 gy Ag சேனன் கெதwை ray
ண்ை ஷோ சக்தி சினம் சச்சிதryத்தப் து குலசிங்கர் Wெ துேரையி்ர்த்தி அஜித்ரா மிரேஜிர்
இதழ் - 4

Page 2
SR, Pathmanaba Iyer 27-189High Street {Plaistouv fondon E13 041D Tel: O20 8472 8323
"படைப்பாற்றல் இல்லாத சடு
வணக்கம்.
இந்த இதழினை தொகுத்துக்கெ உறுத்தலாக இருந்தன. 1. எல்லோருமே எதிர்பார்க்கும் 2. வெளிவருகின்ற சூழலை சஞ
படைப்புக்களின் தரம் இன்னும் சொல்லும்முறைகளிற் புதுமை அம்மாவிற்கும் விருப்பம்தான். மு மட்டும் பொறுப்பாளியல்ல.
புலம் பெயர் சூழலில் படைப் "21ம் நூற்றாண்டில், புலம்பெயர் குரல் சர்ச்சையைக்கிளப்பிக்கொ படைப்பாளிகள் பற்றிய உண்ை 21ம் நூற்றாண்டுக்கு, புலம்பெய என்பதெல்லாம் தேவையற்ற வி படைப்பாளி - தமிழுக்கு புதிய6 காத்திரமான ஒர்பங்களிப்பினை
ஆயினும் கவலை கொள்ளகூடி! குறிப்பிட்டதுபோல "21ம் நூற்றா றெயூனியோன் தமிழர்கள் போல பேணுபவர்களாகவே இருப்பர்” தென்படுவதுதான்.
தமிழ், தேசியம் என்ற எல்லை அந்தமக்கள் மேன்மையுறுவதை ஆனால், அதற்கான நகர்வில் கால்வைத்துள்ளோம்?
ஆங்காங்கே மின்னலிடுகின்ற ஆ முடங்கிப்போய்விடுகிறார்கள். வாழ்க்கை நாலாபுறமும் நெருக் இருபத்திநான்கு மணிநேரத்தைய ஒடவேண்டிக்கிடக்கிறது. உண்ண இதற்கப்பாலும் ஆரோக்கியமான கிடக்கின்றனர். தேடலும், கற்றலும், பல்வேறு இலக்கியச்சூழலை முடியுமான6 இன்றையபுலம் பெயர்சூழலில் இச்சூழல் காத்திரமான படைப்ட
"அம்மா”
3. 2. 1997
தொடர்பு முகவரி : S. Manoharan (Esc. E13) 210, Ave. du8 Mai 1945 93150 Le Blanc Mesnil France.
E-Mail: Ammaadhotmail.com
Kawuü
- 1
 

pகம் எழுச்சிகொள்ளமுடியாது”
5ாண்டிருக்கின்றபோது இரண்டு விடயங்கள்
படைப்புக்களின் தரம். ந்சிகை பிரதிபலிக்கின்றதா என்ற கேள்வி
அதிகரிக்கவேண்டும். சொல்லும் விடயங்களில் புதுமை, என புதிதுபுதிதாக படைப்புக்கள் வெளிவரவேண்டுமென முடிந்தவரை முயற்சிக்கிறாள். ஆயினும் இதற்கு அம்மா
பாளிகள் ந்த தமிழன்தான் தமிழுக்குத்தலைமை தாங்குவான்” என்ற "ண்டிருக்கின்ற இந்தவேளையில் இன்றைய புலம்பெயர் மயான மதிப்பீட்டினையும் செய்துகொள்வது நல்லது. ர்ந்த ஈழத்தமிழன் தலைமைதாங்கப்போகிறானா இல்லையா வாதம். ஆனால் புலம்பெயர் சூழலில் வாழ்கின்ற வரவாக, உலகை மிக நெருங்கவைக்கும் ஊடகமாக - ஆற்ற முடியும்.
ய விடயம் என்னவெனில், தமிழக விமர்சகர் ஒருவர் ாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மொறிஸியஸ், ) தமிழழை மறந்து வெறும் அடயாளத்தை என்ற நிலைக்கான அறிகுறிகள் அதிகளவில்
களுக்கு அப்பால் ஒரு மொழி வளம்பெறுவதும், அதனூடு யும் யார்தான் விரும்பமாட்டார்கள். எம்மில் எத்தனைபேர் பிரக்ஞையோடு
பூற்றல் மிக்கோரும் ஓரிருபடைப்புக்களுடன்
குகிறது. “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலையில் பும் அச்சொட்டாகப் பிரித்துவைத்துக்கொண்டு
DLD5IT67.
இலக்கியச்சூழலின்றி பலர் தனிமைப்பட்டுப்போயும்
தளங்களில் விவாதித்தலுமென ஓர் தொடர் வரை முடிந்தவர்களாவது தக்கவைத்துக்கொள்ளல் அவசியமானது.
ாளிகள் உருவாக வழிவகுக்கும்.

Page 3
என்றைக்கோ அவர் பேனாவுக்கு ஓய்வு
- இ. இரவி
1974ம் ஆண்டின் முற்பகுதிக்காலம் தமிழாராச்சி மாநாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்ட காலம் அதுதான். இலங்கையின் முழுமக்களும் பஞ்சப்பட்டுக்கொண்டிருந்த காலமும் அதுதான். இந்த நாட்களில் பாணுக்கு நீண்ட கியூ நின்றது. நீண்ட கியூஎன்றால் சங்கக்கடையில் இருந்து அம்மாள்கோயில்வரை நீண்டிருக்கும். கிழமையில் இரண்டுதரம் இப்படிக்காத்து நிற்போம். எனக்கு முன்னால் அல்லது பின்னால் ஒருவர் நிற்பார். அவர் விடும், அதாவது கொட்டிலும், சங்கக்கடைக்கும் அம்மாள்கோயிலுக்கும் இடையில் இருந்தது. அளவெட்டிக்குரிய செம்பாட்டு ஊத்தைவேட்டி சேட் இல்லை. ஊரும் வயிறும் எரிகிறபோது சேட் எதற்கு? என் பிடரியில் அவர்மூச்சுப்படுகிறபோது அவர் வாயிலிருந்து மெல்லிய மணம்வீசும். எனக்குப்பிடித்த மணம். வெத்திலை பாக்குச்சப்பிய வாயிலிருந்து வீசுகின்ற மணம் அது. ஒடிப்போய் வீட்டில் ஒருவாய் வெத்திலைபோடவேண்டும் என்று ஆசை எழும். வெத்திலை பாக்கும் மரக்கறிகளும்தான் கூப்பனில்லாமல் வாங்கலாம். செத்தல் மிளகாய்க்கும் கூப்பன் இருந்தது. கூப்பனில்லாமல் இருந்த இன்னொன்று பசி.
நாங்கள் கியூவில் நின்ற நேரத்தில், ராசம்மாக்காவின் பானை சைக்கிளில் சென்ற ஒருவன் பறித்துக்கொண்டு ஓடினான். ராசம்மாக்கா றோட்டின் கரையிலிருந்த மண் அள்ளித்திட்டினார். பிறகு பசித்ததோ அல்லது இன்றைக்கு என்னசாப்பாடு என்று யோசித்தாரோ றோட்டின் கரையில் குந்தியிருந்து அழுதார்.
இதை இப்போதுநான் எழுதுகிறேன். ஆனால் எனக்கு முன்னால் அல்லது பின்னால் நின்றவர் இதை எழுத்ககூடியவல்லமை படைத்திருந்தார் என்பதை நான் அறியவில்லை.
சுமார் நான்குவருடங்களின் பின் எங்களது மகாஜனக்கல்லூரியில் நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் எனது 'அமுதம் சிறுகதை முதலாமிடம் பெற்றது. நடராசா மாஸ்ரர் (மயிலங்கூடலூர். பி. நடராசன்), "இந்தச்சிறுகதைப்போட்டிக்கு நடுவராக இருந்தவர் உங்களைச் சந்திக்கவிரும்புகிறார்” என்று கூறினார். நான் போய்ச்சந்தித்தேன். அவர் அ. செ. முருகானந்தம் அப்படித்தான் நடராஜா மாஸ்ரர் கூறினார். அடக்கடவுளே! இவரா அ. செ. முருகானந்தம்? என்னால் அப்போது நம்பமுடியவில்லை. அளவெட்டி, அப்போது இந்தக்கலைஞனை ஏன் மதிக்காமல் இருந்தது? அதுதான் எனக்குத்தெரியவில்லை.
அ.செ. முருகானந்தம் அப்போது எனது கதைபற்றி நல்ல கதைதான்.ஆனால் இந்த நடைதான் விறிஸ்ஸா' எழுத்துநடை உமக்கு வருகுது என்றார். எனக்கு விறிஸ்ஸா' எழுத்துநடை எப்பிடி இருக்கும் என்று தெரியாது. அவரிடமே கேட்டேன். "ஒழுங்கான நடை இல்லை. விசயத்தை சொல்லவந்து அங்க, இங்க எண்டு எழுத்துப்பாயுது அதத்தான் சொல்றன்" என்றார். எனக்கு விறிஸ்ஸா என்ற சொல்லுப்பிடித்தது.
ஆனால் கவலை என்னவென்றால் அ. செ. மு. வின் வாழ்க்கை விறிஸ்ஸா'வாகிப் போய்விட்டதுதான். அவரது கதைகளை வாசிக்க ஆசைப்பட்டேன். அவரிடமே கேட்டேன். அவர் 'ட்றங்குப்பெட்டி' யைத்திறந்து காட்டினார். புகையில் தெரிந்தமுகம்" கதையின் சில துண்டுகள்மாத்திரம் தான் இருந்தன. பல கதைகள் தொலைந்து போய்விட்டது என்று கவலையோடு அவர் சொல்லவில்லை. அது அப்படித்தான் ஆகும் என்ற தொனியில்தான் கூறினார். அநேகமாக ஒன்றும் ஒழுங்காக அவரது 'ட்றங்குப்பெட்டிக்குள் இருக்கவில்லை.
நாங்கள் நால்வர் பிறகு புதுசு தொடங்கியபோது அவரிடம்
eeu
- 2

எழுதப்பட்டிருந்த ஒரு கதைகேட்டோம். ஒன்றுமே இல்லை என்றார். எப்போதோ ஈழநாடு பத்திரிகையில் தொடராக எழுதியிருந்த பசுந்தளிர்' என்னும் இலக்கியத்தில் தப்பிப்பிழைத்த ஒரு துண்டை எடுத்துத் தந்தார். புதுசு முதலாவது இதழில் முதன்மைச்சங்கு முழக்கி வெளிவரும் அரிதானதொரு சிறுகதையாக அதனைப்பிரசுரித்திருந்தோம். "இன்றைக்கெல்லாம் அவர் பேனாவுக்கு ஓய்வு" என்று எழுதியவரிகளை அளவெட்டி ஜெயாஅச்சகத்தில் புரூப் பார்த்த நினைவு இன்றும் நெஞ்சில் எழுகிறது.
மகாஜனவின் மும்மணிகள் என (அ.செ.மு, அந.க., மகாகவி) கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் வாழ்வு இப்படியா என்ற ஆச்சரியப்பட்டுப்போய் நின்றேன்.
ஒர்நாள் சொன்னேன். அப்பா இன்னொரு ஆச்சர்யத்தையும் அதேநாள் கேள்விகேட்டுச்சொன்னார். "அ.செ.மு. என்ற பெயரை விரித்துச்சொல் பார்ப்போம்." என்றபோது முருகானந்தம் என்றபெயர்தான் எனக்குத்தெரிந்தது. அப்பா சொன்னார் "அளவெட்டி செல்லக்கண்ணு முருகானந்தம்" இதில் என்ன ஆச்சர்யம்? அப்பா மேலும் சொன்னார் : "செல்லக்கண்ணு எண்டது முருகானந்தத்தின் அம்மாவின் பெயர். எனக்கு இப்போதுதான் ஆச்சர்யம் பற்றிக்கொண்டது. தாயாருடைபெயரை தன் முதலெழுத்தாக கொள்ளவேண்டிய அக்கால சமூகயதார்த்தத்தை அப்பா சொன்னார். நானும் இன்னொருவிசயத்தை அறிந்தேன். தனது தாயாரை காப்பாற்றுகின்ற பெருவிருப்பில் அ.செ.மு. இறுதிவரை திருமணம் செய்யாமலே வாழ்ந்தார்.
ஏதோ விருப்பம் உந்தி அவரது கொட்டிலுக்குப்போகும் சந்தர்ப்பங்களில் அவரதும் அவரது தாயாரதும் வாழ்வு எளிமையானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது. அப்படித்தான் நான் நினைத்தேன். சின்னசின்ன கிண்ணங்களில் கறிகள். சிலவேளைகளில் சம்பல். மச்சம் மணந்ததாக நான் அறியேன். வெள்ளைப்பச்சை, குத்துப்பச்சை அரிசியில் அதுவும் சிறுபானையில் சோறு. இருவர்க்கான உணவு. இவை எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தன. ஆனால் அதற்குள் ஏதும் வாழ்வின் குரூரம் இருந்ததோ அதுவும் எனக்குத்தெரியாது.
ஆனால் அ.செ.மு. வின் "மனிதமாடு” 1985 அல்லது 1986ல் வெளிவந்தபோது இந்தவாழ்வின் குரூரங்கள் அவர் கதையில் தென்படவில்லை. கலையை யாசிக்கின்ற கலைஞானத்தைத்தான் அக்கதைகளில் தரிசித்ததாக எனக்கு நினைவு.
இன்றைக்கல்ல, 1980களிலேயே அவர் பேனாவுக்கு ஓய்வு கவலை இதுதான். தொய்வுநோயால் வருந்தி, வறுமையால் நலிந்து, இலங்கையின் இனப்பிரச்சினையில் அல்லல்பட்டு, கைதடி வயோதிபர் மடத்தில் அண்மையில் அவர் காலமான செய்தி நெஞ்சையும் நம்வாழ்வையும் கசியச்செய்கிறது.
O
அ. செ. மு. என்ற கலைஞன் வாழும்போதே கெளரவிக்கப்படவேண்டும் என்ற பெருவிருப்பில் அவரது நூலொன்றினை வெளியிடும் முயற்சியில் இறங்கிய பாரிஸ் மகாஜன பழையமாணவர் சங்கத்தின் முயற்சியும் கொழும்புவாழ் தமிழ்இலக்கியவாதி ஒருவரின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் முடங்கிப்போய்க்கிடக்கிறது என்பதனையும் இந்த இடத்தில் கவலையுடன் நினைவுகூரநேர்கிறது. (ஆர்)
O
Eeeeeeeee

Page 4
‘புல்புல் ஷர்மா இந்தியாவைச் சேர்ந்த ஒர் எழுத்தாளரும், ஒவியருமாவார். இவரின்சிறுகதைகளடங்கிய தொகுப்புThe Perfect Women என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பிலுள்ளளட்டுக்கதைகளில்ஒன்றுதான்"TheVictimஎனும்இச்சிறுகதையாகும். பலிக்கடாஎனமொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சராசரிக் குடும்பப் பெண்ணின் அவலங்களை இக்கதை அழகுற தீர்வு சொல்கிற பாணியிலல்லாது பட்ம் பிடித்துக் காட்டுகிறது.இந்தத் தொகுப்பிலுள்ளஎனைய கதைகளும் பெண்களின்பல்வேறு வாழ்நிலைகளைக்காட்டுவனவாகவேயுள்ளன. இந்நூலாசிரி: suicit gairGaTropiti My Sainted Aunts grgith Guuici வந்துள்ளது.தற்போதுசிறுவர்களுக்கானஓவியஆசிரியராகப் பணியாற்றும் இவர் தனது ஓவியங்களுடன் கூடிய சிறுவர் கதைத் தொகுதியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
வன் அவளை அடித்தபோது அந்த எண்ணம்தான் }9تک
உடலெங்கும் பற்றிக்கொண்டதாய் ஓடியது. முகத்தில் சிதறல்களாய் வடிந்துகொண்டிருந்த இரத்தமும், திணறடித்துக் கொண்டிருந்த மூச்சும் ஏதோ ஒரு புதிய உணர்வை அவளில் தோற்றுவித்தது. மெலிதாய் இருட்டைவிலக்கி எழுகிற வெளிச்சமாய் அவ்வுணர்வு எழுந்து கொண்டிருந்தது. அவளது உடம்பு நோவைத் தவிர, மற்ற
எலலாவறறையும ஞாபகப்படுத்திக்
முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவளில் விழுந்தோடிக் கொண்டிருந்தது அந்தப்புதிய
உணர்வு.
அனு பாத்ருமுக்குள் போனாள். சுவரிலிருந்த கண்ணாடியில் தன் முகத்தை உற்றுநோக்கி னாள். கைகளால் கன்னத்தை ஊன்றி, ஊன்றி தடவிப்பார்த்தாள். முன்னையைவிட
நோவுகுறைந்த བ་༥༡༣འི་ மாதிரி இருந்தது.
ஆனாலும் முகத்தில்
ஆங்காங்கு 每 Ж - சிராய்ப்புக்கள் 2டுவதில ᏫyᏍu0 இருந்தன. தமிழில் : இன்றைக்கு
ஒபீசுக்கும்
போகவேண்டும்
என்று
 
 
 
 
 
 

நினைத்தவளாய் குளிரான தண்ணீரை முகத்திலடித்துக் கழுவினாள். இன்றைக்கு ஒபிசுக்குப்போயே ஆகவேண்டும். புதியவாடிக்கையாளர்களின் பெயர்ப்பட்டியலை ஒழுங்குபடுத்தி முடித்துத் தரவேண்டுமென்று "மிஸ்டர் போல்'இவளிடம் கேட்டிருந்தார். அவர் எங்கோ வெளியூர் போவதற்குள் அதைக் கொடுக்கவேண்டும் கிட்டத்தட்ட அவள் எல்லாவற்றையும் தயார்படுத்திவிட்டாள். சிலரின் சுய விருப்பு வெறுப்புகள்பற்றிய தகவல்களைக் கொஞ்சம் சேர்க்க வேண்டும். மற்றப்படி எல்லாம் முடிந்தமாதிரிதான். அதை நினைக்கஇவளுக்குப் பெருமையாய் இருந்தது. தான் தயாரித்ததை அவர் பார்க்க வேண்டுமென்று விரும்பினாள். எல்லாப்புதிய ஆட்களும்போலை"ப் பிரகாசிக்கவைக்கிற ஆட்கள்தான். அதில் தான் இவளின் திறமையும் இருந்தது. இந்த பைலை அவரின் மேசையில் வைக்கும்போது அவர் முகம் நிச்சயம் மலரும். அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது இவளுக்கு.
இடது கண்ணை லேஞ்சியால் ஒற்றித்துடைத்தாள். கண் சிவந்திருந்தது. கண்வருத்தம் அல்லது காய்ச்சலுக்குரிய அறிகுறி. சிலவேளை அவளுக்கு ஏதாவது இன்று ஏற்படலாம். கண்ணீரும் வடிந்துகொண்டிருந்தது. என்றாலும் இது ஒன்றும்
கஷ்டமானதில்லை. போனமுறையும் அவன் அவளை அடித்தபோது இப்படித்தான் கண்ணீர் ஓடிக்
கொண்டிருந்தது. மூக்கிலோ எங்கேயோ இருந்து இரத்தமும் ஒடிக்
கொண்டிருந்தது. அவளுக்கு சரியாக அது ஞாபகமில்லை. மூக்காகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். கடும் சூட்டினால்தான் இரத்தம் வடிகிறது என்று சொல்லி அப்போது
s இன்றைக்கு
காய்ச்சல் என்று sorrosis, வேண்டும்.
- - - - மாதக் கணக்காய் e இழுத்தடிக்க
வேண்டிய
நம்பிவிடு ६ufीं56ा.
UMOUKU) DWU9Tr அனு
Ko e 岛 கெதியாய்க் up. 25.5 (p. 9Q5U) குளித்து
முடித்தாள். தண்ணீர்ச்சத்தம் கதவுக்கு
ح۔
sapsp/『
- 3 -

Page 5
வெளியே கேட்காமலிருப்பதில் கவனமாய் இருந்தாள். அவள் உடுத்தியிருந்த ஹவுஸ்கோட்டினாலே துடைத்துக் கொண்டாள். துவாய் கட்டிலருகே அதுவும் 'கேவாலி'ன் காலடியிலேயே இருந்தது. அதை இப்போது எடுக்க முடியாது. துடைத்துமுடிய சாரியை அவசர அவசரமாய் இடுப்பில் சொருகினாள். சுருக்கங்கள் வைக்காது. சொருகினாள். கை வளையல்களின் சத்தங்கள் கேட்காமலிருக்க கையின் மேல் துணியொன்றை வைத்து அழுத்திப்பிடித்தாள். அவனுக்குத்தான் அந்தச்சத்தங்கள் என்றாலே மகா வெறுப்பு மெதுவாய் அங்குலம் அங்குலமாய் பாத்ரும் கதவைத் திறந்தாள். மூச்சையும் அடக்கிக்கொண்டாள். பாதத்தை அழுத்திசத்தம் கேட்காதவாறு பெட்ருமுக்குநடந்தாள். அந்த ரூமை விட்டு வெளியே போவதற்கான கதவு தள்ளியிருந்தது. பதுங்கிப்பதுங்கி அதை நோக்கி நடந்தாள். நடுக்கடலில் அபயமின்றித்தத்தளிக்கிற ஒருவனுக்கு தூரத்தே தெரிகிற ஒரு பாதுகாப்பான திடலாய் அது இருந்தது."
'கேவால்" தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பெரிதாய் விடுகிற மூச்சு இவளுக்கு சற்று விரைவாய்நடக்கிற தெம்பைத்தந்தது. கால்கள் நிலத்தில் அழுத்த விரைந்து கதவருகே சென்றாள், சென்றதும் இவனை ஒருமுறை திரும்பி உற்றுப்பார்த்தாள். எந்த அசைவுமின்றிதூங்கிக் கொண்டிருந்தான். அவனின் கைமுகத்தின் குறுக்கேஇருந்தது. நீண்டநேரமாக அப்படியே இருந்திருக்கவேண்டும். இவளால் அவனின் முகத்தின் கீழ்ப்பகுதியையே பார்க்க முடிந்தது.இது நடிப்பாக இருக்காது. உண்மையில் தூங்குகிறான் தான். வாயும் திறந்து இருக்கிறது. வீணி வேறு வடிந்துதலையணை உறையை நனைத்துக்கொண்டிருந்தது. கதவை அப்படியே திறந்தபடி விட்டுவிட்டு குசினிக்குள் போனாள். குசினிக்கபேட்டின் முன்னால் நின்று கொண்டு சாரியை ஒழுங்குபடுத்தினாள். மடிப்புகளை சரிவரப்பார்த்துக்கொண்டாள். பழைய கையடையாளங்கள் நிரம்பிய கண்ணாடியில்தன்னையும் பார்த்துக் கொண்டாள். கண்களைச் சுற்றி வெளிறிய வட்டங்கள் தெரிந்தன. முகமும் சிதைந்து போனமாதிரிஇருந்தது. அனு அவளின் பேக்கை எடுத்துக்கொண்டாள். பைல்கள் எல்லாம் இருக்கின்றனவா என்றும் பார்த்துக்கொண்டாள். கூடவே மறக்காமல் இரண்டு லேஞ்சிகளையும் எடுத்துவைத்துக் கொண்டாள். திறந்திருந்தபடுக்கையறைக் கதவூடே ஓர் அவசரப்பார்வை பார்த்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள். ஒரு கப்கோப்பி குடிக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அது சாத்தியமில்லை. தப்பித்தவறி கைதவறி கரண்டி ஏதும் விழுந்தால் அவன் எழும்பிவிடுவான். நேற்றும் அப்படித்தான்நடந்ததது. எப்படியோ அலுவலகத்தில் டீகுடிக்கலாம் தானே!
வீதியில் இறங்கி நடந்ததும் ஏதோ ஓர் விடுதலை கிடைத்தது போல் இருந்தது. புன்னகைத்துக்கொண்டாள். பேக்கை தோளில் போட்டு சரிசெய்து கொண்டாள். அருகே நின்றிருந்த அந்த பூக்கத்தொடங்கியிருக்கும் மரத்தைப் பார்த்தாள். எந்தப் பிரச்சினையுமின்றி வீட்டிலிருந்துவெளியேறியநாட்களையும் நினைத்துக் கொண்டாள். எவ்வளவு சந்தோஷமான நாட்கள் அவை இனிவரும் நாட்கள்!? அவனில்லாத நாட்களா..? அவள் வேலை விட்டு மாலையில் வீடுவரும்போதெல்லாம் அவன் வீட்டிலேயே இருந்துகொண்டிருப்பானே! பழையவை நினைவுக்கு வந்தன. முயன்று மூளையின் பின்னே தள்ளினாள். அது ஒரமாய் ஒதுங்கி இருக்கட்டும். இந்தச் சின்ன இருட்டு வெளிக்குள் எத்தனையெத்தனை சிந்தனைகள், நினைவுகள்! அவனைப்பற்றியவை ஒரமாய் இருக்கட்டும்!
பஸ்ஸில் வெறுமையாய் சீட் கிடைத்தது. உரத்துச் சிரிக்க வேண்டும் போல் இருந்தது. இது நல்ல சகுனம். மீதமிருக்கிற அவளது பொழுதுகள் பாதுகாப்பானதாக இருக்கும். அதாவது சிலவேளைகளில் இவள் மாலையில் வீடு வரும்போது அவன் வீட்டில் இல்லாமலிருப்பான். வெறும் சீட் ஒரு நல்ல சகுன மாயினும் நாட்களின் இருட்டு மூலைகளுக்குள் எத்தனையோ கூடாத சகுனங்கள் பதுங்கியிருக்கின்றனதானே அறுந்து

போன செருப்பென்றால் அவன் வீட்டில் கோபத்தோடு இருப்பான். வெள்ளை நாயென்றால் அவன் அவளை அடிக்க மாட்டான். ஏதாவது சாவு வீட்டைக் கடந்தால் அன்று கெட்டநேரம் தான் நிச்சயம் அடிதான். செத்துப்போன மிருகங்களைக் கண்டால் பயமில்லாமல் போகலாம். அவன் தூங்கிக்கொண்டிருப்பான். இந்தச் சகுனங்கள், அடையாளங்களோடுதான் பல வருடங்கள் அவள்வாழ்ந்தாள். வேலை செய்தாள். வேலை செய்கிறாள். இப்போதும் கூட ஏதாவது அடையாளங்கள் தெரிகிறதா என்று பார்க்கிறாள். அவளின்நாளை கணக்கிட்டுக் கொள்ளவேண்டுமல்லவா?
விதிஇன்று பஸ்ஸில் ஒரு வெறும் சீட்டைத்தான் அனுப்பிவைத்திருக்கிறது.இதை வைத்துத்தான்கணிப்பிட வேண்டும். இது ஒரு நல்ல சகுனம்தான். ‘லிப்டு"க்காகக் கூட காத்திராமல் அலுவலகப்படிகளில் அவள் விரைந்தேறினாள். உள்ளே நுழையும்போதுதான்இரண்டுநாட்களாக காய்ச்சலின் காரணத்தால் அலுவலகம் வரவில்லையென்பதை ஞாபகத்தில் இருத்திக்கொண்டாள். வாசலருகே ஒரு விநாடிதாமதித்து மிக மெதுவாய் கண்களை லேஞ்சியால்துடைத்து மறைத்துக் கொண்டு நடந்தாள். மாலாவும் ஷாலினியும் ஏற்கெனவே அவர்களது இடத்தில் அமர்ந்திருந்தார்கள். இவளைக் கண்டதும் கையசைத்துச் சைகைசெய்தார்கள். இவள்நேரே போய் தன் இருக்கையில் அமர்ந்தாள். கண்ணிலிருந்த லேஞ்சியை எடுக்காமல் மறைத்துக்கொண்டேயிருந்தாள். மேசையில் நிறையக் கடிதங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாய் கிழித்துத் திறந்தாள். அவை இவளுக்கு சிறுபிள்ளையைப்போல் சந்தோஷத்தைத்தந்தது. எல்லாம் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த முறைப்பாட்டுக் கடிதங்கள். கோட், கேஸ் என்றுபோகாமல் பார்த்து உரிய முறையில்பதில் எழுதுவதுதான் அனுவின் வேலை. விதவித மானமுறைப்பாடுகளுடனும், கோபத்துடனும் எழுதப்பட்ட இவ்வாறான கடிதங்களை வாசிப்பதில் அணுவுக்குவிருப்பம் அதிகம். ஒவ்வொன்றையும் வாசித்து அவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பதில் எழுதவேண்டும். எழுதுவாள். மிகக் கோபமாக எழுதப்பட்ட கடிதம் இவளுக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கும். அவற்றுக்கு பதில் எழுதுவதில் சிந்தனையைச் செலவிடுவதால், வேறெதுவும் தடைப்படுத்திக் கொண்டிருக்காது. மிஸ்டர்சேத்திடமிருந்தும் கடிதம் வந்திருந்தது. ஒரு வருடத்திற்கு முதல் தான் கேட்டெழுதியிருந்த வயரும், பிளக்கும் அனுப்பப்படாததை குறிப்பிட்டெழுதியிருந்தார். வருடத்தை பெரிய எழுத்தில் வித்தியாசமாய் எழுதி அதற்கு கீழே இளஞ்சிவப்புநிற போல்ட் பேனையால் கோடிட்டிருந்தார். அந்தப்பேனை அவருடைய பிள்ளையினதாய் இருக்கவேண்டும். "சேத்துக்குஎத்தனை பிள்ளைகள் இருக்கும். அவர் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுப்பவராய்இருக்கவேண்டும். அதுதான். இந்தப்பேனையால் இப்படி அடையாளப்படுத்தியிருக்கிறார். என்றெல்லாம் அனு சிந்தனையில் அலைந்தாள். அவரின் கடிதத்துக்கு கடைசியில் தான் பதில் அனுப்பவேண்டும் என்று தீர்மானித்தாள். அப்போதுதான் இதுமாதிரிநிறைய விஷயங்களை நாளெல்லாம் கற்பனை பண்ணலாம் என்று எண்ணிக் கொண்டாள்.
மிஸிஸ் எல்.சிங்கும் முறைப்பாட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அவரின் புதிய 'பிரிட்ஜ் தாமதமாவது பற்றி முறைப்பட்டிருந்தார். கூடவே கலரையும் முன்னைய மாதிரி மறந்துவிடாமலிருக்கும் படியும் கேட்டிருந்தார். 'குப்தா தனக்கு கூடாத'எயார் கண்டிஷனரை விற்றுவிட்டதாக வழக்குத்தொடுக்கப்போவதாக எச்சசரிக்கைபண்ணி எழுதியிருந்தார்.
இவள் ஒவ்வொரு கடிதங்களையும் இரண்டுமுறை வாசித்துப் பார்த்தாள். எதுவும் தவறிவிட்டதா என்றும் பார்த்தாள். முடிந்ததும் எல்லாவற்றையும் எண்ணினாள். முப்பது கடிதங்கள் இருக்கும். ஒரமாய், பதில்களை மனதில் எழுதிக்
LTL0LS SMLMuu M u uuuuSuuuSLLLLLS SL LLL LMMuMMMAASAS
- 4 -

Page 6
கொண்டிருந்தாள். வாடிக்கையாளரின் முகங்களையும் மனதில் { இருத்திப்பார்த்தாள். பதில் கடிதத்தைப் பார்க்கையில் ஒவ்வொருவரும் முதலில் கோபப்படுவார்கள். பிறகுகுழம்பிப் போவார்கள், பின்னர் சிரிப்பார்கள். மனதில் படம் ஓடியது. இதுவரை யாருமோ இவள் கவனமாகப்படித்து எழுதி அனுப்பிய பதிலுக்கு ஒரு நன்றியோ ஒரு கடிதமோ போடவில்லை. இருந்தும் அவர்களெல்லாம் எவ்வளவு நல்லவர்கள், கெளரவமானவர்கள் என்றும் எண்ணிக் கொள்வாள்.
பியோன் புதிய கடிதங்களின் கட்டொன்றை அவள் மேசையில் வைத்தான் கடிதங்கள் கலந்து, குழம்பிவிடுமோ என்ற அவசரத்தில் இவள் பழைய கடிதங்களை வேறாக்கி ஒதுக்கிக் கொண்டாள். இந்த அவசரத்தில் கண்களை மறைக்கமுடியாது போயிற்று அவளுக்கு.
“அவளை இன்றைக்கும் அவன் அடித்திருக்கிறான்"
"உனக்கெப்படித் தெரியும்?"
"அவள்ற முகத்தைப் பார். கண் எப்படி வீங்கியிருக்கிறது தெரியுமா? அவள்
என்றாலும் லேசாக எல்லோரும் பார்க்கலாம்.'
“உனக்கு இதெல்லாம் நல்லா விளங்குது. எனக்குத்தான் பார்வை கூர்மையில்லை."
“ஏன் அவள் . . .۰ - ۰ - ه ب-ع--سر - அவனை விட்டுட்டு
வராமல்
இருக்கிறாள், அவளுக்குத்தான்பிள்ளைகளுமில்லை, வேறெதுவுமில்லை. நல்ல வேலையிருக்கிறது விட்டெறிந்துவிட்டுபோகலாம் தானே..?'
'கல்யாணம் முடிக்காத ஆட்கள்தானேநீங்கள். எதையும் < லேசாய்ச் சொல்லிவிடுவீங்கள். இன்னொருடீ குடிக்கிறியா?"
வேண்டாம். இப்பவெல்லாம் டீ ஏதோ மாதிரி இருக்குது."
"அப்படியா. நடுவயசு நகருது அன்பானவளே"
'உனக்குத் தெரியும்தானே. எனக்கு அவளைப் பார்க்க சரியான வருத்தமாயிருக்கு. அவள் ஒருசின்ன பிள்ளை மாதிரி. அவன் அவளைக் கொன்றுபோடலாமே, ஏன் இப்படி வதைக்கிறான்?"
'இந்தச் சப்பாத்து எங்கே வாங்கினாய்? இது மாதிரி ஒரு ஜோடிதான்நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.'
'ஜன்பத், நான் அவளாக இருந்திருந்தால் அவனுக்குக் கொடுக்கிற டீயிலநஞ்சு வைச்சு எல்லாத்தையும் கிளினா முடிச்சிருப்பன்."
"அவள் அவனை விரும்புகிறாளில்லை என்று உனக்குத் தெரியுமா?"
'உனக்கென்ன பைத்தியமாஇல்லாட்டி வேறெதுவுமா?"
'இல்லை. உண்மையில இவளைப் போல் நிறையப்பேர்
Ea
 

இருக்கிறாங்க. அவங்களெல்லாம் இப்படி அடிபடுவதையும், துன்பப்படுவதையும் ஏன் பலாத்காரப்படுவதையும் விரும்புறாங்க."
'ஓம் அப்படியிருக்கும். என்னிடம் முதல் வேலை செய்த வேலைக்காரியும் அப்படித்தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வந்து அவள் கழுத்துல இருக்கிற சிவப்பு அடையாளங்களைக் காட்டுவாள். ஒருநாள் இப்படித்தான் போனவள் திரும்பிவரவில்லை. அவளுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்காதிருந்துவிட்டேன்."
அவள் ஒருபலிக்கடா. அப்படியான பெண்களெல்லாம் தொடர்ந்தும்பலிக்கடாக்களாகவே இருக்க விரும்புகிறார்கள்."
'சிலநேரங்களில்நீதேவையில்லாததெல்லாம் பேசுகிறாய்."
“தேவையில்லாததல்ல.இதையெல்லாம் நான் ஒரு மெகஸின்ல
வாசித்தேன். ஐந்தாறு பெண்களிடம் இண்டர்வியூ எடுத்திருந்தார்கள். தாங்கள சந்தோஷமாயிருப்பதாகவும், வீட்டைவிட்டுப்போக விரும்பவில்லையென்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குவேறு போக்கிடம் இல்லைத்தானே..?”
வெளிப்படையா சொல்லுவதென்றால், நான் கூட கணவன் சற்றுக் கோபப்படுவதையும், அதுவும் பொறாமையில் கோபப்படுவதையும் விரும்புகின்றேன். ஆனால் ஆழ்ந்த காயங் களுடன் அடிவாங்க -- விருப்பமில்லை. சில
`\ቦችጣጓ வேளை மூக்கை அவர்
உடைக்கலாம். பிற கென்ன செய்றது?*
'நீ ஒருபுதுச்சோடிமூக்குவாங்கிப்போடு. வேறென்ன..?"
'பலிக்கடா. இப்படித்தான்இந்தப் பெண்களையெல்லாம் அழைக்கிறார்கள்.நீவாழ்ந்து அனுபவி. அவ்வளவுதான் நான் சொல்வேன்."
அனு கடைசிக்கடிதத்திற்கும் பதில் எழுதி முடித்தாள். வேறு கடிதங்கள் ஏதாவது தவறிப்போய் பேப்பர்களுக்கிடையே இருக்கிறதா என்றும் தேடிப்பார்த்தாள். லாச்சிகளையும் பார்த்தாள். பைல்களையெல்லாம் புரட்டித்தேடினாள். உணவு தேடி அலைகிற ஒரு விலங்கினது செய்கைகளாய் இருந்தன அவளது செயல்கள். இன்னும் கொஞ்சம் கடிதங்கள், அல்லது ஒன்றிரண்டாவது இருந்தால் நேரத்தைக் கடத்தலாம் என்று நினைத்துக்கொண்டுதான் தேடினாள். கிடைக்கவில்லை. மணியும் ஐந்தாகிக் *டிருக்கிறது. சின்ன ஊசி சரியாக ஐந்தின் புள்ளியில் இருககும்போதே ஒபிஸ் காலியாகிவிடும். எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு போவார்கள். மிஸ்டர் போலும் இன்று வரவில்லை. அவர் வந்திருந்தாலாவது பட்டியலிலுள்ளவர்கள் பற்றிக் கதைத்து நேரத்தைப் போக்கியிருக்கலாம். 'போலும் கூட அவளை மாதிரித்தான். சரியாக ஐந்து அடித்தவுடன் எழும்பிப்போய்விடமாட்டார். பைல்களைத் தேடி ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அப்படியான சந்தர்ப்பங்களில் இவளும் ஒபிஸில் இருந்து விடுவாள். ஏதாவது பைல்களைப் புரட்டி பழைய கடிதங்களை வாசித்தும், எதையாவது சிந்தித்துக்
buDO
5

Page 7
கொண்டும் நேரம் கடத்துவாள். போலிடமும் தனக்கு ஏதாவது மேலதிக வேலைகள் போட்டுத்தருமாறும் கோரியிருந்தாள். அப்படிக் கிடைத்தாலாவது நேரத்துடன் வந்துலேட்டாகிப் போகலாம் என்று நினைத்திருந்தாள். அதற்கு அவர் ஒபிஸில் ஏற்கெனவே ஆட்கள் கூட என்று சொல்லிவிட்டார். வேறு எங்காவது விசாரித்துப் பார்க்குமாறும் ஆலோசனை கூறினார். இவளும் கீழ்மாடியிலுள்ள ட்ரவல் ஏஜன்ஸியிக்குபோய் மனேஜரை சந்தித்து ஏதாவது வேலை கேட்பமா என்றும் முயற்சித்தாள். அவர்கள் இருட்டும் வரை சிலவேளை நள்ளிரவு வரை வேலை செய்வார்களாம் என்று பியோன் இவளிடம் கூறியிருந்தான்.
அந்த ஏஜன்சியின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து உள்நுழைய பலமுறை முயன்றிருக்கிறாள். கிட்டவந்தும் ஏதோ ஓர் இனம்புரியாத பயமும், பலமான இதயத்துடிப்பும் ஏற்பட்டு விடும். அந்தச்சத்தத்தை கண்ணாடியின் பின்னால் இருக்கிற சீனப் பொம்மைகள் மாதிரி அழகான பெண்கள் கேட்டுவிடுவார்களே என்ற அச்சமும் ஏற்பட்டுவிடும். அந்த அழகான பெண்கள் அழகாய்த்தலைவாரிச்சீவி, பட்டுச் சேலை அணிந்திருப்பார்கள். சரியாய் சீஸ் பொம்மைகள் மாதிரித்தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் முகம் நன்றாக இருக்கும். அவர்களை இவள் பலமுறை கடந்து சென்றிருக்கிறாள். புன்னகைத்திருக்கிறாள். லிப்டுக்காக காத்திருக்கையில் லிப்டு வருகிறதென்று சொல்லியிருக்கிறாள். ஆனால் இவையெதையுமே அவர்கள் கண்டுகொள்வதும் இல்லை. இவளை அவர்கள் ஏறெடுத்துப்பார்ப்பதுமில்லை. இப்படியானவர்களின் ஒபிஸில் தனக்கு ஒருபோதும்வேலை கிடைக்காதென நினைத்துக்கொள்வாள். அவ்வழியால் போகும்போது கண்ணாடிக்குப்பின்னாலிருக்கிற அந்த அழகிகள் தன்னைச் சுட்டிக்காட்டிசிரித்துப்பேசுவது போலவும்,நக்கலாய்கதைப்பதுபோலவும்இவளில் படம் ஒடும்.
மெதுவாய் ஏற்கெனவே ஒழுங்காய்இருக்கிற பேப்பர்களையெல்லாம் மீண்டும் மேசையில் அடுக்கி ஒழுங்குபடுத்திவிட்டு வீட்டுக்குப்போகத் தயாரானாள் அனு. சில தேவையில்லாத பேப்பர்களை கசக்கியும், விரித்தும், சுருட்டியும் பார்த்துக்கொண்டாள். பின்பு ஒவ்வொன்றாய் சுருட்டிகுப்பைக் கூடையில் போட்டாள்.இதையெல்லாம் பியோன் பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு மூன்று முறை தொண்டையை சரிசெய்வதுபோல் கனைத்தும் கொண்டான். இவள் அவசரம் காட்டாதபோது ஜன்னலிலும் தட்டினான். இவள் அவனைக்கண்டுகொள்ளாததுபோல்இருந்தாள். பிறகு இவள் வாசலைக் கடந்ததும் பலமாய் அடித்துக்கதவைச் சாத்தினான். சிறையில் கைதிகளைக் கூடுகளுக்குப்போகுமாறு பணிக்கிற மணியோசையாக அது இவளுக்கு கேட்டது. நீ வீட்டுக்கும் அவனிடமும் போக வேண்டிய நேரம் வந்தாயிற்று என்று சொல்வதுபோலும் இருந்தது அது. அனுபடிகளில் இறங்கி மெதுவாக நடந்தாள். விரைந்துசெல்லும் மற்ற ஒபிஸ் ஆட்களுக்கு வழிவிட்டவளாய் இவள் சுவரோரமாய் நடந்தாள். நாள் முழுக்க கதிரையில் அமர்ந்த களைப்பை கால் அதிகம் காட்டியது. பின்னேரம் ஆறுமணியாகியிருந்தும் சூடாகவே இருந்தது. கட்டிடங்களின் பின்னேயிருந்து சூரியன் வெளிச்சத்தை அனுப்பிக்கொண்டிருந்தது. கோடைகாலத்துப் பகலும், மாலையும் ஒன்று மாதிரித்தான் இருக்கிறது எதுவும் வித்தியாசமற்று. இந்த வெளிச்சநாட்கள் இவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பனிக்காலத்தில் இரவுகள் நீண்டிருக்கும் விழித்துக்கொண்டு சிலவேளைகளில் கட்டிலில் கிடக்க வேண்டிவரும் சூரியனின் முதற் கிரணங்கள் இவளில் வியப்பையும், சிலவேளைகளில் ஏமாற்றத்தையும் கூட ஏற்படுத்தியிருக்கின்றன. கோடைகாலப்பின்னேரங்களில் அவன் வீட்டிலிருக்க மாட்டான். ஏனைய காலங்களில் அப்படியில்லை. பெரும்பாலும் இருப்பான். மிக அரிதாகத்தான் அக்காலங்களில் அவள் வெறுமையான வீட்டுக்கு வருவாள். இந்த வெறுமையும், நிசப்தமும் அவளுக்கு விருப்பமானதாக

இருக்கவில்லை. எப்போதும் அவனது வருகையின் காலடிச் சத்தங்களுக்காய் காத்திருக்க வேண்டுமே! அவன் வீட்டிலி ருப்பதுதான்நல்லது. அவனின் முகத்தைப் பார்த்தால் இன்று என்னநடக்கப்போகிறது என்பதை அறியலாம். விதிகளில் மாத்திரமல்ல இவனது முகத்திலும் சகுனங்களுக்கான அடையாளங்கள் இருக்கிறது. இவள் எச்சரிக்கையாய் இருப்பதற்கு. இவள் அவனைக் கல்யாணம் முடித்த புதிதில் ஒன்றுமே தெரியாத முட்டாள்தனமான அப்பாவியாய்த்தான் இருந்தாள். இப்போது அப்படியில்லை. எல்லாம் தெரிந்து வைத்திருந்தாள். அவன் இன்று அடிப்பானா இல்லையா என்பதை முன்னமே சொல்லிவிடுவாள். எதையும் முன்னமே தெரிந்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தாது. அப்படித்தான் அவளது உடம்பும், முன் கூட்டிய அடியின் அறிகுறிகளால் அதிர்ச்சிப்படுவதில்லை.
காலையில் சத்தமாய்க் கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருந்தானென்றால் அன்றையபொழுது ஓரளவு நல்ல மாதிரியாய் இருக்கும். மிஞ்சிப் போனால் திட்டுவான், முறைப்பான், அடிஇருக்காது. இந்த நாட்களில் சற்று எச்சரிக்கையுடன் வீட்டில் இருக்க வேண்டும். இருந்தால் வீட்டு வேலைகள், கூட்டுவது, துடைப்பது, அவனுக்குச் சமைத்துப் போடுவது என்றுதான் போகும் நாள். இதெல்லாமல் சில நாட்களில் திடீரென்று எழும்பிகுந்திக் கொண்டு முகட்டைப் பார்த்துக்கொண்டிருப்பான்.அது பயமானது. அவள் எதற்கும் தயாராக வேண்டும். எந்த நிமிஷத்திலும் அவன் சீற்றம் கட்டுடைக்கலாம். அவள் வருகைக்காக கதவின் பின்னால் காத்திருந்து திடீரென அவளை அவன் தாக்கிய நாட்களும் உண்டு. இவற்றையெல்லாம் விட அவள் கூடப்பயந்தது அவன் வீட்டிலிருந்துஇரவிரவாய் தூங்காமல் அங்குமிங்கும் நடந்து, முணுமுணுத்துக்கொண்டிருக்கும் நாட்களைத்தான். அவனின் சீற்றம் எப்போதும் ஓர் அடியிலோ, அல்லது உதையிலோ அடங்கிப்போவதில்லை. நீண்டநேரங்கள் தேவை அதற்கு. அவளை அவன் அடிக்கிற போதெல்லாம் தோள் பற்றி எரியும். நாள்பட்ட ஒரு புண்ணாக, தழும்பாக வேதனைப்படுத்தும். அவளின் இந்த அடிஉதை விளையாட்டெல்லாம் பெட்ருமுக்குள்தான் காட்டுவான். எங்கிருந்தாலும் அதற்குள் இழுத்துக்கொண்டுபோய்விடுவான். இதுவும் ஏதோ காதல் வீர உணர்ச்சிச் செயற்பாடு என்ற மாதிரியும், இதெல்லாம் அந்தரங்கமாகவே நடக்கவேண்டுமென்பது மாதிரியும்தான் அவனது நினைப்பு.
பெட்ரூமுக்குள் கூட்டிப்போவான். கழுத்தைத்திருகுவான், முடியைப் பிடித்து இழுப்பான். பின்னர் அடிதான். எத்தனை முறை அடிக்கிறான் என்று தெரியாதளவுக்கு இவள் சுய நினைவற்றுப்போய்விடுவாள். முடியைப் பிடித்திழுக்கிற கொடுமை தாங்காமல் அவள் அதனையும் வெட்டியும் விட்டிருந்தாள். அடிவாங்கிய மறுநாட்களில் அடையாளங்கள் மறைந்திருக்கும். இவள் மனதிலும்தான். எல்லாம் மறந்து போயிருக்கும். கண்ணாடியைப் பார்க்கையில் விழுந்ததில் ஏற்பட்ட உராய்வுகள் சிவப்பாய்த்தெரியும். எதையும் பெரிதுபடுத்தாமல் வீட்டை விட்டுப்போய்விடுவாள். உடம்புதான் சிலவேளைகள் எதையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். மற்றப்படிக்குநடந்ததற்கானதோ, தொடர்ந்தும்நினைத்துக்கொண்டிருப்பதற்கானதோ எதுவும் இருக்காது.
அவள் கழுத்தில் அவன் விரல்களால் பதித்ததை தடவிப்பார்ப்பாள். கைகளையும் தடவுவாள். எல்லாம் அவனின் வீரத்தனங்கள், மனதுக்குள் வைத்து என்ன செய்வது? அவன் அடிப்பதற்கு முந்திய கணங்கள் மட்டும் பயங்காட்டுவதாய் அடிக்கடிவரும்.
அனுஸ்கூட்டர்களுக்கெல்லாம் வழிவிட்டு ஒதுங்கி நின்றாள். ஒவ்வொருநாளும் மாலையில் மழையென்றாலும் நடைதான். ஒபிஸ் ஆறரைக்குத்தான் மூடுகிறார்கள் என்று அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். அதுபொய்யென்று அவனுக்குத் தெரியும். தெரிந்தும் அதுபற்றிக் கதைக்கவுமில்லை, கேட்கவு
- 6 -

Page 8
மில்லை. அந்தப் பொய்யின் குற்றவுணர்வில் அவள்திளைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அவன் ஒவ்வொரு முறையும் அடிக்கிறபோதும் அதன் தாக்கம் வெளிப்படவே செய்கிறது.
வீதியெல்லாம் சனக்கூட்டம் கடைக்குள் போவதும், வருவதுமாய்நிரம்பிக் காணப்பட்டது. இவளும் சாமான்கள் வாங்க வந்தவள் போல் தன்னை ஆக்கிக்கொண்டாள். ஒரு பெரிய குடும்பம் வந்திருந்தது.
அவர்களில் ஒருவராய்இவளும் ஒரமாய்இணைந்து கொண்டாள். அவர்களும் இவளைப் பற்றிபெரிதாய் ஒன்றும் கணக்கெடுக்கவில்லை. அவர்கள் கதைக்கும்போதெல்லாம் இவளும் ஒருவராய் வலப்புறமாய்த்தான்நின்றுகொண்டி ருந்தாள். நாய் தன் குட்டிகளுடன் இருக்கிறதான அந்தப் பெரிய அறிமுகமற்ற குடும்பத்தின் ஒருத்தியாய்நிற்கிற உணர்வில் அவளுக்கு ஒருவகை மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தக் குடும்பத்தின் பெரியவளான அந்தப் பெண்ணின் முகம் விகாரமாயிருந்தது. அதில் சந்தோஷமோ, கவலையோ எதுவும் வெளிப்படவில்லை. அவள், தன் பிள்ளைகளை'ட்ரப்பிக் பற்றி எச்சரிக்கை செய்தபோதோ, கணவனுடன் காரசாரமாகக் கதைத்தபோதோ அவள்முகத்தில் எம்மாற்றமும் ஏற்படவில்லை. அவளின் முகத்தில் எப்போதுமே ஒரு இரக்கத்தனம், மலர்ச்சி இருந்திருக்காதுபோல் அனு நினைத்துக்கொண்டாள். இருந்தும், அவர்களுடன் தொடர்ந்தும் இருந்துவிடவேண்டும் போலவும் எண்ணம் தோன்றியது. அவர்கள் சனநெருக்கத்தூடே சத்தமிட்டுக்
 

ாண்டு, தர்க்கித்துக் கொண்டு வீதி வீதியாய் நடந்தார்கள். வளும் தொற்றியவளாய் நடந்தாள். அவர்களுடனான எந்தெரியாத பாகமாய் மாறினாள். அந்தப் பாகம் வர்களால் சரியாய் பார்க்க முடியாததாயும், ட்கமுடியாததாயும் இருந்தது. அவள் அவர்களுடனேயே நந்தாள். திடீரென்று அந்தப்பெண் கதையை நிறுத்திவிட்டு வள் பக்கம் திரும்பிப்பார்த்தாள். பின்னர் தன் கணவனின் துக்குள் ஏதோ குசுகுசுத்தாள். அனுவின் அருகே நின்றிருந்த ண்டு பிள்ளைகளையும் தன்னருகே இழுத்துக் கொண்டாள். ன்னர் அவர்களிருவரையும் இழுத்துக்கொண்டு வீதியின் டுத்த பக்கத்திற்குப் போனாள். ஒரு பெரிய யுத்தக் பலொன்று துறைமுகத்திலிருந்து வெளியேறுவதுபோல் ருந்தது. இவ்விடத்தில் நின்றிருந்தவர்களிலே அந்தப் |ண்தான் பெருத்து உயர்ந்தவளாய்இருந்தாள். அவளது னவன், தான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்து வர்களுக்கு பின்னால் ஓடினான். ஒடும்போது அனுவை சியவனாய் ஓடினான். எனினும், அவளின் முகத்தை அவன் ர்க்கவில்லை.
டகளையெல்லாம் மூடவாரம்பித்தார்கள். கூட்டமும் றைந்துகொண்டிருந்தது. பஸ் ஸ்டான்டின் கியூவில் தான் ாஞ்சப்பேர் நின்றிருந்தார்கள். வீதியில் இனிமேல் நீண்ட ரம்நின்றுகொண்டிருப்பதில் பயனில்லை போல் தெரிந்தது னுவுக்கு. பஸ் ஸ்டான்டில் போய்நின்று கொண்டிருந்தாள். ங்கேயும் நீண்டநேரத்தைச் செலவிட்டாள். யாரும் தன்னை வதானிக்கமாட்டார்கள் எனவும் நினைத்துக்கொண்டாள்.
மனைவியை விட்டு விட்டு வந்தால் தான் ப்பேன் என்று அவனுக்கு ஆயிரந்தடவை ால்லியிருப்பேன். அவன் கேட்கிறானே இல்லை" என்ற ல் அனுவின் பின்னாலிருந்து கேட்டது. இரண்டு அழகான ாம் பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி வல் ஏஜென்ஸியில் வேலை செய்பவர்களைப் ாலிருந்தாள். அவர்கள்தான், பஸ் நிலையத்துணுக்குப் ண்னாலிருந்து கதைத்துக்கொண்டிருந்தார்கள். கையில் ஒரு 5ளில் அவர்கள் ஏதோ "சிப்ஸ்' வைத்து சாப்பிட்டுக் ாண்டிருந்ததை பார்த்தபோதுதான் தான் இன்று ஒன்றும் ப்பிடவில்லையென்பது ஞாபகத்தில் உதித்தது. வீட்டுக்குப் ானதும் சமைக்க வேண்டும் எனநினைத்தவளாய் நடந்து ாகத் தீர்மானித்தாள். அதற்குள்பஸ்ஸொன்று வந்துநின்றது. ாம் முண்டியடிக்க இவளும் ஒருத்தியாய் ஏறிக்கொண்டாள். vஸின் கடைசியில் வலப்பக்கமாக ஒரு சீட்காலியாயிருந்தது. தில் போய் அமர்ந்துகொண்டாள். பஸ் எங்கு போவ 3ன்பது தெரியாமல், எங்கு போனால் என்ன? எந்தத் ரத்தில் போய்நின்றாலென்ன? வீட்டுக்குப் போய்ச்சேர ஒரு மாட்டினதைப் போலினதான கால்கள் இருக்கின்றனவே - படியாவது வீடுபோய்விடலாம் என்றெண்ணிக் ாண்டாள்.
ந்தப் பழையபஸ் மிக மெதுவாய்நகர்ந்தது. இவளைப் ாலவே வீட்டுக்குப்போக விருப்பமில்லாமலும் களைத்தும் திகளில் நடக்கிற மாதிரி அது நகர்ந்தது. இரவு முழுக்க இந்த iஸ்ஸஸுக்குள் இருந்துவிட்டு காலையில் நேரே ஒபிஸஸுக்குப் ாய்விடவேண்டும் போல் தோன்றியது அணுவுக்கு. போதும் தனக்கென்று ஒரு வெறுமையான சீட்டாவது ருப்பது ஊர்ஜிதமாக்கப்பட்ட விடயமாக இருந்தது. பஸ் ண்ணாடியைப் பார்த்து புன்னகைத்துப் பார்த்துக்கொண்டாள். ரு கடவையில் பஸ்நின்றது. வெளியே மணமகள்களைப் பால் பட்டுப்பாவாடை அணிந்த இரண்டு ன்னப்பெண்களைக் கண்டாள். அவர்கள் இமிடேஷன் கைகளால் அலங்கரித்திருந்தார்கள். அவர்களின் மெலிந்த, ருண்ட முகத்துக்கு அது ஒரு வேறு நிறத்தையும், டிவத்தையும் கொடுத்தது. சரியாக பஸ்நகரத் தொடங்கியதும் வர்களிருவரும் இடுப்பை வளைத்து வளைத்து ஆடத் நாடங்கினார்கள். அதிலொருத்தி உடைந்த குரலில் பாடவும் நாடங்கினாள். அவர்களைக் கடந்து போனவர்களில் சிலர் ல்லறைகளை வீசியெறிந்து விட்டுப் போனார்கள். பஸ்,

Page 9
கார்களில் போனவர்கள் ஜன்னலோடுதலையைப் பதித்து அவர்களைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருசிலர்தான் காசுபோட்டார்கள். அனுவும் சில்லறை தேடி "பேக்"கைப் பார்த்தாள் - எல்லாம் தாள்களாகவே இருந்தன. ஓர் ஐந்து ரூபாய்த் தாளை எடுத்துச் சுருட்டி அவர்கள்பக்கம் வீசினாள். அது பக்கத்தால் போன ஒரு காரின் 'பொனெட்டின் மீது விழுந்து காரோடு சென்றது. இவள் போடுவதை அவர்கள் கவனிக்கவேயில்லை. இவளும் மற்றவர்களும் கடந்தார்கள். அவர்கள் ஆடிப்பாடிக்கொண்டேயிருந்தார்கள். அனுஜன்னல் வழியாய் அவர்களை எட்டிப்பார்த்தாள். ஏனோ தெரியாது அவளுக்கு கண்ணீர் முட்டியது. அழுதாள். கன்னம் கழுத்தென்று கண்ணீர் 'பிளவுசையும் ஈரப்படுத்தியது. மெளனமாய் அழுதாள். பக்கத்தில் இருந்தவள் கூட அவளைக் கவனிக்கவில்லை. தலையைக் குனிந்துகொண்டாள். பழைய பஸ்ஸின் நகர்வும், அசைவும் ஒரு தொட்டிலாய் ஆற்றுப்படுத்தியது.
பஸ் போய் இறுதியாகநின்ற இடத்தில் இவள் இறங்கினாள். இறங்கிய இடம் வீட்டிலிருந்து வெகுதூரத்திலில்லாதது ஆறுதலாய் இருந்தது. தலையைத் திருப்பிதன் வீட்டுக்குப் போகும் வீதியைப் பார்த்தாள். வீதி அவளை விட்டும் வளைந்ததாயும் மங்கிய வெளிச்சமிருக்கிற பழைய வீடுகளின் நிழல்பட்டு இருண்டதாயும் இருந்தது. அந்த வீதியின் எல்லா விட்டு ஜன்னல்களும் மூடியிருந்தன. இவள் அந்த வீதியால் வரும்நாட்களெல்லாம் இந்த ஜன்னல்கள் எப்பவும் மூடியேயிருக்கின்றன. இது எப்போதுமே திறக்கப்பட்டிருக்காது போல் அவளுக்குப்பட்டது. நடக்கத் தொடங்கினாள். ஒற்றைக்கயிற்றில் சாகஸம்பண்ணிநடப்பவர்களைப் போல் இவளும் நிதானமாய்நடந்தாள். வெறுமை பெற்ற வீதியால் வந்து அவள் குடியிருப்பை அடைந்தாள். முன்னின்ற மரத்தில் பூக்கள் இருக்கவில்லை. இப்போதுதான் அதன் காலம் முடிவுற்றது போலிருந்தது. உடம்பைச்சுதாகரித்துக்கொண்டு வீட்டில்நுழைந்தாள்.
அவன் வீட்டுள்தான் இருந்தான்.கதவைத் திறந்ததும் வியர்வை மணமும், சிகரட்நாற்றமும் அடித்தது. ஆனால் அவன் வழமைபோல் முன்றுமில் இவளுக்காக காத்துக்கொண்டிருக் கவில்லை. இவள் வாசலிலேயே நின்றாள். கதவு திறக்கிற சத்தம் கேட்டால் அவன் எங்கிருந்தாலும் வருவான். அந்த வீட்டுக்கதவு அவளால்தான் திறக்கப்படும். அங்கு வேறெவரும் வருவதில்லை. எனவே அவன் வருவான் என்று
நின்றுகொண்டிருந்தாள். இன்று அவன்முகம் என்ன மாதிரியிருக்கும்? இன்றைக்கு அவன் என்ன எதிர்பார்ப்பான்? என்றெல்லாம் இவளால் அறியமுடியாதிருந்தது. அவன் வரவில்லை. சிலநாட்களில் பாய்ந்துகொண்டு வருவான். வந்து அவனுக்காக ஏதாவது சாப்பிடக் கொண்டு வந்திருப்பாளா என்று பார்ப்பான். ஏதும் இருந்தால் நேரே குசினிக்குப் போவார்கள்.
போய் பலநாள் பட்டினி கிடந்தவன் போல் பார்சலைப்பிரித்து உண்பான். இன்று, வீட்டின் ஒரே மற்றொரு அறையான பெட்ரூமில் காத்துக்கொண்டிருக்கிறான் போல் தோன்றியது. அவ்வாறு மிக அருமையாகத்தான் காத்திருப்பான்.இன்று எந்த அசைவுகளிலும் நம்பிக்கை கொள்ளமுடியாமலிருந்தது. - பெட்ரூமுக்குள் போவதா அல்லது அவன் கூப்பிடும் வரை முன் நூமிலேயே இருப்பதா? பல வருஷங்களாக உடல்ரீதியான உறவு அவர்களிடைஇருந்ததில்லை. கல்யாணம் முடித்ததிலிருந்தான இந்த ஐந்து வருட கால இரவுகளில் அவள் மீதான அதீத காதலை அவன் வெளிப்படுத்த முயற்சித்ததில்லை. கல்யாண நாளின் முதல் நாள் இரவில் என்ன செய்வதென்றே அறியாது குழம்பியும், பயந்துமிருந்த அவளுக்கு அவன் செய்தது அடிக்கத் தொடங்கியதே. அலங்கரிக்கப்பட்ட மலர்ப்படுக்கையில்இருந்த அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அவளால் அறிந்து கொள்ளமுடியவில்லை. மலர்தூவியபடுக்கையில் ஆணும். பெண்ணும் சிரித்துக் களித்தும் இன்னும் இன்புற்றும் விடிய வைக்கிற இரவுகளை அவள் சினிமாவில் தான் கண்டிருக்
G

கிறாள். அவன் அந்த இரவில் பலமுறை முயன்றான். இவள் புண்பட்டாள். அவனால் முடியவில்லை. அழுதான் ஒரு வளர்ந்த ஆண்மகன் அழுவதை இவள் எப்போதும் கண்டதில்லை. இவள் குழம்பிப் போனாள். அம்மா கொழுவி யிருக்கிற சிரித்தும், அழுதுமிருக்காததன் அப்பாவின் முக உருவத்தை இவள் நினைத்துப்பார்த்துக்கொண்டாள்.
மெதுவான ஒரு சத்தம் எழும்பும் வகையில் தன்னுடைய பேக்கைமேசையில் வைத்தாள். தொண்டையை சரிசெய்து மெல்லிய ஒலியுடன் இருமினாள். கேவால்றுமை விட்டு வெளியேவந்து அவளைப் பார்த்தான். அவனின் முகத்தை இவளால் இன்று அளக்க முடியாதிருந்தது. நீலக்கோடுகள் போட்ட பழைய வெள்ளை ஷேர்ட்போட்டிருந்தான். அதை அவள் ஒரு தரம் தனது சாறியுடன் சேர்த்துக்கழுவியிருந்தாள். அடிவிழத்தான் போகுது இன்றும். தயாராக வேண்டியதுதான். மீளத்தாக்கத் தெரியாத ஒரு விலங்கினைப் போல்தன்னை மாற்றிக் கொண்டாள். தலையின் மீது கையை வைத்துக் கொண்டு அடிவாங்கத்தயாரானாள். அவன் சீறிவந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு ஓங்கி அறைந்தான். பின்னர் கையை உதறிவிட்டு தலையைப் பிடித்து பின்னால் இழுத்தான். இவள் வேதனையோடு 'சீலிங்கை' வெறித்தாள். எப்போதும் நடப்பதையும், இப்போதைக்கு நடக்கப்போவதையும் அவன் நிகழ்த்திக் காட்டினான். அவளின் வயிற்றில் அவன் முழங்கையால் ஓங்கிக்குத்தினான். ஒரு கூரிய வலி எடுத்தது. அலற வேண்டும்போல்இருந்தது அவளுக்கு, முடியவில்லை. பின்னர், அவள் கழுத்தை இறுக்கிப்பிடித்துசுவரில் சாய்த்து வைத்து அறைந்தான். இவள் ஒன்றும் செய்யமுடியாது மரத்தவளாய் எல்லாம் தாங்கிநின்றாள். பிறகு திடீரென்று அவளுக்கு அடிப்பதை நிறுத்திவிட்டான். இவள் சுவரில் முகம் புதைத்தழுதாள்."எங்கேயடி இருந்தாய்." என்று வாய்திறந்து கூவினான். எனினும் உச்சஸ்தாயிற்று மெதுவாகவே சத்தம் வந்தது. "அடி பரவே. எங்கடி..?" வார்த்தை முழுமையுறாது வாய்குழறியது. ஏதோ மயக்கம் வந்தவனாய் நிலத்தில் இடித்து விழுந்தான். அனுஇதைக் கவனிடாது சுவரில் சாய்ந்துதான்இருந்தாள். அவன் எப்படியும் எழும்புவான் மீண்டும் தன் ஆத்திரத்தை தீர்ப்பான் என எதிர்பார்த்தவளாய் காத்திருந்தாள். அவனின் எல்லாம் முடிந்ததும்முகத்தைக் கழுவிவிட்டுஇரவுச் சாப்பாடு தயாரிக்க வேண்டும். ". ' கொஞ்சம் தண்ணிதா." என்று கரகரத்த குரலில் மெதுவாய் அவன் கேட்கத்தான் இவள் திரும்பிப்பார்த்தாள். கடும்பயந்தவனாய் வேர்த்து விறைத்துக் கிடந்தான். அதுபோல் அவன் இருந்ததை இவள் என்றுமே கண்டதில்லை. தன் ஒரு கையால் கண்களைத்துடைக்கத் தொடங்கினான். மற்றக்கை ஒரு ஓவியத்துக்கு போஸ் கொடுப்பது மாதிரிதொடையில் கிடந்தது. கழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது நெஞ்சருகே. அவனை இந்தக் கோலத்தில் என்றுமே கண்டிராத அவள் கலவரப்பட்டாள். பயத்தால் உறைந்தவளாய் அவனருகேநிலத்தில் உட்கார்ந்தாள். அவனை என்றுமே அவளாகத் தொடாதவள் அருகிருந்தே பார்த்தாள். பயம் கூடியது. அவன் எழும்பமுயற்சித்துதோற்றுப் போனான். ஏதோ அவளுக்குச் சொல்ல முயற்சிக்கிற தொனி தொண்டையில் சிறு சத்தமாய் வந்து ஓய்ந்தது. அவன் வியர்வையில் குளித்திருந்தான். திடீரென்று எழும்பிய அனு வீட்டுக்கு வெளியே ஒடிப்போய்பக்கத்துவிட்டுப்பையனைக் கூப்பிட்டு டொக்டரை கூட்டிவர அனுப்பினாள். வீட்டுக்குள் வந்து பார்த்த போது அவன் ஊர்ந்துபோய் கட்டிலின் கீழே கிடந்தான். கண்கள் பாதி திறந்திருந்தது. அது இப்போதும் கூட அவளை வெறுப்புடனேயே பார்த்தது. அவன் கால்கள் துடித்தன. மூச்சுவரக் கஷ்டப்பட்டது. இவள் அருகே அமர்ந்து கண்ணை மறைத்திருந்த அவன் கைகளை எடுத்துவிட்டுத் தடவிக்கொடுத்தாள். அது புது உணர்வாய் இருந்தது. வியர்வையப்பிய அவனது முகத்தைத்துடைத்துவிட்டாள். மிகுந்த கவனத்துடன் திறந்திருந்த இமையையும் துவாயால் துடைத்துமூடினாள். அவன் உடம்பையும் எப்போதுமே அவன் பாவிக்கிற சீற்றத்தையும் ஆற்றுப்படுத்த சற்று அழுத்தித் தடவினாள்.
buD/O
8

Page 10
இராவத்தை வயிரவரில எனக்கு பயமிருந்தது. ஆனா நல்ல
நம்பிக்கை- பக்தியுமிருந்தது. கோயிலுக்கு பின்னுக்கு நல்ல பத்தைக்காடுகள். முன்னுக்கு வயல் வெளி ஆள் நடமாட்டம் குறஞ்ச இடமெண்டதாலயம் எனக்குப் பயமாயிருந்துது. கோயிலுக்கு முன்னால நிக்கிற புளியமரமும் வேற வெருட்டிக்கொண்டுதான் நிண்டுது. அந்தப்புளில பேய் இருக்கிறதாயும் ஆக்கள் கதைக்கிறதால நான் சரியா பயந்துபோயிருந்தன். கோயிலுக்கு முன்னால ஒரு கிணறு இருந்துது. அது கோயில் கிணறுதான். அந்தக்கிணத்தில ஆரும் தண்ணி அள்ளினதா நான் கேள்விப்படேல்ல. சுத்தவரவெல்லாம் வடிவாக் கட்டியிருக்கிற அந்தக்கிணறு, கொஞ்ச மழைபெய்தாலும் முட்டிப்போய்விடும். மாரி காலத்தில எந்தக்கிணறு முதல்முட்டுது எண்டு நாங்கள் தேடித்திரியிற காலத்தில அந்தக்கிணத்தடிக்குத்தான் முதல்ல ஒடுவம், தள்ளிநிண்டு பாத்திட்டு ஓட்டமா வந்திடுவம். அவ்வளவுதான். அப்பிடி முட்டிப்போயிருக்கேக்கதான் ஒருநாள் என்ர சினேகிதன்ர அம்மா விழுந்து தற்கொல செய்துகொண்டா. அந்தக் கோயிலுக்கு கணக்க ஆக்கள் போறதில்ல. பின்னேரத்தில பூசைநடககேக்க கொஞ்சச்சனம் நிக்கும். பகல்பூசை நடந்தா சிலவேள ஐயர்மட்டும் நிப்பர். கோயில் பூசைநேரங்களில அநேகமா இருபாலை அப்பாவை’ காணலாம். அவர்தான் கோயில் கட்டினவராம். எண்பதுவயதான மெல்லிய நீண்டுபோன அந்தஉருவம் தூனோரம் சாய்ஞ்சு இருமிக்கொண்டு இருக்கும். கோயில் கட்டினவர் எண்ட பெரியமனுசத் தனம்’ எதுகும் கிடயாது. கடைசி வருத்தக்காலத்தில அவரயும் காணக்கிடையாது. பகல்லகூட அந்தப்பக்கத்தால போகேக்க என்ரவேகம் என்னைஅறியாமல் கூடித்தான் நிக்கும். வாய் வயிரவரை நேந்துமுணுமுணுத்தபடி இருக்கும். வேகமா ஓடி மறைஞ்சிடுவன். ஆனாலும் சுத்திவர மதில் இருக்கிற அந்தக்கோயிலின்ர ஆதிமூலத்துக்கு நேர லைன்பண்ணி ஒருக்கா, சின்னனா இருக்கிற கந்தசாமியர் கோபுரத்துக்கு நேரா லைன்பண்ணி ஒருக்கா, முப்பதுபாகையளவில சரிஞ்சுபோயிருக்கிற றோட்டில, கோயில்ல இருந்து ஐம்பதுமீற்றர்
Ea
 

தள்ளி மூலஸ்தானத்துக்கு நேரெடுக்கிற பொயின்ரில ஒருக்கா எண்டு முண்டுதரம் ஸ்பொட்பண்ணி செருப்புக்களட்டி கும்பிடாமல் போறதில்ல. சுத்தவர ஆக்களப் பாத்துப்போட்டு, செருப்புக்களட்டுறது கும்பிடுறது எல்லாம் செக்கன் கணக்கில நடக்கும். ஆக்கள் பாத்தா எனக்கு ஒருமாதிரி என்னை ஏதாவது பைத்தியம் எண்டு நினைப்பினமெண்டோ அல்லாட்டி வேறஏதாவது காரணமிருக்கோ எனக்குத்தெரியாது. நான் ஆக்களுக்கு முன்னால கணவிசயங்கள் செய்யவிரும்புறதில்ல.
அண்டைக்கு வீட்டைபோன நேரத்தில இருந்து அம்மாக்கு பக்கத்தில ஒருக்கா, அன்ரிக்குப்பக்கத்தில ஒருக்கா, அம்மம்மாவுக்கு பக்கத்தில ஒருக்கா எண்டு ராவத்தை வயிரவர் புராணம் பாடிக்கொண்டிருந்தன். எப்பிடியும் இந்தக்கிழமை அரிச்சனை செய்விக்கவேணுமெண்டது என்ர வேண்டுதல். வயிரவர்தான் என்னைப்போட்டு இந்தஅட்டு ஆட்டுறார் எண்டு உறுதியாய் நம்பினன். இதுக்கு எனக்கு இன்னொரு நியாயமான காரணமும் இருந்துது
ராவத்தை வயிரவர்கோயிலுக்கு முன்னால வயல். வயலுக்கும் முன்னால ஒரு மாவளவு மாவளவு, நாகநாதவாத்தியார் வீட்டுக்கு பின்பக்கமாயும் இருந்தது. மற்றப்பக்கமெல்லாம் வயல்வெளிதான். நல்லசோளகக்காலத்தில அந்தவெளிக்க கொடியேத்த எண்டு, செந்தில், தில்லை, சிறீ, ஜெயபால், அப்பன் எண்டு நாங்கள் கொஞ்சப்பேர் வருவம். இவ்வளவுபேருக்கும் பள்ளிக்குடம் போறபாதையும் அது எண்டதால அந்தவயல், வயிரவர்கோயிலெல்லாம் நல்ல நட்பாயும் இருந்துது
அண்டைக்கு நானும் ஜெயபாலும் மட்டும்தான் பட்டம் விட வந்திருந்தம். விளையாட்டு விளாட்டாக் கட்டின சீனன்பட்டம் ஆச்சரியம் தாறமாதிரி பறந்திது. நாங்கள் கொண்டுபோன நூலெல்லாம் முடிஞ்சுபோச்சு. எங்களுக்கு நல்லசந்தோசம், கடைசிநுனியைக் கொண்ட பூவரசங்கொப்பொண்டில கட்டேக்க ஜெயபால் கண்டிட்டான். நல்ல கிளிச்சொண்டு மாங்காயள். இவ்வளவு மாங்காயளும் இப்பிடி அநாதரவான வளவுக்க பூத்துக்குலுங்கினது எனக்கு நம்பமுடியாமல் இருந்தாலும் அதுக்கு காரணங்களும் இருந்துது. ஒண்டு நாகநாத வாத்தியாற்ற கண்காணிப்பில இருந்தது. ரெண்டாவது வயிரவர். ஆராவது கல்லெறியத்தொடங்கினால் காணும் ஆரடா அது எண்டுகொண்டு நாகநாதவாத்தியாரோ அல்லது அவற்ற பிள்ளையளோ வந்துவிடுவினம். இல்ல முந்திக்கொண்டு நாய்துரத்தத்தொடங்கிவிடும். ஜெயபால் மாங்காயளக் காட்ட எனக்கும் ஆசைவந்திட்டுது. அவன் கல்லெடுத்து அதுக்குள்ள குறிவைக்கத்தொடங்கிட்டான். தேவையில்லாத குறியள். அவனிட்டவேகம் இருந்துது. ஆனா அது மோட்டுத்தனமா நாயைக்கூப்பிடுற வேகம். அவனை நிப்பாட்டச்சொல்சொல்லிப்போட்டு, வைரவர நேந்து கொண்டு மெதுமெதுவா குறிவைச்சன். தொப்தொப்பெண்டு விழுந்துது அவன் சந்தோசமா பொறுக்கி ஒவ்வொண்டொவ்வண்டா சேத்தான். றோட்டால சைக்கிள்-ஆக்கள் போறநேரங்களில நாங்கள் ஆடிப்பாடி பட்டம் விட்டம், சைக்கிள் போக தொடந்தம். ஒண்டு, ரெண்டு, பத்து பதினைஞ்சு.எல்லாம் பெரிய பெரிய மாங்காயள். ஜெயபால் சண்டிக்கட்டுக்குள்ள போட்டான். இப்ப இவ்வளத்தையும் எப்பிடி வீட்டகொண்டுபோறது. கொண்டுபோனால் உதைவிழும். ஜெயபால் தான் வைச்சிருக்கிறதா சொன்னான்.
நல்ல பலமா ஒருகாத்தடிச்சுது எங்கட பட்டம் எங்கள விட்டிட்டு ஒடத்தொடங்கிட்டுது. மாங்காயோட ஒடேலாது. ஜெயபால்

Page 11
அவசரமவசரமாய் ஒரு பத்தேக்குள்ள மாங்காயள வைச்சான். நான் ஓடத்தொங்கிட்டன். ஞாயமான துரம்வரையும் கலைச்சுப்பாத்தம். முடியேல்ல. தூரப்போய். பனையளுக்க போய் அது காணாமல் போட்டுது. சரி, இனி ஒண்டும் செய்யேலாது. திரும்புவம்' எண்டான் ஜெயபால். எனக்கு முடியேல்ல. அழுகைஅழுகையாய் வந்திது. திரும்பிவரவும் மனமில்லாமல் சோர்ந்தபடி வந்துசேந்தம்.
ஒரு பதினைஞ்சநிமிச இடைவெளிதான் இருக்கும். மாங்காயள வைச்ச இடத்தில காணேல்ல. ஜெயபால் சுத்திச்சுத்தி எல்லாப்பக்கமும் பாத்தான். ஒண்டுகூட இல்ல. எனக்கு எல்லாம் வயிரவற்ற விளையாட்டாத்தான் பட்டிச்சுது. சரியா பயந்துபோனன்.
இது நடந்து இரண்டுமுண்டு நாளாலதான் அந்தச்சம்பவம் நடந்தது.
அண்டைக்கு பின்னேரம் மூண்டுபாடமும் பிறீ இருந்து என்னசெய்யிறது! வீட்டபோவமெண்டான் நிமலன். வீட்டபோனா ஏன் வந்தனி எண்டுகேள்விஇருக்கு. இருந்தாலும் நிமலன் சொன்னதும் ஞாயமாய்பட்டதால போறதெண்டு முடிவெடுத்தம். ஆனா நாங்கள் விட்டபிழை என்னெண்டா, கொண்டு போன சாப்பாட்ட சாப்பிடிட்டு லஞ்ரைம் முழுக்க நிண்டு பந்தடிச்சுப்போட்டு, லஞ்ரைம்' முடிய மணியடிக்க புத்தகத்தை தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டதுதான்.
நாங்கள் போக வைஸ் பிறின்ஸிப்பல் ராமசாமி மாஸ்ரர் வழியில வாறார். சைக்கிள மெதுவா எபிலோவாக்கி 'எங்க போறியள்' எண்டார் அவற்ற கரகரத்தகுரலில. சேர், இண்டைக்கு சேர் முண்டுபாடமும் பிறீ சேர். அதுதான் வீட்டபோறம் சேர்’ எண்டு தடக்குத்தடக்கி தொண்டை விக்கலெடுக்க வரிசையாய் நிண்டு கோரஸ் பாடினம். நடவுங்கோ ஒவ்வீசுக்கு' எண்டுபோட்டு அவற்ற சைக்கிள் போய்க்கொண்டிருந்துது நாங்கள் ஆளையாள் பாத்து முழுசினம். அவர் உவ்வளவு சோலிக்க எங்களளங்க ஞாபகம் வைச்சிருக்கப்போறார். நாங்கள் வீட்டபோவம்' எண்டான் நிமலன். 'போறவழியில திரும்பி வந்து பிடிச்சிட்டால். சரி அப்ப குறுக்குப்பாதையால போவம்' எண்டு சொல்லிக்கொண்டு அவன் வயலுக்க இறங்கீட்டான். நானும் பிறத்தால ஓடினன். ஆரும் எங்களத்துரத்தாமலே புதுப்புதுக் குறுக்குவழியளெல்லாம் கண்டுபிடிச்சு ஓடினம். வந்து சேந்திட்டம். எனக்கு களைச்சுது. சந்தோசமும் பயமும் கலந்து கண்முட்ட அதை சந்தோசமாயே ஆக்கி ரெண்டுபேரும் மாறிமாறி சிரிச்சம். இளைச்சு இளைச்சு சிரிச்சம். அவன் தன்ர வீட்டுப்பக்கம் திரும்பினான். நான் என்ரபக்கம் திரும்பினன். ரெண்டு பேரும் ஆளையாள்பாத்து சிரிச்சுக்கொண்டே ஓடினம்.
திங்கள் கிழமை பள்ளிக்கூடத்தில எந்தபிரச்சினையும் வரக்குடாது. ராவத்தை வயிரவரிட்டவேண்டிக்கொண்டன். ஆனாலும் சனி, ஞாயிறு என்னால நிம்மதியா இருக்கமுடியேல்ல. நித்திர கொள்ளமுடியேல்ல. திங்கள் கிழமை, வீட்டுப்பாடவேலையளையெல்லாம் முடிச்சுக்கொண்டு நேரத்தொடயே பள்ளிக்கூடம் போட்டன். நிமலன் கொஞ்சம் பிந்தியே வந்தான். அவன்ர முகத்தில பெரிய தழும்பு இருந்துது என்ன எண்டு கேட்டன். அவன் ஒண்டும் சொல்லேல்ல. அவன் என்னோட கதைக்கவும் விரும்பேல்ல. எனக்கு பயம் பயமாய் இருந்துது
முதல் பாடம் முடிஞ்சுது எனக்கு எதுகும் ஏறேல்ல. நான் வயிரவரை நேந்தபடி வெருண்டுபோய் இருந்தன். முதல் பாடம் முடிஞ்சு ரெண்டாம் பாடம்
T. esse
 

நடந்துகொண்டிருக்கேக்க உயர்வகுப்பு பிறிபெக்ற்’ ஒராள் வந்து என்னையும் நிமலனையும் 'வைஸ்பிறிண்ஸிப்பல் வரட்டாமாம் என்டார். எனக்கு ஹாட்" நிக்கும்போல கிடந்துது. கண்முட்டிவிட்டுது. நிமலன் சர்வசதாரணமாய் முன்னுக்கு நடந்தான். கணக்குப்பாடம் எடுத்துக்கொண்டிருந்த ரோணிரிச்சருக்கு என்னப்ைபாக்க சங்கடமாயிருந்திருக்கவேணும். ரோனிரிச்சரின் விருப்பத்துக்குரிய மாணவனாயும் நான் இருந்ததால என்ன என்ன! என்னவிசயம்' எண்டா பதட்டத்தோட நான் கதைச்சால் என்ர கண் விழுந்திடும். 'என்னெண்டு தெரியேல்ல' எண்டமாரி சைகையால காட்டிப்போட்டு நிமலனுக்குப்பிறகால ஓடினன்.
நிமலன் என்னப்பாக்க நான் அழுதுபோட்டன். அவன்ர தழும்பு பெரிசா தெரிஞ்சுது தம்பிராசா மாஸ்ரரிட்ட சொல்லிப்போட்டுத்தான் போனனாங்கள் எண்டு சொல்லு' எண்டான். எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஆனாலும் அவன் என்னோடகதைச்சது தென்பாயிருந்துது தழும்பப் பற்றிக்கேட்டன். கண்ணுக்கு கீழ முண்டங்குலநிளத்துக்கு குறிவைச்சது மாதிரி சிவந்துபோயிருந்துது முதல்ல மாடடிச்ச காயம் எண்டான். மாடெப்பிடி உப்பிடி அடிக்கும். நீ என்னத்தயோ மறைக்கிறாய் எண்டன். அதேநேரம் அது மாடடிச்சகாயமாயே இருக்க்கூடாதோவெண்டும் வேண்டினன். அவன் எதுக்கும் கலங்காதவன் கலங்கினான்.
'வீட்டுக்கு எல்லாந்தெரிஞ்சுபோய் அப்பா அடிச்சகாயமி எண்டான். எனக்கு தலையெல்லாம் விறைச்சுக்கொண்டுவாற மாதிரிகிடந்துது.
ஒண்டும் கதைக்கமுடியேல்ல. ராமசாமிமாஸ்ரரின்ர ஒவ்வீசுக்கு முன்னாலபோய் நிண்டம்,
நிமலன்தான் சொன்னான். தம்பிராசாமாஸ்ரரிட்ட சொல்லிப்போட்டுத்தான் போனாங்கள் சேர்’ அவன்ர கதையில உணர்ச்சியொண்டும் இருக்கேல்ல. அவன் எல்லாத்தையும் கடந்தவன் போல இருந்தான். மாஸ்ரர் அவன்ர தழும்பபாத்தார். ஒண்டும் கதைக்கேல்ல. போய்த்தம்பிராசா மாஸ்ரரை கூட்டிக்கொண்டு வரச்சொன்னார்.
எனக்கு உதறல் எடுக்கத்தொடங்கிட்டுது. நீ என்னத்துக்கு அந்தாள இதுக்குள்ள இழுத்தனி? எரிஞ்சு விழுந்தன். தம்பிராசா மாஸ்ரர் எங்கட வகுப்பாசிரியர். அவர தம்பிராசா மாஸ்ரர் எண்ணுறதவிட தம்பிராசாவாத்தியார் எண்ணுறதுதான் பொருந்தும். அந்தக்காலத்து திண்ணப்பள்ளிக்குட வாத்தியார்போல இருந்தார். வகுப்பில இருந்து ஆரும் காலாட்டக்குடாது. ஆட்டினா அடி. வாயசைக்கக்குடாது. அசைஞ்சா அடி. ஒரு ஆள கேள்வி எண்டு எழுப்பினா அவர் பதில் சொல்லமாட்டாத கேள்விவரையும் கேள்வி தொடரும். பிறகு அடி. இன்ரேவல் ரைம்ல விளையாடுறதெண்டாலும் தம்பிராசாமாஸ்ரருக்கு ஒழிச்சுத்தான் விளையாடவேண்டி இருந்துது. நிமலன்ர மோட்டுத்தனத்தால சட்டில இருந்து நெருப்பில விழுந்தகணக்கில இப்ப எங்கடநிலம.
தம்பிராசா மாஸ்ரரைக்கண்டஉடன நான் முகத்தைப்பொத்தி பீறிட்டு அழத்தொடங்கிட்டன். என்ரசொண்டெல்லாம் விம்மி வெடிச்சுது
தம்பிராசா மாஸ்ரர் வந்தார். வெடிச்சு வெடிச்சு விசயத்தைச்சொன்னன். என்னையறியாமல் கை கூப்பிக்கொண்டுது. எங்களுக்கு உதவிசெய்யவேண்டாம் இப்பனங்களுக்கு அடிக்காமலாவது காப்பாத்து எண்டதுதான் என்ர நேர்த்தி நிமலனைப்பாத்தார். என்னடா கொப்பர் அடிச்சவரே! எண்டார்.

Page 12
அனுபவம். என்னமாதிரி பிடிச்சுது மனுசன். நிமலன் ஒண்டும் பேசாமல் நிண்டான்.
சரி, வாங்கோ எண்டார். பிறத்தால போனம். வழியில அம்பலப்பிள்ளை மாஸ்ரர் கண்டிட்டார். அம்பலப்பிள்ளை மாஸ்ரருக்கும் தம்பிராசா மாஸ்ரருக்கும் அவ்வளவு சரியில்ல எண்டு அறிஞ்சிருக்கிறம். ஆனால் வீங்கி முட்டின என்ரமூஞ்சியைப்பாத்திட்டு "ஏன் மாஸ்ரர் அழுகிறாங்கள்’ எண்டார். தம்பிராசா மாஸ்ரர் நிண்டு விசயத்தைச்சொன்னார். அப்ப நீங்கள் என்ன சொல்லப்போறியள்? பொடியள் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் போனவங்கள்." என்ர எண்சாண்உடம்பும் சில்லிட்டது. தம்பிராசா மாஸ்ரரின்ர கால்ல விழுந்து குழறி அழவேணும் போல இருந்துது சேர், நான் இவ்வளவுநாளும் உங்கள திட்டினதுக்கு சரியான தண்டனதான் கிடைக்கப்போகுது. சேர், நீங்கள் அடிக்கலாம் சேர். இனிமேல் காலாட்டினா, கையாட்டினா எல்லாத்துக்கும் அடியுங்கோ சேர்' வார்த்தைகள் உதட்டுக்க நிண்டு அசைஞ்சு கொண்டிருந்துது
நீங்கள் செய்யிறது சரியான பிழை மாஸ்ரர்' எண்டார் அம்பலப்பிள்ளை மாஸ்ரர். ஐயோ! என்ன இது. தெய்வம் வரங்குடுக்க தடுக்கிற பூசாரிஆட்டம். அம்பலப்பிள்ள மாஸ்ரர பிடிச்சுத்தின்னுற கோவம் எங்களுக்கு. கொஞ்ச நேரம் அம்பலப்பிள்ள மாஸ்ரரும் தம்பிராசா மாஸ்ரரும் தலையாலும், கண்ணாலும் கதைச்சுப்போட்டு விலத்திச்சினம். அந்தப்பேச்சுவார்த்தையில திருப்தியில்லை யெண்டதும் அவயளுக்குள்ள இன்னும் இடைவெளி அதிகமாகுது எண்டதும் எங்களுக்கு விளங்கிச்சுது
தம்பிராசா மாஸ்ரர் ராமசாமிமாஸ்ரரின்ர ஒவ்வீசுக்க போய்கதைச்சுப்போட்டு வெளிலவந்தார். சோதினமறுமொழிக்கு காத்துக்கொண்டு நிக்கிற நிலமயில என்ரநிலம. இதுக்குள்ள மற்றப்பக்கத்தில அம்பலப்பிள்ள மாஸ்ரரையும் கண்டன். எல்லாம் விளங்கிப்போச்சு. இனியென்ன! தம்பிராசா மாஸ்ரர் வெளில வந்தார். ஒரு அனுதாபப்பார்வையை எங்களுக்குமேல விழுத்திப்போட்டு கொஞ்சம் சங்கடப்பட்டபடியே போய்க்கொண்டிருந்தார்.
கொஞ்சத்தால ராமசாமிமாஸ்ரர் வந்தார். நிமலனப்பாத்து நீ போகலாம், என்னப்பாத்து நாளக்கு அப்பாவைக்கூட்டிவா எண்டார். நான் இப்ப அழுகிற நிலமயில இல்ல. நானும் எல்லாம் கடந்து கிட்டத்தட்ட சமாதி நிலயிலதான் இருந்தன்.
வகுப்பில ஆரோடயும் என்னால கதைக்கமுடியேல்ல. லைஞ்ரைம், இன்ரெவல்ரைம் எல்லாம் வழமைமாதிரி நான் விளையாடப்போகேல்ல. மேசையில தலையைக்குத்தி விக்கி விக்கி அழுதன். ஒருபொய்யை மறைக்கிறதுக்கு நான் கனபொய்யள் சொல்லவேண்டி இருந்திது.
இரவிரவா அழுதபடி, காலம விடியமுதல் நேரத்தோடயே எழும்பி அம்மாக்குப்பக்கத்தில போய்ப்படுத்தன். உருண்டு உருண்டு படுத்தன். அம்மா எழும்பிற மாதிரி இல்ல. மெள்ளவா அம்மான்ர நாடியைத்தவிக்கொண்டு எழுப்பினன். அம்மா முழிச்சிட்டா. என்ன ராசா எண்டா. எனக்கு உசார் வந்திட்டுது. 'அம்மா அம்மா! அண்டைக்கு பின்னேரம் பள்ளிக்குடத்தால வந்திட்டனல்லே! அதுக்கு ஒரு காயிதம் வேண்டிக்கொண்டு வரச்சொல்லி வைஸ்பிறின்ஸிப்பல் சொன்னவர். சுகமில்லை எண்டு எழுதினால்போதுமாம்.' அம்மா திடுக்கிட்டு எழும்பினமாதிரி எழும்பினா. நான் பயந்துபோனன். ஆனா நிலமை அப்பிடி இருக்கேல்ல. அம்மாவுக்கும் உப்பிடி காயிதம் எழுத விருப்பம்போல, எனக்காவண்டி இப்பிடி காயிதம் எழுதிறதேவை முந்திஒருக்காலும் அம்மாவுக்கு வந்திருக்கேல்ல. நான் நல்ல ஒழுங்கு. அதால அம்மா கேள்வியொண்டும் இல்லாம உடன
=ቔፊዟ
- 1

எழுதித்தந்திட்டா.
வயல்வெளி நல்லாவே வரண்டுபோய்க்கிடந்திது. ராவத்தை வயிரவரில எனக்கு பயம் வரேல்ல. என்னைக் காப்பத்தக்கூடின வல்லமை அவர் ஒருத்தருக்குத்தான் இருக்கெண்டு நம்பினன். நான் இப்ப ஆரோடயும் சேந்து பள்ளிக்குடம் போறதில்ல. முந்திப்போய் பிந்திவருவன். வயல்வெளிக்க ஆக்கள் காணாத இடமாப்பாத்து நிண்டுநிண்டு அழுவன். பள்ளிக்குடத்துக்கு கிட்டப்போனஉடன முகத்தை துடைச்சுப்போடுவன்.
இப்ப ராமசாமிமாஸ்ரரின்ர ஒவ்வீசுக்கு முன்னால போய்நிக்கிறன். வேற ஆக்களும் முன்னுக்கு வரியையாய் நிக்கினம். அவை முதல்நாள் பள்ளிக்குடம் வராதஆக்கள். லைன்ல நிக்க ஊசிபோடநிக்கிறமாரியும் கிடக்கு. கிட்டபோக கிட்டபோக நெஞ்சு பக்பக் கெண்ணுது. ஒருமாதிரி போட்டன். கடிதத்ததை வாங்கி வாசிச்சுப்போட்டு நிமிந்து பாத்தார். ஒரடி சளார் எண்டுது கன்னத்தில. 'போய் நில்லடா அங்கால ராஸ்கல்" அழுது கொண்டு வெளில போய் நிண்டன். தெரிஞ்ச மாஸ்ரர்மார், ரீச்சர்மார் எல்லாரும் பாத்துக்கொண்டு போகினம். எனக்கு உடம்பெல்லாம் கூனிக்குறுகுது. புத்தகத்தால முகத்தைமறைச்சுக்கொண்டு அழுதன்.
அந்தப்பக்த்தால ஞானமக்கா வாறா. ஐயோ ஞானமக்கா காணப்போறா. என்ர அழுகை சுதிகூடுது. சத்தம் வெளில வராமல்தான் அழுகை, ஞானமக்கா கிட்ட வந்திட்டா. கண்டிட்டா.இல்ல கானேல்ல. அவ கிட்ட வந்து என்னட்ட ஏதோ கேக்குமாப்போல கிடக்கு. நான் அவ என்னப்பக்காதமாரி சுத்திறன். சுத்திச்சுத்தி அழுகிறன். அவவும் சுத்திறா. கடைசில என்ர சுத்து அவக்கு விளங்கிட்டுது. "ம்".தம்பியர் இவ்வளவுக்கு வந்திட்டார் ம். ஞானமக்கா சொல்றமாரிக் கிடக்கு. பிறகு ஆளக்காணேல்ல.
ராமசாமி மாஸ்ரர் வந்தார். அவருக்கு கனசோலி நாளக்கு கொப்பரக்கூட்டியா' எண்டு போட்டு போட்டார்.
நான் முகத்தையெல்லாம் துடைச்சுப்போட்டு வகுப்புக்குப்போனன். பின்னேரம் கொஞ்சம் லேற்றாத்தான். புதுப்பாதயால போனன். வீட்டபோறதா அல்லாட்டி போறதில்லயா எண்டது என்ரயோசின. எல்லாப்பக்கத்தால யோசிச்சாலும் அழுகஅழுகயா வருகுது. நேர ராவத்த வயிரவரிட்ட போனன். கோயிலுக்கு உள்ளயேபோனன். கோயிலுக்க ஒருத்தரும் இல்ல. அதுகும் எனக்கு நல்ல வசதியாய் போச்சு. வயிரவரே ஏன் இப்பிடி என்னைச்சோதிக்கிறாய்! நான் உனக்கு என்ன கெடுதல் செய்தன்' நெஞ்சுருகி வேண்டினன். கோயில சுத்திச்சுத்தியெல்லாம் கும்பிட்டன்.
வெளில வந்தன். கிணறு. என்ரசினேகிதன்ர அம்மா விழுந்து செத்த கிணறு. ஒருதரும் பாவியாத கிணறு. கிட்டப்போனன். முதல்முறையா கிணத்துக்கட்டத்தொட்டுப்பாத்தன். இதில விழுந்து செத்தா என்னா! எல்லாம் கணப்பொழுதில. முள குறுக்கும்மறுக்கும் ஓடுது. அரும்பொட்டில விலத்திக்கொண்டன்.
விட்ட போயாச்சு. என்ன எப்பிடியும் வயிரவர்தான் காப்பாத்திஆகவேணும். வேறவழிஇல்ல. வயிரவருக்கு அரிச்சனை செய்யிறது பற்றியும் வயிரவற்ற பெருமையள்பற்றியும் கதைச்சுக்கொண்டு. இல்ல புலம்பிக்கொண்டிருந்தன். எல்லாரும் தங்களுக்க சிரிக்குமாப்போல இருந்துது. கடசியா அம்மம்மா என்னைத்தடவிக்கொண்டு 'ஓம்ராசா ஒண்டுக்கும் யோசிதையண வாறவெள்ளிக்கிழம அரிச்சின செய்விப்பம்' எண்டா. அவ என்னத்தடவேக்க அவவின்ர கண்ணும் கலங்கிப்போயிருந்துது அப்பா வெளிக்கிடு ராமசாமிமாஸ்ரர் வீட்ட போவம்' எண்டார். நான் குனிஞ்சபடி போய் சைக்கிளில ஏறினன்.
Θ

Page 13
சம7தானத்துக்கு சமர் புரிபவர்களும் அதனை ஊர்தியில்ஏற்றி வட ம7ழுப் போரும், மற்றும் தெருக்கூத்தாடிகளும், இக்கதையைப் படிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.
அரங்கின்திரை விலகியது. அகன்ற வெளியிற் ஜே ஜே வென்ற ஐனப்பிரளயம், அநாதைகள், விதவைகள், அங்கவீனர்கள் ஈறாக அகதிகளும், அக்கரையிலிருந்து இக்கரைவந்து மீளவும் அக்கரை செல்ல நாதியற்றவர்களுமான கூட்டம். அரங்கைச் சூழவும் அரச சைன்யம் பலத்த பந்தோபஸ்து ஈ எறும்பு கூட பறக்க முடியாத கண்காணிப்பு. அரங்கின் மையற்பகுதியில் தூய மஸ்லின் பட்டுத்துணியால் முடப்பட்டு மிகப்பவித்திரமாய் வைக்கப்பட்டிருந்தது பேழை.
மைதானத்தில் குழுமியிருந்த மனங்களில் ஆர்வமும், அங்கலாய்பும். நெஞ்சத்தி சுடர்ந்தது. அரங்கின் இரு மருங்கிலும் அரச மரங்கள் புனிதத்தில் தோய்ந்த சருகுகள் ஐதாக மண்ணில் இறந்து கிடந்தன. கந்துகளில் கலர் பல்ப்புகள் வர்ண ஐாலத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன.
அடி மரத்தில் சில நரிகளும் இன்னும் சில காகங்களும் குலாவியபடி சுவராஸ்சியமா இருந்தன. சிங்கள கமிஷன், அறிக்கை குறித்து சூடான விவாதத்தில் மெய் மறந்திருந்தன. நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் எதிலும் விதிவிலக்கு. காகங்களும் வடை சொட்டிய நரிகளில் நல்ல பிடிப்பும் பிரேமையும், அவர்களின் கும்மாளத்தில் அரசமரம் துளிர்துச் சரித்தது.
மக்களின் ஆர்வம் மடை திறந்தது. "மஸ்லின் துணியை அகற்றுங்கள், நாங்கள் அதைப் பார்க்க வேண்டும்" கோஷங்கள் வலுத்தன். ஆர்வக்கோளாறு கும்பலில் ஆங்காங்கு வெடிக்கத் தொடங்கிற்று. வெகுஜனத் தொடர்பு சாதனங்களோ "பேழைப்புராணம்’ பகுதியொன்றை புதிதாக ஆரம்பித்து, அதனது கிர்த்தியை தேசம் முழுக்க பிரச்சாரப்படுத்தின.
2ற்த
அரச பிரதானிகள் அதைத்தங்கள் தோள்களில் சுமந்து தெருத்தெருவாய் அலைந்து திரிந்தனர். நாயலைச்சல் என்பார்களே அதுதான். அமைச்சர்களோ குளிரூட்டிய வாகனங்களிலும், இறக்கை முளைத்த விமானங்கள்லும் அதனைக்காவி அயல் கிராமத்திற்கும் இன்னும் சிலர் கடல் கடந்தும் அலைந்தனர்.
மறுபடியும் ஐனப்பிரளயம் கோஷமிட்டது. பேழையைத் திறந்து காட்டுங்கள், நாங்கள் அதை தரிசிக்கத்தான் இத்தனை சிரமப்படுகிறோம்.
அரங்கையும் பேழையையும் வலம் வந்து கொண்டிருந்த பட்டாளத்தானின் காதில் கோஷம் தைத்தது. நித்திரையில் காதுக்குள் புகுந்து குடையும் சிற்றெறும்பாக கோஷம் கடுகடுத்தது. உருவிய வாள்களை ஓங்கியவர்களாய் புயெலெனச்சிறி மைதான நடுவில் தொம்மென குதித்தனர்.
ஆர்ப்பாட்டாம் வேண்டாம், பேழையை திறந்துகாட்ட இன்னும் நேரமிருக்கின்றது. இராஜகுமரராத்தி வராமல் பேழையை நீங்கள் தரிசிக்க முடியாது. நீங்கள் மெளனமாமாய் பார்த்துக் கொண்டிருங்கள். வெறும் பார்வையாளர்காய் இருந்தால் போதும், பங்காளியளாய் (866 w LTub.
பொங்கி வந்த வெள்ளத்தை மண் குடத்தில் நிறைத்தது போல்
لوی =

சிறிவந்த கூட்டம் அடங்கிப்போனது. சற்றைக்கெல்லாம் பரிவாளம் புடைசூழ வடக்குத் திசையிலிருந்து வெண்புறா இறங்கியது. அதன்மேனி வனப்பும், வசீகர ரூபமும் அரங்கம் முழுக்க வியாப்பிக்கத் தொடங்கியது. அதன் வெண்மைச் சிறகிலிருந்து குருதி ஒழுகியது.
"புறா அழகாய் இருக்கிறது செளந்தர்ய ரூபமும் அற்புதம். அதன் சிறகிலிருந்து குருதி வழிகிறதே. கூட்டத்தில் இருந்த இளைஞன் அதிருப்தியாய் முணுமுணுத்தான். “அது குருதி குடிக்கும்’ புறாவாக்கும் இளைஞனுக்கு விடையிறுக்குமாற்போல் ஒரு கிழவனின் குரல் ஓங்கி எழுந்தது.
நானொரு பட்டதாரி மாணவன். பல்கலைக்கழகத்தில் மிருகங்களின் பறவைகளின் குணவியல்பு குறித்து ஆராய்ந்து சிறப்புப்பட்டம் பெற்றவன். எனது பேராசிரியர்கள் இவ்வினப்புறா குறித்து ஒன்றும் சொல்லவில்லையே! “சில பேராசிரியர்களுக்கு செங்குருதி ஷைத்தானாய் தெரிகிறது புறா மட்டுமல்ல. ஒலிவ் கன்றுகளும் உலகத்தில் மாமிசத்தையும் குருதியையும் புசித்துத்தான் வளர்கின்றன. முற்றாய்ப்பு வைப்பதைப்போல் கிழவர் உரையாடலை முடித்தார். அவர்களின் சம்பாஷணை பாக்குநீரிணையைக் கடந்து, உலகை வியாப்பித்து, பின் மீளவும் தேசத்தினுள் இறங்கியது.
இப்போது சனக்கும்பலில் இராணுவச் சிப்பாய்களும் சேர்ந்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் போரிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டவர்கள். ஊன்றுகோலின் துணையுடன் சிலர் நின்றிருந்தனர். சற்கர நாற்காலியில் சிலர் உருண்டனர். துடிப்புமிகு கரங்களையும் கவர்ச்சிமிகு கண்களையும் தேசத்திற்கு குருதட்சணை கொடுத்தவர்களும் கணிசமாக நின்றிருந்தனர். அவர்களும் அரங்கில் இருக்கும் அலங்காரப் பேழையைக்கான அவாவுற்று வந்திருப்பதாக தங்களுக்குள் கதைத்துக் கொண்டனர். நம்மைப்போல் நமது தோழர்களும் ஆகக்கூடாது. ஒரு சிப்பாய் ஆவேஷத்துடன் கூவினான். அவன் ஒற்றைக் காலன்.
புறாவின் பின்னாலிருந்த திரை உயர்ந்தது. அரங்கின் ஒரு பகுதியை
ஓட்டறுவடி அறபாத்
%DGດ
அடைத்தவாறு ஒரு பக்கம் செங்கற்களும் பழைய புத்தகங்களும் அடுக்கப்பட்டிருந்தன. "தாத்தா அதோ புத்தகங்கள், ஜேம்ஸ்பாண்ட் கதை ஒன்று வாங்கித்தாருங்கள்." ஒரு சிறுவன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து பல சிறுவர்கள் மாயாவி, முகமுடி மாயாத்மா, புத்தகங்களைக்கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தாத்தாமார்கள் பேரப்பிள்ளைகளுடன் சமரசம் செய்தனர். “அதைப்படிக்கத் தரமாட்டார்கள் பிள்ளைகள்”
"ஏன் தாத்தா?” "குறிப்பிட்ட காலம்வரைக்கும் அது அடுக்கில் இருக்கும்." "அப்புறம்.?” “சகல இறமையும்கொண்ட அரசாங்கத்திற்கு அதுவெல்லாம் தேவை." "அப்படியா. செங்கல் எதற்குத் தாத்தா?” "நமது நூலகம் எரிந்தபோது மாரடைத்து, உயிர்வெடித்து ஏங்கிச் செத்தோரின் கல்லறைகளைப் புதுப்பிக்க." "அந்தக் கற்களால் எரிந்துபோன நமது சிகரமும், விலைமதிப்பற்ற ஏடுகளும் உயிர்க்குமா தாத்தா?”
"இல்லை"
"அந்தக் கற்களால் நமது பசிதீருமா?"
"இல்லை” "அந்தக் கற்களால் இறந்துபோன நமது அம்மாவும், அண்ணாவும் வருவார்களா தாத்தா?” "இல்லை குழந்தையாய், அதெல்லாம் தெருக்கூத்துக் காரர்களுக்கு ஒப்பனையிடத்தேவை."
vore

Page 14
அதோ தாத்தா. தங்கக் கூண்டினிருந்து புறா அரங்கின் மத்திக்கு வந்தது. அப்போது வெள்ளைக் கழுதை தன் பரிவாரங்களுடன் அரங்கில் பிரவேசித்தது. புறா எதிர்கொண்டு வரவேற்றது. மிகுந்த மதப்பற்றுள்ளதாய் தன்னைக் காட்டிக்கொள்ளவோ என்னவோ, மந்திரங்களை உச்சாடனம் செய்து தனது சொற்பொழிவை ஆரம்பித்தது கழுதை, பேழையை ஊர்ஊராய் சுமந்து திரிவதில் கழுதைக்கு மிகுந்த பாக்கியதை உண்டு. சமயத்தில் அரேபிய தீபகற்பத்திற்கு சென்று, ஷேக்மார்களின் அந்தப்புர லயத்தினில் இருந்து, பேழை குறித்து கத்திக் கொண்டிருக்கும். அதற்கோர் அற்ப ஆசை. அதன்கீழ் ஒரு சிற்றரசு இருக்க வேண்டும். நாம் உயிருடன் இருக்கு மட்டும் அது நடக்காது. அரச மரத்தடியில் உரையாடிக் கொண்டிருந்த நரியும், காகமும் கழுதையை முறைத்தபடி முணுமுணுத்தன.
பேழையை கடவுளின் சிம்மாசனத்திற்கு நிகர்த்து, புறா முக்கியது. அதன் புகழோங்கப் பாடுபடுவது நம்மினத்தின் கடமையென கழுதை கத்தியது. அதை ஊர்தியில் இருத்தி ஊர்ஊராய் செல்வதென முடிவாயிற்று. பேழையைச்சூழ அரசவை பிரதானிகளும், மந்திரிமாரும் நின்றிருந்தனர். மக்களின் கொதிப்பு தணியவில்லை. பேழையைத் திறவுங்கள். நாங்கள் அதைப் பார்க்க வேண்டும். இனியும் எங்களால் சாக முடியாது. அந்தப்பேழையினுள் போர் நிறுத்தம் இருப்பதாக சொன்னார்னள். நாங்கள் விதவையா இருக்கின்றோம். நாங்கள் அநாதையா இருக்கின்றோம். நாங்கள் உறவை வாழ்விடத்தை ஏன் சுயத்தைக்கூட இழந்தவர்களாய் இருக்கின்றோம்.
அதைத் திறவுங்கள். தாகம்திர அதைப்பருக வேண்டும். இன்றாவது எங்களுக்கு விடுதலை வேண்டும்.
"மக்களே பேழை உங்களுக்குத்தான். அமைதியாய் இருங்கள் இதோ திறக்கப்போகிறேன். புறா மஸ்லின் துணிமேல் சொண்டை வைத்தது. திக்குத்திக்கென ஐனப்பிரளயத்தின் மார்புகள் ஒலியெழுப்பின. அந்தரம் முற்றிய ஆவலின் பரிதவிப்பு கூட்டம் முண்டியடித்து நெருக்குப்பட்டது.
மஸ்லின் விலகியது பேழையின் கைப்பிடியைத் திருகியது. உள்ளே அகில் புகையின் வீச்சம் காகமும் நரியும் வெஞ்சினத்தில் துடித்தன. அரச மரக்குந்துகளில் கரணமடித்து காகம் தன் இனத்தாரை கூவி அழைத்தது. நரி ஊளையிட்டது. பேழையைத் திறக்கவேண்டாம் பற்களை நெரித்தபடி புறாவை நெருங்கியது. சிப்பாய்கள் ஓடிவந்து நரியை இழுத்து அரங்கிலிருந்து அப்புறப்படுத்தினர்.
யார் தடுப்பினும், என்ன விலை கொடுத்தேனும் பேழையைத் திறந்து, பொக்கிசத்தை மக்களுக்கு கொடுப்பேன். புறா சூளுரைத்தது. பேழையைத்திறக்க எதிர்புத் தெரிவிப்பார்கள் சமாதானத்தின் வைரிகள். இப்போது அரங்கைச்சூழவும் சனத்திரள் குழுமியிருந்தது. புறா பேழைக்குள் சொண்டைவிட்டு, காற்றுப்போன பலூன் ஒன்றை வெளியே எடுத்தது. அதன் விழிகளில் பூரிப்பின் மினுக்கம் வெற்றியின் மதர்ப்பு எதிரி நாட்டுப்படையினை வென்று வீரக்கொடி நாட்டிய தேவதைக் கர்வம். பூரிப்புத்தழும்ப இதுதான் என்றது.
“இதுவா..! என்னது காற்றுப்போன பலூன்?"
இதுதான் நாம் எங்களுக்குத் தரப்போகும் தீர்வுப்பொதி. நீங்கள் எவ்வளவு ஊதினாலும் உப்பிப் பெருக்காத அழகியபொதி.
சனங்களின்முகம் கறுத்தது. மிகுந்த ஏமாற்றமும் அவமானமும் வழிய சிறுத்துப்போய் நின்றனர். செங்கற்களையும் பத்தகங்களையும் வெறுப்புடன் நோக்கினர். பின் புறாவின் காலிடுக்கில் தொங்கும் காற்றுப்போன பலூனில் அவர்கள் பார்வை குத்தியது.
"இது உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா?" புறா கேட்டது. கடும் சினத்துடன் கூட்டம் தரும் பரியது. புத் தகம் கேட்ட பேரப்பிள்ளைகளையும், காற்றுப்போன பலூனை ஏக்கமுடன் வெறித்து நிற்கும் இளவல்களையும் இழுத்துக்கொண்டு, தாத்தாமார்களும்
-
திரும்பினர். மைதானம் சற்றைக்கெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது.
@

ஒவியங்கள் :
அம்மாவை அழகுபடுத்த ஓவியங்கள் தேவை. உங்கள் உங்கள் ஆக்கங்களுக்குப் பொருத்தமான ஒவியங்களை தேடி அனுப்புவீர்களானால் நல்லது. உங்களுக்கு அருகில் ஓவியர்கள் இருந்தால் அவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்! அம்மாவின் அட்டைவரை ஓவியங்கள் விரும்பப்படுகிறது. எங்காவது புத்தகங்களில் கத்தரித்ததாக இருந்தால் புத்தகம் பற்றிய விபரம் முக்கியம்.
படைப்பாளிகளுக்கு
கணனி வசதி உள்ளவர்கள் உங்கள் ஆக்கங்களை கணனிமூலம் பதிப்பித்து உதவுவீர்களானால் உதவியாக இருக்கும். எழுத்துப்பிழைகளும் தவிர்க்கப்படும். படைப்புக்களில் வரும் எழுத்துப்பிழைகள் பாரதூரமானவைதான். இவை அசட்டையினமாக விடுபடுவையல்ல. இயலாமையே காரணம். நேரத்துடனே ஆக்கங்களை அனுப்பி உதவுவீர்களானால் கணனியில் பதிவுசெய்தபின் உங்களிடமே திரும்பவும் அனுப்பிச் சரிபார்த்துக்கொள்ளுதல் இன்னுமொரு சுலபமான வழியாக இருக்கும்.
இந்த இதழை கணனிமுலம் பதிப்பித்துஉதவியவர்கள் :
பண்ணாகம் துரைசுதன் ரீஸ்கந்தராஜா இளவாலை விஜயேந்திரன் எஸ். சச்சிதானந்தம் எம். கே. எம். சகீப் கங்கா சந்திரிகா சண்முகராஜா பொ. கருணாஹரமூர்த்தி இராசையா ஜெயக்குமார் 62/4262/60D/O/// : 6):60767
ஓவியங்கள் : அ. தேவதாஸன் றஷ்மி

Page 15
ஒரு காலை ஞாயிறு. குண்டு குண்டாய் நீர்த்துளிகள். இவை வெறும் நீர்த்துளிகளாயில்லை.
நினைவுகளாய். மகிழ்வாய். ஏதோவொரு உணர்வாய்.
சாளரத்தை திறந்துவைத்துக்கொண்டு வெளியில். மரங்கள்மேல். வீடுகள் மேல் பொழியும் மழையை சகாயன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் அம்மா இன்னும் கட்டிலை விட்டெழவில்லை. காலை மணி. 9.00. அப்பா வேலைக்குப் (3LITuu67úLIí. தங்கச்சி இதோ அம்மாவின் அணைப்புக்குள்.
நெஞ்சுக் கூட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறாள்.
மழை ஒ.வெனப்பெய்கிறது.
வீட்டிற்கு முன் தரித்துநிற்கும் கார்களில் பட்டுத்தெறித்தோடுகிறது நீர். சகாயனுக்கு ஊர் நினைவுகளும் மனதில் சிதறிக்கிளம்புகிறது.
அம்மா தோசை சுடுவா. கோழி கூவும். இருட்டாயிருந்து விடிஞ்சு கொண்டு வரும். தங்கச்சி அடுப்படிக்குள் தவம் கிடப்பாள். நான் தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு அடுக்குவேன். அப்பா வெளிநாட்டில்.
மழை பெய்யும்.
வீட்டுக் கூரை நனைஞ்சு ஒழுகும். தங்கச்சி சட்டிவைப்பாள் நானும் சட்டி வைப்பேன்.
கப்பல் செய்வா அம்மா. தங்கச்சிக்கு குடுப்பா. நான் சண்டை பிடிப்பேன்.
இஞ்ச அம்மாவைப்பார்க்க எரிச்சல் வருகுது. அம்மா இன்னும் நித்திரை. தங்கச்சி அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நித்திரை கொள்ளுறாள்.
மழை பெய்யுது.
அம்மா தோசை சுடவில்லை. தங்கச்சியை அடுப்படிக்குள் காணவில்லை. அவன் அப்பா வேலைக்குப் போய்விட்டார்.
சகாயன் வெறித்து வெறித்து மழையைப்பார்த்துவிட்டு குசினியைப் பார்க்கிறான். யாவும் வெறுமை, மீளவும் மழைபொழியும் வானைப்பார்க்கிறான். மண்வெளியெங்கும் ஊர் நினைவுகள் உதிர்ந்தபடி.
அம்மா பொங்ங்கலுக்கு புது அடுப்புச் செய்வாள்.
கிணற்றில் தண்ணிய வாளியுக்கை மண் ே அடுப்புக் கல்லு வெ
தொட்டுப்பார்த்து உ6 தங்கச்சி காட்டிக்குடு பெட்டை. அம்மா நல்லா அடிச் அப்பாவிட்டை சொல் அழுதனான்.
அப்பா சொன்னார் அம்மா. ராசா அடுப்6 உடைக்க கூடாது 8
நான் விக்கி விக்கிய
அப்பா. அச்சா குஞ் பிள்ளைக்கு பூறிஸ் அழாதே குஞ்செண்டு தோட்ட தூக்கிக்கொண்டு டே
இஞ்சே அப்பா அட் ஓ. சிவப்பு அட்டை! தங்கச்சி அட்டையை துள்ளிக்குதிப்பாள்.
அவள் அட்டையைட் குத்தி கார்ச்சில்லு
செய்து பார்ப்பாள். புளுகு இப்படிச்செய்
எப்பவும் இவள் இட் எனக்கு அட்டையை வரும். அது கக்கா.
 

ങfബ്രb ഞെക്ക போட்டு (66) II.
டைச்சுப்போட்டன். த்திட்டாள். கக்காப்
சவா. நான்
லிச் சொல்லி
அப்பு பொங்கித்தருவா
}uur! 676oör(6.
பழுதேன்.
Ji stabilisir. வேண்டித்தருவன்
It ié55b.
ானார்.
டையை பாருங்க
கண்டால்
பிடித்து ஈக்கால்
அவளுக்கு நல்ல
.
படித்தான். ப் பார்க்க எரிச்சல்
சகாயன் நினைவுகள் கலைய மீண்டும் அடுப்படியைப் பார்க்கிறான்.
ஒருத்தருமில்லை.
அடுப்பில் தோசைக் கல்லு இல்லை. அம்மா செய்த கல்லடுப்பில்லை. இது ஏதோ மெஷின் அடுப்பு. பைப்பு இருக்கு. தண்ணிக்குடத்தை காணவில்லை. ழுக்குப்பேணியில்லை. செம்பில்லை. வெள்ளிப்பேணி இருக்கு. விறகு இல்லை.
LD60p
ஒரே மழை வெளியில். சகாயன் பார்க்கிறான்.
மழைக்காலமென்றால் வீட்டுக்குப்பின்னாலுள்ள கோடியில் விறகு கொத்தி அடுக்கி வைப்பா அம்மா. சகாயன் விறகுகளை தொட்டுப்பார்த்துச் சலிச்சு விடுவான். தங்கச்சி அம்மாவுக்குச் சொண்டு சொல்லுவாள். சகாயனுக்கு
Ꮏg60ᎠᏑ
செய்வாள் அம்மா.
அப்பா தோட்டத்துக்குள் நின்று அம்மா தேத்தண்ணி யெண்டு கத்துவார். அம்மா தேத்தண்ணிக்கேற்றிலும் ழுக்குப்பேணியும் கொண்டு தோட்டத்துக்குப் போவா. தங்கச்சியும் சகாயனும் பின்னால ஒடுவார்கள்.
2A
- 14 -

Page 16
புகையிலக் கண்டுகள் அச்சா. பாாக்க பார்க்க ஆசையாய் இருக்கும். வெங்காயச் செடியும் மிளகாய்செடியும் தங்கச்சிக்கு விருப்பம். புகையிலைக் கண்டில் பாணி இருக்கெண்டு அவளுக்கு விருப்பமில்லை. வெங்காயத் தாளில் சகாயன் பிப்பீ செய்து ஊதுவான். தங்கச்சி அழுவாள்.
அப்பா மேற்க்குப்பக்கத்தைக் காட்டி இதுதான் உன்ர வெங்காயத்தோட்டம். பிள்ள அது அவன்ர தோட்டம் நீ அழாதேயம்மா எண்டு தங்கச்சிக்குச்
சொல்லுவார்.
வேதாள வெங்காயம் பூக்கும். சகாயன் புடுங்கிச் சாப்பிடுவான்.
தங்கச்சி புகையிலைக் கண்டைக் காலால் அடிப்பாள். ஐயோ எண்டு சகாயன் அழுவான்.
நீ என்ர வெங்காயத்தை புடுங்கினணி நான் 2 63ry
புகையிலைக்கு அடிப்பன். எண்டு சொல்லிச் சொல்லி அடிப்பாள் பிறகு எருக்கும்பிக்கு மேல் முளைத்திருக்கும் பேய்க்காளானைப் புடுங்கி மழைக்குக் குடைபிடிப்பாள். சகாயன் அதை கசக்கி உடைப்பான்.
திட்டுவாள். கத்துவாள்.
அம்மாவும் சில வேலைக்காரப் பெண்களுமாக பணிபெய்கிற வெள்ளணக்காலமையில புகையிலைக்கண்டுகளை ஒலைச்சட்டத்தால் கட்டுவார்கள். அப்பாவும் சில வேலைக்கார மனுசன்களும் பாத்திகட்டுவார்கள்.
சகாயனும் தங்கச்சியும் பாத்திகட்டின புகையிலைக்கண்டுகளை அவிட்டு விடுவார்கள். அதுகள் இலையை ஆட்டிச்சிரிக்குங்கள். பிறகு வாய்க்கால் இழுக்காத ஊடுகளுகக்கூடாக கார் பஸ் ஒடுவார்கள் சகாயனும் தங்கச்சியும். அப்பா வாய்க்கால் ஊடு இறுகிய பின் மண்வெட்டியால் வாய்க்கால் கீறுவார். தாய் வாய்க்கால் மகள் வாய்க்கால் குட்டி வாய்க்கால் கை வாய்க்கால் எல்லாம் ஒரே ழுச்சோடு கிறி இழுப்பார். கடைசியாகவாய்க்கால் ஊடுகளில் உள்ள புகையிலைக் கண்டுகளை சகாயனும் தங்கச்சியும் போட்டி போட்டு அவிழ்ப்பார்கள்.
விடிஞ்சா "கண்கழுவல்" தண்ணியிறைப்பு அப்பா மெஷின் துடைச்சு ஒயில் பார்த்து, மண்ணெண்ணை விட்டுவைப்பார். சகாயனுக்கு கால் நிலத்தில் நிற்காது. ஆகாயத்தில் பறப்பான். மெஷினுக்கு பக்கத்திலே போயிருப்பான். ரீ.ரீ.எண்டு சொல்லிச்சொல்லி
தொட்டுப்பார்த்துக்கெ
அப்பா விடியலில் மில் டிக், சத்தம்கேட்டு சக் எழுந்துவிடுவார்கள். மெஷின் பம்புக்குள் அக்ஷிலேட்டரை அழு வேகப்படுத்துவார். பெ கரும்புகைதள்ளி கரு சகாயன் தண்ணியை விளையாடுவான். தண கூடாது. தங்கச்சி திரு போய்படுத்துக்கொள்ள மெஷின் சூட்டில் குள உட்கார்ந்திருப்பான்.
"அப்பு பள்ளிக்குப்பே கொஞ்சநேரம் படு கு அம்மா போறைப்பெட் தோட்டத்துக்குள் இற எறிவாள். அப்பா தண் சகாயன் மெஷினை 6 அரக்கமாட்டான். பனி பனைகளிலிருந்து அ6 காகங்கள் கிணற்றடிய கழுவியுற்றிய இடங்க சோற்றுப்பருக்கைகை
மெஷின், டிக்.டிக்.
ஒரேடியடியாய் நின்று5 ஓடிவருவார். மெஷ6ை எண்ணை பார்ப்பார். மு மீளவும் ஊற்றி ஸ்ராட்
"அப்பு பள்ளிக்குப்போ அனுப்புறன், முகம் க ஒடடி பள்ளிக்கு." ம்கூம் நான் போகமாட நிக்கப்போறன். சிணுங் சகாயன். அப்பாவுக்கு சகாயனுக்கு மெஷி:ெ அதை அவன் துடைப் முடுவான். அவனின்ற ஒண்டும் குறையப்போ அப்பாவிடம் எண்ணாய கண்டுத்தோட்டமுண்டு அதைப்பார்த்தாலே ே அவர் நினைப்பு அம்! பிடிக்காது. அவளுக்கு உத்தியோகம் பார்க்க
அம்மா வருவாள்.
தொற, தொறவென
இழுத்துக்கொண்டுபோ வாய்க்குள்தள்ளி ஏே தித்தி, புத்தகங்களை பள்ளிக்குத்துரத்துவா பார்த்துப்பார்த்துச் சிரி
அரைவழியில் கால்சட இருந்து பள்ளிக்கு க சகாயன். அம்மா ஏசி கால்சட்டையைத் தே
Ea

ள்வான்.
ழின்பூட்டுவார். டிக், ாயனும், தங்கச்சியும் அம்மா தண்ணிஅள்ளி விடுவாள். அப்பா )க்கி
வழின் ம்புகை கக்கும். ந்தொட்டு ாணிகுளிருது சீசீ 5шbш6ццb ாள். சகாயன் ரிர்காய்ந்தபடி
கவேணும். போய் ந்க” என்றுவிட்டு ஒயுடன் ங்கி போறை "ணி மாறுவார். ju6
கொட்டும். ணில் விசிலடிக்கும். பிலுள்ள ளில் கிடக்கும் ா கொத்தியுண்ணும்.
என்று விட்டு விடும். அப்பா ன நோட்டமிடுவார் முடிந்துபோயிருக்கும்
செய்வார்.
டி, இப்ப அம்மாவை ழுவிற்று சாப்பிட்டு
டன் தங்கச்சியோட கிக்கொள்வான் த்தெரியும். னண்டால் உயிர். UiT6ir; afITdisab/T6) பள்ளிக்கு போகாட்டி வதில்லை. பிரம்
சகாயன் பாதுமென்பதுதாம் Dாவுக்கு இது , பிள்ளைகள் ப்படிக்கணும்.
ய் பல்பொடியை
தா பண்ணி, சாப்பாடு
சுமக்கவைத்து
ர். தங்கச்சி
IUT6i.
டையில் கக்கா
வாஞ்சையுடன் சகாயனைக் கொஞ்சுவார். தங்கைச்சி மல்லிகைப்பந்தலுக்கு கீழ் நின்று பூ பொறுக்குவாள்.
O O O
அப்பா வெளிநாட்டுக்குப்போய்விட்டார். தோட்டஞ் செய்ய ஆருமில்லை.
அப்பா இல்லாததால் தங்கச்சியும் சகாயனும் அழுவார்கள்.
அம்மா அடிக்கமாட்டா. அப்பா வெளிநாட்டுக்குப்போனபின் அம்மா அச்சா
அப்பா காசு அனுப்புவார்.
அம்மா, சகாயனுக்கும் தங்கைச்சிக்கும் உடுப்புவேண்டிக்கொடுப்பா. பள்ளிக்கு, புதிசுபுதிசாய் போட்டுக்கொண்டுபோவான்
fas/TL I6.
இப்படி ஒருநாள் புதியசட்டைபோட்டுக்கொண்டு புழுகியபடி, பள்ளிக்குச்செல்கையில், “ஆமிக்காரங்கள் ஊருக்குள் வந்துகொண்டிருக்கிறாங்கள்” என்று கூறிக்கொண்டு வீட்டைவிட்டு எல்லோரும் அம்மன்கோவிலுக்கு ஓடிக்கொண்டார்கள். சகாயனும், அம்மாவும், தங்கச்சியும் கூட ஓடவேண்டிய நிலைக்குவந்து ஓடிக்கொண்டார்கள்.
சகாயனுக்கு தண்ணிஇறைக்கும் மெஷினை விட்டு ஓட விருப்பமில்லை. ஓடிப்போய் தூக்கிப்பார்த்தான். அவனால் முடியவில்லை. அப்பா வெளிநாடுபோனபின் பலமாதங்களாக மெஷின் இருந்த இடத்திலேயே இருந்தது. அவனுக்கு அழுகைவரும்போல இருந்தது. அம்மா அவனை கட்டிப்பிடிச்சு அணைத்துக்கொண்டாள். ஆமிவரப்போறாங்கள் என்ற அம்மாவின அவசரத்தில் எல்லோரும் கோவிலுக்கு ஓடிக்கொண்டார்கள். அங்கே, குஞ்சியம்மா, சின்னம்மா, பக்கத்துவிட்டு சிவா, குமார், கெளரி எல்லோரும் நின்றார்கள். சகாயனும் தங்கைச்சியும் துள்ளித்துள்ளி வளையாடினார்கள். நேரம்போவதே தெரியாமல் விளையாடினார்கள்.
அம்மா கட்டுச்சோறு கொண்டுவந்து கொடுத்தாள். இவர்தான் "அருள்'மாமா என்று ஒரு தாடிக்காரரை காட்டிச்சொன்னா. அவர்தான் எல்லோருக்கும் சோறுதந்தவர். என்றும் அவரைக்காட்டிச்சொல்லி நன்றிகூறினார்.
ஆமிவந்துபோன பிறகு எல்லோரும் வீட்டைபோனார்கள். வீடெல்லாம் வெடிச்சுவெடிச்சுக்கிடந்தது. அம்மா திட்டினாள். திரும்ப திரும்ப ஆமிவந்தாங்கள்.
அருள்மாமாதான் சகாயனையும்,
ள்ளமொழிப்பான் தங்கைச்சியையும் தூக்கிக்கொண்டும், ஏசி அம்மாவைபிடிச்சுக்கொண்டும் கோயிலுக்கு ய்ப்பாள். அப்பா ஓடுவார்.
иулт =
5

Page 17
அவர் அச்சா.
முந்தி அப்பா மாதிரி.
இப்ப இந்த அருள்மாமா விளையாட்டெல்லாம் காட்டுவார். ஆமியிட்டையிருந்து சகாயனை, தங்கைச்சியை அம்மாவைக் காப்பாத்துவார்; தங்கைச்சிக்கும், சகாயனுக்கும் சோறு தித்துவார். அம்மாவுக்கும் சோறுாட்டுவார். அவர் அச்சா.
இப்ப, அம்மா அவரைப்பற்றிக்கதைச்சால் அடிக்கிறாள். "அப்பாவுக்கு முன்னால் கதைச்சா கொல்லுவன்" என்று எச்சரிக்கிறாள்.
இப்போது சகாயன் இதுபற்றிக் கதைப்பதில்லை.
ஊரிலுள்ள அம்மா அச்சா. ஜேர்மனி வந்தபிறகு அம்மா சரியான கக்கா.
OOD
மழை பொழிந்து கொண்டேயிருந்தது.
அம்மா எழுந்துவிட்டாள். கூடவே தங்கைச்சியையும் எழும்பவைத்துள்ளாள். தங்கைச்சி சுமதி சகாயனை வைச்சகண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஊர் தெரியுதம்மா” எண்டான் சகாயன்.
அம்மா அவனை இழுத்துக்கொண்டுபோய் பாத்றுாமுக்குள் தள்ளினாள். பல்லு மினுக்கி முகம் கழுவ உத்தரவுபோட்டாள். "ரோஸ்ட்டரில்" பாண்வாட்டி ஜாம்பூசிக் கொடுத்தாள். சுமதியும், சகாயனும் கொறித்தார்கள்.
"நாளைக்கு ஸ்சூலைக்கு (Schule பாடசாலை) உடுப்புக்கள் இருக்கா? இல்லை எல்லாத்தையும் ஊத்தையாக்கியாச்சா? “ச்சி ஸ்சூலை கூடாது" "ஏன்ரா மூதேவி?” அம்மா கடிந்து கொண்டாள். “போணையம்மா, ஸ்சூலை கூடாது" சுமதியும் சகாயனோடு சேர்ந்துகொண்டாள். "ஆச்சி, அப்பு ஸ்சூலைக்குப் போனாத்தானே நல்லாப்படிச்சு பெரிய உத்தியோகம் பார்க்கலாம். இல்லாட்டி அப்பாமாதிரி கோப்பைதான் கழுவவேணும்" "அம்மா, அப்பா.” இது சுமதி "அம்மா, அப்பா ஏனம்மா எங்களோட விளையாடவாறாரில்லை? எங்கயம்மா அப்பா? - இது சகாயன்.
"அப்பா வேலைக்குப்போயிட்டார் குஞ்சுகள். ரெண்டுவேலை செய்யிறார். நிற்கிற நேரத்திலயாவது உங்களோட விளையாட நீங்கள் கேக்கலாம்தானே?" அம்மா திருப்பி கேள்விக்கணைபோட்டாள்.
அப்பா பகல்ல நிக்கி இரண்டுமணிநேரம். இ சாப்பிட்டுவிட்டு கொஞ கிடந்து ரி.வி. பார்த்து நித்திரையாகி, மற்ற மனைவியின் அதட்ட எல்லோரையும் கொஞ் வேலைக்குப்போவதில்
“ச்சி இந்த அப்பா சு அப்பா எவ்வளவு அச் கோயிலுக்கு கூட்டிக் சாமிகாட்டுவார். கச்ச வேண்டித்தருவார்.
குமரனுக்குக் காட்டிச் கிலுக்குவான் சகாய8 ஊதுவாள்.
அப்பாவுக்கு என்ன 6 சகாயனுக்கு பிடிபடவ
ஸ்சூலைக்குப்போக விருப்பமில்லை. பேசாமல் தங்கைச்சி கதைக்கலாம். அங்ே நூல்கட்டி ரெலிபோன் நிஜமாகவே "கின்டர் "கோலுக்குள்" தங்ை கதைக்கலாம். இதில் சகாயனுக்கும் மகாப் பெட்டிக்குள் இருந்து கதைக்கிறார்கள். அ பலமுறை கேட்பார்கள் "அம்மா எப்படியன போனவை?” "பின்னால போனவை இருங்கடா" என்று அ
ரி.வி.யைப்பற்றி அப்ப அப்பா கக்கா. அருள் கேக்கலாம். அவர் இல்லை. இல ஊருக்குப்போகலாம். ஆமி சுடுமாம்.
ஸ்சூலையில ஒண்டு "வஸ், புஸ், எண்டு ஆனா, ஆவன்னா என் சொல்லித்தருவா.
செல்வி ரிச்சர் அச்சா சொல்லுவா. சாமிக்க சிவாவும், நானும் "ந விளையாட்டெல்லாம் செல்வி ரிச்சர் "சொக்
இஞ்ச ஸ்சூலை கூட சிவா இல்லை, குமா கூடயில்லை.
எல்லாரும் வேற ஆ சிவப்பு நிறமும், பூை செம்பட்டத்தலையும். இவர்கள் யாரு? ஏன் சிவாவுக்கு, குமாருக் எல்லாருக்கும் இப்பட
Ea

ற நேரமோ தற்குள் சநேரம் ஷோபாவில் க்கொண்டு வேலைக்குப்போக லில் விழித்து
ந்சி ம் அப்பாவின்வாழ்வு.
டாது; ஊரில இருந்த Fafn. 6trils&O)67 கொண்டுபோய் ான், கிலுக்கட்டி
காட்டி கிலுக்கட்டியை ன். சுமதி விசில்
பந்தது? f6)606).
அவர்களுக்கு
யோடு ரெலிபோன் க நெருப்புப்பெட்டியில்
பேசியது. இஞ்ச அறையிலிருந்து” கச்சியோட ரெலிபோன்
தங்கச்சிக்கும் பெரிய சந்தோசம்.
ஆட்கள் ம்மாவிடம் ஆட்கள் 方。 ஆக்கள் இதுக்குள்ள
, பேசாமல் ம்மா அதட்டுவாள்.
ாவிடம் கேட்கலாம்.
மாமா இருந்தால்
ங்கைக்கு
அம்மா அடிப்பாள்.
b விளங்கேல்லை. சொல்லுகினம். ன்டு செல்விரிச்சர்
நிறையக்கதை தையள் சொல்லுவா. ாயும் பூனையும்”
o .
அம்மாவைக்கேட்டால் அது அப்படித்தான் எண்டுறா. அப்பாவிட்ட கேட்கமாட்டன். அப்பா கக்கா. அருள்மாமா இருந்தால் அவரிட்ட கேட்கலாம். அவர் அச்சா.
சகாயனுக்கு சாப்பாடு இறங்கவில்லை. யோசித்தபடியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
எக்கச்சக்கமாக அடிபோட்டாள் அம்மா.
"ஏன்ரா சாப்பிடாமல் என்ன யோசிக்கிறாய்? முளைச்சு முண்டிலை விடேல்லை. அதுக்குள்ள பெரியாள்மாதிரி மழையைப்பற்றி கதையளக்கிறாய். தின்னடா பாணை, நீ என்னடி பாக்கிறாய்? உனக்கும் வேணுமா அடி? "அம்மா கிட்லரை விட மோசமான ஆளாய்போனாள்.
"ம்கூம் நான் அச்சா. அண்ணா கக்கா" என்றாள் சுமதி “ஓமடி, ஓமடி” என்ற அம்மா அடுப்படி கருமத்தில் முழ்கிப்போனாள்.
சகாயனுக்கும் தங்கைச்சிக்கும் இப்ப, ஸ்சூலையும் பிடிக்கேல்லை. அப்பா, அம்மாவையும் கூட பிடிக்கவில்லை. சகாயனின் மனவெளியெங்கும் அருள்மாமாவின் நினைவுகள்.
அம்மா, அருள்மாமா இப்ப துவக்கால ஆமியைச்சுடுவாரா? கேட்கவாயெடுத்தான், அம்மாவின் கட்டளை பிடரியில் அடிக்க மெளனமானான். சாளரத்துக்கூடாக மீளவும் தன் கருவிழிகளை வெளியிலெறிந்தான். மழை சோவெனப் பொழிந்துகொண்டிருந்தது.
வரப்பெற்றோம்!
கவிதாசரண்
(படைப்பிலக்கிய மாத இதழ்) 31, டி. கே. எஸ். நகள் சென்னை - 600 019
சக்தி
செய்து காட்டுவோம். (காலாண்டிதழ்) கா தருவா. Boks 99 Oppsal
0619 OSLO 6
Tg5!. Norway
ா, கெளரி
கள். கற்பகம்
னககணணும, (Dmas இதழ்)
தங்கைச்சிக்கு, Bostboks 103,
கு, கெளரிக்கு DK-7400 Herning, யில்லை? Denmark
tupan
16

Page 18
புளோரிடாவின் இளவேனிற்பொழுது இரவு 12 மணி. நாளை திங்கட்கிழமையாக இல்லாமலிருந்தால் 2 மணி நேரத்துக்கு முன்பே டெலியா யோன்ஸ் நித்திரை கொண்டு விட்டிருப்பாள். சனி முழுவதும் தோய்த்த உடுப்புகளைக் கொடுத்து ஊத்தை உடைகளை சேகரித்து ஞாயிற்றுக் 'கிழமைகளில் சேர்ச்சிற்கு போய்வந்த பின் ஊறவிட்டு தோயலைத் தொடங்குவது அவள் வழக்கம். அறைக்குள் இருந்த கொழுவியில் வெளுத்த துணிகள் காய்ந்தன. கட்டுக்கட்டாக கிடந்த ஊத்தைத் துணிக்குள் அவை பளிச்சென்று மிளிர்ந்தன! அவள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் நீண்ட உருண்ட வழுவழுப்பான ஒன்று அவளது கழுத்தில் விழுந்து மெதுவாக இறங்கியது! அவளுக்கு உள்ளம் கால்கள் குளிர்ந்து எச்சில் தொண்டையில் சிக்கியது. முள்ளம் தண்டுகள் குளிர்ந்து ஒரு முழு நிமிடத்துக்கு அவளால் அசையவோ, கத்தி அழுது தன் பயத்தை பறைசாற்றவோ முடியாது கால்கள் சமைத்து நின்றாள். அது வாகனம் ஒட்டும் பொழுது தன் புருஷன் கொண்டு திரியும் றப்பர் துண்டு என்று சில நிமிடங்களின் பின்புதான் அவள் முளைக்கு ஏறியது. அதன்பின்தான் அவள் கதவடியைப் பார்த்தாள். சிரிப்புடன் அவள் பயத்தை ஏளனித்துக்கொண்டு அவன் நின்றான்.
"சைய்க் இத ஏன் எனக்கு மேல எறிஞ்சனி? பாத்தா சரியா பாம்புபோல கிடக்கு. எனக்கு பாம்புக்கு பயமெண்டு உனக்கு தெரியாதா? அவள் கத்தினாள். 'எனக்குத் தெரியும் அதான் எறிஞ்சனான்." தொடையில் u6ut.praigsg e66i விழுந்து விழுந்து சிரித்தான். "சின்னப் புழுவுக்கும் நூலுக்குமே
பயப்படுறணி எண்டு என ஆனா நீ எவ்வளவு பய எனக்கு கவலையில்ல' நீ இப்பிடிச் செய்ய பொறுக்காது. ஒரு நான வினையாகப் போகுது. நீ ஒரு அழுக்குக்கார அவன் திட்டியபடி அை அவள் அவனுக்கு ட ஆனால் வேலையை நிறு நின்றாள். நான் உனக்கு எத்தனை இந்த வெள்ளை நாய்கள் கொண்டு வராதையெணி
அந்த றப்பர் துண்ை முகத்துக்கு முன்னால் நின்றான். டெலியா பேச பாஸ்கட்டை எடுத்து சைய்க் எல்லா உடுப்புக சிதறிவிட்டு ஒரு வாய்ச் நின்றான். டெலியா ே அவனைச் சுற்றிச்சென் ஒழுங்குபடுத்தத் தொட
அடுத்தமுற எல்லாத்ை எறிவன் டெலியோ பே “ஞாயிற்றுக் கிழமை வந்துபோட்டு தோய்க்கி
 
 

ாக்குத் தெரியும். பப்பிட்டாலும்
ாத; கடவுளுக்குப் ளைக்கு விளையாட்டு
நீக்ரோ கறுப்பி'
றக்குள் நுழைந்தான். பதிலளிக்கவில்லை. அத்திவிட்டு பார்த்தபடி
தரம் சொன்னனான் ரின்ர உடுப்பை இஞ்ச
G'
ட எடுத்து அவள்
ஆட்டியபடி அவன் Fாது வெளியே போய் வந்தாள். அதற்குள் ளையும் உதைத்துத் சண்டைக்கு தயாராக மலும் அமைதியாக று எல்லாவற்றையும் ங்கினாள்.
தயும் வெளியிலான்
சவில்லை.
மாசில இருந்து
றது ஊத்த ஊடுப்ப.
எல்லாரையும் போல நீயும் ஒரு மொக்கு வேதக்காரி. அங்க விசரில பாடி அழுது கத்துகத்தெண்டு கத்திப்போட்டு இஞ்ச வந்து வெள்ளக்காரற்ற ஊத்தைய தோய்க்கிற அவன் அங்கிருந்த வெள்ளைத் துணிகள் கட்டியிருந்த முட்டையில் உதைத்து அவற்றைச்சிதறினான். அவள் அறையைக் கடந்து வந்தவள் ஆச்சரியத்துடனும் சற்று பயத்துடனும் அவனைப் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் அடுக்கினாள்.
"சைய்க் தயவுசெய்து இத நிப்பாட்டு நான் இப்ப துவங்காட்டி எப்படி அடுத்த சனிக்குள்ள முடிக்கிறது?
'நீ முடிச்சா என்ன, முடிக்காட்டி என்ன? இனி இந்த வெள்ளக்காரற்ர துணியள் என்ர வீட்டில இருக்காது எண்டு நான் எல்லாருக்கும் சொல் லரிப் போட் டண் . கடவுளுக்கும் சொல்லிப்போட்டன். அடுத்த தடவ உன்ர மண்டைய உடைச்சுப் பிளந்து போட்டுத்தான்
விடுவன். ' அவளுடைய பயந்த சுபாவத்தையும் மீறி கைமுட்டியை மடித்தபடி எழுந்து அவள்
கத்தினாள்.
இஞ்சபார் சைய்க் நீ வரவர கூடிக்கொண்டு போறாய். நான் உன்னக் கலியாணம் கட்டி 15 வருசமாகுது. இந்த 15 வருசமும் நான் தோச்சபடிதான் இருக்கிறன். உனக்கு இனிச்சு இனிச்சு இனிச்சு கசத்துப்
பழிபெயப்புச்சி
RA NEALE HURTSON தமிழில் : சேனன்
போச்சு வேலை செய்திட்டு வந்து இனிச்சு! அழுதுபோட்டு இனிச்சு சேர்ச்சில கும்பிட்டுப்போட்டு வந்து இனிச்சு! " 'எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அர்த்தமின்றி அவன் ஆவேசமாக் கேட்டான். என்னவோ? நான் இனிக்கக் கூடிய அளவுக்கு இந்த வீட்டுக்கு இனிச்சுக் குடுத்துட்டன். இப்பிடி தொடந்து இனி என்னால இருக்கேலாது.

Page 19
இனி நான் எனக்கு இனிச்சு வாழோணும்.' அவன் வேகமாக அவளை நோக்கி ஓடினான். அவள் ஸ்டவ் அடியிலிருந்து எடுத்த இரும்புப் கம்பியுடன் தயாராக நின்றாள். இப்ப அடி பாப்பம்? நீ கொண்டு திரியிற பெட்டயை இஞ்ச கொண்டுவந்து வைச்சு என்ர சந்தோசத்தையும் இனிப்பையும் இரத்தத்தையும் குடிக்கலாம் எண்டு கனவு காணாத, நீ ஒரு செலவும் செய்யேல்ல இந்த வீட்டுக்கு. இது நான் கட்டின வீடு. சாகும் வரைக்கும் இஞ்சான் இருக்கப்போறன்.'
நீ என்ன துரத்தாலாமெண்டு பாக்காத நீ நினைக்கிறத விட கெதியெண்டு தோச்சு தோச்சே செத்துப் போயிடுவ. உன்னோட இருந்து எனக்கு அலுத்துப்போச்சு. எனக்கிந்த தொக்கைப் பொம்பிளையைக் கண்டாலே வெறுப்பாக்கிடக்கு.
டெலியாவை இச்சொற்கள் தாக்கியது. தனக்குப் பின்னால் கதவை அடித்துச் சாத்தியபடி வெளியே சென்றான். அவன் எங்கே போகிறான் என்று சொல்லாவிட்டாலும் டெலியாவுக்கு தெரியும் எங்கு போகிறான் என்று. அவன் இப்போதைக்கு திரும்பப் போவதில்லை என்று அவளுக்குத் தெரியும். தனது வேலைகளை முடித்து விரைவில் அவள் படுக்கைக்கு சென்றாள். தூக்கம் வரவில்லை, நினைவுகள்தான் வந்தன. ஒன்றுவிடாமல் எல்லாம் ஒருசேர வந்தன. அவளது இதயத்தின் அடியில் இருந்து பிரவகமாகி அழுத்தின! அவளது அழுகைகள் இனிப்புகள் குருதி எல்லாம்! அவள் அன்புக்காக சேர்ந்தாள், அவன் வெறும் உடலுக்காக சேர்ந்தான்.
கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் முடிவதற்குள்ளேயே அவனது முதலாவது அடி உதைகளை அவள் சந்தித்தாள். அவளுக்கு எல்லாம் இன்றுபோல் ஞாபகத்தில் இருந்தது. தனது சம்பளப் பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டு அவன் திரும்பத்திரும்ப ஒர்லாண்டோ போனதும் ஒவ்வொரு முறையும் வெறும் கையுடன் திரும் பரி வந்ததும் , எலி லாம் ஒரு வருசத்துக்குள்ளேயே. அப்பொழுது டெலியா மிருதுவாகவும் இளமையாகவும் இருந்தாள். ஆனால் இப்பொழுது தன் கால்கள், கைகள் எல்லாம் அவளால் ரசிக்க முடியவில்லை. முள்ளை விழுங்கியதுபோல் அமைதியின்றி கட்டிலில் வெறுப்புடன் தாழ்விரக்கத்துடன் புரணி டாளர் . காதலரிப்பதற்கும் , காதலிக்கப்படுவதற்கும் காலம் கடந்து விட்டது. அவனுக்கு பெர்த்தா இல்லாவிட்டாள் இன்னொருத்தரி. எலி லாம் காலம் கடந்துவிட்டது. இந்தவீடுதான் அவளுக்கு ஒரேகதி அங்குலம் அங்குலமாக இதற்காக தான்பட்ட கஷ்டத்தை அவள் அறிவாள். ஒவ்வொரு மரம் செடிகளையும் கூட பார்த்துப் பார்த்து நட்டாள். இது அருமையானது மிக்க அருமையானது. அவளுக்கு இருந்த ஒரே சந்தோஷம் அதுதான்.
என்னவாக கிடந்தா என்ன கடவுள் அவனைச் சோதிக்காம விடார். சில வேளையில மற்றாக்களோடயாவது அவன் நல்லா நடக்கிற
படியாத்தான் விட்டுவை அவள் தூக்கத்திற்கு போர்வையை இழுத்து தன் வரவை உரை தூங்கினாள். அவன் ! எதிர்மாறாக முணு மெளனமாக தொடர்ந்
2 நாட்களை வழன விழுங்கித்தள்ளியது.
அவள் வெள்ளை வாங்கினாள். யூலைக் மண்டையைப் பிளந்த கடை வாசலில் கரும் கிடந்தன.
"டெலியா போலகிடக்கு அவள் திரும்பும் பே கூடைக்குள் நிரம்பி துணிகளுடன் வந் டெலியா. 'ஓம் போலான் கிடக் ஆமோதித்தார். "வெ வெய்யிலோ மழையே கொண்டுதான் கிடக்கு சனியும் வெளுத்துக்
அவள் முந்தி ந: எண்ணெண்டோ மட அவர்களைக் கட மெதுவாக தலையாட் அடி உதையெண்டா உதையா எந்தப் பொம் போவாள். எலியா ெ ‘என்னத்துக்குத்தாலி இந்தச்சாத்து சாத்து அளவுக்கான பொம்பி அவள் கொஞ்சம் தெ முக்கிய காரணம். பொம்பிளையளைப் வேறையாரும் கிடை மாறியிருப்பான். உங் சொல்ல மறந்து போ என்ர மணிசிக்குப் பாத்தவர் பூவும் ஆ மணிசிக் காரி சொ மரியாதையா எடுத்துக்கொண்டு (3UTuâ(35°j 6760i(6. கஷ்டப்பட்டு வேை கொண்டு போறாள், இ இவனுக் கு! 6. கிடைச்சாளெண்டுை நெருப்பில போடாம வி
"உதத் தானி அவ செய்யிறான். பெரிச வெளுத்துப் போ( வருசத்துக்கு முந்தி இவனுக்கு வந்து வாச் அப்ப பயம் கண்டிே போடுவாளோ எண்டு அ மாதிரி நடந்தவர். கா6 இவன்கள் என்னெண் "சட்டத்தாலையும் ஏல ஏலாது. கன ஆம்பி

ச்சிருக்கிறார்’ என்றபடி ள் போனாள். அவன் கால்களைத் தள்ளி க்கும் வரை அவள் இதுவரை செய்ததுக்கு முணுத்தான். அவள் தாள்.
மபோல வேலை
அடுத்த சனியிலும் கொடுத்து ஊத்தை கடைசி உச்சிவெய்யில் து. யோ கிளார்க்கின் |ச் சக்கைகள் குவிந்து
ந.? தெரு முலையில் தே கண்டு விட்டான்.
வழிந்த வெளுத்த துகொண்டிருந்தாள்
கு. யோ லின்ட்சேய் க்கையோ குளிரோ, ா கிழமையள் போய்க் . இவளும் ஒவ்வொரு குடுக்கிறாள்.'
ல்ல வடிவு. இவண் க்கிப் போட்டான். ' ந்தபோது டெலரியா டினாள்.
கொஞ்ச நஞ்சமான பிளையும் நாசமாத்தான் மாஸ்லி தொடர்ந்தாள். ர் அவளைப்போட்டு றானோ? வெறுக்கிற ளையில்ல அவள். ' ாக்கையல்லோ அதான் அவனுக்கு குண்டுப் பிடிக்காது. ஆள் -ச்சிருந்தா எப்பவோ களுக்கு ஒரு விசயம் ட்டன். ஒருக்கா இவர் பின்னால அலைஞ்சு ளும் பட்டபாடு, என்ர ல் லிப் போட்டாள் எலி லாத் தையும் திரும்பிப் பாக்காம இவள் உவ்வளவு லசெய்து குடும்பத்த }ப்பிடியொரு பொம்பிள கயரில o 6 dó வ இடுப்ப உடைச்சு டான்." ஜிம் பொரிந்தான்.
ண் பொஞ் சாதிக்கு எது கிடைச்சாலும் }வான், ச் சேய் 15 அவள் என்ன வடிவு.! i......... ஆனா அவருக்கு யா இவள் மாறிக்கிறி ட்ப கொஞ்சம் புருசனை )ம் மாறிப்போச்சு இப்ப" டுதான் மாத்துறதோ..? து, சரித்திரத்தாலையும் ளையஸ் இண்டைக்கு
பொம்பிளையள கரும்பாத்தான் நினைக்கினம். உருவத்திலையும் சரி, சுவையிலையும் சரி எலி லாச் சொட் டு சந்தோசத்தையும் உறிஞ்சிப்போட்டு கரும்புச் சக்கையை எறியிற மாதிரி எறிஞ்சு போடுவாங்கள். தெரிஞ்சும் செய்யிறது கடைசியா அவள் ஐயோ நான் சாகப்போறன் எண்டு கத்தினாப்பிறகு அவளை விட்டுட்டு இன்னொண்டுட்ட ஒடுறது.'
முதல் தடவையாக வாயைத்திறந்து கிளார்க் இதுதான் உலகமென்று தன் கருத்தைப் பகிர்ந்தார். ‘வடக்கத்து வெள்ளச்சியைப் பிடிச்சு பிடிச்சுப்போட்டான் கண்டியோ. கையில காசு புழங்குதுபோல. ஆளைப் பிடிச்சு அடிச்சுக் கொண்டாத்தான் சரி. ' கிழவன் ஆண்டர்சன் ஆலோசனை வழங்கினான். எல்லார் முகங்களும் ஆமோதித்து இருப்பினும் கடும் வெக்கை அவர்களின் ஊர் கரிசனத்தை தள்ளிப்போட்டது.
யோ. அந்த மொலோனை வெட்டப்பா. ஒரே புழுக்கமாக் கிடக்கு. "எலிசா மோஸ்லி கிளார்க்கைப் பாத்து கத்தினாள். 'எனக்கு விடாய்க்கிற விடாய்க்கு மெலோன் தண்ணிதான் சரி ' வால்டர் தோமஸ் சேர்ந்து பாடினான்.
யோ. உன்னிட்டதான் தொடர்ந்து சாமான் வாங்கிறனாங்கள். இண்டைக்கெண்டாலும் எங்கள நீ முறையாக் கவனிக்கோணும்.' நானென்னத்த செய்யிறது. ஆளுக்கு 20சதம் எண்டாலும் தந்து போடுங்கோ பழத்த பங்கு போடுவம். எனக்கும் ஒரு துண்டு திண்டா நல்லம்போல கிடக்குத்தான். பொறுங்க கத்தியை எடுத்தண்டு வாறன். "
எல்லாரது காசுகளும் சேர்ந்து அந்தப் பெரிய மெலோன்பழம் முன்னுக்கு வந்தபோது சைக்கும் பெர்த்தாவும் வந்தார்கள். எல்லாரையும் மெளனம் தின்றது. மெலோன் வெட்டுவது நின்றது. கிளார்க் கத்தியை வைத்துவிட்டு முன்னுக்கு ஓடி வந்தான்.
யோ. எனக்கொரு ஸ்ராபெரியும், ஒரு பவுண்ஸ் கோப்பியும் தாப்பா.' "மறந்தே போனன்.இண்டைக்கு சனிக்கிழமை நேரத்துக்கு வீட்ட போகோணும்.'
எல்லோரும் நழுவினர். சைய்க் உரத்த குரலில் பெர்த்துக் கான சாமானி களை கேட்டுக்கொண்டிருந்த பொழுது, டெலியா வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். சைய்க்குக்கு டெலியா தன்னைப் பார்த்தது பெருமையாக இருந்தது.
'பெர்த்தா கணிணு உனக்கு என்ன வேணுமெண்டாலும் கே~ள். பொறு யோ இவளுக்கு ஒரு போத்தல் ஸ்டாபெரி சோடாவும், காறாத்தல் வறுத்த கடலையும், ஒரு பைக்கட் சுயிங்கமும் குடு'
ஞாபகமுட்டியபடி அவனைக் கூட்டிச் சென்றாள். சாமான்களை எடுத்தபடி இந்த டவுனே என் ரதானி வேணுமெணி டா உனக்குத்தான் என்று பெர்த்தாவுக்கு ஞாபகமுட்டியபடி அழைத்துச் சென்றான். அவன் போனவுடனையே மற்றவர்கள் எல்லாரும் மெலோன் விருந்துக்கு கூடினர். ‘எங்கையப்பா பிடிச் சான் இவளை..?
tupar

Page 20
லிண்ட்சேய் கேட்டான். 'டவுனுக்கு வெளியால இருக்கிறவள். றோட்டுக் கூட்டுறவள் எண்டு நினைக்கிறன். ஆளுக்கு கணக்க தலைமயிர் கிடக்கே தவிர வேறொரு மசிரும் இல்லை. " அவள் இளிக்கிற இளிப்பைப்பாரன். கிழட்டு முதல கூட பல லக் காட் டேக்க வடிவாக கிடக் கும். அவர்களின் ஊர்க்கரிசனம் தொடர்ந்தது.
3
பெர்தா மூன்று மாதமாக டவுனில்தான். டெஸ்லா லூயிசைத்தவிர அவளுக்கு அறை வாடகைக்கு விட யாருமே சம் மதரிக்கவிலலை. அறைக் கான
66) is 6D சைய் கி தானி கட்டிக் கொண்டிருந்தான். அடிக் கடி பெர்தாவை அவன் பார்க்குக்கு
கூட்டிச்சென்றான். டவுனில் பெரிய மனிதன் தான்தான் என்று அவளை இன்னும் நம்ப வைத்துக் கொண்டிருந்தான்.
கட்டாயம் அந்த வீடு உனக்குத்தான். அந்தப் பெட்டைக் கழுதையை கலைச்ச பிறகு எல்லாம் உனக்குத்தான். என்ன வடிவான உடம்படி உனக்கு அளவா
பெருக்காம. நீ என்ன வேணுமெண்டாலும்
என்னைக் கேள். உடன வருதா இல்லயாவெண்டு பார். இந்த டவுனே என்ரதான். வேணுமெண்டா உனக்குத்தான்.
இந்த நாட்களில் பெர்தாவின் சூம்பற் கால்கள் மிதப்பில் பூமிக்கும் கல்வாரி மலைகளுக்கும் வானுக்குமாக தாவித்திரிந்தது. டெலியாவும் சைய்க்கும் அடிக்கடி சண்டை பிடித்தனர். மெளனத்தில் உண்டு மெளனத்தில் உறங்கினர். இரண்டு மூன்று தடவை டெலியா முகத்தை மலர்த்தி
சகஜத்துக்காய் முயற்சித்தாள். வேகமாக -
பலத்துடன் மறுதலிக்கப்பட்டாள். பிளவு மேலும் பிளந்தபடி இருத்தல் நியதியானது.
சூரியன் யூலையை எரித்து ஆகஸ்டுக்கு
வந்தது. வெக்கை கதிர்களை வாரி இறைத்தது. புற்கள் காய்ந்தன, இலைகள் கருகின, பாம்புகள் குருடாகித் திரிந்தன, நாய்க்கும் மனிதனுக்கும் விசர் பிடித்தது.
என்றுமில்லாமல் அன்றைக்கு அவள் வீடு திரும்பியபோது அவனிருந்தான். வியப்புடன் நுழைந்த அவளை குசினி வாசலில் மறைந்தபடி is 660 நின்றான். அவனுக்குப்பின்னால் அந்தப் பெட்டி தெரிந்தது. அவன் அதை கொண்டு வந்திருக்க வேண்டும். அவள் அவன் கைகளுக் கூடாக புகுந்துபோக எத்தணிக்கையில் சிரிப்புடன் தள்ளி விட்டான்.
இண்டைக்கு உனக்கெண்டு ஒண்டு கொண்டு வந்திருக்கிறன்.' பெட்டியை காட்டினான். அவள் தடுமாறி பெட்டியின் மேலேயே விழப்பார்த்தாள். உள்ளே இருப்பதை கண்டதும் மெய் உலர்ந்தது. (அவன் இவளுக்கென்று எதையும் வாங்கரி வந்ததில்லை.)
"சைய்க் ஐயோ சைய்கி LuTubu 6066fflu u Goat5s1 கடவுளே. ' ‘சாகும் வரைக்கும் இருக்கப்போகுது. என்ன ஆள எப்பிடி சமாளிக் தெரியும். உன்ர சொந்த அதுக்கு தைரியம் வரா இல்ல இல்ல சைய்க் எ அத இங்க வையாத, பயமெண்டு உனக்குத் நான் பாத்தனான். கெஞ் கொண்டு போயிடு.
‘என்னைக்கேட்டு பிர இஞ்சதான் இருக்கப்பே வரையும் கொல்ல மாட்ட நல்ல FT DIT 6Í
விருப்பமில்லையெண்டா சைய்க்கின் பாம்பைப்ப கேள்விப்பட்டு அதைப் கேட்கவும் வந்தது.
"என்னன்டடாப்பா பிடிக் பாம்பை.? தோமஸ் 6 'எக்கச்சக்கமான தவளை ஆள் அசையாமக் கிட அமுக்கிப் போட்டன். இெ பாம்புகளைப் பத்தி எ நினைச்சனெண் டா ஒவ்வொண்டு பிடிப்பன்.
இதரிணி ட மணி : முறையாப்போட்டாத்தா இல்ல வால்டர் உை தெரியேல்ல
பெருமை கலந்த குரலி ஊர் வால்டரை ஆபே பாம்பு வீட்டிலேயே இரு கட்டப்பட்டு குசினி வ கிடந்தது. சில நா தவளைகளும் செமித்
=ത്തി
 

க் கடவுளான இந்தப் ாண்டுபோ. ஐயோ
இது இஞ சான் இவர் கடிக்கேலாது கிறதெண்டு எனக்குத் க் காலுக்க வாரதுக்கு து பிரச்சனையில்ல. ' னக்கு பயமாக்கிடக்கு
எனக்கு புழுவுக்கே தெரியும். இது பாம்பு. சிக்கேக்கிறன் வெளிய
யோசனமில்ல இது ாகுது. நான் கடைசி ன். இது உன்னைவிட வfளங்கு தோ. வெளிய போ.' ற்றி விரைவில் ஊர் பார்க்கவும் கேள்விகள்
ச்சனி இந்த ஆறடிப் Mயந்தான்.
ாயை விழுங்கிப்போட்டு, ந்தார் ஒரே அமுக்கா தென்ன பெரிய விசயம், னக்குத் தெரியாதா..? ஒவ்வொரு நாளும்
டையரில ன் சரி. ’ ாக்கிதுண்ட அருமை
ஒணி டு
ல் மறுத்தான் சைய்க். Dாதித்தது. ஆனாலும் ந்தது. வயரால் சுற்றிக் JITF656) 960&u JITLD6) ாட்களில் எல்லாத்
ந்து அதற்கு உயிர்
மட்டும் தலைவைச் சுப் சொல்லிப்போட்டன். நாயிலும் கேடுகெட்ட
வந்தது. நினைத்த நேரத்தில் குசினிக்குள்ளும் முற்றத்திலும் தாரளமாக நடமாடியது. ஒருமுறை தனது நச்சுப் பற்களை ஈக்காட்டி குசினிக்குள் நிமிர்ந்து நின்றது. வழமைபோல் டெலியா பதறி ஓடவில்லை. அசையாது நீண்ட நேரம் அதைப் பார்த்த படியே நின்றாள். கோபத்தில் அவள் முகம் கொடுரமாகச் சிவந்தது. தன்னை வதைத்துக் கொல்ல வந்த யமனாக அதைப் பார்த்தாள் டெலியா.
அன்றிரவு சைய்க் சாப்பிட மேசையில் அமர்ந்த கையுடனேயே விசயத்தை தொடங்கினாள். தயவு செய்து இந்த பாம்பை வெளியில கொண்டுபோயிடு. நீ அடிச்ச உதச்ச ஏதும் கேட்டனானோ? இத இஞ்ச கொண்டுவந்து என்ர உயிர ஏன் வாங்கிற? எனக்குள்ள நான் செத்துப்போனன். கொண்டே போட்டுட்ட'
பதில் சொல்ல முதல் சைய்க் ஒருகப் நிறைய கோப்பியை ஊற்றி அவசர அவசரமாக குடித்தான். நீ உள்ளுக்குள்ள செத்தா என்ன, வெளியில செத்தா என்ன? அதைப்பத்தி எனக்கு பிரச்சனையில்ல. நான் விரும்பிற வரைக்கும் இந்தப் பாம்பு இஞ்சான் இருக்கப்போகுது. அடிஉதை இன்னும நீ
என்னிட்ட முறையா வாங்கேல இனித்தான்
நீ முறையா வாங்கப்போற. டெலியா தனது கோப்பையை வேகமாக
தள்ளிவிட்டு எழுந்தாள்.
'உண்மையில எனக்கு உன்ன கண்ணில காட்டேலாமக் கிடக்கு. உன்ன எவ்வளவு விரும்பினேனோ அவ்வளவுக்கு இப்ப வெறுக்கிறன் . வரவர நீ அளவுக்கு மிஞ்சிப்போற உன்ர உபத்திரவம் இனி வேணாமெண்டுதான் என்ன வுட்பிரிட்ஜ் சேர்ச்சுக்கு மாத்திப்போட்டன். உன்னோட சேந்து கும்பிடவும் தேவேல்ல, கழுத்தறவும் தேவேல்ல. அந்த பொட்ட நாயைத் தூக்கிண்டு திரி அவளோட போய்க்கிட என்ர விட்டுப்பக்கம்
படுக் காத.
மிருகம் நீ" ஆச்சரியத்தால் பிளந்த வாயிலிருந்து பாண்
துண்டுகள் விழாக் குறையாக தடுமாறி
முயற்சித்து பேச்சில் அதிகார தொனியை வரிந்து இழுத்தான் சைய்க். நீ என்ன வெறுக்கிறது நல்லதாப்போச்சு. உன்னோட இருந்து இருந்து அலுத்துப் போச்சுது. அலுத்துப்போச்சு. வெறும் பிசாசு நீ நான் உன்ன வெறுக்கிற மாதிரி நீ என்ன வெறுக்கேலாது. வருசக் கணக்கா உன்னை நான் வெறுக்கிறன். '
கறுப்பு நாயே. உன்ன எனக்கு எந்த விதத்திலும் தேவையில்ல. நான் என்ர வீட்டை விட்டுபோட்டு ஓடிப்போயிடுவன் எண்டு மட்டும் நினையாத, இனி இஞ்சாலப் பக்கம் வந்தா எனக்குத் தெரிஞ்ச வெள்ளைக்காரர் எல்லாரிடமும் சொல்லவேண்டி வரும் சொல்லிப்போட்டன். '
டெலியா பயங்களை துறந்தவளாக கத்தினாள். அவளை வெருட்டியபடி எதையும் செய்ய முடியாத நிலையில் குரைத்தபடி வெளியேறினான் சைய்க் அந்த இரவு அவன் வரவில்லை. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை வுட்பிரிட்ஜ்சிற்கு நான்கு மைல்கள் நடந்துபோக முதல் நிதானமாக சண்டை சச்சரவு இன்றி
илтЕ
9

Page 21
வெளிக்கிடலாம் என்பதை எண்ணி அவள் மனசுக்குள் சந்தோஷப்பட்டாள். இரவு பிராத்தனைக்கும் நின்று வந்தாள். அன்பு விருந்து அடிமனதுக்கு அமைதியும் அன்பும் சேர்த்தது. அவளுடைய கிளர்ந்த மனதில் வீட்டுத் தொல்லைகள் கரைந்தது. வீடு திரும்பும்போது மனம் தானாகவே பாடியது.
ஓர் அமைதிப்பொழுதில் அச் சோலையைக்கடக்கவிருப்பம் உயிரையன்றி உடலைக்குளிர்ச்சி செய்தபடி குளிர்தணர்ணிர் ஓடும் அச் சோலையை ஓர் அமைதிப்பொழுதில் கடக்க விரும்புகிறேன்"
உள்ளே வந்து குசினி வாசலுக்கு வரும் வழியில் சடாரென நின்றாள். 'என்ன சங்கதி சத்தம் போடாம கிடக்கிற சனியனே? அமைதியாக கிடந்த பாம்புப்பெட்டியைப் பார்த்து சத்தம் போட்டாள். உதவிக்கு வெள்ளைக்காரருட்ட போப்போறன். எண்டோன்ன ஆள் பயந்திட்டார் போல கிடக்கு. பிழை விட்டுப்போட்டன் எண்டு நினைப்பானோ? அவள் மனதில் மீண்டும் வீடு புகுந்தது. 15 வருட அடக்குமுற்ை அவள் மனத்தை தாண்டிய ஒரு சிறு ஒளிக்காகவும் ஏங்க வைத்தது. ஸ்டவ்வுக்கு பக்கத்தில் கைவிட்டு நெருப்புப்பெட்டிக்காக தேடியபோது ஒரு குச்சி மட்டும் கிடைத்தது. நீக்ரோ நாய் ஒரு சாமான் வாங்கினது கிடையாது. நான் வாங்கிறதுகளை மட்டும் முடிக்கத் தெரியுது. ஒரு இரவுக்குள்ள அரைவாசியை முடிச்சுப் போட்டான்.' 'அந்தப் பெட்டையோட இங்க வந்து போயிருக்கிறான் போல கிடக்கு. " ஒரு நெருப்புப்பெட்டி விசயத்தில கூட புருஷனைப் புரிந்துகொள்ள பெண்களால் முடியும். நினைக்க நினைக்க அவளுக்கு நெஞ சு பற்றிக் கொணி டு வந்தது. கறுவியபடியே வெள்ளைத் துணிகளை ஊறப்போட கூடையை எடுத்து வந்தாள். அவனில் லாததால் இம் முறை துணி காயப் போடும் காம்பரை வெளியே கொண் டுவரத் தேவையரிலி லை" என நரினைத்தபடி சினி ன விளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அந்த அறை சிறியது. காயவிடும் கொழுக்கி அங்கிருந்த இரும்புக் கட்டிலில் இறுக்கப் பட்டிருந்தது. கட்டிலில் அமர்ந்த படியே துணிகளை அவளால் ஒழுங்குபடுத்த முடிந்தது.
ஓர் அமைதிப்பொழுதில் அச் சோலையைக்கடக்கவிருப்பம். அவள் மீண்டும் பாடினாள். அன்பு விருந்து மனதில் மீண்டும் வந்தது. திடீரென அவள் பாஸ்கட்டை எறிந்தாள் அதிர்ச்சியும் பயமும் உந்த அவள் வாசலை நோக்கி ஓடினாள். பாஸ்கட்டுக்குள் கிடந்த பாம்பு முதலில் மெதுவாக வெளிவந்தது. ஆனால் பயத்தின் உச்சியில் நின்று அவள் அங்கும் இங்கும் ஓடி மேலும் கீழும் பாய்ந்ததால் ஏற்பட்ட குழப்பத்தில் வெருண்ட பாம்பும் அங்கும் இங்கும் ஓடியது.
இறுதயாக அது கூடையிலிருந்து படுக்கைக்குள் போவதை அவள் கண்டாள். விளக்கை கீழே போட்டுவிட்டு எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு
வேகமாக அவள் கு அங்கிருந்த யன்னல் து மட்டும் விழுந்து கெ அவள் பயத்தை மேலு இறுக்கி அறைந்து சாத் முற்றத்திற்கு ஓடிவ நிற்பதற்கே அவள் கா6 வைக்கற் குவியலுக்கு கொண்டாள். நேரமாக கொஞ சம் கொஞ கொண்டிருந்தது. 8 எல்லாமாக சேர்ந்து மெளனத்தில் தள்ளி அழுத்தத்தால் மெது போய் (அரைகுறை வெளுக்கத் தொட விழத்தாள். கீழே பெ உற்றுக் கேட்டாள். எ பாம்புப் பெட்டியைப் கொண்டிருந்தான்.
வானம் மேலும் வெளி பயம் குறைந்திருந்த படுக்கையறை யன்னg தெரிகிறதா என்று பா விழுந்து மறைந்து நிை சுவர்கள் சத்தமின்றி
அந்தச் சனியன் முழி
எல்லாக் கிராமத்தான் உர்.' என்ற சத்தம் கேட்டது. எல்லாருக்கு தெரியும் அது போலிய முன்னுக்கு பின்னுக்கு கீழ் எங்குமே கேட்கு அது.? நாசமாய்ப் போ வரைக்கும் கேட்கும் சலசலப்புமின்றியே த உள்ளே சைய்க்கிற்கு ஸ்டவ்வில் நெருப்புக் அவன் தட்டிவிட்ட ெ மட்டும் கேட்டது. அவன் பெர்தா வீட்டில் மு ஸ்டவ்வுக்குள் இருந் கொண்டது. கண்டுகொ படுக்கை அறைக்கு
குடிச்சிருந்த ஐரின் டே வெறி குலைந்தது. மன கடவுளே. அவன் க
சலசலப்பு ஒருகணம் விறைத்து அவன் அசையாது காத்து அவனுக்காக காத்து
'சனியன் பிடிச்ச லை வருத்தம் ஓடாதெண்டு தனக்குள் பேசிக்கொண் மீண்டும் கேட்டது. நெ( இம்முறை. மிகக்கிட் கேட்டது. யோசித்து தன்மையை சைய்க்
விட்டிருந்தான். அவனு சேரந்து அவனை கட்
வெளியே டெலியா ே

சினிக்குள் ஓடினாள். துவாரத்தால் சிறு ஒளி ாண்டிருந்தது. இருள் ம கூடடியது. கதவை ந்தியபடி அவள் வெளி ந்தாள். நிலத்தில் ஸ்கள் கூசி நடுங்கியது. தமேல் ஏறி இருந்து ஆக அவள் நடுக்கம் சமாக குறைந்து கழிவிரக்கம் பயம்
அவளை கொடிய யது. அந்த மெளன வாக நித்திரைக்குப் цршаѣаъ) 6II6ob ங்கும் பொழுதல் ரிய சத்தம் கேட்டது. சைய்க் வந்திருந்தான். போட்டு உடைத்துக்
த்தது. டெலியாவுக்கு து. அவள் குனிந்து லுக்குள்ளால் ஏதாவது ர்த்தாள். வீட்டு நிழல் *றது. அந்த மெல்லிய அமைதியாக நின்றது.
ச்சிட்டுது.
களையும் போல் அந்த அவள் மனதுக்குள்ளும் ம் அது என்னவென்று ானதென்றும் தெரியும். வலம் இடம் காலின் தம்! ஆனால் எங்கே னது. மனக்கிலி நிற்கும் ) சிலவேளை எந்த ாக்கும். எதுவும் கேட்கவில்லை. க்குச்சி தடவும்போது பெட்டி விழும் சத்தம் எல்லா குச்சிகளையும் டித்து விட்டிருந்தான். த பாம்பு விழித்துக் "ண்ட சைய்க் சடாரென
தாவினான். அவன் ான இடம் தெரியாமல் ன்டை தெளிந்து ஐயோ த்தினான்.
நின்றது. கைகால்கள் கல்லானான். அவன்
நின்றான். பாம்பும் நின்றது போல் பட்டது.
ற் எங்க?. இதுக்கு நினைச்சா. அவன் டான் உர். சத்தம் ருங்கி நெருங்கி வந்தது ட காலுக்கு கீழேயே செயற்படக் கூடிய எப்பொழுதோ இழந்து டைய பய உணர்வுகள் டிலில் விழுத்தியது.
மாசமான ஒரு அவலக்
குரலைக் கேட்டாள். ஒரு சிம்பன்சியைப்போல் ஒரு கொரில்லாக் குரங்கைப்போல் பயங்கர கொடூரமான மனித வாடையற்ற திகில்சத்தம், ஒரு மனிதன் மிகமோசமாக எவ்வளவு கத்த முடியுமோ அவ்வளவு கத்தினான். உள்ளே பயங்கரக் குழப்பம் நிகழ்ந்தது. மீண்டும் மிருகச் சத்தங்களை டெலியாவும் வெளியும் கேட்டது. யன்னல்மேல் விழுந்திருந்த நிழல் சீர் குலைந்து அங்கு மெதுவாக வானச்சிவப்பு விழுந்தது. பெருத்த செங்கை யன்னல் சட்டங்களை உதைத்தது. பாம்பின் சத்தம் திடீரென வற்றி மரத்தில் ஏற்பட்ட உதைப்பில் சோர்வு ஏற்பட்டது.
யன்னலின் பின்னாலிருந்த அவனிடத்திலிருந்து டெலியா எல்லாவற்றையுமே கேட்டாள். பார்த்தாள். அது அவளை துன்பப் படுத்தியது. குனிந்து பார்த்து மெதுவாக நிலத்தில் இறங்கி கைகளையும் கால களையும் நட்டி நோவெடுத்தாள்.
டெலியா. டெலியா . " பதிலை எதிர்பாராது வந்த சைய்க்கின் வதங்கிய குரலை அவளால் தெளிவாக கேட்க முடிந்தது. சூரியன் எழுந்தது. அவன் கத்திக்கொண்டே இருந்தான். அவளால் அசைய முடியவில்லை. கால்கள் சோர்ந்து விழுந்தது. அவள் நகரவேயில்லை. சூரியன் மேலும் உதித்தது. அவன் குரல் கேப்டபடி இருந்தது.
ஐயோ. என்ர கடவுளே. அவன் முனகலை அவள் கேட்டாள். 'கடவுளே. கடவுளே.' அவன் தடுமாறிக்கத்தி அவளது பஞ்சு மெத்தையில் எழுந்ததிருக்க முயலும் சத்த்தைக் கேட்டாள். சூரிய வெக்கை கூடிக் கொண்டிருந்தது. அவள் கதவை நெருங்கிய பொழுது. சைய்க்கின் நம்பிக்கைக் குரல்
கேட்டது.
டெலியா. டெலியா நியா? நான் இஞ்ச இருக்கிறன்.'
அவனி தனி கைகளினாலும்
முழங்கால களினாலும் நின்று தவள முயல்வதை கதவண்மையில் வந்ததும் டெலியா கண்டு கொண்டாள். அவளை நோக்கி சிறு சிறு அசைவுகள் செய்ய முயன்று தோற்றான் சையப்க். வீங்கி விறைத்திருந்தது கழுத்து, ஒற்றைக்கண் வீங்கி மூடி, மறுகண் பாதி திறந்திருந்தது. எல்லாவற்றையும் அவள் பார்த்தாள். அவன் பாதிக்கண்ணில் அனுதாபத்தேடல் வழிந்தது. அவன் நம்பிக்கையுடன் பார்த்தான். அக் கண்களிலிருந்து அவள் வெறுப்புடன் விலகிக்கொண்டாள். அவனது கண்கள் பாஸ்கட்டையும் விழுந்து கிடந்த விளக்கையும் பார்த்தது.
ஒர்லாண்டோ தனது டாக்டர்களுடன் தொலைவில் இருந்தது. அவள் பின்வரி செடியையும் தேடிக் கண்டுபிடிப்பது அரிது. அவள் சூரிய வெக்கையில் காத்திருந்தாள். மனசுக்குள் குளிந்த நீரோடை துள்ளித்துள்ளி ஒடியது. அந்தக் கண்களின் நினைப்பை எரித்து அழித்தபடி ஓடியது. இந்நேரம் இவளுக்கு தெரியும் என்று அக் கண்களுக்கு தெரிந்திருக்கும்!
2
bpr= ==
20 -

Page 22
Иg
நாங்க குடியிருக்கிற வீடு குடிசை. சின்னதா, எங்கள் எல்லாருக்கும் அளவாயிருக்கும். சுத்திவர வேலி. அது பெயரளவுக்குத்தான்.
அதால, பக்கத்து வீட்டுப் பரமேஷக்காவும், பணக்கார
அப்பா வாத்தியாரெண்டு பள்ளிக்கூடத்தில எங்களுக்குக் கொஞ்சம் மதிப்பு, அப்பாவுக்கும்தான்.
ஏன்? ஊரிலையும் சின்னத்தம்பி வாத்தியாருக்கு எங்கடை அண்ணாவையும் அக்காவையும் நல்லாப் பிடிக்கும். அக்கா பத்தாம் வகுப்பிலை கணக்க D எடுத்தவவாம் எண்டு எந்த நாளும் கதைக்கேக்கை சொல்லுவார்.
"உங்களின்ரை பிள்ளையளிட்டைப் படிப்பிருக்கு. அதுகள் அஞ்சாறுபேர் மதிக்கத்தக்கதா முன்னேறியிருங்கள்" எண்டு அம்மாட்டையுஞ் சொல்லுறவர். ஆனால் எங்களை ஊரிலை ஒருசனமும் மதிக்கிறதாத் தெரியேல்லை. ஏனெண்டு எனக்கு விளங்கவுமில்லை. ஒருநாள் நான் அம்மாட்டைக் கேட்டனான்.
"எங்களிட்டைக் காசில்லையடா. அதாலைதான் ஒருசனமும் மதிக்கினமில்லை" எண்டு அம்மா சொன்னா. அப்பாதான் வாத்தியாரா மாதம் மாதம் 'மூவாயிரம்' உழைக்கிறாரே, அது காசில்லையே? காசெண்டோன்னதான் ஞாபகம் வருகுது. நேற்று, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நல்ல சண்டை.
"ராசம்மாக்கா கடன் காசு கேட்டு வந்தவா" அம்மா, அப்பாவுக்குச் சொன்னவா.
"யாருன்னை அவவிட்டைக் கடன் வாங்கச் சொன்னது?"
"ஓ உங்கடை பிச்சைச் சம்பளத்திலை எப்பிடிப் பிள்ளையளைப் படிப்பிக்கிறதாம்"
பிச்சைச் சம்பளம் எண்டோன்னை அப்பாவுக்குக் கோவம் வந்திட்டுது. காசாலைதான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை. அப்பாவுக்குக் கோவம் வந்தா, சாப்பிடாமல் படுத்திடுவார். பிறகு அம்மாதான் எழுப்பிச் சாப்பாட்டைப் போடுவா. நான் அம்மாவோடைதான் கிடக்கிறனான். அண்ணாதான் விடியவிடியக் குப்பி விளக்கிலையிருந்து படிக்கிறவன். "அவனுக்குச் சோதினை வருது, அவனைக் குழப்ப வேண்டா"மெண்டு அம்மா சொன்னவா. இரண்டு மாசத்துக்கு முன்னாலையும், அக்கா படிக்கேக்கை நான் விளக்கை நூாத்திட்டன் எண்டு அம்மா அடிச்சவா.
பக்கத்து வீட்டு மோகனண்ணை “லைற்றிலைதான் படிக்கிறவர். “லைற் எரியிறது நாங்க படிக்கேக்கையும் தெரியும். என்னெண்டு அது எரியுதெண்டு பாக்க எனக்கு ஆசை. அம்மா, அங்கை போக விடமாட்டா.
ፊmኒሀ2ሂሀ2)
- 21 -

நான் எங்கடை ஒட்டை வேலிக்காலை எட்டி எட்டிப் ாக்கிறனான். அண்டைக்கொரு நாள் நான் “லைற்’ ரியிறதைப் பாக்கேக்கை அண்ணா ஏதோ சொன்னவன். னக்கு வடிவா விளங்கேல்லை. நான் திருப்பி அம்மாட்டைக்
"பக்கத்து வீட்டுச் சேவல் எங்கடை காணிக்கை வந்து
ாங்கடை கோழியளோடை சேட்டை விட்டிருக்கு, அதை எங்கட சேவல் கண்டிட்டுது. விடுமே! நல்ல சண்டை அதைத்தான் கதைச்சனாங்கள்" எண்பா.
"எங்களட்டைச் சேவல் நிண்டநாடித்தானே அந்தச் சேவலைக் கொத்திக் கலைச்சது. இல்லாட்டி அந்தச் சேவலின்ரை ஆட்சிதானே இங்கயும்" எண்டு அண்ணா சொன்னான்.
"அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னனான், சேவலுக்கு நல்ல சாப்பாடு போடோணும் எண்டு" அப்பாவும் சொன்னார்.
அப்பா சொன்னபிறகுதான் எனக்கு விளங்கிச்சுது, எங்கடை சேவலுக்குச் சாப்பாடு போடோணும் எண்டு. நான் எங்கடை பீட்டிலை ஒருத்தருக்கும் தெரியாம அரிசியை ாடுத்துக்கொண்டே சேவலுக்குப் போட்டனான். நான் சேவலுக்கு அரிசி போட்டது அம்மாவுக்குத் தெரியாது. தெரிஞ்சா ஏசுவாவோ தெரியேல்லை. அம்மா அதுகளுக்குப் போடுறதுக்கெண்டே குறுணல் வைச்சிருக்கிறா. எங்கடை சேவலுக்குத்தானே நான் அரிசி போட்டனான். பக்கத்து பீட்டுச் சேவலுக்கும் அவை இப்பிடிச் சாப்பாடு போட்டால், அதுவும் வளர்ந்திடுமெல்லோ. அவை பணக்காரர். தங்கடை சேவலுக்கு நல்ல சாப்பாடு போடுவினம். போட்டால் என்ன? நான் எங்கடை சேவலுக்கு, அப்பாட்டைச் சொல்லிச் சண்டை ழககுவன.
எனக்கு இப்ப நெடுகலும் சேவலின்ரை நினைப்புத்தான்.
OOOOOOOOOO
நீண்ட நாளைக்குப் பிறகு வாழ்க்கையின் சிறுபருவத்தை நினைத்துப் பார்க்கையில் மனதை ஏதோ வருடியது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்ற எங்கள் pழுக்குடும்பமுமே வீட்டு வாசலில் கூடியிருப்பதும், அப்பா $தை சொல்வதும் ஞாபகம் வந்தது. அப்பா சொல்லிக் குறையிலே விட்ட கதையொன்று.
“ஒரு கோழி கஷ்டப்பட்டு அடைகாத்துக் குஞ்சுகளைப் பாரிச்சதாம். அதைப் பருந்திட்டையிருந்து காப்பாத்தத் தனது சட்டையுக்கையே மறைச்சு வைச்சு வளர்த்திச்சாம். தீனியைத் ானே தேடிக் கொடுத்ததாம். காலப்போக்கிலை குஞ்சுகளும் 1ளர்ந்திட்டுதாம். வளர்ந்து என்ன செய்திச்சுதுகள் தெரியுமோ?

Page 23
தங்களுக்குள்ளையே அடிபட்டுச்சுதுகளாம். இவ்வள கஷ்டப்பட்டு வளர்த்த தாயோடையும் சண்டை பிடிச்சுதுகளம் ஏன் சண்டை பிடிச்சுதுகள் எண்டு தெரியுமோ?"
அதைத்தான் அப்பா சொல்லவில்லை. அது எனக்கு விளங்கவுமில்லை, புரியவுமில்லை. அம்மா புரியவிடவுமில்லை எனக்கு விளங்காமக் கதைக் கிற திலை என்ை வீட்டுக்காரருக்கு ஒரு தனிச்சந்தோசம்.
நான் ‘அவங்களோடை சேராமல் இருக்க எவ்வள பாடுபட்டிச்சினம். கடைசியாக் கனடாக்குப் பிடிச்
கனடா வாழ்க்கை எனக்கு அலுத்துப்போச்சு. நானே உழைக்கோணும். பிறகு நானே படிக்கோணும் வாகனங்களுக்குப் பெற்றோல் அடிக்கிறதுதான் என்ை வேலை. ஆரம்பத்திலை ஒரு மாதிரித்தான் இருந்தது. என்ை ‘டிகிரி'யை முடிக்கோனுமெண்டால் இதைச் செய்துதான் ஆகோணும். அம்மான் ரை ஆசை ‘டிகிரி". அை நிறைவேற்றவேணும். இது முக்கியம்.
‘ஸமர் முடிஞ்சு “வின்ரர்"தொடங்கும். “வின்ரர்" முடிஞ்ச “ஸமர்'. இதுதான் இங்கத்தைய வாழ்க்கை. காலத்தைப் போலத்தான் இங்கத்தைய ஆட்களும். தாங்களும் மாறுங்கள். ஆட்களையும் மாத்துங்கள். என்ரை “றுாம்மேற் குமாரும் இப்பிடித்தான், மூன்றாவது ஆளை மாத்திப்போட்டான். இப்பு அவன் ஒரு வெள்ளைக்காரியோடை திரியிறான்.
எனக்கெண்டாக் குமார் செய்யிறது பாவம் போலை கிடக்கு அல்லது. என்ரை இயலாமைதான் பாவம் எண்டு நினைக்கச் சொல்லுதோ தெரியேல்லை.
ஆரம்பத்திலை அகதியா மேற்கொண்ட வாழ்க்கை. இப்ட 6T66 Tib (2 τό3.
கனடாவிலையிருந்தா நிம்மதியா இருப்பானெண்டு அம்மா நினைச்சிருப்பா. "துப்பாக்கியால் குடு", "கத்தியால் குத்து.' இப்படிக்கொத்த ‘நியூஸ் இடைக்கிடை வந்து போகும் அந்தக் காலம் ஊரிலை படை வந்து போற மாதிரி.
OOOOOOOOOO
ஒருநாள் இரவு, நான் நித்திரையாயிருக்கேக்க அப்பா அவசரமா என்னை எழுப்பினார். என்னெண்டு பாத்தா ரோட்டிலை ஒரு வாகனச் சத்தம். அப்பா ஓடிப்போய் வேலி ஒட்டைக்கிளால வெளியில பாத்தார். நானும் பாத்தன் ரோட்டிலை யாரோ நடந்து போறாங்கள். அதோடை சரியான மணம். அப்பா என்னையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்கை
ത്ത
www.
 

lpr= ug: mw.
·· mampwwwwww.
ஓடினார். வீட்டைப் பூட்டினார். அண்ணாவும், அக்காவும் முழிசிக்கொண்டு இருந்திச்சினம். எனக்குப் பயமாயில்லை. ஆனா, அக்காவையும் அண்ணாவையும் பாக்க எனக்குப் பயமாயிருந்தது.
பிறகு வாகனச் சத்தம் கிட்டவந்து. துாரத்துக்குப்
நாங்கள் 'கள்ளக் கறன்ற் எடுத்திருந்தனாங்கள். உடனை வயறை இழுத்து வெட்டித் தாட்டிச்சினம். ‘அந்தப் புத்தகங்களையும் தாட்டிச்சினம். ஏன் அந்தப் புத்தகங்களைத் தாட்டவை? நல்ல படங்கள் எல்லாம் அந்தப் புத்தகத்திலை கிடக்கு. எனக்கு அப்பாவிலையும், அண்ணாவிலையும் கோவம்தான் வந்தது. அவை நல்லா எதுக்கோ பயப்பிடுகினம்.
கொஞ்ச நேரத்தாலை 'ஏதோ பெரிய சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரே சத்தம். பழகிப்போன அந்தச் சத்தங்கள் எனக்குப் பயத்தைத் தரேல்லை.
வாசு அண்ணை அண்டைக்குச் செத்துப்போனார். வாசு அண்ணை இடைக்கிடை எங்கடை வீட்டுக்கு வாறவர். கழுத்திலை ஒரு கறுத்த மாலை போட்டிருப்பர். நான் அவரோடை பழகிறது அம்மாவுக்குப் பிடிக்காது. அவர் வர்றதைக் கண்டாே UT. 935) க்கும் தெரியும். மாலை போடுறதுக்கு முதலும் அவர் வீட்டுக்கு வாறவர். அப்ப அம்மா ஒண்டும் சொல்லமாட்டா. மாலை போட்டபிறகுதான் 6T. க்கவிடமாட்டா.
அதைக் கடிச்சுத்தான் வாசு அண்ணை செத்தவராம். இப்ப, அம்மா அழுகிறா. நல்லா அழுகிறா. ச்சே. என்ன இந்த அம்மா, அவர் வரேக்கை கதைக்க விடமாட்டா, தானும் கதையா. இப்ப அழுகிறா. முதலைக்கண்ணிர் வடிக்கிறா போலை, இல்லை, நல்லாத்தான் அழுகிறா.
அம்மா வாசு அண்ணாவிலை எவ்வளவோ பாசம் வைச்சிருந்திருக்கின்றா, அந்த மாலைதான் அதை மறைச்சுப்போட்டுதெண்டு எனக்கு நல்ல விளங்குது.
எங்களை வெளியிலை அனுப்புவது பற்றியும் கதைச்சுக்கொண்டிருக்கினம்.
OOOOOOOOOO
அம்மா அன்று போட்ட விதை. நான் இன்று கனடாவில் மரமாக நிற்கிறேன். என்னைக், கிளைவிட்டுப் பரந்த விருட்சமாகப் பார்க்க அம்மா ஆசைப்பட்டிருக்கலாம். உண்மையிலேயே நான் ஒரு மரமாகத்தான் நிற்கிறேன். கடைசியா ஒருக்காக்கூட அம்மாவின் முகத்தைப் பார்க்கமுடியாதவனாக வெறும் மரமாக நிற்கிறேன்.
அண்ணாதான் கோலெடுத்துச் சொன்னவன். வன்னியிலை குண்டுபோட்டு, அகதியாயிருந்த அம்மாவைக் காலன் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.
அப்பா இபபவும் அகதியாய்த்தான் இருக்கிறார். *கோலெடுத்துச் சொன்ன அண்ணாவும் இப்ப ‘கம்பி" எண்ணிக் கொண்டிருக்கிறார். பொறியியல் பீடத்தில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தவன். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அடைத்து
எனது கைகள் இறுகக் கட்டப்பட்டிருக்கின்றன. வாய் பேசமுடியாமல் ஊமையாகிவிட்டது. அழுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாமலிருக்கின்றது.
கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையெண்டால். விம்பல், விசும்பல், சிறுபுன்னகை
என்பது என் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது.
- 22

Page 24
உயிரோட்டமுள்ள பாத்திரங்கள் கலையாக்கப்படுவது
Y esa y vo o வழக்கத்தை விட அம்மாவின் உள்ளடக்கம் தேர்ச்சிபெற்றுள்ளது. "தேவதைகளின் தேவைகள் மிகவும் என்னைப் பாதித்தது. வாழ்க்கையுடன் போராடி, களத்திலிருந்து குருதிசொட்ட, விழுப்புண்களைத் தடவியபடி, பிறக்கும் சிருஷ்டிக்கு என்றுமே சாவில்லை. அது அமரத்துவத்தின் நித்திய சாதனை.
அம்மாவில் பிரசுரமாகும் கதைகளின் தரத்தையும், அடர்த்தியையும் பற்றிச்சொல்வதைவிட அதன் நிஜத்தனத்தைப்பேசுவதே இங்கு பொருத்தமென நினைக்கிறேன். ஒரு சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியான மனப்பதிவுகள் ஒருகாலகட்ட, பட்டாளபரிவாரங்களின் எதிர்வினைகள் சிறந்த உயிரோட்டமுள்ள பாத்திரங்களினூடாக கலையாக்கப்பட்டு வருவது பரமதிருப்தியாய் உள்ளது.
பிற்காலத்தலைமுறை அவற்றை நனவிடை தோய்தலின்றி உயிரிடை, துய்ந்து, படித்துணரவேண்டும். அந்த இலக்கை எய்தும்வரை அம்மா உழைக்கவேண்டும். அதன் வியாபகம், வானம் உள்ளவரை கூட, நீண்டிருக்கும், அல்லது நீர்க்குமிழியின் சைகைபோல சட்டென மறையும் எதுவென்றாலும் இருளைச்சபித்துக்கொண்டிருப்பதைவிட விளக்கொன்றை ஏற்றிவைக்க அம்மா புறப்பட்டிருப்பது எம்போன்ற மனிதநேயநெஞ்சங்களுக்கு ஆறுதலான சமாச்சாரம். அண்மையில், அரசபொலிஸ்காடையர்கள், சென்றல்காம்ப் பகுதியில் ஆடிய ருத்ரதாண்டவம் பெரும் அதிர்வை தோற்றுவித்தது. அரசின் சமாதானம், வீதிநாடகங்களாக தெருத்தெருவாய்
இழுபட்டு சாகும்தருவ வாழ்க்கை மரணத்துள் உள்ளது. எதிலும் ல வாழ்வின்மீதான எரிச்ச செய்யாமல் பிரமைபிடி தேவலாம் போலுள்ளது
- 9'LLDTGAILę SPDL
6660pu LIGOL வருங்கால ஆவ
- - - - - - -பார்த்திபனின் 'ஒரு கதையின் கரு நன்றா ஆனால் அதை கதாசி சொல்லியுள்ளாரா என் இல்லைஎன்றுதான் செ எப்படி ஒரு சிற்பம் து செதுக்கிசெதுக்கி
மெருகேற்றப்படுகின்றே அதேபோன்றுதான் எழு அப்பொழுதுதான் அந்த வெற்றிபெறமுடியும். ஆ முதல்பிரதிபோன்றுள்ள எழுத்தாளர்கள் சொல் ஒரேமுச்சில் எழுதினே அதுபோன்றுதான் இது எம்மவர்களின் பெரும் படைப்புக்கள் கோஷா மேடைப்பேச்சுக்கள் ே அமைவதற்குக்காரணப பொறுமை கடைப்பிடிப்
இக்கதையில் கதாசிரி குறிப்பிட்டுள்ளார். அப் அவை சரியானவைதா உன்னிப்பாகக்கவனிக் இன்றைய படைப்புக்க ஆவணமாகும் என்பை கவனத்தில் கொள்ளே
இலங்கையின் தேசிய மிககொடுரமாகமேற்aெ
Ezz
 
 
 
 

29&ހަ&2
யில், இங்கு முச்சடங்கி பிப்பின்றி பற்றற்று லில், எதையுமே த்து வீற்றிருத்தல்
பிரஜை ஒருநாடு' ய உள்ளது.
ரியர் நன்றாய் BITG) ால்லவேண்டும். ண்ணியதாய்
தா }த்துக்களும், 5. U60LIL னால் இது து. எங்கஊர் லுவார்களே ன் என்று
உள்ளது.
T606 களாகவும் ாலவும்
எழுத்தில் பதில்லை.
பர் காலதிகதி டிக்குறிப்பிடும்போது னா என்பதை 5வேண்டும். ர் வருங்கால தயும் எழுத்தாளர்கள் வண்டும்.
}னப்பிரச்சியில் ாள்ளப்பட்ட முதல்
இராணுவநடவடிக்கை லிபரேசன் ஒப்பிரேசன்' ஆகும். இது 1987 மே 26ல் தொடங்கி யூன் 1ம் திகதியுடன் முற்றுப்பெற்றது. வடமராட்சி என்பது ஒரு ஊர் அல்ல. பல ஊர்களைக்கொண்ட ஒரு நீண்ட பிரதேசம். தொண்டமனாற்றிலிருந்து கட்டைக்காடுவரை பரந்துள்ளது. அந்தச்சிறுவன் பாடசாலை செல்லாதற்கு ஆசிரியர்கூறும் காரணங்களைப்பாாக்கும் போது ஆசிரியர் நாட்டைவிட்டு வெளிக்கிட்டுப் பலவருடங்களாகிவிட்டன எனத்தெரிகிறது. எந்த நிலையிலும் யாழ்.மக்கள் கல்வியை விடவில்லை. லிபரேசன் நடவடிக்கை தொடங்குவதற்கு முதல்நாளும் பாடசாலைகள் நடந்தன.
ஜமுனா ராஜேந்திரனின் ஞாபகம்" ஷோபா சக்தியின் "காய்தல்' பற்றி அபிப்பிராயம் சொல்லமுடியவில்லை. இவை எங்களுக்கு அந்நியமானவை. எங்கள் சூழல் வேறு. உயிர்வாழ்தலே பெரும் பிரயத்தனமாக உள்ளது எமக்கு.
கருணாஹரமூர்த்தயின் பகையே ஆயினும் நன்றாக வந்துள்ளது. மனிதர்களுக்கிடையேயான ஒத்துப்போகா மனோநிலையும், வரட்டுத்தனமான மேல் உணர்வும், கழிவிரக்கமும் அழகாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளது. மோப்பாசானின் நாட்டுப்புறத்தில் ஒரு கொண்டாட்டம்' ஒரு சுமாரான கதை. அவரின் வேறு நல்லபடைப்புக்களை மொழியாக்கம் செய்திருந்தால் பயனுள்ளதாய் இருந்திருக்கும்.
கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்' பற்றிய கட்டுரையை யமுனா ராஜேந்திரன் இயல்புகெடாமல் மொழியாக்கம் செய்துள்ளார். வண்ணதாசனின் சொல்ல முடிந்தது' தமிழில் வந்த நல்ல சிறுகதைகளுள் ஒன்று. ஒரு கதாசிரியன் ஒவ்வோரு சம்பவத்தையும் எவ்வளவு உன்னிப்பாய்க் கவனித்துச்சொல்கிறான்
олгон
3 -

Page 25
என்பதைக்காணமுடிகிறது. அந்த முந்திரித்தோட்டம் விழுந்துகிடக்கும் பழங்கள் அதைப்பறித்துச்செல்லும் கிழவன் எல்லாம் நம்முன்னே நிஜமாக்கப்படுகின்றன.
தேவதைகளின் தேவைகள் ஒரு யாழ்ப்பாண சமூகத்தின் சமுகவெளிப்பாடு. இது இன்றுமட்டுமல்ல பலதலைமுறைகளாக தொடர்ந்துவரும் தேவைகள். காலத்துக்குகாலம் அவைமாறுபடும். ஆனால் அந்த இயல்பு தொடாந்தே வருகின்றன. கல்வி பின் உத்தியோகம் பின் சகோதரங்களுக்கான சுமைதாங்கி. இவைதான் ஒவ்வோரு யாழ்ப்பாணத்து ஆண்பிள்ளைகளின் தொடர்சித்திரம். பொறி' போர் அதன் சூழல் எல்லாம் மனித விழுமியங்களை விழுங்கிவிட்டது. வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் மாத்திரமல்ல, கல்விமான்கள் வீதியோரவியாபாரிகள் எல்லோரும் சுயநலத்துடன் சந்தர்ப்பங்களைப்பயன்படுத்தி தங்களை உயர்த்திக்கொள்வதிலே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இன்றையமனிதர்களின் தவிப்புக்கள், ஏமாற்றுக்கள் யாவற்றையும் பொறிக்குள் வைத்துள்ளார் ஆசிரியர்.
பிரமை' 'மைசூர்ராசா" வழயைான சாதாரண கதைகள் தான். ஜோசியனின் ஒருநாள்' மொழியாக்கம் அவ்வளவு இயல்பாய் இல்லை. முலப்பிரதியில் வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வு இதைவாசிக்கும்போது ஏற்படவில்லை.
- து. குலசிங்கம். நீலவாசா புலோலி கிழக்கு, பருத்தித்துறை.
கலையைப் புரிந்துகொள்ளாமல்
விமர்சிக்கமுடியாது
Indeed the Idols I have loved so long Have done my credit in mens eye much wrong: Have drownd my Honour in a shallow cup, And sold my Reputation for a Song
-Omar khayyam
ஒரு படைப்பாளியை அவனுக்கு முத்ததுகள் விற்பது உமர்கயாம் காலத்திலிருந்து நடக்கிறது. உலக நடப்புக்களிலிருந்து, உண்மைகளிலிருந்து தூக்கி வீசப்பட்டு பற்றிக்கொள்ளத் தத்துவமின்றித்தான் சிலர் கார்ல் மார்க்ஸின் காலைப்பற்றி கொண்டு கத்துகிறார்கள். அந்த மகாஞானியின் மானத்தை வாங்குவதற்கென்றே இந்த நுாற்றாண்டில் இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பரீட்சைக்குப் UITLuDITé5g56)ig5 (3UT6ö L/TLuDITá565) அங்கங்கே மேற்கோள் காட்ட
முயல்வதால் வரும் வில்லங்கங்கள் இவை.
ஒரு படைப்பாளி இ முதலில் காண வே கட்டத்தில் அந்த ய வர்க்கத்திற்க்கு சே அல்லது எதனுடைய வேண்டும்" ".பை மனிதனின் யதார்த்த உட்படுத்துவதும் அ 56ö6) LJ63i6ODU 2 Lu | நோக்கமாகக் கொன
ஐயோ முதலில் கன கொள்ளுங்கள். எந்த என்றாலும் பிறகு த ஆனால் புரிதலுக்கு
கொடுங்கள். றயாகர மனதில் வைத்துக் எந்தப்படைப்பையும்
முடியாது. வெறும் ச வார்த்தைகளைக் சு கொள்ளாமல, விலா திருநாவுக்கரசரை, தி கூறும் தலித் என்பது படைப்பாளியை வெ சித்திரவதை செய்து அம்மா கதைகளை
விமர்சிக்கும் றயாகர பொன்மொழிகளைப்
"அஸ்வதியின் கதை அடிப்படை விடயத்ை தவறுகிறது. கதை ே விரும்புகிறது என்பன அளவுக்கு பல்வேறு
உள்ளடக்கி விடுகிற அரசியல் வாழ்வியல் கருத்துடன் உழைக் பலவற்றிற்குள் பார்க் பார்த்த மாத்திரத்தில் போக்கு ஆணாதிக்க பிரிவின் புலம்பலாகு கதை பற்றி அழகு
என்ன இது? உழை ஏகாதிபத்தியம், ஒடு முதலாளித்துவம், ெ அல்துசர் என்ற சொ மட்டும் போதும் - மு வட்டத்திற்குள் அை தன்மைக்குள் வந்து றயாகரன் நினைப்பது தெரிகிறது. கலைை கொள்ளாமல் படை அரசியல் வசனங்கள் விமர்சனம் அல்ல. ! மட்டகரமானதிசை த
பரந்த தளத்திற்கு 6 பிரபஞ்சமனிதனாய்
உலகத்து நாட்டுக்
கதபாத்திரங்களைெ கதை செய்வது அ6 மனிதம் பற்றி அத6 செயற்பாடுகள் பற்றி பிரபஞ்சத்தளம். முர உள்வாங்கி பிரபஞ்ச் விளங்கிக்கொள்வே
awan
E.
 

*சமுக யதார்த்தத்தை ண்டும் அடுத்த தார்த்தம் எந்த வை செய்கிறது து எனப்பார்க்க ப்பு எப்போதும் த்தை கேள்விக்கு தேநேரம் மனிதனின் த்துவதையும்
டிருத்தல் வேண்டும்"
தயைப் புரிந்து த்தத்துவத்தை லையிற் காவுங்கள். கொஞ்சம் இடம் ன் சொன்னதை கொண்டால் வெளிக்கொணர ாதாரண ட புரிந்து குமல்லேன் எனும் ன்னை விலங்கு என்று
போல் ஏன் ட்டிச்சிதைத்து
கொல்கிறீர்கள். மிக சீரியசாக னின் மேலும் சில பார்போம்.
*, ஒரு கதைக்குரிய த காணத் எதைச் சொல்ல தையே காணமுடியாத பிரச்சனைகளை
. இருப்புடன, வாழும் கும் கலையுடன் என க வேண்டும். மாறாக ம் அழகை ரசிக்கும் ம் சார்ந்த உழையாத ம்." (மகிதாவின் சாவு விளக்கம்) பு, ஆணாதிக்கம், க்குமுறை, தாழிலாளி, மார்க்ஸ், ற்களை பாவித்தால் Dற்போக்கு னத்தும்தெரிந்த விடலாம் என்று
தெளிவாகத் பப் புரிந்து பில் தான் விரும்பும் இல்லை என்பது ஊக்குவிப்பும் அல்ல. ருப்பல்.
ாருங்கள் வாழுங்கள் என்றால்
பல்லாம் வைத்து ல பிரபஞ்சத்தளம்.
உணர்சிகள் பேசுவதே ண்பாடுகளை த்தில்
அதற்கான தோற்றம்.
மேற்கோள்கள் தத்துவங்களுக்கு ஊடாக படைப்பை வலிந்து இழுக்கும்போது படைப்பின் சுதந்திரம் பறிபோகிறது. இனம், மதம், மொழி, பேய், பிசாசுகள், விளக்குகள், செருப்புகள், துடைப்பங்கள் (தலித்துகளுக்கு சமர்ப்பணம்) என்பவை ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள். அவை மனிதத்திற்கு அப்பாற் பட்டு இயங்குவதில்லை. இந்த மனிதம் தான் வாழும் சூழலை பிரதி பலிக்கும். அவ்வாறும் ஒரு நல்ல படைப்பு வரலாம். தவிர ஒரு நல்ல படைப்பிற்கு பின்புலங்கள் வரையறை அற்றவை. கதையோ, கவிதையோ, கலஸ்னிக்கோவையோ, உலக்கையையோ தூக்கிக்கொண்டு சமுகத்தின் அழுக்குகளை நோக்கி ஓடப்போவதில்லை. அவை மனரீதியில்தான் மனிதனைத் தாக்குகின்றன. ஒரு சமூகமாக உட்கார்ந்து கொண்டு படிப்பதுமில்லை. தனித்தனியாக வாசிக்கப்படும் இலக்கியம் ஒவ்வொர் தனி மனங்களுக்குள்ளும் வாசிக்க வேண்டிய மனிதமே படைப்பு. இந்தச் சின்ன விசயங்களை யதார்த்தத்தை பற்றிப் பேசுபவர்கள் எழுதுபவர்கள் தயவு செய்து கவனிக்கவும். (நாங்கள் ஏன் இன்னும் தத்துவ உலகில் பின்தங்கி உள்ளோம் என்பது புரியாத புதிரில்லை).
அம்மா-3ல் வந்த கதைகளில் சோபா சக்தியின் 'மைசூர் ராசா" முக்கியமான கதை. வெறும் பருப்புக்கு வழியற்ற மனிதன் மேல் வீணாக தத்துவங்கள் திணிக்கப்படுவதையும் அவனது மனித நடைமுறைத்தேவைக்கு அப்பாற்பட்ட விசயங்களால் அவனை அசடனாக்குவதையும் கதை மிகநன்றாக விமர்சித்துள்ளது. இதை விட சொல்லப்பட்ட விதமும் எழுத்து நடையும் முழுமையாக அமைந்துள்ளது. இக்கதையில் யதார்த்தத்தை தேடமுடியாது. பாத்திரங்கள் வேண்டுமென்றே கொண்டு வரப்பட்டவை. கதையின் விமர்சன நோக்கை திருப்திப்படுத்தும் காரணத்துடன் இயக்கப்படுபவை. எப்படி எல்லோரும் லாச்சப்பலில் வரிசையாக வந்துகதைக்க முடியும்? (அதுவும் தத்துவம்) என்று கேட்காதீர்கள். பருப்பின் விலையைப் பற்றி விவாதிக்காதீர்கள். பாத்திரங்கள் பேசும் தத்துவங்களிலும் பெயர்களிலும் பிழை சரிகளை கண்டு பிடிக்காதீர்கள். அவற்றைச் சொல்லுவதல்ல கதையின் நோக்கம். இக்கதை முடிவு ஏதோ அம்புலிமாமா, பாலமித்திரா கதைகள் முடிவதுபோல்தான் இருக்கிறது. நீங்களும் வாருங்கள் ஆகாசத்தை பூமிக்கு இறக்குவோமென்று இருப்பினும் இக்கதையின் முடிவு கதையைப்பெரிதாக பாதிக்கவில்லை. கதையின் நோக்கம் வெண்நிலாவையோ, விண்மீனையோ பிடிப்பதில்லை ஒன்லி பருப்பு.
உதிரிப்பூக்கள், இந்தப்பக்கங்களை வெறும்
வெற்றுத்தாள்களாகவே விட்டிருக்கலாம். குறை நினைத்திருக்கமாட்டோம்.
- 24 -

Page 26
அதேபோல் செந்தமிழர் நிரப்பிய பக்கங்கள் ஒரு புரட்சிகர உலகினைப்படைக்க உதவியுள்ளன. சோபாசக்தியை விட்டுவிட்டு றயாகரன் தயவுசெய்து இவைகளைக் கவனிப்பாராக. - சேனன்
(பாரிஸ்)
சிவக்கொழுந்து பரமானந்தனுக்கு
பாராட்டுக்கள்
r s a 2வது அம்மாவில் ரஜாகரனின் அழகியல் பற்றிய கட்டுரையை வாசித்தபின்னர் அம்மாவின் அழகு சம்பந்தமாக நான் வைத்திருந்த ஒரு படிமத்தை முன்றாவது அம்மா கலைத்துவிட்டாள். முதலிரண்டு அம்மாக்களையும் சுருட்டி சட்டைப்பையினுள் வைத்துச்சென்ற என்னை முன்றாவது அம்மா தடுத்துவிட்டாள் என்பதைமகிழ்வுடன்கூறுகிறேன். ஒட்டமாவடி அறபாத் கடிதங்களுக்கு அதிகபக்கம் கொடுத்து வீணடித்துவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டிருந்தார். படைப்பாற்றல் இல்லாத சமுகம் எப்படி எழுச்சி கொள்ளமுடியாதோ அதேபோல் விமர்சனம் இல்லாத படைப்புக்களும் எழுச்சிகொள்ளமுடியாது.
அம்மாவின் முன்னுரை, தாங்கும் படைப்புக்கள் என்பவற்றில் அதிககவனமெடுத்துக்கொள்ளல் அம்மாவின் தரத்துக்கு நல்லது. இன்றைய எழுத்துக்கள் அத்தனையும் வரலாறுகளின் பதிவுகளாகும். ஒவ்வோரு சஞ்சிகையும் ஒவ்வோரு பதிவேடு ஆகிறது. எனவே தவறான பதிவுகளுக்கு அம்மா இடம்கொடுக்காது தனித்தோங்கவேண்டுமென வேண்டுகிறேன்.
படைப்புக்களைப்பொறுத்தவரை மொழிபெயர்ப்புக்கதைகளில் தரமான கதைகளை தேர்வுசெய்து பிரசுரிக்கவேண்டும். தேவதைகளின் தேவைகள்' மொழிபெயர்ப்பு கட்டாயம் தேவையானது. இதுபோன்ற மொழிநடைச்சிறப்புடைய கதைகளை
அம்மா தேடித்தரவே பரமானந்தனுக்குப் ப
அடுத்து, இலகுநடை புதியவீச்சு என பலே இட்டுச்செல்லும் கை தரவேண்டும். 'வண்ன வசந்தமலர்களும்' (8 தரமான கதைகளை
- தேவிகணேசன்
EDITI GCC
சில விமர்சனக் குறி
அம்மா 2, 3 இதழ்க இலக்கியம் தொடர்ப அபத்தங்களுக்கு பத வேண்டியிருப்பது ஒரு நிர்ப்பந்தம்.
"புலம்பெயர் இலக்க அசூசையாக அருவி வக்கிரப் பார்வையே தலையங்கம் விெ "புலம்பெயர் இலக்கி எழுதிவிட்டாலே இலக்கியத்திற்கு அப் போய்விடுகிறது "புல என்ற இலக் கியப் எழுதப்படும் ஒரு சொல் லப் பட்டு இலக்கியத்திற்கு அட் எப்படிப் போய் விடுப விளங்கவில்லை.
இலக்கிய வரலாற்றி எழுச்சிக் கட்டங்களில் கண்ணோட்டங்கள் வ இது ஒன்றும் இலக்க அவ்விலக்கியம் செt எதிரானதோ அல்லது சங்கதியோ அல்ல.
பரின் போர்க்கோ சமுகம்காணத் துடித்த கார்க்கி வலியுறுத்திய இலக்கியம்” பாரிய
ஒரு சொல் நெறியாக
ஈழத்திலும் ஈழத்தின் மரபை வலியுறுத்தி கர்த்தாக்கள் தேசிய உன்னதப் பாதை பாஷையில் நக்கலாக பிடித்தனர். கைலாசட ஈழத்து இலக்கிய "தேசிய இலக்கியம்' மிகுந்த பற்றுறுதியுட ஈழத்து இலக்கிய கற்றுத்தரும் பாடம்.
இதேபோல ஈழத்து ப6 எதிராக கே. டானிய என்.கே. ரகுநாதன்
இலக்கியப் போரா
 
 

ண்டும். சிவக்கொழுந்து ாராட்டுக்கள்.
உணர்வுத்தெறிப்பு, கோணங்களில்
தகளை கண்ணன் ஈருதுவும் கிமேற்கும்) போன்ற
அம்மா தரவேண்டும்.
டஇலக்கியமம் ப்புகள்.
ளில் புகலிட ாக வெளியான தில் எழுத
அநாவசிய
கியம்" என்பதனையே பருப்போடு பார்க்கும் "அம்மா"வின் ஆசிரியர் வளிப்படுத்துகிறது. யம்" என்று யாராவது அது அம்மாவிற்கு பாற்பட்ட சங்கதியாகப் }ம்பெயர் இலக்கியம்” பிரைக்ஞையோடு சிருஷ்டி, அப்படிச் விட்டதாலேயே பாற்பட்ட சங்கதியாக 3 என்பது எனக்கு
ல் வெவ்வேறு சமூக வெவ்வேறு இலக்கியக் லியுறுத்தப்பட்டுள்ளன. கியத்திற்கோ அல்லது பற்படும் சமூகத்திற்கு அதற்கு அப்பாற்பட்ட சோவியத் புரட்சியின் ஸ்மி பூண்டு புதிய சமுகத்தில் மார்க்ஸிம் “சோசலிச யதார்த்த பாதிப்பை ஏற்படுத்திய வே திகழ்ந்தது.
தனித்துவ இலக்கிய ஈழத்து இலக்கிய இலக்கியம் என்ற கயை அம்மாவின் "பெனரை" உயர்த்திப் தி, சிவதம்பி போன்ற விமர்சகர்கள் இந்தத்
என்ற கோட்பாட்டை ன் வளர்த்தெடுத்தமை
வரலாறு நமக்குக்
ர்டித சனாதன மரபுக்கு ல், டொமினிக் ஜீவா, போன்றோர் நடாத்திய ட்டம் "முற்போக்கு
线
இலக்கியம்" என்ற அடித்தள மக்கள் திரளிலிருந்து எழுந்த இலக்கியங்களை கிண்டலடிக்கவும், கேவலப்படுத்தவும் முற்போக்கு இலக்கியம் என்ற மக்கள் கோஷத்தினை பெனராக எள்ளி நகையாடியவர்கள் சமூக ஓட்டத்தின் சனாதன எதிரிகள் என்பதை இன்று நாம் அறிவோம். பெனர் விரித்து வைத்துவிட்டு கீழ் இருந்து எழுதுவது போன்ற அம்மாவின் தலையங்க வார்த்தைப் பிரயோகங்கள் ஒரு ஆழ்ந்த வாசிப்பில் மிகுந்த வகி கிரத தை வெளிப்படுத்துவதாகும். இம்மாதிரிக் கிண்டல்கள் ஒரு மேட்டுக்குடி பார்வையின் எள்ளலாகும். இன்று தலித்தியம் என்ற கோஷத்தின் கீழ் திட்டவட்டமான தலித்திய பிரக்ஞையுடன் "நாங்களும் மனிசங்க தாண்டா" என்று எழுதப்பட்டு வரும் இலக்கியங்களையும் "வேறெதாவது பெனர் விரித்து வைத்துவிட்டு கீழ் இருந்து எழுதுவது” என்று அம்மா கிண்டலாக நோக்கலாம். ஈழத்தின் போர்க்கால இலக் கரியம் என்று வெளிவந்து கொண்டிருக்கும் இலக் கியங்களையும் பெனரை அல்லது சீலைத்துண்டை விரித்து வைத்துவிட்டு எழுதிய இலக்கியம் தானென்று கூறுகிறாரா? பெண்ணிய எழுத்துகளும் இன்று பிரக்ஞை பூர்வமான பெண் ணியக் கோஷங்களில் கோட்பாட்டின் பின்னணியிலே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய புதிய இலக்கியப் போக்குகள் புதிய கோஷங்களையும் புதிய பாதுகைகளையும் முன் நிறுத்துவது ஒரு போராட்டத்தின் மாறுதல்களின் அடையாளமாகும். இவற்றை பேனர்களாக கொச்சைப் படுதத கிண்டலடிக்கும் இவர்கள் தங்களை எங்கே இனம் காண்கிறார்கள் என்பதை நாம் விபரிக்க வேண்டியதில்லை.
‘புலம்பெயர் இலக்கியம்' என்பதைக் கிண்டலாகவும் பெனராகவும் நோக்கும் அம்மாவின் தலையங்க வரிகள் ஆரோக்கியமான இலக்கியப் பார்வையை வெளிப்படுத்துவதாக் இல்லை' இங்குள்ள சிலர் தமது இலக்கியங்களை "புகலிட இலக்கியம்" என்று நாமம் சூட்டிக்கொண்டு எழுதுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கி.பி.அரவிந்தன் சுந்தரசாமியிடம் லண்டனுக்குப் போய்க்கேட்ட கேள்வியிலும் வெளிப்படுவது இதே மனோபாவம்தான்.
"உதிரிப்பூக்கள்” என்ற நா.கண்ணன் அம்மாவில் எழுதியுள்ள கதையில் புகலிட இலக்கியம் என்பதனை அவர் எவ்வளவு
கிண்டலாக நோக்குகிறார் என்பதை எந்தக்
கலைஞனின் செய்நேர்த்தி கூட இல்லாமல் அவர் நிர்வாணமாக வெளிப்படுத்துகிறார். நா.கண்ணன் எழுதுகிறார் புகலிடக்கதை வேண்டுமாம். புகலிடத்தில் நிகழும் நிகழ்வு குறித்து. அதாவது சொந்த ஊர்க்கதையெல்லாம் கூடாது. நடக்கும் நடப்பைப்பற்றி எழுதச்சொல்கிறார்கள். அப்படித்தானே?
w v 0 - 888 a wa 8 was ஆம்பிள சமைஞ்ச கதையில ருசி இல்லையா? இருக்கும் தான். எழுத வேண்டியதுதானே? அது புகலிட இலக்கியத்தில் அடங்காது. பெண்ணியம் பற்றி எழுதலாம் அது முற்போகாகத் தெரியும்.
25 -

Page 27
ஆணியம் என்று எதுவும் கிடையாது. புகலிட இலக் கரியம் என்றால எண் ண்? எஸ்.பொ.வைத்தான் கேட்கவேண்டும். (உதிரிப்பூக்கள்) என்ற சிறுகதையில்.
புகலிட இலக்கியம் பற்றிய அவரது கருத்துக்கள் வெளிப்படையதான கிண்டலாக இங்கு வெளிப்படுகிறது. "புகலிடகதை வேண்டுமாம்.” என்கிறார். புகலிட வாழ்விற்கு அழுத்தம் கொடுத்து ஒரு இலக்கிய ஆக்கத்தினை ஒருத்தர் கோருவதையோ அல்லது புகலிட வாழ்வு பற்றிய ஒரு சிருஷ்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பதையுோ பெரிய குற்றமாக கருத என்ன இருக்கிறது?
புகலரிடத்தரில் இருந்துகொண்டு ஒரு எழுத்தாளன் தான் வாழ்ந்த சொந்த ஊரைப்பற்றியோ அல்லது எதைப்பற்றியோ எழுதலாம். அது அவனின் எழுத்துலகம் சார்ந்தது.
நாட்டைவிட்டு வெளியேறி 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் போர்க்கால நிலைகள் பற்றிய எவ்வித நடப்பியல் ஞானமுமின்றி நாடு பற்றிய கதைகள் தயாரிக்கும் எழுத்தாளர்களையும் நாம் அறிவோம்.
புகலிட வாழ்வை -தாம் சந்தித்துள்ள இந்த புதிய வாழ்வை ஒரு எழுத்தாளன் எவ்வாறு நோக்குகிறான் என்பதை அறிய ஒரு புகலிட இலக்கிய ஆர்வலன் அக்கறை காட்டுவது அவ்வளவு பெரிய பாவமாக எனக்குத் தெரியவில்லை. புகலிட இலக்கியம் என்றால் என்ன? எஸ்.பொ வைத்தான் கேட்டகவேண்டும் என்கிறார் நா.கண்ணன்.
எஸ்.பொ.விடம் போய் புகலிட இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டுக்கொண்டுதான் புகலிட இலக்கியம் படைக்கவேண்டும் என்று எதுவுமில்லை.
“பெண்ணியம் பற்றி எழுதலாம் அது முற்போகாகத் தெரியும்" என்பதில் அவரது எழுத்து, சமுகம் பற்றிய குறுகிய கிண்டல் மனோபாவம் மிகத்தெளிவாக வெளியாகிறது. பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களில் இருந்தே தமிழன் தலித்திய எழுத்துக்கள் புதிய உத்வேகத்தை பெற்றிருப்பதாக எழுதுகிறார்கள். நா.கண்ணனுக்கோ பெண் ணியம் பற்றி எழுதலாம் அது முற்போகாத் தெரியும். நா.கண்ணன் போன்றோருக்கு புகலிட இலக்கியம், பெண்ணியம் பற்றிய விஷயங்கள் எல்லாம் சும்மா எழுதவிட்டுபோகிற விஷயங்கள்தாம். அம்மாவில் வெளியான கதை வெளிப்படுத்தும் புலம்பெயர் இலக்கியம், பெண்ணியம் விகாரமான வெளிப்பாடுகள் இவை.
"புலம்பெயர் இலக்கியம் என்றோ அல்லது வேறு எதாவது பெனர் விரித் தோ வைத்துவிட்டு கீழ் இருந்து எழுதுவது இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட சங்கதி. ஆயினும் சொந்த வாழ்விடத்தை விட்டு புலம் பெயர்ந்தவர்களால் படைக் கப்படும் இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாகக்
கொள்ளப்படுகிறது." ஆசிரியர் தலையங்கி
முதல் வசனத்தில் என்றோ அல்லது :ே எழுதுவதை இலக்கி சங்கதி என்று திட் அடுத்த மறு வ வாழ்விடத்தை விட்டு
படைக்கப்படும் இ இலக்கியமாக கெ புலம் பெயர் இல வரைவிலக்கணம் ெ புலம் பெயர் இ இலக்கியத்திற்கு மாறிவிடுகிறது போலு
புலம்பெயர்ந்து வர அவ்வளவுதான். அ6 வைத்துவிட்டு எழுதி விரித்து வைத்துவிட் அம்மா என்றோ அம்! என்ன அதனால் இலக்கியத்திற்கு அட் போய்விடுமா? இலக்கியத்திற்கு என்றால் என்ன. இலக் சங்கதி என்று தள்ள எதுவும் இருப்பதாக எ இலக்கியத்திற்கு சேர்த்தியில்லை? என்னவோ இவர் கோ தான் என்று நினை வேண்டியதில்லை. மற்றதெல்லாம் இலக் சங்கதி என்று சட பண்ணுகின்ற பார்ப்ப வாடையிது. ‘அணி மைக் கால அறிமுகமாயிருக்கும் வெறுமனே, துன்பம், ஒரே புலம்பல்களாக அமைகின்றன. வாழ் தரும் படைப்புக்கள் என நண்பரொருவர் முன் வைக்கிறார்."
புகலிட இலக்கியத் வெளிப்படுகிறது என் கூட அம்மாவுக்கு தெ அதற்குகூட அம்மாவி பொன்மொழிகள் தே
"புகல் இலக்கியம் எ இலக்கியமாக இ நா. கணிணனும்
இன்னொருவரின் த சொல்லும் கருத்தும்
"இழவுவீட்டில் ஒப்பார் கேட்க்கும்" என்று சொன்னமாதிரி நினை போலிருக்கிறது கண
சொந்த மண்ணைய விட்டுப்பிரிந்து வ மணி னிலி அனுபவி
EEEEEsé

என்கிறது அம்மாவின் b.
புலம்பெயர் இலக்கியம் 1றெதாவது பெணரிலோ பத்துக்கு அப்பாற்பட்ட -6ll tortés 6TCupg5/U6)ij சனத் தரில் சொந்த புலம் பெயர்ந்தவர்களால் 0க்கியம் புலம்பெயர் ள்ளப்படுகிறது என்று க் கியம் என்பதற்கு சால்ல முற்படுகையில் லக் கரியம் என்பது உட்பட்ட சங்கதியாக
b
தவன் எழுதுகிறான். பன் பெனரை விரித்து னால் என்ன, துண்டை டு எழுதினால் என்ன, மே என்றோ எழுதினால் மட்டும் அது எப்பிடி பாற்பட்ட சங்கதியாகப்
அப்பாற்பட்ட சங்கதி
ரிவைத்துவிட்டு பார்க்க னக்குத் தெரியவில்லை. எது சேர்த்தி? எது இலக்கியம் என்றால் டுபோட்டு வைத்திருப்பது த்துக் கொண்டிருக்கத் இதுதான் இலக்கியம், கியத்திற்கு அப்பாற்பட்ட ! LItól flóú606ngög56öld னியத் திமிர்த்தனத்தின்
[ጋ ዘf  தமிழில இவ்விலக்கியம் பற்றி துயரம், சோகம் என வே ஒப்பாரிகளாகவே வு மீதான நம்பிக்கை எதையும் காணவில்லை இறுக்கமான கருத்தை
தில் துன்பம்-துயரமே தைக் கண்டுகொள்ளக் ரியாமல் போய்விட்டது. க்கு நண்பரின் இரவல் வைப்பட்டிருக்கிறது.
ன்பது வெறும் புலம்பல் நக்கின்றதே" என்று சாமர்த்தரியமாக லையில் பழிபோட்டு இதுதான்.
ச்சத்தம்தான் பலமாய்க்
சமத்காரமா பதில் த்துக்கொண்டிருக்கிறார் ணன்.
ம் குடும்பங்களையும் ந்தவண் இன்னொரு க்க நேரும்
மனத்துயரங்களையும் சோகங்களையும் இழவு வீட்டின் ஒப்பாரிச்சத்தமாக கிண்டல்பண்ணும் கண்ணனுக்கு ஒரு அகதியின் மனத்துயரம் தெரிய வாய்ப்பில்லை.
சோவியத் கவிஞனும், வியட்நாமிய அகதிக் கவிஞனும், குர்டிஸ்தான் கவிஞனும் தங்கள் தாய்நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து வந்து அழுவதை ரொம்பவும் சிலாகித்து அந்தப் புலம்பலில் சொக்கிப் போகிறவர்களும் அதைத் தமிழிலும் மொழிபெயர்த்து புண்ணியம்தேடிக் கொண்டிருக்கும் புகலிட எழுத்துப் பிராமாக்களும் தமிழில் சொந்தமாக யாரும் அழுத கண்ணிர்விட்டு எழுதிவிட்டால் அது புலம்பல் இலக்கியமாக போய்விடுகிறது.
வாழ்வு மீதான நம் பரிக் கைதரும் படைப்பெதனையும் காண்முடியவில்லை என்று புதிய புலம்பல் கிழம்பியிருக்கிறது.
"ས་... இன்றைய படைப்பாளிகளிடமிருந்து வாழ்வுமிது நம்பிக்கை தரும் படைப்புகளை எதிர்பார்த்து அவ்வளவு உசிதமானதல்ல" என்று அம்மாவும் இப்புதிய புலம்பலுக்கு ஜால்ரா போடுவது ஆச்சரியமில்லை.
இலக்கியம் எப்படி அமையவேண்டும் என்று எழுத்துலகின் மணியகார்கள் அல்லது புகலிட இலக்கியப் பத்திரிகை விதானைகள் அறிக் கைகள் விடுவது நமக்குப் பழகியவையே. இவர்கள் இலக்கியத் திட்டமிடல் அதிகாரிகள் மாதிரி. இவர்கள் திட்டம்போட்டுக் கொடுப்பார்கள். அதனை இறுகப் பற்றிக்கொண்டு, எழுதுபவர்கள் வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டு கொடிதுக்கச் சொன்னதும் கொடி பிடித்து, ஓசை என்றதும் சத்தம் போட்டு, மெளனம் என்றதும் முச்சொடுங்கி, அம்மா என்றதும் வாயப் பிளந்து நிற்கவேணி டும் என்று வழிசொல்லிக்கொடுப்பார்கள். எழுதுகிறவன் துயரமாய் இருந்தாலும் துயரத்தை நன்றாக அடக்கிக்கொண்டு நன்றாய் சிரித்துக்கொண்டு, ஆமாம் ஆமாம். நம்பிக்கை பிறந்து விட்டது! அல்லேலுயா! என்று கதையாய், கவிதையாய் எழுதிக் கொடுத்துவிட வேண்டும்.
உங்களுடை வழிகாட்டல் அறிவுரைகளைப் பின்பற்றி அவன் உங்கள் திருப்திக்கு இதமான செளகரியத்திற்கு கதை தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருப்பாண் என்று அவ்வளவு லேசாக எதிர்பார்க்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். துன்பம் துயரம் சோகம் என்று ஒரு சிருஷ டியரின் வெளிப்பாட்டைப் புலம் பலாகவும் ஒப்பாரியாகவுமே பார்ப்பது ஒற்றை அர்த்த விளக்கமாகும். துன்பம், நம்பிக்கை என்று எதரெதர் ப் பட்டறை (3 it (6 வைத்துக்கொண்டு பீடாக்கடை போடுகிற விஷயமல்ல இது. நம்பிக்கை நம்பிக்கையா கதை எழுத வேண்டுமென்பதில்லை.
எழுத்து எழுதுபவனின் மனோவுலகம் சார்ந்தது. அவன் எழுத்துப் பிறக்கையில் அந்த எழுத்தில் என்ன வெளிப்படுகிறது என்று அந்த எழுத்தை மதித்து அதை விளங்க உணர முயல்வதுதான் ஆரோக்கியமானது. பிரம்புகள், சவுக்குகள், டோச் லைட்டுகள்,
成
26 -

Page 28
பைபிள்களுடன் மேட்டுக் குடியரினர் இலக் கரியத் தை அணுகும் போக்கு செத்தொழிந்து வருவது கூட அம்மாவுக்கு தெரியவில்லை போலும்.
"நாட்டைவிட்டு தப்பி ஓடிவருபவர்கள் போராட்டத்தின் மீது நம்பிக்கை இழந்துதான் வெளியேறுகிறார்கள்." என்ற அம்மாவின் கண்டுபிடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. 3 இதழை வெளியிட்டுவிட்டு வாசகன் என்ன நினைக்கிறான் என்று தெரியாமல் திணறி வினாக்கொத்துத் தயாரித்து அனுப்பிய ஆட்களும் 40 பக்கத் தரில் நாலு கதைபோட்டுவிட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லையே, எழுத்தில் அனுப்புங்கள். விமர்சித்து விடுங்கள். அபிப்பராயங்களை அப்படியே அம்மாவுக்கு எழுதுங்கள், அல்லது போனால் அம்மாவை வாசித்த 50 பேரும் என்ன நினைத்திர்கள் என்பது தெரியாமல் போய்விடும் என்று அபிப்பராயக் கருத்தெடுப்பு பெனரை-துண்டை விரித்துக்கொண்டு இருப்பவர்கள். ஈழத்தில் இருந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வெவ்வேறு சூழலில், வெவ்வேறு அரசியல் போராட்ட நிலைமைகளில் புலம்பெயர்ந்த லட்சக்கணக்கானோரின் மனநிலை, அவர்கள் நம்பிக்கையை மீற்றர் வைத்துப்பார்த்து ஒரு வரியிலேயே எல்லாருக்கும் முடிவுகட்டிவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு புகலிட எழுத்தாளர், கவிஞர்தான் எதற்காக வெளிநாடு வந்தேன் என்று எதையும் சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் மெளனமாக அசைதல் பண்ணுகிறார். நிலைமை இப்படியிருக்க நாடுவிட்டு வந்ததும் நம்பிக்கையையும் அப்படியே அங்கையே கழட்டி வைத்துவிட்டு வந்துவிட்டதாக அவர் வளவு எளிதாக இவர்கள் முடிவுகட்டிக்கொண்டு விடுவார்கள் என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது.
நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் நம்பிக்கையையும் அங்கையோ அல்லது Transit இலேயே விட்டுவிட்டு வந்தது மட்டுமன்றி, பற்றிக்கொள்ளத் தத்துவமின்றி நடுக் கடலரிலி கடந்து திணறிக் கொண்டிருப்பதும் அம்மாவுக்கு தெரிந்து போய் விட்டது. பற்றிக் கொள்ள தத்துவங்களுக்கா பஞ்சம் வந்துவிட்டது? "படைப்பாற்றல் இல்லாத சமூகம் எழுச்சி கொள்ள முடியாது’ என்ற அம்மாவின் தத்துவமும் கூட அவர்களுக்கு கைகொடுக்கு முடியாது போய்விட்டது.
தத்துவங்கள்மீது கேள்வி எழுப்புவதுபற்றி அம்மா இப்படிக் குண்டாந்தடிப் பிரயோகம் நடத்தவேண்டியதில்லை. இந்தமாதிரி இடங்களில் அம்மாவின் வேஷம் கலைந்து விடுகிறது. ஒரு பக்கம் ஆயிரமாயிரம் இளைஞர்களைக்கொன்று குவித்துக்கொண்டு மறுபுறம் தான் ஒரு தாய் என்று வானொலி அறிக்கைவிட்ட ரீமாவோவும் தானும் ஒரு தாய் என்று தேர்தலில் முழங்கிய சந்திரிக்காவுமம் போட்ட அம்மா வேஷங்கள் மாதிரித்தான் இதுவும்.
'தத்துவங்கள்மீது கேள்வி எழுப்புதலும்
தத்துவங்களை வி ஒன்றல்ல" என்று வியாக்கியானம் வே என்பது ஒற்றை உட்படுத்துவதுத விமர்சிப்பது என்பது என்றும் தத்துவத் எழுப்புவது அத அசைக்கும் முயற் வேறுபடுத் தரித் தரு நகைப்பிற்கிடமானது.
“தத்துவங்கள்மீது கே ஆணிவேரையே அ என்கிறார் அம்மா.
தத்துவம் எனி புனிதமாக்கிவிட்டு, கன வழிபட்டுக் கொண்டிரு அம்மா முல்லாவாக ப தோரணையில் மிரட்டு
கேள்வி எழுப்புதலின ஆணிவேர் ஆட்டம் வெறும் கேள்விக்கே த தத்துவம் கருகிச்செத் யாருக்கு நஷ்டம்?
"தவறுகள் தெரிந்தே ெ அறிவினத்தாலும் அவை அம்மா தன் அறிவீன விடுவது நல்லதுதான்.
அம்மா நடந்துவரும்ே கால்களுக்குள் தூவி நோக்கத்தை திசை தி தெரியவில்லை?
நெருஞ்சிகளைக் கா நின்று தூவிடும்போது கொண்டிருப்பார்? நடந் முன்னால் நின்றுெ குணிந் தோ
தூவிக்கொண்டிருப்பது தெரியாமல்ப் போகும்'
சந்திரனைக் காட்ட பார்த்துக் கொண்டி அறிஞரின் கூற்று நினை அம்மா எழுதுகிறார்.
முட்டாள்களெல்லாம் புறப்பட்டால், ஞானிக பார்க்க வேண்டிய
வேளைகளில் ஏற்பட்டு
“வெளிநாட்டார் தலைவணக்கம் செய் பிறருக்காக இலக் போக்கினை விடுத்து படைக்கும் போக்கி வேண்டுமெனவும் அ என்கிறது அம்மா.
இதில் வசனத் தெளிவு தவறுகள் அறிவீனத் என்பவர் இங்கு வசனத்
=ஊ

rசிப்பதும் இரண்டும் ம்மா தரும் தத்துவ கேள்வி எழுப்புதல் விமர்சனத்துக்கு னி . தத்துவத்தை செழுமைப்படுத்தும் ரின் மீது கேள்வி ஆணிவேரையே சி என்றும் அம்மா d விளக்கம்
ர்வி எழுப்புவது அதன் சைக்கும் முயற்சி”
றதும் அதைப் முடித்தனமாய் அதை க்க வேண்டும் என்று ாறி Fatwa விதிக்கும் கிறார்.
ல் ஒரு தத்துவத்தின் கொடுத்துவிடுமானால்ாக்குப்பிடிக்க முடியாத து மாய்ந்து போவதில்
சய்யப்படுபவை அல்ல. ஏற்படுவதுண்டு" என்று த்தை ஒப்புக்கொண்டு
பாது நெருஞ்சிகளை விவிட்டு அம்மாவின் ருப்புவது எப்படி என்று
ல்களுக்கு முன்னால் அம்மா எங்கு பார்த்துக் து வரும்போது எதிரில் காண்டோ அல்லது நெருஞ சிகளைத் அம்மாவுக்கு எப்படித்
அம்மா குருடா?
சுட்டு விரலினைப் நக்கிறார்கள் என்ற வுக்கு வருகிறது என்று
சந்திரனைக்காட்டப்.
ர் சுட்டு விரலினைப் நிலைமையும் சில விடுகிறது பாருங்கள்!
எம்மைப் பார்த் து டெல் வேண்டும் என சியம் படைக்கும் மக்காக இலக்கியம் ன வளர்த்தெடுக்க மா கோருகிறாள்'
Tub 676tiaépíTj SoftbDT. ால் ஏற்படுவதுண்டு தளிவீனம் என்கிறார்.
இதில் வசனத் தெளிவீனம் எதுவுமில்லை.
“வெளிநாட் டவர் எமைப் பார்த்து தலைவணக்கம் செய்திடல் வேண்டும் என பிறருக்காக இலக்கியம் படைக்கும் போக்கினை விடுத்து . " என்பதற்கு என்ன அர்த்தமாம்? இந்தக் கண்டிசனுக்கு நிபந்தனைக்கு என்ன விளக்கம்? இதில் வசனத் தெளிவீனம் இல்லை. கருத்துக் குருட்டுத்தனம் இருக்கிறது. "வெளிநாட்டார் தலைவணக்கம் செய்திட, பிறருக்காக இலக்கியம் படைக்கும் போக்கு” என்பது எமது தாய் மொழியில் அல்லாமல் புலம்பெயர் மொழிகளில் இலக்கியம் படைக்கும்போக்கு என்று மிகத் தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி வெளியாகிறது.
"அந்தப் போக்கினை விடுத்து" என்பது. அம்மாதிரி புலம்பெயர் மொழிகளில் படைப்பதை விடுத்து அல்லது விட்டு அல்லது நிறுத்தவேண்டும் என்றுதான் அர்த்தமாகும். புலம் பெயர் மொழிகளில படைக்கவேணி டியதரிலி லை என்பது மரிகத் தெளிவாக இவ் வசனத் தரில வெளிப்படுகிறது. இது அர்த்தம் இல்லையென்றால் இதற்கு வேறு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
தமிழ் பத்திரிகை நடாத்துபவர்கள் எமது மக்களுக்காக தமிழில் எழுதுங்கள் என்று விஷேசமாகக் கோருகின்றார்.
1881ல் பிரெஞ்சு எழுத்தாளர் மொப்பசான் தனது பிரெஞ்சு மொழியில் எழுதிய கதையை அவர் 1881ல் அவர் தனது பிரெஞ்சு மக்களுக்காக மட்டும் தான் எழுதினார் என்று நினைத்தால் 116 வருஷம் கழித்து தமிழ்ப்படுத்தி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளன் தனக்கு கைவந்த சாத்தியமான எந்த மொழியிலும் எழுதலாம். அது எழுதப்பட்டதும் உலகச் சொந்தமாகனி விடுகிறது. மின்சாரம் கணி டுபிடித்தவனும், நீராவிக்கப்பல் செய்தவனும் தனி தனி நாட்டு மக்களுக்காத்தான் செய்தான் என்பதில்லை. எழுத்தும் அதுமாதிரித்தான்.
"நாற்பது பக்கங்களைக் கொண்ட அம்மாவின் படைப்புக்கள் பற்றிய விமர்சனம் கோரப்பட்ட நிலையில், ஸ்ராலினால் கஷ்டப்பட்டு மாபெரும் படைப்பாகிய அம்மாவின் ஆசிரியர் குறிப்பு திரும்பவும் தரப்படுகிறது” என்று எழுதுகிறார் அம்மா தமிழில். இந்த வசனத்தில் "ஸ்ராலின் கஷ்டப்பட்டு மாபெரும் படைப்பாகிய அம்மாவின் ஆசிரியர் குறிப்பு' என்பது பிழையாகும். “ஸ்ராலினால் கஷ்டப்பட்டு மாபெரும் படைப்பாக்கப்பட்ட' என்று வரவேண்டும், அல்லது “ஸ்ராலின் கஷ்டப்பட்டு மாபெரும் படைப்பாகிய" என்று வரவேண்டும்.
தமிழில் புகலிடத்தில் சிறுகதையை வளர்க்க இலட்சியம் பூண்ட ஒரு இலக்கியப் பத்திரிகையில் இப்படியொரு வாக்கியப்பிழை வருகிறது. தமிழிலே பிழையில்லாமல் ஒரு இலக் கரியப் பத்தரிரிகை ஆசிரியரே எழுதிக் கொள்ள முடியாத நிலைதான் உள்ளது. நாங்களும் அப்படித்தான்,
உ

Page 29
இந்நிலையில் புலம்பெயர் மொழியைக்கற்ற ஒருவர் அம்மொழியில் ஒரு இலக்கிய சிருஷ்டியை செய்வது குறித்து நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். அது ஒரு புலமையென்று வெளிநாட்டார் அதற்கு தலைவணக்கம் செய்தால் அதற்கு நாம் சந்தோஷமுற வேண்டும். அதுதான் நமது பெரு மனதின் அடையாளம் . மாறாக அதி தகைய இலக்கியப்போக்கை விடுக்கவேண்டும் என்று கோருவது அற்பமான சிந்தனையின் வெளிப்பாடாகும்.
அம்மாவின் ஆசிரியர் குறிப்பு திரும்பவும் தரப்படுகிறது என்று கூறிக் கொண்டு அம்மாவின் 2வது இதழின் புலம்பெயர் இலக்கியம் பற்றிய குறிப்பு 3ம் இதழிலும் தரப்பட்டுள்ளது. ஒன்றைத் திரும்பவும் தரும்போது அதனை மாற்றாமல் அப்படியே தரவேண்டும். திருத்தி அல்லது சேர்த்துத் தந்தால் அவ்வாறு அது கூறப்பட வேண்டும். 2வது இதழில் "சொந்த வாழ்விடத்தைவிட்டு புலம் பெயர்ந்தவர்கள் படைக்கப்படும் இலக்கியம்" என்று வந்தது. 3வது இதழில் “சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக புலம்பெயர்ந்தவர்களால் படைக்கப்படும் இலக்கியம்'என்று வருகிறது புதிதாக “அகதிகள்’ வந்து சேர்ந்திருக்கிறது. நா.கண்ணன், சக்திபுயல், யமுனா ராஜேந்திரன் எல்லாரையும் என்ன செய்வதாய் உத்தேசம்?
எழுதுகிறவன் என்ன எழுதவேண்டும், எந்த மொழியில் எழுதவேண்டும் என்றெல்லாம் பத்திரிகை நடாத்தப் புறப்பட்டோம் என்பதற்காக கண்டமாதிர இவ்வளவு கண்டிசன்களைப்போட்டு எழுதுகிறவர்களை அவஷ்தைப்படுத்த வேண்டியதில்லை. -கலைச்செல்வன்
(பிரான்ஸ்)
வருந்துகிறோம்
K K I K YK மேற்படி கடிதம் புரியாமை அல்லது நேர்மையினத்தையே வெளிப்படுத்துகிறது. அதேவேளை புலம்பெயர் இலக்கியத்தின் முதன்மைநாயகனாக தன்னை வலிந்து அடயாளப்படுத்திக்கொள்ளமுற்படும் ஒருவித அங்கலாய்ப்பும் தெரிகிறது. ஆயினும் இக்கடிதம் கூட, சில ஆரோக்கியமான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தலாம் என்ற சிறு எதிர்பார்ப்போடு பிரசுரிக்கப்படுகிறது.
முட்டாள்கள் சுட்டுவிரலையே நீட்டிக்கொண்டு நின்றாலும் சந்திரனைத்தேடுவான் அறிஞன். ஆனால் மூன்றாவது தடவையாகவும் 2வது இதழின் ஆசிரியகுறிப்பினை மீள்படிப்பிற்காக தருவதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. மூன்றாவது இதழில் ஸ்ராலினுக்குரிய பதிலினையும் இக்கடிதத்திற்குரிய பதிலாக சேர்த்துப்படிக்கவும்.
புலம் பெயர் இலக்கியம். புலம் பெயர் இலக்கியம் என்றோ அல்லது வேறேதாவது பெனர் விரித்தேர
வைத்துவிட்டு கீழ்உ எழுதுவது இலக்கி அப்பாற்பட்டசங்கதி சொந்த வழிவிடத்ை புலம்பெயர்ந்தவர்களாக இலக்கியம் புலம்பெயர்இலக்கியம
அணிமைக்காலமாக அறிமுகமாகியிருக்கு இவவிலக்கியம்பற்றி துண்டம், அதுயரம் ச்ே tyavi. Alsótics - 6p. அமைகின்றன. வழி:
தரும் இலக்கியங்கள
அடயாளம் காணமுடி நண்பர் ஒருவர் இறு கருத்தொண்றினை மு
போராட்டத்தின் மீது நாட்டைவிட்டு வெளி தத்துவமின்றி தத்து கேள்விகளை எழுப்பு gdøíø2apu/ Lløp LL17 இவ்வாறான வழிவு தரும் இலக்கியங்கை அவ்வளவு உசிதமா புலம்பெயர்ந்த படை! சகல இலக்கிய வை பொருந்தும். ஆயினும் துண்பப்படு மனிதாபிமானப்பார்வை தேடல் மீதான நேர்ை இலக்கியங்களும் ஆ தவிரவெளிநாட்டார் 4 தலைவணக்கம் செய பிறருக்காக இலக்கி போக்கினை விடுத்து இலக்கியம் படைக்கு வளர்த்தெடுக்க வேண் கோருகிறாள். ('அம் (அடிக்கோடு புரிதலு இடப்பட்டது)
ஆணிவேரில் ஆட்ட இருந்தென்ன செத்த நல்லவிசயம். யார் ! மறுத்தார்கள்? சரிய தத்துவப்பலமில்லாத படைப்பிலிருந்து நம் தெறிக்கமுடியாது. | விளங்கமுற்பட்டாள். இதைக்கூட அறிஞ விளங்கப்படுத்த வே துயரமானதுதான்.
எழுதுவதெல்லாம் கூற்றில் அம்மாவுக் கிடையாது.
திரு. நித்தியானந்த சுசீந்திரன் ஒருதடை எழுதியது ஞாபகம்.
4

உட்கார்ந்திருந்து பத்திற்கு ஆயினும் தவிட்டு
ர் படைக்கப்படும்
ாகக்கொள்ளப்படுகிறது.
தமிழில்
6 இவை வெறுமனே ாகம் என வெறும் பாரிகளாக மட்டுமே வுமீதான நம்பிக்கை ாக எதையும் !. u/62ßaö6226v As7aav
நுக்கமான
ண்வைக்கிறார்.
நம்பிக்கையிழந்து யேறிய, பற்றிக்கொள்ளத் வங்களின் மீது விக்கொண்டிருக்கிற விகளிடமிருந்து
மீது நம்பிக்கை 2ள எதிர்பார்ப்பது னதல்ல. இது புகளுக்கு மட்டுமன்றி கையறாக்களுக்கும்
tர் மனிதர்கள் யும் உண்மையின்
2/0//ዘffåW
ரோக்கியமானவையே 7மைப்பார்த்து
திடல் வேண்டுமீ என a Lഞ്ഞു-ക്രഥ
எமக்காக
ம் போக்கினை ண்டுமெனவும் 'அம்மர் w-2) க்காக மேலதிகமாக
ம் காணும் தத்துவம் தென்ன? ஓம். இப்ப அதை ானதோ தவறானதோ
படைப்பாளியின் பிக்கைகள்
இதைத்தானே அம்மா
'களுக்கு ண்டி இருப்பது
இலக்கியம்தான்' என்ற த சிறிதும் உடன்பாடு
ம் சொன்னதாக வ தூண்டிலில்
'பிரச்சாரம்
ஒருபோதும் இலக்கியமாகாது. இலக்கியம் பிரச்சாரமாகலாம்" இது இரவல் கருத்துத்தான். இரவலை இரவலென்று ஒத்துக்கொள்வதும் நேர்மையான சமாச்சாரம்தான் என்பதை திரு. கலைச்செல்வனுக்கு புரியவைக்க விருப்பமாக உள்ளது.
ஸ்ராலினுக்கான பதிலில் மேலதிகமாக அகதிகள்' வந்துசோந்து கொண்டது ஒழுங்குபடுத்தப்படாத கணனிக்கோவையின் தவறே. திருத்தப்படாத கோவையொன்றினை எடுத்து திரும்பபயன்டுத்தப்படுத்தும்போது வந்த தவறுதான் என்பதை, ஸ்ராலினுக்குப்பதிலளிக்கும்போது எந்தவகையிலும் அகதிகள் தேவைப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களுக்குப் புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது.
இன்னும், ஸ்ராலினுக்குரிய பதிலில்
படைப்பாகிய படைப்பாக்கப்பட்ட' என வந்திருக்கவேண்டுமென வாக்கியப்பிழை ஒன்றினையும் திரு. கலைச்செல்வன் சுட்டியிருந்தார். தவிரவும் வேறு சில இடங்களில் அரவுகள் (ா), 'கமா'க்களும் () தவறுப்பட்டுள்ளன. தவறுகளுக்கு வருந்துகிறோம்.
- pGearnir (அம்மாவுக்காக)
Kஉரைகல்) அம்மாவின்
கனதியை அதிகரிக்கிறது
அம்மா இதழ் மூன்று பார்த்தேன். சிறுகதைக்கென ஒரு இதழ்வெளிவருவது கண்டு மகிழ்ச்சி கூடவே உரைகல்' என்ற பகுதியை வாசகர்கடிதங்களுக்கு ஒதுக்கி, அம்மாவில் வெளிவரும் படைப்புக்கள் பற்றிய விமர்சனத்திற்கு களம் அமைத்திருப்பது s9ybLDT 295ý76á 356og560u அதிகரித்திருக்கிறது.
நா. கண்ணனின் ‘உதிரிப்பூக்கள் ஒருவித AntiShort Story D (U6)6OLDL si) ஆழமான விசயத்தைக்கூறிச்செல்கிறது. நம் புலம்பெயர்தமிழர்களின் சுயநலப்போலி வாழ்க்கையை அம்பலமாக்குகிறது கதை. 'மைசூர் ராசாவின் அங்கதம் சில இடங்களில் தேவைக்கு அதிகமாகப்பாவிக்கப்படும்போது ஒருவித செயற்கைத்தன்மையை ஏற்படுத்துகிறது.இதில் அவர் கவனஞ்செலுத்தியிருக்கலாம். இருந்தாலும் முடிவில் அதே அங்கதத்துள் Serious விஷயங்களே
Tutupa)
- 28

Page 30
ஆய்வுக்கெடுத்துக்கொள்ளப்பட்டிருப்தால் கதை நிமிர்ந்துள்ளது. அறபாத்தின் தற்கொலை செய்துகொண்டவனின் நினைவுமிட்டலாகவரும் பிரமை வெறும் காதல்வயப்பட்ட மனதின் உருக்கஉணர்ச்சியாகவே முடிந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் மணவோட்டம் பலவிதபரிமாணங்களோடு வந்திருந்தால் மட்டுமே தற்கொலை செய்துகொண்டவன்’ என்ற சம்பவப் புகுத்தலுக்கு அர்த்தம் தருவதாய் அமையும். ஆனால் அறபாத்தின் கதை சராசரிஉயிர்வாழும் ஒருவனின் காதல் தோல்விக்கதையாகவே சொல்லப்பட்டுள்ளது. 'மலர்வு' கதை யாழ்ப்பாணத்தாரின் சுயநலம் மண்டிய சடங்கு சம்பிரதாயங்களுக்கு நல்ல அடிகொடுக்கிறது. ஆனால் 'மலர்வு' என்ற தலைப்புத்தான் கதையைப்பள்ளிமாணவனின் வியாசத்தலைப்புக்குள் வீழ்த்தியுள்ளது. கறுப்பு' என்று போட்டிருந்தால் எம்மவரின் நெஞ்சக்கறுப்பையாவது ஞாபகமுட்டியிருக்கும். தேவதைகளின் தேவைகள் மிகநல்ல கதை. ஆனால் அதில் வரும் மாணவன் அவ்வளவு ஆழமுடையவன் என்பதைக்காட்டுவதற்கு ஆரம்பத்திலிருந்தே (அவனது வேறு செய்கைகள்முலம்) வளர்த்துக்காட்டியிருக்கவேண்டும். "பொறி" புலம்பெயர்ந்தோரின் அவலங்களை நமக்கு மூலதனமாக்கி காசுபிடுங்கும் வேட்டைநாய்கள் பற்றிய சிறப்பான சித்திரம். தொடரட்டும் அம்மாவின் சிறுகதைப்பணி.
அ. இரவி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் கடிதங்கள் "உரைகல்லை" வளம்படுத்தியுள்ளன.
லண்டன் தமிழர் நலன்புரிச்சங்கத்தின் "கிழக்கும் மேற்கும் பற்றி பி. ரஜாகரன், ஜெயமோகன் போன்றோரின் விமர்சனங்களில் காட்டப்பட்ட கருத்துக்கள் சில அவசரமுடிவின்பால் வெளிவந்தவைபோல் உள்ளன. மேற்படி மலரில் வெளிவந்த படைப்புக்களை விட சிறந்த படைப்புக்கள் தமிழரிடம் இருந்து வருகின்றன என்பதால் இம்மலர் அனைத்துலகதமிழ் படைப்பக்களின் தொகுப்பு என்பதை கேள்விக்குள்ளாக்ககிறது என்ற விவாதம் எந்தவகையானது? அனைத்துலக தமிழர்களிடமிருந்தும் படைப்புக்கள் இம்மலருக்குப் பெறப்பட்டுள்ளன. ஆனால் அவை பி. ரஜாகரன் பார்வையில் தரமானவையாக இல்லாது இருப்பதற்காக இம்மலர் அனைத்துலகப்படைப்புக்களின் தொகுப்பு எப்படிக் கேள்விக்குள்ளாக்குகிறது? அனைத்துலக படைப்பாளிகளின் தொகுப்பாக இவை இருந்தபோதும் மலரிலுள்ள படைப்புக்கள் எவையும் தரமானவையாய் இல்லை என்று வேண்டுமானால் அவர் சொல்லலாம்.
ஜெயமோகன் இம்மலரில் வெளியான கவிதைகள் பற்றி
ஒற்றைப்பரிமாணப்பார்: முன்வைத்துள்ளார். க பலதளங்களில் இயங் அவர் மறுப்பது போல மேலும் புராதன வீச்ச என்று அவர் மயங்குள் மொழிநடைபற்றிய அ பரிச்சயமின்மையின் ெ கூடவே புராதனவீச்சம் எவ்வாறு பாதிக்கிறது? தொன்மங்கள் ஒரு ப6 ஆழமாக்குமா? சிறுடை இவற்றிற்குப் பதில், ஒ படைப்பு இயங்கும்
தளங்களைப்பொறுத்த சொல்லலாம். 'கருணா கதை சரியான மைய அலைந்தபடி இருந்தது விமர்சனமும், அவர் ப அதாவது சிறந்த படை இன்ன தன்மையுடைய வைத்திருக்கும் ஒற்றை அளவுகோல்களின் விெ படுகிறது. கருணாஹ: கொல்லாமை என்ற ை அரட்டைபோன்ற வடிவ சிறப்பான கதையென்ே
அம்மாவில் மொழிபெய கொடுத்திருப்பது வர6ே ஒன்று ஆர். கே. நாரா ஒரு நாளை மொழிபெ கருணாஹரமுர்த்திக்கும் ருஷ்டியின் படைப்பை யமுனா ராஜேந்திரனுக் பாராட்டுக்கள். அம்மா சிறப்புடன் வளர வாழ் - (yp. 6LT.
அரசியற்போக்குகள் கருத்துப்போக்குக கிண்டலுக்குரியன
அருவிவெட்டிய ை அழகாய்த்தானிருக்கிற பின்பக்கம் தேவையற்ற முன் ஒற்றையைப்புரட்! சோகப்புன்னகையை வி அந்தச்சிறுவனின் படம் ஊடுருவித்தாக்கியது.
பரமானந்தன்? ஒரு மு: எழுத்தாளனின் கதை. சூழலுக்கேற்ற உவை உதாரணங்கள். (சில
கொடுப்பது போலத் ே ஆனாலும் அது பெரிய இப்படி ஒரு முதிர்ந்த எழுதமுடியும். 'சோளக் கதையை கடற்கரைச் செ. யோகநாதன் எழு
-
 
 
 
 

ഖu விதை என்பது 5வது என்பதை வே இருக்கிறது. ஸ்ள மொழிநடை து. ஈழத்தமிழர் IJgBl வளிக்காட்டலே. கவிதையை புராதனவீச்சமுள்ள LU6PU ப்படுத்துமா? ரு குறிப்பிட்ட
து என்றே ஹரமுர்த்தியின் ன்ெறி அரட்டைபோல்
என்ற டைப்புக்கள் பற்றி ப்புக்கள் இன்ன வை என்று ப்பரிமாண |ளிக்காட்டலாகவே முர்த்தியின் கதை மயத்தைச்சுற்றி த்திலமைந்த ற நான் சொல்வேன்.
ர்ப்புகளுக்கும் இடம் வற்கப்படவேண்டிய பனின் "யோசியனின் யர்த்த
b, சல்மான் மொழிபெயர்த்த கும் என் மேலும் மேலும் த்துக்கள்.
கயுடன் அம்மா 6.
நிறமூட்டல். սյ6ւյւ6ծ சுகிற
நெஞ்சை பார் இந்தப் நிர்ச்சிபெற்ற கதை சொல்கிற கள் உவமைகள் வலிந்து ான்றுகிறது. பாதகமில்லை.) எழுத்தாளரால்தான் ம்' என்றொரு ழலை வைத்து தியிருந்தார்.
கடலிலிருந்து உவமைகளை எடுத்து அக்கதையில் கோத்திருந்தார். அது நல்ல கதை. சிவக்கொழுந்து பரமானந்தனும் பள்ளிக்கூடச்சிறுவனின் சூழலுக்கேற்றமாதிரி உவமை நூலில் ஊசி கோர்த்திருந்தார். 'என்ரை சின்ன முளைக்கு அது நெடும்பிரித்தல் மாதிரி பிடிபடுகுதில்லை.அம்மா அழுத அழுகையும் வாய்ப்பாடு மாதிரிபாடம்" என்றெல்லாம் நன்றாகவே கதைசொல்கிறார். ஞாபகம்தான் அந்தச்சிறுவனின் பிரச்சினை.
'மைசூர் ராசா தலைப்பைத்தவிர்த்து ஒருகதைகளின் தலைப்பும் எனக்குப்பிடிக்கவில்லை. தலைப்பிடுவதில் நாங்கள் ஏன் தயங்குகிறோம்.
உரையாடலினுாடாகவே ஒரு கதைசொல்லி முடிக்கிறார் செந்தமிழர். கதைக்குப்பழுதில்லை. இப்படிச்சிலபல கதைகள் ஜானகிராமனிடம், ஜெயகாந்தனிடம் வாசித்திருக்கிறேன். பொறி நல்லகதைதான். ஒரு சின்னவிடயம். 96 ல் கீவ்(உக்ரெய்னில்) நானும் ஏழுமாதங்கள் நின்றிருக்கிறேன். அங்கு ரெலிபோன் காட் சிஸ்ரம் கிடையாது. ஆனால் அதனால் கதை பலவீனப்பட்டுப்போய்விடவில்லை.
மலர்வு (சிவலிங்கம் சிவபாலன்), பிரமை (ஒட்டமாவடி அறபாத்) இரண்டும் நல்ல கதைகள். எடுத்துக்கொண்டவிசயத்தை கனதியாகக் கொடுத்த கதைகள். சிவலிங்கம் சிவபாலனின் கதை அம்மா 2 ல் வெளியான கருணாஹரமூர்த்தியின் கதையினது சாயலைக்கொண்டுள்ளது. ஒட்டமாவடி அறபாத்தின் பிரமையில் இவன் தற்கொலை செய்துகொண்ட படிக்கட்டு இதுவெனக்கண்டபின்’ என்றொருவரி வருகிறது. அவ்வரியின் அர்த்தம் பிடிபடவில்லை. இரண்டு கதைகளும் தம்மளவில் திருப்தியாக உள்ளன.
உதிரிப்பூக்கள்’ (நா. கண்ணன்) சுமாராக உள்ளது. அவ்வாறே உள்ள இன்னொரு கதை ஜோசியனின் ஒருநாள்” (ஆர். கே. நாராயன்). இக்கதைகள் பற்றிக்கதைக்க அவ்வளவாக ஒன்றுமில்லை. எனக்குப்பிடித்த கதையில் கருணாஹரமூர்த்தி இன்னும் நல்ல கதையாகத் தெரிவுசெய்திருக்கலாம்.
ஷோபாசக்தியின் எல்லக்கதைகளுமே விமர்சனத்துக்குரியதொன்றாக அமைந்துவிடுகிறது. மைசூர்ராசாவும் அந்தவகையில் சேர்த்திதான். அம்மாவில் வந்த மூன்று கதைகளும் முன்றுவகையானவை. மற்றையகதைகள் பற்றி முன்னரே கதைத்தது. மைசூர்ராசா பற்றித்தான் எப்படி என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஷோபாசக்தியின் கற்பனையை வியக்காமலிருக்க முடியவில்லை. கற்பனையாற்றல் உயர்திறன்கொண்டு இவரிடம்

Page 31
விளங்குகிறது. அங்கத நடையும் அழகாகவே வருகிறது. இவர் போனாவுக்குள் சிக்குப்படாத ஒரு அரசியல்போக்குகளையும் காணமுடியவில்லை. சொற்களும் வார்த்தைகளும் ஷோபாசக்திக்கு கைகட்டிச்சேவகம் செய்கிறது. குடும்ப வறுமைகாரணமாக எட்டாம்வகுப்புடனோ பத்தாம் வகுப்புடனோ பாடசாலையை விட்ட பற்குணராசாவும், சற்குணராசாவும் இரவுநேரங்களில் சந்தித்து தமிழ்மக்களின் உயர்கல்வி தரப்படுத்தலின்மூலம் பறிக்கப்பட்டுவிட்டதை நினைத்து நினைத்துக்கொதித்துப்போவதை வாசித்தபோது, அது அங்கதமா அல்லது அவலமா என என்னால் பிரித்தறிய முடியாமல்போய்விட்டது. தமிழ் தேசிய இன விடுதலைப்போராட்டத்தின் ஆயுதவழிமறைக்கு காரணம் தரப்படுத்தல்தான் என்று சொல்கிற சில அரசியல்வாதிகளுக்கு ஷோபாசக்தி பதிலும் கொடுத்திருக்கிறார். கதையின் கற்பனைத்திறனைத்திறனைத்தான் திரும்பத்திரும்ப மெச்சுவேன். ஷோபாசக்தியால் இன்னும் அற்பதமான கதைகளைப்படைக்கமுடியும் என நிறுவியிருக்கிறார்.
மைசூர்ராசா பிரான்சுக்கு வந்தவரைக்கும் கதை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பிறகு கதைபண்ண வெளிக்கிட்ட தன்மை கதையில் தெரிந்தது.கதையை இயல்பாக அதன்போக்கிற்கு வளரவிட்டிருக்கலாம். அறிவரசன், பூவரசன், தமிழரசன் வருகிற பகுதிகள் செயற்கையாகப்படுகிறது. ஷோபாசக்திக்கு சொல்வதற்கு இன்னம் விஷயங்கள் பாக்கி இருந்தது. அதனால்தான் அறிவரசன், பூவரசன், தமிழரசன் உருவாகினார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்தப்பகுதிகள் வாய்விட்டுச்சிாக்கவைத்த பகுதிகள்தான். அனாலும் அதை இன்னொரு கதையாக்கியிருக்கலாம்
இன்னொருவிஷயம். சூழவரவுள்ளமனிதர்கள், அரசியற்போக்குகள், கருத்துப்போக்குகள் யாவும் கிண்டலுக்குரியன அல்ல. சிலபல போலிகள் இருக்கிறார்கள் என்பதுஉண்மை. அந்கருத்துக்கள், அந்த அரசியல் சரியோ பிழையோ அதற்கு விசுவாசிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரே தராசில் இருவரையும் எடைபோடக்கூடாது. உதாரணமாக நண்பர் உமாவரதராஜன் எழுதியிருந்தார். மார்க்சிய சார்புநிலைப்பட்ட சஞ்சகையொன்றின் வெளியீட்டுவிழாவிற்கு அக்கதையின் நாயகன் (அல்லது உமாவரதராஜன்) போயிருந்து அவ்விழாவைக் கிண்டலடிப்பதாகக்கதை. சஞ்சிகையின்பெயர் செம்பறவை என்று ஞாபகம். அதன் சிறகடிப்பு எத்தனை நாளைக்கு?" என்று அக்கதையின் நாயகன் அலுத்துக்கொள்கிறான். ஆனால் யதார்த்தம் உமா வரதராசனை ஆசிரியராகக்கொண்டு வெளியான
வியூகம்' சஞ்சிகை நின்று விட்டது. இதை நான் எதற்கக் உமாவரதராசனால் நடத்தமுடியாத சூழ புரியமுடிகிறது. இத கதைபண்ணமுடியாது போலியைத்தாக்குகி விசுவாசியையையும் என்பதும் கவனத்தி
பிரதிபனின் குடை
துண்டு கிண்டலாக
இயக்கத்தில எனக் அண்ணமார் இப்ப எ வட்டிக்கு குடுக்கின இதில் இன்னொரு பிரதீபன் மறந்துவிட் எனக்கொரு நண்பன் கைதடிப்பெடியன். த பல்கலைக்கழகப் ப விட்டுவிட்டு புளொட் கடுமையாக வேலை கருத்துமுரண்பாடு வி குழுவினருடன் இய இயங்கமுடியாத 19 அவனைச்சந்தித்தபே படிப்பை முடியன் எ அறிவுரை கூறினேன் வசதியிருக்கு. ஆன எத்தனுையோ சனம் போச்சு. அவையஞ என்றான். நான் என் என்னிடம் விடை ஒ 90வாக்கில் ஆளும்
இப்படிப்பலரை நான் கிண்டலடிப்பது சுல எல்லாவற்றிற்கும் இ உண்டு என்பதை ந போலிகளை அம்பல
கொஞ்சம் அதிகம்த போல. என்கருத்தை என்நோக்கமல்ல. படைப்பாளிகள் (தர சம்பளத்தை எதிர்பா உழைக்கிறார்கள். கொடுக்கத்தானே ே சோம்பியாக இருக்க ஆர்வமுள்ளவர்கள், கடுமையாக உழை எனக்கு பிரான்ஸ் ட இதுவே காரணம். 2 விசயங்களுக்காக உழைக்கிறீர்கள் எ இருக்கிறது. இதற்கு பெரிய விசயமேயல் நட்புடன் அ. இரவி. (கடிதத்திலிருந்து.)
NO AO A N O பார்த்திபனுடனான உரையாடலின்போது வெளிவந்த சிவலிங் "மலர்வு" கதையிை

மூன்று இதழ்களுடன்
ச்சொல்கிறேன் என்றால் வியூகம்’ லை என்னால் நன்கு னைநான் கிண்டலாக
து. ஒரு கதை ற அதே நேரம்
பாதித்துவிடும் ற்குரியது.
கதையிலும் ஒரு வருகிறது. முந்தி கு வகுப்பெடுத்த ந்தநாட்டில ஆருக்கு 3Dir? பக்கமும் இருந்ததை
.
இருந்தான். தர்மலிங்கம். டிப்பை அரைகுறையில் . இயக்கத்தில் *செய்தான். பந்தபோது திப்பொறி" ங்கினான். ஒருவரும் 88ம் ஆண்டுச்சூழலில் பாது யூனிவேர்சிற்றி 'ன்று அவனுக்கு " நான் முடிக்கலாம். ால் என்னை நம்பிவந்த ) செத்து சீரழிஞ்சு க்கு என்ன வழி? ன பதில் சொல்றது! ன்றும் இருக்கவில்லை. முடிந்துபோனான்.
அறிவேன். பம். ஆனால் ஆனால் இன்னொருபக்கம் ாம் வைத்துக்கொண்டு }ப்படுத்த வேண்டும்.
நான் எழுதுகிறேன்
திணிப்பது
மோ இல்லையோ) ாராமல் அதற்குரிய அங்கீகாரம் வண்டும். இதில் நாம் 5(PgULTËS.
அக்கறையுள்ளவர்கள் க்கத்தான்வேண்டும். பிடித்துப்போனதிற்கும் உங்கு பலர் நல்ல நிறைய ன்பது சந்தோசமாக 5 முன் எனது கடிதம்
6,
நாசிக்கதையா?
ா நீண்டதொலைபேசி து, அம்மா-3 ல் கம் சிவபாலனின் ன ஒரு நாசிக்கதை
என்றார். இதேவிமர்சனத்தை கருணாஹரமூர்த்தியின் பகையேயாயினும் கதைக்கும் முன்வைத்தார். இரண்டும் ஒரே கருக்களை கொண்டவைதான். ஆனால் பின்புலங்கள் வேறானவை. துருக்கி சமுகத்தவரைப்பற்றி, கதைக்காக ஏதாவது மிகைப்படுத்தியிருக்கிறீர்களா என்று கருணாஹரமூர்த்தியைக்கேட்டபோது இல்லை எல்லாமே யதார்த்தம் என்றார். சிவலிங்கம் சிவபாலனின் கதையில் வருகின்ற கறுப்பு இனத்தவர் பற்றிய "எங்களது பார்வைகளும் ஒன்றும் மிகையானவை அல்ல. மலர்வின் கடைசிப்பந்தி, முக்கியமாக கடைசிவரி இல்லாது போயிருந்தால் பார்த்திபனின் விமர்சனம் ஏற்புடையதாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் படைப்பாளிக்கு ஒரு பொறுப்புணர்வும் உண்டு. ஆனால் முழுமையும் சேர்ந்ததுதானே கதை. கடைசி வரைக்கும் அருவெருப்பு மிக்கவளாகவும், தீண்டத்தகாதவளாகவும் சித்தரிக்கப்படும் அந்த ஆபிரிக்க'கறுப்பி' கடைசியில் தியோ அக்கா" என விழிக்கப்படும்போது கதை முற்றாகவே மாறிவிடுகிறது. சிவலிங்கம் சிவபாலன் எழுதியகதைகளுள் நல்லகதை இதுவெனச் சொல்லாம்.
- புவனன்
ஒரு படைப்பின் எதிரியார்? என்ற கேள்விதான் அந்தப்படைப்பு
யாருக்கானது என்பதை துல்லியமாக இனம் காட்டுகிறது.
படைப்புடன் ஒப்பிடும்போது வாசகர்கடிதங்கள் மிகுந்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்துகின்றது. அம்மாவுக்கு வெளியில் தனிநபர்களாகவும், குழுக்களாகவும் இவை தொடர்வது நல்ல ஆரோக்கியமானபோக்கு. அதேநேரத்தில் படைப்புக்கள் தொடர்பான விமர்சனம் அம்மாவில் எத்தனை வருகின்றதெனவும் கேட்கத்தோன்றுகிறது. விமர்சனங்கள் தவிர்க்கப்பட்டு, பாராட்டும் புகழுரையும் மட்டுமே முன்வைக்கப்படும்போது படைப்பாளியும் வாசகனும் சிந்தனைத்தளத்தையும், செய்தளத்தையும் இழந்து முடங்கிப்போய்விடுவார்கள். ஈழத்து இலக்கியவரலாற்றில் விமர்சனங்கள் என்பது இல்லை என்ற அளவுக்கு ஒரு புரையோடிய மரபாக உள்ளது.
2வது அம்மா ஆசிரியர்குறிப்பில் கூறப்பட்டது போல 'வாழ்வு மீதான நம்பிக்கைதரும் இலக்கியங்கள் எதனையும் அடயாளம் காணமுடியவில்லை' அடிப்படைப்பிரச்சினையின்மீது ஒருமாற்றத்தைக்கோர, அவநம்பிக்கைக்குப்பதில் நம்பிக்கையைக்கோரத்தான் விமர்சனங்கள்
எழவேண்டும்.
ийип,
- 30 -

Page 32
படைப்பு என்பது சுயாதீனமானது. எந்தவிதமான வரைவு இலக்கணத்துக்கும் அப்பாற்பட்டது. என்று பரவலாக உள்ளடக்கம் தொடர்பாக விவாதிக்கமுனைவதைக்காணமுடிகிறது. இது முக்கியமான விவாதத்திற்குரிய விடயமாகப்படுகிறது.
மனிதன் எதைத்தெரிந்து வைத்திருக்கிறான் என்றகேள்விதான் படைப்பின் தன்மை, அதன்வீச்சு எல்லையை இனங்காட்டுகிறது. ஒருமனிதன் எந்த இடத்திலும் சுயமான படைப்பை இந்த சமுக எல்லைக்கு வெளியில் படைக்கமுடியாது. மொழி எவ்வாறு ஒருதனிமனிதனால் உருவாக்கி தனக்குள் மட்டும் பேசிக்கொள்ளமுடியாதோ அவ்வாறே படைப்பும், படைப்பு இச்சமுகத்துள்தான் உயிர்வாழமுடியும். அப்படியெனின் சமுகம்எப்படி என்ற கேள்வி எம்முன் எழுகின்றது. உலகில் பெரும்பகுதி மக்கள்கூட்டம் மிகமோசமான வறுமையில் துடிக்கிறது. அவர்களது துன்பம், துயரம் மீது படைப்பாளியின் பார்வையைச்செலுத்தவும், அவர்களின் விடிவுக்காகப் படைக்கக்கோருவதையும் மறுப்பது ஏன்?
இலக்கியம் மக்களுக்காகத்தான் என்பதை யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். அப்படியாயின் அந்த மக்கள் யார் என்ற கேள்வியும் அவசியமகிறது. ஒரு படைப்பின் எதிரியார் என்ற கேள்விதான் படைப்பு யாருக்கு என்பதை துல்லியமாக இனம்காட்டுகிறது. ஒரு படைப்பு இச்சமுகத்தின் எதிரிகளை கேள்விக்கு உள்ளாக்காதவரை அப்படைப்பு இருக்கும் சமுதாய ஒழுங்கின் படிவங்களாக மாறி இழிநிலைப்பாத்திரத்தையும் எடுக்கிறது.
பார்த்திபன் தனது விமர்சனக்கடிதத்தில் “வெளிநாட்டுக்குத் தேவன் வருவதுதான் தீர்வா? என்று ஷோபாசக்தியிடம் கேட்பது நியாயமாகப்படவில்லை எனவும் தனிமனிமர்கள் தாங்கள் சிக்குண்ட பிரச்சினைகளிலிருந்து தப்ப அந்தநேரத்தில் தமக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்கிறார்கள்” எனவும் முன்வைக்கிறார். பார்த்திபன் சமுகப்பார்வையை ஊக்குவிக்கவேண்டும் எனக்கூறியபடி இப்படிக்கூறுவது முரண்நிலையாகும்.
எல்லாமனிதர்களுமே அரசியற்பிரஜைகள்தான். வேறுபட்ட வளர்ச்சிநிலை உண்டேதவிர அதற்குவெளியில் சுதந்திரமாக இயங்கமுடியாது.
சமுகப்பார்வை என்பது பிரச்சினையை ஆராயும் விதமாகும். இது எடுக்கும் பிரச்சினைமீதான சமூகவிமர்சனத்தையும், அதன்மீதான சமூகமுன்னோக்கையும் கோரும் தீர்வுமாகும்.
இதிலிருந்து வெளிநாட்டுக்கு வரும் தீர்வு ,
கேள்விக்குள்ளாகிறது. வெளிநாட்டுக்கு
வருவது ஒரு திர்வல் சமுகப்பார்வையில் ந மறுக்கமாட்டார். இய பூர்சுவா கண்ணோட்ட இத்திர்வுகளாகும் இ ஷோபாசக்தியின் ஓர் சார்பான கருத்துப்படி
யதார்த்தப்படைப்புகள் முற்போக்கானதாக இ யதார்த்தம் என்பது சமூகபொருளாதார நடைபெறும்காரியமா இருக்கும் இந்த சமு பிற்போக்கு உள்ளட பக்கவிளைவுகளையு சமுக யதார்த்தத்தை முற்போக்கானதாக இருக்கவேண்டுமென்ட யதார்த்ததைவிட மே சமுகமீறலைக்கூட ய கொண்டிருக்கும். (உ ஷோபாசக்தியின் ஓரி கருத்து) சமுகப்படைப்பு என்ப ஆதிக்கத்தைப்பொறு வடிவத்தைப்பொறுத்து என்னஉலகக்கண்ணே தொடர்புடையது.
படைப்பு, மக்களைச் சிந்திக்கத்துண்டுவத வழிகாட்டுவதாக, மக் இறக்குவதாக இருத்
பார்த்திபன் குறிப்பிடு சிறுகதைக்கும் உள் வடிவத்தில் மட்டுமே உள்ளடக்கத்திலல்ல சரிநிகரில் வெளியாக 'கோணேஸ்வரிகள்’ உதாரமாகக்கொள்ள இந்தக்கவிதைப்பொரு வடிவத்தில் வேண்டு
யமுனாராஜேந்திரனுப் கதைகள்தொடர்பாக வடிவத்தைமட்டுமே 1 மூன்றாவது அம்மாவி பதிலளிக்கும்போதுகூ திரும்பவும் சொல்லில்
ஒரு கதையின் கரு எழுகிறது? இதை ம ஆராயும் படைப்புலை முயல்வதே நாம் ஆ கருமமமாக இருக்க - பி. ரஜாகரன்
 

ல என்பதை
ன்று பார்த்திபன் ல்பான நிலையில் ம் தான் தேநிலைதான் னச்சேர்க்கைக்குச் மமுமாகும்.
ர் எல்லாநேரமுமே இருப்பதில்லை. இருக்கும் அமைப்பின்மீது 5 நிகழ்கிறது. கயதார்த்தம் என்பது க்கிய ம் கொண்டது. இந்த
மீறும் படைப்பு
தில்லை. இருக்கும்
ity of6 தார்த்தமீறல்
-b : னச்சேர்க்கை பற்றிய
து இருக்கும் த்து மீறப்படும்
ாட்டம் என்பதுடன்
ாக, மக்களுக்கு
$களை செய்தளத்தில்
தல்வேண்டும்.
ம் சுவரொட்டிக்கும், ள வேறுபாடு
தவிர . இந்த இடத்தில் கிய கவிதையை நல்ல 6υπιό. நளை நீங்கள் எந்த மானாலும் எழுதலாம்.
b பாாத்திபன்
வெறும்
பார்க்கிறார்.
ல்
ட இதையே
விட்டுப்போகிறார்.
ஏன்? எதற்காக ாற்ற என்னவழி என ரக வளர்க்க ற்றக்கூடிய நல்ல Մ)tջԱլմ),
வாசகர் கடிதங்களுக்கு அதிகபக்கங்கள் ஒதுக்குவது
நியாயமானது
அன்புடன் அம்மா நண்பர்கட்கு, முதலாவது இதழ் கிடைத்தபோதே
இதழ் பற்றிக் கடிதம் எழுத விரும்பினேன். இன்னும் இரண்டு இதழ்களை வாசித்தபிறகு, எழுத
வே ண் டு ம் எ ன் ற கட்டா யம் உறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாகக் கையில் முதலிரு இதழ்களும் இல்லை.
முதல் இதழில் இடம்பெற்ற கதைகளில் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்திய கதைகள், 'மஹிந்தாவின் சாவு" மற்றும் * எலிவேட்டை". உண்மையிலேயே ‘எலிவேட்டை" கதையை வாசித்தபோது, இத்தனை அற்புதமாக எழுதக்கூடிய ஒருவர் எம்மிடையே இருக்கிறாரா என ஆச்சரியப்பட்டேன். பத்துக் கட்டுரைகளில் எடுத்தாளக்கூடிய விடயங்களை எத்தனை இலகுவாகவும், இறுக்கமாகவும் ஒரு சி ன் ன ஞ் சி நு க  ைத க் கு ள் ஷோபாசக்தியால் அடக்கிவிட முடிகிறது? அற்புதம்தான். மெல்லிய எள்ளலுடன், சொல்லவந்த விடயத்தின் காத்திரம் சற்றும் குறையாமல், வாசகனின் கவனம் அங்கிங்கு திரும்பி விடாமல் ஒரு கதை யைப் படைப் ப தென்பது நீண்டகாலம் எழுத்துத் துறையில் இருக்கும் பலராலேயே முடியாத காரியம். அதிகமாக எழுதித் தன் பெயரையும் ஆற்றலையும் கெடுத்துக்கொள்ளாமல், நிறைய வாசித்து, அனுபவங்களைச் சே க ரித் துக் கொண் டு நல்ல படைப்பாளிகளாய் வருகிறவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த வகையில் குறிப்பிடக் கூடியவர்களாக எனக்குத் தெரிகிறவர்கள் ஷோபாசக்தி, கருணாகரமூர்த்தி, புவனன், ஜோர்ஜ் குருஷேவ் போன்றவர்கள். இவர்களது வருகை ஈழத்துத் தமிழ் (அல்லது புலம் பெயர் ) இலக்கியத்துக்கு முக்கியமானது.
ஷோபாசக்தியின் ‘எலிவேட்டை"யில் அவர் இந்த முடிவைச் சொல்லாமலேயே விட்டிருக்கலாம். முடிவு இல்லாவிட்டால் கதை ஏதோ மாதிரியிருக்கும் என்று யார் அவரிடம் சொன்னார்களோ தெரியவில்லை. கருத்து ரீதியாய்ச் சரியான , அதே நேரம் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு முடிவு கதையின் அழகைக் கெடுக்கும். ஆனால், இயல்பாய்த் தோன்றுகிற முடிவு தவறான திசையில் வாசகனை இட்டுச் செல்லும்.
அவ்வாறான நோக்கம் ஷோபாசக்திக்கு * இல்லையெனில், முடிவில்லாமலேயே

Page 33
(அந்தக்) கதை இருந்திருக்கலாம் என
அபிப்பிராயப்படுகிறேன். அந்தக் கதையின் தீவிரத்தையும், அ ழ  ைக யும் ஒரு முடிவு வைத் துத் தா ன் முழுமையாக்கவேண்டும் என நான் நம்பவில்லை. மேலும், இந்தக் கதை உடனடியாகவே வேறொரு பத்திரிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டமை அவருக்கான இன்னொரு அங்கீகாரமே. நியாயமான, மறுக்கமுடியாத அங்கீகாரம்.
இதுவரை புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தொடத்தயங்கிய இன்னொரு விவகாரத்தைக் "காய்தல்" கதையில் ஷோபாசக்தி கையாண்டுள்ளார். ஒருதடவை கதையைப் படித்து முடித்தபின் நம்பமுடியாமல் மறுபடியும் அதைப் படித்தேன். “இந்த மாதிரியான விவகாரங்களைக் கையாள்வதில் பொதுவாகவே தமிழ்ப் படைப்பாளிகளிடம் பெரும் தயக்கம் இருந்திருக்கிறது. கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்கட்கு முன்பே 'மலட்ட நொயன பம்பறு" (மலரை நாடாத வண்டுகள்) என்ற சிங்களப் படம் தன்னினச் சேர்க்கையாளர் ஒருவரைக் கதாநாயகனாய்க் கொண்டு வெளிவந்திருந்தது. சிங்களத் திரையுலகின் திறமை வாய்ந்த முன்னணி நடிகரான ஜோ அபேவிக்கிரம அந்தப் பாத்திரத்துக்கு உயிர்கொடுத்திருந்தார். ஆனால், தமிழில் தன்னினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய படைப்புகள் பெரியளவில் வந்ததாய்த் தெரியவில்லை, சிலோன் விஜயேந்திரன் எழுதிய சில கதைகள் தவிர (அவரது "விஜயேந்திரன் கதைகள்' என்ற தொகுதியில் அவை இருந்த ஞாபகம்). சமூகத்தால் ‘விலக்கப்பட்ட" விடயங்களைத் தொடுவது ஒரு படைப்பாளியின் துணிச்சலும் , தன்னம்பிக்கையும். அவனது படைப்பாற்றல் அந்தப் படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கும். ஒரு படைப்பு என்ற ரீதியில் ஷோபாசக்தி, "காய்தல்" கதையில் வெற்றி பெற்றிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ‘எலிவேட்டை போலன்றி இக்கதையின் முடிவு, ஒரு தீர்வாகத் தோற்றம் தராமல் இருப்பதால் என்று நினைக்கிறேன். மற்றும்படி இந்தக் கதையை வாசித்துவிட்டு யாரும் "பீதி அடையத் தேவையில்லை. இதுவரை எழுதப்படாத விடயங்களையும், யாராவது இனிமேல் எழுதத்தான் போகிறார்கள்.
மூன்றாவது இதழில் வெளிவந்த அவரது கதை ‘மைகுர் ராசா" கதைத் தலைப்பே எனக்கு ஆவலைத் துாண்டியது. ஏதோ சரித்திரப் பின்னணியில் எழுதப்பட்ட கதையோ என எண்ணினேன். ஏனைய இரு கதைகளிலும் இருந்து வேறுபட்ட பாணியில் எழுதப்பட்டிருந்த இந்தக் கதை, ஒரு சாமானியனின் அரசியற் பார்வை என்ற கோணத்தில் வந்த நல்ல படைப்பு. இத்தனை நுணுக்கமாக 'மக்கள் அரசியலைக் கிண்டல் செய்கிற படைப்பு எதையும் நான் வாசித்தது கிடையாது. மக்களை முன்னேற்றுவதற்காகத்தான் அரசியல் நடக்கிறது என்பதிற் 'சந்தேகமில்லை". ஆனால் அந்த மக்களுக்குத் தங்களைச் சுற்றி என்னதான் நடக்கிறது என்பது எப்போதும் விளங்கிக்கொள்ள முடியாமலே இருப்பது எத்தனை துயரம் அதற்காக ஒப்பாரி வைக்காமல், தனது நகைச்சுவையாலேயே விஷயங்களை விளங்கவைத்த சார்லி சாப்ளின் என்ற மாமேதை இந்தக் கதையை வாசித்தபோது எனக்கு நினைவில் வந்தான். ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கதையாய்த் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார் ஷோபாசக்தி. அம்மாவின் சிறப்புகளுடன் அவரது கதைகள் மின்னுகின்றன.
நல்ல வாசகரான குலசிங்கம் எழுதியது போன்று, ‘எலிவேட்டையுடன், அ.இரவியின் மகிந்தாவின் சாவும் நல்ல கதைகள். இவ்வாறு கூறுவது ஏனைய கதைகள் மோசமான கதைகள் என்ற கருத்தில் அல்ல. இவையிரண்டும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய கதைகள். யுத்தம்
4.

எல்லாத் தரப்பினரையும் பாதிப்பதையும், மனித விழுமியங்கள் அர்த்தமிழந்து போவதையும் இரு கதைகளுமே பேசுகின்றன. “மகிந்தாவின் சாவு வேறு பாணியில் சொல்லவந்த விடயத்தைச் சொல்கிறது. குழல், இரு இனங்களுக்கிடையே துாவும் நச்சு விதைகள் பற்றி சாந்தனின் "ஒட்டுமா" கதைக்குப் பிறகு “மகிந்தாவின் சாவு" கதையிலேயே அழகாகத் தரிசிக்க முடிந்தது. (வேறும் பல கதைகள் வந்து நான் வாசிக்கக் கிடையாது போயிருக்கலாம்.) “மகிந்தாவின் சாவு", ஒர் அழுத்தமான சுமையை வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருந்தது. இவை இரண்டுமே மொழிபெயர்க்கப் படக்கூடிய கதைகள்தான். முக்கியமாகச் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கதைகள். ஆயினும் “மகிந்தாவின் சாவு" கதையில் வரும் சில சம்பவங்கள் (ஆனையிறவுத் தாக்குதல் என நினைவு) கதைக்கு ஒரு "டொக்குமெண்டரி'த் தன்மையைக் கொடுக் கின்றன . இது கதைக் குச் சற்றே ஊறுவிளைவிப்பதாய்த் தோன்றுகிறது.
இரண்டாம் இதழில் வந்த கருணாஹரமூர்த்தியின் "பகையே ஆயினும்'. மூன்றாவது இதழில் வந்த சிவலிங்கம் சிவபாலனின் "மலர்வு" ஆகிய கதைகள் கிட்டத்தட்ட ஒரே விடயத்தையே பேசுகின்றன. எனினும் இருவரது படைப்பாற்றலும் நன்கு வெளிப்பட்டுள்ளன. ஆயினும் கருணாஹரமூர்த்தி எழுதிய “அகதி உருவாகும் நேரம் போன்று மேலும் அவர் படைக்க வேண்டும் என்பது எனது விருப்பு. தமிழகத்துக்கே உரித்தான (தமிழ்ச்) சொற்களை அவர்கள் தமது படைப்புகளில் பயன்படுத்தட்டும். எமது உணர்வுகளை எமது தமிழில் நாம் எழுதலாம்தானே. நல்ல (ஈழத்துக்) கதைகளில், தமிழகத்துக்கே உரித்தான சொற்கள் இடம்பெறுவது ஏதோ நெருடுகிறது.
குடை, அடச் சீ மறந்தே போய்விட்டேன், எனக்கும் நடக்கக்கூடிய கதை. இயல்பான வார்த்தைகளில் சாதாரண மானுடத் தவிப்பைப் படம்பிடித்திருக்கிறார் பிரதீபன்.
புவனனின் கதை கிட்டத்தட்ட ஒரு பயணக்குறிப்புப் போல வந்துவிட்டது. வீட்டுக்காரருடன் ஒட்டியும், ஒட்டாமலும் மாதிரியான ஓர் உறவு, புத்திளமையைத் தாண்டும் காலங்களில் பலரிடமும் (முக்கியமாக ஆண்களிடம்?) இருக்கும். அது கதையில் நன்கு பதிவாகியிருந்தது. ஆனால், பிரிவு என்கிற மாபெரும் துயரம் கதையில் எங்கோ தவறிவிட்டது.
பார்த்திபனின் ‘ஒரு பிரஜை ஒரு நாடு" எனக்கு(ம்) அம்பையின் கதையை நினைவுபடுத்தியது. பார்த்திபன் வேண்டுமென்றே அதைப் பிரதி செய்திருப்பார்’ என்று நான் நம்பவில்லை. ஏனெனில் இவ்வாறான அனுபவங்கள் உலகத் தன்மை உடையவை. அதிலும் தற்போதைய ஈழத்துச் குழல் இந்தக் கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைக் கொடுக்கிறது. ஒருவேளை அம்பையின் கதை பார்த்திபனுக்குக் கிடையாமற்கூட இருந்திருக்கலாம். ஆயினும் பார்த்திபனின் ஏனைய பல படைப்புகளுடன் ஒப்பிடுகையில் இதில் செய்நேர்த்தி குறைவு என்றே சொல்வேன்.
இரண்டு மொழிகளிற் புலமை பெற்றவர்கள் தமது சமூகத்திற்கு வழங்கக் கூடிய முக்கிய பங்களிப்பு மொழிபெயர்ப்பு. இந்த இளவயதிற் தனது மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபட்ட சந்திரிகா சண்முகராஜா பாராட்டுக்குரியவர். மூலமொழியில் ஒரு படைப்பு ஏற்படுத்தும் தாக்கத்தை மொழிபெயர்ப்பு ஒருபோதும் ஏற்படுத்தாது என நம்புகிறவன் நான். எனினும், மொழிபெயர்ப்பு உலகம் முழுவதும் வாழ்கின்ற மக்களின் தேவையாக இருக்கிறது. இவரைப் போன்று பலர் இந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
முதல் இதழில் வந்த மறுபிரசுரமான “தேர்" கதையைக் காட்டிலும், இரண்டாவதில் வந்த வண்ணதாசனின் கதை
upan
32

Page 34
உயர்ந்து நிற்கிறது. முதலாவது மறுபிரசுரம் செய்யத் “தேர்வானதே தவறு என நம்புகிறேன். மனிதர்களைக் காட்டிலும் மனிதர்களின் படைப்பு உயர்வானது என்று நம்புவது அடிமுட்டாள்தனம். மூன்றாவது இதழில் வந்த 'ஜோசியனின் ஒரு நாள் கதை சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நேரடியாக மொழிபெயர்த்திருந்தால் இத்தனை அழகாக வந்திருக்குமோ தெரியாது.
மூன்றாவது இதழில் மறுபிரசுரமான "தேவதைகளின் தேவைகள் வாசித்துமுடித்தபோது ஒன்றும் தெரியவில்லை. பிறகுபிறகு கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சு வலிக்கிறாற்போல் ஒரு உணர்வு. அந்தச் சிறுவனுடன் அருகில் இருக்கவேண்டும் போல ஒரு உந்தல். ஏனென்று புரியவில்லை. அதிகமாய் அறியப்பட்ட எழுத்தாளர்களைக் காட்டிலும், இப்படிப் புதியவர்கள் திடீரென்று அற்புதமான படைப்புகளைத் தருகிறார்கள். பெருமிதமாக இருக்கிறது. கடைசியில் அந்த *சேர்" இருக்குமிடத்தில் நான் கற்பனையில் இருந்து பார்த்தேன். நடுங்கத் தொடங்கியது. இதற்குமேல் என்ன சொல்ல?
பொறி நல்ல கரு. கதையாக வந்ததைவிட, வானொலி நாடக வடிவில் இது பொருத்தமாய் இருந்திருக்கும். அது தொடங்கும் விதமும் முடியும் விதமும் வானொலிக்கே இது அதிகம் பொருத்தமானதென உணர்த்துகின்றன.
அனேக கதைகளில் கையாளப்பட்ட விடயங்களில் இருந்து வேறுபட்ட விடயத்தை ஒட்ட மாவடி அறபா த் கையாண்டிருக்கிறார். காதல், பேசப்படக்கூடாத ஒரு விடயம் மாதிரிப் பலரால் சொல்லப்படுகிறது. முக்கியமாக எமது குழல் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும், காதலும் இருக்கத்தான் போகிறது, காதலின் வேதனைகளும் இருக்கத்தான் போகின்றன. நானறிந்தவரையில் ஓட்டமாவடி அறபாத் அதிகமாக எழுதிக் குவிப்பவர். அதனாற் சில சமயங்களில் அவரது படைப்புகள் சோர்ந்துவிடுகின்றன. அந்த விபத்து இந்தக் கதைக்கு நேர்ந்ததாய்த் தெரியவில்லை.
யமுனா ராஜேந்திரனின் ஆளுமை விமர்சனத் துறை சார்ந்தது. அதற்காக அவர் சிறுகதை படைக்கக் கூடாது என நான் கூறவில்லை. ஆனால், அவரது “ஞாபகம்" கதை கவனத்தைப் போதியளவு ஈர்க்கவில்லை. ஒருவேளை எனது ரசனை மட்டம் அவரது கதையுடன் பொருந்தவில்லையோ தெரியவில்லை.
நா.கண்ணனின் வாசிப்பு அதிகம். அதனாலேயே “ஒன்றுமில்லாத மாதிரித் தோற்றம் தருகிற விடயத்தை எடுத்துக்கொண்டு அதைக் கதையாக்கித் தர அவரால் முடிந்திருக்கிறது. கதை ஒரு தளத்திலும், கதையைச் சுற்றிய விவாதம் இன்னொரு தளத்திலுமாக நகர்வதை இந்தக் கதையிற் காணமுடிகிறது. ஒரே விடயத்தை இருவர் பார்க்கும் வெவ்வேறு பார்வைகள் இந்தக் கதையில் அற்புதமாய் வருகின்றன. ஜேர்மனியப் பெண்ணான "அவளுக்கு தன் தந்தையர்கள் முன்னோர்கள் செய்த கொடுமைகள் முன்நின்றன. ஆதரவு அற்ற யூத இளைஞர்களும், நாடோடி இனத்தவரும் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்பட்டது மாறாத பழியாய் உள்ளே நின்றது. அவன் துாக்கும் சிலுவையாய் அவள் நாட்டுச் சரித்திரம் இருந்தது. இவ்விளைஞனுடன் வாழ்வது அப்பாரத்தைக் குறைக்கும் எனத் தோன்றியது. சுரேஷ்குமாருக்கு வெள்ளைக்காரச்சியைப் படுக்க வைப்பதில் பெருமிதம் இருந்தது.
OOOOOOOOOO
முதலாவது இதழில் இருந்து அமைப்பிலும், வடிவத்திலும் 'அம்மா’ முன்னேறியுள்ளாள். ஆனால் எழுத்துப் பிழைகள் மிக e
- 3

அதிகம். சில இடங்களில் கருத்தே தவறிவிடுவதுபோன்று எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன. சில சமயங்களில் சில குறிகளை எழுத்தாளர்கள் வேண்டுமென்றே தவிர்ப்பது வழக்கம். ‘அம்மா'வில் அதுதான் நடக்கிறதா அல்லது எழுத்துப் பிழையா என்று பல இடங்களிற் குழப்பம் ஏற்படுகிறது. கணனிப் பதிப்புச் செய்பவர்கள், ஓரிரு மணி நேரத்தை அதிகம் செலவு செய்தால் வாசகர்களுக்குச் சிரமம் தீரும். கணனிகளிற் பதிப்பிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து, எழுத்துப் பிழைபற்றிய கரிசனை பரவலாகவே குறைந்துவிட்டது போலும். கடைசி "பொம்மை' இதழில் "மருதநாயகம்" படம் பற்றி ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது: "அம்மா. யுத்தகலத்திலிருந்து வாயில் நுரைபொங்க,..". முதல் வரியிலேயே சிரிக்க நேர்ந்தால், பிறகு?
வாசகர் கடிதங்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்குவது நியாயமானது. கதைகள் பற்றிய விவாதங்கள் மிக அவசியம். ஆனால், படைப்பாளிகளே பெரும்பாலும் கடிதங்களை எழுதுவது ஏனோ நெருடுகிறது. வாசிப்பவர்கள் எல்லோரும் கதைகளை விமர்சிக்க முனைவது நல்லது.
சிறுகதைக்கு மாத்திரம் எனச் சஞ்சிகை ஒன்று முன்பு வந்தறியேன். 'அம்மா" சிறுகதைக்கும், அதுபற்றிய விவாதத்துக்கும் மாத்திரமென இருக்கட்டும். ஏனைய சஞ்சிகைகளிற் சிறுகதைகள் வருகையில் அவை கவனமாகப் பேணப்படுவது அரிது. நல்ல சிறுகதைகளின் தொகுதியாக 'அம்மா’ பேணப்பட வாய்ப்பு அதிகம்.
இருமாத இதழாக இருப்பதிற் பல சிரமங்கள், பொருளாதாரம், நல்ல படைப்புகளைப் பெறுவதிற் சங்கடம் என. ‘அம்மா' காலாண்டிதழாய் வருவது பொருத்தம் உடையது. அடுத்த வருடம் தொடங்குமுன்பே, அடுத்த வருடத்திற்குரிய இதழ்கள் வரும் திகதிகளையும் (உ+ம்: ஜனவரி 15, ஏப்ரல்15 இப்படி), ஒவ்வொரு இதழுக்கான படைப்புகள், கடிதங்கள் வந்துசேரவேண்டிய கடைசித் தேதியையும் (உ+ம்: டிசம்பர்25, மார்ச்25 இப்படி) அறிவித்தால் வாசகர்கட்கும், படைப்பாளிகட்கும் இலகுவாக இருக்கும். இதழ் தொடர்பாய்த் திட்டமிட்டு வேலைசெய்யவும் முடியும், சிந்தியுங்கள்.
இளவாலை விஜயேந்திரன், Odvar Solbergsvei 80, 0970 Oslo, Norway.
இனியும் சூல்கொள்
23 வது இலக்கியச்சந்திப்பையொட்டி வெளியிடப்பட்ட மலர் (பக். 160) தொடர்புகளுக்கு : S. Pushparajah, 7, Rue Racine, 95140 Garges les Gonesse, France.

Page 35
மொழிபெயர்ப்பு "யா6
" Translation is both a craft and an art, that is to : tempered by a degree of freedom, imagination and creativeness."
"யாவரும் கேளிர்” என்றல்லாவா வரவேண்டு பெயர்த்தது தப்பா அல்லது கருத்தைப் பெயர்த்தது தவறா? நா மகாபாரதமும் முதலிடம் வகிக்கின்றன. இவை பலமுறை பலரா திராவிட மொழிகளுக்கு கொண்டு வரப்பட்டன்வ “கீதாஞ்சலி" ஆ தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஷேக்ஸ்பியரின் படைப்புக் காதலில் "ரோமியோ ஜூலியட்' பற்றி உலகத்தினருக்கு பரவல் மொழியில் இருந்து தமிழுக்குக் கொண்டு வரப்படவில்லை என ஐயத்துக்கு உரியதே.
உலகம் ஒரு கொள்வனவுச்சமுதாயம். இது தகவல் கொள் மொழிபெயர்ப்பு நமக்கு ஓர் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல பெற்றுள்ள சிறப்பினை, முன்னேற்றத்தினை தமதாக்கிக் கொண் காரணங்களால் மிகுந்த செல்வாக்குப் பெற்று வருகின்றது மொ பிடிப்பாளர்கள், புலவர்கள் என்போர் எல்லாம் எல்லா மொழியின அவர்களை அறிகிறது; புகழ்கிறது. அவர்களின் திறமைகளை, சி
உலக மொழிகளில் மிகுதியான மொழிெ மொழிபெயர்ப்பு நூல், இது 1774 ல் J . P. Popricios ஆல் த Јрih6i |ódol JuÍád5ľLIllá திருக்குறள். இது 1595 ல் மலை திருக்குறள் 25 மொழிகளில் 122 மொழிபெயர்ப்புக்கு உள்ளாகி ஜெர்மனில் ஐந்து மொழிபெயர்ப்புக்களையும் கொண்டிருக்கிறது. அருந்ததிரோய்க்கு வழங்கப்பட்டது. இப்பெருமைபெற்ற இவரின் கி இதுவரைக்கும் 27 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவை வாங்கியிருந்தது.
. T was brillig,and the slithy bril tOVes lubric Did gyre and grimble in the Segy wabe: guav All mimsy were the Enmi borogroves, goug And the mome raths Ete outgrabe auSg
மொழிபெயர்ப்பு என்பது மொழி, பெயர்ப்பு எனும் இரு சொற்களி மொழிக்கு சொல்லுக்குச் சொல்பெயர்த்து அடுக்கிவைப்பது அல்6 மொழியில் இருந்து நேரான சொற்களைக் கொண்டு வாக்கியங்க செய்யுள்களில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளுக்கு இ பொருட் சமநிலை (Semantic equivalence) இல்லை.ஒவ்வொரு மொழ போது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
விளம்பரம் ஒட்டாதே NO BIL POSTING DEFE "மழை கணக்கு வழக்கில்லாமல் பெய்கிறது” என்பே arithmatics and Cases என மொழிபெயர்ப்பு செய்தால், அது raining cats and dogs" என வரும், இந்த ஆங்கில வாக்கியத்ை chats et des chiens 7, 6767 96Duduqub ! QūU2 56DupBg576). ’கொள்ளாததை வெளிப்படுத்தி நிற்கும். அதைத் தமிழ்ப் படுத்
அமையும் .இந்த அமைப்பு விகடகவிச் சிரிப்பை ஏற்படுத்தும். geBt in Strdmen என ஜெர்மன் மொழிக்குரிய இணைமொழி
Love learning என்பதை சொற்றொடராக எடுத்தால் வித்தை விரும்பு (ஆத்தி ஆடி ) எனப் பொருள் வரும் முதலாக {verb) வருகிறது love. முதலாவது சந்தர்ப்பத்தில் வரும் love அ ஐ விஷேடிப்பதால் பெயரடையின் தொழிலைச் செய்கிறது. ஒரு
 

வரும் கேளிர்’
- ச. சச்சிதானந்தம்
ay it involves an accurate and controlled manipulation of language,
ம் ! "யாவரும் கேளிர்' என்று வந்திருக்கிறதே? எழுத்தைப் b அனைவரும் பல காலமாக அறிந்தவற்றில் இராமாயணமும் ல் - பல வகையாக வடமொழியிலிருந்து தழுவலாக தமிழுக்கு பூங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதினால் தான் ரவீந்திரநாத் கள் உலகமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் தான், ாக தெரியவந்தது. மாக்சிம் கோர்க்கியின் "தாய்” ரஷ்ய றால் நமக்கு அந்த நாவல் தெரிய வந்திருக்குமா என்பது
வனவுச் சமுதாயமாக உருமலர்ந்து வரும் இந்நாளில், வேண்டும்! ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள விரும்புதல் : ஒருவர் டு தாமும் முன்னேற முயற்சித்தல் போன்ற அடிப்படைக் ழிபெயர்ப்பியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கண்டு ாரிலும் தோன்றுகின்றனர், அவர்களின் சிறப்பு நோக்கி உலகம் றப்புக்களை தெரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகளே உதவுகின்றன.
பயர்ப்புப் பெற்றது விவிலியம்ே (The Bible) தமிழுக்கு முதலில் வந்த மிழ்ப் படுத்தப் பட்டது. தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு முதன் யாளத்துக்கு ராமவர்ம கவிராஜனால் கொண்டு செல்லப் பட்டது. இருக்கிறது. இது ஆங்கிலத்தில் ஐம்பது, பிரெஞ்சில் எட்டு, அண்மையில் Booker Prize' இந்திய பெண் எழுத்தாளரான lyn Lisu (8 FITasis assig56basóD5 - BIT66urIgor The God of Small things' ல 3.5 கோடிக்கு Harper Collins வெளியிட்டுநிறுவனம்
igue: les tôves Esbrilligwar.Dieschlichtein :ililleux Toven rent en Vrillant dans le Wirrten und Wimmelten in e Waben
més sont les Und aller -mümsige ebOSqueux Burgogoven momerade horsgrave. Die mohmen RÄth'
aben.
ன் இணைவினால் பிறந்தது, ஒரு மொழியில்இருந்து இன்னொரு ஸ் மொழிபெயர்ப்பு . வாக்கியங்களிலுள்ள சொற்களுக்கு மற்ற ளை அமைத்து விடுவதும் அல்ல. மேலே காட்டப்பட்ட மும்மொழிச் டையிலான சொல ஒற்றுமைகளை ஒப்பிடமுடிகிறது, ஆனால் இங்கே க்கும் ஒரு அமைப்பு இருக்கிறது, அந்தஅமைப்பு மொழிபெயர்ப்பின்
NSE D'AFFICHER BEKLEBEN VERBOTEN தை சொல்லுக்கு சொல் பார்த்து , "Raining is raining Without வேடிக்கையானதாக இருக்கும் ! ஆனால் ஆங்கிலத்தில "It's த பிரெஞ்சில் சொல்லுக்குச் சொல் பெயர்த்தால "Ipleut des
அது பிரெஞ்சு மொழி அமைப்பை சரியாக விளங்கிக் நினாலி 'மழை பூனையும் ந7யுமாக பெய்கிறது”என Il pleut à Verse" 67607 6)(56)(8g5 &ffluJT607g5) , Q605 "es பெயர்ப்பாகக் கொள்ளலாம்.
காதல் படிப்பு எனப் பொருள்படும், அதை வாக்கியமாக எடுத்தால் பதில் பெயரடையாகவும் (adjective), இரண்டாவதில் வினையாகவும் டிப்படையில் பெயர்ச்சொல்லே. அது இங்கே பெயராக வரும் learning
சொல்லின் பொருள் எந்த மொழியில் என்றாலும் இடம், பொருள், арт -
-34

Page 36
ஏவல் ஆகியவற்றிற்கு ஏற்ப வேறுபடும். பாரிசில் சிலர், Phontique (nt) என்ற பதத்தை தப்பாக எழுதுவது மாத்திரம் அல்லாமல், அதற்கு உச்சரிப்பு எனும் தமிழ்ப் பதத்தை தவறுதலாவும் 605uit(Glaspirirassi. Prononciation (Pronunciation) 6TGiugigib, Phonetique என்பதற்கும் வேறுபாடு உண்டு. மொழிநிலை வழி பார்த்தாலும் சரி அல்லது மொழியியல் நிலை வழி பார்த்தாலும் சரி , அதற்குரிய பொருள் ஒலியியல் என்பதே பொருத்தமானது ஆகும், பெளதிகவியலில் வருகிற ஒலியியல் (80uாரி வேறு.
எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே. - நன்னூல்
எனவே , உண்மையில் பெயர்த்து எழுதப்படவேண்டியது பொருளே ஆகும். ஒரு மொழியில் (cp6) Quprig - the Source language) p 6itGT assig56060 DiQung Giorgig5(LDTibuyouping - the target language) மாற்றும் வேலையே மொழிபெயர்ப்புக்கு கொடுக்கும் அடிப்படை விளக்கம் ஆகும்.இக் கலை இலகுவான காரியம் அல்ல. மொழிபெயர்ப்பில் இறங்குபவருக்கு மூலமொழியிலும் , மாற்றுமொழியிலும் பரந்த அறிவு, ஆழ்ந்த அறிவுடன் , அவ்வவ் துறைகளிலும் சிறப்பான அறிவு இருக்கவேண்டும். அப்போதுதான் மூலத்தின் கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு தவறு நிகழாதபடி மொழிபெயர்க்க இயலும். பிரான்சில் தமிழ்- பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கு பொதுவாக பாண்டிச்சேரித் தமிழர்களே உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறார்கள், இலங்கைத் தமிழை சிலர் சிலசமயங்களில் முக்கிய சந்தர்ப்பங்களில் தவறாக அல்லது தெளிவு இல்லாமல் மொழிபெயர்த்திருக்கிறார்கள். சில கர்ப்பிணிப் பெண்கள் "நாரிக்கை குத்துது" என வேதனையை சொல்லும் போது , "வயிற்று வலி' என பிரெஞ்சில் கருத்துப் பெயர்த்து விடுகிறார்கள். இது போன்று நிறைய நடைமுறைச் சம்பவங்கள் உண்டு. இருவர் பேசிய மொழிகளும் தமிழ் தான், ஆனால் சில சொற்களுக்கு இருவர் தமிழிலும் பொருள் வித்தியாசம் இந்தியத் தமிழில் ரொட்டி என்றால் , அது இலங்கைத் தமிழில் பாண் எனப்படுகிறது, இரண்டாவது தமிழில் ரொட்டி எனும் போது, அது முதலாவது தமிழில் சப்பாத்தியைக் குறிக்கிறது. இதே பிரச்னை பிரித்தானிய ஆங்கிலத்திலும் அமெரிக்கன் ஆங்கிலத்திலும் இருக்கிறது’ Mad என்பது பி ஆங்கிலத்தில் Crazy எனவும், அஆங்கிலத்தில் Angry எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
பிற மொழிகளில் உள்ளவற்றை தமிழுக்கு புதுவரவாக்கும் போது , பழைய சொற்கள் புதுப்பிக்கப் படவேண்டும். புதுச்சொற்கள் புனையப்பட வேண்டும் . காலத்திற்கேற்ப உருவாகும் சொற்கள் மொழிக்கு புதுப்பொலிவைச் சேர்க்கும். இவ்வாறு செய்யும் கால் பொருட் பெறுமதி (Semantic value), சொற் பிறப்பு (Etymology) முதலியன பிரயோகிக்கப்பட வேண்டும் . இலகினி, புகை வண்டி போன்றவை தூவல் (பேனா) தொடர்வண்டி (ரெமின்) என மாற்றம் பெற்றுள்ளன. பேனா என்பது Pen எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம், ஆனால் Pen என்பது லத்தீனில் பறவை இறகைக் குறிக்கும்
Pennaவின் மூலம் ஆகும். வேற்று மொழி வார்த்தைகளுக்கு படைக்கப்பட்ட பதங்கள் தமிழர்கள் அனைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாக அமைய வேண்டும். ஈழத்தில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டத்தினால், ஈழத்தமிழில் புதுச்சொற் புனைவுகள் குறிப்பாக, போர் சம்பந்தமான - உலங்குவானூர்தி எறிகணை , துருப்புக்காவி , வல்லுறவு முதலான பதங்கள் உருவாக்கம் பெற்றுள்ளன.
தமிழ் மூலம் பிரெஞ்சு கற்பதற்கென முறைசார் கல்வி முறையில் முதலில் எழுதப்பட்ட "Le français à l'usage des Tamoulis - 5ôpa555760 பிரெஞ்சு மொழி வழிகாட்டி "இருமொழி நூலிலும் - 1 பிரெஞ்சு இலக்கணப் பதங்களுக்கும், "பிரான்ஸ் நாடும்
=G

பிரெஞ்சு மக்களும்” நூலிலும் - 2 சமூகவியல் தொடர்புடைய புதிய தமிழ்ப் பதங்களை அறிமுகம் செய்திருக்கிறேன். / diphtongue - Aragubiøs søfØMuursvý7 , article - Lurøů, எண் குறியீட்டுச்சொல் 2 - pere biologique - உயிரியல் øsőøø, cunnilingus - 62/6øøøff 62/mulhøÝLia article என்பதற்கு சார்புச்சொல் என நான் எழுதிய "UPTO DATE ENGLISH" நூலில் தமிழ் கொடுத்திருக்கிறேன். அதேபோல் apostrophe க்கு எழுத்தெச்சக்குறி என ஆங்கிலத்துக்கும், உயிர்க்குறைக்குறி என பிரெஞ்சிலும" நான் எழுதிய "A Comparative Study of English and French - L'étude comparative de l'anglais et du français" gr65l6ù
குறிப்பிட்டிருக்கிறேன்
தொகுத்தல் விரித்தல் தொகை விரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலொடு அணை மரபினவே. தொல்காப்பியம்.
மொழிபெயர்ப்புக்கள் மிக அதிகமாக இலக்கியத்துறையிலேயே செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் இலக்கியங்களில் மட்டும் காணப்பட்ட நிலை இக்காலத்தில் அறிவியல், சட்டம், பொருளாதாரம், சமயம், கலைகள் , தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஏற்ப மொழிபெயர்ப்பு மாறுபடும்.எல்லாத் துறைக்கும் ஒரே அளவுகோலினை பயன்படுத்துதல் பொருந்தாது. துறை எதுவாக இருந்தாலும் மூலமொழியில் இருந்து மாற்றுமொழிக்கு பெயர்க்கும் கால்,
முரண்பாடு தவிர்த்தல்
ണുിമഥിക്രണി,
விளக்கம்
தன்வயமாக்கல்
முலநூலார் முலநால் அறிமுகம் ஆகிய மொழிபெயர்ப்பியல் அடிப்படைக் கூறுகள் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். மொழிபெயர்ப்புக்களில்,உண்மைமொழிபெயர்ப்பு, உரைநடை வடிவ மொழிபெயர்ப்பு, சுருக்க மொழிபெயர்ப்பு, தழுவல் மொழிபெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு என சில புகுப்புக்கள் உண்டு.உதாரணமாக கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தின் தழுவல் : ராமாயணத்தின் மூலநூலாசிரியரான வால்மீகியை விட மொழிபெயர்ப்பாளரான கம்பனின் புலமையே கணிக்கப்படுகிறது, மூலத்தைத் தேவைக்கு ஏற்ப , விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தலை கம்பராமாயணத்தில் காணலாம் , ராமனையும், சீதையையும் புகழ்வது கம்பரசத்தில் அதிகம் ஆராதன7 ஹிந்திப் படத்தின் தழுவல் தான் சிவகாமியின் செல்வன், இது ஹிந்திச் சூழலில் இருந்து தமிழ்ச் ஆழலுக்கு ஏற்ப தழுவி அமைக்கப்பட்டது. காதல் தந்த தோல்வியினால் குடிகாரன் ஆன ஒருவனின் காதல் சோகக் கதை படம் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ' தேவதானப் படம், இது தெலுங்கில் எடுக்கப்பட்டு, பின்னர் தமிழுக்கு குரல் மொழிமாற்றம் செய்யப்பட்டதே.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற." - குறள். 1. G.U. Pope Spotless be thou in mind, this only merits virtus All else were pomp of idle sound no real worth can claim." 2. W.H. Drew. John. Lazarus
"Let him who does Virtuous deeds be of Spotless mind to that extent is virtue all else is Vain
Show." 3. S.R. V.Arasu
"Virtue is nothing but becoming pure in mind, The restis nothing butempty and pompouse noise” 4. Kasturi SreenivaSan
"Be pure in mind, its virtues claim All else is only vain acclaim" இக்குறளுக்கு நான்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூல நூலாரின் பொருளை நன்கு புரிந்து கொள்ளாவிடில் மொழிபெயர்ப்பில் தவறுகள் நிகழ்கின்றன.
35

Page 37
மொழிபெயர்த்த ஆசிரியர் சொற்களை என்ன பொருளில் எடுத்துக் கொள்கிறாரோ, அதற்கு ஏற்ப அவரின் பெயர்ப்பு அமைந்து விடுகிறது. இந்நான்கு மொழிபெயர்ப்புகளும் நான்கு விதமாக புரியப்பட்டுள்ளன
கருத்து வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், அறிமுகம் கொள்ளுதல் ஆகியன மொழிபெயர்ப்பின் நோக்கங்களாக உள்ளன.கருத்து வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, என்பன அறிவியல், பொருளாதாரம், வரலாறு போன்ற மொழிபெயர்ப்புகளில்முதன்மைஆகின்றன.ஒருவரை ஒருவ அறிமுகம் கொள்வதனையும், புரிந்து கொள்வதனையும் இலக்கியம் மற்றும மதம், கலை மொழிபெயர்ப்புகள் அடிப்படை கொள்கின்றன.
தமிழ் மொழி பிற மொழிகளில் இருந்து ஏராளமான இலக்கியச் செல்வங்களை பெற்றிருக்கிறது. பெற்றுக்கொண்டதும் அல்லாமல் கொடுத்தும் இருக்கிறது. கொடுத்ததை விட வாங்கிக் கொண்டது தான் அதிகம். தமிழில் சிறுகதை, நாவல், கட்டுரை, உரைநடை போன்ற துறைகள் ஏற்படவும் , மறுமலர்ச்சி அடையவும் பிற மொழியில் இருந்து வந்து புகுந்த நூல்கள் துணை புரிந்தன. தமிழில் இதுவரை சுமார் நாற்பத்தைந்து மொழிகளின் அறிவியல் இலக்கியப் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது . தமிழில் இருந்தும் சுமார் முப்பது மொழிகளில் எழுநூறுக்கும் அதிகமான மொழிபெயர்ப்புக்கள் தோன்றி உள்ளன. பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு புகுந்தவற்றுள் ஆங்கிலம், வடமொழி, வங்காளம், ரஷ்ய "ஆகிய மொழி நூல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. இவற்றில் ஆங்கிலம் பரவலாக எல்லாத் துறைகளிலும் மொழிமாற்றம் அடைந்துள்ள சிறப்பைப் பெறுகிறது. வடமொழி பக்தி இலக்கியங்களிலும், வங்காளம் நாவல், சிறுகதை போன்றவற்றிலும், ரஷ்யமொழி நாவல், சிறுகதை, அரசியல் ஆகியவற்றிலும் மிகுதியாக மாற்றம் பெற்றுள்ளன. பிரெஞ்சு தமிழ் மொழிகளின் கொண்டு கொடுப்பனவுகள்: தமிழிலிருந்து பிரெஞ்சுக்குப்போனவை. திருக்குறள், சீவகசிந்தாமணி, பரிபாடல், திருவாசகம், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் திருப்பாவை, கந்தபுராணம், நான் சிவவாதக்கட்டளை, நாலடியார், நான்மணிக்கடிகை, 6tbug AIDTu Grub.
பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு வந்தவை: BIT626ö : Les Misérables (V. Hugo) 6j60ppu6ubU76 L'"homme qui riz 36flöferainuu6ôt; Théresa (E.Zola) #98géFT, Lg55Fol60GuUL 5yÉlastib ; Le Petit Prince (A.Exupiry) &59 Q6T62géF6ā; L'étranger (A.Camus) ouj5Éusir
நாடகம் :
Tartuffe (Molière) pu6)/65aFa56ür 60Ug55yTé55ûUL &5géSTJ6ï (Le Médecin Malgré Lui) 676ïgoub மொலியேரின் (MOLERE) நாடகம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
சிறுகதை : Balzac ன் மனைவி அமைவதெல்லாம், மோப்பாசானின் கதைகள்,(அகிலன்) வோல்த்தெயர் முதல் மோப்பாசான்வரை (டி.என். ராமச்சந்திரன்)
உலக அறிவு பெறுவதற்கு மொழிபெயர்ப்பு அவசியமானது, அறிவியல் -தொழில் நுட்ப வளர்ச்சி உலக நாடுகளிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியது போல் மொழிபெயர்ப்புத் துறையின் வளர்ச்சி பல மொழி மக்களிடையே நெருக்கத்தை உண்டு பண்ணுகிறது. உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சுப் புரட்சி ஆழ - அகலமாக அறிவதற்கு நேரடியான மொழிபெயர்ப்பு தமிழில் இன்னும் வரவில்லை. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரெஞ்சு மொழிக்கே அதிகம் கிடைத்திருக்கிறது . இம் மொழியின் இலக்கியப் படைப்புக்கள் தமிழில் மொழிபெயர்த்தால் , அது தமிழுக்கு புதுவரவாக - நல்வரவாக இருக்கும். விஞ்ஞான அறிவியல் , உலக அறிவியல் நூல்கள் குறிப்பாக “Se6ovič Gu(66ņudis GatsT6ïGOpas” (The Big Bang theory),
4

பண்பாடு , மொழியியல் தொடர்பாக தமிழில் தாமதமாகவே மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்டன. இது போன்ற குறைபாடுகள் நீங்க நிறைய நூல்கள் தமிழுக்குக் கொண்டுவருதல் நமக்கு பயன் பாடாக இருக்கும். எனக்குத் தெரிந்ததை விட மொழிபெயர்ப்பு ஆக்கங்களில் என்ன இருக்கப் போகிறது "என நாம் நினைக்கும் அலட்சியப் போக்கை மாற்றுவோம் எனில், அதனால் பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும் . வானொலி கேட்கிறோம் , தொலைக்காட்சி பார்க்கிறோம் , பத்திரிகை - சஞ்சிகைகள் வாசிக்கிறோம், புத்தகங்கள் - பிற மொழி நூல்கள் படிக்கிறோம் , வேற்று மொழியினரிடம் பேசுகிறோம் பழகுகிறோம். நாடுகள் சில பல போகிறோம் , இதனால் நெருக்கம் ஏற்பட வழிபிறக்கிறது . ஒரு நாட்டின் நாகரிகம், பண்பாடு போன்ற வற்றை ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொள்ளவும‘முடிகிறது. சிறப்பானவை ஏற்றுக்கொள்ளப்படுவதால் கருத்துக்கலப்பட ந்தம் முதலானவை ۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ எளிதாக உண்டாகின்றன. உலகம் சுருங்குகிறது. ஒருவருக்கு இன்னொருவர் தொடர்பினர் , அறிந்தவர் , தெரிந்தவர் ஆகிறோம்
r - சுற்றத்தார், சிநேகிதர், உறவினர் ஆகிறோம். உலகம் முழுவதும் ஒரே தன்மையானதாக பார்க்க மொழிபெயர்ப்பு வழிகோலுகிறது.
வரப்பெற்றோம்
எஸ். சச்சிதானந்தம் அவர்களின் "பிரான்ஸ் நாடும் பிரெஞ்சுமக்களும்”
(Lab. 404)
S. SAChichitakáHA
La France et Les Français
Yítí Araběšie
S S. s
பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்
இத்தகுைல் scars
பிரெஞ்சு நாட்டின் சிறப்புக்கள்பற்றியும், பிரெஞ்சு மக்களது பண்புகள் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு பயன்தரும் நூல்
பெற்றுக்கொள்ள : S. Sachchithanantham 34, Avenue de la Pierrerie, 77680 Roissy en Brie, France.
uvE

Page 38
திருக்கோவில் கவிபுவனின்
வாழ்தல் லண்பது.
(சிறுகதைத் தொகுப்பு)
இம்பாறை மாவட்டம் திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும், இராசையா யுவேந்திரா என்ற இயற்பெயரையும் கொண்ட பொறியியல் பட்டதாரியான திருக்கோவில் கவியுவன் இதுவரை வீரகேசரி, சரிநிகர் பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் இலக்கிய அமைப்பு தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறது. கவியுவனுக்கும் இது நூலுருப்பெறும் முதலாவது வெளியீடாகையாற்போலும் முன்னுரையில் கார்த்திகேசு சிவத்தம்பி ஆசிரியரை நன்றாகவே தட்டிக்கொடுத்துள்ளார். இளம்படைப்பாளிகளின் படைப்புகளுக்கு முன்னுரை வழங்குவோர் நுனிப்புல்மேயாது படைப்பைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவது நல்லது. இங்கே கவியுவனின் படைப்புக்களில் உள்ள பலவீனங்கள் சற்றேனும் சுட்டப்படாமல் வெறுமனே கொம்புசீவப்பட்டிருத்தல் இளம் படைப்பாளிக்கு ஆரோக்கியமானதல்ல.
நூால் தரமானதாளிலே பதிக்கப்பட்டுள்ளது. வழவழப்பான அட்டையின் முகப்பிலுள்ள படம் ஒரு வார்ப்புச்சிலை (துக்கித்திருந்து) யோசிப்பதுபோலுள்ளது. கண்ணாடிக்கூண்டினுள் அகப்பட்டுக்கொண்ட பறவையைப்போலும் தமிழர்தம்வாழ்வும், அதன் சோகமும் சிலையில் பிரதிபலித்து நூலைத்திறக்கவும் வாசகனையும் தொற்றிக்கொண்டுவிடுகிறது.
மொத்தமும் தொகுப்பில் பத்துச்சிறுகதைகள், பத்திலும் மரணத்தின் துாது, தொடுவான வெளிகள், உடைத்துப்போட்டதெரு விளக்கு, இனியும் ஒரு சாவு, வாழ்தல் என்பது, ஆகிய கதைகள் பேசக்கூடிய வகையில் நன்கு வார்க்கப்பட்டுள்ளன.
செவ்வந்தி கதை பாலியப்பருவத்திலிருந்தே நட்புடன் வளரும் செவ்வந்தி, சேந்தன் என்ற இரு அயலயல் வீட்டுக்குழந்தைகள் பற்றியது. செவ்வந்தி வயதிற்கு வந்ததும் அவள் படிப்பு தடைப்பட்டுப்போக தொடர்ந்து படிக்கும் சேந்தன் பல்கலைக்கழகம் போகின்றான். குழந்தைப்பராயத்திலேயே ஒருவர்மீது மற்றவருக்குள்ள அதீதமான ஆகர்ஷிப்பைக் காட்ட ஆசிரியர் செவ்வந்திக்கு அம்மை கண்டபோது சேந்தனும் ஒருவாரம் பள்ளிக்கூடமே போகாமல் அவளுக்குப்பக்கத்திலேயே இருந்தான் என்பது மிகை. பொறியியல் வளாகத்திற்கு எடுபட்டுள்ள சேந்தனின் சமூகஅந்தஸ்த்து அவன் அங்கிருந்து வெளியேறும்போது மிக உயர்ந்திருக்கும். சேந்தன் அவளை மணக்கலாம் அல்லது மணக்காமலும்விடலாம். சிறுவயது முதலே ஏற்பட்டுவிட்ட ஆகர்ஷிப்பு சற்றும் குறையாதபடி வளர்ந்துவிட்ட சிறுமி செவ்வந்தி இப்போது ஜெளவனம் நிறைந்த குமரியாகி வேலிக்கு மேலாலே மச்சான் வெள்ளமுகம் தெரிவதெப்போ. எனக் கிராமத்தில் காத்து நிற்கிறாளர். இது போன்ற கதைகள் ஏலவே தமிழில் நிறையவே சொல்லப்பட்டுவிட்டன.
நனைதலும் காய்தலும் கதையின் கருவும் ரீதர் முதல் (சரியாக நினைவுக்கு கொண்டு வர முடியாதபடியால் படத்தின் பெயரைத்தருதலைத் தவிர்க்கின்றேன்) நடுவில் கமல்ஹாஸன் வரையில்(வாழ்வே மாயம்) பல பழைய சினிமாவில் எடுத்தாளப்பட்டதுதான். காதலிணையில் ஒருவருக்கு உயிர்கொல்லும் நோய் வந்துவிட பாதிப்புக்காளானவர் தன்
=4

காதலை வாபஸ் பெற்றுக்கொண்டுவிடுவது, அல்லது மற்றவர் தன் சூழலாலேயே அவ்வாறு வாபஸ்பெற்றுக்கொண்டுவிடும் நெருக்கடிக்குள்ளாவது. புதிய ட்றிட்மென்டுகள் இருந்தாலேயொழிய புதியவர்கள் பழையகருக்களில் கைவைத்தல் அனாவசியம். ஆசிரியர் இக்கதைகளை எழுதுங்காலத்தில் பொறியியல் கல்லூரி மாணவனாகவுமிருந்ததால் தமிழில் அவரின் வாசிப்புப்பரப்பு குறைவாகவிருத்தல் இயற்கையே.
காற்றுக்கணக்கும் தீவு மிக நல்ல ஒரு உருவகம். ஆனாலும் அதைப்பாட்டி குழந்தைகளுக்குச் சொல்வது போல் அமைத்தது சரியில்லை. கதை நகர்வது முற்றாகப் பாட்டியின் மொழியிலில்லை. கதையின் தரமும் பச்சைக்குழந்தைகள் புரியும் வண்ணமாயுமில்லை.
மரணத்தின்துாது கதையில் படையினரின், தமிழ்க்குழுவினரின் தேடுதல்- விசாரணை என்பனவற்றையிட்டு அப்பாவி மக்கள் அடையும் பயம், அவஸ்த்தைகள் என்பன நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. தொடுவான வெளிகள் கதையில் உலகில் அதிகமானோருக்கு வகுக்கப்பட்டிருப்பதைப்போல மிகச்சாதாரண வாழ்வையே அவாவும் ஒரு மாணவன் அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தால் பாதிக்கப்படுகிறான அதில் காணப்படும் வாசகம் இதுதான்: நாங்கள் ஒரே நாளில் ஐந்துதரம் மதாகோயிலுக்குப்போய்ப் போய்த்திரும்பியிருக்கிறோம். சிலவேளை நீ இதைப்படிக்கும்போது நாங்கள் மாதாகோயிலுக்குள்ளே நிரந்தரமாயிருக்கலாம். மாதாவோடும் நிரந்தரமாயிருக்கலாம்.
யாரும் விரும்பாமலே சமநிலை கெடுக்கப்ட்டிருக்கும் சமூகச் சூழலொன்றின் தாக்கம் பல மைல்கள்தாண்டியிருக்கும் மாணவனுக்குப் படிப்பில் மனதை ஒருநிலைப்படுத்த முடியாதவாறு பாதிக்கின்றது. டியூசன் கொடுத்துக்கொண்டே பல்கலைக்கழகத்தில் பயிலநேரும் ஏழை மாணவன் ஒருவன் அனுபவிக்கும் துாக்கமின்மை, ஒய்வின்மை என்ற அவஸ்த்தைகளின் சேர்த்தியாக கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே போகுது. ஏலுமெண்டால் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பு- என்று தாயாரிடமிருந்து வரும் கடிதம் வரும் நிகழ்வானது கசப்புடன்கூடிய வாழ்வனுபவங்களின் தொடர்ச்சி என்றவகையில் இனியும் ஒரு சாவு கதையில் இடம்பெறுகிறது. கதையில் சோகச்சுவையை அதிகரித்துவிடவும் போலும் செவ்வந்திக்கு வேறு திருமணமாகிவிடுகிறது என்ற செய்தியையும் ஆசிரியர் சேர்த்துவிடுகிறார்.
ஊருக்கு நல்லது செய்யவேணுமென நினைத்துப் பல சமுகசேவைகளைத்தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் பெரியவர் ஒருவர் ஆயுதக்குழுவொன்றுக்குத் தன்வீட்டிலேயே ஆலோசனைகள், கூட்டங்கள் நடத்தவும் அனுமதிக்கிறார். பின்னர் அப்பெரியவருக்கும் அவ்வியக்கத்தினருக்கும் கருத்துவேற்றுமை வந்தபோது பெரியவர் நன்றிகெட்டதனமாய் தெருவிளக்குக்கம்பத்தில் கட்டப்பட்டு உடைத்துப்போட்ட தெருவிளக்கு கதையில் ஒரு தெரு நாயைப்போலக் கொல்லப்படுகிறார்.
திருக்கோயில் பகுதி மக்களின் பேச்சுவழக்குகளிலிருந்து கதை மாந்தர்களின் உரையாடல்களை அமைத்திருப்பதால் கதைகளில்
zo=

Page 39
கிழக்கு மாகாணத்தின் மண்வாசனை வீசுகிறது.
ஒழுங்காகப் படித்து நேராக -கெம்பஸ்- புகுந்துவிடக்கூடிய திறமையுள்ள ஒரு சகோதரன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுட் போராடப்போகிறான். ஒரு கண்ணின் பார்வை கொஞ்சம் குறைபாடுடையது. செங்கல் மங்கலான நேரத்திற்போலும் படையினரிடம் அநியாயமாகப் பிடிபட்டுப்போகிறான். அவன் மீண்டும் திரும்பிவருவான் என்ற நம்பிக்கை இழந்து எல்லோருமே அவனை மறந்துவிட்ட நிலையில் ஐந்து வருஷங்கள் கழித்து நடைப்பிணமாய் ஒருநாள் விடுவந்து சேருகிறான். இந்த ஐந்துவருஷ கால ஓட்டத்தில் அப்பா இறந்துபோய்விடுகிறார். குடியிருந்த வளவு விலைப்பட்டுப்போகிறது. அதற்குள் மேய்ந்துகொண்டிருக்கும் நெற்றியில் வெள்ளைப்பொட்டுடன்கூடிய சிவலை மாடும் அப்போது அவர்களதில்லை. அண்ணாச்சிமாரும் தனித்தனியாய்ப் போய்விடுகிறார்கள். அக்கா ஒரு குடிகாரன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டுப்போயிருக்கிறாள். குடும்பமே சிதைஞ்சு குரங்குகையில் கிடைத்த பஞ்சுப்பொதியாகிவிடுகிறது.
தம்பியாரிடம் சொல்கிறான்:- சின்னவா. இந்தக்கண் மட்டும்
ஒழுங்காத் தெரிஞ்சிருந்தால் அண்ணைக்கே செத்திருக்கலாம்.
அவங்கள் வந்தது தெரியாமப்போச்சு. அப்ப செத்திருந்தா இப்படிக்கவலைப்பட்டிருக்க நேர்ந்திருக்காது.
இதென்ன பயித்தியக்கத. வருத்தம் எல்லாருக்கும் வாறதுதானே அது சுகமாய்ப்போயிரும்.
-உனக்கொண்டும் தெரியாது சின்னவா. சொன்னால் விளங்குமோ என்டுந்தெரியேல்ல. எல்லாருக்கும் என்மேல நல்லா மனம் விட்டுப்போச்சு. படிக்கக்கொட்டினது காணாதெண்டு இப்ப வருத்தத்திற்கும் கொட்டவேண்டிக்கிடக்கென்று அண்ணாச்சி யோசிக்குது. முத்தண்ணாச்சி வீட்ட போனா ஒரு தொழுநோய்க்காரனைப் பாக்கிறமாதிரி அருவருப்போட பாக்கிறாங்க. பிள்ளைகள் கிட்ட வந்தால் மச்சாள் உறுக்கிக்கூப்பிடுறா. கடசி அக்கச்சிக்குக்கூட என்னில சலிப்பு வந்திட்டுது. அத்தான்ட குத்தல் கதையளையும் கேட்டுக்கொண்டு.
-அதுக்கு செத்தா சரியாப்போயிருமா.
"அது மட்டும் வருத்தம் விட்டுவைக்குதோ தெரியாது. நேத்தும் சந்தையடியில விழுந்துகிடந்தனாம்.
வாழ்தல் என்பது கதையில் இடம்பெறும் இப்போராளிப் பாத்திரம் பின்னால் ஒரு அனாதையைப்போல இறந்து போவதாகச் சித்தரிக்கப்படுகிறது. தேசத்துக்காக, தனது மக்களின் விடிவுக்காக அடிகளையும் உதைகளையும், இன்னோரன்ன இம்சைகளையும் தாங்கித்தமது இன்னுயிரையும் தருகின்ற தியாகிகளைச் சமூகம் எவ்வளவுதுாரம் நன்றியுடன் எதிர்கொள்ளுகிறதென்பதை இக்கதைமுலம் கவிதைக்குரியது போலும் செட்டுமொழியில் வடித்துள்ளார் கவியுவன். தொகுதியிலேயே சிறப்பானது என்று சுட்ட மேலும் பல தகுதிகள் இக்கதைக்குள்ளன. கவியுவன் தன் படைப்புக்களில் கருத்தியல் திணிப்புகள் எதுவும் செய்யாமலும், தான் காட்ட வந்த காட்சியை மட்டும் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுவதாலும் வாசகன் கதையைத்தொடர்ந்தும் பயணிக்க முடிகிறது.
தமிழ் இளைஞன் என்ற காரணத்தினால் வீட்டில் நிம்மதியாகத் துாங்கும் அவனது உரிமைகூடப் பறிக்கப்பட்டுவிடும் அவலம் தானே மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களது பிரச்சனைகளையெல்லாம் தானும் எதிர்கொண்டு ஆசிரியர் பெறும் வாழ்வனுபவங்கள் இங்கே படைப்புக்களில் மிக நுட்பமாகவும், யதார்த்தமாகவும் பிரதிபலிக்கின்றன.
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் அரசியலானது E4

ஆதிக்கம், வன்முறை, அடக்குமுறை என்றாகி தமிழர்வாழ்வு பந்தாடப்பட்டு சின்னாபின்னமாகிப் போனதின் சாட்சியங்களாக இவர்படைப்புகள் களத்தில் நிற்கும் செய்தியாளரின் விபரிப்புகளாக யதார்த்தத்துடன் விரிகின்றன. குழந்தைக்கு ஊட்டவேண்டிய பாலிலிருந்து பல்கலைக்கழக அனுமதிவரையில் போர் என்ற அரக்கன் பல்லுப்பதித்திருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. தமிழரைப்பொறுத்தவரையில் இழப்புக்கள் இயல்பாகிவிட்டனதான். போரினால் அதன் வீதம் அதிகரித்திருப்பதும் இரகசியமல்லத்தான். கவியுவன் எல்லாப்படைப்புக்களிலும் இழப்புக்களையே முன்னிறுத்தும்போது அது அவர் முத்திரையென்றாகிவிடும். அனேமான படைப்புக்களில் ஒரேமாதிரியான பகைப்புலமிருத்தல், கொஞ்சம் வறுமை, பொருளிட்ட ஒருவர் இல்லாத குடும்பம், விதவை அம்மா இந்த ஸ்டீரியோ வகைப்பாத்திர அமைப்புக்களோடு சிருஷ்டிக்கப்படுகைளில் அப்படைப்புகளினுாடாக கீழ்மத்தியவர்க்கத்து மாணவனாகக் கவியுவன் தலை நீட்டுவது தெரிகிறது. இக்குறைபாட்டை அ. முத்துலிங்கம் கதைகளிலும் அவதானிக்கலாம். இது படைப்பிற்கு எவ்வகையிலும் அழகு சேர்க்காது. இது கவியுவனின் கலைப்படைப்பையன்றி அவரின் டையரிக்குள் புகுந்துபடித்த அனுபவத்தையே வாசகனுக்குத்தருகிறது.
கதையின் அமைப்பில் சிக்கல்தன்மைகுன்றி அனேகமாக
எல்லாப்படைப்புகளுமே நேர்கோட்டுப்படைப்புகளாக அமைந்துவிடுவதும் கதைகள் கொஞ்சம் கட்டுரைத்தன்மை அடைகின்றன. பாத்திரவார்ப்புக்களில் நேர்த்திக்குறைவு போன்ற குறைகள் இவர் படைப்புக்கள் அதிகம் விமர்சனத்திற்குட்படாமையாற் போலும் இன்னும் களையப்படாது நிலைநிற்கின்றன.
மேலும் புறஅனுபவங்களின் வர்ணிப்பும் விஸ்த்தரிப்பும் சற்றே
துாக்கல்தான். கடலையும், அலையையும், வானையும், நிலவையும்
எல்லாக்கதைகளிலும் கிருதகயகத்துப் பாணியிலே வர்ணித்துவிடுகிறார். வர்ணிப்புகள் என்றுமே அகவியல் செய்திகளைத் தருவதுமில்லை. அவை மிகும்போது ஒரு கவிதையில் தொங்கிவிடும் உபரி வார்த்தைகளைப்போன்று படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடவும் கூடும். இரண்டு முன்று முத்துக்களே இருக்கக்கூடிய கச்சானுக்கு அரைஅங்குலத்தடிப்பில் கோதிருந்தால் எப்படி. உடைத்துச்சாப்பிடச் சலிப்பாயிராது?
இசை, கலை, இலக்கியம் என்பன மனதும் , அதன் நுட்பமான ரசனைகளும் சார்ந்த ஒரு துறையாகும். ஒரு படைப்பாளி நிஜவாழ்வின் அனுபவங்களையும் தன் கற்பனையில் அனுபவிக்கும் கலானுபவங்களையும் இதரவர்களும் அனுபவிக்கரசிக்கத் தக்கவைக்கவேண்டும் என்பதற்காகவே சிருஷ்டிக்கின்றான். காலத்தின் சுவடுகள் எந்த இலக்கியத்திலும் பதிந்திருப்பது இயல்பு. ஆனால் அதற்காகவே இலக்கியம் தனிமுயற்சி எடுக்கவேண்டியதில்லை. அதாவது "சரித்திரத்தைப் பதிவு செய்துகொள்ளுதல் இலக்கியத்தின் வேலையல்ல, அதற்காகப் படைக்கப்படுவதுமில்லை.” (இதே கருத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளும் கொண்டுள்ளார்கள்). திரு. கா. சிவத்தம்பி அவர்கள் முன்னுரையில் குறிப்பிடுவது போல படைப்பிலக்கியங்கள் சரித்திரங்களை ஆவணப்படுத்தப் புறப்பட்டுவிட்டால் நாளடைவில் சரித்திரப் புத்தகங்கள்தான் எஞ்சும். இலக்கியமல்ல. திருக்கோவில் கவியுவனிடம் இவ்விளவயதிலேயே தன்னுணர்வுகளையும், அனுபவங்களையும் இலக்கியமாக வார்த்துவிடும் திறமை சிறப்பாகவே வாய்த்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் சிறந்த படைப்புக்களை இவரிடமிருந்து எதிர்பார்கக்கலாமென்ற நம்பிக்கை பிறக்கிறது.
- பொ.கருணாஹரமுர்த்தி (பெர்லின்) (இவ்விமர்சனம் சரிநிகருக்கும் தரப்பட்டுள்ளது.)

Page 40
நிம் படு பயங்கரமான சகிப்புத்திறன் உடையவர்கள். இல்லாவிட்டால் இவ்வளவுகாலமும் உயிரோடு சீவித்திருக்கமுடியாது. வேலைத்தளத்தில் முதலாளியின் மிரட்டலும் மட்டரக விஸ்கியும் மட்டுமே எமக்கு எப்போதாவது சகிக்கமுடியாமல் தலையிடியைத்தருவதுண்டு. ஆனால் அதிஉயர் தாக்குதிறன்கொண்ட இச்சிறுகதைகள் எமது சகிப்புக்கோட்டையை வெடிவைத்துத் தகர்த்துவிட்டன. எமக்கு முதன்முதலாக ஒரு மூன்றாவது காரணியாலும் மண்டையிடிக்கிறது.
ராஜேஸ்வரியின் எழுத்துக்களில் எமக்கு ஏற்கனவே ஓரளவே பரிச்சயம் இருப்பதால் இத்தொகுப்பில் யதார்த்தம், உத்தி, படிமம், பன்னாடை என்றெல்லாம் தேடவோ கேட்கவோ நாம் துணியவில்லை. இப்படித்தான் நாம் ஒருமுறை அமாவாசைநாளுக்குரிய நாள்கோள், பலன்களை அப்துல்காதரிடம் கேட்கப்புறப்பட்டு பரிசுகெட்டுப்போனேமே.
ஆனால், இத்தொகுப்பில் சில புகழ்பூத்த எழுத்தாளர்களின் உயரங்களையும் ராஜேஸ்வரி தொட்டு - தொட்டு என்ன தொட்டு? - தாண்டியே குதித்திருக்கிறார். 'என் விடும் தாய்மண்ணும்" என்றொரு கதையில்
வர்ணிக்கையில், ராஜேஸ்வரி இப்படிப் போடுகிறார். அன்று கொடிகண்ட தமிழ் இனம் இன்று இடமிழந்து அகதிகளாய் ஊர்ந்துகொண்டிருந்தார்கள்.
"தர்மம் தளைத்த நிலம், தாய்மை மலர்ந்த பூமி வெண்மை பொலிந்ததெரு, அகதிகளால் நிரம்பி வழிந்தன.” உண்மையைச்சொல்லுங்கள் இந்த இடத்தில் ராஜேஸ்வரி காசிஆனந்தனையே சப்பித்துப்பிவிட்டாரா இல்லையா?
இப்போது எம்மைப்போலவே உங்களுக்கும் ஒரு ஐமிச்சம் வரலாம். வேரிலிருந்து
விழுதுகள்வரை சிறுகதைத் சுரண்டல் உற்பத்தி s உறவுகள் கொண்ட நிலம், உளைச்சலை உழுபவனுக்கும், விளைச்சலை இ’ வேறொருவனுக்கும் எழுதியவர் : ராஜேஸ்
கொடுக்கும் நிலம், ெ
வளியீடு : குமரன் (53 it Helpig' 66in (B LDJ
தொகுப்பு
 
 
 
 
 
 

அரும்பெரும் கலைச்சொல்லை உருவாக்கி அழகு தமிழுக்கு அளித்தநிலம், இம்’ என்றால் அடியும் 'ஏன் என்றால் வெடியும் வீழும் நிலம், ! செத்தபிணத்துக்கும் சாதிசொல்லி கடலைகளையும் எட்டத்துக்கு வைத்த நிலம் எப்போது தர்மம் தளைத்த நிலமானது?
ஒருவேளை சிவநெறிச்செல்வர் கனகராசாவைப் பற்றிக்கேள்விப்பட்டிருப்பாரோ? ஐயகோ! அவர்கூட ஐநூறு சவர்க்கார உறைகளைப்பொறுக்கிக்கொடுத்தால் தானே ஒரு அப்பியாசக்கொப்பியைத் தருமம் செய்வார். யாழ்ப்பாணத்து சுரண்டல் ஒடுக்குமுறை சமூகஅமைப்புக்குள் ஒடுக்கப்படும் மக்களின் வேதனைகளையோ, சுரண்டும் மக்களின்
வக்கிரங்களையோ சுட்டிக்காட்ட வக்கில்லை, சும்மா கொடிகண்ட இனம், கோட்டையைப்பிடித்த
சனமென்று ராஜேஸ்வரி
கதைமுழுவதும் ஜ"ராசிக் பார்க் காட்டுகிறார்.
இப்பொழுது உங்களுக்கு இன்னொரு கேள்வியும் எழலாம். ராஜேஸ்வரி என்னதான் சினிமா காட்டினாலும் யாழ்ப்பாணத்தைவிட்டு இலட்சணக்கணக்கான மக்கள் சிறிலங்கா ஒடுக்குமுறை ராணுவத்தின் கொலைக்கரங்களுக்குத் தப்பி, ஒட்டுமொத்தமாய் ஒருசமுகமே அகதியான செய்தி இதில் பதிவுசெய்யப்படவில்லையா? செய்தி பதிவுசெய்யப்படுவததான் நோக்கமெனில் அதற்குச்சிறுகதை வடிவம் தேவையில்லை. வெறும் வீரகேசரியே போதுமானது.
இத்தொகுப்பில் நாலாம் உலகம்’ என்றொரு நாலாந்தர கதையும் உள்ளது. இத்தொகுப்பின் முதல்பக்கத்திலிருந்து
கலர்ப்படம்’ போட்ட கடைசிப்பக்கம் வரைக்கும் ஒரு முதலாளித்துவ முடிச்சுமாறிக்குரிய * சேட்டைகளை ராஜேஸ்வரி செய்திருந்தாலும் இந்தக்கதையில் தான் உச்சகட்ட அட்டகாசம் செய்திருக்கிறார்.
மீனா என்ற இந்தியப்பெண் லண்டனுக்குவந்து கணவனால்
கைவிடப்பட்டு விபச்சாரி : ஆக்கப்படுகிறாள்.
இதோ. இதற்குரிய காரணிகளை துப்பறிந்து ராஜேஸ்வரி இப்படி எழுதுகிறார்.
பாலசுப்பிரமணியம் "இயந்திர வளற்சியால் பதிப்பகம், சென்னை முன்னேற்றமடைந்த
முதலாவது
-

Page 41
உலகத்திலிருந்து கம்யூனிசத்தால் கறைபூசப்பட்ட இரண்டாம் உலகிலிருந்து, வறுமையைத்தாங்கமுடியாத முன்றாம் உலகத்திலிருந்து எத்தனையோ மனிதர்கள் இந்த லண்டன் மாநகரில் குவிகிறார்களே. ஒவ்வொருத்தர் தேவையும் நிறைவுபெறுகிறதா?”
இப்போது எப்படி இரண்டாம் உலகம் கம்யூனிசத்தால் கறைபூசப்பட்டது என்பதை ராஜேஸ்வரி விளக்கியே ஆகவேண்டும். ஆனால் ஒரு சிறுகதைக்கும் ஒரு அரசியல் ஆய்வுக்கட்டுரைக்கும் உள்ள வித்தியாசத்தையும் நாம் புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்தக்கதையையும், பாரிஸ் இலக்கியச்சந்திப்பில் கம்யூனிசம் செத்துவிட்டது' என்று ராஜேஸ்வரி டயலாக் அடித்ததையும் தொடர்புபடுத்திப்பார்க்க எமக்கு எல்லாவித உரிமையும் உள்ளதல்லவா?
கம்யூனிசம் செத்துவிட்டது என்று கிளிண்டன் முதல் குமுதம் மாலன்வரை குத்திமுறிந்து ஓய்ந்துவிட்டார்கள். ராஜேஸ்வரிதான் கொஞ்சம் லேற்.
நாம் இதுவரை இந்தப்பூமிப்பந்தின் எந்தப்புறத்திலும் கம்யூனிச சமுதாய உற்பத்தி உறவுகளும், அதன்மேல் கட்டப்படும் சுரண்டலற்ற சமூக உறவுகளும், கலைகளும் கலாச்சாரங்களும் நிலவியதாக பொய்சொல்லத் தயாரில்லை. மகத்தான அக்டோபர் புரட்சியைத்தொடர்ந்து சோவியத்யூனியனில் ஆட்சிஅதிகாரத்தைக்கைப்பற்றிய தொழிலாளர் வர்க்க அரசு சோவியத் சமுதாயத்திற்கு மாறிச்செல்ல ஒவ்வோருஅடிகளையும் உறுதியாக முன்னோக்கிவைத்தது.
ஆனால், அரசுக்குள்ளும் கட்சிக்குள்ளும் தோன்றிய ஸ்டாலினிச ஒட்டுண்ணி அதிகாரவர்க்கம் சோசலிச நிர்மாணத்துக்குரிய முதலாவதும், முக்கியமானதுமான சர்வதேசப்புரட்சிமுன்னோக்கை கைவிட்டதும், காட்டிக்கொடுத்ததும், என்னவிலை கொடுத்தேனும் சோவியத்யூனியனைக் காப்பாற்றுவது என்றகோஷத்திற்குக் கீழே தங்கள் நலன்களைப்பேணுவதற்காக சர்வதேச புரட்சியாளர்களை சுட்டுத்தின்றதிற்கும் இப்பொழுது ருஷ்யதொழிலாளர் வர்க்கமும், சர்வதேசத்தொழிலாளர் வர்க்கமும் வட்டிகட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக உக்கிரம் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் மாபெரும்சாதனை எதுவெனில் அது சோவியத்ளன்ற பழையசொல்லை அழித்துவிட்டு புதியதொரு சொல்லை ருஷ்யாவில் புழக்கத்திற்கு விட்டிருக்கிறது. அந்தச்சொல் மா."பியா. செத்துப்போனது மார்க்ஸிஸம் அல்ல, ஸ்டாலினிசம். மார்க்ஸிசமும் ஸ்டாலினிசமும் இருவேறு துருவங்கள் - ராஜேஸ்வரியும் நேர்மையும்போல.
அப்படியானால் ஒருதொழிலாளவர்க்கப்புரட்சி தவிர்க்கமுடியாமல் தோல்வியில்தான் முடியுமா? இல்லை. நிச்சயமாக இல்லை. சோவியத்யூனியனுக்கு ஒரு மாற்றீடு இருந்தது. ஒரு அரசியல்புரட்சியின்மூலம் அதிகாரவர்க்கத்தைத்துக்கியெறிந்து நிஜதொழிலாளர் வர்க்க அரசை அமைப்பதற்காய் ட்ரொஸ்கிஸ்டுகள் வரலாறுமுழுவதும் போராடி வந்திருக்கிறார்கள். இப்போது ஸ்டாலினிச தொழிற்சங்கவாத, தேசியவாதபேய்களிடமிருந்து விடுபட்ட விவசாயிகளும், தொழிலாளர்களும், தலித்துக்களும், ஒடுக்கப்படும் பெண்களும் உலகம்முழுவதுமே மேலெழத்தொடங்கியிருக்கிறார்கள். விழுந்தோம் என்பதால் வேதனைதான். ஆனால் எழுவோம் என்பதில் சந்தேகமில்லை.
இன்னொரு புள்ளியையும் ராஜேஸ்வரிக்கு சுட்டிக்காட்டுகிறோம். சோவியத்யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இருந்தவை உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள்தாம். ஆனால் அவைசெய்த சமுகநலசாதனைகள் எந்தவொரு முதலாளித்துவ கொம்பன்அரசு செய்ததைவிட மில்லியன்மடங்குகள் மேலானவை. கம்யூனிஸ்டுகள் கறைபூசினார்கள் என்று கதைவிடாதீர்கள்.
ஒடுக்கப்படும் மக்களின் ஐக்கியத்துக்கு வேட்டுவைப்பதில் இனவாதம் முதன்மைக்காரணி. சுரண்டும் வர்க்கத்தை நித்திரைப்பாயில் தட்டி எழுப்பினாலும் இனவாத
E4

கதைசொல்லிக்கொண்டே எழுந்திருக்கும். எனவே ராஜேஸ்வரியும் ஒரு இனவாதக்கதை செய்கிறார். கதையின் பெயர் 'ரவுணட்அப்"
ரவுண்ட் அப்பில் பூரிலங்கா ராணுவம் ஒரு ரத்தஅற்றையே சிருஷ்டிக்கிறது. அதைப்பார்த்த கதாநாயகி கேட்கிறாள். "குமரிமுதல் இமயம்வரை கொடியேற்றிய தமிழன் பரம்பரையா இது?" ஏய் காமாளைக்கண்ணரே இதில் எங்கேவருகிறது இனவாதம் என்றா கேட்கிறீர்கள்? கண்டுபிடித்துவிடலாம், கதையின் கடைசிப்பகுதிக்கு வாருங்கள்.
"ஒருபக்கம் தமிழன், மற்றப்பக்கம் கடல், நான் எப்படிக் கால்நீட்டிப்படுப்பேன் என்று கேட்டானாம் எல்லாளன் என்ற தமிழரசனைக் கொலைசெய்த துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன். ஒருபக்கம் சிங்களவர், மறுபக்கம் கடல், வடபக்கம் முஸ்லிம்கள், தென்பக்கம் தில்லையாறு என்று நாற்பக்கத்தாலும் சூழப்பட்ட என்னூரார் எங்கே செல்வார் உயிர்பிழைக்க? என்று எழுதுகிறார் துட்டராஜராஜேஸ்வரி. இப்போது இதையும் இமயத்தைப்பிடித்த அந்த திமிரையும் கோர்த்துப்பாருங்கள். ஓம். யுரேகா.
நோ.நோ. இது என்னுடைய கருத்தில்லை. அந்தப்பாத்திரப்படைப்பு அப்படி' என்றெல்லாம். ராஜேஸ்வரி "எஸ்கேப்பண்ணமுடியாது. ராஜேஸ்வரி அப்படிவாதம் செய்தால் "என்விடும் தாய்மண்ணும்" கதையில்வரும் தன்மானத் தமிழ் ரத்தம்" என்ற பந்தியில் தொடங்கி முடிவிலி உதாரணங்களை பாததிரத்தை தவிர்த்து ராஜேஸ்வரியே குறுகிய இனவாதம் பேசுவதை - எம்மால் ஆதாரத்தோடு அடுக்கமுடியும். தவிர ராஜேஸ்வரியின் பாத்திரப்படைப்புக்கள் கண்ணாடிப்பெட்டிக்குழந்தைகள். அந்த வலுவற்ற பாத்திரப்படைப்புக்களின் முகங்கள் எல்லாம் அச்சாக அப்படியே ராஜேஸ்வரி. . . . முதலாளித்துவ ராஜேஸ்வரி. இன்னொருவிடயம் பாத்திரபடைப்புத்திறன் சுட்டுப்போட்டாலும் ராஜேஸ்வரிக்கு வராது. ஏனெனில் அது நுணுக்கமான நேர்மையான விடயம். ராஜேஸ்வரி நுணுக்கமானவர்தான். இந்த நேர்மைதான் இடிக்கிறது.
“வளர்மதியும் ஒரு வாஷிங்மிஷினும்” என்றொரு கதை. லண்டனில் வாழும் மாலதிக்கு ஒரு வாஷிங்மிஷின் தேவைப்படுகிறது. எனவே அவள் இரவு பகலாக வேலை செய்கிறாள். அவளின் சின்னஞ்சிறுமகள் வளர்மதியை கவனிக்கநேரமில்லை. வளர்மதி நோயுற்று வளர்ச்சியற்றுப்போகிறாள். வீட்டுக்குவாஷிங்மிஷின் வருகிறது. உண்மையிலேயே இது இரத்தக்கண்ணிர்கதை. ஆனால் வழமைபோலவே நீலிக்கண்ணிர் வடித்தவாறு இந்தஅவலத்துக்கான காரணத்தை ராஜேஸ்வரி துப்பறிந்து எழுதுகிறார். "மாலதி பாவம் அவள் ஒருசாதாரணபெண். சாதாரண ஆசைகளால் ஆட்டிப்படைக்கப்படுபவள்”
நாசமாய்ப்போக!
பாரிஸிலிருந்து நாமும் நெடுந்திவிலிருந்து நமது மருமக்களும் இன்ரநெட்டில் கிட்டிப்புள்ளு விளையாடக்கூடிய அளவுக்கு மனிதசமுதாயம் தொழில்நுட்பங்களையும் பண்டங்களையும் படைத்திருக்கிறது. ஆனால் என்னவாயிற்று? உலகின் அற்பசொற்ப முதலாளிகளும் அவர்களது அடிவருடிகளும் மனிதகுலத்தின் இந்த தேட்டங்களை ஆண்டு அனுபவித்துக்கொண்டிருக்க மிகப்பெருந்திரளான மனிதர்கள் ஒருநேரக்கஞ்சிக்காக மான்பிடிமயிர்பிடியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒவ்வோருமனிதனும் சகல அடிப்படை வசதிகளுடனும் வாழ்வதற்கான உற்பத்தி இலக்கைமனிதசமுதாயம் அடைந்துவிட்டது. ஒரு வாஷிங்மிஷினை எதுவிதவருத்தமும் இல்லாமல்பெறுவதற்கு மாலதிக்கும் வளர்மதிக்கும் சகலஉரிமைகளும் தகுதிகளும் உள்ளன. ஆனால் ராஜேஸ்வரியைப்பொறுத்தவரை மாலதி ஆசைகளால் ஆட்டிப்படைக்கப்படுபவள். மாலதி இந்த ஆசையை மறந்தவிட்டு தேம்ஸ்நதியில் தோய்த்துப்போட்டு தெருவிலே காயவிட்டால்தான் ராஜேஸ்வரிக்குச்சந்தோசம். அப்படியானால் இத்தனை மில்லியன்
upan
0 -

Page 42
வாஷிங்மெஷின்கள் யாருக்காக? ராஜேஸ்வரி கோஷ்டிக்கு மட்டுமா? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் ராஜேஸ்வரி மன்னிக்கவும். கோடி கோடி வாஷிங்மிஷின்களில் கழுவினாலும் உங்கள் ஊத்தைகள் போகாது.
வார்த்தைக்கு வார்த்தை தானொருபெண்ணியவாதி என்று வாய்வெட்டும் ராஜேஸ்வரி பெண்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக அணுகுவதுபோல் றில் விட்டுக்கொண்டு ஒடுக்கப்படும் பெண்களுக்கு கனவுக்குளிசைகளை ஊட்டுவதற்கே ஒடித்திரிகிறார். பெண்கள் புனிதமானவர்கள், பூமாதேவிக்கு நிகரானவர்கள் என புனிதவிலங்கைப்பூட்டி உடன்கட்டைக்கு அனுப்பிவைத்த கடைகெட்ட கம்பன்தொட்டு கண்கெட்ட கண்ணதாசன்வரை சளாப்பியதையே ராஜேஸ்வரியும் சளாப்ப வெளிக்கிட்டு "இப்படியும் கம்பங்கள்” என்ற கதையில் இப்படி அடிக்கிறார். "அ, என்றால் அம்மா என்றும் ஆ என்றால் ஆதிபராசக்தி என்றும் பெண்மையைப்படித்திருப்பானா?" நாமும் அ.ஆ. கொஞ்சம் படித்திருக்கிறோம். ஏனோ எமக்கு இ, என்றால் இந்திரா காந்தியும், ச, என்றால் சந்திரிகாவும் தான் நமது மரமண்டைக்குள் ஞாபகத்துக்குவர ஈரல்குலை நடுங்குகிறது.
உற்பத்திஉறவுகள், அவற்றால் தீர்மானிக்கப்பட்டு அவைமேல் எழுப்பப்படும் சமுகஉறவுகள், கலைகள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகள், இன்னோரன்ன மண்ணாங்கட்டிகள் ஆகியவற்றிற்கும் பெண்விடுதலைக்கும் உள்ள மறுக்கமுடியாததொடர்பு சுரண்டல் உற்பத்தி சனியனை உழைக்கும்வர்க்கம் அடித்துநொருக்காதவரை அதன்மேல்நிற்கும் ஒடுக்குமுறை உறவுகளை, பிற்போக்கு கலாச்சாரங்களை, குடும்ப அமைப்புமுறையை உடைக்கமுடியாத கையாலாகாத்தனம், பெண்விடுதலை உட்பட எந்தவித ஜனநாயககடமைகளையும் திர்த்துவைக்கமுடியாத அவலம் ஆகிய நிலைப்பாடுகளில் நின்று ராஜேஸ்வரி மறந்தும் எழுதுகிறாரில்லை. ஆனால் நிலவும் சுரண்டல் சமூகஅமைப்புக்குள் தீர்வுசொல்லும் ராஜேஸ்வரி ஒடுக்கப்படும் பெண்களை நேராக பிரிட்டிஷ் பொலிசாரிடம் அனுப்பிவைக்கிறார். ("இப்படியும் கப்பங்கள்”, “நாடகங்கள் தொடரும்") நிலவும் சமுகஒடுக்குமுறையை அது உழைப்புச்சுரண்டல், தேசிய ஒடுக்குமுறை, பெண்அடிமைத்தனம், தலித் ஒடுக்குமுறை எந்த வடிவிலான ஒடுக்குமுறையெனினும் அதை காவல்காப்பதுதானே பொலிஸ் நாய்களின் வேலை, அவர்களோடு ஒடுக்கப்படும் பெண்களுக்கு என்னவேலை? ஒடுக்கப்படும் பெண்களோடு ராஜேஸ்வரிக்கு என்ன வேலை?
எமக்கு ஒரு மாபெரும் சந்தேகம். இந்த சைத்தான் சமுகஅமைப்பை பாதுகாப்பதையே தன் எழுத்துகளில் இறுதிஇலக்காக கொண்டிருக்கும் இந்தஎழுத்தாளர் எப்படி “லண்டன் தமிழ் மகளிர் அணியின்” தலைவியாக இன்னமும் நீடிக்கமுடிகிறது. மகளிர் அணியிலுள்ள முற்போக்கு
(4
 

DOM
தோழிகளிடம் ஒரு தார்மீகவேண்டுகோளை வைக்கிறோம். இன்னும் சுணங்கவில்லை. எதற்கும் கிறிஸ்மஸ் லிவோடு லீவாக ஒருபொதுக்கூட்டத்தை கூட்டுங்களேன்.
இந்த இடத்தில், எமது விமர்சனத்தையும், வேண்டுகோளையும், நிராகரிப்பதற்காக குறுக்குவழிகளால் ஓடிவரும் சில கருத்துக்குருடுகள் தமது பிரம்மாஸ்திரத்தை எக்குத்தப்பாக எம்மீது ஏவக்கூடும் - இவர்களின் அம்பறாத் தூணியில் இருக்கும் ஒரே அஸ்திரமும் இதுதான் - அவர்கள் "பெண்களின் பிரச்சினைகளும் போராட்டங்களும் தனித்துவமானவை. அவற்றை பெண்கள் மட்டுமே எதிர்கொள்ளலாம், போராடலாம், எழுதலாம், விமர்சிக்கலாம்" என்று கதை -வசனம் பேசியும் எம்மை நிராகரிக்கக்கூடும் அல்லது கவிதையும் பாடக்கூடும்.
எனது இயக்கம் எனது ஆற்றல் எனது சிந்தனை எனது திறமை அனைத்தும் எனக்கே இருக்கக்கூடியவை யாரிடமாவது இருந்து இவற்றைப் பெற்றிருந்தால் நாண் பெண்ணாக இருக்கமுடியாது நீங்கள் உருவாக்கிய பெணிமை எனது அடயாளமல்ல நாண் பெண பிறக்கும்போதே
(இந்தக் கவிதையை உங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பவர் ரஞ்சனி.ரஞ்சனி.ரஞ்சனி.பிராங்போட்) விமர்சிப்பதுவும், வேண்டுவதும், கருதுவதும், எழுதுவதும் ஆனா? பெண்ணா? இல்லை அலியா? என்பதுவா முக்கியம். கருத்தும் எழுத்தும் சரியா? தவறா? என்பதுதானே முக்கியம்.
நாம் சிறுகதைக்குள் தீர்வு, அரசியல் தெளிவரை என்றெல்லாம் எதிர்பார்க்கும் அரசியல் வங்குரோத்துக்காரர்கள் இல்லை. ஆனால் சிறுகதைக்குள் பிரச்சினைகளை நேர்மையாகச் சித்தரிக்கவேண்டும் என்பதில் விடாக்கண்டர்.கொடாக்கண்டர்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நேர்மையற்ற எழுத்துக்களையும் தவித்தமுயல்அடிக்கும் தலைமையையும் நிராகரிக்ககோரும் நாம், அதே தீவிரத்துடன் "பெண்களுக்கும் பிரச்சினைகள் உள்ளதுதான். ஆனால் புரட்சிநடந்து முடிந்த மறுவினாடியே பிரச்சினைகளும், சிக்கல்களும் அற்ற பரடைஸ் பெண்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது” என்று சத்தியக்கடதாசி முடித்து, ஒற்றைவரிச் சூத்திரத்துக்குள் ஒடுக்கப்படும் பெண்களின் தேடல்களை கட்டிப்போடும் சின்னத்தனமான சித்தாந்திகளைகளையும் நிராகரிக்கக்கோருகிறோம்.
மனிதகுலவரலாற்றில், தாய்வழிசமுதாயம் தகர்க்கப்பட்ட நாளனிலிருந்து இன்றுவரை எப்படி ஒவ்வொருவிலங்குகளாக பெண்களுக்குமேல் ஏற்றப்பட்டுள்ளது? வித்தியாசம் வித்தியாசமான பொருளுற்பத்தி உறவுகளுக்குள் இந்த விலங்குகள் எப்படி வேறுபடுகின்றன? இவற்றை உருவாக்கும் நியதிகள் எவை? விலங்குகளை உடைப்பதற்கான நிபந்தனைகள் எவை? என்பவற்றை ஒடுக்கப்படும் பெண்கள் விஞ்ஞானபூர்வமாக விளங்கிக்கொண்டு மற்றையமுற்போக்கு சக்திகளுடன் அணிதிரளும்போதே விலங்குகளும் வெட்டப்படும். வரலாறும் மனிதகுலநாகரீகமும் அடுத்தகட்டத்துக்கு நகரும். இது தவிர்ந்த மாற்றுவழிகள் இன்னுமொருமுறை விரக்தியையும் தோல்வியையுமே வழங்கும். ஏனெனில் வரலாற்றிற்கு
குறுக்குவழிகள் கிடையாது.
- ஷோபா சக்தி -

Page 43
Dr. க. பஞ்சாங்கத்தின் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு
- து. குலசிங்கம்
அண்மையில் நடந்த ஒரு நாவல் வெளியீட்டு விழாவிற் பேசிய சிலர், ‘சர்வதேசத் தரம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் கூறியே தமது பேச்சினையாற்றினர். அங்கு கேட்போராகக் கலந்துகொண்ட வாசகர்களுக்கு, இலக்கிய ஆர்வலர்க்கு *சர்வதேசத் தரம்'என்பது அதிக பக்கங்களைக் கொண்ட படைப்புகள்தான் என்ற மயக்கத்தினை ஏற்படுத்தினர். உதாரணங்களாகக் காட்டப்பட்ட நாவல்கள் டால்ஸ்டாயின் "போரும் வாழ்வும் மற்றும் தி.ஜானகிராமனின் "மோகமுள்'. இக்கருத்துக்கு வலுவூட்டக்கூடியதாக அமைந்திருந்தது நாவலாசிரியரின் பதிலுரையும். உண்மையில் அதிக பக்கங்களைக் கொண்ட நாவல்கள்தான் சர்வதேசத் தரத்தினை அடைய முடியுமெனில் நுாற்றுப்பத்துப் பக்கங்களைக் கொண்ட ஏணஸ்ற் ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்", ஜோர்ஜ் பிளமங்ாரின் "அபாயமும் அடையவில்லை என்றா கருதுவது? கல்கியின் "பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் "கடல்புறாவும் அதிக பக்கங்களைக் கொண்டிருப்பதால் அவையும் சர்வதேசத் தரத்தினை அடைந்துவிட்டனவா என்ற அவலமான அங்கலாய்ப்பு ஏற்படுகிறது. இந்தத் தரநிர்ணயம் எதனைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது, அந்தத் தரநிர்ணயம் சரிதானா என அறிய முயலும்போதுதான் திறனாய்வு எனும் இயலின் காத்திரமான பங்களிப்பு தேவையாகின்றது.
மதிப்புரை, விமர்சனம் , திறனாய்வு போன்ற சொற்பிரயோகங்கள் பொதுவாக ஒன்றையே சுட்டிக்காட்டுவது போல் தோன்றினாலும் இவற்றிடையே வேறுபாடுகள் உள்ளன. திறனாய்வு என்பது படைப்பாளிகளின் ஏளனத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகும் ஓர் இயல். என் எழுத்தாள நண்பரொருவர் , * எழுதி த் தோற்ற வர்களே திறனாய்வாளர்களாகின்றனர்"எனக் கூறுவார். பெரும்பாலான படைப்பாளிகள் திறனாய்வென்பது சஞ்சிகைகளில் வெளிவரும் வாசகர் கடிதங்கள் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இன்று வாசகர் கடிதப் பாணியே திறனாய்வாகவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது.
தங்கத்தை எடைபோடுவது தராசு. அந்தத் தராசு சரியானதா என அறிய வேண்டாமா? அதை அறிந்துகொள்வதற்கு அறிவு என்ற அளவுகருவியைக் கொண்டுதானே பயன்படுத்துகிறோம். அந்த அறிவு சரியானது தானா? அறிவு என்னும் அளவுகருவியின் உண்மையான அளவு என்ன? அறிவை அறிவதற்கான வழிவகைகள் என்ன? பிழைபட்ட அறிவு உண்டா? என்று ஆராய்வதுபோல்தான் இலக்கியத்தைத் தரநிர்ணயம் செய்யும் இந்தத் திறனாய்வு என்னும் இயல் பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு அவற்றுக்கான விடையைத் தேடுவதுதான் டாக்டர்.க.பஞ்சாங்கத்தின் ‘தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு: சில அறிமுகக் குறிப்புகள்'எனும் நூால். தனது டாக்டர் பட்டத்துக்குச் சமர்ப்பித்த கட்டுரையையே ஆசிரியர் புத்தகமாக்கியுள்ளர்.
இலக்கியத்தில் அல்லது நுண்கலைகளில் உள்ள அரசியற் கூறுபாடுகளின் பண்பையும் மதிப்பையும் பற்றித் தீர்ப்பளிப்பதே E4

திறனாய்வு என்று பிரிட்டானியாக் கலைக்களஞ்சியம் கூறுகிறது. திறனாய்வு வகைகளை இருபத்தைந்து வகைகளாக வகுக்கின்றார் நுாலாசிரியர். இன்றைய காலப்பகுதியில் நிறையவே கலைப்படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கிடையே நல்லவைகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கு இத்திறனாய்வுத் துறையும் உதவி புரிகின்றது. இதனால் திறனாய்வாளனின் சமூகக் கடமையும் ஆழமானதாகவும், நேர்மையானதாயும் இருத்தல் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஒரு படைப்பாளியையும், திறனாய்வாளனையும் வேறுபடுத்தி அவர்களின் தனித்தனி இயல்புகளைக் காட்டுவதற்கு, ஏ.ஆர்.ஜேம்ஸ் ஸ்கொட்டின் "இலக்கிய ஆக்கம்'எனும் நூலில் இருந்து கீழ்க்காணும் எடுத்துக்காட்டினைத் தருகின்றார்:
"படைப்பும் திறனாய்வும் அறவே வேறுவேறான இயல்புடையவை. இரண்டும் வேறுவேறான தளத்தின்மேல் கட்டப்படுபவை. இரண்டும் வேறுவேறு பார்வைகள் உடையவை" திறனாய்வாளர்கள் என்பவர்கள் குற்றமே கண்டுபிடிக்கும் இயல்பினர்கள்; படைப்பவனை உறிஞ்சிப் பிழைக்கின்ற ஒட்டுண்ணிகள்தான் திறனாய்வாளர்கள் என்ற கருத்தும் உலகில் உண்டு. இங்கு படைப்பவனுக்கும் படைப்புக்குமான உறவைக் கூறவரும் ஆசிரியர், கவியரசர் தாகூரின் கீழ்க்காணும் மேற்கோளை உதாரணமாக்குகிறார். "தன் எழுத்து, தன் படைப்பு என்று உரிமை கொண்டாட இலக்கிய உலகில் இடம் இல்லை. அம்பை வேகமாக அனுப்புவதற்கு முன் வில்லானது அம்பிடம் முணுமுணுக்கின்றது. ‘உன்னை விடுதலை செய்வதில்தான் எனது விடுதலை அடங்கிக் கிடக்கிறது" என்கிறார். இங்கு படைப்பு, திறனாய்வு எனும் இரு தளங்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார். ஆனால் இலக்கிய உலகில் இன்று இவை அர்த்தமற்றுப் போய்விட்டன. எப்படிச் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் நேர்மையினம் கைப்பற்றியுள்ளதோ, அதேபோல்தான் படைப்பு, திறனாய்வு என்ற இரு துறைகளிலும் நேர்மையினம் புகுந்துள்ளது. நல்ல கேள்விகள் எழுந்தால்தான் அதற்கான நல்ல பதில்களையும் எம்மால் காணமுடியும் என்று கூறுகிறார் பஞ்சாங்கம்.
திறனாய்வின் வரலாற்றைக் கூற வந்த ஆசிரியர் தொல்காப்பியத்தில் இருந்து ஆரம்பிக்கின்றார். “முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி', 'பாடலுள் பயின்றவை நாடி உருவாக்கிய கோட்பாடுகள் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களில் தொகுக்கப் பட்டதை எடுத்துக் காட்டுகிறார். தொடர்ந்து "பிளேட்டோ தன் எழுத்துகள் மூலம் அறம் பார்வையை வலியுறுத்தினார். அரிஸ்டாட்டில் அழகியல் இன்பத்துக்கு முக்கியத்துவம் அளித்தாலும் அறம் சார்ந்த இன்பம் என்றே வலியுறுத்தினார். தொல்காப்பியரின் திறனாய்வுச் சிந்தனையும் அறநெறிப் பட்டதாகவே விளங்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, "இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்" என்ற வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.
திருவிளையாடற் புராணத்தில் வரும் நக்கீரர் வாதம் ஒரு கதையாக ஆக்கப்பட்டாலும் தமிழின் முற்பட்ட திறனாய்வுச் செயற்பாட்டின் ஓர் குறியீடாகக் கொள்ளலாம் அன்றோ. இக்கதையின் மூலம் கீழ்க்காணும் திறனாய்வுச் செய்திகள் புலனாகின்றன என ஆசிரியர் சுட்டிநிற்கிறார். bupr2H
2

Page 44
1. திறனாய்வாளன், திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட படைப்பை ஒரு பகும் பொருளாக முன்னிறுத்தி அணுகவேண்டும்.
2. தன் விருப்பம் சார்ந்த உணர்வு மேலோங்கும்படி படைப்பை அணுகும்போது உண்மையிலிருந்து வெகுதுாரம் விலகிச் செல்ல நேரிடும்.
3. திறனாய்வாளன் தான் ஆராய்ந்து கண்ட உண்மையைவிட மேலானதாக எதையும் கருதிவிடக் கூடாது.
4. திறனாய்வுப் பணி பலருடைய "தான்" எனும் உணர்வோடு உரசக் கூடியது. எனவே உயிரையே உலுக்கும் பணி என்ற விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும்.
இடைக்கால உரைகளின் தன்மைகள் என்ற குறிப்பின்கீழ் - 1. "தமிழைக் காப்பாற்றுதல்" என்ற தளத்தில் செயற்பட்டுள்ளதால் பொருத்தமான இடங்களில் தமிழின் தனித்தன்மையைச் சுட்டிச் செல்கின்றன.
2. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மரபை வலியுறுத்துகின்றது.
3. படைப்பில் குறைகண்ட இடத்தும் வழுவமைதி, மிகை, உரையிற் கோடல் முதலிய உத்திகளால் படைப்பிற்குக் குறைவராமல் விளக்குகின்றன. அதேநேரத்தில் நயமாகக் குறையைச் சுட்டிக் காட்டிவிடுகின்றன.
4. மாணவர்களுக்கு ஆசிரியர் விளக்குவது போன்ற நடையைக் கொண்டு விளக்குகின்றது.
5. சொற்களுக்குப் பொருள் விளக்கும் தன்மை. 6. மேற்கோள் கூறி விளிக்கும் இயல்பு. 7. இலக்கணக் குறிப்பு வழங்கும் பண்பு. 8. தன் காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய வடமொழியுடன் ஒப்பிட்டு விளக்குதல்.
- என்று வகைப்படுத்தி உரையாசிரியர்களின் உரையின் தன்மைவிளக்க முறைத் திறனாய்வாகத் தன் காலத் தேவைக்கு ஏற்ப அமைந்து இருக்கின்றது எனலாம் என்கிறார். சங்ககாலத்தில் புதிதாக வரும் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்கும் சுவைப்பதற்கும் ‘ஓர் அமைப்பு இருந்து வந்துள்ளதைக் குறிக்கும் தகவல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுவதாயும், அதற்காதாரமாகக் கலித்தொகையில் இருந்து,
நீள்மாடக் கடலார் புலநாவிற் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது என்னும் பாடல் அடிகளை ஆதாரமாக்குகிறார். இக்காலத் திறனாய்வு எனும் இயலில், பல்கலைக்கழகங்களில் தமிழ் இலககியங்கள் பாடமாக்கப்பட்டதும் அவற்றினுாடாகத் திறனாய்வு வளர வாய்ப்புகள் ஏற்பட்டதை நாம் அறிவோம். மேலை நாட்டுக் கல்வியின் பயன் மேலைநாட்டு இலக்கியப் பகுப்பாய்வுகளைத் தமிழ் இலக்கியங்களிலும் பிரயோகிக்க வகைசெய்தன. இதன் பயனாகப் பழைய இலக்கியங்களைத் தேடிச் செல்லவேண்டி இருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களும் பரவலாக இலக்கிய மாணவர்கள், ஆர்வலர்கட்கும் கிடைக்கத் தொடங்கின.
பல்கலைக்கழகங்களுடாகத் திறனாய்வு முறைகள் வளர்ந்துவரும் அதேவேளையில் தமிழின் இலக்கியச் சஞ்சிகைகளும் திறனாய்வுகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டன. இவற்றில் முக்கிய பங்கு ஏற்றவர்களாக
a.

அ.ச.ஞானசம்பந்தன், சி.சு.செல்லப்பா, க.நா.சு, சிதம்பர ரகுநாதன், எஸ்.இராமகிருஷ்ணன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். பல்கலைக்கழகங்களுடாக தெ.பொ.மீனாட்சிசுந்தரம், வ.சுபா.மாணிக்கம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
அ. மூலப் பாடத்திறனாய்வு
ஆ. உரை மரபுத் திறனாய்வு
இ. கல்வியாளர் திறனாய்வு
ஈ. அழகியல் திறனாய்வு
உ. சமூக இயல் திறனாய்வு
எ. பல்கலைக்கழக ஆராய்ச்சிகள் எனத் தற்காலத் திறனாய்வுகளை வகைப்படுத்தி அவற்றுக்கான விளக்கங்களை மிகத் தெளிவாகவும், சுலபமாகவும் விளக்குகிறார்.
நான் முன்குறிப்பிட்டது போல் மிக நேர்மையான விமர்சகர்கள் என்று எண்ணப்பட்ட பலர் தாம் சார்ந்த கட்சிக்காக அல்லது இலக்கிய அமைப்புக்காக நேர்மையான திறனாய்வில் இருந்து விலகிவிடுகிறார்கள். தாங்கள் எதைப் பிழை என்று சொன்னார்களோ, அதையே ஏற்கவேண்டிய அவலநிலையும் அவர்களைச் சேர்ந்துவிடுகிறது. புதுக்கவிதை தமிழில் அறிமுகமாகியபோது சிறந்த மாக்சியத் திறனாய்வாளரான திரு.நா.வானமாமலை அவர்கள், அவற்றை மிகக் கீழ்த்தரமாக விமர்சித்துத் தாமரையில் கட்டுரைகள் எழுதிவந்தார். ஆனால் பின் வந்த துர்ப்பாக்கியம், திரு.மீராவால் எழுதப்பட்ட "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்" என்ற மூன்றாந்தரப் புதுக்கவிதை நுாலுக்கு ஓகோ என்று விமர்சனம் எழுதியது மட்டுமல்லாது, தாமரையில் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தும் அவற்றை நியாயப்படுத்தியும் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. asTy 6MT b “uốTT”, அவர்கள் குழுவினைச் சேர்ந்தவர் என்பதினால். இந்தச் சம்பவத்தையும் ஆசிரியர் தொட்டுக் காட்டுகிறார். சமூகஇயல் திறனாய்வு என்ற தலைப்பின்கீழ் இதைக் குறிப்பிடும்பொழுது மற்றுமொரு சம்பவத்தையும் கட்டுவது நல்லது என்று நினைக்கிறேன். தி.மு.க. கவிஞரான தமிழன்பனின் தோணி வருகின்றது" என்ற கவிதை நூலுக்கு (கவிதை என்ற பெயரில் வெறும் உணர்ச்சி, அடுக்கு வசனங்களே அதில் விரவிக் கிடக்கிறது) திரு.கைலாசபதி அவர்கள் வழங்கிய முன்னுரையில் தமிழன்பனை ஓர் மாக்சியவாதியாகவும் அவரின் கவிதை முற்போக்குத் தன்மை கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தது ஒரு கேலிக்கூத்தாகவே அமைந்திருந்தது.
திரு.கைலாசபதி பற்றிக் கூறவந்த நூலாசிரியர், "மு.வ.வின் * சங்க இலக்கியத்தில் இயற்கைக் காட்சிகள்", வ.சுப. மாணிக்கத்தின் ‘தமிழ்க் காதல்< ஆகிய சங்க இலக்கியம் பற்றிய ஆய்வு நுால்கள் தி.மு.க. அரசியற் கருத்தின் வெளிப்பாடாக வந்தன என்றால், கைலாசபதியின் ஆய்வுகள், தமிழ் வீரயுகப் பாடல்கள், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் முதலியன இடதுசாரிக் கருத்தின் வெளிப்பாடாகவே வெளிவந்தன. அதேபோன்று சிறுகதை, புதினம், புதுக்கவிதை பற்றிய, இக்கால இலக்கியங்கள் பற்றிய எழுத்துகளும் திறனாய்வு என்ற எல்லையைத் தாண்டி அரசியற் கருத்துக்களை முன்வைப்பதைக் காணலாம்" என்கிறார். கைலாசபதியின் எழுத்தில் ஒரு பொருளை எடுத்து
3 -

Page 45
விளக்கும்பொழுது அதன் பல்வேறுபட்ட கோணங்களையும் முழுமையாக முன்நிறுத்தி விவாதிக்கும் பாங்கின் தரம் உயர்ந்து காணப்படுகிறது. இருந்தாலும் த ன் பார்  ைவ யி ல் மா க் சி ய அரசியலைத்தான் முன்நிறுத்தினாரே ஒழிய, மாக்சிய அழகியல் என ஒன்றை அடையாளம் கண்டு அதன் வழி இலக்கியத்தைத் திறனாய்வு செய்தாரா என்பது ஐயமே என்று கூறிச் செல்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி பற்றிக் கூறவந்தவர், அவரின் கருத்தினையே மேற்கோளாக்குகிறார். ‘இலக்கியம் எ ன் பது வெறும் கருத்து க் கோவையன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்றது. ஆனால் கலையழகுள்ள ஓர் ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால் கலையழகற்ற கருத்தாழமுள்ள ஆக்கம் இலக் கியம் ஆகாது’ எனும் மேற்கோளினைச் சுட்டிக்காட்டிக் கலை இலக்கியத்தில் அழகியல்வாதத்திற்கு அழுத்தம் தந்த மாக்சியத் திறனாய்வாளர் என்கிறார். திறனாய்வைத் தற்காலச் சமூகத் தேவையுடனும், தற்காலச் சமூக அமைப்பின் குணத்துடனும் இணைத்து விளக்குவதில் அவர் காட்டியுள்ள தனிக் கவனம், அவர் எழுத்திற்குத் திறனைாய்வுப் புலமையைச் சேர்க்கின்றது என்கிறார்.
ஞானி, கேசவன், தமிழவன், அமாக்ஸ், க.நா.சு, சி.சு.செல்லப்பா, டி.கே.சி. போன்ற வர்களின் திறனாய்வு
இலக்கியத் திறனாய்வு நுால்கள் தமிழில் ஏராளம் வந்துள்ளன. ஆனால் திறனாய்வு பற்றிய வரலாறாகவும், அத் தி ற ன T ய் வு கள் பற்றி ய திறனாய்வாகவும் தமிழில் வந்த முதல் நுால் என்பது மாத்திரமல்ல, மிகக் காத்திரமான நுால் என்பதையும் குறிப்பிடவேண்டும். இந்நூலாசிரியரான டாக்டர்.க.பஞ்சாங்கம் காரைக்கால் க  ைலக் கல் லு ரா ரி யி ல் த மி ழ் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். தமிழ்த் திறனாய் வில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூால் மிகுந்த பயனைக் கொடுக்கும்.
ஐரோப்பா ஆகியநாடுக 1996ல் ஒரும ஒருமலரின
ஈர்த்துக்
இயலு ஆக்க
 
 

கடலும் கரையும்
(சிறுகதைகள்) மு. பொன்னம்பலம்
வெளியீடு : நண்பர்கள் வட்டம் 63, W. A. Silva Mawathe, Colombo -06
Sri Lanka
லண்டன் நியூஹாம் தமிழர் நலன்புரிச்சங்கம் வெளியிடும் 1998ம் ஆண்டுச் சிறப்புமலர்
கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை 5ளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களைத்தாங்கி லரினையும், 1997 ல் கிழக்கும் மேற்கும்’ என்ற தலைப்பிட்டு னயும் வெளியிட்டு, இலக்கிய உலகின் கவனத்தை தம்பாலும் கொண்ட இச்சங்கத்தினர் 1998ம் ஆணடும் ஓர் மலரினை
வெளிக்கொணர்கின்றனர்.
மாணவரை முன்னைய மலர்களிலும் பார்க்க பரந்தஅளவில் ங்களை உள்ளடக்கி வெளிக்கொணரவிரும்பும் இவர்கள் லம்பெயர் குழலில் தமிழர்தம் வழிநிலை அனுபவங்கள், கொள்ளும் பிரச்சினை சாந்த கட்டுரைகள் இலக்கியப்படைப்புக்கள் : சிறுகதை, கவிதை, விமர்சனம் வியம், புகைப்படம், மற்றும் நிகழ்கலைகள், திரைப்படங்கள் ஆக்கங்களை உங்களிடமிருந்து 15, 01. 1999ற்கு முன்னர் Tiaakoimoi. ர் வேறெங்கும் பிரசுரிக்கப்படாதவையாக இருத்தல் வேண்டும்)
அனுப்பவேண்டிய முகவரி : R. Pathmanaba iyer Tamil Welfere Association(Newham) UK P.O.BOX. 13794 London E125TX
சிறுவர் அமுதம்
-மாத சஞ்சிகை -
Siruvar Amutham Alef Str. 1 1 50189 Elsdorf, Germany
44

Page 46
னெக்குப் பிடித்த படைப்பாளி
SEGEBEESÉSÉ
ଗଏଁபத்திலிருந்து தப்பித்தது விமானத்தின் பயணிகள் பகுதி மட்டும் தான்.
பம்பாயிலிருந்து ரோம் நோக்கிக் கிளம்பிய அந்த ஜெட்டின் நெவிகேஷன் கருவியில் கோளாறு. இதன் விளைவாக ஏற்பட்ட திசை பிசகிற்குப் பின்பு, பைலட் மற்றும் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டதன் காரணங்கள் புரியவில்லை. நேர்மேற்கு, தென்மேல் மேற்கு என்று பிசகிய திசையுடன் திடீரென விமானத்தின் உயரம் வேறு தணிந்தபோது அதன் பெட்ரோல் டாங்கிப் பகுதியுடன் ஒரு பெரிய பறவை மோதியிருக்கலாம் என்பது ஒரு முதல்தர ஊகம்.
இரண்டு நாட்களாக குட்டித்துக்கங்களுக்குமேல் ஆழ்ந்திராத சீலனுக்கு, அவனுடைய இப்போதைய துயிலினூடே கேட்டவை சிறுசிறு வெடிச்சப்தங்கள்தான். எங்கோ ஒரு பனைவடலி ஒளிவில் அவன் சரிந்து காத்திருக்கும் மனோருபம். அதிரடிக்கணம். அது றரீலங்காவின் வடபகுதி. அதிரடித்தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கையுடன் அவனுடைய மறைவிடத்தை நோக்கி ராணுவ மெஷின் துப்பாக்கிகள் சுடும் சப்தங்கள் அவை. சீலன் மின்வேகத்தில் தோளிலிருந்த ஆயதத்தைத் சுழற்றி சுடுவதற்குப் பிடித்தான். விரல்கள் ஆயுதத்தின் விசைப்பகுதியில் ஒன்றுமில்லை என உணர்ந்ததும் அவன் திடுக்கிட்டு விழிப்படைந்தான். தூக்கத்தை முறியடித்த அவன் தோளில் தொங்கிய தேனி பிளாஸ்க், இப்போது அவனை அசடாக்கிற்று. அதே விழிப்புடன் விமானத்திற்குள் பயணிகளின் களேபரக்
شے
 

எனக்குப் பிழத்த கதை
குரல்கள். ஜன்னலுக்கு வெளியே தாண்டிப் பறக்கும் திப்படலங்கள். வீடுகளைப் பிடித்து எரிகிறவை போலன்றி இவை படுவேகமாகப் பறக்கும் பிழம்புகள் என்று சீலன் உடனே ஊகித்துவிட்டான். பேராபத்து ஏதோ நாசகாரத்தனம். பக்கவாட்டில் பார்த்தான். அவனருகே காலிசிட் சென்னையிலிருந்து அவனோடு வந்து கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஆங்கிலேயக் கிழவி, நடுவே உள்ள நடைப்பகுதிக்கு மறுபுறத்தில் இருந்த சீட்டில் உட்காந்திருந்தாள். சுத்தமாக நரைத்த கேசம் கொண்டை போடப்பட்டிருந்தது. அவனைக் கண்டும் காணாதவள் என்ற தோரணையில் மர்மமாகப் புன்னகைத்தபடி ஒலிபெருக்கிக்குக் காது கொடுத்துக் கொண்டிருந்தாள். விமானத்தின் மற்றைய சுமார் இருநூறு பயணிகளையும் உயர்ந்த சீட்களின் பின்புறங்கள் மறைத்தன.
பயணிகள் அவரவர் சீட்களிலேயே இருக்கும்படி தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு எதுவித ஆபத்தும் இல்லை. S.O.S. செய்தி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. பயணிகள் அவரவர்."என்று திரும்பத் திரும்ப டேப்ரிக்கார்ட் செய்யப்பட்ட ஒரு இனிய பெண்குரல், அந்தக் குரலில்தான் என்ன உத்ஸாகம்!
சீலனைத் துணுக்குற வைத்த சிறிய வெடிச்சப்தங்கள் உண்மையில் உயிர்காத்த சப்தங்கள்தாம். தீப்பிடித்து எளிய ஆரம்பித்த விமானத்தின் முன்பகுதியை, பயணிகள் பகுதியிலிருந்து பிளப்பதற்கான வெடிகள் அவை.
ஜ்வாலைகள் பயணிப்பகுதியை விட்டு விலகிய ஒரு முனையிலிருந்து பறந்து கொண்டிருப்பதை ஜன்னல் வழியே பார்த்த சீலனுக்கு அருகே அடுத்த சீட்டில் ஆள்நிழல், திரும்பினான். எக்ஸ்கியூஸ் மீ என்றபடி அந்த வெள்ளைக்கிழவி அவனுடைய ஜன்னலூடே பார்க்கிறாள், "பார், அங்கே!" என்றாள் அவள், ஏற்கனவே அகன்ற கண்கள் மேலும் அகல விரிந்தன, அவனது ஜன்னலை ஒரு விரல் மிக லோசான நடுக்கத்துடன் காட்டிவிட்டு மடங்கியது.
முற்பகல் சமுத்திரத்தின் ரம்யமான நீலத்தை நோக்கி பிரமாண்டமான நெருப்புப் பாறைபோல் உருக்குலைந்து தகதகத்து எரிந்தபடி சாவதானமாக வீழ்ந்து கொண்டிருந்தது விமானத்தின் முன்பகுதி.
"அது எங்களையும் சேர்த்து வெடிக்காமல் காப்பாற்றினான் கடவுள்" என்றாள் கிழவி, விரலில் கண்ட நடுக்கம் குரலில் ஏறியிருந்தது. தோளில் இல்லாதிருந்த மெஷின் துப்பாக்கியைச் சுழற்றிப் பிடித்த எதிர்வினை. இப்பேபாது சீலனின் பேச்சில் பாய்ந்தது, "கடவுள் இல்லை" என்றான். ஆங்கிலத்தில்: NO God. நடுக்கத்தின் திடீர்த்தனத்துடன் திரும்பியது கிழவியின் பார்வை. சுருக்கங்கள் கனியப் புன்னகைத்தபடி அதே விரலை அவனது பிளாஸ்கில் வைத்து "துப்பாக்கி இல்லை" என்றாள்: No Gun.
சீலனுக்கு நாளத்துடிப்பு உறைந்தது மீண்டது யாரிவள்? ஒற்றணுக்கு தமிழில் என்னடா பெண்பால்? ஒற்றி? அடசி! இவ்வளவும் கணங்கள்தான். மீண்டும் அவளது பார்வை ஜன்னலுக்கு வெளியே பாய்ந்தது. திரும்பிய சீலன் சமுத்திரத்தின் நிர்மலமான நீலப்படுதாவில் ஏற்பட்ட ஒரு சிறு பிரளய வட்டத்தை சந்தித்தான். என்ன எது என்று புரியாத விதமாக ஒரு மையத்திலிருந்து சீறியபடி நீராவியும் நுரையுமாய் பக்கங்களிலும் மேல்நோக்கியும் விரிந்தெழுந்து கொண்டிருந்தன. விமானமுனை விழுந்த இடம் அது.
பயணிகளிடையே திடீர்க் களேபர ஒலியும் திடீர் நிசப்தமுமாக ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒலி நாடகத்தை இந்தக்காட்சி இப்போது முழுதாக ஆக்கிரமித்து விட்டது. படு நிசப்தம்!
upan
5

Page 47
மையத்திலிருந்து நீர்மட்டத்தைத் தூக்கியபடி நீராவியும் எரிந்த விமானமுனையின் கரும்புகையுமாகச் சிறி எழுந்து கொண்டிருந்தன.அந்த நீர்ப்புகைத்தூண் எழும்பியபபடி இருக்க, விமானத்தின் பயணிப்பகுதி தணிந்து கொண்டிருந்தது. "கம்ப்யூட்டர் ஒரு நிலப்பகுதியைத் தேர்ந்துகொண்டு விட்டது" என்று கிரீச்சிட்டு அறிவித்தாள் ஒரு விமானப் பணிப்பெண்! நிசப்தம் கலைந்து சலசலப்பு. “ஆனால் உதவி வரும்வரை எவரும் வெளியேறக் கூடாது" என்றது அதே பெண்குரல். அதுவரை ஓடிக்கொண்டிருந்த டேப்ரிக்கார்ட் குரலை அவள் நிறுத்தியிருக்க வேண்டும். பதிலாக அதிஉற்சாகக் குரல்களின் ஜாஸ் ராக் பாடல் ஒன்று முரட்டுத்தனமாக பின்னணி இசையுடன் ஒலிபெருக்கியிலிருந்து கிழம்பிற்று. கிழவி இதில் சட்டென மூஞ்சியைச் சுளித்துவிட்டு அழகாகப் புன்னகைத்தாள். அவள் கண்கள் வெளியே பார்த்தபடியிருக்க வாய், "விபரீதம், பேரழகு" என்று உளறலாக இரண்டு மூன்று தடவைகள் கூறிற்று. இவ்வளவுக்கும் அவள் பக்கத்து சீட்டில் உட்காரவில்லை. அதன் கைப்பிடியில் ஒரு கையை வைத்துக் குனிந்து நின்றுதான் சீலனின் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே நீர்த்துரண் நின்று ஒரு மொட்டு மலர்வதுபோல் நாலாபுறமும் பிரிந்து வீழ ஆரம்பித்தது.
அதே சமயம் பயணிப்பகுதி விமானத்தில் ஒரு திடீர் அதிர்வு. பயணிகள் பெண்களிடையே கூச்சல். ஒரு கிரீச்சிட்ட சப்தம். ஜன்னலுக்கு வெளியே தென்பட்ட விமானமுனை விபத்துக் காட்சி மறைந்து தாறுமாறான கடலோரப் புதர்ச்செடிகள், கள்ளிகள், மணல்மேடுகள், கடலலைகளின் வெண்நுரைப் படைவரிசைகள். "திவு தீவு!" தன்னை மறந்து கத்தினாள் கிழவி. "ஒட்டகம் இறங்கிவிட்டது பாலைவனப் பசுந்தரை!" என்றாள். சீலன், அவள் ஒற்றி'என்பதை ஒத்திப் போட்டுவிட்டு தனது உறுதியான மரத்த கையை மென்மையாக அவளது சீட், கைப்பிடிக் கைமேல் வைத்து “ஓகோ ஒகோ" என்றான். “சீட்டில் உட்காரலாமே!"
"என்பாடு எப்போதும் ஒகோ!" என்ற கிழவி' நன்றிகள்! இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை! கையா இரும்பா? என்று பேச்சைத் தாவவிட்டபடி உட்கார்ந்தாள். பிறகு சட்டென “மன்னிக்கவும், உறுதியான கை என்றுதான் பொருள்!" என்றாள்.
அவள் உட்காரவும், பாதங்களின்கீழ் உடலைச் சில்லலிட வைக்கும் உலோகத்தனமான நீண்ட உரசல், ஒட்டகம் இறங்கி ஒரு முன் பின் ஆட்டம் போட்டுவிட்டு நின்றது.
"நோ நோ!" என்று யாரோ மறுக்க அதை மிக உரத்த ரகசியக் குரலில் எதிர்த்த இன்னொரு குரல் "திட்டமிட்ட நாசவேலை!" என்பதைத் திருப்பத் திரும்பக் கூறிற்று. முதல் குரல் “அசடு" என்று அதட்டியதும் அந்த ஏரியாவில் கப்சிப், அவை பெண்ணுக்கு அடங்கிய தம்பதியர் யாரோ! வேறு ஒருவரின் எருமைக்குரல் சிம்பிளாக, “சிறுதவறு, பெருவிபத்து!" என்றது. அடுத்து என்ன?" என்றது ஒரு பெண்குரல், வீடியோவை வைத்தால் தெரியும்" என்றது எருமைக்குரல்.
ஸ்டைலான பணிப்பெண்கள் இப்போது பைத்தியக்காரிகள்போல் அங்கும் இங்கும் ஓடினாலும், அவர்கள்தான் பயணிகளிடையே பீதியைக் கட்டுப்படுத்தினார்கள்! "முதல்தர அழகு! துணிச்சல் கட்டுப்பாடு பயிற்சி!" என்றாள் கிழவி தங்கள் சிட் பக்கம் குனிந்த ஒருத்தியைப் பார்த்து பணிப்பெண் புன்னகைக்குரிய ஸ்விட்சைப் போட்டவளாய், "சிற்றுண்டி, பானம், உங்கள் தேவையைச் சொல்லுலுங்கள்" என்றாள்.
சீலன் டி பிளாஸ்கை வெற்றிகரமாக உயர்த்திக்காட்டி "ஒன்றும் வேண்டாம்" என்றான். கிழவி, "சீஸ், பிஸ்கட் மற்றும் பழரசம்" என்றாள்.
"மென்மையான ஒயின்?" என்று வற்புறுத்தினாள் அவள், "ஏதாவது கனமாக சாப்பிடுங்களேன், இருவரும்!" சீலன் தனது ஆர்டரைத் திருத்தி, "ஒகே, சீஸ், சாண்ட்விச் அவ்வளவுதான்" என்றான், கனமாக என்றால்? ஆடா, மாடா,
K4

பன்றியா" என்ற கிழவி "நான் ஒரு வெஜிடேரியன், மிஸ் சீஸ் சான்ட்விச்-பழரசம்" என்றாள், குறித்துக்கொண்ட மிஸ் பார்வையிலிருந்து மறைந்தாள்.
அவள் மறைய, "துணிச்சல், கட்டுப்பாடு, பயிற்சி!" என்றாள் சீலனைப் பார்த்து. "நாங்கள் பரஸ்பர அறிமுகம் இல்லாமலே பேசிக்கொண்டிருக்கிறோமே! பரமண்டலத்துக்குப் போகிற பாதிவழியில்" என்றாள்.
"ஒ" என்ற சீலன், “என் பெயர் ராஜகோபாலன், சென்னையில் இருந்து ரோமுக்கு பிஸினஸ்!" என்றான். அவனது பொய்யுடன் அவனது பாஸ்போட் கூட ஒத்துழைத்தது. ரோமிலிருந்து அவன் கிரேக்கத் துறைமுகங்களுள் ஒன்றான பிரேயஸிக்குப் போக வேண்டும். அங்கே ஒரு கப்பலில் மறைமுகமாக ஏற்றப்படப் போகிற ஆயதங்களை நேரில் கண்டு கணித்துக் கொள்ள வேண்டும். உடனே ஆகாய மார்க்கமாக மீண்டும் ரோம்-சென்னை, பிறகு வடஇலங்கை, கடல் மார்க்கமாக, கிழவி "என் பெயர் சீலா, லண்டன்! இந்தியாவில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் போகிறோம்" என்றாள் பன்மையில், "பின் சீட்டில் என் பிள்ளை எக்ஸ்ட்ரா. அதாவது மருமகள்" முதலில் அவளை ஒரு சிறுபிள்ளத்தனமான ஒற்றி'என்று கருதியிருந்த சீலனின் கெரில்லாக்கார அபாயச்சமிக்ஞைகள் முழுவதும் விழித்தெழுந்தன. அவனது பெயரை அவள் தெரிந்து வைத்துக் கொண்டு அது தனக்குத் தெரியும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட தனது பெயரை "சீலன்"னின் பெண்பால் பெயராகக் குறிப்பிடுகிறாளா?
இந்த பிரக்ஞையுடன் "சீலா வா?" என்றான். “சீலியா, அதை தமிழ், சிங்களம் இரண்டிலுமே "சீலா'என்று நறுக்கிக் கொள்ளலாம்" என்ற அவனைப் பார்க்காமலே தொடர்ந்தாள், "சுமார் இருபத்தொரு வயது வரை நான் அன்று சிலோனாக இருந்த பூரிலங்காவில் வாழ்ந்தவள். உங்கள் உச்சரிப்பில் சிலோனின் திருக்கோணமலைத் தமிழ்குரல் தொனிக்கிறது. என் கணிப்பில் தவறு இருக்கலாம்." சிலனின் முழுக்கவனமும் இப்போது கிழவியின் சொற்களுக்கு அடியில் தன்னைப்பற்றிய சமிக்ஞைகளைத் தேடின. எனவே பணிப் பெண்ணின் பரிசாரகப் பணிவிடைகளுக்கு அதிக சிரத்தை தர வில்லை. கிழவியின் முன் சீட் முதுகில் அமைந்திருந்த சின்னஞ்சிறு மடக்கு மேசையை இயக்கி அதில் அவளது டிரேயை பணிப்பெண் வைப்பதை மண்டு போலப் பார்த்துக் கொண்டிருந்தான். கிழவி அவனது மடக்கு மேஜையை உத்ஸாகமாக இயக்கி அதில் பணிப்பெண் அவனுக்குக் கொண்டு வந்த டிரேயை வைத்து, "லஞ்ச்" என்றாள்.
பணிப்பெண், “உதவிக்கப்பல் தொடர்பு கிடைத்துவிட்டது, இன்னும் இரண்டுமணி நேரத்திற்குள் நாங்கள் அந்தக் கப்பலில் செளகர்யமாக இருப்போம். அது ஒரு பயணி!" என்றாள். அவளுக்கு சரிவர நன்றி கூறக்கூட முடியவில்லை சீலனால், அந்தக் கப்பலில் தான் கை விலங்கு கால் விலங்குகளுடன் ஒரு சின்ன இருட்டுக் கூட்டுக்குள். அசட்டு நினைவுகள். இவ்வளவு ரம்யமாகப் பழகும் ஒரு கிழடு, சித்திரவதைகளுக்குக் கூசாத ஒற்றர் இயக்கத்துடன் தொடர்புள்ளவளாக இருக்க முடியாது. முதலில் நிலைமையை சந்தேகங்களுக்கு இடமற்ற நிச்சயத்தனமாக்கிக் கொள்ளவேண்டும். பிறகு தப்பிப்பதற்கான திட்டம் அல்லது கழுத்தில் மாட்டப்பட்டு, டை, ஷர்ட், கோட்டிற்குள் மறைந்திருக்கும் தற்கொலைச் சாதனம்.
". பிறந்து வளர்ந்தது திருக்கோணமலையின் பிரிட்டிஷ், அட்மிரால்டி இருந்த டொக்யார்ட்டில். ஆனால் திருமணமானதும் கணவருடன் டவுனுக்கு வந்துவிட்டேன்." கிழவி தனக்குத் தானே பேசுகிறவளாகத் தோன்றினாள். சீலன் அவளைப் பின் பற்றி உண்பதில் ஈடுபட்டாலும் உணவு ஒரு சடங்காகவே அப்போது உறுத்தியது.
". டிவிஷன் ஐந்து என்றாள் கிழவி, இப்போது விலாச
முறைகள் மாறி இருக்கலாம். ஆனால் அருகருகே இருந்த காளி,
கணேசர் கோயில்கள் மறைந்திராது. புத்தாலயங்களாக மாற்றப் бирге
6

Page 48
பட்டிருக்கலாமே தவிர." சீலன் படு குழுப்பத்துடன் கிழவியின் முகத்தை கடைக்கண்ணால் உற்றுக்கவனித்தபடி இந்த இறுதி வாக்கியத்தின் அடியில் சுழியோடிப் பார்த்தான். கிழவி முகத்தைச் சுழித்தபடியே இதைச் சொன்னதுடன் குரலில் ஏளனமான கசப்பு.
கோவில்கள் தெருவின் ஒருபுறம். ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்கூல் மறுபுறம். அது இப்போது அனகாரிக தம்மபால மிஷன் ஸ்கூலாகி இருக்கக்கூடும்." கிழவி ஏதோ துடுக்கான ஜோக்கை அடித்த சிறுமிபோல் இதைச் சொல்லிவிட்டு அதற்கு தானே சிரித்துக் கொண்டாள்.
ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்கூல், சீலன் அதன் பழைய மாணவன். சீலன் திடீரென ஒரு முடிவுக்கு வந்தான். எதிரி எந்தப்புதருக்குள் இருக்கிறான் என்று சந்தேகித்தபடி இருப்பதைவிட தான் பதுங்கி இருக்கும் புதரை அவனுக்குக் காட்டினால் அவனது இயக்கம் அவனை அம்பலப்படுத்தும் என்ற துணிகர போர்த்தந்திரத்தை இங்கே செயல்படுத்தினான்.
“மைதானத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா?" என்றான் அசுவாரஸ்யத்தை குரலில் ஏற்றியபடி கிழவி வாய்க்குக் கொண்டுபோன சாண்ட்விச் துண்டை டிரேயில் வைத்துவிட்டு "ஹா!" என்றாள், "சொன்னேனா இல்லையா? உண்குரலில் திருக்கோணமலைத் தமிழனின் உச்சரிப்பு,
சொன்னேனா இல்லையா?" என்றாள்.
"தவறாக இருக்கலாம் என்றும் சேர்த்துக் கொண்டீர்கள்."
"உண்மை சொன்னேன்! ஏன்? நீ அஞ்சி ஒடிக்கொண்டிருக்கும் ஜனங்களில் ஒருவன். உன் அடையாளத்துக்கு நீயே அஞ்சலாம், வெட்கலாம், மறைவை விரும்பலாம். அதை நான் கெளரவிக்க வேண்டாமா? தவறு இருக்கலாம்'என்றேன். விரும்பினால் நீயே உன்னைப்பற்றி சொல்லு என்பதற்காகத்தான். அதுதானே சுமுகம்?" சீலாக் கிழவி சுறுசுறுப்பாகப் பேசிக்கொண்டே போனாள். சீலனுக்கு நிலைமை இன்னும் தெளிவுபடவில்லை. பொத்தம் பொதுவாக, "விவேகம்" என்றான், சீலாவின் பேச்சுத் தோரணையைத் எதிரொலித்தவனாக. இருந்தும் அவனது மனப் பிடிப்பு விடுபடவில்லை. ஒற்றியாக இருந்தால் இவள் ரொம்பவும் உயர்மட்டத்தினளாக இருக்கவேண்டும். இன்டர் போல்"என்ற சர்வதேசிய போலீஸ் இயக்கத்தினளாக இருக்கலாம். அவர்களின் கணிப்பில் குற்றவாளிகளாக தென்படுகிறவர்களைப் பற்றிய தகவல்களையும் நிருபணங்களையும் சேகரிக்கும் இயக்கம். ஆனால் கைது செய்யக்கூடிய அதிகாரம் அற்ற இயக்கம் அது.
"விவேகமா? எனக்கா? அநுபவம் என்று சொல். அதாவது கிழவி என்று சொல்" என்றாள் சீலா, "நீ ஓடுகிறாய், நாங்கள்
 

எல்லோருமே ஓடுகின்றோம். மனித வர்க்கமே அதிவேகமாக எதிரே சாவதானமாக நடந்துகொண்டிருக்கிற ஒரு மகத்துவத்தை விரட்டிப்பிடித்து வழிப்பறி செய்வதற்காக ஓடிக்கொண்டிருக்கிறது. பிடிபடுவது மகத்துவம் அல்ல. அதன் சுண்டுவிரல்தான் எங்கள் கழுத்தில் மாலையாக சுண்டுவிரல்களின் கோர்ப்பு."
மிகமிகப் பரிச்சயமான கதை, ஆனால் அதன் தளம் சீலாவின் விபரிப்பில் மாறிவிட்டதால் அது என்ன கதை என்பதே சீலனுக்குப் பிடிபட மறுத்தது. " சுண்டுவிரல் மாலை" என்றான் உடனே லேசான புன்னகையுடன், "அங்குலிமாலா!" சீலா சான்ட்விச்சின் துண்டு ஒன்றைப் பிடித்திருந்த கையிலிருந்து சுண்டுவிரலை மட்டும் நீக்கிக் காட்டினாள், "புதனின் விரல், புதன் புத்தக விவேகி அநுபவங்களை அறிவாக அறுத்தெடுத்துக் கோர்ப்பவன். அந்த அறிவு ஒரு விஷமச் சிரிப்புடன், தமிழில் "ஏட்டுச் சொரக்கா" என்றாள் சிலர். சிலனுக்குள் ஏதோ புரண்டது.
"தமிழ்" என்றான் தன்னையறியாமலே. சீலா புருவச்சுழிப்புடன், சொல்லலையா நான்? இருபத்தொரு வயது வரை திருக்கோணமலை!" லஞ்ச் முடிந்து கொண்டிருந்தது. "கொச்சைத் தமிழ் அங்குலீயின் அம்மா என் தமிழை சமயம் வாய்த்தபோதெல்லாம் கிண்டல் பண்ணுவாள்." தெரிந்த கதையின் தளத்தை மாற்றியவள் தெரியாத கதை ஒன்றை இப்போது விடுகிறாள். யாரோ அங்குலி அவனுடைய அம்மா, தமிழ். அங்குலிமாலா புத்தரை வழிப்பறி செய்வதற்காக விரட்டியவன், பிராமணியச் சதியினால் கல்வியை இழந்த அவன்
கல்விமான்களையும் ஞானார்த்திகளையும் கொள்ளையடித்து அவர்களது சுண்டுவிரல்களை அறுத்து மாலையாகக் கோர்த்து அணிந்து கொண்டவன். புத்தர் சாவதானமாக எதிரே நடந்து கொண்டிருக்கிறார். அங்குலிமாலா அவரைப் பிடிப்பதற்காக அபாரவேகத்தில் ஒடுகிறான். ஆனால் புத்தருக்கும் அவனுக்கும் இடையே இருந்த தூரம் குறுகவில்லை. “சமண, சமண, ஓடாதே, நில்!” என்று கத்துகிறான் அங்குலிமாலா! புத்தர்பிரான் நின்று திரும்புகிறார். அங்குலி அவரை நோக்கி ஓடுகிறான் இப்போது கூட அவருக்கும் அவனுக்குமிடையில் தூரம் குறுகவில்லை.
"அங்குலிமாலா என்பது சிங்களப் பெயராயிற்றே. நீங்கள் தமிழ் என்கிறீர்கள்" என்றான் சீலன், குழப்பத்துடன்.
"அது சிங்களப் பெயருமல்ல, தமிழ்ப்பெயருமல்ல. புத்த இதிகாசம் உலகப்பொதுவானது, கிருஷ்ண இதிகாசம், புத்த இதிகாசம், யேசு இதிகாசம், முகம்மது இதிகாசம். என்ன வித்தியாசத்தைக்கண்டு குரல்வளையை அறுத்துக்கொள்கிறீர்கள்?" இவ்வளவையும் ஆங்கிலேய மொழிப்பாணித் தமிழில் உச்சரித்த சீலா, தன் வலது புறக் காதின் கீழ் கழுத்தை சுண்டு விரலினால் கிறினாள். சீலனின் கழுத்தில் அதே இடத்தில் தழும்பு.
ஆனையிறவு பூரிலங்கா ராணுவ முகாம், விடிகாலை நான்குமணி, சீலனின் அதிரடிப்பிரிவினர் தங்கள் பதுங்கு பிலங்களில் இருந்து முகாம் மீது ஒரே சமிக்ஞையில் எஃகு நெருப்பைக் கக்குகின்றனர். முகாம் அரை இருளில் அலறிச்சிதறுகிறது. சீலன் தனது தோளில் பொருத்திய கிரனேட் ஏவு கருவியின் விரல்விசையை அழுத்துகிறான். அவனது கண்பார்வையும், கருவியின் குழாயில் நின்ற சிலுவைக்கோடும் ஒரு பெரிய பெட்ரோல் வாகனத்தின் டாங்கியும் தீக்கோடு ஒன்றின் வினாடியில் கோர்க்ப்டுகின்றன. பூமி அதிரும் பேரொலியுடன் டாங்கி நெருப்புத் தகடுகளாகச் சிதறும் எரிபொருளாய் வெடிக்கிறது. மறுகணம் அவன் முதுகின்மேல் ஒரு திடீர்ப்பளு. ஏவு கருவியைப் பிடித்தபடி மண்பிலத்துக்குள் புரண்டு மல்லாந்தான். நெஞ்சை இரும்புத்தனமாக அழுத்தி ஏறி உட்கார்ந்த உயரமான அந்த உருவத்தின் பெயரையும் அந்தப் பெயரை உச்சரிக்க முயன்ற சீலனின் குரலையும் நெரித்தது ஒரு கை. சீலனுக்கு அடுத்த படித்தர அதிகாரியான டிக்கா' மல்லாந்து கிடந்த சீலனின் ஒரு கணப்பார்வையில் மிகமிக உயரத்தே வானில் ஒரு நட்சத்திரம் துடிதுடித்துக் கொண்டிருந்தது. அதற்கு வெகுகீழே ஓங்கிய டிக்காவின் கையில்

Page 49
நீண்ட கரிய குத்துக் கத்தி. சீலனின் ஒரு கைமீது அவனுடைய முழங்கால், மறுகைமீது கிரனேட் லாஞ்சரின் பளு-கத்தி மின்வெட்டில் இறங்கிய இறுதிக் கணத்தில் தலையை ஒடித்து கழுத்தின் வலது புறத்தைக் கொடுத்தபடி, கிரனேட் லாஞ்சரை ஒரே கையால் தூக்கி அதன் முழு இரும்புத்தனத்துடனும் டிக்காவின் தலையைப் பக்கவாட்டாகத் தாக்கினான் சீலன். கத்தி பிசகிற்று. கழுத்து நரம்புகள் அலறின. சீலனின் பிரக்ஞையைக் கவ்விய கோபம் விலகிய போது டிக்கா குரல்வளை முறிந்து பிணமாகக் கிடக்கிறான். அவனது மரணக்குரல் கத்தி முனையாக சீலனின் முளைக்குள் சுழன்று கொண்டிருந்த உணர்வை ஒரே இடத்தில் திரும்பத்திரும்பக் கிறிக்கொண்டிருந்தது: "திருக்கோணமலையான்! திருக்கோணமலையான்!" டிக்கா திருக்கோண மலையான் அல்ல, எனவே சீலனைவிட அவனது படித்தரம் உயரமாக இருந்திருக்கவேண்டும். இப்படி எத்தனை இயக்கரகசியங்கள்' இதில்போய் கிருஷ்ணபுத்த இயேசுமுகம்மதுக் குரல்வளையறுப்பு வேறு எதற்கு?
லஞ்ச் முடிந்து விட்டது.
சீட் முதுகுகளில் இருந்த குப்பைப் பைகளில் பிளாஸ்டிக் எச்சங்களை செருகி மூடும்போது பேச்சை திருப்பினான் சீலன், “உங்கள் அவதான சக்திக்கு என் வாழ்த்து. அங்குலி எப்படி தமிழ்ப் பெயராயிற்று? தமிழர்கள் புத்தர்களானதில்லை- புத்த விஹாரங்களுக்கு போவது உண்டு. நிறைய தமிழர்கள் கிறிஸ்துவர்களாகியிருக்கிறார்கள்.
சீலா தமிழில் ஆரம்பித்து ஆங்கிலத்துக்குள் நழுவினாள், “காரணம்-கிறிஸ்தவ மிஷன் மதமாற்றத்தை முக்கியப்படுத்தி அதை நிறைவேற்றுவதற்காக தூண்டில் போடுகிறது. பெளத்தம், அதுவும் இலங்கையில், வெறும் இனவெறிக்கு ஒரு மதரீதியான ஆதாரம்தான். இனவெறி எப்படி மதமாற்றத்தை செயல்படுத்த முடியும்? இலங்கை வரலாற்றில் இன, மொழி ரீதியாக உள்ள பிரிவினையை பெளத்தபீடம் தனக்கு அரணாக்கி ஹிந்துவத்திடமிருந்து அது தன்னைக் காக்கும் என வகுத்த வடிவுதான் இன்றைய புத்தசிங்கள மேலாதிக்கதின் வேர்வடிவம். இலங்கையில் பெளத்த மிஷன் இலங்கைத் தமிழ் ஹிந்துக்களிமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளல். தற்காப்பு, நிச்சயம் தாக்குதாலாக மாறும் வன்முறை நியதி!"இதைச் சொல்லும்போதே சீலா தனது கைப்பைக்குள்ளிருந்து ஒரு பர்ஸ் போன்ற சிறிய சதுரப்பொருளை எடுத்தாள். அதை புத்தகம் போல விரித்துப் பார்த்தாள். முகத்தில் சுருக்கங்கள் தளர்ந்து இளகின. இதற்குள், சீலா இன்டர்போல்" இயக்கத்தைவிட படுபயங்கரமான ஒரு இயக்கத்தைச்சேர்ந்தவள் என்பது சீலனுக்குப் புரிந்துவிட்டது. எந்தக் கட்சியையும், மதத்தையும், லட்சிய வெறித்தனத்தையும் அநுசரிக்காமல் விலகி நின்று அவதானிக்கும் சாட்சிகளுள் அவள் ஒருத்தி கொச்சையாகச் சொன்னால், ஒரு இண்டலெக்சுவல்.
சீலா பிரிக்கப்பட்ட அந்த பர்ஸ் வடிவத்திலிருந்து கண்களைத் திருப்பி சீலனைப் பார்த்தாள். "எவருக்கும் எளிதில் இதைப் பார்க்கத் தருகிறதில்லை" என்றபடி சீலனிடம் அதைக் கொடுத்தாள், "பெளத்தனுமல்ல, ஹிந்துவுமல்ல, சிங்களனுமல்ல, தமிழனுமல்ல."
சீலன் அதை வாங்கினான். ஒரு பக்கத்தில் மட்டும் கண்ணாடித் தாளினுள் ஒரு சிறிய புகைப்படம், கருப்புவெள்ளையாக குஞ்சுகளுடன் ஒரு கோழி, ஒரு வாத்து. இந்தப்பரிவாரத்துக்கு நடுவே அம்மணமாகத் தவழ்ந்த நிலையில் ஒரு ஆண்குழந்தை. குளுகுளு உடல், சுருள்முடி, இதயத்திற்குள் ஆழ்ந்து நுழையும் அறபுதப புனனகை.
”......... குழந்தை!" என்று முடித்தாள் சீலா. சீலன் தந்திரமாகப் புன்னகைத்தபடி குழந்தையிலிருந்து கண்களை எடுக்காமலே, "இவன் தமிழனல்ல என்கிறீர்கள். தமிழ் பேசுகிறீர்கள்."

"அவனுடைய அம்மாவின் மொழி. ஆனால் அது சிங்களமாக இருந்திருந்தால் நான் இன்றும் மறக்காமல் சிங்களம் பேசிக்கொண்டிருப்பேன்," என்றாள் சீலா. “மொழி, மதம் என்பவை வேறு, மொழிவெறி, மதவெறி என்பவை வேறு. வெறிகளுக்கு நேர்வேறான பரிமாணம் குழந்தைத்தன்மை! அதுதான் இதயத்தைக் கொள்ளையடிக்கும் வழிப்பறித்தன்மை"
abuod
. 48 -

Page 50
சீலா இப்போது வழிப்பறிக்கொள்ளைக்காரப் படிவத்தைத் திரும்பவும் கொண்டுவருகிறாள். "ஐஸ்" என்றான் சீலன், பெயர் அங்குலிமாலா என்கிறீர்கள். தமிழ்வீட்டுக் குழந்தைக்கு நிச்சயமாக அப்படிப் பெயர் வராது. சிங்களவர்கள்கூட அதை துரதிர்ஷ்டக்காரனின் பெயர் என்று கருதி குழந்தைகளுக்கு வைப்பதில்லை." சீலன் நிமிர்ந்து சீலாவைப் பார்த்தான், "ஓ! இவனுக்கு நீங்கள் வைத்த பெயர் அது! - ஏனொ? சீலா அவனைப் பார்த்தபடி தனக்குள் மூழ்கியவளாக் பேசினாள்: "கணவரும் நானுமாகக் குடித்தனம் பண்ணிய வீடு காளிகோவிலின் தெற்கு வீதியில்தான். அருகிலிருந்த தோட்டத்தில் ஒலைவிட்டுகாரிக் குடும்ப்ம் ஒன்று. அவளுக்கு எழுத்தறிவு இல்லை.ஆனால் ரொம்பவும் கருணை. ஒரு வீட்டுப்பசுவுக்கு ஏதோ தொண்டையில் சிக்கி திணறித்திணறிச் செத்துக்கொண்டிருந்தது. ரப்பர்மர இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் இலைகளை அது சாப்பிட்டதன் விளைவு. அயலகத்துப் பூசகர் வீட்டுப்பசு, காளிகோவில் பூசகர்கள். கோவிலைச் சாக்காக்கி சுற்றி இருந்த தோட்டத்து நிலங்களை அங்குலம் அங்குலமாக விழுங்கும் கும்பல். அதனால் அந்த ஒலைவீட்டுக்காரிக்கும் அவர்களுக்கும் கடும் பகை. இருந்தும் தனது தோட்டத்தில் செல்லப்பிள்ளைகளைப்போல அவள் வளர்த்த வாழைமரக் குருத்துக்களை வெட்டி எடுத்தாள். மாட்டின் வாயைத் திறக்கவைக்கும் உபாயத்துக்காக மட்டுமல்ல. என்விட்டு வேலையாளைக் கூப்பிட்டாள். நான் அனுமதி கொடுத்தேன். பூசகரின் மாட்டுத்தொழுவம் என் ஜன்னல் வழியாகத் தெரிகிறது. ஒலை வீட்டுக்காரி குருத்துச்சுருளை மாட்டின் வாய்க்கு கொண்டு போனதும் அது வாயைத் திறந்தது. உடனே அவள் சொன்னபடி வேலையாள் மாட்டின் வாய் முடிவிடாமல் பலமாக கைகளால் பிரித்துப் பிடிக்கிறான். அவள் பிளந்த வாய்க்குள் இலைச்சுருளை திருகாணியாகச் சுற்றிச் செலுத்தி வெளியே இழுக்கிறாள்.திரளாகிவிட்ட மரப்பாலுடன் இலையை வெளியே எடுத்தாள். ஐந்தாறு சுருள்கள் முடிய மாடு திணறுவதை நிறுத்திவிட்டது. இவ்வளவையும் சாதித்த அந்த ஒலைவீட்டுக்காரி ஒரு இளம் கர்ப்பிணி.
"மாடுகள் அயலகங்களில் சிலவேளை இந்த ரப்பர் இலையைத் தெருவில் கொட்டுகிற மேதாவிகளின் செயலால் இறந்திருக்கின்றன. இவ்வளவு எளிதாக அவற்றைக் காப்பாற்றக்கூடிய ஒரு வழி இருப்பது எனக்குத்தெரியாது. அவளைக் கூப்பிட்டுவேலையாளின் மொழிபெயர்ப்புடனும் எனது கொச்சைத் தமிழின் உதவியுடனும் இந்த வழியை அவள் எங்கே தெரிந்து கொண்டாள் என்று கேட்டேன்.அவள் சொன்ன பதில் எனக்கும் என் கணவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்திற்று. அவளுக்கு அந்தக் கணத்தில் திடீரெனத் தோன்றிய வழிமுறை அது என்றாள். எங்களுக்கு வேறு ஏதாவது முறை தெரியுமா என்று ஆர்வத்துடன் கேட்டாள். வேலைக்காரர்கள் மூலம் அயலகப் பிரச்சனைகளை அறிந்துவைத்திருந்த நான், 'உன்னை மிகக் கேவலமாக வசவு வைக்கிறார்கள். உன் கணவரை ஒருதடவை ஆள்வைத்து உதைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக இப்படி உண்வீட்டு வாழைகளை நாசம் பண்ணியிருக்கிறாயே" என்றேன். அந்தப்பசு பட்டபாட்டை நீங்கள் பார்க்கவில்லையா? என்றாள். புடலங்காய் வேணுமா? என்றாள். இருவரும் ஒருவர் வயிற்றை ஒருவர் கவனித்துவிட்டோம். சுமார் ந்துமாதக் கர்ப்பிணிகள் - இருவருமே. புடலங்காய் இருக்கட்டும். உனக்கு இதுதான் முதல் கர்ப்பமா? என்றேன். 'ஏற்கெனவே இரண்டு கருச்சிதைவுகள் இவன் சிரஞ்சீவி' என்றாள். எனக்கும் பையன் உனக்கும் பையன்தான். அடுப்பில் வேலை இருக்கிறது, என்று போய்விட்டாள்.
மறுநாள்காலை பெரிய புடலங்காய்களையும் முருங்கைக் காய்களையும் கொண்டுவந்து எனக்கு வியாபாரம் செய்தாள். கடைவிலை கொடுத்தால் போதும் என்றாள். 'ஆது எப்படி ஆண்குழந்தைகள் என்கிறாய்? என்று என் கொச்சைத் தமிழில் கேட்டேன். என் தமிழுக்குச் சிரித்தாள். உள்ளே தமது ரூமில் என் கணவர் இருந்தவர், "அவளைக் கிறிஸ்துவச்சி ஆகிறாளா என்று கேட்டுப்பார். ஆகமாட்டாள்!" என்றார். அவருடன்
EC

இதைப்பற்றி முதல்நாள் பேசி விவாதித்திருந்தேன். ஆனால் இப்போது அவளுடைய பயமறியாத துருதுருவென்ற முகத்தின் முன் இந்தக்கேள்வியை கேட்கமுடியவில்லை. அவள் ஏற்கெனவே கிறிஸ்துவச்சிதான்' என்று கணவரிடம் கூறினேன். புத்தச்சி புள்ளத்தாச்சி" என்று எண் கணவர் விஷமத்தனமாகச் தமிழில் கூறினார். அவள் கூச்சப்பட்டுக்கொண்டு ஓடிப்போய் விட்டாள். என் கணவருக்கு ஹிந்து, புத்தன் எல்லாம் ஏக குழப்பம். அவள் ஒரு சைவ ஹிந்து, என்று விளக்கி விளக்கி எனக்கு கடைசிவரை அலுத்துவிட்டது. அவள் சொன்னாப்போல் இருவருக்குமே ஆண்குழந்தைகள்தான் பிறந்தன. அபூர்வ வாக்கு அவளுக்கு' என்று நான் சொன்னால் என் கணவர் - என்னை விஞ்ஞான பூர்வமாகக் கிண்டல் பண்ணுவார்.
குழந்தைகள் பிறந்த ஆண்டு 1939. ஏற்கெனவே இரண்டாவது உலகயுத்தத்தின் முதல் அத்யாயங்கள் துவங்கிவிட்டன. பிரிட்டிஷ் அட்மிரால்டியின் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் இருந்த என் கணவர் இன்னொரு உலகயுத்தம் வரப்போகிறது என்று சொன்னதை நான் அர்த்தப்படுத்தவில்லை. ஒலைவீட்டுக்காரியின் பாப்பாவுடனும் என் பாப்பாவுடனும்தான் என் மனம் லயித்திருந்தது. கணவர் லண்டனுக்குத் திரும்பும்படி அடுத்த ஆண்டு உத்தரவு வரும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒலை வீட்டுகாகாரியின் இந்த பாப்பாவையும் என் பாப்பாவையும் ஒன்றாக பகல்பொழுதுகளில் நான்தான் வளர்ப்பேன். காலையில் குளித்து முடிந்ததும் ஒடிப்போய் இவனைத் தூக்கிக்கொண்டு என் வீட்டுக்கு வந்துவிடுவேன். இதற்கு ஒரு காரணம், ஒலை வீட்டுக்காரியின் வீட்டு நிலவரம்தான். அவளுடைய கணவன் சரியில்லை. அவளுடைய நகைகளைக்கூடக் கொண்டுபோய் துன்மார்க்கச் செலவு செய்திருக்கிறான். அவளுக்கும் அவனுக்கும் இதனால் நாளாந்தம் சண்டை விடிந்ததுமே கூச்சல் ஆரம்பித்துவிடும். அவ்வப்போது அவளுக்கு அடி உதை.
"நான் கணவருடன் லண்டனுக்குப் போகும் வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. அந்தச் சூழலில் குழந்தைக்கு எவ்வித மனோபாவங்கள் வளர்ந்திருக்கும் என்று இன்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் இந்தப்பாப்பா ஒரு விதத்தில் மாற்றப்பட முடியாத ஒரு அடிப்படை மனோபாவத்தைக் கொண்டிருந்தது என்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். இவ்விஷயத்தில் என் பாப்பாவைவிட இவன் ஒரு ஆழமான ஜீவன். இதோ இந்தக் கோழிதான். ஒரு பல்லியை துடிக்கத் துடிக்கக் கொத்துகிறது. என் பாப்பா முகத்தைச் சுளித்தபடி அதை வேடிக்கை பார்க்கிறான். இவனோ பல்லி துடித்தாற் போலவே துடிதுடித்து அலற ஆரம்பித்து விட்டான். ரொம்ப நேரம் விட்டு விட்டு அழுகை, சமாதானப்படுத்தவே முடியவில்லை. தாய்க்காரி வேறு வந்து முயற்சி செய்து பார்த்தாள். தூங்கப்பண்ணின பிறகுதான் குழந்தை புன்னகை செய்தது, தூக்கத்தில், அப்போதுதான் மானசீகமாக இவனுக்கு அங்குலிமாலா என்ற பெயரை நான் வைத்தேன்"
"அவ்வளவு உணர்வு நுட்பம் உள்ள பாப்பா என்று தெரிந்தவுடன் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனின் பெயரை அதற்கு வைத்திருக்கிறீர்களே!" என்றான் சீலன், உண்மையான குழப்பத்துடன்.
"அங்குலிமாலா உணர்வு நுட்பம் கொண்ட முதல்தர அறிஞன்தான். குருவை மிஞ்சியவன் என்பதால்தான் கல்விபெற முடியாமல் தடுக்கப்பட்டு சமூகத்துக்கு வெளியே வீசப்பட்டான். இருந்தும் உரிய காலத்தில் உள்ளே மறைந்திருந்த போதம் திடீரென அவிழ்ந்து விருட்சமாயிற்று. ஒரு குரூரமான சூழலில் பிறந்த என் அங்குலீமாலவின் எதிர்காலத்தையும் என்னால் இப்படித்தான் கணிக்க முடிந்திருக்கிறது."
புத்தர் பிரானை "ஓடாதே நில்" என்று அச்சுறுத்துகிறான் அங்குலிமாலா, "நான் ஓடவில்லை, நிதான் ஓடிக்கொண்டிருக்கிறாய்" என்றார் அவர். உடனேயே அங்குலிமாலா நின்று விடுகிறான். அவன் நின்றதுமே அவன் அவனல்லன்.
рлігі —

Page 51
"குழந்தையை தாயிடமிருந்து எப்படியாவது தத்து எடுத்து விடலாமா என்று கூட நான் நினைத்ததுண்டு. கணவரிடம்தான் இதைப்பற்றிச் சொல்லி அவரின் வசயை வாங்கிக் கட்டினேன். இந்த எண்ணம் ஏற்பட்டபோது தாய்க்காரியின் கண்களை
தைரியமாகச் சந்திக்கக்கூட முடியவில்லை.
முட்டையைக் கட்டி கிளம்பியபோது திரும்பத்திரும்ப தாய்க்காரி வைத்திருந்த குழந்தையிடம் நான் பிரக்ஞையில்லாமல் ஓடிப்போய் அதை எடுத்துவைத்து அதனுடன் பேசினேன் என்கிறார் கணவர்.ஒரு நிமிஷம் உண்மையில் எனக்கு பிரக்ஞை பறிபேய் விட்டிருக்கிறது." சீலா கையை நீட்டினாள். சீலன் தனது கையிலிருந்த புகைப்படப் பர்ஸை திரும்பக்கொடுத்தான். கொடுக்கும்போதே சீலா இன்டலெச்சுவல் கட்சிகூட அல்ல. அதைவிட ஆபத்தான ஒரு பிரபஞ்ச நியதியின் ஏஜண்ட் என்பது ஒரு விவரிக்க முடியாத திகிலுடன் அவனுக்குப் புரிந்தது. அந்த நியதி, தாய்மை. அதன் முன் ஒரு கெரில்லா கமாண்டரின் மனத்தடுப்புகள் முழுவதும் ஒரு புழுதிச்சுவராகி உதிர்ந்தன."
"நான் படித்த அதே ராமக்கிருஷ்ணா மிஷன் ஸ்கூலின் பழைய மாணவர் அவர்" சீலனின் உள்த்தடைகள் சிதறியவுடன் அவனிடம் அவள் கேட்காமல் கேட்டுக்கொண்டிருந்த தகவல் பெருக்கெடுத்தது. "ஒரே பிள்ளை, இயற்கையான கலைத்திறன்கள் ஸ்கூலிலேயே வெளிப்பட்டிருக்கின்றன. இதனால் எங்கள் தலைகளில் மச்சர்கள் கட்டி அடிக்கும் முன்னுதாரணங்களில் அவரும் ஒருவர். இதற்கும் மேல் அவர் ஒரு ஆன்மவியலாளர் என்றும், கொஞ்சம் லூஸ் என்றும்கூட ஏறுமாறுகள். 1970 வாக்கில் தாயும் தந்தையும் காலமானபிறகு, மீதி இருந்த வீட்டை விற்றுவிட்டு இந்தியாவுக்குப்போய் வாழ்கிறார். இலங்கைக்கு என்ன ஆகப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்திருந்தார் என்றும் ஒரு தகவல், ஆனால் வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு அவர் அன்று நாட்டை விட்டே போனது அப்போது ஊராருக்கு முதல்தர லூஸ்வேலையாகத்தான் தோன்றி இருக்கிறது. இப்போது அதே வேலையை ஒரு ஆத்மார்த்தியின் முனனுணர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்."
"மீதி இருந்த வீட்டை என்றால் என்ன அர்த்தம்?" என்றாள் சீலா கண்டிப்புடன், "அந்த ரப்பர் இலை தின்னி மாட்டுக்காரப் பூசகர்களின் வல்லடி வழக்குகளினால் பிடுங்கப்பட்டது போக, மீதி இருந்தது என்று அர்த்தம். ஆனால் அவருடைய பெயர் அங்குலிமாலா அல்ல. அது." சீலன் அந்தப் பெயரைச் சொல்லும்போதே சமுத்திர வெளியிலிருந்து ஒரு பெரும் கப்பலின் பிரகடனச்சங்கின் ஓசை திடீரென எழுந்து கடல் பரப்பில் அலை அலையாக எதிரொலித்து விரிந்தது. சீலன் பார்வையைத் திருப்புமுன்பே சீலாவின் கண்களில் தத்தளித்தபடி ஈரம்
ஏறிக்கொண்டிருந்தது தொடுவானில் இரும் ஆன ஒரு மலைபே உதயம். அதன் மு. ஒளித்திவலைகளின்
வரப்ெ
வென
(цртg
Tamil F P.O.B.
Highla Auckland, E-Maii : Kam
திருமறை
வெளி
56)6
(கால
ජීව5f10
(நாடக அரங்க
238, பிரதான
 

. புத் தொகுப்பினால் ன்ற கப்பலின் 5 i si)
சமிக்ஞை.
ற்றோம்
சிந்தித்தால் சிரிப்பு வரும் (கட்டுரைத்தொகுப்பு) பேராசிரியர். சக்திப்புயல் uropean Centre for Indian Arts and Culture
36, rue Lodovic Piette, F-95300 POntOise - France.
rGofeDOIT
இதழ்)
ublication Ox 82160 and Park, New Zealand ban(GDXtra.co.nz
iaisool D6rs)
sufys6ir DaugpööÎD
Tண்டிதழ்)
றுகை
யெலுக்கான இதழ்)
வீதி, யாழ்ப்பாணம்
脆
༽ சிட்ணி தமிழ்க்குரல் நிறுவனத்தின் தமிழ் உலக சிறுகதைத்தொகுதி பற்றிய அறிவிப்பு
உலகெங்கும் பரந்துவாழும் எல்லா தமிழ்உலகங்கங்களையும் வெளிக்காட்டும் சிறுகதைத்தொகுப்பாக வெளியிடவிரும்பும் சிட்னி தமிழ்க்குரல் நிறுவனத்தினர். தங்களது / தங்கள் நாட்டில் ஊரில்வாழும் எழுத்தாளர்களின்
கதைகளை சேர்த்து அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றனர். அனுப்பவேண்டிய முகவரி :
«Maththalai SOMU» 2/1, Civic Ave, Pendlehill, NSW 2145, Australia.
w
seg å Augškas. Preds sj»

Page 52
జిళ్ల * *
L
பWஃப் திருதைக்கilWன்றத்தீப் தடத்தப்பட்ட கஃசிறீதர் ஒலி ஆணித்தண் சீர்க்கிீர்காட்சி:ண்xேது கிேைகிேப்பட்டிருந்த சிறி &ர் சிஃபீன் புகைப்பட்டத்தக
அச்சுப் பதிப்பு கிருஷ்ண்
 
 
 
 
 
 
 
 
 
 
 

o Foo 翠科정
&&&
弥)
邝 封)
密
Éffüቨ፬
* அச்சகர் பிரா