கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1998.02

Page 1
Tom Besigneet Jean-Luc Racine
Une vie paric
Le rire des asservis . - Tee eius
 

உள்ளே.
நினைவுடன் பிரேமினர்.
 ைதவித் விWழ்க்கை.
Ф (*5 буgўйід фwóђ*5:Wбуд
 ைஇவர்களுக்கு
இடைஞ்சலாயிருப்போர். 9 நெஞ்சு நிறைய.
o Orleg Self 。
40 y. 88yaifö2yy/Wayy...
சு ஆசித்தல்
 ைமுக்கண்wங்கyர்.
ჯა — a gy 67.57 6062/63.
சு தொட்டு
.
இதழ் - 5

Page 2
SR, Pathmanaba Iyer 27-B 9High Street Plaistov London E13 02D lel: 020 8472 8323
தொடர்புகளுக்கு: S. Manoharan (Esc. E13) 210, Ave. 8 Mai 1945 93150Le Blanc Mesnil France.
Kபடைப்பாற்றல் இல்
உரைகல் படைப்பாளியும் வாசகனும் தம்மை ! உரைகல் பகுதி எதிர்பார்ப்புப்போல் மகிழ்ச்சியளிக்கிறது. கையில் இதழினை எடுத்ததும் உை பல வாசகர்களையும் அறியமுடிகிறது ஒளிந்துகிடக்கும் ஒருவித கொஷிப் 676 il gotiò 9lbo அக்கறை கொள்
ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதுபே குதிரைக்கொம்பாகவே உள்ளது என் படைப்பாளி - சாதாரணவாசகன் என்ற விரும்பவில்லையாயினும் சாதாரணவ ஆவலாயிருக்கிறார்கள் என்பதனையும் தூக்குவதற்குப் பலருக்குத் தடையாக தேவையில்லை. வார்த்தைஜாலங்கை எழுதுங்கள். உங்களுடன் கைகோர்க்
சிறுகதை, கவிதை, நாடகம். இன்ன வியூகம் வகுப்பது வரையில்கூட படை துறை குறித்து முடிந்தளவுக்கு முடிந்: மீண்டும் ஒருமுறை அம்மா தெரிவித்து
அம்மாவிற்கு வந்து சேரும் கதைகள் அவை தரமற்றவை என கருதவேண்டி அவரவர் சார்புநிலைப்பட்டதே. அம்மா
தேடலும் கற்றலும் - பின் குழம்புவதும் - பின்
மறுபடி கற்றலும், மறுபடிகுழம்புவதும் பின் மீண்டும் மீண்டும்.
எம்மை சரியானவற்றை அண்மிக்கச்ெ O
பாலியல் நிந்தனைச்சொற்கள் . 's ITé தொடர்பான சர்ச்சை இன்னமும் தொட இதுவும் ஒருகாரணம். யதார்த்தம் பற்ற குழம்பிக்கொண்டே இருக்கவேண்டிக்கி உடைக்கப்படவேண்டியவைதான். அதே பெண்ணியல்வாதிகளிடமிருந்து கிளம்பு தொடர்பான ஆரோக்கியமான அபிப்பிரா O
ஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளரு பல பத்திரிகைகளில் வெளிவந்த செய் நினைவுக்குறிப்பொன்று பதிவாகியிருந்த ஆனால், அவர் தற்போது திருகோணம அவரது நேர்காணல்களும் பத்திரிகைக
தவறான பதிவுக்காக அம்மா வருந்துவ அண்மையில் அவரை நேரில் பார்க்கச்ெ அ.செ.மு. பத்துருபா கேட்டிருந்தார் என கடமைப்பட்டுள்ளாள்.
- elibDIT.
3.3.1998
E-Mail: Ammaadhotmail.com
 

)ாத சமுகம் எழுச்சி கொள்ள முடியாது)
- eitbuds -
ரைத்துப்பார்க்கும் களமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இப்பகுதி ஆரோக்கியமாக வளர்ந்து வருவது
5ல்லினைத் தட்டிப்பார்ப்பதோடு உடன் வாசித்துமுடித்துவிடும்
இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஆயினும் எமக்குள் னை ருசிக்கும் மனநிலையை இது வளர்த்துவிடக்கூடாது ா விரும்புகிறாள்.
ல உரைகல்லில் சாதாரண வாசகனைக் காண்பது அபிப்பிராயமும் கவனம் கொள்ளப்படவேண்டியது. பெருவேறுபாட்டினைக் கொண்டிருக்க அம்மா சக கருத்தினை அறிந்துகொள்வதற்கு படைப்பாளிகள் தெரிவிக்கவேண்டியிருக்கிறது. ஒளிவட்டப்பிரம்மைகள்', பேனா இருக்கலாம். ஆனால் அப்படி யாரும் ஒதுங்கத் ாத் தேடி அலையாது இயல்பாக உங்களுக்கு வருபவற்றை 5 அம்மா என்றும் தயாராக உள்ளாள்.
பிற இலக்கியவடிவங்கள் மட்டுமல்ல, போராட்டக்களத்தில் போர் ப்பாற்றலோடு சம்பந்தப்பட்ட விடயம் தான். ஆயினும் குறித்த 5வரை ஆழமாகப்போவதே அம்மாவின் இலக்கு என்பதை க்கொள்கிறாள்.
பல பிரசுரமாகாமல் இருக்கின்றன. பிரசுரமாகவில்லையெனில் ய அவசியமில்லை. தரம், தரமற்றவை என்ற திர்மானம் என்றென்றும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான்.
சய்யும் என்பது அம்மாவின் கருத்தும்.
*ச்சொற்களை யதார்த்தம் என்று எழுத்தில் வடிப்பது ர்கிறது. இந்த அம்மா இதழ் சிறிது தாமதமாக வருவதற்கு ரிய புரிதல் - எல்லைகள் பற்றி இன்னமும் டக்கிறது. தேவையற்ற புனிதங்கள் - மரபுகள் நேரம் பாலியல் நிந்தனைச்சொற்களின் பாவனை தொடர்பாக ம் நியாமான எதிர்ப்பும் கவனம் கொள்ளத்தக்கது. இது rயங்களை அம்மா எதிர்பார்க்கிறாள்.
ம், படைப்பாளியுமான அ. செ.மு. அவர்களின் மறைவு பற்றி, திகள், அனுதாபங்களைத்தொடர்ந்து அம்மா 4வது இதழிலும்
லை அகதிகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருப்பதாகவும் ளில் செய்தியாகியிருக்கின்றன.
தோடு அ.செ.மு. அவர்களையும் வாழ்த்துகிறாள். சன்ற உறவினர் ஒருவரிடம், மருந்துவாங்குவதற்கென எட்டிய செய்தியினையும் அறியத்தர அம்மா

Page 3
1991 பி வெய்யிலின் வெப்பம் நிறைந்த மார்ச் மாதத்தின் ஒரு நாள் காலை நானும் நண்பர் வடிவேலும் (தற்பொழுது சென்னை தினகரனின் உதவி ஆசிரியர்) திருவான்மியூரிலிருக்கும் திருவள்ளுவர் நகரில் பஸ்ஸில் இறங்கி அரிசி மரக்கறிகள் வாங்கிக்கொண்டு விதியின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளத்தில் இறங்கி நடக்கிறோம். எருமை மாடுகளையும் அவற்றின் சாணிகளையும் மூத்திரம் விட்டு சிதம்பிக்கிடக்கும் சேறுகளையும் தாண்டி சென்று ஒரு குடிசையின் முன் நின்று கதவை தட்டுகிறார் வடிவேலு, சிறிது நேரத்தின் பின் கதவை திறந்துகொண்டு ஒரு மெல்லிய உயர்ந்த உருவம் தூக்க கலக்கத்துடன் எங்களைப்பாத்து "அட வடிவேலுவா வாவா’ என்று சொல்லி என்னை பார்க்கின்றது. உங்கள் ஊர் தான் சார் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். கூட்டிவந்தேன் என்று கூற ஆவலுடன் தன் கைகளை நீட்டி என்கைகளை பற்றி அனைத்து குலுக்கி உள்ளுக்குள் வாருங்கள் என்று அழைக்கிறார். இரண்டு பேர் தான் கையை காலை நீட்டி இருக்க படுக்கக்கூடிய இடம். காற்று வெளிச்சம் திறந்த வாசல் வெளிக் கூடாகததானி வர வேணர் டும். எனின? இரவு நித்திரையில்லையா? என்ற வடிவேலுவின் கேள்விக்கு ஒரு கூட்டத்திற்கு சென்று இருந்தேன் வரநேரமாகிவிட்டது “எக்ஸ் பிரஸில்” ஒரு கட்டுரை கிடந்து வாசித்துவிட்டு படுக்க முன்று மணியாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டே விரிந்து இருந்த பாய்க்குள் தலையணையையும் வைத்து சுற்றி ஒரமாக வைக்கிறார். அந்த இடத்தை பார்க்கிறேன். தாறு மாறாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் சஞ்சிககைகள் பத்திரிகைகள். சில அலுமினிய பாத்திரங்கள், ஒரு ஸ்டவ் மேலேகட்டிய கொடியில் தொங்கும் உடுப்புகள் இவ்வளவும் தூண் கவரின் பெளதிக உடைமைகள் என்று கூறுகின்றன.
ஸ்டவ்வை மூட்டி தேனிருக்கு தண்ணிரை வைத்து விட்டு முகம் கழுவ வெளியே செல்கிறார். அந்த புத்தக அடுக்குகளில் இருந்த தடித்த பெரிய புத்தகத்தை எடுத்து பார்க்கிறேன். அவரின் கவிதைகளை முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்த ஆய்வேட்டின் ஒரு பிரதி.
தேனி தயாரித்துக்கொண்டே பேசத்தொடங்குகின்றார். பேச்சு எங்கெல்லாமோ என்ன எண்ணத்தை பற்றி எல்லாமோ பாய்ந்து செல்கின்றது. தேனிரை குடித்துக் கொண்டே பேச்சு.பேச்சு. பேச்சு அத்தனை சுகம்தரும் பேச்சுக்கள். கவிதை, நாடகம், நாவல் ஒவியம், சிற்பம், வானியல், கைரேகை, எண்சோதிடம் என்று நினைத்து பார்த்தால் கூட மனம் எல்லையற்று சூழலை மறந்து. 9..... அந்தக் கணங்களை இன்று நினைத்துப்பார்த்தால்கூட மனம் லேசாகி காற்றோடு காற்றோடு காற்றாகி அந்த சிறு குடிசையில் தஞ்சம் என கொள்கின்றதே. ஈழத்து நினைவுகள் மீட்கப்படுகிறது சிலர்களின் பெயர்களை கூறி இப்பொழுது எங்கிருக்கிறார்கள். என்ன
-2.
 

எவோடு பிரமிள்.
த. குலசிங்கம்.
செய்கிறார்கள் என்கிறார். சில பெயர்கள் தெரிகின்றன பெயரளவில் ரிலர் தெரிகின்றார்கள். சிலர் பெயர்களை கூட அறியவில்லை நான். கதையோடு கதையாக கொண்டு சென்ற மரக்கறிகளை நறுக்கி அரிசியுடன் ஒரு பானையில் போட்டு அவிய விடுகிறார் மதிய உணவுக்கு.
அம்மா. அம்மா. என்று சொல்லும் பொழுது அந்த முகத்தில் அந்த திட்சண்யம் நிறைந்த கண்களில் ஒரு ஒளி படர்வதை காண்கிறோம். ஒர் அற்புத நிலையில் அவர் மிதக்கின்றார். நாங்களும் கூடத்தான். அம்மா என்ற அந்தச் சொல்லுக்குள் எத்தனை அற்புதசக்திகள் பிரசவிக்கின்றன. அம்மா படிக்காவிட்டாலும் மிகுந்த தைரியசாலி. அப்பா மறைந்து மறைந்து போவார். அத்தனையையும் தாங்கி நின்று எனக்கு ஆதர்சமானார். விட்டின் கூரையைகூட தானே ஏறி இருந்து மேய்வா. களிமண்ணில் பொம்மைகள் செய்வா. அதை பார்த்து பார்த்தே பின் நான் சிற்பங்கள் செய்தேன். பாடுவா. அந்த பாட்டுக்கள் என்னுள் அதிர்வினை ஏற்படுத்தின. அம்மாவிலிருந்தே எனக்கு எல்லாம் தொடங்கியது என்றார்.
இன்றைய ஈழத்தின் அரசியல் நிலைமைகள் தான் இருந்த காலத்தில் திருமலையில் மெல்ல எழுந்த மோதல்கள் "அரச"மரங்கள் தறித்தல். தமிழர்கள் பொலீசாராலும் சிங்களவராலும் பட்ட இன்னல்கள் என்று நினைவுகள் மீட்கப்படுகிறது.
ஆன்மீக உலகுபற்றியும் தொட்டுச்செல்லுகின்ற பேச்சு. தன்னை பாதித்த ஒரு முஸ்லிம் பக்கிரி பற்றி மிக ஆவலோடு விபரிக்கின்றார். அந்த பக்கிரியிடம் தான் பெற்ற அனுபவங்கள் அவரை ஒரு ஆன்மீக மகானாகவே காண்கிறார். தி.நகரில் வீதிகளில்திரிந்து கடைவாசல்களில் படுத்துறங்கிய அந்த மனிதன் தலைக்கு வைத்துறங்கிய சாக்கை ஞாபகமாக வைத்திருக்கிறார். அதை எமக்கும் காட்டினார்.
ஈழத்து இலக்கியம் பற்றி பேச்சு படர்கின்றது. ALM மன்சூரின் படைப்புக்களை பூரிப்புடன் விபரிக்கிறார். அந்த இலக்கிய படைப்புகள் எல்லாம் தொகுப்பாக்கப்பட வேண்டிய ஒன்று. ஈழத்தமிழர் படைப்புக்களை முன் எடுத்து செல்லும் தகுதி அவற்றிக்கு உண்டு. அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று முகவரியை கேட்கிறார்.அவர் வேலை செய்யும் ஸ்தாபனத்தின் முகவரியை சொல்லுகின்றேன். முடியுமானால் தன்னுடன் அவரை தொடர்பு கொள்ளுமாறு சொல்லும்படி கூறுகிறார்.
மாலை மூவரும் புறப்பட்டு அடையாறு வந்து தேனி பருகிவிட்டு அடையாறு ஆலமரத்திற்கு அவர் செல்ல வைகறையின் அச்சகத்திற்கு நாங்கள் நடக்கிறோம். அன்றைய பொழுது உற்சாகத்துடனும் பயனுள்ளதாயும் மறைந்தது.

Page 4
அறுபதுகளின் கடைசிப்பகுதியில் அறிந்து கொண்ட ஒரு இலக்கிய வாதியை தொண்ணுறுகளின் முற்பகுதியில் நேரில் காண்கிறேன். தொள்னுாறுகளின் பிற்பகுதியில் அவரின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.
கோடரி” என்ற சிறு கதைதான் நான் வாசித்த அவரின் முதல் படைப்பு. திபம் இதழில் 1968 இல் இது பிரசுரமாகி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பின் அதே ஆண்டில் நகுலனால் தொகுக்கப்பட்ட "குருஷேத்திரம்” என்ற பனுவல் தொகுப்பில் ப்ரமிள் எழுதும் ஆங்கில நவலுக்கான குறிப்புகள் என்ற அறிவிப்புடன் பிரகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அது எழுதப்பட வில்லையோ அல்லது வெளியிடப்படவில்லையோ எனக்கு தெரியவில்லை. இந்த சிறுகதை அல்லது நாவலுக்கான குறிப்பு என்னை ஈற்பதற்கு காரணமாக இருந்தது தமிழர் இனப்பிரச்சனை தொடர்பாக நான் வாசித்த முதல் இலக்கியப்படைப்பு என்பதனால் கூட இருக்கலாம். பின்பு இவரின் படைப்புக்களை தேடி வாசிக்க தொடங்கினேன். கதையின் கரு, நகரில் உள்ள அரச மரங்களை அந்த ஊரின் மக்கள் தறித்திருக்கிறார்கள். அந்த ஊரில் சிறிது காலத்திற்கு முன் பெரும்பான்மை மக்கள் குடியேறி உள்ளனர். அரசும் பொலிசும் அவர்களுக்கு உதவுகிறது. தங்கள் ஊர் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தான் மரங்கள் தறிக்கப்படுகின்றன. மூதூரின் கிளிவெட்டி என்ற கிராமத்தில் அறுபதுகளின் தொடக்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைகொண்டதாய் இருக்கவேண்டும்.
22.12.96ல் கொழும்பில் மலலிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை சந்தித்த பொழுது சிவராம் சுகபினமாக இருக்கிறாராம், அங்கு சென்று பார்த்து தகவல்கள் அனுப்புமாறு கூறுகிறார். 25.12.96ல் சென்னை சென்று “லயம்" சுட்பிரமணியத்திற்கு கடிதம் எழுதிவிட்டு 28.12ல் பெங்களுர் சென்று 05.01.97ல் சென்னை திரும்புகிறேன். 07.01.97ல் காலையில் தினமணியில் ப்ரமிள் காலமாகி விட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. “வெளி” ரங்கராஜன் மற்றும் நண்பர்கள் ஒழுங்குபடுத்திய அஞ்சலிக் கூட்டத்தில் தான் என்னால் கலந்துகொள்ள முடிந்தது.
1960ல் அவரின் முதல் கவிதையான "நான்” எழுத்து 13வது இதழில் வெளிவருகிறது. தொடர்ந்து அவரின் கவிதைகள் எழுத்தில் பிரசுரமாகின்றன. இலக்கிய விமர்சனங்களும் தொடர்கின்றன. "நடை" "கசடறபற” “பிரக்ஞை” “அ.க” “ஞானரதம்" "கொல்லிப்பாவை" “லயம்” போன்ற தமிழ் சிறு சஞ்சிகளில் அவரின் படைப்புக்கள் தொடர்கின்றன. பல பெயர்களில் அவர் எழுதுகிறார். ஆனால் “சிவராம்” “ப்ரமிள்” என்ற பெயர்களே மனதில் நிற்கின்றன. மற்ற பெயர்கள் வாய்க்குள் புகுந்து வெளிவர முடியாத காரணத்தால் கூட மறக்கப்பட்டிருக்கலாம்.
புதுக்கவிதை உலகில் அவரின் கவிதைகள் புதிய பாதையை காட்டியது என்றால் விமர்சன உலகில் அவரின் விமர்சனங்கள் அதிர்வினை ஏற்படுத்தின. மொழியாக்கங்கள் மிக நேர்த்தியாய் இயல்பு கெடாமல் அதன் மூல உணர்வுகள் சிதையாமல் வெளிவந்தன. நாடகங்கள் காத்திரமாய் பேசியது. ஒவியம், சிற்பம் என அவரின் உலகம் அகன்று கிடந்தது.
பிரமிளின் கவிதைகள் இயல்பாய் எந்த நெருடலும் முறிவுகளும் இன்றி ஒரு வித லயத்துடன் குதூகலித்துபாயும். அதனுள் ஆன்மீகம், இதிகாசங்கள், அறிவியல் என்பன தம் இயல்பினை இழக்காமல் தங்களை இனம் காட்டிக்கொண்டிருக்கும். இவருடைய %ETMEx என்ற கவிதை தமிழில் வெளிவந்த ஓர் அற்புதமான படைப்பு என்பதை பலரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். இருதயபூர்வமான புத்தியும் கவித்துவ தாக்கமும் ஏற்றுக்கொண்ட பொருள் பற்றிய அறிவு பூர்வமான தெளிவும் மேதைமையும் கலந்து சுடரும் போதே கவிதை சாத்தியம் என்ற எண்ணம் கொண்டவர் பிரமிள்.
அவர் வாழ்ந்த காலங்களில் எந்த சந்தர்பத்திலும் எதனுடனும் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. சமரசம் கொள்வதென்பது தான் கொண்ட நம்பிக்கையில் இருந்து நழுவும் முதற்கட்டமென நினைத்தார் போலும் இதனாலேயே அவர் எவருடனும் நீண்டகாலம் நட்பாய் இருந்ததில்லை. எல்லோருடனும் ஏதோ ஒரு வகையில்
ტჭf s

முரண்பட்டுக் கொண்டே இருந்தார். கடைசிகாலத்தில் மிகமுர்க்கத்தனமாக நண்பர்களை விமர்சனம் செய்தார். இதனால் பழைய நண்பர்கள் எல்லாம் விட்டு விலகியே சென்றனர்.
கைபிடியளவு கடல், மேல் நோக்கிய பயணம் என்ற இரு கவிதை தொகுதிகள், விமர்சன ஊழல், தமிழின் நவீனத்துவம் என்ற இரு விமர்சனத்தொகுப்புகள், லங்காபுரி ராஜா சிறுகதை தொகுதி, ஆயி குறுநாவல். பூரிலங்காவின் தேசிய தற்கொலை அரசியல் படிமம் பல்வேறு படைப்பாளிகளின் ஆக்கங்கள் கொண்ட தொகுப்பு அப்பாத்துரையின் தியனதாரா ஆன்மீகம், மீறல் பேட்டிகளும், சிறுகதைகள் கவிதைகள் கொண்ட தொகுப்பு போன்றவைதான் இது வரை வெளிவந்தவை.
நட்சத்திர வாசி என்ற நாடகம் 1976ல் பாலம் என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இது தமிழ்நாடகத்துறைக்கு கிடைத்த நல்ல நாடகப்பிரதியாகும். இதனை பாலேந்திரா குழுவினர் பெரதெனியா பல்கலைக்கழக தமிழர் மன்றத்துக்காக மேடையேறினர். பின் பல இடங்களில் ஈழத்தில் மேடையேற்றப்பட்டது. இது 1993ல் நூலுருப்பெற்றது.
ஈழத்தின் திருமலையில் பிறந்து தமிழ்நாட்டில் தன் வாழ்வின் பெரும் பகுதியை வாழ்ந்தவர் தமிழ் நாட்டின் கரடிக்குடி என்ற சிறு கிராமத்தில் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு பேச்சிழந்து புற்று நோயால் அவதிப்பட்டே அவரின் வாழ்வு முடிந்தது. ஆனாலும் பிரமிள் கொடுத்து வைத்தவர். வைத்திய செலவு ருபாய் ஒரு லட்சத்தை தாண்டிய போதும் அவரின் நண்பர்கள் மனிதாபிமானிகள் அவற்றை ஏற்றுக்கொண்டு மிகுந்த கவனத்துடன் பராமரித்து அவரை அமைதி கொள்ளச்செய்தனர்.
இந்த இலக்கிய வாதியின் மரணத்தைப் பற்றி ஈழத்து இலக்கிய உலகம் எவ்வகையிலும் அலட்டிக்கொள்ளவில்லை. தமிழகத்து பத்திரிகைகள் சஞ்சிகைகள் அவரின் மரணம் தொடர்பாக அளித்த இடத்தினைக்கூட ஈழத்து பத்திரிகைகளோ சஞ்சிகைகளோ அளிக்கவில்லை.
அமெரிக்காவில் இயங்கும் விளக்கு என்ற இலக்கிய அமைப்பு ரூபாய் இருபத்தையாயிரம் அளித்து அவருடைய இலக்கிய வாழ்வை கெளரவித்தது. அது அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழரின் அமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து சிறுகதை ஆசிரியர்களின் முதல் தலைமுறையினரைச் சேர்ந்த அ.செ.முருகானந்தம் கொழும்புத்துறை வயோதிபர் மடத்தில் வாழ்ந்த பொழுது அவருக்கு உடுப்பதற்கு வேட்டி துண்டு வாங்கி கொடுங்கள் என்று பல நண்பர்களைக் கேட்ட பொழுது மெனமாக மறந்து விட்டார்கள். அவரின் பரிதாப நிலையை புலர் பெயர் சஞ்சிகையில் நான் தெரியப்படுத்திய பொழுதுகூட எந்த சலனத்தையும் ஈழத்தை சேர்ந்த இலக்கியக்காரரிடமோ அபிமானிகளிடமோ ஏற்படுத்தவில்லை. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனிம் இருந்து தான் அனுதாபம் கிடைத்தது. கலைஞனின் வறுமையை வறுமைப்பட்ட ஒரு கலைஞனால்தான் அறிய முடிந்தது. தான் பிறந்த ஊரில் இருந்து வெகு தூரத்தில் ப்ரமிள் இருந்தாலும் அவருக்காக அழ கரடிகுடி’ என்ற கிராமத்து மக்களும் தமிழகத்து நண்பர்களும் இருந்தார்கள். உண்மையில் அவர் கொடுத்து வைத்தவர்தான்.

Page 5
தலித் வாழ்க்ை
- சமுக ே
ஆக்கம் : வீரம்மா, திருமதி. யோசிய Q626flu76:Terre Humaine, Plon, Unesco. QupTuol:
பிராஹற்மண : கஷத்திரியே வைஸ்தர த்ரயோவர் னாத் விஜாதய சதுர்த்த ஏக ஜாதிஸ்து சூத்ரோ நாஸ்திது பஞ்சம்"
a056Waa27tas 6.577 to 6
(Mnevie paria - பறையர் சமூக (தலித்)வாழ்க்கை எனும் நூல் Racine தம்பதியரால் பிரெஞ்சில் எழுதப்பட்டு, Terre Humaine, Plon, Unescoug5üU5û GLAfloù வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நூல் பறையர் சமூகத்தில் ஒரு 'பிரிவைச் சேர்ந்த வீரம்மா, தன் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லக்கேட்டு திருமதி Josiane Racine ஆல், சமூகத்து தோலை உரித்து வெளிக்காட்டும் நோக்கத்தில எழுதப்பட்டிருக்கிறது, ஹரிஜன மனிதர்கள் சுவாசிக்கும் சிறுமை, இவர்களை மற்றச் சமூகத்து மனிதர்கள் மலினப்படுத்தும் மடமை, இவர்கள் தாமும் மனிதர்கள்தானே எனப்பொறுத்துப் பொறுத்து மாற்றம் வேண்டி பொங்கி எழுகின்ற தன்மை, பணத்தின்வலிமை போன்ற சமூகநிலைகளை உள்வாங்கக்கூடியதாக இச்சமுகநூலைச் செப்பனிட்டிருக்கின்றனர் சமூகஅய்வாளர்களான கணவன்-மனைவியர்.
புதுவைத்தமிழரான திருமதி. Josiane Racine அவர்கள், UTiflomö Ecole pratique des hautes études – o_uuï66boî ஆராய்ச்சிக் கல்லூரியில் பணிபுரிகிறார்.
d
 

55 Une vie paria
547. IITIf 6062/
- ச. சச்சிதானந்தம்.
ான் ரசின், திரு. ஜோன் லுய்க் ரசின்
பிரெஞ்சு, பக்கம் 626. விலை: 165 பி.பிராங்
தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தின் (CNRS) இயக்குனரான, பிரெஞ்சுக்காரர் திரு. Jean-Luc Racine soi6)ñab6ît Centre d'étude de l'Inde de l'Ecole des hautes études en sciences sociales- 955'uuö éropos6flo5657607 உயர்பீடக் கல்லூரியில் ஆய்வாளராகவும்உள்ளார். இவர் முன்னர் பாண்டிச்சேரியில் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்கள் பண்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள
இந்து மதத்துக்கு அடிப்படை வேதங்கள், அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என நான்கு வகைப்படும். முதல் வேதமான இருக்கு வருணாச்சிரமக் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பனவே வருணாச்சிரம - சாதிச்சமூகங்கள். இவ் வொரு சாதி சமூகங்களில் உபசாதிகளும் சமூகப்பிரிவுகளும் உண்டாக்கப்பட்டன. சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குலத்தொழில் இருக்கிறது, அதையே அவன் செய்து வரவேண்டும்" என்பதைத் தான் இந்துமதம் கூறுகிறது. இந்துச் சமூகம் என்பது உண்மையில் பல சாதிகள் சேர்ந்த ஒரு கதம்பமே ஆகும்.ஒவ்வொரு சாதியும் தன்னைத் தனிச்சமுகமாக மதித்துக்கொள்கிறது.ஒவ்வொரு சாதியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதே உயிர் இலட்சியமாகக் கொள்கிறது, ஒவ்வொரு சாதியாரும் தனியாகப் பிரிந்து நின்று, மற்றச் சாதிகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற
Dar O

Page 6
உணர்ச்சியை வளர்த்துக்கொண்டே வருகின்றனர் என்றால் யாரும் மறுக்க முடியுமா?
பறையன் என்கிற ஒரு சாதிப்பெயருக்கு ஹர7ஜன், தண்டத்தகாதவன், ஆதிதர7விடர் , Lற்படுத்தப்பட்டோர்,
e la2az3wuò (Scheduledcaste), 2565 (p56oT6 சொற்களும் கையாளப்படு வது உண்டு. ஹரிஜன் ஹரி விஷ்ணு , இச் சமுகத்தவரை இழிவாக நினைக்காத படிக்கு கடவுளின் டபிள்ளை ' எனும் பொருளில் காந்தி அடிகள் புதுச்சொல் கொடுத்தார், ஆயினும், இந்திய அரசு அட்டவணை இனம் என்ற பதத்தையே சாதாரணமாகச் சொல்லாடுகிறது. ஆனால், இந்நாட்களில் தலித் என அழைக்கப்படுவதையே தலித்துக்கள் பெரிதும்விரும்புகின்றனர். இச் சொல் ஒதுக்கப்பட்ட ஏழை" எனும் பொருளில் ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படுகிறது.தமிழ் மொழியிலிருந்து மேற்கத்திய மொழிகளுக்கு புகுந்த தமிழ்ச் சொற்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு சொல்.
பறைமேளம் அடிக்கும் தொழிலைச் செய்பவர்கள் பறையர் எனும் சாதிப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். பறைய சாதி வருணாச்சிரம சாதிகளுடன் சம்பந்தம் இல்லாத ஒருவெளிச்சாதி, பறை அசுத்தமான பொருள், அதனால் இச் சாதி அசுத்தமான சாதி என ஒதுக்கி வைக்கின்றனர். இவ்வாறு தான் ஹரிஜனருக்கு வியாக்கியானம் நிலவுகிறது. இதை ஒத்த கருத்தைத் தான் இந்தியாவில் வாழ்ந்த Coeurdoux UTg5fuJTï, Dubois LD5é505 qp356xT607 ஐரோப்பியர்களும் குறிப்பிடுவதாக இந்நூலின் 381 ம் பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. இச் சாதியினரிலும் உயர்ந்த சாதி, மட்டமான சாதி, தாழ்ந்த சாதி என உண்டு. வள்ளுவர்கள் உயர்ந்தவர்கள், வெட்டியர்கள் குறைந்தவர்கள், சக்கிலியர்கள் தாழ்ந்தவர்கள்.
வெட்டியர் சாதிப்பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கக்கூடிய வீரம்மா , தான், பிறந்ததில் இருந்து எல்லாவற்றையும் மறக்காமல்-மறைக்காமல்-மறுக்காமல் சொல்வதைக்கொண்டதே இந்நூல். இதன்வாயிலாக பிற்படுத்தப்பட்டசமுகத்தவர்களின்பாஷை, இயலாமை, அபிலாஷை, ஆதங்கம், கையாலாகாத்தனம், நம்பிக்கை (மூடகுருட்டு), பலம், பலவீனம், அறியாமை ஆகிய எல்லாவற்றையும் வீரம்மா வாய் வழியாக தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
விரம்ம7 சொல்கிறார்.
(பேச்சில் இடையிடையே , திருமதி யோசியானை சின்னம்மா என வீரம்மா விழிக்கிறார்)
பெருமாளின் விரத தினத்தன்று பிறந்ததினால், தெய்வங்களை மதிக்கும் முகமாக எனக்கு ஒரு தெய்வப் பெயரை - வீரம்மா என வைத்தனர், நாங்கள் பறையர் என்பதால், எங்களுக்கு கடவுள்களின் பெயரை இடுவது எங்கள் வழக்கம். சம்பிரதாய சடங்குகளுக்குரிய ஸ்நானம் செய்து சுத்தமாக இருப்பதில் எங்கள் காலத்தை நாங்கள் கழிக்க முடியாது, ஆதலால் கடவுள்களின் பெயர்களை எமக்கு இட்டு கூப்பிடும்போதெல்லாம் கடவுள் பெயர்களை ஒருநாளைக்கு பல தடவை உச்சாடனம் செய்வதனால் பல தடவைகள் எம்மை சுத்தப்படுத்திக்கொள்கிறோம். கடவுளை அவரின் பெயரால் அழைப்பதனால், அவருடைய பண்புகள் எம்மீது ஏறுகின்றன.
ஒரு குடும்பத்தில் நாலாவது பெண் பிறந்தால், பிறந்தவிட்டுக்கு சந்தோசத்தை தருவாள்; ஆனால், புகுந்த விட்டுக்கு செல்வத்தைக் கொண்டுவருவாள் , பிறந்த விட்டில் தரித்திரம்தான்! என்று சொல்வார்கள்.
நான் வேல்பாக்கத்தில் வாழ்ந்த வாழ்க்கை
 

சிநேகிதத்துக்கும், விளையாட்டுக்கும் ஆன வருஷங்கள், மண்ணுலகில் தெய்வத்தின் இராச்சியத்தில் இருந்ததைப் போல் என் குழந்தைப் பருவம் கழிந்தது. சின்னம்மா, பறையர்களில் குழந்தைகள் பெரியவர்களைப் போல்தான். நாங்கள் சேர்ந்திருக்கும் போது காகத்தைப்போல இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்துத் தின்னுவோம். ஒரு போதும் தனியாகத் தின்னமாட்டோம். கலியான விளையாட்டு விளையாடும் போது நான் எப்போதும் மாப்பிளையாக இருப்பதையே விரும்புவேன். குளத்தில் தான் குளிப்போம், பாவாடைகளை கழட்டி வைத்துவிட்டுத் தான் குளிப்போம், அப்போது, பையன்கள் அவற்றை எடுத்து ஆலமரத்தில் மறைத்துவிட்டு,நம்மளைப் பார்த்து சிரிப்பார்கள். நாங்கள் கீழே கையை மறைத்துவிட்டு கெஞ்சிக்கெஞ்சிக் கேட்போம். அப்புறம் அவர்களை “என்ரெ சூதகத் துண்டே' என்டெல்லாம் கண்டகிண்டபடி யெல்லாம் திட்டுவோம்.
வயல் வேலை முடிஞ்சு ரெட்டியார் விட்டுக்கு அம்மாவுடன் போவேன். அங்கே ரெட்டிச்சாமியின் பெண்கள் ஜானகியும், மீனாட்சியும் என்னுடன் விளையாட வருவார்கள். நான் நாய் போல நாலுகாலில் நடக்க கையில் தடி கொண்டு என்னைத் துரத்துவார்கள். ஒருநாள், பேய்க்கதை சொல்லுமாறு என்னைவற்புறுத்தினார்கள். அவர்கள் பயப்படுவார்கள் என்பதால் நான் மறுத்தேன். எனக்குஅடித்தார்கள், கதை சொல்லாது விட்டால் தண்ணி அள்ளும்போது ஒரு பானையை உடைத்ததாக தமது தாய்க்கு சொல்லப்போவதாக மிரட்டினார்கள், நான் பயத்தினால் முருங்கை மரத்தில் இருக்கும் முருகன் கதையைச் சொன்னேன், மறுநாள் மிக அதிகாலையிலே அம்மாவை வருமாறு ரெட்டியார் அம்மா கூப்பிட்டார். அம்மா அங்கு போனதும் ஜானகிக்கு குலைப்பன் காய்ச்சல், இரவு பூராக குழறிக்கொண்டிருந்தது என்று சொல்லி அம்மாவைத் திட்டினார். அம்மா முழந்தாளிட்டு நின்று மன்னிப்புக்கேட்டு மன்றாடினாள். என்ன பேய்க்கதை சொன்னது என அறிந்து, முருகனை ஒட்ட சூனியக்கார மணிஅண்ணனை கூட்டிவருமாறு கட்டளை இட்டார் ரெட்டியார்அம்மா.
நான் இன்னமும் சின்னப்பெண் தான், எனக்கு கலியாணம் செய்ய பெற்றோர் முடிவுசெய்த போது நெஞ்சு கூட இல்லை. எனக்கு காரணி சேரியில் சம்மந்தம் நல்ல வரதட்சணையுடன் முடிவாகி விட்டது. அந்தச் சின்ன வயதிலேயே “எங்கள் மகள் உங்களுடையவள், உங்கள் மகன் எங்களுடையவர்” என நிச்சியதார்த்தம் செய்து கலியாணம் காரணியில் முடிந்தது. என் கணவர் வேல்பாக்கத்தில் ஏழு நாட்கள் எங்கள் விட்டில் தங்கியிருந்தார். வேல்பாக்கத்திலேயே நான் இருந்தேன். நான் விரைவில் காரணிக்கு போகப்போகிறேன் என சொல்லிக்கொண்டனர், அது எப்போது, ஏன் என்பது தான் தெரியாது இருந்தது. ஒரு நாள், நான் ருதுவாகிவிட்டேன். இச் செய்தி என் கணவர் விட்டுக்கு தெரியப்படுத்தப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழா பதினோராம் நாள் குறிக்கப்பட்டது.
அந்தப் பதினொரு நாளும் சாயங்காலத்தில் விட்டில் கொண்டாட்டம் தான்! நான் ஒரு மறைவிடத்தில் தான் நாளந்தக் குளிப்புக்குப்போகிறதைத் தவிர மற்றும் நேரமெல்லாம் இருக்கவேண்டும். எல்லாரும் வந்து, திண்ணையில் இருந்துகொண்டு , "என் உடலை எப்படி எல்லாம் என் புருஷன் பாவிக்கப்போகிறார்” என பலவிதமான சிரிப்புகளுடன் பாடுவார்கள்.
ஒரு சிறுமி பூப்படைந்துவிட்டாளா என அறிவதற்கு, உங்க பொண்ணு பிட்டு செய்து விட்டாளா’ என்று கேட்டால் போதுமானது. பதினொரு நாளும் பிட்டுடன் நல்ல சாப்பாடு தந்து நன்றாகக் கவனித்தாள் அம்மா. நல்லாகச் சாப்பிடு மகளே! வாழ்க்கையில் கஷ்டமான காலத்தில் தாங்கிக்கொள்வதற்கும், வேலை செய்வதற்கும் வல்லமை

Page 7
வேண்டும்.உண்ணுடன் பக்கத்தில் இருக்கக்கிடைக்காது. இப்ப இந்த கடைசிப்பராமரிப்பை பயன்படுத்திக்கொள்! மாமன்-மாமியருக்கு கீழ்ப்படிந்து நட, அவர்கள் உன் தெய்வங்கள். உன் புருஷனுக்குக் கீழ்ப்படி, அவர் தான் உன் எசமான். கற்புள்ளவளாக 8051 ................ என்றெல்லாம் புத்திமதி சொன்னாள். தன் குழந்தை மீது பாசம்பொழிய இது தான் அவளுக்குக் கடைசிநாட்களாக இருந்தன. அவளின் உஉணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளத் துவங்கினேன். வீட்டை விட்டுப் பிரியும் நேரமும் வந்தது, என்னை ஒரு பெண்ணாக என் கணவன் விட்டுக்கு என்னை அனுப்பிவைத்து விட்டனர். இவ்வாறு தான் எங்கள் சாதியில் பெண்ணை தயார் செய்வார்கள்.
முதலிரவு எனக்கு மிகவும் பயங்கரமான இரவாகக் கழிந்தது. எனக்கு பயத்துடன் அழுகை, அழுகையாக வந்தது. மறுநாள், "நான் வேல்பாக்கத்துக்குப் போப்போறன், எனக்கு இங்கை நடந்ததெல்லாவற்றையும் அம்மாவுக்குச் சொல்லப்போறன், உங்க கைகளை அவா வெட்டுவாள், அப்பா ரெண்டு துண்டாக்குவார்” என்று மறுநாள் காலையில் சொன்னபோது, "ஆமாமா! உன்ரை தாப்பனும் தாயும் பெரிய வீரர்கள், நாங்களெல்லாரும் பயந்துகொண்டுதான் இருக்கிறோம், இப்போ நீ உன்னைக் கழுவிட்டு வா” என அவர் பதில் சொன்னார். என் விட்டுக்காரருக்கு எப்போதும் நான் வேண்டும். எனக்கும் அது சந்தோசமாகத் தான் இருந்தது, நான் தொடக்கத்தில் அவரை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டுத்தான் வருவார். வரும்போதே, "ஏய் இந்தா! ஏய்! இதை வந்து எடு” என அன்பாகக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார். நான் ஏதோ மாடு மேய்ச்சுக்கொண்டு நிற்பது போல், ஏய் ஏய் ! என கூப்பிடும் சமயங்களில எனக்குக்பொத்திக்கொண்டு வரும். "நான் தாறதை வந்தெடுக்கிறியோ இல்லை முதுகுத்தோலை பழுக்கச்செய்யட்டோ? " என குரலை உயர்த்திய உறுத்திக் கேட்டார். நான் எழும்பிப்போய் அதை எடுத்து சாப்பிடாமல் கீழே வைத்தேன். "நான் கொண்டந்ததை ஏன் நீ சாப்பிடேலை,” “வேண்டாம்! எனக்கு விருப்பமில்லை. அப்புறம் சாப்பிடறேன். என்ன இப்போ நான் கண்டிப்பாச் சாப்பிடணுமோ? அப்புறம் சாப்பிட்டால் என்ன? " நான் வேண்டுமென்றே அவருடன் கோபித்துக்கொள்வது போல் செய்திருக்கிறேன்.அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கிறது
நாங்கள் மிக நீண்டகாலம் ஒன்றாக இருந்திருக்கிறோம். நான் இதையெல்லாம் வெட்கம்இல்லாமல் சொல்றன் சின்னம்மா. சொந்த அனுபவத்துக்கு எதுவும் பெறுமதியாகாது சின்னம்மா! அந்த நேரத்தில் தான் சின்னம்மா நான் என் புருஷனை என் வாழ்க்கையில் மிக உயர்ந்த பொருள் என நேசிக்கத் தொடங்கினேன். அவரும் நானும் நல்ல சந்தோசமாக இருப்பது என் கணவனின் சகோதரிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அத்தையும் நான் அவரை தன்னிடம் இருந்து அதிகம் பிரித்து விட்டேன் என பொறாமை கொண்டதாக நான் நினைக்கிறேன். நான் கறுப்பாக இருந்தாலும் எடுப்பான அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக சேரியிலும், ஊரிலும் பேசிக்கொண்டதெல்லாம் எனக்குக் கேட்டிருக்கிறது.
ஒருநாள், நான் குளித்து, அழகாக தலைசீவி பூவைத்து பொட்டும் போட்டிருந்தேன், ரெட்டியார் விட்டிலிருந்து
( éirí
- 6
 

வந்துகொண்டிருந்த வழியில், பதிவு ஆபீசில் ஒரு ஆபீசர் வரச்சொல்லி சைகை காட்டினார். நானும் பெரிய ஆபீசர் பெருக்கக்கூப்பிடுகிறார்என்று சேலையால் முதுகைப்போர்த்துக்கொண்டு, மரியாதையாக உள்ளே போனேன், அங்கே அவர் அதைப் பெரிசாக ஒருகையில் பிடித்துக்கொண்டு, மற்றக்கையில் சில்லறைப்பணத்தை வைத்துக்கொண்டிருந்தார். பெரிதாகஅலறிவிட்டேன், எனக்கு தேகமெல்லாம் ஒரே நடுங்கத்தொடங்கிவிட்டது.எனக்கு அப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. பக்கத்து பள்ளிகூடத்திலிருந்து இதைப் பார்த்துவிட்டார்கள். "நாங்க பறைச்சிகள், சுகமான பொம்பிளைங்க, ஒரு விசில் அடிச்ச உடனை படுக்கப் போறநாங்க எண்டெல்லாம 'மத்தவங்க நினைக்கெறாங்க. ஆனா, நாங்க
எல்லோரும் வேசைகளில்லெ. நாங்க அசுத்தமானவங்க, திண்டத்தகாதவங்க எண்ணு ஊரிலை (ஊர் -பறையர் சமூகம் வாழாத பகுதி) ஆம்பளைங்க சொல்றாங்க. ஆனா, நாம தான் அவங்களுக்குத்தேவைப்படுது நம்மோடைதான் அவங்க அசுத்தங்களெ செய்றாங்க. நாங்க அவுங்க பொண்டாட்டிளை விட அவுங்களுக்கு சொகமா,நல்லா இருக்கு ஆசுப்பத்திரிலெ இதேமாதிரித்தான் டாக்டரிலெ இருந்து தோட்டிவரை இதே தொல்லெதான். ஏய் ! வாடிங்கெ என்னு டாக்டருக வரச்சொல்வாங்க. இதயத்தைப் பார்க்கிறென்ன சாட்டிலெ நம்ம மார்புகளை அழுத்துவாங்க. மத்தவங்க அவுங்கதை வெளிலெ எடுத்து நம்மளை தொடச்சொல்லுவாங்க! நாங்க சத்தம்போட்டாலோ அல்லது யாருக்கும் சொன்னாலோ, நாங்க பொய் சொல்றாம்பங்க. இல்லேன்னா வைத்தியம் பார்க்கமாட்டங்க! பதிவிலிருந்து நம்ம பேரே வெட்டிடுவாங்க!
உங்களைப் போல நாங்களும் நாகரிகமாக ,அழகாக, சுத்தமாக இருப்பதால் என்ன இலாபம்! உங்களை மாதிரி அழகாக நீண்டகாலம் இருக்க முடியாது. இளமையாக இருந்தாலும்புளியங்கொட்டை போல பலமாக இருக்கிறோம், ஆனால் பிள்ளைகள் பெற்றாப்பிறகு, முடிந்து போய் விடும். எல்லா முழுவேலையும் அடிக்கவேண்டும்! நாற்று நடவேண்டும், புல்லுப்பிடுங்க வேண்டும், அறுவடை, கால்நடைகளைப் பார்த்தல். சாணகம் அள்ளவேண்டும். எட்டுக்குடம் தண்ணி அள்ளவேண்டும். நெல்லுக் குத்தவேண்டும். அரிசி அள்ளிக்கொண்டு வரவேண்டும். பிறகு, வீட்டில் வேலை. ரெட்டியார் பெண்கள் சாப்பிடுவதும், தூங்குவதும் தான் வேலை. குசினியில் மட்டும் சின்ன வேலை. அவர்கள் சுத்தமாக, நாகரிகமாக இருக்கமுடியும்.ஆனால் , நாங்கள் களைத்துப்போய் உடலெல்லாம் வேர்த்தபடி சாயந்தரம் தான் வீட்டை போவோம். எங்களைக் கழுவுவதற்கு நேரம் எடுப்பதில்லை. அப்படியே படுத்து விடுவோம். ஆனால் ஊரிலே ஒருநாளைக்கு பல தடவைகள் கழுவுவார்கள். அதே மாதிரியான வாழ்க்கை எங்களுக்கு இல்லை. ஆயினும் அவர்கள் படுக்கிறதுக்கு எங்களைப் பிடிக்கிறார்கள்.
ராசம்மாவை இரண்டாவது பிரசவத்துக்கு ஆசுப்பத்திரிக்கு கொண்டுபோனோம். அவளை ஒரு அறையின் மூலையில்விட்டார்கள். பிரசவம்ஆகிவிட்டது. ஒரு இரும்பால் குழந்தையை வெளியில் எடுத்ததினால், அவளுக்கு நிறைய ரத்தம் போயிருந்ததினால் அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள், அவளுக்கு பையன் பிறந்திருந்தது . அன்று, உயர்ந்த சாதிப்பொம்பளை ஒன்றுக்கும் பிரசவம் நடந்திருந்தது, பிறந்தது பெண். அவளுக்கு ஏற்கனவே மூன்று பெண் பிறந்ததாம். இந்தப் பெண்ணை ராசம்மாவுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு, அவளுக்குப் பிறந்த கறுத்த பையனை அந்தம்மாவுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டார்கள். அந்தம்மாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி செய்து போட்டு, பிள்ளை பெற வந்ததுமட்டும் அல்லாமல் இங்கே வந்து ஒரே சத்தம் போடுறிங்கள், உண்மையில் நீங்கள் பறையர்தான்! என்று நர்சுகள் எங்களை அவமதித்தார்கள். எழுதப் படிக்க எங்களுக்கு தெரியாது என்பதால் எவவளவோ தில்லுமுல்லு செய்கிறார்கள். நாங்கள் பறையர் என்பதனால்தானே இப்படி செய்கிறார்கள்! உண்மை

Page 8
தெரிந்தால் கூடி எங்களால் என்ன செய்யமுடியும் எனக்
ாரியம்மனுடன் ஒரு நாள் ஈஸ்வரனுக்கு கோவம் வந்தது, அதனால் அவாவை, “உன்னைச் சுற்றி கொப்புளங்களை போடு. அதை குணப்படுத்து வதற்கு உனக்கு சனங்கள் தருவதைக்கொண்டு நீ வாழ்ந்துகொள்” என்று அவாவை துரத்திவிட்டார். அதனால் அவா பூலோகத்துக்கு வந்துவிட்டா. மாரியம்மன் தான் மாரியாத்தா. ஒரு பானை கஞ்சிக்காக அவா ஆள் விட்டு ஆளுக்கு, வீடு விட்டு விட்டுக்கு, சேரி விட்டு சேரிக்கு இப்படி எல்லாஇடமும் வருவா. ஒருமுறை எனக்கும் என்னுடைய ஒரு பெண்ணுக்கும் மாரியாத்தா வந்தா.வந்த ஒன்பதாவது நாள் இந்த சாபம்பிடித்தவள் மூன்று பைசாவுக்குக்கூடி கற்பூரம் கொழுத்தவில்லை, இங்கே இருக்கிறதில் பிரயோசனம் இல்லை, போவோம் என்று விட்டு போய்விட்டா.இப்படி எல்லாரும் அவாவை கவனிக்காது விட்டால் , அவா சேரியை விட்டு போய்விடுவா. கொப்பிளிப்பான், அம்மையைத் தான் மாரியாத்தா என்போம். ஊசி போட்டு மாரியாத்தாவை வராமல் தடுக்கமுடியும் என டாக்டர்களெல்லாம் வருகிறார்கள். ஆனால், எவராலும் அவாவைத் தடுக்கமுடியாது. முந்தின மாதிரி அவா இப்போ விளையாடுவதில்லை.ஆனால் காலம் மாறிப்போய்விட்டது.
1.
எங்களுக்கு பன்னிரண்டு பிள்ளைகள் பிறந்தது. மூன்று பிள்ளைகள் தான் உயிருடன் இருக்கிறார்கள்: இரண்டு பெண்கள், ஒரு பையன். எனக்கு சின்னம்மா ஒவ்வொருதடவையும் நிறைய பால் சுரந்தது. பெரிய சாதிக்காரர் எல்லாம் தம் குழந்தைகளுக்கு என்னைப் பால் கேட்பார்கள். நான் வேலை செய்கிற ரெட்டியாரின் மகனைக் கொண்டுபோய் என் முலைப்பாலைக் கொடுக்குமாறு வீட்டுக்கார அம்மா பல தடவைகள் சொல்லியிருக்கிறார். சேரிக்குக் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். ஒரு நாள், தாகமாக இருந்தது, தம்பி கொஞ்சம் தண்ணிர் தா என்று கேட்க, அது தாயிடம், அம்மா வெலெப்பக்கட்ட தண்ணி கேட்கிறாள். என்கிறது. என்னிடம் பால்குடிச்சிட்டு இப்போது கொஞ்சம் தண்ணின் கேட்க கொடுக்கத்தயங்குகிறது!
கடவுள்சொன்னார். "நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சாதியிலே இருங்கள். தனித்தனியாக வாழுங்கள். அப்போது பிரச்னை இராது. அது தான் ஒருங்கிசைவு, உலகம் நல்ல திசையில் இருக்கும்.” இன்று, இது கலியுகம், அனைவரும் சமம் , எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது என்று சொல்லி எல்லோரையும் ஒன்றாக்க நினைக்கிறார்கள்,ஆனால், நாங்கள் எங்கள் இடத்தில்இருந்து கொள்வது தான் நல்லது. இதைத்தான் எப்போதும் என் மகனுக்கு சொல்கிறேன், ஆனால் நான் சொல்வது எதையும்அவன் காதில் விழுத்துவதில்லை. சின்னம்மா. நான் நினைப்பது தப்புஎன்கிறான். "எல்லோரும் ஒரே மாதிரித் தானே வாழ்கிறோம், எங்களை பறையராகச் செய்தது கடவுளின் கொடுமை. புருஷன் தன் பெண்டாட்டியுடன் கொஞ்சுகிறான். எல்லோரும் பத்தும் மாதம் தானே. வயிற்றுக்குள் இருக்கிறோம். ஏன் அவர்கள் பிறப்பில் உயர்ந்தவர்களாகவும்,நாங்கள் தாழ்ந்தவர்களாகவும் ஆக்கப்படுகிறோம்? ஏன் இப்படி கடவுள் பைத்தியக்காரத்தனம் செய்யவேண்டும். என்றாவது ஒருநாளைக்கு கடவுளை சந்தித்தேன் என்றால் , பல்லை உடைப்ன்ே. ஏன் இவ்வாறு வேசைக்கடவுள் அவர்களை பணக்காரர்களாகவும், எங்களை ஏழைகளாகவும்
- 7
 

படைக்கவேண்டும்? “ நான் அவனுக்குச் சொல்வேன், “டே! அன்பன் இப்படி சொல்லாதே! பணிவாகவும் மரியாதையாகவும் பேசு. எங்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள்மீது குப்பையை விசாதே!” “நீ உண்மையிலை பழங்காலத்து ஆள் தான்! ஒரு ஏழையைப் போல சட்டைபோட்டு கொண்டு போய் வேலை செய்யச்சொல்றாய். ஒவ்வொரு முறையும் ஒரு சட்டை போட அதையே திருப்பிச் சொல்றாய். தலைமுடியை எப்படி வெட்டினேன், முகத்துக்கு பவுடர் பூசுறேன் என்றெல்லாம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறாய்.” என்கிறான்.
எனக்கு கோபம் வந்தது, "போடா! நாங்க எடுத்தபேரை நீ எடுக்கமுடியாது.நீ எல்லாத்துக்கும் எங்களுக்கும் எதிராக இருக்கிறாய்! உனக்கு எசமான் அடித்தால், வளைந்துகொண்டு அடிக்கவிடு. அப்போது தான் அவருக்கு மனம் இரங்கும். நீ எதிர்த்தாய் என்றால் அவருக்கு இன்னும் கோபம் பெருகும். இந்த நாய்க்கட்சிகள் தான் உன்னை இப்படி திமிராக எதிர்க்கச் செய்கிறது” என்றெல்லாம் தொடர்ந்தேன். "அம்மா என்னோடு எப்போதும் கடுமைதான், பழையகதையைச் சொல்லியே நியாயப்படுத்துவா சின்னம்மா. உண்மை என்னவென்றால் ஊர்க்கார சனத்துக்கு நாங்கள் அவர்களைப்போல் முன்னேறுவதற்கோ அல்லது படிப்பதற்கோ விருப்பமில்லை, ஏன்? நாளைக்கு எங்களுக்கும் ஏதானும் வந்துவிட்டால், அவர்களுக்கு மரியாதை இராது, மலிவான விலைக்கு ஆள் கிடைக்காது, அப்போது அவர்கள் பெரியாளாக இருக்கமுடியாது என்ற பயம்; அதனால்தான் அரைவாசிக்கு உடுக்கவேண்டும், கையைக்கட்டிக்கொண்டு கதைக்கவேண்டும், கண்டவுடன் துண்டைக்கீழே வைத்திருக்கவேண்டும்,அவர்களுக்கு எதிரில் போகக்கூடாது , அவர்கள் மாதிரி அணியக்கூடாது. ஏன் எல்லாம் இப்படி? அவர்களே எனக்கு சாப்பாடு தருகிறார்கள்? அவர்களே எனக்கு உடுத்து விடுகிறார்கள்? நான் வேலை செய்கிறேன், அதற்கு சம்பளம் தருகிறார்கள். அவ்வளவு தான்! “ என்கிறான் அன்பன்.
இளம் பிள்ளைகள் ஒன்று கூடி இருந்தால், நான் போய் வாயாட விரும்புவேன்.அவர்கள் நிறையக் கதைசொல்வார்கள், என்னை விநோதமான விடுகதை சொல்லச்சொல்லி நச்சரிப்பார்கள். அதனால் நானும் பல விடுகதை சொல்லிச் சிரிக்கவைப்பேன். பதில் தெரியாமல் என்னை வம்புக்காரி என்பார்கள், நானும் சிரிப்பேன். ஆனால் பதில் சுலபமானது.
வீரம்மா சொன்ன சில வேடிக்கையான விடுகதைகள்!
1. நான் அதை நீட்டுகிறேன், நீஅதை மாட்டுகிறாய். அது என்ன?
2. எவ்வளவுக்கு வைக்கிறோமோ, அவ்வளவுக்கு தாழும்.
அது என்ன?
3. எவ்வளவுக்கு உட்ள்வைக்கிறோமோ, அவ்வளவுக்கு
குடிக்கலாம். அது என்ன?
விடை உங்கள் அறிவுக்கு வேலை கொடுங்கள77 விடை சுலபம7கக் கண்டுபிடிக்கல7ம் எண்ணத்தை கண்டபடி ஓடவிட்டால் . அதற்கு வரம்ம7 பொறுப்பானி அல்ல! அவரவரின் அனுபவமும் நிணைப்பும்தான் 6.hu/gally Z/.
இச்சொல் விளையாட்டுக்கள் விடுகதைகளின் பகுப்புக்களில் நாட்டுப்புற விடுகதை, நகைப்பு வினா விடுகதை வகையைச்சேர்ந்தவை. வினோத வார்த்தைகள் கொண்டு வட்டாரவழக்கு, மக்களின் பழக்கவழக்கங்கள், காலமாற்றத்தின் சாயல் ஆகியவற்றினை அறியலாம். சரி வீரம்மாவின் நொடிகளை அவிழ்ப்போம். 1. வளையல் மாட்டுதல். 2. தராசு 3. மரமுந்திரிப்பழம்.

Page 9
இந் நூல், உண்மையில் ஓர் அருமையான உன்னதமான படைப்பு, இச் சமுகத்தினருக்கு ஒரு படையல் என்று கூடச் சொல்லலாம். சில இடங்களில் இச் சமூகத்தினருக்கு, இவர்களிலும் பார்க்க உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளை இட்டு சாதிஅமைப்பு முறை ஏற்படுத்தும் தாக்கங்களை நோகவேண்டியிருக்கிறது. இவை மனிதாபிமானமுள்ள எவருக்கும் வேதனையைத் தரும். இச் சமுகத்தினருக்கு இருளே வாழ்வு எனும் அச்சத்தை உண்டாக்குகிறது. எந்தச் சீர்திருத்தம் செய்ய விரும்பினாலும் சாதிப்பாகுபாடு முட்டுக்கட்டை போடுவதைக் காணலாம். எனவே அந்தச் சாதிப்பேயை ஒழிக்காமல் அரசியல் திருத்தமோ, பொருளாதார சீர்திருத்தமோ தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படப்போவதில்லை. காலமும் அறிவும் மக்களின் கண்களைத் திறக்கவேண்டும். அப்போது தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மதிக்க தெரிந்து கொள்வான்.
ஒவ்வோரு தடவையும் தன் கதையை, தன் சமூகத்தின் கதையை சொல்லியவண்ணம் இடைநிறுத்தி வாய்க்குள் வெத்திலையை வைத்துக்குதப்பிக் குதப்பி பேசிய சாதிப்பேச்சுத்தமிழை பொருத்தம் என்றால் பொருத்தம் என்று சொற்பொருள் புரியும் வகையில் சரியான பிரெஞ்சில் கருத்துப்பெயர்த்தமை யோசியானின் தமிழ்-பிரெஞ்சு மொழிகளின் ஆளுமையை பறைசாற்றுகிறது. அவரவரின் அறிவு அவரவர்க்கு மட்டுமல்ல, பிறருக்கும் பிரயோசனப்படும்.
உலகமனித சமூகத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் ஆழ்ந்தன்று வேரோடியிருக்கும் சாதி அமைப்புக் கொடுமையை அறியச் செய்வதற்கு உதவக்கூடிய இந் நூலை வழங்கியமைக்கு திரு, திருமதி ரசின் அவர்களுக்கு எனது நன்றியை வெளிப்படுத்திக்கொள்கிறேன்.
O
வரப்பெற்
நிகரி வெளி
4, ஜெயரட்ண மாவத்தை, திம்
மொழி பெயர்ப்புக் கவிதைகள் எம் கே. எம் ஷகீப்
 
 

S. SACHCHANANA)
La France ett Les Français
tibil Ekewtop&nt
ທ@0 பிரெஞ்சு மக்களும்
{-ზ482 კა.4eარტ48*xik våბ4
பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும் எஸ். சச்சிதானந்தம் பக். 404, விலை 90பிராங்ககள்.
தொடர்புகளுக்கு S. SACHCHTHANANT HAM 34, Avenue de la Pierrerie
77680 Roissy-en-Brie FranCe
080IIIlib
ரியீடுகள்
பிரிகஸ்யாய, கொழும்பு - 05
அஸ்வகோஸ் கவிதைகள்

Page 10
fi.L.S.5.
பரிஸ் சிற்றி ஆயிரம் புதுமைகளை கண்ட சிற்றி ஆனால் இப்படியொரு புதுமையை அது காணயில்லை. ஆரோ ஒரு பொட்டை நொய்ஸி லீ கிராண்ட் போயரில கடவுள காணப்போறன் எண்டு சொல்லிக்கொண்டு தின்னாமல் குடியாமல் நாலுநாளாய் தவம் செய்யிறாளாம். பூரீலங்கன் பொட்டை அதுவும் குமர்பொட்டை.
டெனிம் ஜீன்சும் டெனிம் சேட்டும் போட்டுக்கொண்டு சம்மணம் போட்டு இருந்துகொண்டு ரெண்டு கையையும் உயத்தி பிடிச்சுக்கொண்டு விடாமல் கடவுளே, கடவுளே எணர்டு கூட்பிட்டுக்கொண்டிருக்கிறாளாம். கடந்த எண்பத்தி மூண்டு மணித்தியாலமா உயத்தின கையை இறக்கயில்லையாம். பொட்டையின்ர பிடரிப்பக்கமா ரவுண்டா பச்சை, சிவப்பு, மஞ்சளெண்டு மாறி மாறி ஒரு லைற் ஒடிக்கொண்டிருக்கிறதையும் சிலசனம் கண்டதாம்.
சார்சலில இருக்கிற ஒருபொடியன் போய் பாத்து எட்ட நிண்டு கும்பிட்டுப்போட்டு திரும்பிவாற வழியில ஒரு கோப்பி குடிக்கவெண்டு ஒரு ரெஸ்ரோறண்டுக்கு போனவன் பிராக்காய் ஒரு லொத்தர் எடுத்து சுறண்டியிருக்கிறான். அடிச்சான் பிறைஸ் அம்பதாயிரம் பிராங்.
வேலை, வரிஸா, வட்டு வாடகை என டு ஆயரிரம் பிரச்சினையஞக்குள்ள சிக்குப்பட்டு ஆன்மீகத்தில கொஞ்சம் விக்காய் இருந்த சனங்களெல்லாம் லொத்தர் நியூசை கேள்விப்பட்ட கையோட சன்னதம் கொண்டிட்டுதுகள் லைன் கட்டி நிண்டு பொட்டையை கும்புடுறதும் ஓடி ஓடி லொத்தர் சுறண்டுறதுமாய் அல்லோல கல்லோலப்பட்டுதுகள்.
பிரஞ்சு பேப்பர்காரங்கரும் கமராவ தூக்கி கொண்டு வந்திற்றாங்கள். பொட்டையை சுத்தி சுத்தி படம் பிடிச்சாங்கள். ஆயிரம் பிளாஷ் அடிக்குது பொட்டையெண்டால் மூடின கண் திறக்கவுமில்ல உயத்தின கை இறக்கவுமில்ல. வந்துபோனது நியூஸ்பேப்பர் காரங்கள் இல்ல. பிரேமானாந்தா மாஸ்றறின்ர எடுபிடி திவ்யாவா இருக்குமோ எண்ட டவுட்டில இன்ரர் போல் காரங்கள் தான் வந்துபோறாங்கள் எண்டும் ஒரு பகுதி பறைஞ்சுது. கோயிலை எல்லாம் இழுத்து முடிப்போட்டு ஐயர்மாரும் தமிழ் வேதக்காற சுவாமிமாரும் ரெஸ்ரோறண்டுகளில சிமிக் சம்பளத்திற்கு வேலை செய்யிற ஒரு சிற்றிவேசன் உருவானாலும் உருவாகுமெண்டமாதிரி பொட்டையின்ர விலாசம் யூரோப் முழுக்க பரவ.
கடவுள் கடுமையா குழம்பிப்போனேர். கண்ணுக்கு னணிணைவரிட்டுக் கொணர்டு உலகத்தையே ஒவ்வொரு அணு அணுவா அசைச்சுக் கொண்டிருந்தவருக்கு இந்த பொட்டையின்ர எடுப்புசாய்ப்புகள் பெரிய புதினமாய் கிடந்தது. மணிமேகலை, மரியமதலேனாள், ஆண்டாள் எண்டு

. காஞ்சனாவும்
- ஷோபா சக்தி
ஆயிரம் கேசுகளை காண்டிலி பணிணியிருந்த கடவுளுக்கு இந்த பொட்டையின்ரை கோலமும் குறியும் பிடிபடமாட்டன் எண்டுது. இனியும் சுணங்க ஏலாது எண்டு போட்டு ஒரு போர்க்கால அவசரத்தில பொட்டையின்ர பிறப்பு, வளர்ப்பு, சிரிப்பு, சீர்கேடு பறப்பு, பரிசுகேடு, எண்டு கவனமா ஆராய்ஞ்சார்.
ஆயிரத்திதொளாயிரத்து எழுபத்தியொராம் ஆண்டு ஐப்பசிமாதம் பதினெட்டாம் திகதி அரிக்கன்லாம்பு வெளிச்சத்தில மண்டதிவு ஆஸ்பத்திரியில அவள் ஐஸ்பழத்துக்கும் ராசாத்திக்கும் பிறந்தாள். ஐஸ்பழம் அவளுக்கு நாகம்மா எண்டு பேர் வைக்கத்தான் யோசிச்சான். இந்த பேர் கொஞ்சம் பழைய பேர் எண்டாலும் பேருக்கு பின்னால ஒரு லவ்ஸ்டோரியே கிடக்கு. முண்டு முடியம்மன் கோயில் முதளாளியின்ர மேள் நாகம்மாவத்தான் ஐஸ்பழம் முதல் காதலிச்சவன். இரவிரவா மரவள்ளிதோட்டம் போயிலத் தோட்டம் எண்டு படுத்தெழும்பி காதலிச்சு முடிய திடீரெண்டு ஒரு நாள் நாகம்மா கண்ணகசக்கிக்கொண்டு லோகிளாஸ்" பொடியனை நீ முடிச்சியெண்டால் நான் அம்மன் கோயில் மணியடிக்கிற கயிறிலதான் தூங்குவன் எண்டு ஐயா என்ர காலைப்புடிச்சு அழுகிறார். என்ர ராசா உன்னை கும்பிட்டு கேக்கிறன் உனக்கு பிறக்கப்போற பிள்ளைக்கு என்ர பேரை வை எண்டுபோட்டு நிற்றம்புவில கடைவைச்சிருந்த வெறிக்குட்டி சின்னத்துரையின்ர மகன முடிச்சுக்கொண்டு நிற்றம்புவுக்கு போய்ற்றாள்
அடுத்த வரியம் ஐஸ்பழம் தன்ர தாய் சுண்ணாம்புகாற மணிக்கும் தெரியாமல் கொய்யாத்தோட்டத்து ராசாத்திய கூட்டிக்கொண்டு வந்திற்றான். ராசாந்தி படிச்சுக் கொண்டிருந்த இங்கிலிஸ் மடத்துக்கு முன்னால் ஐஸ்பழம் வித்துக் கொண்டிருந்தவனோட ராசாத்திக்கு லவ்வாகி போட்ட சட்டையோட ஐஸ்பழத்தின்ர சைக்கிளில ஏறி வர சுண்ணாம்புகாற மணி குத்தி முறிஞ்சு குழறியழுது சோறு குடுப்பிச்சு சடங்கை முடிசாள். நாகம்மாவோட ஐஸ்பழம் பறைஞ்சு திரிஞ்சதை சாடைமாடையா அறிஞ்ச சனம் என்னயிருந்தாலும் ஐஸ் பழம் விண்ணன் தானி கொய்யா தோட்டத்து வெள்ளாடிச்சியையல்லா கிளப்பிகொணந்திருக்கிறான். அதுவும் முதலாம் செம்பு வெள்ளாடிச்சிய எண்டு சொல்லிச் சொல்லி மாஞ்சுதுகள். நாகம்மா பகுதி மூண்டாம் செம்புதானாம்,
நாகம்மா ஊர் உலகத்து நடப்புகள் தெரியாமல் தன்ர பேரை பிள்ளைக்கு வைக்க சொல்லிற்று போய்ற்றாள். ஆனால் பிறப்புசேட்டிபிக்கற் பதியிற அந்தோனிப்பிள்ளயன் எளியன் சாதிக்கெல்லாம் வாலில அம்மாவெண்டு பேர் பதிய ஏலாது வேணுமெண்டால் அம்மாவை வெட்டிப்போட்டு நாகம் எண்டு பேரை வைச் சுக் கொள்' எணர்டு சொல்லிப் போட்டான். இதுவே கொஞ்சகாலத்துக்கு முந்தியெண்டால் இப்படி அம்மாவெண்டு பேர்வைக்க கேட்டதுக்கே ஐஸ்பழத்தின்ர சாரத்தை உரிஞ்சுபோட்டு கோவைணத்தோட ஐஸ்பழத்தை கலப்பையில பூட்டி வயல்
உழுதிருப்பான் இப்ப காலம் முன்னமாதிரி இல்லையெண்ட படியால்
9 -

Page 11
வாய்ப்பேச்சோட நிப்பாட்டிக் கொண்டான்.
நிச்சாமம் சூட்டிங்கேசுகளுக்கு பிறகு விதானைமாரும் டாக்குத்தர்மாரும் கொஞ்சம் மடக்கம். ஐஸ்பழம் குடும்பமும் ஒத்த குடும் பமா வல்லோ இந்த ஊருக்குள்ள வந்து மாட்டுப்பட்டுப்போச்சுதுகள். சிப்பி வேண்டுறதுக்கும் கண்ணாம்பு எரிக்கிறத்துக்கும் தோதான இடமெண்டு வெட்டவெளிக்க கிடந்த தன்ர ரெண்டுபரப்பு உப்புத்தண்ணிக்காணிய மாட்டுவிதானதான் பொல்லால அடிச்ச காசுக்கு சுண்ணாம்புக்கார மணிக்கு தட்டி விட்டவன். கடயர கொணந்து குடியேத்திப்போட்டானெண்டு மாட்டுவிதானைக்கு கனசனம் சமூகத்துரோகிப்பட்டம் குடுத்தவை. காஞ்சனா எண்டு ஐஸ்பழம் பிள்ளைக்கு பேர் வைச்சான், காஞ்சன எண்டது ஏனெண்டால் அறுபத்தி ஏழில காதலிக்க நேரமில்லை’ யில எண்றியாகி பிற்காலத்தில சிவாஜியோட 'சிவந்தமண்" வாத்தியாரோடை ஊருக்கு உழைப்பவன் எண்டெல்லாம் நடிச்சாவே காஞ்சனா, அவவும் நாகம்மாவும் ஒரே முகச்சாங்கம். ஆக்கள மாத்தி எடுக்கலாம் ஐஸ்பழம் நாகம்மாவுக்கு காஞ்சனா எண்டுதான் நிக்நேம் வைச்சிருந்தவன். அதையே பிள்ளைக்கும் வைச்சிற்றான்.
பொத்தி பொத்தி வளர்த்ததுகள். ஐஸ்பழம் யாவாரம் முடிஞ்ச கையோட வீட்டைவந்து காஞ்சனாவை தூக்கினான் எண்டால் சாமத்திலதான் பிள்ளையை நெஞ்சில் இருந்து இறக்கிவிடுவான். சுண்ணாம்புகாற மணிக்கு பெரிய கடை பழையமாக்கற்றுக்குள்ள தான் சுண்ணாம்பு யாவாரம் பின்னேரம் ஏழுமணிக்கு சாக்குபோட்டு கடையை கட்டினாள் எண்டால் கையோடை வைரவர் கோயில் ஒழுங்கைக்குள்ள உள்ளிட்டு ஒரு அரைக்கால் அடிச்சுப்போட்டு சாடையான கிறிலதான் தட்டிவானை பிடிச்சு வீட்டைவருவா. உமலைத்திறந்து இந்தாமோனை பாலப்பழத்தை தின், இந்தாமோன நாவல்பழம் தின் எண்டு பேத்தியோடை ஒரே செல்லம் தான். பிள்ளைக்கு ஆச்சிக்காரியக்கண்டாப் பயம். மம்மியெண்டு கத்திக்கொண்டு தாயிற்ற ஓடிப்போயிடும் மம்மியோ? பட்டணத்தாள் என்ர பேத்திய கெடுத்துப்போட்டாள எண்டு சும்மா மருமகளுக்கு ஒரு வெட்டுவெட்டினாலும் மணிக்கு சரியான சந்தோசம்.
ஊரில சாதிக்கொரு கோயிலா நாலு வேதக்கோயிலும் நாலு சைவக்கோயிலும் இருக்கு பத்தாததுக்கு கொஞ்சம் தள்ளிப்போனா வெள்ளிக்கடக்கரையில ரெண்டு பள்ளிவாசலும் கிடக்கு. ஆனால் ஆன பள்ளிகூடம் ஒண்டு இல்லை. அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கிறதெண்டால் யாழ்ப்பாணத்திக்கோ இல்லாட்டி வேலணைக்கோ தான் போய் படிக்கவேனும் ஆரும் ரிச்சர்மார் வாத்திமாரின்ர பொடி பொட்டையள்தான் அங்கினேக்க படிக்கபோகுங்கள் மிச்சசனம் மண்ஏத்தவோ, அட்டைகுளிக்கவோ, ஒலைவெட்டவோ மிளகாய் ஆயவோ போகவேண்டியதுதான்.
ஆனால் ராசாத்தி காஞ்சனாவ யாழ்ப்பாண கொண்மேன்ரில சேர்கவேணுமெண்டு விடாப்பிடியா நிண்டுகொண்டாள். மணிக்கு துப்பரவா மனமில்லை. சேர்க்கிறதுக்கே ஊருப்பட்ட காசுவேனும். எண்டாலும் ஐஸ்பழம் அவர இவர பிடிச்சு கெஞ்சிமண்டாடி காஞ்சனாவை கொன்மென்ரில சேத்துப்போட்டான். வாயைகட்டி வயித்தைகட்டி பிள்ளையை படிப்பிச்சுதுகள். காஞ்சனாவும் படிப்பில வலு கொட்டிக்காரி. பின்ன? தாய்க்காறி இவ்வளவு வளந்தபிறகும் பிள்ளைக்கு சாப்பாடு தித்தித்தான் விடுறவள். தித்த தித்த இங்கிலிஸ் எண் டும் தமிழ் எணர்டும் கணக்கெண்டும் சொல்லரிக் கொடுத்துத்தானே சோறு தித்துறவள்.
இதுக்கிடயில கண்ணாம்புக்கார மணிக்கும் மகனுக்கும் கொழுவல் ஒண்டு விழுந்துட்டுது. பழைய மாக்கற்ரை பொலிசுக்காரன் எரிச்சதோட மணியின்ர சுண்ணாம்பு யாவாரம் முடிஞ்சுது. புதுசா இணக்கின மாக்கற்ரில செல்வாக்கை பொறுத்துத்தான் முனிசிபல்ட்டில இடம் குடுத்திச்சினம். மணி முனிசிபல்டிகாரனோட இடம் கேட்டு புடிச்சு சண்டையில அவன் பொலிச கூப்பிடுற அளவுக்கு போய்ற்றான். பிறந்ததில இருந்து உழைச்சு சீவிச்ச பிறப்பு. என்ன செய்யும்? மகன் விட்டுக்கு பக்கத்தில ஒரு கொட்டில போட்டுக் கொண்டு சீல்சாராயம் விக்கவெளிக்கிட்டிட்டுது. மகனும் மருமகனும் ஆண்மட்டும் சொல்லிப்பாத்தினம். இந்த கிலிசுகெட்ட யாவாரம் வேணாமெண்டு ஐஸ்பழம் தாய்க்காரிக்கு அடிக்க கூட போய்ற்றன். ஐயோ பட்டினத்தாள் என்ர மோன கெடுத்துப்போட்டாள்.
Ost
- 1

எண்டு சொல்லி மணி அழுதுபுலம்ப ஆத்தை நோவெண்டு அழ குத்தியன் மொண்ணிக்கு அழுகுற காலமடி இது எண்டு சாராயங் குடிக்க வந்திருந்த மாதங்கோயில் சங்கிலித்தாம் மணியைத் தேத்தினான்.
காஞ்சனா ஆறாம் வகுப்பை கொன்மென்டிலேயே ஹயஸ்ற் மார்க்ஸ் எடுத்து பாஸ்பண்ணினாள். பிள்ளையின்ர றிப்போட்டுக்கு கீழ வலு கடவுள் பகிதியும் ஒழுக்கமும் உள்ள திறமான பிள்ளையெண்டு எழுதி கொண்மெண்ட் மதர் சைன் பண்ணியிருக்க மம்மிகாரி சும்மா காத்தில பறந்தாள்.
ஏழாம் வகுப்புக்கு முதல்நாள் போகப்போறாள். ஐஸ்பழம் மகள சைக்கிள் பாரில வைச்சுக்கொண்டான். பின்னுக்கு ஐஸ்பழ பொட்டி. மகளைக் கொண்டு போய் கொன்மெண்டில விட்டிட்டு முதலாளி விட்டபோய் பழம் எடுத்துக்கொண்டு யாவராத்துக்கு போகவேனும் பண்ணைப்பாலத்து எதிர்காலத்தில மகளோட செல்லம் பொழிஞ்சு கொண்டே சைக்கிள நெஞ்சு நோக உழக்கிறான். கோழிக்கடையை தாண்டி பொன்னம்மா மில்லடியில் மிதக்க சனமெல்லாம் அலக்க மலக்க ஓடுதுகள்.
பொலிசுக்காருனும் ஆமிக்காரரும் கண்டபடி சுடுறாங்களாம் ஐஸ்பழத்துக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. சைக்கிள திருப்பி மிதிக்க முத்த வெளிக்குள்ளால ஒரு பொலிஸ் கூட்டம் ஒடிவந்துது. சுழட்டி சுழட்டி சுட்டாங்கள்.
ஐஸ்பழத்திற்கு விலாவுக்குள்ள வெடி கொழுவிற்று. ரோட்டில சைக்கிளோட விழுந்து செத்துப்போனான். காஞ்சனாவின்ர பிடரி முதுகு முழுக்க தேப்பன்ர பச்சை ரத்தம். நடுரோட்டில நிண்டு விக்கியழுதாள்.
செத்தவிட்டில ராசாத்தி நாலுதரம் மயங்கி விழுந்தாள். இந்த பதின் மூண்டு வரியமா தேப்பனையும் சகோதரங்களையும் விட்டுப்போட்டு புரியனுக்காகவே சீவிச்சவள். அரைப்பட்டினி குறைப்பட்டினி எண்டாலும் சந்தோசமா சீவிச்சவள் என்ன செய்வாள்? ஐயோ இது என்ன ஆக்கினயப்பா என்னையும் உங்களோட கொண்டுபோங்கோ எண்டு தலை தலையாய் அடித்துக் குழறினாள். பிரேதப்பெட்டியை தூக்கவிடமாட்டன் எண்டிட்டாள். என்ர சிறி என்ர சிறி நானும் உங்களோட வாறன்’ எண்டு அழுதாள். பாத்துக்கொண்டிருந்த சனம் வேணுமெண்டா பாருங்கோ இவளும் கிணத்துக்க துரவுக்க விழுந்து செத்துப்போவாள். எண்டு பறஞ்சுதுகள். ஆனால் ராசாத்தி சாகயில்லை.
"காஞ்சனாவை பள்ளிக்கூடத்தால நிப்பாட்டுவம” எண்டு மணி சொல்ல இல்லை எப்பாடு பட்டாவது என்ர பிள்ளையை படிப்பிச்சு ஆளாக்குவன் எண்டு ராசாத்தி நிண்டுகொண்டாள். ரெண்டு முண்டு இடத்தில மிளகாய் ஆயவேண்டும் அரிவுவெட்டவேண்டும் கூலி வேலைக்கு போனாள்.
அதெங்க? முழுச்சனமும் ஹிற்றில திரியுது. பத்துருவா சம்பளத்தை குடுத்துப்போட்டு 'ராவைக்கு படுக்க வரட்டா எண்டுதான் கேக்கிறாங்கள். சுவக்கின் மாஸ்டரின்ர வயலில வேலைசெய்த அண்டு இப்ப கையில காசில்ல பிறகு விட்டுப்பக்கமா வந்துதாறன்’ எண்டுபோட்டு செக்கலுக்குள்ள அம்பது ருவாயை கொண்டுவந்து அத ராசாத்தின்ர நெஞ்சு சட்டைக்குள்ளதான் செருகிவிடுவன் எண்டு வாத்தி அழிச்சாட்டியம் செய்ய ராசாத்தி ஐயோ என்ர மாமி எண்டு வீறிட்டுக் கத்த அதைக்கண்டு பயந்து காஞ்சனாவும் தாய்க்கு சப்போட்டா அழ சுண்ணாம்புகாற மணி ஓடிவந்திற்றாள்.
"ஆமோ அப்பிடியோ அஞ்சுபஷண் காசுக்காய் உன்ர மனுசியை விடுவியோ? எண்டு புழுத்தபாடாய் மணி ஏச சுவக்கின் வாத்தி ஆள் மாறிற்றான். அதுக்குப்பிறகு மணிவந்து மருமகளோடயே இருந்திற்றாள். அந்த சின்ன கொட்டில் விட்டுக்குள்ள தட்டிவைச்சு கட்டியிருந்த சின்ன அறைக்குள்ள ராசாத்தி மகளுக்கு பாடம் சொல்லிக்குடுக்க வெளிவிறாந்தையில மணி சாராயம் வித்தாள். மணிக்கு காச்சல் இருமல் எண்டு வந்து படுத்தால் இப்ப ராசாத்திதான் யாவாரத்தை பாக்கிறது. அந்த வருச மாரிக்குள்ள சுண்ணாம்புக்கார மணியும் செத்துப்போனாள்.

Page 12
ராசாத்திக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. பப்பாவிட்ட ஒருக்கா போயிற்று வருவமோண்டும் யோசிச்சாள். இந்தப்பதினாலு வரியமாய் செத்தனா, இருக்கிறனா எண்டு எட்டிப்பாக்காத சனம் எனக்குத்தேவையில்லை, என்ர மகள் மட்டுமே எனக்கு காணும் எண்டு முற்றெடுத்தாள். மகள் பள்ளிக்குப்போன பிறகு நெடுக தனிய இருந்து யோசிச்சு யோசிச்சு விசராக்கப்பாத்துது ஏதோ ஓட்டமெற்றிக்கா நடக்கிறமாதிரி அவள் சீல்கார ராசாத்தியா மாறிப்போனாள்.
ஆனாலி , சு வகி கரீனி வாதித தானி படிச் சவன் எண்டதைக்காட்டிப்போட்டான். ராசாத்தி சாராயம் வித்து ஊர் மரியாதையையும் கெளரவத்தையும் குறைக்கிறாள் எண்டு சொல்லி வலுநீற்றாய் ஒரு பெட்டிசம் எழுதி ஊறாத்துறை பொலிசில குடுத்தான். சிவப்பிரகாசம் இன்ஸ்பெக்டர் ஒரு ஜிப்பையும் எடுத்துக்கொண்டு ராவோடராவா ராசாத்தியத்தேடி வந்திற்றான். ஜிப்பைக் கண்ட உடன சாராயம் குடிச்சுக்கொண்டிருந்த ரெண்டுவாடிக்கைகாரரும் வேலியால பாஞ்சு ஓமற்றங்கள். அவங்கள வேணுமெண்டுதான் இன்ஸ்பெக்ரர் ஓடவிட்டவன். விட்டுக்குள்ள உள்ளிட்ட கையோட ராசாத்திக்கு கன்னத்தைபொத்தி அடிச்சான். கொறகொறவெண்டு உள் அறைக்குள்ள இழுத்துக்கொண்டு போனான். காஞ்சனா நித்திரையால எழும்பி விறாந்தையில இருந்து அழுது கொண்டிருந்தாள்.
பிறகு என்ன நடந்துதோ தெரியாது. இஞ்சுப்பெற்றருக்கும் ராசாத்திக்கும் தொடுப்பெண்டு ஊர்முழுக்க கூடிநிண்டு பறைஞ்சுது
ஞாயிற்றுக்கிழமை காலம்பிற வெள்ளணயோட ஊருக்கு ஜிப் வரும் நேர றாத்தலடிக்கு போய் வைபோசாய் விள, பாரை, திருக்கை எண்டு எடுத்துக்கொண்டு பிறகு ராசாத்தி விட்ட ஜிப் வரும் பொழுதுபடத்தான் திரும்பிப்போகும். முந்தி தீபாவளி நத்தார் எண்டால் ஐஸ்பழத்தோட கொம்பனியா ராசாத்தி கொஞ்சம் பாவிக்கிறது தான். இப்ப ஒவராய் குடிக்கிறாள். டப்பெண்டு ஆளின்ர கோலமெல்லாம் மாறிப்போச்சு சாடையான சண்டித்தன பிளானில தான் ஊருக்க திரியிறாள்.
ஞாயிற்றுக்கிழமை காலம்பிற ஜிப்பை கண்ட கையோட காஞ்சனா வெளிக்கிட்டு வேளங்கண்ணிமாதா கோயிலுக்கு போயிருவாள் பகல் முழுக்க அவளும் மாதாவும் தான் யாரி. பொட்டைக்கு சுவிஷேசம் கிட்டத்தட்ட பாடம். செபமாலை தலைகீழ் பாடம். மம்மி ராவில எழும்பியிருந்து வெறியில புசத்துறத பற்றியும், தனக்கு இப்ப பாடம் சொல்லி தராமல் சாராயம் குடிக்க வாற ஆக்களோடு கத்திப்பறஞ்சு சண்டைபிடிச்சு தன்ர படிப்பை டிஸ்ரொப் பண்ணிறத பற்றியும் இன்சுப்பெக்டர் வந்து கையோடு தன்ன கோயிலுக்கோ இல்ல மாட்டுவிதான வீட்டையோ போகச்சொல்லி கலைக் கறத பற்றியும், நல்ல வெறியரில எலும் பு நொருங்கிப்போறமாதிரி தன்னை மம்மி கட்டிப்பிடிச்சு கொஞ்சுறத பற்றியும் மாதாவோட ஒரே முறைப்பாடு.
அவளுக்கு மம்மியில பிடிச்சுதின்றுற கோவமாயும் வருகுது மடத்தில போயிருந்து சரிஸ் ரருக்கு படிப்பமோ? என டும் யோசிச்சுக்கொண்டிருந்தாள். சிலவுக்கு தேவையெண்டால் மம்மிகாரிய கேக்காமலயே றங்குப்பெட்டியை திறந்து காசு எடுப்பாள். ஏன் எடுத்தனி? எவ்வளவு எடுத்தனி? எண்டு ராசாத்தி கேக்கமாட்டாள். ரெண்டுபேருக்கையும் பேச்சுபறைச்சலும் அவ்வளவா இல்ல. வெறி ஏறிப்போச்செண்டால் மகளின்ர கால்மாட்டில வந்திருந்து மம்மிக்காரி காலை தூக்கிமடியில வைச்சு தடவிக்கொண்டிருப்பாள் காஞ்சனாவுக்கு காலில சுடுகஞ்சி ஊத்திண்டமாதிரி எரியும்.
ஒரு நாள் இரவு நாலு பொடியள் வந்து சாராய போத்திலை எல்லாம் அடிச்சு உடைச்சுப்போட்டு ஏதோ அலன் தம்பதியை தம்பதியை கடத்திற மாதிரி படம் காட்டி ராசாத்தியின்ர கண்ணையும் கட்டிப்போட்டு இழுத்துகொண்டு போய்ற்றாங்கள் காஞ்சனா அழுது கொண்டே மாட்டுவிதானை விட்டை ஓடிப்போளள். மாட்டுவிதானையின்ர மனுசிதான் சாட்பாட்டைக்குடுத்து பொட்டையை தன்னோட படுக்க வைச்சாள்.
Celt
- 11

காஞ்சனா விடியப்புறமா விட்டவந்து பாக்கிறாள். மம்மி ஆடாமல் அசையாமல் ஒரு பாப்பிள்ளை மாதிரி முலைக்குள்ள இருந்தாள் வெட்டாத வடலிமாதிரி சடைச்சுக்கிடந்த அவளின்ர தலை கிளினா வழிபட்டு மொட்டையாய் கிடந்தது. இஞ்சுபெற்றரோட தொடுப்பு வைச்சுக்கொண்டு சாராயத்தையும் வித்தால் பொடியள் விடுவாங்களோ? வேணுமெண்டா பாருங்கோ எக்கணம் ராசாத்தி கிணத்துக்கு துரவுக்கு விழுந்து சாகப்போறாள்' எண்டு சனம் கதைச்சுது ஆனால் ராசாத்தி சாகயில்லை. பிறகுதான் தெரியவந்தது மொட்டயடிச்சது இயக்கபொடியளில்ல, ஊரை திருத்தப்போறம் எண்டு வெளிக்கிட்ட கொஞ்ச வெள்ளாம் பொடியளின்ர செற்றிங் தானாமது. இதுக்கு பிறகு காஞ்சனா பள்ளிக்கு போகமாட்டன் எண்டுட்டாள். மாட்டுவிதானையார் விட்டதான் பகல் முழுதும் நிப்பாள் அவையெஞக்கு ஒரேயொரு மகன்தான். அவனும் நாட்டுக்காக போகிறேன் விட்டுக்காரர் தேடவேண்டாம் எண்டு கடிதம் எழுதி வைச்சிற்று இந்தியாவுக்கு றெயினிங் எடுக்க போயிற்றான். அவன் நல்ல கெட்டிக்கார பொடியன் எப்பிடியும் இயக்கத்தில பெரிய பொஸிசனில தான் இருப்பான் எண்டும் மாட்டுவிதானை இடக்கிட கதைக்கிறவன். பிராக்கில்லாத அவயஞக்கு காஞ்சனா இப்ப பிராக்காய் போனாள். காஞ்சனாவுக்கு குழந்தையேசுவும், மாதாவும் தான் பிராக்கு.
இதுக்கு ரெண்டு மாசம் கழிச்சு ஒரிஜினல் இயக்கமே ஊருக்குள்ள வந்துது மாட்டுவிதானையின்ர உதவியோட மாட்டுவிதானையின்ர விட்டுக்கு பக்கத்தில இருந்த பழைய விடொண்டில காம்ப் போட்டுது. மாட்டுவிதானயின்ர பொடியனும் இந்த இயக்கத்தில தான் இருக்றான் எண்டபடியால் மாட்டுவிதானைக்கு இயக்கத்தோட ஒரு வாரப்பாடு.
திடிரெண்டு ஓடிக்கொண்டிருந்த ஒரு வாய்க்காலை ஆரோ இழுத்து புடிச்சு நிப்பாட்டினமாதிரி இல்லாட்டி சிலோமோஷனில ஒட விட்டமாதிரி ஊர் ஒரு கொண்றோலுக்க வந்துது. சின்ன சின்ன சண்டியன்மாருக்கெல்லாம் கையை காலை முறிச்சாச்சு ஆரும் சாதிக்கதை பேசினால் பச்சைமட்டை அடிதான். சீல் சாராயம், செருக்கன்பனஞ்சாரயம், வெட்டிரும்பு வித்த எல்லாரையும் இயக்கம் பிடிச்சு வெளுவெளுவெண்டு வெளுத்துப்போட்டு கலைச்சுவிட்டுது. இண்டைக்கோ நாளைக்கோ ராசாத்தி விட்டுக்கயும் இயக்கம் பூந்து அற்றாக் பண்ணலாம்.
சாவச்சேரி பொலிஸ் ரேசனை கடைசியா பொடியள் அடிச்ச மூட்டம் ஊறாத்துறை பொலீஸ் ரேசனையும் இழுத்து முடிப்போட்டு பொலிஸ்காரர் ஓடிற்றாங்கள் தானே அதில சிவப்பிரகாசம் புத்தியா பென்சனை வாங்கிகொண்டு வீட்டை இருந்திட்டான். ஆனால் ஒரு நாள் ஆளைப்பிடிச்சு கொணந்து ராசாத்தி விட்டுக்கு முன்னுக்கு கிடந்த தரவைக்காணிக்குள்ள வைச்சு விசாரிச்சுப்போட்டு இயக்கம் நெத்தியில பொட்டு வைச்சுது விடிஞ்சுபோய் பாத்தால் காலையும் கையையும் விசிறிக்கொண்டு ஒரு எருமைமாடு மாதிரி சிவப்பிரகாசம் செத்துக்கிடந்தான். சனமெல்லாம் கூவா குளங்கரயா எண்டு ஓடிப்போய் பாத்துதுகள். ராசாத்தியும் போய் பாத்திற்று வந்தாள்.
வந்த கையோட விட்டில கிடந்த சாராயக்கலன், புனல், கிளாஸ், மயிர், மட்டை எல்லாத்தையும் எடுத்து ரசிச்சு ரசிச்சு எரிச்சாள். பின்னேரமா கூலிவேலை கேட்டு தோட்ட காணிக்குள்ள திரிஞ்சள் ஆளின்ர நடையைப்பாக்க வேணும். ஞானசவுத்திரி சுத்தில செத்தையில் கிடந்த சிறுக்கி உன்னை கட்டிலேறச் சொன்னதாரடி எண்டு லேனாள் ஒரு வெட்டு வெட்டி நடப்பாளே. அதே மிதப்பான நடை ஏதோ தானே இன்ஸ்பெட்டரை கட்டமாதிரி. ராசாத்தி இப்ப ஒவராய் குடிகிறதுமில்லை.
காஞ்சனாவாலேயே மம்மியை நம்ப ஏலாமல்கிடந்தது. அந்த பீரியட்டில இப்பிடி நம்ப ஏலாத கனவிசயம் நடந்தது. ஈச்சாப்பி பூரணத்தா இயக்கத்துக்கு பத்துபவுண் தாலிக்கொடிய கழட்டி குடுத்தா. இயக்கத்து பொடியள் மண்ணில படுத்து எழும்புறாங்கள் எண்டுபோட்டு மரியம் விக்கிறத்துக்கு இழைச்சுவைச்சிருந்த சாயப்பாய்களை கொண்டே இயக்கத்திற்கு குடுத்துப்போட்டு புரியனிட்ட தும்புதடியால அடிவாங்கினா.
ராசாத்தியின்ர வீட்டுக்கு முன்னால இருந்த சடைச்ச

Page 13
புங்கமரங்களுக்கு கீழ ராவில நாலு பொடியள் வந்து சென்ரிக்கு இருப்பாங்கள். அதிலயிருந்தால் வடிவா வடக்கு மெயின்ரோட்டையும் வாகனங்களின்ர நடமாட்டத்தையும் கவனிக்கலாம். விடியப்புறம் பாக்கவேணும் அந்த குளிருக்கையும் கூதலுக்கையும் பொடியள் நடுங்கிக்கொண்டிருப்பாங்கள். மம்மிகாரி ஆட்டுப்பால் தேத்தண்ணி போட்டு மகளட்ட குடுத்து விட காஞ்சனா பொடியளுக்கு கொண்டு போய் குடுப்பாள். தங்கச்சி தங்கச்சியென்று பொடியளும் காஞ்சனாவோட சரியான பட்சம். அதில குணாவெண்டு ஒரு பொடியன் ஆரோ சில்லாலை பிரின்ஸிப்பலின்ர மகனாம். வலு டிசன்ட் ரைப். அவனும் அந்தக்காம்பில ஒரு பெரியவன் தான்.
ஒரு நாள் விடியப்புறம் எல்லாப்பொடியளும் நித்திரையாய் கிடக்கிறாங்கள். குணாமட்டும் முழிச்சுக்கொண்டிருக்க காஞ்சனா வந்து "அண்ணே வீட்ட சீனியில்லையாம், அதால தேத்தண்ணி போடல்லயாம் முட்டை குடிக்கச்சொல்லி மம்மி சொன்னவ எண்டு நாலு கோழி முட்டையை நீட்டினாள். குனா தலையை குனிஞ்சு கொண்டிருந்தான். காஞ்சனாவுக்கு பாக்க அவன் அழுகிறான் போல கிடக்கு. அவேயின்ர மம்மியை நிணச்சுப்போட்டேராக்கும் எண்டு நினைச்சுக் கொண்டாள்.
அண்டைக்கு இரவு மாட்டுவிதானையின்ர மனுசிக்கு பாம்பு கடிச்சுப்போட்டுது. நாகரத்தினத்தான் வந்து வேப்பங்குழையால நாலு விசிறு விசிறிப்போட்டு திருநீறும் தித்திபோட்டு போனான். இரவு முழுக்க முழிச்சிருக்க வேணுமாம். இல்லாட்டி விஷம்
JGNOMD.
ராசாத்தி உதவிக்கு காஞ்சனாவ மாட்டுவிதானை விட்ட அனுப்பி விட்டாள். இப்ப கொஞ்ச நாளா காஞ்சனா மம்மியோடதான் எப்பயும் இருக்கிறது. ரெண்டு பேருமா தாயம் விளையாடுறதும் ராவில செபமாலை சொல்லுறதுமாய் ஒரே கொண்டாட்டம்தான்.
மாட்டு விதானையின்ர மனுசி காஞ்சனாக்கு ஒரு காரியம் சொன்னாள். இயக்கக்கார குணா தன்னட்ட வந்து தான் காஞ்சனாவை லவ் பண்ணுறதாயும் அத காஞ்சனாட்டை சொல்ல சொல்லியும் தமிழீழம் கிடைச் ச கையோட 96.606 கட்டிறதெண்டும் சொன்னவனெண்டு சொல்ல சொல்ல பதினஞ்சு வயசு காஞ்சனாவுக்கு குறளிவித்தை பாக்கிறமாதிரி கிடந்தது.
"ஐயோ என்னட்ட வந்து ஒப்பினா ஐ லவ் யூ எண்டு குணா அண்ணே சொன்னால் நான் என்ன செய்வன், என்ன சொல்லுறது எண்டு யோசிச்சு பதகளிச்சுப்போனாள். யோசிக்க யோசிக்க அவளின்ர கண் முழுக்கையும் நெஞ்சு முழுக்கையும் குனாதான் வந்து நிண்டான். உள்ளங்கால் எல்லாம் கூசுறமாதிரியும் நெஞ்சுக்க தண்ணி இல்லாதமாதிரியும் இருந்தது.
விடியப்புறமா விதானையின்ர மனுசி நல்ல நித்திரை. குணா விறாந்தையில வந்திருந்து மாட்டுவிதானயோட பொலிற்ரிக்ஸ் கதைச் சுக் கொண்டிருந்தான். காஞ்சனா தேதி தணிணி போட்டுகொணந்து விதானைக்கு குடுத்துப்போட்டு குனாவுக்கு குடுக்கபோக கையெல்லாம் நடுங்குது. பிடரிக்குள்ள வேர்க்குது .
இந்த நேரம் பாத்து ராசாத்தி விதானையின்ர படலையடியில வந்து நிண்டுகொண்டு படலையை பிடிச்சு உலுப்பினாள். றெகிங்கவுணுக்கு மேலால சுத்தியிருந்த சீலை நேர்சீர் இல்லா மலுக்கு கிடந்துது ரெண்டு கண்ணும் சிவந்துபோய் கிடக்க பல்ல நெறுமினாள். அவளுக்கு பயங்கர வெறி. நேரா நிக்க ஏலாமல் படலையை பிடிச்சுக்கொண்டு நிண்டாள். பிள்ள வா விட்ட போவம்' எண்டு கத்தினாள். காஞ்சனாவுக்கு கை கால் எல்லாம் உலாஞ்சுது. மம்மிக்கு என்ன நடந்தது எனக்கு ஏனிந்த கல்வாரி உத்தரிப்பு? எண்டு யோசிக்க கண் ரண்டாலையும் ஓடுது.
அயலட்டம் வேலியள் பொட்டுகளுக்குள்ளல விடுப்புப்பாக்க மாட்டுவிதான நீ இரு மோன' எண்டு காஞ்சனாவுக்குச்சொல்லிப்போட்டு முத்தத்துக்கு இறங்கி “ராசாத்தி உள்ளுக்கு வா” எண்டான். “என்ர மகள விடுங்கோ” எண்டு ராசாத்தி கத்த குணாவும் முத்தத்துக்கு இறங்கி வந்தான். குணாவைக்கண்டதும் ராசாத்தி படலையைத்திறந்து
- 1

கொண்டு உள்ளுக்க வந்தாள். குனிஞ்சு மண் அள்ளி அவன்ர மூஞ்சிக்கு எறிஞ்சு திட்டினாள். குணா சாடையா பயந்து போனான். மாட்டுவிதானைக்கு ஏறிற்று. “ஏன் இப்ப வெறிக்கூத்து ஆடுறாய்?” எண்டு கேக்க ராசாத்தி இவரை கேளுங்கோ ஏன் ஆடுறன் எண்டு. ஆடித்திரிஞ்சவள் எண்டுபோட்டுத்தானே உவரும் ராத்திரி என்னட்ட ஆட வந்தவர்” எண்டு குணாவைப்பாத்து நெறுமினாள். குணா ஏங்கி விறைச்சுப்போய் அழுவார் போல நிக்கிறான். காஞ்சனா அப்பிடியே கவரப்பிடிச்சுக்கொண்டு சக்கப்பணிய இருந்திற்றாள். இந்தப் பட்டவேசைக்கு மகளப்பிறக்கவிட்டு என்ன கண்ணிரும் சோறும் தின்னவிட்டிர் ஆண்டவரே எண்டு நினைச்சு நினைச்சு தலையை சுவர்சுவரா அடிச்சாள். "நீ பெரிய திறமானவள் தானடி போடி தூமச்சீலை வெளியால” எண்டு சொல்லிக்கொண்டே மாட்டுவிதான ஒடிப்போய் ராசாத்தின்ர தலைமயிரை ஒத்திப்பிடிச்சு செத்தநாயை இழுக்கிறதுபோல அப்பிடியே நிலத்தில அரைய அரைய இழுத்துக்கொண்டுபோனான். ராசாத்தியெண்டால் வேலிக்கிழுவையைப்பிடிச்சுக்கொண்டு தம்கட்டி “பிள்ள” எண்டு கத்திக்கூப்பிட்டாள். காஞ்சனா கண்ணை முடிக்கொண்டே விட்டுக்குள்ள ஒடிப்போயிற்றாள். *சேமாலை மாதாவே, சேமாலை மாதாவே" எண்டு ரெண்டுதரம் தலையில அடிச்சுக்கொண்டே ராசாத்தி கத்தினாள். பிறகு மெள்ள எழும்பி ஆடிஆடி தன்ர விட்டப்பாத்துப்போனாள்.
அடுத்தநாள் காலம்பிற ராசாத்தியின்ர பிரேதம் மாதாங்கோயில் கிணத்துக்க மிதந்துது. இயக்கப்பொடியள்தான் தூக்கி வெளியில எடுத்தவங்கள். சீலையை செட்டிக்கொடுக்குமாதிரி வரிஞ்சுகட்டி கெண்டக்காலில இருந்து சில அங்கஇங்க விலத்தாமலுக்கு கால்முழுக்க சீலயை இளக்கயித்தால வரிஞ்சுகட்டி நெஞ்சைச்சுத்தியும் ஒரு கட்டு கட்டிக்கொண்டு கிணத்துக்க விழுந்திருக்கிறாள். சாமம் மூண்டுமணிக்கு ஒரு பொம்பிள உருவம் மூடி மொட்டாக்குப்போட்டுக்கொண்டு கிணத்துப்பக்கமா போனதை கோயில் விறாந்தயில படுத்துக்கிடந்த சங்கிலித்தாம் கண்டிருக்கிறான். “மாதாதான் தண்ணிவிடாயில தண்ணிகுடிக்கப்போறாவாக்கும்” எண்டு யோசிச்சுக்கொண்டு பயத்தில குப்புறப்படுத்து நித்திரையாப்போனானாம். மாட்டுவிதான கொய்யாத்தோட்டத்துக்கு சொல்லி அனுப்பினான். ராசாத்தியின்ர பப்பாக்கிழவனும் தங்கச்சிக்காரி யுஸ்ரினாவும் பிரேதப்பெட்டியோட வந்துசேந்தினம். தற்கொலை செய்த சீவன்களுக்கு கோயிலில கடைசிபூசையும் வைக்க திருச்சபை லோவில இடமில்ல எண்டபடியால் பூசையும் வைக்காமலுக்கு ராசாத்தியை தாட்டிச்சினம். தங்கச்சிக்காரி யுஸ்ரினாமட்டும் &IT60LuAT sigg576i.
உண்மையா காஞ்சனா அழவுமில்ல. ஒரு சொட்டுக்கண்ணிர் விடவுமில்ல. விசராக்கினவள்மாதிரி பேசாமல் பறையாமல் இருந்தாள். யுஸ்ரினா தன்னோடவரச்சொல்லிக்கேக்க காஞ்சனா மாட்டன் எண்டு போட்டாள். மாட்டுவிதானயின்ர மனுசி காஞ்சனாவை கட்டிப்பிடிச்சுக்கொண்டு “நீங்க போங்கோ நான் பிள்ளய ஆறுதலா கூட்டிக்கொண்டுவந்து விடுறன்." எண்டுசொல்லி அவயள அனுப்பிப்போட்டாள்.
காஞ்சனா விதானவீட்டுச் சாமியறைக்குள்ளயே கிடந்து மூச்சுக்கு முந்நூறு பிதாசுதன் போட்டுக்கொண்டிருந்தாள். குணா வந்து நீர் உம்மட மம்மி சொன்னத நம்புரீரோ?” எண்டு கேட்டான். காஞ்சனா எட்டி அவன்ரை கையைப்புடிச்சுக் கொஞ்சினாள். பிறகு அழுதாள். குணா “என்ர அப்பன் அழாதயும்” எண்டு சொல்லி அவளின்ர காதாவடியில கொஞ்சினான்.
கடவுளுக்கு இந்த இடத்திலச்சி எண்டு போச்சு. எண்டாலும் தொண்ணிற்றி ஒம்பது ஆடு பத்திரமா பிடிக்குள்ள இருந்தாலும் நூட்மாறிப்போன அந்த ஒரு ஆட்டையும் கலைச்சுப்பிடிச்சுக் கொண்டுவந்து பட்டில
2

Page 14
அடைக்கிற கடவுள் எண்டபடியால் கடமைக்காக காஞ்சனான்ர ஸ்ரோறியை பிறகும் ஆராஞ்சார்.
பொடியனும் பொட்டையும் ஒரு பெற்றனா கதைக்கிறதையும் பார்த்ததையும் கவனிச்சவிதானை "குரக்கன் இடிக்கப்போய் எல்லைக்கு வழக்கு பேசின கதையா நம்மிடதலையில ஏதும் பொறிஞ்சாலும் பொறியும்” எண்டு யோசிச்சுப்போட்டு பொட்டையக்கொண்டுபோய் கொய்யாத்தோட்டத்தில விட்டுப்போட்டு வந்தான். காஞ்சனாவுக்கு எண்டால் அங்கபோக விருப்பமில்லை. ஆனால் எங்க போறது?
நடக்கிறதும் நடக்கப்போறதும் எதுவெண்டாலும் தன்ர கையில இல்லையெண்ட விசயம் காஞ்சனாவுக்கு கிளியரா விளங்கிற்றுது. குணா எங்கையெண்டும் இல்லை. இந்தியாவுக்கு ஒரு காரியமாப்போனவனாம். ஆமி சுட்டுதோ? நேவி சுட்டுதோ? மற்ற இயக்கக்காரங்கள் சுட்டாங்களோ? இல்லாட்டி அவங்கட இயக்கமே ஆளைச்சுட்டுதோ ஒண்டும் தெரியாது. காஞ்சனாவுக்கு நெஞ்சுமுழுக்க நிண்ட குணா மெள்ளமெள்ள ஒரு புள்ளியாய்ப்போனான். ஆனால், பதினைஞ்ச வயசில சின்னப்பிள்ளத் தனமா செய்த கண்கெட்ட லவ் அது எண்டு காஞ்சனா ஒருக்காலும் நினைக்கயில்ல. அந்த நாளுகளுக்கு எப்பயும் ஒரு பெறுமதி இருக்கெண்டு நினைச்சுக்கொண்டாள்.
ஆனால் கடவுளின்ர அற்புதங்களுக்கும் ரெட்சிப்புகளுக்கும் ஒரு எல்லையுண்டோ? இல்லாட்டி நாமதான் கடல்தண்ணிய புணல, போணிய வைச்சு அளக்கலாமோ? ஏழுவரியங்களுக்குப்பிறகு காஞ்சனா குணாவை அக்ஸிடெண்டா கொழும்பில சந்திச்சாள். இவளால அவன மட்டுக்கட்டேலாமப்போச்சு. ஆனால் அவன் டக்கெண்டு காஞ்சனாவை மட்டுக்கட்டிற்றான். எப்பிடியெண்டு காஞ்சனா கேட்டதுக்கு “எப்பயும் உம்மையே நினைச்சுக் கொண்டிருக்கிறதால” எண்டான். பொடி பொட்டயள் எங்கதான் இந்த வசனங்கள் வாலாயங்களை பழகுதுகளே தெரியாது. உந்தப்பெரிய கொழும்பில இவையள் எப்பிடிச் சந்திச்சவையள். அதென்ன அப்பிடியொரு அக்ஸிடண்ட்? எண்டு கேக்கக்கூடாது. புதுசா கொழும்புக்குவாற சனத்துக்கு ஐலண்ட் லொட்ஜ தவிர வேறொண்டும் தெரியாததும் கிடைக்காததும் முதலாவது அக்ஸிடண்ட். தெறிச்சுத்திரியிற பொடியள் செக்கட்டித்தெரு சந்தியில நிண்டுநினிடு பஜார் அடிக்கிறது ரெண்டாவது அக்ஸிடண்ட்.
ஆனால், குணா ஒண்டும் பஜார் அடிச்சமாதிரி தெரியேல்ல. அதுபாவம், ஏஜென்ஸிட்ட காசைக்கட்டி ஏமாந்துபோட்டு நிக்கிறானாம். இயக்கத்தோட ஒரு கொன்ராக்கும் இல்லயாம். இந்த ஏழுவரியமா என்ன நடந்தது? மரி பண்ணிற்றிரோ? ஆரையும் புறோப்போஸ் பண்ணியோ பிரான்சுக்குப்போறி? எண்ட மாதிரியான எந்தக்கேள்வியும் கேக்காமல் “நானும் பிரான்சுக்குத்தான் வரப்போறன், லூாட்சிலதான் எங்கட கலியாணம்' எண்டு குழந்தைப்பிள்ளை மாதிரி சொன்னான்.
அவன் வலு சிம்பிளா பெரிய பிரச்சினையைக் கதைச்சுக்கொண்டிருக்கிறான். காஞ்சனாவுக்கெண்டால் என்னசெய்யிறதெண்டு தெரியேல்ல. என்ன செய்தாளெண்டால் அவனயும் கூட்டிக்கொண்டு மேல ருமுக்கு போயிற்றாள். அவனை தன்ர பப்பாக் கிழவனிட்ட "இவர் எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருந்தவர்” எண்டு அறிமுகப்படுத்திவைக்க, குணா தான் காஞ்சனாவை லவ்பண்ணறதா கிழவனிட்ட சொன்னான். கிழிஞ்சுது போ! கிழவன் ரென்சன் ஆகப்போகுதெண்டுதான் காஞ்சனா யோசிச்சாள். ஆனால் கிழவன் அப்பு, ராசா வெண்டு ரெக்னிக்கா கயித்தைக்குடுத்துது. குணாவும் அரைச்செக்கனுக்கொருக்கா ஐயா, பையா போட்டுக்கதைக்க கிழவனுக்கு குணாவை சரியா பிடிச்சுக்கொண்டுது. ஆளும் சொல்லப்பட்ட சாதிமான் எண்டதையும் கிழவன் விளங்கிக்கொண்டுதாம். இந்த சாதி சமயமெல்லாம் குணாவா சொல்லயில்ல. அவன்ர ஊரையும் கோயிலையும் படிச்ச பள்ளிக்குடத்தையும் வைச்சு கிழவனா றேஸ்பண்ணிப் பிடிச்ச
Os
- 1

விசயங்கள்.
இனி காதலெண்டால், அங்க இஞ்ச போகவர தன்னை அவன் கூப்பிடுவானோ எண்டு காஞ்சனா யோசிச்சாள். அவளுக்கும், அவனோட தனியாத்திரிய, கதைக்க கொஞ்ச, குடுக்க விருப்பமாய் இருந்துது. ஆனால், அவன் ஜென்ரில்மென் ஸ்ரைல்ல காதலிச்சான். கிழவன் இருந்தாத்தான் அறைக்குள்ளயே வருவான். இல்லாட்டி அவளக்கூப்பிட்டு வெளில வைச்சுக்கதைப்பான்.
காஞ்சனா திருப்பித்திருப்பி யோசிச்சுப்பாத்தாள். இப்ப இவனக்கானாட்டி இப்பிடியே வெளிநாட்டுக்குப்போய், விதியிருந்தால் ஆரையாவது செய்வன், பிறகு ஹஸ்பென்டில காதல் வருமாக்கும். ஆனால் குணாவெண்டால் என்ர நினைப்பாயே திரியுது. நான் அத சின்ஸியரா லவ்பண்ணாட்டியும், இல்லாட்டி பண்ணத் தெரியாட்டியும் அது உசிரக்குடுத்து என்னைக்காதலிக்குது. ஆயிரம் சிக்கலுகள் வந்தாலும் நான் மனசில்லாமல் நடக்கக்கூடாது. எண்டு யோசிச்சாள்.
கிழவனும், காஞ்சனாவும் பிளைட் ஏற வரேக்க குணாதான் எயார்போட் மட்டும் வந்து ஏத்திவிட்டான். பிரான்ஸில வந்து இறங்கின கையோட "குணா திறமான பொடியன்” எண்டு கிழவன் சேட்டிபிகற் குடுக்க யுஸ்ரினாவுக்கும் பிடிச்சுப்போய் அவன் வந்த உடன காஞ்சனாவை அவனுக்கு கட்டிக் குடுக்கிறதா பிளான்.
ரெண்டுவரியமா அந்தா வாறன் இந்தாவாறன் எண்டு குணா சொன்னானே தவிர வந்துசேரேல்ல. சிங்கப்பூரில நிக்கிறன் எண்டு ஒருக்காப்போன் வரும். கென்யாவில நிக்கிறன்எண்டு ஒருக்கா போன்வரும், பிறக ஒரு போன்வரும் ஏஜென்ஸி எமாத்திப்போட்டான் கொழும்பில நிக்கிறன்' எண்டு.
அன்ரிக்காரிக்கு இந்த கேம் சரிவாறமாதிரி தெரியேல்ல. காஞ்சனாவுக்கு வேலைவெட்டியும் இல்லை. பிரான்ஸில எல்லாருக்கும் கஸ்ரம் தான். சென்ரிம் சென்ரிமா எண்ணி செலவழிக்கவேண்டிக்கிடக்கு. அன்ரியின்ர புரியனும் சாடையா குழப்பத்தொடங்கிட்டான். அவனொரு செத்தபாம்பு அடிக்கிற சண்டியன். காஞ்சனா தலைமயிர நுணுக்கி நுணுக்கி வெட்டுறதும் சிலநேரங்களில சொண்டுக்குச்சிவப்படிக்கிறதும் அவனுக்கு நல்லதுக்கா தெரியேல்ல. “பாவக்கொட்டைபோட்டா பாவக்கொட்டைதான் முளைக்கும்” எண்ட லொஜிக்கில அவனுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை.
காஞ்சனாவுக்கு வேறையொரு மாப்பிளை பாக்க முடிவெடுத்திச்சினம். காஞ்சனா கையெடுத்துக்கும்பிட்டு வேண்டாமெண்டாள். பிரச்சினை இப்பிடியே முத்தி முறுகி வெடிச்சு கடைசியா "நாங்கள் சொல்லுறத கேக்காட்டி உன்னைக்கூப்பிட்ட காசு அம்பதினாயிரம் பிராங்கையும் வைச்சுப்போட்டு மற்ற அலுவல பார்” எண்ட லைன்ல அவயள் கதைச்சினம். காஞ்சனா, இரவிரவா கதிரைமாதா, பற்றிமாமாதா, உத்தரியமாதா, சிந்தாதிரைமாதா, சேமாலைமாதா, சின்னமடுமாதா, சாட்மாதா, லூட்ஸ்மாதா, கேவலார்மாதா எல்லாரோடையும் சொல்லி அழுதுபோட்டு விடிய பிரெஞ் கிளாசுக்குப்போக, படிப்பிக்கிற வெள்ளக்கார மச்சர் ஏன் அழுகிறாயெண்டு கேக்க இவள் ஏதொ ஒரு விசரில தன்ர முழு ஸ்டோரியையும் மச்சரிட்ட சொன்னாள். மச்சர்தான் போயருக்குப் போயிருக்கிற ஐடியாவைக்குடுத்தாள்.
பரிசில வீடு, வாசல், இனம், சனம் இல்லாத ஆக்கள் ஆரும் சோசல் மேடத்தைப்பிடிச்சு போயரிலதான் போயிருக்கிறது. கன சிறீலங்கன் பொடியளும் போயரில இருக்கிறாங்கள். ஆனால் சிறீலங்கன் பொட்டையள் இருக்கிற சிலமனில்ல. சில போயருகள் கொஞ்சம் ஒழுக்கக்கேடான இடமெண்டதும் சனத்தின்ர அபிப்பிராயம். இவள் போயருக்குப்போய் இருக்கப்போறனெண்டதும், ஆத்தையின்ர ஆட்டக்காரப்புத்தி அவளிட்ட அப்பிடியே Dar O
3

Page 15
இருக்கு’ எண்ட முடிவுக்கு வந்த செத்த பாம்பு அடிக்கிற சண்டியன் பொஞ்சாதிக்காரிக்கும் தேவையில்லாமல் புறங்கையால ரெண்டு விளாக விளாசிப்போட்டு காஞ்சனாவின்ர பிசகை வெட்டிவிட்டான்.
இவள் போயருக்கு வந்த ரெண்டாம் நாள் ஒரு தமிழ்ப்பொடியனைச் சந்திச்சாள். இவளின்ர ரும் வரைக்கும் வந்திற்றான். “ஏன் போயரில தனிய வந்திருக்கிறியள் எண்டு அவன் கேக்க, இவள் விடுபேச்சி தனக்கு சொந்தக்காரங்களோட கொஞ்சம் பிரச்சினையெண்டும் தனக்கொரு போய்யிறெண்ட் கொழும்பில இருக்கிறானெண்டும் உள்ளத ஒழியாமல் சொல்ல, அவன் ஒரு குழப்பமும் இல்லாமலுக்கு வலுதெளிவா “எனக்கு வாழ்க்கையை இழந்த பொம்பிளைக்கு வாழ்வு குடுக்கத்தான் விருப்பம்” எண்டு நீட்டி முழக்க, "தான் எப்ப வாழ்க்கையை இழந்தது இவன் இப்ப திருப்பித்தாறதுக்கு எண்ட விசயம் காஞ்சனாவுக்கு பிடிபடயபில்லை. அவனையொரு ஹிஸ்ரீறியா பார்வை பார்த்தாள். அவன் ஒரு கே. ஆர். விசயா சிரிப்புச் சிரிச்சுக்கொண்டு போனான். சனியன் பிறகு அந்தப்பக்கமும் இல்ல.
இவளால கொஞ்சநாள குனாவை தேடிப்பிடிக்க ஏலாமல் கிடந்துது அவன் தந்த கொழும்பு நம்பரில அவன் இல்ல. இவள் தன்ர போன்நம்பரை கொழும்புக்காரருக்கு குணாவிட்ட குடுக்கச்சொல்லி சொன்னாள். ஒருநாள் இந்தியாவில இருந்து போன் வந்தது. குனாதான் கதைச்சான். இவள் எல்லாப்பிரச்சினையையும் சொல்லி அழுதாள். “அழாதயும் என்ர குஞ்சு. இன்னும் ஒரு கிழமயில அங்க வந்திருவன். உமக்கு தாலிகட்டுக்கு என்ன கலர் கூறைசீலை வேணும்? ரிசப்சனுக்கு என்ன கலரில வேணும்” எண்டு கேக்க இவள் சிரிச்சாள்.
pauor ffőFFAT6.
சிரிச்சுக்கொண்டு போயர் விறாந்தையால வாறாள். இவளின்ர ரூமுக்குப் பக்கத்து ரும்களில இருக்கிற கானா நாட்டுப்பொடியள் அவ்விடத்தில நிண்டுகொண்டு "ஏய் சிஸ்ரர் என்ன இப்பிடிச்சிரிச்சுக்கொண்டுவாறாய்? உங்கட நாட்டில சண்டை முடிஞ்சுதா?’ எண்டு கேட்டாங்கள். இவளுக்கெண்டால் விட்டால் டான்ஸ் ஆடுவாள்போல ஒரே சந்தோசம். சிரிச்சுக்கொண்டே நிண்டாள். "ஐயோ இப்பிடி சிரிச்சு என்னைக்கொல்லாத வேணுமெண்டால் இதால சுடு” எண்டு ஒருத்தன் சேட்டை கிளப்பிக்காட்ட மடிக்குள்ள ஒரு பிஸ்டல் செருகியிருந்தது. அவன் கெக்கட்டம் விட்டுச்சிரிச்சான். இவள் பதறிப்போய் “இதயேன் வைச்சிருக்கிறாய்?" எண்டு கேக்க "பயப்பிடாதே சிஸ்ரர் உன்னைச் சுடுறதுக்கில்ல. பொலிசை சுடுறதுக்கு” எண்டான். "ஏய் குளப்படிகாரா நீ ஒருத்தரையும் கடவேண்டாம். இதக்கொண்டுபோய் குப்பயில எறியெண்டு” காஞ்சனா பதகளிச்சாள். பின்ன? தேப்பன தன்ர கண்ணுக்கு முன்னால வெடிபட்டுச்சாகக்குடுத்த சீவனது. “அடி போடி ரெண்டாயிரம் பிராங்குக்கு பெல்ஜியத்தில் வேண்டினம். ரெண்டாயிரம் பிராங் தா குப்பயில போடுறம்.” எண்டு சிரிச்சுப்போட்டு குட்நைற் சொல்லிற்று போயிற்றாங்கள்.
அது உண்யைாவே ஒரு குட்நைற்தான். காஞ்சனா நித்திரையே கொள்ளயில்ல. மண்டபம் நிறைஞ்ச சனம் இருக்குதாம் “இப்போது கானக்குயில் காஞ்சனா அடுத்தபாடலை பாடுவார்" எண்டு மைக்கில அறிவிக்கினம்’ காஞ்சனா மேடையில வந்து சனத்தைப்பாத்து ஒரு லுக் விடுகிறாளாம். ஒண்டும் பாடாமல் நிக்க சனமெல்லாம் விசிலடிக்க ரெண்டாவது வரிசையில இருந்த குணா எழும்பி “கமோன் காஞ்சனா” எண்ட உடன இவள் "பாடவா உண்பாடலை” எண்டு பாடுறாளாம். அவன் கண்கலங்கிப்போய் தலையை ஆட்டுறானாம். பிறகொருக்கா குணா செத்துப்போய் கிடக்கிறானாம். இவள் கண்னையும் மூடி வாயையும் ஒருமாதிரி இறுக்கிப்பிடிச்சுக்கொண்டு "சாகுமட்டும் உங்கட நினைவோடயே வாழுவன்” எண்டுறாளாம். இப்பிடியே ஒருசாதி இமேஜகளா வந்துபோய்க்கொண்டிருந்தது.
ஆனால் இந்தமுறையும் சொன்ன டேற்றுக்கு குனா

வரயில்லை. இவள் கொழும்புக்கு போன் அடிச்சுக்கேக்க “அவன் இன்னும் இந்தியாவிலதான் நிக்கிறான்’ எண்டிச்சினம். காஞ்சனா "அவர் எப்ப பிரான்சுக்கு வருவார்” எண்டு கேக்க “பிரான்சுக்கோ? குணா யாழ்ப்பாண எலக்ஷனுக்கு போஸ்டர் அடிக்கவல்லோ இந்தியாவுக்கு போனவர்” எண்டு சொல்லிப்போட்டு கொழும்புக்காரர் போனை வச்சிற்றினம்.
காஞ்சனா அப்பிடியே சுவரில சாஞ்சு நிண்டுகொண்டாள். குனா எனக்கு இம்மட்டுநாளா பொய்யே சொல்லிக்கொண்டிருந்தது? அது தானே வலியவந்து என்னக்கேட்டது. அதுதானே ஊர்முழுக்க சொன்னது. இப்ப என்னெண்டு என்ன ஏமாத்த ஏலும் ஐயோ அதுகள் பெத்துவிட்டுதுகள் நானா வளந்தன். ஊர்முழுக்க பிச்சையெடுத்தல்லோ சீவிச்சன், எல்லாம் தெரிஞ்சுகொண்டும் எனக்கு பொய்சொல்ல அதுக்கென்னண்டு மனம்வந்தது? கொழும்புக்காரங்கள்தான் பொய் சொல்லுறாங்களோ? எண்டு காஞ்சனா மண்டை பிரேக்காகி நிண்டநேரம்பாத்து .இந்தியாவில இருந்து ரெலிபோன் வந்துது
எடுத்தோண்ண இவள் முதல்கேள்வி கேட்டாள்? “நோட்டிஸ் அடிச்சு முடிஞ்சுதே?” ஒரு செக்கன் ஆன்ஸரில்லை. பிறகு சவுண்ட் வந்துது. “உமக்கு ஆர் சொன்னது?” “உண்மையோ? பொய்யோ? எப்ப இஞ்ச வாறியள் எனக்கு மெண்டல் ஆக்கப்போகுது”
“இப்ப வரேலாது. எலெக்ஷன் முடியட்டுக்கும்" காஞ்சனாவுக்கு வாயில தூசணம்தான் வந்துது. “என்னை ஜவல் குடிக்க வைக்கப்போறிங்கள். ஓம் சொல்லிப்போட்டன். என்ர பிரேதத்தையம் காணமாட்டியள். ஒண்டும் வேணாம் நான் சிறிலங்காவுக்கு வாறன்."
“என்ன காஞ்சி, இப்பிடிக் கதைக்கிறீர் லெக்சன் முடியக் asub 66ö."
“எலெக்சனில தோத்தாத்தானே வருவியள். எனக்கு இப்பிடிப்பொய் சொல்ல உங்களுக்கு என்னண்டு மனம் வருது. நீங்கள் உருட்டும்புரட்டும். நான் இஞ்ச சிரட்டயும் கையுமா திரியிறன்." “ஹலோ, நீர் திரியிறது விளங்குது. நான் வருமட்டுக்கும் பொறுக்கேலாமலுக்கு சுதி எழும்பித் திரியிறிர் எண்டால் அங்கினேக்க ஆரும் காப்புலியப் பிடிச்சுப் படும்.”
காஞ்சனா ரெலிபோன மெல்ல வைச்சாள். அவளின்ர மைன்ற் வேறமாதிரி போச்சுது. மம்மி கை, கால், துடை, வயிறு நெஞ்சு தலை எல்லாத்துக்குள்ளாலயும் பிச்சுக்கொண்டு வந்தாள். காஞ்சனா படாரெண்டு உள்ளங்கையில எச்சிலைத்துப்பி தன்ர முகத்தில தேச்சாள். பள்ளிக்கூடம் போகேக்க காஞ்சனாவின்ர முகத்தில பொருக்கு வெடிச்சிருந்தா மம்மி தன்ர எச்சிலைத்தொட்டு பிள்ளயின்ர முகத்தில தேச்சுவிடுவா. அது ஒரு மாதிரியா மணக்கும். மம்மியே கூட பள்ளிக்கூடத்துக்கு வாறமாதிரி இருக்கும். இப்ப மம்மி பக்கத்தில இருக்கிற மாதிரி இருக்கு.
காஞ்சனாவுக்கு நல்ல ஞாபகமாயிருக்கு. கொண்மெண்டால “அன்னை வேளாங்கண்ணி” படத்துக்கு கூட்டிக்கொண்டு போறதெண்டு மதர் காக கொண்டரச்சொல்ல மம்மி, ஐயாயிரத்துக்கில்ல, பத்தாயிரத்துக்கில்ல ஆசைக்கு அறுவது ருவாய்க்கு வேண்டின சீலையை வித்துப்போட்டு காஞ்சனாவுக்கு காசு குடுத்துவிட்டவள். மம்மி சாகமுன்னுக்கு கூடி என்னத்தானே கூப்பிட்டவ, பிறகு கடவுள கூப்பிட்டவ. நானும் கடவுளும் சேந்துதானே மம்மியைக்கொலை செய்திருக்கிறம்.' எண்டு வாய்க்குள்ள சொல்லிக்கொண்டு படியிறங்கி ஓடிப்போனாள். போயருக்கு கீழ இருக்கிற றெஸ்ரோறன்ரில போய் நிண்டு கொண்டாள்.
ஒரு மணித்தியாலத்தால மேல தன்ரருமுக்கு ஒவ்வொரு படியா மெதுமெதுவா ஏறி வந்தாள். குறுக்குமறுக்கா வந்த கே. ஆர்.
4 -

Page 16
விசயா சிரிப்புக்காரன் “என்ன காணாதது மாதிரி போறியள்? எண்டு கேக்க "எனக்கு மனுசர காண பயமாக்கிடக்கு” எண்டு சொல்லிப்போட்டு போய் ருமை ஓவெண்டு திறந்துவிட்டிட்டு சம்மணம் கட்டி இருந்துகொண்டு கையை மேல தூக்கி "கடவுளே” எண்டு கூப்பிட்டாள். அப்பிடியே நாலுநாளா தின்னாமல் குடியாமல் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள்.
கடவுள் காஞ்சனாவின்ர கடும்தவத்தால ஆனந்தப்பட்டேர், மனம் கனிஞ்சேர். காஞ்சனாவுக்கு பாவமன்னிப்பு குடுத்துப்போட்டு அவளதண்ரநிரந்தர ஊழியக்காரியாக்க முடிவெடுத்தேர். நடுச்சாமத்தில பிராண்சுக்குள்ள பிரவேசிச்சு காஞ்சனாவின்ர கண்ணுக்குமுன்னால கடவுள் நிக்க. காஞ்சனா கண்ணைத் திறந்து பாத்தாள்!
கடவுள். ஒரிஜினல் கடவுள் - கஸ்ரப்பட்டு துன்பப்பட்டு கடவுளக்காணப்போனநந்தன வாசலிலேயே நீக்கவைச்சு நந்தியக் கொஞ்சம் அரக்கி உள்ளுக்கிருந்தபடியே போஸ் குடுத்துப்போட்டு கோயில் வாசலோட நந்தன திருப்பினுெப்பின அதே கடவுள் - வேசிபிள்ளயஸ் என்ர ஏரியாவுக்குள்ள வரக்கூடாது வேசிப்பிள்ளயிைன்ர பத்தாம் ஜெனரேசனும் எண்ர ஏரியாவுக்குள்ள வரக்கூடாது எண்டு மோயிசனுக்கு சட்டம் போட்ட அதே கடவுள் - பெண்ணா பிறந்தவள ஏறமட்டும் ஏறி மிதிச்சுப்போட்டு கம்மா முண்டுதரம் தலாக் தலாக் தலாக் எண்டு சொல்லிப்போட்டுநீக்ஹாவை முறிச்சுக் கலைச்சுடலாம் எண்டுசொன்ன அதே கடவுள் = காஞ்சனாவைப்பாத்து ஒரு மார்க்கமாய் சிரிச்சுக்கொண்டு நிக்க. காஞ்சனா இடுப்பில செருகியிருந்த பிஸ்டலை தூக்கினாள்.
முதலாவது வெடி கடவுளின்ரை கண்ணைப்பொத்தி விழுந்துது.
O
அவற்
Dr. M. K.
 
 

வரப்பெற்றோம்
பொ. கருனாஹரமுர்த்தியின் ஒரு அகதி உருவாகும் நேரம் (குறு நாவல்) கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) ஸ்நேகா 348 டிடிகே சாலை இராயப்பேட்டை, சென்னை 600 014
நோய்கள் பற்றியும் றின் குணங்குறிகள் பற்றியும் அவை வருவதைத் தடுக்கும் வழிவகைகள் பற்றியும்
கு தமிழில் எழுதப்பட்ட நூல்
MURUGANANDAN 348, Galle Road, Colombo - 6
5

Page 17
5லண்டர் கூட்டு முட்களும் எனக்கு எதிரியாகிப்போன நா முடியுமானால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும். அப்படியில்லாமல் ே இறுகிப்போன நாட்களாகிவிட்டன எனக்கு. இன்றுரைக்கும் நெஞ்சுக்குள் உதுகளெல்லாம் உடம்பில் ஏற்படுவதில்லை. ஆனால் உடம்பால் ஆணும் பெண்ணுமான முளைகளாலும் ஏற்படுது போலத்தான். அ
விட்டில் அம்மாவும் அப்பாவுமாகக் கல்யாணவீடொனறிற்கு
ஊருக்குச் சொந்தங்கொண்டாடப் போகேக்கை நானும் பக்கத்துவிட்டில் சித்தியுடன் பள்ளிக்கூடம் போகவெண்டு நி நாட்கள். நாங்கள் ஒழுங்காக வளக்கப்பட பெரியவருக்குக்கீழ்படிதல், மரியாதை,அவையடக்கம் ரெண்டுமெல்லோ பிள்ளையஸ் என்ற வகைச் சான்றித பக்கத்துவிட்டுக்காறர் அண்டை அயலவரால். இரண்டா நினைக்கிறேன், பள்ளிக்கூடம்விட்டுவந்தது ஒரு நாலு மணி
வெளிக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டா. முதல்நாள்
அனுபவத்தில-அவ கதகதயெண்டு கதைச்சுக்கொ எனக்குப்போட்டிபோட்டு நிக்கேலாதபடியால்-மட்டமடிச்சுப்போட்டு வி ஒழுங்கைமுலையுக்க இருந்த கல்பனா விட்ட போயி கோயிலடிக்குப் பந்தடிக்க எண்டு போயிட்டான். அங்கபோன அம்மாவும் கோயிலுக்கு வெளிக்கிட்டபடி, இனி நான் உடுப்பு அவையோட போகப்பிந்தும் எண்டதால அவை நடக்க, நானும் ஒ பனைமட்டை வரிச்சுக்களில கரித்துண்டால கோடு கிழிச்சபடி ெ வீட்டை வந்து சேந்தா சித்தப்பா வேலையால வந்திரு குசினியுக்க தேத்தண்ணி குடிச்சுக்கொண்டிருந்தவர் எனக்கும் 1 வந்து தந்தார். சின்னன்ல இருந்தே சித்தப்பாவை எனக்கு விரு எண்டால் விவரம் நினைவில இருக்கிற-மட்டுமட்டா ஒரு மூண்டை இருந்து அப்ப சித்தப்பா கலியாணம் கட்டவும் இல்ல. இருந்துதான் வேலைக்குப் போறவர். சிலநேரம் அன்ைனாவி போட்டிவரும், ஆர் சித்தப்பாவோட படுக்கிறதெண்டு. ஆளு படுப்பம், இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுப்போம். இந்தப்பே அண்ணாவும் சண்டையும்பிடிக்கிறது. அண்ணா எண்டால் என்ன ( அவனுக்கு எட்டு, எனக்கு ஏழு. ஒரு வயசு வித்தியாசமெண்டதா
தேத்தண்ணி குடிச்சு முடிய சித்தப்பா தான் இரு கதிரையில எண்ணையும் வந்து இருக்கச்சொன்னார். அது சில கல் மாப்பிளையும் பொம்பிளையும் சேர்ந்திருக்க வைக்கிற ரெட்டை இடக்கைப்பக்கம் இருந்தவர். நான் போய் பக்க “பள்ளிக்கூடத்தில இப்ப என்ன சொல்லித் தருகினம் விஞ்ஞான கேட்டார். நான் "இரண்டாம் வகுப்புத்தான் படிக்கிறனான். என எல்லாம் இன்னும் பாடத்தில் இல்லை” எண்டேன். அவர் "அ இவர்களுக்கெல்லாம் எங்க தெரியுது” எண்டபடி வலக்கையால் மு கையைக்கொண்டு வந்து என்ற வலக்கையின் தோள்பட்ை என்னைப் பிடிச்சார் கிட்ட இழுக்கிறது போல. நான் கிட்டட் அவரின்ற கை என்ற வலது பக்கக்கைக்கும் கமக்கட்டுக்குள்ளால பிடிச்சிருந்தது. இது இப்பிடிப் படிக்கிறது எ நெருடலா, இதுவரை ஆரும் அப்பிடிப் பிடிக்கேல்லையெண் இருந்திச்சு. அவர் ஒருவேளை கை எட்டாமல்தான் அப்பிடிப்பி எண்டு பாத்தேன்.அப்பிடியுமில்லை. நான் விடுபட எண்டு நெழிஞ்சல் விடவில்லை. அதுக்குப்பதிலா பின்பக்கமா இருந்த கைை கொண்டுவந்து நெஞ்சுப்பக்கமா முழுக்கவும் சுத்திப்பிடிச்சார். "விடு
G
 

ட்களவை. எனது நாட்களை என்னால் ஒரு சவுக்குக்கொண்டு துரத்த பானதால் அங்கு வந்த நெருக்கடி, விளாங்காயைத் தின்று தொண்டை ர் விராவிப்போன அந்த இறுக்கம் விடுபட்ட சுவடே இல்லை என்மனதில் தானே கூடுவது ஆணும் பெண்ணுமான உடம்பால் ஏற்படுவது. ஏன் ந்த நாட்களைக் கடந்தபின்னும் கடக்கமுடியாத நாட்கள்.
என்று தூரத்து அண்ணனுமாகப் ற்கவைக்கப்பட்ட ட்ட பிள்ளையஸ். என்று அதுகள் ழ் பெற்றவர்கள். வது நாள் என்று பிருக்கும். சித்தி அவவோடுபோன ண்டு நிக்கிறதில ளையாட எண்டு ட்டன். அண்ணா ால் கல்பனாவும் மாத்திக்கொண்டு ழுங்கையுக்கால மதுவா நடந்தன். ந்தார். சித்தப்பா ஊத்திக்கொண்டு ப்பம். சின்னன்ல ர நாலு வயசில எங்கட விட்டில புக்கும் எனக்கும் நக்கொரு பக்கம் ாட்டியில நானும் பெரிய அண்ணா. ல அவன்' தான் எப்பவும்.
ந்துகொண்டிருந்த பியாணவீடுகளில க்கதிரை. அவர் த்தில் இருந்தன் ாத்தில” எண்டு க்கு விஞ்ஞானம் தின்ற அவசியம் துகுப்பக்கமாகக் டயொடு சேர்த்து போனேன். இப்ப
உள்ளால என்ர னக்கு என்னமோ selflugoi of டிச்சிருக்கிறாரோ ர். அவர் என்னை )ய முன்னாலயம் ங்கோ சித்தப்பா
16
குமரகுருபரனுக்குக் களப்றகாலம்தான் போலிருக்கிறது. இல்லையென்றால் இப்படி நடந்திருக்குமா? சிண்ணவயசிலிருந்த கரிசனை, குழந்தைகள்மீது பிரியம் அல்லது அக்கறை ஒருவேளை வீட்டிற்கு மூத்தவனாயும் நிறைய உடன்பிறப்புக்களுடனும் பிறந்ததனால் இருக்கலாம். அதேபோல அவனுடைய விருப்பம் போலவே ஆசிரியப்பணியும் கிடைத்துதவியது. பீம் வகுப்பு வகுப்பு மாணிப்ரரி அவன்தான் அவன் வேற எந்த வகுப்புக்குப் போனாலும்கூட பிள்ளையருக்கு ஒரே கொண்டாட்டம்தான். உணர்வுரீதியான மனதின் உற்சாக அலைகளைப் புரிந்துகொள்ள- உணர்வுகளின் தூய்மைத்தண்மையை உணர்ந்துகொள்ள கள்ளப்படாத குழந்தை உள்ளங்களால், மனங்களால்தான் முடியும்போலிருக்கிறது.
ത്രgില്ക്കണ് அடிப்பதேயில்லையவண் உறவினர் விருந்தினர் வீடுகளில்கூட குழந்தைகளை வெருட்டிவிடும்படி கூறினாலும் செய்வதில்லை, சார்லி சப்ளின் ஒரு சின்னப் பெடியனுடன் இருக்கும் கறுப்பு வெள்ளைப் படம்வாங்கி அறையில் ஒட்டி வைத்தவன். கொஞ்சநாளில் யேசுநாதர் குழந்தைகளுடன் இருக்கும் படத்தையும் ஒட்டி வைத்தான். இப்போது ஃபிராண்ஸில் இவ்விருபடங்களுடன் வேறு - குழந்தைகள் வரிசையாய் வாங்கிலி இருப்பதுபோன்ற -படமும் வாங்கி ஒட்டாமல் சுருட்டி வைத்திருக்கிறான். எப்ரூடியோ ரூம்களில் அடிக்கடி மறும்போது கிழித்து ஒட்டும் கரைச்சல் ஒருபக்கமிருக்க, ரசனி கமலகாசன், மீனா, சாலினி ரசிகர்கள் இடத்தை நிரப்பிவிட்டதால் இடப்பிரச்சனையும் ஒரு காரணமாயிருக்கவேணடும்.
இந்தமுறை கிடைத்த ஒருகிழமை விதிமுறையில் எங்காவது அதிக செலவிமல், அதேவேளை வெளியூராயும் போய்விட்டு வர நினைத்தான். முதலில் ஐரோப்பிய நாடுகளைப் மணிப்பது என்றும் அதன் முதற் கட்டம்

Page 18
நான் படிக்கப்போறன் எண்டேன்" அப்ப அவர் சிரிச்சமாதிரி இ சிரிப்பில்லை. அதைப் பார்க்க, அந்த முகத்தைப்ப நடுவயித்திலையிருந்து சுடுதண்ணி வெளிக்கிட்டுத் தலைவை இருந்துது. வாயெல்லாம் காய்ஞ்சு பயமாப்போச்சு, அழலாம் எண்டாலு காய்ஞ்சுபோச்சுப்போல. "பிள்ளையாரப்பா” எண்டு பயத்த
சொல்லி “சித்தப்பான்ர மடியில இரு. நான் ஒரு விஞ்ஞானக்கதை சொல் என்னை மடியில இருத்தினார். அதுக்குமேல தாங்க ஏலாமல் கடிச்சுவிட்டன். அவர் கைய உதற நான் மடியில இருந்து பாய
பாய்ஞ்சு வீச்சுக்கு ஓட விறாந்தைப்படியில தடக்கி இ அடிதூரத்திலபோய் விழுந்தன். அப்ப பார்த்தா அண்ணா வாறா சித்தப்பா "என்ன பாத்துப்போகக்கூடாதோ” எண்டபடி எழும்பிவந்து 4 இருந்த மண்ணைத்தட்டிவிட்டார். ஊத்தையும் மண்ணும் இல்லாத தட்டிவிட்டார். நான் "அண்ணா படிப்போமா "எண்ட கையப்பிடிச்சிழுத்தேன்."பொறடி முகங்கழுவிப்போட்டு வாறன்” எண் வாறன் முகங்கழுவ, ஒரே மண்ணாக்கிடக்கு” எண்டு அரியன தப்பிச்சோம் பிழைச்சோமெண்டு அண்ணாவோட
படிக்க எண்டிருந்தால் எனக்கு கொப்பியில என்ன எழுதி தெரியேல்லை. ஐயோ இதுக்கு முதல் சித்தப்பா இப்பிடி இல்லைே ஒருவேளை எனக்குத் தெரியாமல் இருக்கும். இத இவனிட்ட ெ என்ன செய்வான்? சித்தப்பாவை அடிப்பானோ? சின்னப்பெடியன். ஏதும் தாறுமாறா அடிச்சுப்போட்டா? சரி அப்பிடியெண்டாலும் என்னன அண்ணன் வீட்டை சொல்லிவிட்டானெண்டால் சித்தப்பா சண்டைபிடிப்பினமோ? “ சித்தப்பா வந்தார்.நாற்காலியில் இருந் முதுகுப்பக்கமா உடம்போட ஒட்டினமாதிரி வந்துநின் கிள்ளினார்.கிள்ளினதவிட அவர் அவ்வளவு கிட்ட வந்துநிண்டது எரிச் அண்ணாட்ட “ஓடிப்போய் ஒரு பக்கற் சிகிரெற் வேண்டியாநியோ அ எண்டார். அவன் தலையாட்டவும் எனக்கு மயக்கமே வந்துவிடும்பே "அப்பிடியே ஒரு கடலைப்பக்கெற்றுப்
ஆனால் நான் நினைச்சமாதிரி ஏதும் பயமா ஒண்டும் நடக்கே அவர் சொன்னது அதைவிடப் பயமான விசயம்.“ எதயெண்டாலு வேற ஆரிட்டயும் சொல்லாத. சொன்னால் உன்ர அண்ணன துரத் இல்லாட்டி கிணத்துக்க தள்ளிவிட்டுவிடுவேன். அண்ணனும் அண்ே நீயும் அவனும் சண்டை பிடிச்சு விழுந்துபோட்டான் எண்டுவேன்.”
சிரிப்பு. எனக்கு நெஞ்செல்லாம் அடைக்கிற நிலமை." இெ சொன்னனான். சித்தப்பா ஆசையில கொஞ்சினா பிள்ளை கோவிக்கு படிக்கோனும் என்ன"எண்டு திரும்பவும் கன்னத கிள்ளிவிட்டுப்போனார். "ஏன் எனக்குப் பிள்ளையாரே இவ்வள கன்னத்த்ைத தந்தனி? கல்பனாவைப் போல ஒட்டல் கன்னம் த எண்டு நினைக்கிறதுக்கிள்ளை அண்ணா வந்திட்டான். சிகரெர் சித்தப்பா வெளியிலபோக அண்ணா கடலைப் பக்கெற்ற உடை நான் பாதிப் பக்கெற்றில ரெண்டு துண்டு மட்டும் எ( மிச்சமெல்லாத்தையும் அவனுக்கே குடுத்தன். "என்னடி
- 17
 

ருந்திச்சு. அது ார்க்க, எனக்கு ர பாஞ்சமாதிரி ம் அழுகையும் சில உள்ளுக்க க்கொண்டேன். றன் எண்டார்"
நான் கையக் ப்ஞ்சுபோட்டன். ரெண்டு முண்டு .ே அதபபாதத உடுப்பெல்லாம்
இடமெல்லாம் படி அவனைக் டான். நானும் ண்டத்திலிருந்து
போயிட்டேன்.
க்கிடக்கெண்டு யே? இருக்கும். &FIT666, GLD2 இவனை அவர் ர்டு சொல்றது? Soyub ə9üUT6Lyub த என்னுடைய டு கன்னத்தில சலாயிருந்தது. ச்சாப்பிள்ளை” ால இருந்தது. b Golgogurt!"
ல்லை.ஆனால் ம் சித்தியிட்ட திப்போடுவேன். ரியும் வரேக்க சிரிச்சார். அதே 566 Tib Bitbd மோ? நல்லாப் தை லேசாகக் வு தொக்கைக் ந்திருக்கலாமே
பக்கெற்றோடு ச்சுத் தந்தான். த்துக்கொண்டு இனிப்பு:உனக்கு
பெல்ஜியத்திலும் என்ற தீர்மானம் நடைமுறைக்கு வர செலவுச்சிக்கனமும் ஒரு காரணம்.இனி வரும் காலங்களில் காச கூடக்கையில் நிற்கும் போது பிற பெரிய நாடுகளையும் பார்க்கும் திட்டம்.பிராண்ஸிற்கு வந்திருந்தபோது இவண் வேலைசெய்த ரெளப்ரோறன்றில் வைத்து அறிமுகமான ஓர் பெல்ஜியக்காரனைப் பார்க்கலாம் என்று போணஇடத்தில் தேடிப்போமிருக்கிற7ணி.அந்த நேரம் இவன் மிலாந்திக்கொணடிருந்த வீதியில் ஒரு குறுக்குத்தெருவிலிருந்த பள்ளியிலிருந்து வந்த பல சிறார்கள் திசைக்கொன்றாகச் சென்று கொணடிருந்தனர்.சில குழந்தைகள் காரிலும் பல குழந்தைகள் நடந்தும் அப்பிடிமிப்பிடிப் போனதெல்லாம் போக ஐந்தாறு குழந்தைகள் பளப்ஸிற்கு நின்றுகொணடிருந்தனர்.
இவண் மரம் ஒன்றின் கீழிருந்த வாங்கு ஒன்றில்நேரம் போய்க்கொணடிருந்தது.சில கார்கள் போய்க்கொணடிருந்தன.இன்னும் சில மற்றத்திசையில் போய்க்கொண்டிருந்தன.சில கார்கள் நிறுத்தியிருந்தனமாறிமாறிப்பார்த்து, கார்களின் நம்பர்களைக் கூட்டிப்பார்த்து ஒற்றுமை வேற்றுமையாரித்து , அங்காலும் இங்காலும் பார்க்கத்தெடங்கினாண்பிள்ளைகளும் இவனோடு இன்னும் பளப்நிலையத்தில் நின்றுகொணடிருந்தனர்.இரணடு பிள்ளைகள் இவனுக்கும் பளப்நிறுத்தத்துக்கும் இடையே நின்றுகொணடிருந்தனர்.2ம்-3ம் ஆணடுகளில் படிக்கும் போல, அந்தப்பிள்ளைகள் பொம்மை குருவி எண்று எமது ஊர்களில் பிள்ளைகள் செய்து காட்டி விளையாடுவதுபோல சைகையால் செய்து , அந்த உருவங்கள் முட்ட வருவதுபோலவும் கொத்துவதற்கு ஒன்றை ஒன்று துரத்துவதுபோலவும் காட்டி விளையாடிக் கொணடிருந்தனர்.இப்ப அவனுக்குப் பாக்கச் சுவையானதொரு நிகழ்வ நடந்துகொணடிருந்ததால் அதையே பார்த்துக்கொண்டிருந்தாண்குழந்தைகளைப்பார்த்த மகிழ்ச்சி அவன் முகத்தில்
பிள்ளைகளும் அவர்கள் திரும்பிப்பார்த்த கணங்களில் அவனைப்பார்த்துச் சிரிக்கவே செய்தன.விளையாடிக்கொணடும் நின்றார்கள்.இவர்களை ஏற்றிச்செல்லும் காரோ ஆளோ வரவில்லைப்போலஓருவேளை பளப்ஸில் போவார்களாயிருக்கும்.வெளிநாடுகளில் சிண்ணண்களும் படு சுட்டிஇவனுக்கு ஐந்து விரல்களையும் குவித்து மறுகையில் உள்ளங்கையைத் தொடுவதும் பிண்ணர் மற்றக்கையின் ஐந்து விரல்களையும் குவித்து முதற்கையின் உள்ளங்கையைத் தொடுவதும் பின்னர் அதை வேகமாகச் செய்வதுமான விளையாட்டு நினைவுக்கவரச் செய்து காட்டினாண்குழந்தகள் இதைப்பார்த்துவிட்டு கிட்ட வந்தன. உற்றுப்பார்த்துவிட்டு குழந்தைகளும் அதுபோலவே செய்து விளையாடி விளையாடிக்கொணடிருந்தனர். பேச்சு மொழியின் தேவை எதுவுமில்லாமல் இது தொடர்ந்து கொணடிருந்தது. கொஞ்ச

Page 19
விருப்பமெண்டுதானே இதை வாங்கியந்தனான். இல்லாட்டால் உன பக்கற் எனக்கெண்டு வாங்கியிருப்பேனே?” இதைக்கேட்க 6 எல்லாமாச்சேர்ந்து அழுகையா வந்துது. சத்தமேஇல்லாமல் கண் ஓடியது. அண்ணா பக்கத்தில வந்து “ பயமோடி. அம்மாவை இ ரெண்டு நாளில வந்துவிடுவினம். பயப்பிடாத நானிருக்கிறன். சித் இருக்கிறார்." அவன் கதைக்கக் கதைக்க என்ர அழுகை கூட
செய்தது. ஏன் அழுதனான்? அவன் ஏன் நான் அழுகிறேன் தெரியாமல் இருக்கிறதுக்காக அழுகை கூடிச்சோ, இல்லையென அண்ணன் என்மேல வைச்சிருக்கிற பாசத்தினாலையோ, சித் சொன்னபடி அண்ணனை ஏதும் செய்துவிட்டால் எண்ட பயத்தினா6 சித்தப்பா இனிமேல் என்னவேனும் கூடக்கதைக்கத் தொடங்கில் எண்ட பயத்தினாலயா? என்னமோ தெரியாது. ஆனால் ஒண்டு
நிச்சயம். அண்டைக்கு நான் சாப்பிட்ட கடலைத்துண்டு வாழ்க்கையில எனக்கு வேற ஒரு சாப்பாட்டின்ர ருசியும் ருசியில் இருந்ததில்லை. அது இனிப்பாயும் இல்லை. உறைப்பாயும் இ கசப்பாயும் இல்லை. துவரிப்பாயும் இல்லை. எதுவாயும் இ
சித்தப்பா அடிக்கடி அந்த முண்டு நாளும் வந்தார். தனியா அண்ணாவோட இருக்கிற நேரமெல்லாம் வந்தார். பத வயசில அழுது அடம்பிடிச்சு கொண்வென்ருக்கு போகுமட்டும் சித் எனக்குக்கிட்ட வாறது இருக்கத்தான் செய்தது. எ இந்தக்காலங்களில என்னண்டு உயிரோட இருந்தன் எண்டது தெரியாத விசயம். எனது நாட்கள் ஆண்டுகள், புதுவருசம் தீப கிறிஸ்துமஸ், பிறந்தநாள் எண்ட கால இடைவெளி கழிவதில்லை. ஒருதரம் சித்தப்பா என்னட்டை வந்ததற்கும் அடுத் சித்தப்பாவின் வருகையைத்தடுக்க நான் யோசிப்பதற்குமான இடைவெளிக்குள்ளேயே எனது நாட்களையும் ஆண்டுகளையும்
கணக்கிட்டுக்கொண்டேன். இது எனக்குமட்டுமான விதியா?
அண்ணாவின் உயிரைக்காப்பாற்ற நான் செய்த தியா நினைத்துக்கொள்கிறேனோ? இப்போது, அண்ணாவிடம் சொல்வது
சொல்லக்கூடாது என்பதுபற்றி மறுபரிசீலனையின்றி நான் செய்துவிட்டேன். அவனும் ஒருவேளை இதுகளைக்கேட்டு இன் சித்தப்பாவோ மாமாவோ பெரியப்பாவோ ஆகிவிடுவானோ என்ற ப இனிச்சொல்லி என்னபயன் எண்ட எண்ணமும்
கொண்வென்ரில் நிர்மலா என்ர சினேகிதியானது தற்செயல்தான். ஆனால் கடவுள் செயலாயும் இருந்திருக்க வே6 அவள் எவ்வளவு நல்ல பெட்டை. ஒருக்கா அவள் பாவங்களைச்சொல்ற மாதிரி நானும் சொல்லவேணுமெண்டு கேட்
அவள் சிரிச்சுப்போட்டுச் சொன்னாள்" நாங்கள் எங்க செய்யிறம்.பெரியாக்கள் தானே பாவம் செய்யினம்.எங்கை பாவத்துக்கு உபயோகப் படுத்தினம்."எண்டபடி திரும்பவும் சிரி அது ஒண்டுமேயில்லாத சத்தேயில்லாத சிரிப்பு.சொன் "எனக்கு உது உந்தப் பாவசங்கிர்தனமெ6 விருப்பமில்லை.அங்க இருந்து பாவம் கேட்கிறவையே
செய்யினமாம்.உமக்குத்தெரியுமோப்பா,நான் கோயிலு எல்லாரேடையும் சேர்ந்து போறதோடயும்சரி.சிஸ்றர் கூட்டிக்கெ போறாவேயெண்டு போறனான்.உள்ளபோய் பாவசங்கிர்த்தனம் செய்யிறேல்லை.இப்ப ஒளிச்சு ஒளிச்சு வைக்கவேண்டியிருக்கு.இ ரெண்டு வருசம்.எனக்குப்பதினெட்டு வயசென வெளிப்படையாச்சொல்லுவன் - நான் பாவசங்கீர்த் செய்யமாட்டேன் எண்டு.” அது சரிதான் .சின்னவயசிலய பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா எண்டு அழுதன் சித்தப்பாவிட்டய காப்பாத்த பிள்ளையாரும் வரயில்லை,முருகனும் வரயில்ல என்னடா எண்டால் நிர்மலாவுக்கும் அவளின்ர கட அப்பிடித்தான்போல கிடக்கு, எண்ட நினைப்பு வந்திச்சுநி திரும்பக்கேட்டாள்,"அதுசரி நீர் ஏன் பாவம் சொல்லப்பே
இப்பிடித் தொடாந்தகதை எங்களிடையே வளர்ந்து வ எங்கள் சினேகிதமும் வளர்ந்தது.விட்டு விட்டு ரெண்டு கதைச்சுக்கொண்ட ,அழுதுகொண்ட,ஒருத்தரை ஒருத்தர் ப ஆயிரம் அர்த்தங்களோடு சிரித்துக்கொண்ட பல கணங்களில் விளாங்காய்க் கயரை அவளும் பகிர்ந்துகொண்டிருந்தாள்.இன் கணமும் இன்னொரு பொழுதும் இன்னொரு நெருக்கமுமானது 6 சினேகம். "உனக்குத்தெரியுமோடி” இப்ப அவ்வளவு நெ "உனக்குத்தானெண்டில்லை .இன்னும் இன்னும் எல்லாரு இப்பிடியிருக்கும்போல.சின்னப்பிள்ளையளா இல்லாம இருக்க
O4

DÜLÜ னக்கு னிராய் ர்னும் 5 UT தான் எண்டு LT6) தப்பா }யோ, ாலும் மட்டும்
ததரம்
எனது 5uptuf
பற்றி (Փւ96վ னொரு யமும் தான்.
து ஒரு கண்டும். போய்
பாவம் 6Tujub Fagio.
னாள்.
b6)Tub
JT6 Lib
க்கை ாண்டு
நான் ன்னும் iLT6) தனம் ருந்து ருந்து இஞ்ச 2(6) blb flD6)IT
Igi.”
ார்ந்து பேரும் ார்த்து எனது னொரு
தக்கம் க்கும் றதும்
18
நேரத்துக்குப்பின் மெளனம் அல்லது மொழியற்ற நிலையைத்தாங்காத ஆசிய மனது பெயரை அறிந்து கொள்ள விரும்பியது. Kஎண்ண மொழிக்குழந்தைகளாயிருக்கும்? குழந்தைகளுக்கு மொழியென்று எதேனும் நிர்ணயிக்கப்பட்டா பிறக்கிண்றன? எப்பிடியும் ஜெர்மனி மொழி பெல்ஜியத்தில் தெரிந்திருக்கும் என்று நினைத்துக்கொணடாணி.
&இழ் பின் முருகா, டு பிப்ற் ? w எண்று கேள்விக்குக் கையை அசைத்துக் கேட்டாணி, பிள்ளைகளுக்கும் ஜெர்மனி மொழி தெரியும் போல, K மிருகா) எண்று சிரித்தன. அவர்களுக்கு மிருகா, முருகா வேறுபாட்டின் நகைப்புத்தெரியாதாயினும் பெயரை அறிந்ததால் சிரித்தார்கள். இவன் மாறிய தணி பெயருக்காகச் சிரித்தான். இரணடுபக்கச் சிரிப்பும் ஒன்றையொன்று தூணட சிரிப்புக்கூடியது. சிரிப்பு நின்றது. இரண்டு பொலிஸ் கார்கள் கூவிக்கொணடுவந்து பணப் நிறுத்தத்தில்ஒன்றும் அதை மறித்துக்கொணர்டு ஆங்கில வீ வடிவில் -மற்றொன்றுமாக நின்றன. நிற்க முண்பாகவே சுற்றிலும் பொலிளப்காறர்கள். "எதற்கு" எண்பது சிந்தனைக்கு வர முன்னதாகவே இவனுடைய தலைமயிரைப்பிடித்து முகத்தைத் தரையில் மோதாத குறையாக அவனைத் தரையிலி தள்ளினர். தள்ளப்பட்டது தெரியுமுன்பே இவனின் வலது கை முறுக்கப்பட்டு கோழியின் இறக்கையை அடிக்காமல் சொருகுவதுபோலச் சொருகினர். இந்த நேரம் வந்த இடைவெளியில் முருகானந்தம் (ஏன் எண்னைப் பிடிக்கிரிகள்) எண்றாண். இப்போது மொழி எண்பது எது என்ற கேள்வி எழாமல் சர்வதேச மொழி உடனே வந்தது. ஆனால் பதிலில்லை. காருக்குள் பிடித்துத் தள்ளினர். தள்ளுப்பட்டபோது இடக்கை தடக்கியதால்தான் கைமில் விலங்கிடப்பட்து புரிந்தது.
ஃபிரஞ்சுக்காட் எணர்டதும் பிரஞ்ச கதைக்கும் ஒரு பொலிஸ்காரணி வந்தான். ஆனால் முருகானந்தத்துக்கு தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மெழிபெயர்க்க இன்னொருவண் வேணடும் எண்றது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. பிறகு ஆங்கிலமும் பிரெஞ்சமாகக் கலந்து கேள்விகள் வந்தன.
Kநீ ஏன் பள்ளிக் குழந்தைகளோடு கதைத்தாம்?)

Page 20
சிலவேளை நல்லம்போல. ..எனக்கு.எனக்கும் இப்பிடி. இப்பிடி இருக்கு.அது என்ன அனுபவமோ ? அனுபவமெண்டு சொல்லஉனக்குச்சித்தப்பா, எனக்குத் தாத்தா உனக்கு அண்ணாவின்ர உயிருக்குப்பயம். எனக்கு என்ர நல்ல பிள்ளைத்தனத்தின் மேல் பயம். நல்ல பிள்ளையெண்டால் அப்பிடித்தான். தாத்தாக்கு உதவிசெய்யுமாம். தாத்தாக்கு அதைச்செய்யுமாம். தாத்தாக்கு இதைச்செய்யுமாம். தாத்தா சொல்றதைக் கே.க்கு.மாம் எ.ஹற்.ண்டு ஏன்தான் எங்களை இப்பிடிப் பேசாமடந்தையாய் வ.ளத்தி.ருக்கின.ஓ." வரிசையாய் நிண்டிருந்த நெட்டிலிங்க மரத்துக்குக் கீழே இருந்த சீமேந்து வாங்கிலில. பின்னேரம் ஸ்ரடிரைம் வாறதுவரைக்கும் ரெண்டுபேரும் அழுது திர்த்தம். நான் அழுதது இந்தக்காரணத்துக்காக இது ரெண்டாவது தடவை. ஒருக்கா நான் அண்ணாவோட அந்த முதல் தடவையில. நிர்மலா எத்தின தரமோ தெரியாது. அதுக்குப்பிறகு இண்டைக்குத்தான், நான் இது குறிச்சு அழுகிறேன். அழுதனான். அழுகிறேன்.அழுகிறாள்.
457ஓடிக்கொண்டிருந்ததுடன்சிற்றில் நிர்மலாவும் யோசப்பும் ஒருவன் ஒரையாடல் நின்று சிந்தனையில் திளைத்திருந்ததனால் முச்சிலிரு தொடர்ந்து கொண்டிருந்தது. வக்கில7கப் பழக்க விரும்பிய 4 பெற்றுக்கொள்வோம7 என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ள7மே ஓடிக்கொண்டிருந்தது.அதன7ல் பொலிஸ் செய்தியாகக் குமரன் எப் நிர்மல7 வெளிக்கிடத் தொடங்கிவிட்டாள்.ரவிக்கு அவள் வெளிக்கி , தனது துணைவி - தானும் அவளும் ஒன்றாகவே - சந்திப்பதைத் 7ங்கழ (இது கோபமான ர" யுமில்லை சந்தேகமான “எடேய் இனி நிர7த்தல் பட்டுப் போறதுக்கிள்ள அங் இது ரவியை விட முன்யோசனையான தன்மை அவன் அந்தத்தொனிதான்.பெரும்பாலான நண்பர் வட்டத்துக்கு மொழிெ ருப்பதால் ,மொழியும் சுளுவாக வருவதால் ந7மலரதான். அ வெளிக்கிட்டது.இயல்பாகவே அவனிடம் இருக்கும் சினேக உண என்று தெரிந்திருந்தால் அவளல்ல அவனும் தவித்திருப்பார்கள் காரி மெளனம் அவரவர் சிக்கல் அவர்களுக்கு. அவசரத்தில் கார்கொ குமரன் பிடிபட்டதற்கான காரணம் சொல்லப்பட்டபோது துவங்கிய ( ரவியும்
இருவருக்கும் பொதுவான பல பரச்சனைகள் த6ை ஒருவரை ஒருவர் இசைந்ததன7ல் வந்ததா? அல்லது இருவரின்
லெ7லிதா' பட விளம்பரம் ஒட்டப்பட்ட நாளிலிருந்தே இருவருக்கு வருசத்துக்குமுதல் நாயக்கோவைப் பழத்துவிட்டு அதைப்பற்றிய முழுமையாக நின்றுவிடும7 என்ன?இவன் புறப்பொருளாகவும் அவன் கனத்த மனதைத் தந்தது என்றாலும் வேற்றுப்பரிம7ணப்பார்வைக்கு பாலர் பாலியல் வியாபாரச்செய்திகள் பாரன்ஸ் நாளிதழ்களி திரும்பும்,திரும்பியிருக்கிறது எலிவேட்டை கதையும் இப்படியொரு எந்தப்பாதிப்பையும் கிளறிவிடவில்லை இந்தளவுக்கு. இந்தப்பிரச்ச அவன் ஏன் செய்யவேணும் என்று எதிரிகேள்விகேட்டு வரதட்டு எல்லாம் செய்தது நிர்மலாதான். அது எப்படியும் அவளின் பழைய விடுபட்டவனல்ல. ஆணர்/ ஓம் ஆண்தான்குண்டுகுண்டாக மழலை ஆசைப்ப7ரிவை அந்தமழலைமிதும் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்ே உதவி செய்து கொடுத்த ஏதோ ஓர் வெளியூர் ம7ம7வும7க நர்மனி ர்ைகள். அந்த ஆ .ண்களை நினைத்தால் ஓர் அபத்தச் சரிப்பு காயங்களை அவனுடன் பழகிய முதற் கணங்களிலேயே அவன் அவளின் நே7வுகள் இவன7ல் உணரப்படக்கூடும7யற்று. இவனு இல்லைய7 எண்பது இவனின் தாம7ணத்துக்குள் படிபடாத ஒன்ற பகிர்ந்துகொள்வதால் சொல்வதால் - அவளுடைய க7யத்தின் த என்ன பயன் என்று விட்டுவிட்டான்.
விரைப் பழம் என்றால் என்ன என்பதை எட்டடிச்சொல்லி விழங்கவைப் அதைப்போலத்தான் இதுவும் வெப்ப மண்டலக்காட்டுப்பகுதிப் பழம்தான உருண்டை. அது பழுத்திருக்கும்போது எடுத்து வாயில போட்டர் போட்டு உமிழ்ந்து கொண்டிருப்பதே அருமைதான். இந்த விர ம7ம7வோடு போனவன் ம7ம7வுக்குக் காட்டுக்க அவன்ர மனிசிய
சாமியாடுறவன் முக்கை உறிஞ்சி மோப்பம் பிடிக்கிற மாதிரி L4 மரத்திலைதான் ஏறவேணும் உயரமான மரத்தில நீ எப்படி ரவ

Kஏணி அவர்களைக் கிட்டக் கூப்பிட்டாய் ?*
{எதற்காக பெல்ஜியம் வந்தாம் ?)
எல்லாம் சாதரணக் கேள்விகள்தான் ஏண்வந்தார் எண்பதற்கு &ரூரிஸ்ற்) , Kவோகனிஸ்) எண்றாண். இதுவே அவர்களுக்குச் சந்தேகத்தைக் கிழப்பியிருக்கும்.பிராண்ஸிலிருந்து ஒருவன், அதுவும் ஒரு ஆசிய நாட்டவன் பெல்ஜியத்துக்கென்று ரூரின்பற்றாக வருதை எப்படி நம்புவார்கள். தொடர்ந்த பதிலில் இன்னும் குழப்பம் (ரெளப்ரோறன்றில் வைச்சுப்பழக்கமான கிளமெண்றி எண்ற ஆணையும் பார்க்க நினைச்சேண். அவர் அந்த யுனிவேசிற்றியில வேலைX ஆணையாள் பார்த்த பொலிஸ்காரருக்கு இன்னும் சந்தேகம் கூடியதுமுதலாவது இவண் சொண் அந்தக் கிளமெண்ர் யுனிவேசிற்றியில பெரிய ஆள்இரண்டாவது அவர்கள் தொடர்பு கொண்டதில் கிளமெண்ர் ஊரில் இல்லை சாட்சிசொல்ல வெளியூர் போய்விட்டான்.இதையெல்லாம் மீறி விளக்க குமரகுருபரனுக்குத் தமிழைத்தவிர வேறு ஒரு மொழியையும் படிக்காத பாவம்- பெரும் சுமையாய்
ர ஒருவர் காரில் ஏறியதில் இருந்து இன்னும் ப7க்காத மெளனத்தில் ந்து வரும் ஓசைகளின் சர் அவர்கள் கைவிட்டிருந்த உரையாடலைத் விமலா தொடர்ந்து பழத்துக்கொண்டிருப்பதன7ல் டபிள்ளை ஒன்று லயே தவித்த மெளன. உரையாடலுமின்றி வாழ்க்கை எப்ருடியோவில் நடியோவில் வந்து விழுந்ததும் இருவரும் கதைக்கக்கொள்ள முதலே டுவதன் காரணம் தெரிந்தாலும் அதைக்கேட்டுத் தெரிந்துகொள்வதில் தெரிந்து உறுதிப்படுத்துவதில் ஓர் உள்ள7ர்ந்த கிளாவு , கேட்டான் 2” யுமில்லை, சினேகமான 21) வெளிக்கிடுறாம்." க அவன் ஒருவழியாப்போடுவான்"
எதிர்பார்த்த தொனியில் எதிர்பார்க்காத பதில் அவனுக்குத்தேவை பாக்கவென்று அவன் போவதில்லை. சட்டமும் பழத்துக்கொண்டி ந்த வகையில்தான் பெல்ஜியத்துக்கும் குமரன் விசயத்துக்காக வும் முந்திக்கொண்டது. ஆனால் பெல்ஜியத்தில் சிக்கல் இதுதான் ன் முன் சிற்றில் குமரனும்,சரோபின் ம7ம7 காரை ஓட்டிக்கொண்டிருந்தும் ண்டுவந்த சிரமத்தில் சுரேனயின் மரம7Lடிபட்ட சங்கடத்தில் குமரன் முடிவடையாது தொடர்ந்துகொண்டிருந்த மனச்சிக்கல்களில் நர்மலரவும்
லப்புக்கள், போக்குகள் உணர்வுகள் பெரும்பாலும் இருக்கிறது.இது விருப்புக்களும் ஒத்திசைந்ததன7ல7 என்பதே தெரியாது. டரான்எயில் ம் அந்தத்திசை நோக்கியே உரையாடல் தொடர்ந்தது. ஒரு ஆரேமு உரையாடலும் தொடர்ந்து இடைநின்றிருக்கிறது எந்த உரையாடல7வது ர் தன்னிலை ச7ாந்தும் நடத்திய உரையாடல் அது பல நாட்களுக்குக் இட்டுச்செல்லவும் செய்தது. அதற்குப்பின்ன7ல் கொழும்பில் நடக்கும் ஸ் வந்தபோதும் பொதுவான போக்கு இந்தப்பக்கமாகத் திசை i விளைவை ஏற்படுத்தத்தான் செய்தது. ஆனால் இவைகள் நேரடியான னை, அதுவும் குமரனுக்காகப் பரிந்துபேசி இப்படியொரு குற்றத்தை பெல்ஜியம் வந்தது இயல்பானது என்று சான்றுகள் எல்ல7ம் காட்டி, காயங்களைக் கிண்டிவிட்டிருக்கும் ரவியும் இந்தக்காயங்களிலிருந்து முகமும் சுருட்டை முடியுமாக இருந்த சின்ன வயசு ஆ.ணர்களின் பாது சைக்கிளில் இவனைமட்டும் ஏற்றிவந்த நல்ல ம7ம7வும் விட்டில் 7வின் அனுபவங்களிற்குக் குறையாமல் இவனையும் சிக்கவைத்தஅ. த்தான் அவனுக்குள் இப்போது எழும் நிர்மலாவின் பழைய ஆறாத நினைவுக்குள் அவள் விதைத்துவிட்டாள்.அதனால்தானே எண்ணமே7 டைய காயங்கள் அவளுடைய காயங்களின் தன்மையை ஒத்தத7 7க இருந்ததால் அதை , தன்னுடைய அனுபவத்தை ,காயத்தைப் ண்மையை அது குறைக்கும7 மாற்றும7 என்பது தடம7யில்லாததால்
து பாலைப்பழம் ஓரளவு எல்ல7 ஈழத்துக்கரருக்கும் பழக்கம7னதுதான் சிண்ணத7 இலந்தைப்பழம்போல நடுவில் கொட்டையுடன் விட்டமுடைய லேசான கரகரப்புடன் வெல்லத்தின் சுவையும் மணமும் வாயினுள் பழம் புடுங்கத்தான் வெத்திலைக்கேணிக்காட்டிற்கு ஒரு ஆ. ர்ை ன்ர நிணைப்பு/ எட்டடி வந்துதோ யாருக்குத் தெரியும்
ரச்சான் "கரடி வருது போல எண்டான். கரடி வந்தரத் தப்பற்றதுக்கு ஏறப்போறியோ தெரியேல்லை " என்றதும் ரவிக்குக் கண்ணில் நீர்
19 -

Page 21
நரம்பிவிட்டது 'ங்கா. வேற ஒரு வழியும் இருக்கு. கறழக்கு ட கெ7ளுவிப் படிக்காது" உடுப்பைக் கழட்டினால் அந்த ஆ.ணின் வந்த7ல் ஓடலாம் எண்டான் இடையில வரப்பழமும் புடுங்கியரச்சு அந்தரத்தில் நன்ற நினைவுகளில் இருப்புக்கொள்ளாமல் சரிந்து இடிபட்ட போதுத7ன் காரில் ஏறியடரின் ந7மல7வை முதன் வந்தம் தேவையில்லாத வேலை என்ன? என்று கண்களில் எழுத விட்டுக் கதைக்குமளவுக்கு விசயங்கள் முளையில் ஒழLருக்கும்
இஞ்ச தம்? ஏன் இவனைப்படிச்சவன7ம்.அ துவும் "விசா சரிதான் . பேடோடரிலிக்காறன் எண்டுதான் : பதில் சொன்னது ந7மலாதரன். இப்பதான் லேசாகக் கு.
"அப்டரிடியெண்டர7 ஒரு லேசான இடைவெளி வேண்ட7ம் இருவரும் ந7மலரவைக் கதைக்கவிடாது தான7வது கதைக்கல7ம் எண்டு நதி
அப்படியெண்டால் சின்னப்பிள்ளைகளை ஏதே7 MTTLTS TLTL LLLLLLL MTTC LT0T TCLLT S 0LTTLT "அதுக்கு! இவனை ஏன் படிச்சு வைச்சிருக்க வேணு "அப்டமிடியில்லையண்ணை. இவன் Lளர்ளையருக்கு அடிச்சிருக்கு.இவனும் விளப்பம7ச் சொல்ல ம7ட்டான் தானே.Lபிள் இஞ்ச ஆரும் பிரத்திய7ரேட ஒரு அளவுக்குக்கிட்ட நெருங்கிப் இவருக்கென்ன வேலை."
நான் அப்படியெல்ல7ம் நினைக்கேல்லை. சும்ம7 நண்டன7ன்"
ஓம் அது சரிதான். ஆன7ல் இவங்கட சமுகத் பழகுவினம் எண்ட கணிப்டமிருக்கு. பரத்திய7க்கள் அதைவிட நெ( 87LIZ/26/mL/ILLIT. 67Basz roub e Lalauf%ixou...e ரவி சிரிச்சுக்கொண்டு அவரைக் கண்ணாடியில் பார்ப் உப்படியிருந்தால் நல்லம்போல' இருந்தது அவனுக்கு. கடைக்க உணர்ச்சிகள் ஏதும் தெரியவில்லை கண்ணை எதிர்ப்பக்கம் திருட் பலகையில் லெ7லிதா' விப்ஸ்டிக் பூசிக்கொண்டிருந்தார்.
H H H H H H H H H H mu i u H H H H I
வரப்பெற்றோம்
வம்ச விருத்தி
தமிழக அரசின் விருது பெற்ற சிறுகதைத் தொகுதி
அ. முத்துலிங்கம்
Mithra Publications l/23, Munra Street 2122
Australia
LSL LSL LSLSLSL LSLSLL LLSLSL LSL L SLL LSLSL LSLSLL LLSLSL LSLSLL SLSSL LSLSL LSL LSLSLL LLSLL LLLLLLL
 
 

ல்லும் நகமும் கணக்க உடுப்பைக்கழட்டிவிட்டியெண்ட7ல் அதுகள் மணிசிக்காறி ரவிதான்.எல்ல7ம் முடிந்தLறகு உடுப்பைப்போடு கர வரப்பழம் கருங்கல் சல்லி போல வாயுக்க கடிபட்டது. தவித்த ரவி பெரிடரிக்குள்ள கரர் ஏறும்போது வளைந்த வளைவில் முதல7கப் ப7ாத்தான். ந7மல7 ஏன் இண்ைடைக்கு இந்த விசயத்துக்கு யிருந்தாள். விடை போய் குறைஞ்சது ஒருநாளாவது விy போட்டு அவளுக்கு.
ஐஞ்சு வருசக்கரட் " ந்தேகப்பட்டவங்கள்." 2னுக்கும் உயிர் வந்தது போல தலையத்திருப்பி
ஒதுக்கும் விசயம் திரும்பக்கிழறுப்படுது தவிர்க்க முடியாது இனி னைத்தான்.
ஒருவகையில் காம இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறவர்கள் என்று தில கணக்கப்ப%ர்ளையனர் காண7மப்போனது கிட்டடியிலதான்." றும் சந்தேகம் எண்டால் கேட்டுட்டு விடவேண்டியதுதானே?" ந்கிட்ட நீண்டு கதைச்சுக்கொண்டிருந்ததைப்ப7ாத்த சனம் 23 போன் னைய67க் கடத்தப்பரின7ன் போட்டவன் எணர்டு நினைச்சருப்ப7ண்கள். பழகிறதில்லைத்தானே? தரப் பிள்ளைபெண்டாப் பரவாயில்லை
பிள்ளையளே7ட சிரிச்சு கைய அசைச்சு விளையாடிக்கொண்டுதானே
தில குறிப்பட்ட உறவுடையாக்கள் குறிப்பட்ட இடைவெளியேடதான் நங்கிப்பழக்ேககை சந்தேகத்தோடதான் பரப்பரினம் கள்ளமில்லாததுகள்." பதைத் தவிர்த்து தன்னுடைய காலைப் ப7ாத்தான் "எங்கட சனம் T0SLLLT TTTLS T0L0LMLTAL LALTTS TTLS LAHAa aT 17 காருக்கு வெளியே ட/7ாத்தான். பணம் நறுத்தத்திலிருந்த விளம்பரப்
சிங்களச் சிறுகதைகள்
மடுளுகரியே விஜேரத்ன
2114, இஹல கொஸ்கம கொஸ்கம இலங்கை
வரப்பெற்றோம்
20

Page 22
அது ஒரு பழைய ஜெர்மானிய நகரம். இரண்டாம் உலகப் போரின் வடுக்கள் இன்னும் தெரியும் நகரம். விசாலமான விதிகள் பல மாடிக்கட்டிடங்கள் வரிசையான தெருக்கள் கட்டிடங்கள் எல்லாம் புதியவை என்று சொல்வதற்கில்லை. பல கட்டிடங்களின் மேல் பகுதிகள்காரை தெரிய சிரித்துக்கொண்டிருந்தன. வீதியின் நடு நடுவே பெரிய நீருற்றுகள் அதன் நடுவே ஸ்துாபங்கள் பனியும் மூட்டமும் வடக்கே போய் விட்ட கானல் பருவத்து நாள் வானம் மெல்லிய நிலமாய் மிளிர்ந்து கொண:டு இருந்தது மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில்தான் டாக்ஸிகள் கூட ஒடுகின்றன அந்தப் பெருமையில் டாக்ஸி ஓட்டுனர் தலை கால் புரியாமல் வேகமாகப் போய்கொண்டு இருந்தனர். மற்ற கார்கள்அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத வேகத்தில் பறந்து கொண்டிருந்தன. வேகக் கட்டுப்பாட்டை நிறுவும் போலிஸ் கார் ஒன்று இவர்களையும் தாண்டிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது!
இந்த அமர்க்களத்தில் கிராமப் புறத்திலிருந்து வரும் என் வண்டி அடிபடாமல் தப்பியது இறைவன் புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் போகும் வேகத்தில் போனால் விதியைக் கண்டு பிடிக்கமுடியாது. விதிபார்த்து ஒட்டுவது கொஞ்சம் சிரமமானகாரியம். வலதா இடதா என்று தீர்மானம் செய்ய முடியாமல் தவிக்கும் பொழுதில் பின்னால் வரும் காரின் ஹாரன் ஒலிக்கும். அவன் பல்லை நற நறப்பது அதில் ஒலக்கும் மெர்க்காட்டர் ஸ்ட்ராஸ் (சாலை) எங்கு என்று தெரியவில்லை. இந்தப் பகுதியென்று தெரிகிறது. அத்தசந்தி அதற்கடுத்த சந்தியென வரைபடத்தில் ப்பார்க்க குனிந்தால் பின்னாலிருந்து திட்டுவரும். குத்து மதிப்பாய் ஒரு தெருவில் நுழைந்து விட்டு நிமிரும் போதுதான் அது ஒரு வழிச்சாலையென தெரிந்தது. பெரிய தெருவுக்கு மீண்டும் திரும்ப முடியாது மோதாத குறையாக எதிரே ஒரு ட்ரெக் வந்தது. அதன் சன்னல் வழியாக அசிங்கமாகத் திட்டினான். ஒட்டுனன் உங்களைப் போன்ற பரதேசிகளால்த்தான் தெருவின் ஒழுங்கே போய்விட்டது எனச் சொல்லி முறைத்தான். Kஅது, அப்படி அல்ல ஐயா! நான் வெளியூர்க்காரன். நான் தேடும் தெரு கிட்ட எங்கேயோ இருக்கிறது இதுவா அடுத்ததாவென தெரியவில்லை கொஞ்சம் சொல்ல முடியும்? x என சவாதானமாகக் கேட்டு அவனை சமாதானப் படுத்த ஒன்று பாஷை தெளிவு இல்லை, இரண்டு அவன் நம்ம ஊர் ஆளுமில்லை.
இந்தத் தெரு கடக்கும் வரை இந்த இழுபறிதான். போலிஸ் கையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். விட்டின் யன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு வம்பு தும்புக்கு அலையும் கிழடு கட்டைகளுக்கு இது உவப்பான காரியமாகப் UL6)Tib. ஆசையுடன் அவர்கள் 001 கூப்பிட்டு காவல்காரரே இந்த தெருவில் ஒரு வெளிநாட்டுக்காரன் ஒரு வழிப்பாதையென அறிந்து எதிர் புறத்தில் ஒட்டி பெரிய களேபரம் செய்கிறான் வந்து பிடித்துக்கொண்டு போங்கள். நம்ம நாட்டுக்கு புண்ணியமாய்ப் போகும் என்று ஒழுங்கு கட்டுப்பாட்டை
 

O2
- நா. கண்ணன்
நிறுவ உதவலாம். பத்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்கும் போதும் கூட, கண் பார்வை மங்கிய வயதான காலத்தில் கூட, நம் கூடவே பொறந்த கருப்பத்துளர் கறுப்பு காட்டிக் கொடுத்து விடுகிறது! காவல் துறைக்கு தெண்டம் அழாமல், பாட்டி சாபம் ஏதும் இல்லாமல் தெருவைக் கடந்து பெரு முச்சொன்று விட்டு காரை நிறுத்த இடம் தேடும் போதுதான் பளிங்குக்கை வெளியே தொங்க இளம் சிட்டு ஒன்று தனது "டாப்லெஸ்” காரை நகர்த்தி எனக்கு இடம் கொடுத்தது. நன்றியோடு நான் சொன்ன தலையசைத்ததை வாங்கிக்கொண்டு மின்னல் தெறிக்கப் புன்னகை ஒன்றை மாற்றாகக் கொடுத்துவிட்டு ஆரம்பமே 60 கிலோ மீட்டர் கார் மார்பு குலுங்க துள்ளி ஓடியது. இளவட்டங்களுக்கென்று ஒரு துள்ளல். ஓடும் மான் போல! சரியாக அவள் வீட்டு முன் நின்றிருந்தது என் கார்! கொஞ்சம் பழைய கோட்டை கொத்தளங்களை நினைவுபடுத்தும் கட்டிடம். கதவருகில் இருந்த கூவு பொத்தானை அழுத்தினேன். யார்? என்ற கேள்விக்கு "நான்” என்று பதில் சொன்னேன். வருவேன் என்று சொல்லியிருந்தேன். அதனால் அவள் எதிர்பார்த்து காத்திருந்தாள் கொஞ்சநேரத்தில் நடையில் கால் சத்தம் கேட்கவந்து கதவு திறந்தாள். ஒரு பெரிய முற்றத்தில் நின்றிருந்தோம். நாலா பக்கமும் உயர் வீடுகள் இந்த புறாக் கூண்டுக்குள் எங்கோ என்னை அழைத்துச் செல்லப் போகிறாள்.
கொஞ்சம் உரிமையுடன் அவளை கட்டிக் கொள்ள குனிந்தேன். அவள் கையைக் குலுக்கினாள். ஒரு வருடம் ஆகிவிட்டது பார்த்து இடையில் ஓரிரு முறை பேசியதுதான். அன்னியோன்யம் வர மீண்டும். மீண்டும் பழக வேண்டி இருப்பது அலுப்புத் தந்தது. சிரித்துக்கொண்டு “செளக்கியமா?" வெனக்கேட்டேன். “செளக்கியம்தான், நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்பம் நலந்தானா?” என்றாள்.
எனக்கு பாதி உயரம்தான் இருந்தாள். இந்த ஜெர்மானியருள் பனை உயரத்திலிருந்து, பருத்திச்செடி உயரம்வரை பல தினுசுகள் இருக்கின்றன எதிர்க்க வருபவரை நாலு அடி முன்னாலேயே நின்று பேசவைக்கும் பருத்த, குத்திட்டி முலைகளிலிருந்து, பூதக்கண்ணாடி போட்டு தேடவைக்கும் மார்பகம் உடைய மங்யைர்வரை பல தினுசுகள் இங்கு உண்டு பொதுவாய் பனங்கிழங்கு பிளந்தது போன்ற மெல்லிய உதடுகள் தான் அதிகம் என்றாலும், ஆப்பிரிக்க தடித்த உதடுகளும் கண்ணில் படுவதுண்டு. செங்கிஸ்கான் விட்டுக் சென்றிருக்கும் மங்கோலிய முகங்கள் லேசாய் தலைகாட்டுவதுமுண்டு. டயானா மாதிரி சில பேர்மர்லின் மண்டோ போல் சில பேர், ஜேனட் ஜாக்சன் போல் சிலபேர், நம்மவுர் கருப்பாயி போலும் சில பேர். இந்த வெள்ளை நிறம் இல்லையென்றால் இவர்களை இந்தியாவிற்கு கூட்டிச்சென்று தாராளமாய் பரிசம் போடலாம்.
பனிக்காலத்தில் முகம் ஏகமாய் வெளுத்து விடுகிறது. உள்ளே

Page 23
ஓடும் ரத்தநாளங்களின் வெள்ளை அணு சிவப்பணுக்களை பார்க்கும் அளவிற்கு தோல் வெளிறிப்போய் விடுகிறது கோடைக்காலத்தில்தான் சில முகங்கள் பயப்படாமல் பார்க்க முடிகிறது. தோல் கொஞ்சம் கருத்து மானிறம் வந்து பார்க்க லட்சணமாக இருக்கிறார்கள் இருந்தாலும் இந்த பன்னிக் கொழுப்பு கன்னத்தில் வந்து நின்று பளிங்கு சிலையென்ற வழுவழுப்பை கொடுக்கிறது. மஞ்சள் தடவி மெருகேறிய நம்ம பெண்களின் கன்னத்து மென்மை, இதம், அழகு கொஞ்சும்.
அவள் என்னைப் பார்த்து அன்பாக சிரித்தாள். வீடு எளிதாக கண்டுபிடித்தாயா? எனக்கேட்டாள். லாரிக்காரன் திட்டியதையெல்லாம் சொல்லவா முடியும்? சிரித்துக் கொண்டேன். இவள் கன்னமும் கொஞ்சம் வித்தியாசமானது. பளிங்குத்தரையில் சிதறிய கருமணிகள்போல் இவள் கன்னத்தில் சின்ன மெல்லிய கரும்புள்ளிகள். இவள் சிரிக்கும் போது அவைகளும் கூடச்சிரிக்கின்றன. இவள் உயரத்திற்கு இவளுக்கு பெருத்த மார்புகள் தான். இவள் கோடை காலத்தில் வெறும் பணியனுடன், மார்புக் கச்சை இல்லாமல் நடமாடும் போது மார்பு குலுங்கல் மற்றவரை மயங்க வைக்கும்தான். மலை நாட்டில் ஒரு கருத்தரங்கிற்கு போயிருந்த போதுதான் அவளை முதலில் பார்த்தேன். அதுவும் ஒரு கோடைதான். இவளைவிட இவள் பெண் அழகு. சின்னச் சின்ன மழலை ஜெர்மன் பேசி முதலில் என்னை மயக்கியது அந்தச் சிட்டுத்தான். அவள் மூலமாக அவள் அம்மாவை அறிந்து கொண்டேன். அடுத்த நாள் இவளது தோழனை அறிந்து கொண்டேன் இரண்டு பேரும் நாலு வருடங்களாக சோந்து வாழ்கிறார்களாம். நட்பின் பரிசாக ஒருசின்னச் சிட்டு வேறு
இவளிடம்உள்ள கவர்ச்சியை நாங்கள் சேர்ந்து ஒரு பொய்கைக்கு குளிக்கப் போனபோதுதான் கண்டு கொண்டேன். இவள் தோழன் வரவில்லை. பனி உருகிய நீரிலான பொய்கை அது. கொஞ்சம் நீலம் பாரித்த பழுப்பு நிறம். அடி மண் ஒரே களி தரையில் காலைவைத்து இறங்கி குளிக்க யோசிக்க வைக்கும் பொய்கை. பொதுவாய் யாரும் குளிப்பதில்லை போலிருக்கிறது. ஒரே ஒரு பழைய படகு. அது நிற்க ஒரு சின்ன மரத்துறை அவ்வளவுதான். வருபவர்கள் சித்திரான்னங்களுடன் சுற்றி உட்கார்ந்து கொண்டு ஆல்ப்ஸ் மலை அழகைரசிக்கும் இடம் அது. எங்களுக்குத்தான் குளிக்கவேண்டும் எனறு தோன்றியது. உடம்பின் சூடு அப்படி, குழந்தைகள் எங்களுக்கு முன் நீரில் தாவிவிட்டன. நிந்தத் தெரியாத குழந்தைகள் ஒடத்தில் உட்கார்ந்து கொண்டு யாராவது ஒடமாட்டார்களாவென ஏக்கத்துடன் காத்து நின்றன. எனக்கு பாவமென்றாகி விட்டது. சரிவாங்கடா! பசங்களா என்று எல்லோரையும் ஏற்றிக்கொடு படகில் ஏறினேன். குழந்தைகள் படகு சவாரிக்கு தயாராகின. துடுப்பு எங்கே, எங்கே என்று தேடினால் எங்கும் காணவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு யாரும் அந்தப் படகை உபயோகித்ததில்லை என்பது போல் என்பது எனக்குப்பட்டது சரி கையைத்துடுப்பாக்கி தள்ளுவோமென படகு சவாரி மெல்ல; தொடங்கியது. அப்போதுதான் அவள் நாங்கள் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு நீரில் தாவினாள். கொஞ்ச நேரத்தில் படகின் வேகம் கூடியது. குழந்தைகளின் குதுனகலமும் கூடியது. மச்சகன்னிபோல் இவள் நீந்திக் கொண்டே படகை லாவகமாக தள்ளினாள். அந்த நீல நீரின் பின்னணியில் அவள் உடம்பு பளபளத்தது. மார்பில் மச்சம் இருப்பது கூட எடுப்பாய்தெரிந்தது. மார்புகள் கஸ்ரப்பட்டு நீருடையில் கட்டுப்பட்டு இருந்தன. இதுதான் ஐலக்கிரிடையின் ஆனந்தம் என்று அன்றுதான் புரிந்தது. நாலு மாடி ஏற வேண்டி இருந்தது சின்ன விடு. கதவின் மேற்ே ஒரு சமயலறை. அடுத்து கழிப்பறை. பின் ஒரு ரேழி. அதையடுத்து பெரிய அறை. பெரிய அறை முழுவதும் சின்ன பெண்ணிற்காக விட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பெரிய அறை பெரும்பாலும் விருந்தினர் அறையாக இருக்கும்.

எல்லா ஜெர்மன் வீடுகளிலும் இவ்வறை மகாசுத்தமாக ஒழுங்கு படுத்தப்பட்டு, ஸ்டீரியோ, பெரிய டிவி போன்ற களிப்பு வசதிகள் நிறைந்திருக்கும். பொதுவாக அது பெரியவர்களுக்கான அறை. குழந்தைக்கான அறை தனியாக இருக்கும். அதில் குழந்தையின் விளையாட்டுச் சாமான்கள் பரந்து கிடக்க, ஒழுங்கற்று இருக்கும். இவள் விட்டில் பெரியவர் அறை அப்படிக்காட்சி அளித்தது. பெரிய டிவி இல்லை. ஸ்டீரியோ கூட இல்லை. மிக எளிமையாக இருந்தது. இவளுக்கு அவ்வளவு அதிகமாக நண்பர்கள், விருந்தினர் போக்கு வரத்து இல்லை என்பதை அது காட்டியது. இவளுக்கு பெரிய சொத்து இவள் பெண்தான் என்று உடனே புரிந்தது. இவள் வாழ்வு அச்சின்னச்சிட்டைச் சுற்றி அமைந்திருப்பது அந்த அறையைப் பார்த்தாலே புரிந்தது.
மன்னித்துக் கொள் அதிகம் ஒழுங்கு பண்ன நேரம் இல்லை. வேலைக்குப் போய்க்கொண்டு குழந்தையுடன் தனியாக வாழ்வது அவ்வளவு எளிதான காரியமல்ல) என்றாள். என் முகத்தில் நின்ற கேள்வியைப் புரிந்து கொண்டு அவளே பதில் சொன்னாள். &இவள் அப்பா இப்போது ஒரு போலந்து பெண்ணோடு வாழ்கிறான். இந்த ஊரில்த்தான் இருக்கிறான். நீ வருகிறாய் என்று சொன்னவுடன் அவனும் உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறான் என்றாள். இவள் ஏன் நான் வருவதை அவனுக்கு சொல்ல வேண்டும்? ஒரு தற்காப்பிற்காக? அவன் ஏன் உடனே என்னைப் பார்க்க வரவேண்டும் தன் பழைய உரிமையில் சொந்தம் கொண்டாட வருகிறானா? பொறாமையா? இல்லை அவனுக்குப் பொறாமை வரவேண்டுமென்று இவள் அப்படிச் சொன்னாளா? அப்படியானால் அவனும் வந்து இரவு தங்கப் போகிறானா? என்னுடன் சண்டைக்கு வருவானா? சண்டை போட என்ன இருக்கிறது? அவனுக்குத்தான் இன்னொரு பெண் கிடைத்து விட்டாளே. இவளைத் தனியாக, அவள் இஸ்டப் படி வாழ விடவேண்டியதுதானே? அடக்கடவுளே, குழப்பமில்லாமல் நல்ல படியாய் இந்த இரவு கழிய வேண்டுமெனநினைத்துக் கொண்டேன்.
நீண்ட மெளனத்தைக் கலைக்க, “குழந்தை, கின்டர் கார்டன் போகிறதா?’ என்றேன் "ஆம்! அவளைக் காலையில் விட்டு விட்டு நான் ஆஸ்பத்திரி போய் விட்டேன், மீண்டும் மதியம் அவளை கூட்டிக்கொண்டு வந்து விடுவேன். பிறகு, அவளுடன் விளையாடி, அவளுக்கு உணவு கொடுத்து, துரங்கப்பண்ணி." என்று முடிக்காமல்
r சிரித்தாள். குழந்தையுடன், குழந்தையாகிப் போயிருப்பது
அவளது சிரிப்பில் தெரிந்தது. “அவசர உதவி வேண்டுமெனில் இவள் அப்பா, வந்து பார்த்துக்கொள்வான். உள்ளுரில் இருப்பதால் ஒரு செளகர்யம்"என்றாள். இந்தப் பிரிதல் இவள் குழந்தை மனதை பாதிக்கவில்லை போல் அப்போதைக்குப்
ற பட்டது.
இவள் பெரிய அழகி அல்ல. ஜெர்மானிய பெண்ணழகை ஒப்பு நோக்கினால் இவள் சாதாரண அழகுதான். ஆனால் இவளிடம் ஒரு வெகுளித்தனம் இருக்கிறது. அதுதான் அவள் பலம். இரவு விருந்திற்கு இவள் பழைய நண்பன் வருவதாய் ஏற்பாடு.
த் இன்னும் சில மணி நேரங்கள்தான் இவர்களுடன் தனியாய் கழிக்க. இவள் பெண் தனது புத்தகங்களையெல்லாம் எடுத்துக் காட்டியது. மீனைப்பற்றிய புத்தகம், கழுதையைப்பற்றிய, டைனசோர் பற்றிய பூமிபற்றிய. இப்படி பல வண்ணப் புத்தகங்கள். இதற்கிடையில் பிரபல எழுத்தாளர் யானோவர் எழுதிய மானிட உடலுறவு பற்றிய புத்தகம் ஒன்று ஐந்து வயது பெண்ணிற்கு தாம்பத்ய இரகசியங்களைப் பற்றி எளிமையாய் சொல்லித்தரும் புத்தகம். யானோஸ் மானுட காதலை ஒரு கோழிக்குஞ்சின் பார்வையில் சொல்லிச் செல்கிறார்.
இந்தயா இலங்கை போன்ற நாடுகளில் குழந்தையாய் இருக்கும் போதே கழுதை, நாய், பன்றி இவை உறவு கொள்ளும் முறைகளைப் பார்த்து அரை குறையாய் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. நாயின் சேர்க்கையை தெருவில்
- 22

Page 24
பார்த்துவிட்டு தாயிடம் கேட்கிறது ஒரு இந்தியக் குழந்தை. "அம்மா! இதுக்கு அர்த்தம் என்ன?” என்று? பதில் இப்படி வருகிறது. "சேய் இந்த அசிங்கத்தையெல்லாம் பார்த்தாயா? வாயை முடு!"ஒரு இந்தியக் குழந்தை அசிங்கத்தில் பிறந்தது என்ற ஞானம் இளமையிலே கிடைத்துவிடுகிறது! இல்லா விடில் பெரும்பாலான வீடுகளில் குழந்தையை தவிட்டிற்குவாங்கியதாக சொல்லி, தாய் தந்தையரின் அன்பின் அடையாளமாகப் பிறந்த ஒரு செல்வத்தை கேவலம் தவிட்டிற்கு வாங்கியதாகச் சொல்லி உண்மை எது, அன்பு எது என்று புரிந்து கொள்ள முடியாமல் குழப்பிப் போடுவார்கள்! பெரிய ஐரோப்பிய நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு நாயின் சேர்க்கையை பார்த்து கேள்வி கேட்கும் வாய்ப்புகள் இல்லை. எனவேஇவைகளை பாடம் போல் சொல்லித்தர இச் சமூகம் அனுமதிக்கிறது. இருவரும் சேர்ந்து அப்புத்தகத்தைப் புரட்டினோம். ஆணும் பெண்ணும் சேரும் படம் ஒன்று எனக்குத்தான் வெட்கமாக இருந்தது. குழந்தை இயல்பாய் பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனாலும் கொஞ்சம் வெட்கமும், ஒரு சிறு புரிதலும் கொண்டு என்னை அவள் பார்த்த பார்வையில் நான் ஆண் , அவள் பெண் என்பதை சிறு வினாடி உணர்ந்தேன். இவள் வயது என் வயது என்ன? மை, காட்! இதற்கெல்லாம் புத்தகம் அவசியமா? என்று என்னுள் கேள்வி எழுந்தது. வாழ்வின் அடிநாதமாய் நிற்கும். உணர்வு அது என்று அன்று புரிந்தது. அவள் அம்மா சிரித்துக்கொண்டே அங்கு வந்தாள். &நல்ல புத்தகம் இல்லையா? x என்றாள். நான் ஒருவன்தான் அசடு வழிந்தேன் அப்போது.
மாலை உணவுக்குக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாயின. அவளுக்கு சமையல் அறையில் உதவி செய்து கொண்டே பேசிக்கொண்டு இருந்தேன் பழைய கதைகள், பிடித்த விஷயங்கள் புத்தகங்கள் என பேச்சு போனது. இடையிடையே அவள் விரைவில் அந்த ஊரை விட்டுப் போவதாய் சொன்னாள். மாலையில் அவள் நண்பன் வந்திருந்தான். கையில் பெரிய சாக்ஸபோன் வைத்திருந்தான். படி ஏறி வந்த அவன் பின்னால் திரும்பிப்பார்த்தான். வேறு யாரும் வருகிறார்களாவெனயேசிப்பதற்குள், அவனது புதிய தோழியும் கூட வந்திருந்தாள். நிலையை ரொம்ப கவனமாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மனது சொன்னது. கே. பாலச்சந்தர் படம் போல் சீன் அமைந்து விட்டது தற்செயலானதுதானா? என்ற கேள்வி ஓங்கி என்னுள் நின்றது.
அவனது புதிய தோழி பாரிய வெட்கத்தில் மூழ்கியிருந்தாள். காரணங்கள் பல, முதன் முறையாக அவளை இவன் தன் பழைய காதலி வீட்டிற்கு கூட்டி வருகிறான். அவள் இதற்கு முன் தன் இனம் சாராத வேற்று நாட்டுனருடன் பழகியதில்லை. அவள் அப்போதுதான் ஜெர்மன் கற்றுக்கொண்டு வருகிறாள். முதல் ஒரு மணி நேரம் அவள் வெட்கத்தை போக்குவதிலேயே கழிந்தது. அவளை தைரியப்படுத்தி இருக்கவைக்க அவளுக்கு அடிக்கடி முத்தம் கொடுக்கவேண்டியிருந்தது. அது ஒரு அசாதாரண சூழ்நிலை! சிறுமி இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. தன் தந்தையின் மீதுள்ள பழைய கோபங்களுக்கெல்லாம் இப்போது கணக்குத் திர்த்துக் கொண்டு இருந்தது. சிறுமியின் தாய் பெரிய மனதுடன் அவளைவரவேற்று, உபசரித்து அவளை தைர்யப்படுத்திக் கொண்டிருந்தாள் நான் ஏதோ தினம் இந்த மாதிரி சூழலில் வாழ்வது போல் மிக சகயமாக நடக்க முயன்று கொண்டிருந்தேன்.
மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் இடி. பாவம் சிறுமியின் அப்பாவிற்கு குழந்தையிடமிருந்து அதன் தாயிடமிருந்து தன் புதிய காதலியிடமிருந்து என் பலமுனைத் தாக்குதல். ஆனால் எந்த அசிங்கமும் இல்லாமல் நீரின் உள்ளே எரிமலை வெடிப்பது போல் அவரவர் வெடிப்புகள் தணிக்கப்பட்டு, ஆனாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் வெடித்துக்கொண்டிருந்தன. நல்ல ஒயின், நல்ல சாப்பாடு இரண்டும் இறங்கிய பின் நிலமை இன்னும் சமாளிக்க கூடியதாகஇருந்தது. அவன் சாக்ஸ்சபோன்
- 23

வாசித்தான் வழக்கமான பலத்தில் வாசித்தால் பக்கத்து விட்டுக்காரன் சண்டைக்கு வந்து விடுவான். என்பதால் அடக்கி வாசித்தான்!
இப்படியே பொழுது இரவு 12 மணிவரை போனது. குழந்தை தூங்ங்கிப்போய் இருந்தது. அவன் வந்த கடமை முடிந்து விட்டது போல், &சரி, நாங்கள் வருகிறோம்.அடுத்து ஒருடிஸ்கோவிற்கு போக வேண்டும், பாராவது வருகிறீர்களா) வெனக் கேட்டான். எனக்கோ, அவளுக்கோ அந்தப் பலம் இல்லை. Kஇரவு இன்னும் பவ்வண்ணமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்)என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அன்றைய பொழுது மிக அசாதரணமாக போய்விட்டதை இருவரும் உணர்ந்தோம். குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது. அவள் என்னைப்பார்த்து, Kஉனக்கு ரேழி மேல் படுக்கையில் போர்வை, தலையணி எல்லாம் வைத்திருக்கிறேன். நான் வழக்கமாக படுத்துக் கொள்ளும் இடம் அதுதான், இன்று நீ அங்கு உறங்கு) என்றாள். எனது அடுத்த கேள்வியை எதிர்பார்த்து , Kநான் குழந்தையுடன் அவளது படுக்கையில் படுத்துககொள்கிறேன் அசெளகர்யம் ஒன்றுமில்லை. பல நாள் நான் இப்படி அவளுடன் உறங்குவது உண்டு) என்று சிரித்தாள். அவளுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு நான் படுக்கப் போனேன். படுக்கை இதத்தில் விரைவிலேயே துாங்கிப்போனேன்
காலையில் நான்தான் முதலில் எழுந்தேன். கீழே வந்த போது குழந்தை யார்? தாய் யார்? என்ற தெரியாத அளவில் இருவரும் உறங்கிக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் தேனி போட்டு. குழந்தைக்கு பால் காய்ச்சி எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தேன். இரண்டுசிட்டுக் குருவிகள் கண் விழிப்பது போல் இருவரும் விழித்தனர். காலை உணவு முடிந்தவுடன் நான் பயணப்பட்டேன்.
நான் கிளம்பும் முன், அவள் என்னிடம் வந்து என்னை ஆரத்தழுவிக் கொண்டாள். மிக, மிக இறுக்கமாக. ஆண்டாள் நாச்சியார்மொழியில் சொல்வது போல் &குற்ற மற்ற முலை தன்னைக் குமரன் கோலப் பனைத்தோளேடு அற்ற குற்றம் அவைதிர அணைய அமுக்கிக் கட்டிரே) என்று கட்டிக்கொண்டாள். இவ்வளவு இறுக்கமான அணைத்தலை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. மூச்சு முட்டியது. அவள் நெடுநேரம் என்னை நெஞ்சு நிறைய அனைத்துக்கொண்டு இருந்தாள். அவளை பார்க்க வந்ததிற்கு நன்றி சொன்னாள். ஊர் வந்து சேரும் வரை அந்த இறுக்கம் என்னுள் இருந்தது. அந்த அணைப்பின் பொருளை வாழ்நாள் பூரா தேடினாலும் அறிந்து கொள்ள முடியாது என்று என்னுள் ஏதோ சொன்னது.

Page 25
முன்னுரை வெடிப்பொன்று ஒருநாள் ஏற்பட்டது. என்திசைகள் உள்வட்டமாகச் சுருங்கி அகச்சுவர்களி
என் எல்லைகள் நமரித்தப்பட்டன எண்ணையும் அவரையும் வாழ்தலில் போட்டிகள் துவங்கிற்று நான் சர்வாதிகாரியாகவும் மந்திரவாதியாகவும் நினைவுக் கணங்களின் ஆட்சியாளனாகவும் இருப்பதாக எண்ணினேன் அவர் மட்டும் என் முழு ஆகர்ஷரிப்புக்குள் இடைக்கின முள்ளாகவும் சிலகணம் முழு ஆக்கிரமிப்புக்காரராகவு
இயங்கினார். அவர்கள் ஏன் அழமைகள் என்று நினைப்பது தவறாக இருந்தது. அவர்கள் இருத்தல் நிச்சயம் விளங்கும் ஆனாலும் அவர்கள் யாரும்
அவராவதை என்னால் விளங்கித் தாங்கிக்கொள்ள7 முழயவில்லை. மேலும் எக்காளமும் ஏளனமுமாக எ0 உள்வட்டச் சுருங்குதலை வெடிப்பித்து மற்றும் ஒரு வெழநாளுக்காக அவர்கள் சதி செய்தார்கள் அவரோ
என் போர் தொடங்க இப்புரிதல் ஏதுவானது
இனிநாண் என்போரை இட்டுச் செல்கிறேன் O
என் நிதானத்தை உடைத்துச் சுவைக்கவும், தனித்து மேலோங்கி தாகம்தணியவும், தம்தம் உண்மைக்குள் மகிழ்ச்சி உலாச் செய்யவும், சேகரிப்பதற்காக வினா கத்தைகளை உந்திஉந்தித் தள்ளினர். களிப்பைக் குடித்து விளையாடுதலில் என் பொழுதில்லை. கண் சுருங்கிச்சிரித்தபடி கசத்துக் கொண்டோடும் கரிகாவி நகர்வதில் என் வாழ்வுக்குள் நேரமில்லை. கழிதல் மறைத்து விண்ணஞ்சிக் குனிந்து சேதாரம் பார்த்ததென்று கண்ணுாறு கழித்து-உதுகள்தான் அவர்களின் நகர்ந்திருத்தல்களின் சங்கதிகள். சரியில்லை என்று அவர் சொல்வதெல்லாம் சிரிப்புக்கிடமாக முழுசுகளாக இன்றி அவர்களின் கட்( மானங்களில் அர்த்தமற்றதாக இருக்கிறது. குட்டிகுட்டியாக இருந்தபடி பெரிய கொத்துக் கனவுகள் காண்பதும், மேலும் சிலருக்காக குறிப்பிட்ட உண்மைக்குள் மனம் விழுத்திப் பொய்ப்பதும், மென்மையாக்க, மோகணத்தில் வைக்கத்தான் அண்றி மாற்று மருந்துகளாக அல்ல. அவரோடு சொல்லிக் களைத்து ஓட்டத்தை நான் எடுத்துக் கொண்டமையா? வெற்றி வாய்ப்புப் பிரதேசத்துக்குள் புகுத்தும் எனத்தான் வெடித்தேன். விம்பங்கள் தூரத்தில் மங்கலான மேகங்கள் பரப்பி கண்திரையெங்கும் துகழ்கள் பறப்பதுபோல் நகரம் மனிதர்கள் என்று என் உலகு விரிந்தது. இந்த திரைக்குள் நான் தேடியெடுத்த சந்தர்ப்பங்களை என்னோடு போராட நிர்ப்பந்திக்கவேண்டியதாயிருந்தது உண்மையல்ல. அவர்களின் அதுகளின் கவனத்தை
 

B
- சேனன்
ஈர்க்கவும் நுணுக்கமான உத்திகளை கண்டுபிடிக்கவேண்டியதாயிருந்தது.
இப்படியானதால் அவருக்கு இடம் கிடைத்தது. முற்றுமுழுதாக வெளி அழுக்குகள் தெரியாது உள்முடங்கிக்கிடக்கும் அவர் வெளிச்சட்டங்கள் சாத்திரங்களில் எல்லாம் நிபுணராக அதன் பிரதியாக என்னைத் தட்டித்தடவியும் செம்மைப்படுத்தச் சதி செய்தார்.
சலிச்சுப்போனது ஏன் கூடாது? பாளம்பாளமாக வெட்டி எடுக்கப் பசைகிடந்தும் என் சுவர்தாண்டிக் குதித்து ஓடிவிட்டார்கள். அடுத்தவன் ஒட்டைகளில் புகுந்து கொண்டார்கள். நானும் அவரும் விக்கித்து கெஞ்சித் தோற்றபின்புதான் கீதை கிடைக்காத அர்ச்சுனர்களாக மாறிக்கொண்டோம். இதற்குள் அவர் வேறுபலரோடும் வந்து என்னைச் சந்தித்தார். உற்றான் நான். உனக்காக மட்டும் இவர்களில் பொறுக்கு. அதற்குள் வேர்விடாது எட்டி நின்று தாவி அவர்தம் தென்றலை சுவாசி. அதற்காகமட்டும் எல்லாம் புறந்தள்ளி கட்டுகளைப் பூட்டு.
அவர் எனக்காகத்தான் எதையும் செய்வதைப்போல் நம்பவைப்பவர். என் வேர்களைப் புடுங்கிக் கொண்டு அவர் காட்டும் குழிகளில் மட்டும் விட்டு வளர்க்கவோ அல்லது மிதந்து தாலாட்டவோ எனக்கு சக்தியில்லை. அவரையே இழந்து விடுவேன். மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு பேசினோம். எப்பொழுதும் கூர்ப்பிழந்து சுருங்குதல் நிலைக்கும் என கலைந்தோம். சிலதை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டும் டேய்' என என்னில் பாய்ந்து, மழைத்துளி விழுவதற்கும் ஈரல்வரை முக்கிக் குரல் எடுப்பது ஏற்கனவே பார்த்ததுதான். கவனக்குறைவான அன்னியோன்னியம் விட்ட அனுபவப்பில் எனைப்பலர் நக்குவதைப் பார்த்தல் வந்தது. என்றோ ஒருநாள் அவர்களோடு பங்கெடுத்த பின்பு அதைவைத்து ஒரு அத்திவாரமே கட்டி வீடு குடிபுகுந்து குடும்பத்தோடு வாழும் அவர் "ஏன்? நீ இன்னும் அப்படித்தான் போல?” என்கிறார். என் கூனிக்குறுகல்
தெரியும்தானே' யில் தெரியாமற்போனது.
என் குற்றச்சாட்டுகள் எல்லாம் என்னைச் சந்தேகிப்பதல்ல. அல்லது அதன் நுகர்வை மாற்றுதலல்ல வரிசைக் கிரமமாக என் ஆட்சிக்கு உட்பட்டவர்களின் ஊடுருவல் போக்குகளும், உபத்திரவமான உல்லாசங்கள் என்ற எதிர்புரட்சிகள் என் எதிரிகள் அவருக்கு இவை தெளிவானவை. நேற்றுக்கூட நிதானமாக பேசியபோது சொன்னார்
itibup/r O - 24

Page 26
"சலிப்புக்கும் வியாதிக்கும் மூலக்கூறுகள் விஞ்ஞானபூர்வமாக அவர்களிடம் இருந்து உருவானதே உண்மை’ என்று இந்தப் போக்கு கழிவுகளுக்குள் மட்டும் என்னைச் சம்மந்தப்படுத்துகிறது. நான் ஏதோ சிரிப்பான சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற மாதிரி. அவர்கள் எல்லாம் இனிப்பான கட்டங்களைத்தான் சுமக்கிறார்கள். இன்னுமொன்று -எக்கேடு கெட்டாலும் என் கவனத்தைத் திருப்பிக் கொள்ளா வண்ணம் அருகோடு இசைத்தபடி இருந்தமைக்காக நான் விழிப்புருவங்களை உயர்த்தியிருக்கிறேன். என்ன செய்ய? தவிர்க்கமுடியாத படிக்கு என் சுற்றுக்குள்ளும் நீங்கள்.
இருட்டின பிறகு எல்லாரும் நித்திரை கொண்ட பிறகு ஒவ்வொரு ஓட்டையாக நிரப்பிக்கொண்டு பானை செய்யப்பட்டதாம்தானாம் அதைக்கொண்டு இரவோடிரவாக எல்லாரையும் அடித்து நொறுக்கினாராம். இப்படி அவர் நிறையச் சொல்லி இருக்கிறார். அவர் புகழ்பாட நியாயங்கள் இருக்கலாம். என் உள்வாங்கல்களை அதற்குள் சேமிக்கமுடியாது. அவைகளைத் தொலைத்தல் இலகுவானது.
மாரிகாலம் வந்து பூக்கள் எல்லாம் மலர்ந்து மான் துள்ளி விளையாடிய பொழுது தனியாக அழைத்து வரப்பட்டு குசுகுசுப்புகளாள் கெளரவிக்கப்பட்டேன். பழைய புதிய கட்டங்களில் இழுபடாத குமிழி வாழ்க்கைக் காரன் மாதிரி. பிடரியில் கண் ஊர்ந்தபடி சுதந்திரமாக வாயசைத்துப் பேசினவைகளை நினைத்துக் கொண்டுதானே பூப்பூக்க விடப்பட்டது. வேகத்திலும் குசும்பு குறைந்து போனதாகக் காணவில்லை. இடையில் ஆயிரம் முடிவுகளை எடுத்தபிறகு அவர் சொன்ன மாதிரி இரவோடிரவாக தான்தோண்றி ஒட்டைகள் தாமே நிரவிக் கொள்கிற சாத்தியப்பாடுகளுக்காக நழுவிக் கொள்ள முடியாது.
இன்னுமொன்று எனது கனவு, நனவைச் சிதைத்துத்தான் அதை நிஜமாக்கிக் கொண்டேன். அவை எனைச் சுறண்டியபடியும் சொறிந்தபடியும் இருந்ததை புறக்கணித்து புண் வளர்த்தேன். வசமிழந்த கனவு - சுகத்துக்காக மட்டுமாகிப்போனது. என் நனவாக்கல், எல்லாவற்றையும் காவிக்கொண்டு பூமியில் சிரித்து விளையாடத் தொடங்கும்படி தள்ளின. யதார்த்தங்கள் ஓடிப்பிடித்தன. நானோ மீண்டும் சண்டை பிடித்துக் கொண்டேன். இதற்குள் இருந்து வெளிவராது வாழ்தல் இல்லை என்பதும், அர்பணித்தலோடு உண் சுதந்திரமும் பங்கும் முடிகிறது என்பதும் என் ஞானக் கிடங்குக்குள் முளைக்கவில்லை. என் வாய் பார்த்தபின்பு கடலென அவர்கள் கொட்டி முடினார்கள். இந்த விழிப்புணர்வில் நானும் மிதித்தேன். பந்தெறிந்து விளையாடினேன். அவர்களைச் சுருங்கவிட்டு இக்கிக்கி என்றேன். என்னால் மற்றபடி இருக்க முடியாமற் போய்விட்டது. ஒரு சிலர் தப்பிக் கொண்டார்கள். அவர்கள் முக்கியமானவர்களாக இல்லை. புதிய கண்டுபிடித்தல்களின் மூலம் சுதந்திரமான ரகசியங்களை உருவாக்கப் பாடுபட்டேன். அது வாழ்தலோடு சம்மந்தப்பட மறுத்து வெளிச்சத்துக்கு நிர்வாணமாக ஓடிவந்தது. கலைச்சுப் பார்த்தும் மொய்த்தல் குறையாமல் விளைந்ததால் சலிச்சுச் சலிச்சுத்தான் நகர்தல்
t
G
C
- 25

)ளைத்தது. செரிப்பது என்று எதுவுமிருக்கவில்லை. சர்த்துவைப்பதில் தான் ஆயகலைகள் அறுபத்து ான்கினையும் உபயோகித்து நரம்புகளுக்குள்ளால் ரிதல்கள் நடந்தது. ல முடிவுகளை எடுத்தார்-கசம் என்றால் என்ன ன்மேல் துப்பியதில் பிழையில்லை-பலனை எதிர்பாராது தைபடு! -என்றெல்லாம் வளைந்தால் வெற்றி லகுவாய் இருக்கலாம் என்று நம்பிக்கையூட்டப் டுத்தல் (அவர்களின் வேலைதான்) கண் கொள்ளாக் ாட்சி.
ரன் பிள்ள வெக்கப்படுகிற" என்று பழசுகள் ஒருக்கால் ருத்தியை வைத்துக் கொண்டு என்னை ஆண்டவனாக்கி மோசம் செய்ததும் நடந்ததுதான். தைப்பற்றி பேசமுடியாது. அவர் சொல்வார். தெல்லாம் பேசித்தீர்த்து உன்னோடு லக்கப்பட்டதாகியபின் உன்னிலிருந்து கை கால்கள் வட்டுவதுபோல் சந்தர்ப்பங்களை தாரை வார்க்காதே ன்று.
ன் உரையாடல் மீண்டும் மீண்டும் அவரை ரேபகுதியில் தாக்கியது. அவர்களும் உதவிக்கு ந்தார்கள். வருக்குத் தெரியாமல் ஒரு சந்தர்ப்பம் கழிந்தது. லத்தி இழுத்துக்கொண்டுபோய் ஞானம் விதைத்தது. ரிப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் ஏணிப்படி மாறிக் தைக்கின்றன? அவர் தூர நடந்தபடி வந்தார் வருக்காக களைத்தபடி நானிருந்தேன். முகத்தைச் ரித்து கதிரையில் போட்டுக் கொண்டார். நான் ரிப்போடு தயாரித்த சொற்களைக் கொடுத்தேன். ன்னைத்தவிர ஏற்கனவே இருந்தவர்கள் வனிக்கவில்லை வலிந்து புகுந்து கொண்டார். லிர்த்தபடி வாயசைத்துக் கொண்டிருந்த ஒருவனின் ஆளுமை பெரும்பான்மையானவர்களைக் கட்டுப்படுத்திக் காண்டிருந்தது. ஏதோ நடக்கப் போகிறது. ரிப்புக்களை ஓங்காலித்தனர். கேள்விப் டாததெல்லாம் எப்படி நடக்கமுடியும் என்றனர். அவர்களைக் குறை கூறிக் கொண்டார்.
வரும் நானும்தான் பறித்து பறித்து எல்லா வலைகளையும் சிரித்துச் சிரித்துச் செய்தோம். பிறகு ன்ன நடந்தது? முதுகை பிளந்து விட்டாங்கள்.
வருக்கு ஏளனமாகப் பார்க்க ஏலாதபடிக்கு தன் ரைபார்த்து நடக்க எலும்புகள் சிதைந்ததில் கரிநாள் டந்து வாழத் தொடங்கினார். எந்தக் கண்களும் பழய நற்றுக்கள் இல்லாமல் இமைக்கவில்லை. உட்குத்தல் க கால்கள் நடுங்குதல் மட்டும் என்றல்ல, காபத்தில் நறும்புதல் என்றல்ல முக்கை உரைஞ்சி லகமெழுப்பி அவர்கள் பழித்தலைப் பழித்ததும் டக்கவில்லை. கட்ட வடிவத்துக்குள் வார்க்கப்பட்டு விட்டதால்
டிவாரம் உருத்தெரியாமற் போய்விட்டது. கட்டவடிவங்கள் என்று நடைமுறைகளையும் சமூக
வதானங்களையும் சொல்கிறேன். அவர் இப்படிப்பட்ட ழக்க வழக்கங்களுக்கு ஆளாகின காரணம் அவரது கவலமான சிந்தனைகளும் அவரது சொந்த மனமும் ானே? எப்படிச் சொல்வது? சொந்த மனத்தின் னுமதியுடன்தான் அவர் எல்லாக் காரியங்களையும் சய்தார் என்று சும்மா சொல்லிவிடக்கூடாது. அவற்றை அறியப்பட்டனவாக்கி தனது சமூக முகத்தை முறித்துக் காள்ளாமல் நின்றுவிட அவரால் முடியவில்லை DLLT6i.

Page 27
எனக்குள் ஏதோ கிடந்து துடித்தது. எனக்கு கண்ணிர் துளிர்க்கமுதல் எல்லார் விழிப்புருவமும் உயரக் கிளம்பிவிடாதா? எனது சமூக நிலைப்பாட்டை காத்துக் கொள்வது முக்கியமானது.
அவரின் இறப்பை நான் ரசித்துக்குடிக்கத்தொடங்கினேனோ கணம்கணமாக? அவர்கள் கொன்றது என் போர்த்தந்திரங்களின் சூன்யத்தால் என்றிருக்கட்டும். ஆனால் நான் முடிவாக எதிர்பார்த்தது நிகழவில்லை. ஓர் ஒளிப்புள்ளி சுருங்கிக்கறுத்தது போல் அவர்கள் அவர் மறைவிற் சுருங்கவில்லை. பூச்சிகள் விழுவதுபோல் உயிர்ப்படன் மின்னித்திரிகிறார்கள். எனைப் பார்த்தபோது ஓயாது பேசினார். வேண்டியது வேண்டப்படாதது என்ற பேதமின்றி என்றும் கண்டிராத வண்ணம் ஓயாது அடக்காது அமைதிப்படாது பேசினார். என் மெளனம் அவர் எதை அடக்க நினைக்கிறாரோ அதை வெளிக்கொணரக்கூடாது என்பதற்க்காக அவர் பேச்சுக்கு ஈடு கொடுப்பதாக பாவித்தேன். என் பாவனைகள் புரியப்பட்ட போதும் அச்சூழ்நிலையில் தவிர்க்கப்பட்டது. என்றுமே அவருடன் இப்படி ஒரு நிலையை நான் அனுபவித்ததில்லை. அவர் முகத்திலிருந்த முழுமை போய்விட்டிருந்தது. அனுபவித்த சித்திரவதைகள் ஆங்காங்கு புட்டுக்கொண்டு வெளிக்காட்டியது. அதுசரி-இவரது மன நிலையையே உடைத்திருக் கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சாதனைதான். (இது என் மறைமுக வெற்றி) இவரைப்பற்றி முழுசாக அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு சில கணங்களைக் கண்டுபிடித்துவிட்டுக் களித்துக் கொள்கிறார்கள் இருப்பினும் இது அவருக்கு ஒரு வீழ்ச்சிதான். என்னை அவர் ஒரக்கண்ணால் அடிமனசுக்குள் குறுகிக் கொண்டு பார்த்தது என் வேதனை நரம்புகளைத் தாக்கியது. அப்படி ஒரு நிலைவரக்கூடாது என்று, நின்று நிதானித்தது செயற்கைத் தன்மையை உருவாக்கி விட்டது போலிருந்தது. அவருக்கு ஆறுதல் கூறும் முறையில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஏனிந்த நிலை என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை என்றோ ஒரு நாள் புதைத்த வெற்றுக்களுக்காக அவர்கள் இவரை அறைகிறார்கள். அவரே மறந்துபோன சம்பவங்களையும் முகங்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அந்தக் குற்றத்தைச் சுமந்து தான் பார்த்த பேசிய முகங்கள் எல்லாம்தமக்குள்ளே தான் சம்மந்தப்பட்ட கணங்களை மீட்டு கள்ளத்தனமாக ஆனந்திப்பதை அவர் கற்பனையில் கண்டிருக்க வேண்டும். எந்த முகத்தையும் முழுதும் நிமிர்ந்து பார்க்க முடியாதபடி அவர்தன் கண்களைச் சுருக்கிக் கொண்டிருந்தார். இப்பவும் எல்லாரும் என்னைப்பற்றி குசுகுசுவென்று கதைத்துக் கொண்டிருப்பதாக மண்டைக்குள் ஒரு பிரேமை. நான் ஏன் இந்த இழிகாரியத்தைச் செய்தேன்? நான் விமர்சனப் பொருளாக மாறி எல்லாரும் என்னை விடுப்புப் பார்த்தார்கள். என் காதுக்குள் அந்தக் குசுகுசுசத்தங்கள் நிற்காதா? காரணத்தை யார் தலையிலாவது சுமத்திவிட முடியாதா? அவரோடு இப்படி நடந்து கொள்வேன் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. எனக்குள் ஒரு ஆழ்கடல் அமைதி உருவானது. அதன் அழுத்தம் தாங்கமுடியாமல் கண்மூடிக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தேன். எனக்கும் அவருக்கு மானது இத்தோடு

முடிந்துபோகிறது. என் மனவேதனைக்கு விலை அது. ஆனால் அது முடியுமா?
(éØSZAÉLv போது - உலகை அறுத்து அதன் உடத்திரவம் வேண்டாம் என்று - என் சார்பான ஒருவர் இருந்தார் அது அவர் என் மனசாட்சியாகவோ, யாரும் இருப்பது போன்ற என் பொய்க் கற்பனையாகவோ இருக்கலாம் ஆனால் நான் கொழ அறுத்த எதிரி உலகு மிண்டும் உள்7ே துளிர்த்தது ஒருபோதும் எதிலிருந்தும் விலகி ஓட முழயாது என்று விழித்துக் கொண்டேன் ஒரு நிரந்தர எதிர்ப்பின் முலம் என் முழவை நான்
நிராகரித்தேன்)
O
/ வரப்பெற்றோம் ༄༽
புலம் IBC - Tamil P. O. Box 1505 London SW82ZH
காலச்சுவடு 151, கே. பி. சாலை நாகர் கோவில் 629 OO1
g2göglu JT
வெண்ணிலவு 158, Pigeon -Mountain Road Bucklands Beach, Auckland, New Zealand

Page 28
தனிமையில் உட்கார்ந்திருக்கிறேன். ஒரு எழுத்தாளன் தனிமையில்தான் உட்கார வேண்டுமாம். அப்போதுதான் அவனுக்கு எழுத்துக்கள் வருமாம். அந்த எழுத்துக்கள்தான் பூலோகத்திற்கு பிரயோசனம் தருமாம். கூடவே எனக்குப் பால் தரும் வளர்ப்பு மாடு என்னண்டை வருகிறது. போச்சு என் தனிமை போச்சு. அதன் ஐயறிவு பற்றிய சிந்தனை வருகிறது. சரி அப்ப ஆறறிவுதான் ஆபத்து மனம் கேள்வியாய் கேட்டது. குழந்தைகளுக்கு ஐந்தறிவுதானே அதனால்தானே என்னவோ தெய்வத்துக்கு ஒப் பேசுவார்கள். ஐந்தறிவு உள்ளவைகளால் மனிதனுக்குப் பிரயோசனமே தவிர வேறு ஒன்றும் ஆடு, மாடு, நாய், குதிரை இப்படிச் சொல்லிக்கொண்டே போக பிரயோசனம்தான். வெள்ளம் போட்டுவிடுமோ என்ற அச்சம் வருகிறது. மழை லேசாய்த் தூறுகிறது. முக்கிமுக்கி அடிமேல் அடி எடுத்து உட்காரமுடியாமல் போக முடியாமல் படுக்க முடியாமல் காலை அகட்டி அகட்டி தன் வயிறை முன்னால்தள்ளி நடக்கக் கஷ்டப்படும் பெண்ணைப் போல, ஒடிப்போய் காலை நீட்டி தன் பூசணிக்காய் வயிற்றைத் தள்ளி ஆஸ்பத்திரி வாங்கில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்ணாய் கஷ்டம். தலைப்புப் போடுவதற்கே எத்தனை சிந்தனை வருகிறது ஒன்றும் முடிவிலியாய். கண்கள் தீவிர ஆலோசனைக்காக ஒரு முறை சுருங்கி விரிந்தன. அந்த நெடும்பனையில் உச்சாணியிலிருந்து கொண்டு ஒரு ஒற்றைக் குயில் சுருதி இழந்துபோய் கூவுகிறது. காவோலை ஒன்று இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு "சற.சற.சற." சத்தத்துடன் மண்ணில் விழுந்தது. பனைமர அடியில் எட்டோடு ஒன்பதாக அந்தக் காவோலை சேர்ந்து கொண்டது. "தொப்” என்று ஒரு பெரிய பனம்பழம் விழுந்தது. எதிர்பார்த்திருந்தது போல் குரங்கிலையான்கள் படையாக வந்து தோல் பிரிந்து மஞ்சளாய் தெரிந்த உட்பகுதியை நோக்கி அமர்ந்து கொண்டு பனம்பழம் தின்றன. எனது உட்சுவாசத்திலும் பனம்பழம் வாசம் மூக்கை விலக்கி அப்போது நுழைந்தது. பனம்பழத்தை நோக்கி பசுமாடு முக்கை நீட்டிக் கொண்டு இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்கவாய் நடந்து போனது.
"கூ.கூ." குயில் கூவுகிறது. ஒற்றைக்குயில் அதன் சோடி எங்கே. ராசம்மா ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். கடல்மடி
t
- 27

Oslo)....
- இளைய அப்துல்லாஹ்
p
பான கணவனைக் காணவில்லை "கண்போட்” சுட்டுக் காண்டிருந்ததாக நவம் சொன்னதை நினைத்துப் ார்த்தாள். மனம் அடங்கவில்லை. ரவிச்சுட்டவன்களாம். எக்கணம் என்ரை புருஷனும். ண்டுவர முடியாமல் செத்து. அவள் தொண்டை ரிக்கியது. காகம் ஒன்று கரைந்தது. யாரோ பிருந்தாளி வரப்போகிறார்களோ! எண்ணினேன். மீண்டும் ரு முறை வயிற்றை முக்கி தொண்டை கிழியக் த்திவிட்டு காகம் பறந்து விட்டது. ராசம்மா னிஸ்வரனுக்கு நேர்த்தி வைத்தாள். ஆந்த விருந்தாளியாய் என் கணவன் வந்தால். விதவைகள் சுமந்த தேசம். எங்கள் பூமியை இன்னும் த்தனை நாட்களுக்குத்தான் கண்டுகொண்டிருப்பது? அழுகுரலும் அமைவுறாவமைதியும் என்று ஆறும். அம்மாவைப் பற்றியும் என் குடம்பம்பற்றியும் ந்திப்பதை தவிர்த்துக் கொள்கிறேன். "டேய் குணம் ன்ன செய்கிறாய்”
கதை எழுதப்பார்க்கிறேன்" போட.போ.உன்ரை கதையும் நீயும்.” அவன் என் நண்பன். ஆனால் என் ரசிகனோ, என் தைகளை ரசித்து விமர்சிப்பவனோ அல்ல. நேற்று னக்குத் தெரிந்த ஒருவர் வந்தார். ஒரு நல்ல விமர்சகராக அவரை நான் அறிந்திருக்கிறேன். என்றோ }ரு மேடையில் ஒரு நூலை மிகக்கூர்மையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் நேற்று என்னை ந்தித்தபோது கூறியவைகள் என் மனதை மீள்மாணம் ாடுக்க வைத்தன. நான் சிந்தனை மூலமாக ஒரு தியவனாக தோற்றமெடுப்பதற்க்கு அவரின் சொற்கள் உதவியளித்தன. அவரைச் சந்தித்த பிறகு இன்றுதான் சிறுகதையொன்றை எழுத முயற்சிக்கின்றேன். மிஸ்டர் குணம், உங்கடை சிறுகதைகளைப்படித்தேன். அதில் சொல்லவாற கருத்தை சில கவிதை ாழுத்தாளர்கள் போல மறைக்கப்பார்க்கிறீர்கள். அதுதான் சிறப்பானது ஆரோக்கியமானது என்றும் கருதுகிறீர்கள். அது மடமையான உணர்வாகும்.” அவர் ஒரு விமர்சகர் என்றளவில் நான் புலனடக்கம் செய்து அவரின் முன் கூர்மையானேன். குணம் உங்கள் சிறுகதைகள் யாருக்கு வேண்டும்? பார் படிக்க வேண்டும்? ஒரு செ. யோகராசாவுக்கோ அல்லது உறரிரா அனஸ்"க்கோ அல்லது நிருக்கோவில் கவுயுவனோ உங்கள் சிறுகதையை வாசிக்க வேண்டும். என்று நீங்கள் விரும்பினால் அது

Page 29
உங்கள் வளராமையையே குறிக்கின்றது. உங்கள் பின்னடைவையே குறிக்கின்றது.”
மெளனங்கொள்வதைத்தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை. "குணம் உங்கள் சிறுகதை யாரைப் பிரதிபலிக்கிறதோ யாருடைய வாழ்க்கையைப்பற்றிச் சொல்கிறதோ அவர்களைச் சென்றடையவேண்டும். அவர்களுக்கு விளங்க வேண்டும். அந்த எளிமையின் ஆக்கிரமிப்பில்தான் பாரதி உயர்ந்தான். கண்ணதாசன் உயர்ந்தான்.”
"ஒரு தாயையும் அவள் பிரயாசத்தையும் அவளின் ஆசைக்கு அவளின் உயர்விற்காக அல்லல் படும் அந்தத் தாய்க்கு கட்டுப்படாத கல்வியில் அடம்பிடிக்கு மகனை நீ சித்தரித்திருந்தாய். அந்த "அம்மா” சிறுகதை போய்ச்சேர வேண்டியது தாயையும் வரட்டு மகனையும் தவிர என்னைப்போல ஒருவரையோ அல்லது மேற்கூறிய சிறுகதை எழுத்தாளர்களையோ அல்ல என்பதை நீ உணர்ந்தபின்னால்த்தான் உன்னாலும் சிறுகதைகள் படைக்க முடியும். அப்போதுதான் நீ வெற்றியாளன் ஆவாய்." அவர் என் மனதை நோக்கி அறைந்து கொண்டிருந்தார்.
இவன் என் நண்பன் கேட்கிறான். "உனது சிறுதையும் நீயும்" அப்போ அவனது இதயத்தை எனது சிறுகதை சென்றடைவதில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதுதான் உண்மை. இந்த அரைவாசி விளக்கப் போக்கிலிருந்து நான் மீள வேண்டும். என்னளவில் ஒரு பரிமாணம் எடுப்பது அவசியமாகிறது.
"ப.ப.ப.ப." அம்மா முட்டைக்கு அடைக்க கோழியை கூப்பிடுகின்றா. குண்டுமணி கொடுக்கு கட்டியவனாய் தளைநாரும் நெஞ்சுப்பட்டியுமாக வந்து நிற்கிறான். தேங்காய் பிடுங்க அம்மா கூப்பிட்டிருக்கிறா "வா குண்டுமணி வா. என்ன இப்பதானே வாறாய். அம்மா கேட்டுக்கொண்டே வருகின்றா. "ஆசாரியர் இப்பதான் உவன் பொடியனை பள்ளிக் கூடத்துக்கு கொண்டுபோய் விட்டுட்டு வந்தனான்.” குண்டுமணி வளைந்து குழைந்து போய் நிற்கிறான். முந்தானையை எடுத்து இடுப்பின் இடதுபுற மூலையில் செருகிக்கொண்டு குசினிக்குள் போகிறா. குண்டுமணி பவ்வியமாக வாசல்படியின் ஓரமாகப்போய் உட்கார்ந்து கொள்கிறான். கொஞ்ச நேரத்தில் ஜாம்' போத்தல் நிறைய நல்லாய்ச் சாயமும் சீனியும் போட்ட சுவையான தேனீர் கொண்டுவந்து கொடுத்தா அம்மா. கூடவே காலையில் வாங்கிய சுடச்சுட பாண் துண்டொன்றும், அது கால் றாத்தல் பாண்துண்டு. அகமும் முகமும் மலர குண்டுமணி அதனை பெளவியமாக வாங்கி வாசல்படியின் ஓரத்தில்வைத்து தேனில் பாண் துண்டைத் தோய்த்துத் தோய்த்து சுவைத்துச் சுவைத்துத் தின்றான். வாய் பொச்சடிக்கிறது. அவனுக்கு முன்னால் எங்களது ஜிம்மி வந்து நாய் இருப்பில் அமர்ந்து கொண்டு வாயைத்திறந்து நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்( விணிர் வடிக்கின்றது. ஓடிவந்த அடைக் கோழி குண்டுமணிக்கு முன்னால் வந்து அடக்கி வைத்திருந்த பியையெல்லாம் பீச்சியடித்தது. நாற்றம் குப்" என்று அடித்தது. அடைக்கோழி பீச்சிவிட்டு கொக்கரித்தது. குண்டுமணி ஒருபக்கம் நரிந்துகொண்டு பாணைத் தின்
C.

கொண்டிருந்தான். நான் ஒரு முறை அவனைப் பார்த்தேன். பின்னர் தலையைக் குனிந்துகொண்டேன். "ஆ குண்டுமணி இஞ்சாலை ஏறுபெட்டி தளைநாரை எடுத்துக்கொண்டு கிணத்தடிப்பக்கமா வாவன்” அம்மா கூப்பிட்டா. மீதமா இருந்த தேனிரையும் அண்ணாந்து குடித்து ஜாம்' போத்தலை படிக்கட்டின் ஓரத்தில் வைத்துவிட்டு குண்டுமணி கிணத்தடிப்பக்கமாக போகிறான். அவன் போன பின்பு அவன் உட்கார்ந்திருந்த இடம், அவனுக்கு அம்மா கொடுத்த தேத்தண்ணி போத்தல், அடைக்கோழிப்பி நாய் வீணிர் வடித்த இடம் எல்லாம் என் மனதில் எத்தனையோ வகை எண்ணங்களை வைத்து அறுத்தது.
நெஞ்சை குத்திக் குத்தி கால்களை எம்பி
தளைநாரைப் பொறுக்க வைத்து குண்டுமணி தென்னை மரத்தில் ஏறிக்கொண்டிருப்பது தெரிந்தது.
என் சிந்தனைகள் யாரைப்பற்றி இருக்க வேண்டும். என் சிந்தனையை அகப்பை போட்டு யாரோ வறுக்கிறார்கள். அது அம்மாவின் கை போலக்கூட இருக்கிறது. அல்லது காலத்தின் கை. என் கண் முன்னால் சாதிய அடிப்படையில் ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் வதைபட்டான்.
"மோன சரசு.” அம்மாவைக் கூப்பிட்டபடி தச்ச செல்லையாண்ணை வந்து கொண்டிருந்தார். "வாங்கோ செல்லையாண்ணை." அம்மா அவரை அழைத்தா. “என்ன வெளியாலை நிக்கிறியள் உள்ளாலை வாங்கோ." ஒரு கதிரையை இழுத்துக் கொண்டு வந்து செல்லையாண்ணையை அம்மா உபசரித்தா. ஷஷஇருங்கோ செல்லையாண்ணை தேத்தண்ணி கொண்டுவாறன்.” அடுப்பு முட்டி கேற்றில் வைத்து சில்வர் கோப்பை கழுவி பேணியில் வைக்கப் பட்டிருந்த பிஸ்கட்டையும் எடுத்து ட்றேயில் வைத்து பவ்வியமாக தேனிரும், பிஸ்கட்டும் கொண்டு வந்து அம்மா கொடுத்தா. அவர் கதிரையில் உட்கார அம்மா அருகிலுள்ள இன்னொரு கதிரையில் உட்காராமல் வாசல் நிலையடியில் நின்று கொண்டு குடும்ப விசயம் பேசினா. அடைக்கோழி எங்கிருந்தோ ஓடி வந்தது. "சூ.கு.அங்காலபோ." திரத்தி விட்டா.ஜிம்மி பக்கத்தால் போனபோது கலைத்தா.
என் சிந்தனை குவிகிறது. இரண்டு விதமான உபசரணை, ஆனால் மனிதர்கள்தான் இருவரும். என் இதயம் வேகமாக அடித்தது. இரண்டு காட்சிகளும் இரண்டு விதம் செயல்களில் வித்தியாசம்..ஏன்? தூக்குக்காவடியின் முள்ளுகொக்கி தொடையில் குத்திக் கொழுவிய தாய் என் இதயத்தை பத்து முள்ளுக் கொக்கிகள் குத்திப் பத்துப்பக்கங்களாய் இழுத்தன. என் உணர்வுகள் வீரியம் கண்டன. "குண்டுமணி” மனதில் ஒரு முறை சொல்லிக்கொண்டேன். அங்கும் இங்கும் பரந்த சிந்தனைகளை குவித்தேன். சிறுகதை எழுத ஆரம்பித்தேன். “பிரசவமாய். yy
O
28 -

Page 30
னெது மூலம் கிளம்பி உச்சியில் நின்று ஆடியது. அதன் தணிப்பிற்கு எதுவும் கைகொடுக்கமுடியாத நிலை. சுருண்டு வென்நீரில் கருகிச் சுவைத்துச் சிவப்பான கறுத்த மெல்லுடலியும் அதனுடன் அரைந்து துருவி இனித்து ஆவியில் கரைந்த பிளவுண்டு ஆடை கழற்றிய மரணங்களும் துணை நிற்கவில்லை - மூலத்தின் தனிப்பிற்கு. மூலம் கண்ணின் கீழே மூன்று காதது.ாரத்திலும் மூளையிலிருந்து ஓர் கார் பிரேக் ஒலி கேட்டு மறையும் தூரத்திலும் குண்டலினிக்குக் குடியிருப்பு இருந்தது.
நாபிக்கும் மூலத்துக்குமிடையே மூலத்தைக்கொண்டுவரக் பாலங்கட்டிச் சோர்ந்துபோன “முஷ்' கடதாசி சளியைமட்டும் துடைத்துக்கொண்டு சைரன் ஒலியுடன் குப்பை விழுங்கியால் தன்னை விழுங்கவைத்துக்கொண்டது. மூலத்தைப் பிரித்துக் குண்டலினியைத் தனியாக்க, குண்டலினியைப்பிரித்து மூலத்தை உரிய இடத்தில் அமர்த்தவென நடந்த முயற்சிக்குக் கருவியாக எதையும் காணோம்.
எல்லாரும் தமக்காக நிகழ்த்திச் செல்கின்ற பொத்தாம் பொதுவான செல்லால் புணர்வென்று செல்லி ஒதுக்கிவிடவோ, அது புணர்வில்லையென்று மறுத்துவிடவோ முடியாத நிகழ்வைச் சாத்தியப்படுத்த முடிந்தவட அவ மட்டுமே. வெற்றே வெற்றுத் தொடுகை மூலம் எனது மூலத்தைச் சாட்டை நுனியின் சிங்கமாகக் கட்டிப்போட்டு மாயம் செய்ய இயல்வது அவால் மட்டுமே சாத்தியப்படும். சாத்தியப்படுதலின் அந்தச் சாத்தியப்பாடு தெரியாமல் அவ.
ஆறுமணிப்பொழுதுக்கே கருமேகப்புழுதி மழை விரட்டிவிட்டதனால் வந்து நின்றால் காணாத தவிப்பைத்தந்தவ_ைக் காணவில்லை. இப்போ வருவா_ அப்போவருவா_ என்ற காத்திருத்தலில் ஆடை கழற்ற மறந்தனான். தண்ணி நிரப்பிய தெட்டியில் விழவும் ஆடை கழற்றிக்கொண்டது. நீரின் துணிக்கைகள் திரைவிழுந்த தோலின் சுருக்கங்களுடனே ஊடுபாவி இழைந்து இழையங்கள் இழகி நான் கரைந்து கரைந்தது மிகுந்து தொட்டியின்முக்கால் தண்ணிரின்மீது கண்கழும் மயிர்களும் குறிகளும் விரல்களும் காதுகளும் கால்களும் கைகழும் எலும்புகளும் பிய்ந்துபோன மூளைத்திளைப்பு பூசி முடியிருக்க அதன்மீது மிதந்து கொண்டிருந்தன. மூலம் மட்டும் இன்னும் அடங்காமல் கண்ணுக்குக்கீழேமூன்று காத தூரத்திலும் மூளையிலிருந்து ஒரு கார் பிரேக்கின் ஒலி கேட்டு மறையும் துாரத்திலும் குண்டலினியுடன் சேர்ந்து குடிகொண்டிருந்தது.
மூலத்தைத்தணிப்பது முக்கியமற்றுப்போக காணாத அவ ன் கவலை அதிகமாகிக் கண்ணிர்வடித்த மூளையினால் தொட்டி நிரம்பிப் பிய்ந்துபோயிருந்த கண்களிரண்டும் கீழே விழுந்தன. விழுந்த கண்களைக் குளிக்கவெனத் தொட்டிக்குள் போட்ட கைகள் தோற்றுப்போயின.
மூன்றாவது மாடிப்படியெடுத்து ஒருகண் இறங்கியோட யன்னல் வழியே குதித்து மற்றது நடந்துபோகத் தொடங்கிய தேடல்வேட்டை புணர்ச்சியின் தேடலைத் தீவிரமாக்கியது. குளியல்தொட்டியின் குழாயை எடுத்து கைகளைக்கட்டிவிட்டன கால்கள். உடலும் தேட ஓடிவிடுமோ என்ற பயம்தவிர என்னவாகவும் இது இருக்கும் என்று சொல்லிக்கொண்டது
- 29.
 

- பாலேஸ்
முளை. பிளாஸ் து இத்தாலி” யில் பஸ்ரிலை" நோக்கியபடியிருந்த அங்குமிங்குமான முன்னும்பின்னுமான பார்வையினால் தேடப்புறப்பட்ட கண்ணின் கண்கள் சோரிவுபட்டன. இரண்டாவது கண்ணின் காலடி செந்தெனிக்குள்ளால் பரிசுக்குள் நுழைந்தது அவ_ைத்தேடியபடி. ஷத்லேயின் அத்தனை நுழைவாயில்களும் அத்துப்படியாகும்வண்ணம் நடைபழகிக் கழைத்துப்போனது. திரும்பியவேளையில் லூவரிலிருந்து வீசிய கூரினிகாவின் பலமான ஊத்தைக்காற்று வாசம்கேட்டு நின்று போனது அதன் இயக்கம். அந்தப்பெரிய ஓவியத்தின் மூலைகளில் எங்காவது ஒளிந்திருக்கிறா_ா? என்று கவலை சற்றேனும் இல்லாமல் தேடியது. ஒவியத்தின் வலது பக்கத்தின் ஓரத்தில் மேலிருந்து கீழாக மூன்றாவது பிம்பம் அவாக இருக்குமோ என்று தடவிப்பார்த்தது. கண்ணிதான் பெருகியதே தவிரக் கண்ணானவ_ன் ஒளியைக்கானோம்.
ஷத்லேயின் நகரும் படிக்கட்டில் நோட்டிஸ் கொடுத்துக்கொண்டு நின்றவ காந்த வடக்குத்திசையில் ஏழாவது நிறுத்தத்தில் மூளை காணாமற் போய் தலை சிதறிய பிணத்தின் சாயை நீ தேடுவதாய்த்தானிருக்கிறது என்றுாழையிட பயந்தலைந்து அங்போய் ஆடான ரிக்குச் செலவழித்ததுதான் மிச்சம். களை களையென்று களைத்துப்போன கணத்தில் கண்கள் அறையின் மூலைக்குள் எதிரும்புதிருமாக இருந்துகொண்டு காணாதவ_ைத் தேடித்தேடி.அல்லாதபோது காந்தப்புலத்தில் கண்களை ஓடவிட்டு ஒன்றும் புவியின் மேகச்சுழற்சியின் வெளியே தேடிக்கொண்டிருந்த விழிகள் தொலைதுார ரயில்களில் ஏறி மறைந்துவிடவென பழகிக்கொண்டன. வீட்டு நிகழ்வுகள் அறையின் வசமாகி அறையின் நிகழ்வுகள் கண்கள் வசமாயின. தொட்டிக்குள் இருந்த கைகள் காணாதவ_ைக்கானத் தேக்கிவைத்திருந்த ஆவலினால் அவ மார்பைத்தொட்டுப்பார்க்கவென கால்கட்டை அவிழ்த்துவிட உடல் மேலும் சிதைந்தது. தனது கட்டிலின் பக்கமிருந்து அவரின் கட்டில் பக்கமான பார்வைகள் முயங்கிக்கொண்டன. அவ_து உள்வாங்கல் எந்தவொரு நிகழ்விலுமில்லாப் பொறுமையை விஸ்தரிக்கும். தொடுகையின் சுகம் உணரத்துடிக்கும் உதடுகள் கண்மூடி இதழ்டபிரிந்து காத்துக்கிடக்க அவ, வராத யுகத்திலான வெக்கை என்மார்பில் தணிக்கப்படுவதற்காய் காத்திருந்து வெளிக்குளிரை ஒரு டிகிரி குறைத்துக்கொண்டிருந்தது. தகிக்கும் இரவின் விடியல் வரும்வேளை தகிப்பே ஆரியனாக உலகம் முழுமைக்கம் கிழக்காக என்னுடல் காட்டப்பட்டது. விடியலில் கிழக்காகிக் கரைந்துபோன இரவு பகல் முடியக்காத்துக்கொண்டு. அவ இல்லாமல் வீணடிக்கப்பட்ட துயரமான தனிமையின் அழகான இரவு.
முயக்கக்களைப்பில் ஒன்றையொன்று சந்திக்க முயன்று தோற்றவேளையில் எதிரும்புதிருமாகப் பிரபஞ்சம் சுத்தி ஒளியின் தெறிப்புக்கோடியில் சந்தித்துக்கொண்டபோது முயங்கத்தொடங்கின. நான் என்னில் காணாமல் போனவேளை மணிக்கூாட்டின் ஒலிச்சுழலில் சிக்கிக்கொண்ட மூலம் காலத்தோடு சேர்ந்து புடவியின் விளிம்புக்கு ஓடிக்கொண்டிருந்தது.
O

Page 31
நான்கு மூலைக் காத்தாடியை பெருமையாக பார்த்து நின்றான். அது அவனுடைய சொந்தப்படைப்பு. பல வர்ணக்கடதாசிகளை முக்கோண வடிவில் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒட்டி இருந்தான்.ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தாத முக்கோணங்களிடையே கீழே ஒட்டப்பட்ட வெள்ளைக்கடதாசி வெளித்தெரிந்தது. அதுவும் ஏதோ ஒரு வகையில் அழகாகவே அவனுக்குப்பட்டது. எந்தப்பிரச்சனையும் கொடுக்காமல் காத்தாடி பறக்கவேண்டும் என்று கவலைப்ட்டான் மேல் மொச்சை வால் மொச்சை கட்டி காற்றில் பறக்கவிட்டான். மேல் எழுந்த காற்றாடி வலது பக்கம் தலை சாய்த்து. சாய்த்து. மரங்களில் சிக்கப்பார்த்தது. மேல் மொச்சை சரிபார்த்தான். சரியாக இருந்தும் வலதுபக்கம் தலை சாய்த்தது மேல் மொச்சையை கோணல் மொச்சையாக்கினான. பறக்க மறுத்தது. வால் மொச்சையை கோணலாக்கினான். அதிகமாக வலது பக்கம் சாய்ந்தது காத்தாடி பறக்காமல் விட்டுவிடுமோ. என்ற கவலையில் அவன் சோர்வானான. O
புஸ். புஸ். சளியா எச்சிலா. வேர்வைத்துளியா. அல்லது எல்லாம் சேர்ந்த ஒன்றா. மூக்கணாங்கயிற்று இடைவெளியில் குமிழியாக வெடித்துச் சிதறியது. இழுக்கமுடியாமல் இழுத்துவந்த சுமையினால் எருது களைத்துப்போய் இருந்தது. சுண்டிப்பிடித்த மூங்கணாங்கயிற்றுக்கு ஏதுவாக தலை நிமிர்த்தி மூச்சு வாங்கியது. முழிகள் இரண்டும் தெறித்து விடும்போல் மின்னின. திடீரென்று இமைகள் செருகத்தொடங்கின. முன்னங்கால்கள் உறுதியற்று தடுமாறின. நிலை தளர்ந்து எருது தலை குத்தி கீழே விழுந்தது. தொடர்ந்து வண்டிக்காரன் எருதின்மீது விழுந்தான. அவன் மேல் பாரமூட்டைகள் வீழ்ந்தன. அவன் மூச்சுத்திணறி செத்துப்போனான். பரமேஸ்வரன் கண்ணை முடி பார்வையைத்திருப்பினான். வேகமாக தெருதாண்டி பாடசாலை வளாகத்துள் போனான். கண்ணை முடி நின்றான புஸ். புஸ். எருதின்
முக்கில் குமிழி வெ திரும்பிப் பார்த்தான் LJLLJ6000LU06dtGa5T6xi
கடற்கரை சூழலுடன் slig) LITL&HT606) 67 பரமேஸ்வரனை அச் விறுவிறுத்துப் போன கடற்கரையில் போய் இந்தோனேசியாவின் யாவாவிலும் பற்றிெ 6JÖLJU 60066Cyp Lt. ஏற்பட்ட சூறாவளியி 3000 கிலோ மீற்றர் அப்பாலுள்ள இலங் அடைந்தது. துாரத்ே ஆலை அனல் கொ முட்டத்தில் தளம்பிக திடீர் என்று "பிறிமா திப்பிடித்து எரியத்துெ பரமேஸ்வரன் தலை சிலுப்பிக்கொண்டான் புகைமுட்டத்தில்
தளம்பிக்கொண்டிருந் குனிந்து கால்களைப்
ஒற்றைக்கால் செருட் இருந்தது. காலைத்து பரமேஸ்வரன். செரும் அப்பிப்போய்க் கிடந் கடல்நீரில் பிடித்தான செருப்பை விட்டு கள மற்றக்காலால் அதை
 
 

விேதுகல் 0%ઈન્દ્રિો)
ーへつ、文っへチ
- zổ. ólõáwff ưfréaśáiữ
டித்தது.
வண்டி தெருவில் டிருந்தது.
ஒன்றிப்போன டுத்த எடுப்பிலேயே சுறுத்தியது. வேர்த்து வன் நேராக நின்றான்.
சுமாத்திராவிலும் பறிந்த தீயினால் ம் புருனேயில் னால் திசை திரும்பி
தூத்திற்கு கைத் திவை ğ5 «L 57gßuoTx» LonT திக்கும் புகை க்கொண்டிருந்தது. " மா ஆலை தாடங்கியது.
6) 1. பிறிமா மா ஆலை
தது. அவன் தலை
பார்த்தான்.
IL 560TLDTul ாக்கிப் பார்த்தான் ப்பில் அழுக்கு தது. காலை 1. அப்பிய அழுக்கு ார்வதாய் இல்லை. தத் தேய்த்து
30
விட்டான். மற்றக்கால் பெருவிரலில் அழுக்கு ஒட்டிக்கொண்டது. பெருவிரலில் புழுக்கள் ஊரத்தொடங்கின. பெரு விரல் அழுகிப்போனது. பின் கணுக்கால் முழங்கால் என்று தொடர்ந்து அழுகியது. பெரிய அலை ஒன்று முழங்கால் வரை வந்து நனைத்துப்போனது. பெரு விரலில் அழுக்கு கழுவப்பட்டிருந்தது.
கரை ஓரமாக பார்வையை துாரப்போகவிட்டான் பரமேஸ்வரன். தூரத்தே இருந்த சென்றியில் பார்வை நிலைத்தது. உள்ளே யார் இருப்பார்கள். யாரோ தொலை நோக்கியில் அவர்கள் பார்க்கக்கூடும். இதில் நிற்கக்கூடாது. சட்டென்று திரும்பி நடையை வேகமாக்க முனைந்தான். மிகக் கிட்டவாக எதிரே இருந்த சென்றியில் இருந்தவன் இவனையே உறுத்துப்பார்த்தான். கூடாது. இந்த இடத்தை விட்டு வேகமாக நகரக்கூடாது. உலாவுவது போல உலாவிவிட்டுப் போக வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகப்படுவார்கள். உளவுபார்க்க வந்ததாக நினைத்துக்கொள்வார்கள். வீண்தொல்லையில் மாட்டவேண்டி வரும். பரமேஸ்வரன் உலாவத் தொடங்கினான்.
பாடசாலைச் சூழல் பரமேஸ்வரனை அச்சுறுத்துவதாகவே இருந்தது. ஏதும் பிரச்சினை என்றால் தப்பி ஓட முடியாது முன் பக்கத்தில் இராணுவ அரண் பின் பக்கம் கடல் வழியில் ஏதும் பிரச்சினை என்றாலும் வீடு போய்ச் சேர முடியாது. வழி நெடுகிலும் காவல் அரண்கள். கூடாது. இந்தப் பாடசாலை கூடாது. இங்கிருந்து கழர வேண்டும். எப்படியும் கழண்டு ஓடவேண்டும். பரமேஸ்வரன் கடற்கரையில் வேகமாக உலாவத் தொடங்கினான்.
O
Kஎன்ன டிச்சர் புதுசாக்கிடக்கு. குட்டிபோட்ட நாயாட்டம் கடற்கரையில் ஒண்டு உலாத்துது.) Kஓம். சேர். அதான் நானும் பாக்கிறன்.ஆள்ட தோற்றத்தைப் பார்த்தா. பயமா வேற கிடக்கு. சி.ஐ.டியா இருக்குமோ சேர்.)

Page 32
அதிபருக்கு தகவல் சொல்லப்பட்டது. அதிபர் சிரித்துக்கொண்டு சொன்னார்.&இவர் தானப்பா புதுசா வந்திருக்கிற வாத்தி.) புதுசா வந்தவர் றிப்போட் பண்ணாம.ஏன் சேர். கடற்கரையில போய் நிற்கிறார்.? Kடவுணில படிப்பிச்ச வாத்திய டவுனில இருந்து கழட்டி இங்கால அனுப்பிறான் என்டோணேயே நினைச்சன். இது ஏதாவது கேசாகத்தான் இருக்கும் என்று. வந்ததும் வராததுமாக கடற்கரையில் உலாத்துது. இன்னும் என்னென்ன தொல்லை தருமோ. அதிபர் அலுத்துக்கொண்டார். பரமேஸ்வரனை அதிபர் அழைத்ததாக கூற ஒரு மாணவன் கடற்கரைக்குப் போனான்.
O
தோசையும் சாம்பாரும் வயித்தை கலக்குமாப்போல் இருந்தது. பரமேஸ்வரன் ஜின்சை கழட்டி போட்டுவிட்டு சரத்தை கட்டிக்கொண்டான். வாளியை எடுத்துக் கொண்டு டொய்லெட்டுக்குள் போய் கதவு மூடும்வரை பார்த்துக்கொண்டு நின்றாள். பின் பாடசாலைக்கு வெளிக்கிடும் குழந்தைக்கு உதவ உள்ளே போனாள்.
டொய்லெட்டுக்குள் போன பரமேஸ்வரன் பின் இரண்டு முலையையும் உற்றுப்பார்த்தான். மேலே நிமிர்ந்து பார்த்தான். டொய்லெட்டில் குந்தினான். ghibu gy6o76 (p6oo6D600Duyub திரும்பப்பார்த்து எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினான். பாம்புச் செட்டை ஒன்று முன் பக்க புதரில் சிக்கிக்கிடந்தது ஞாபகம் வந்தது.
வளவு முழுவதும் புதர் மண்டிக்கிடந்தது. துப்பரவாக்க வேண்டும் டொய்லெட்டும் மணமடித்தது. ஹாபிக் வாங்கி கழுவ வேண்டும். இண்ைடைக்கு பள்ளிக்கு லிவு போட்டாத்தான் இதெல்லாம் முடியும். லீவு போடுறதெண்டால் மனிசி கத்துவாள். அவள் வேலைக்கு போகுமட்டும் டொய்லெட்டுக்குள் இருப்பதென்று அவன் முடிவுசெய்தான்.
மகன் பாடசாலைக்கு வெளிக்கிட்டுப்போனான். அவள் வேலைக்குப்போக ஆயத்தமானாள். மணி பார்த்தாள் 7.20 பரமேஸ்வரன் போகவேண்டிய பஸ் வரும் நேரம். டொய்லெட் கதவு பூட்டியே இருந்தது. பஸ் தெருவோரம் புழுதியையெல்லாம் விட்டுக்குள் அனுப்பிவிட்டுப் போனது Kஅப்பா.பஸ் போகுது.x Kபோகட்டும். அடுத்த பஸ்ஸில் போறன்.) அவள் கவலையானாள் Kகடவுளே வேலை போகாம இருந்தால் சரி.x அவள் முணுமுணுத்துக் கொண்டாளர். தன் வேலையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற வேகம் அவள் படலையை சாத்தியதில் தெரிந்தது. அவன் டொய்லெட் கதவைத்திறந்து கொண்டு
வெளியேறினான.
தொடர்ந்து ஒரு வாரப பரமேஸ்வரன் டொய்ெ வாசல்பக்க புதர்கள் சுத்தப்பட்டிருந்தது டெ தொடர்ந்தும் மணம் ஆ அலுத்துக்கொண்டாள் ஆத்திரப்பட்டபள். அழு டொய்லெட் வாளியை அவன் சிரத்தை அற்று என்று தினமும் சத் அவள் அவன் தாய்கு CUTL16i.
O
ஊரவன் என்ர பிள்ை என்ன தெருவெல்லா அடிச்சனியா.)
Kஇந்தாள் பஞ்சிப்பட்டு போகாமல் இருக்குதெ சிவஞ்ஞானத்திட்ம் செ தான்.இவர் பஞ்சிப்பர் தெரியேல்லை.பயப்பி தெரியுதெண்டு.
&அதத்தாண்டி நானும் கேக்கிறன்.அவனுக்கு புள்ளய.என்ர அவர்
வளத்தார்ரெண்டு.”
"அவன் பிறக்கேக்க பிறந்திருக்கெண்டு செ உலக்கையால தட்டி
தெளிவிச்சவர். பிள்ள விக்கல் எடுக்கிற வலி தலைக்குமேல எறிஞ் முழுசிர முழுசப்பார்த் வரும் இருட்டைக்கண் என்று சொல்லி இருட் பூரா பூட்டி வைச்சு ப கடல தண்ணிய கண் கையைப் பறிச்சுக்கெ அவர் பொடியனைப் ட தண்ணிக்க அமிழ்த்தி எடுத்து விட்டார். என் பயத்தில் குளிரில நடு உதடு துடிக்க முச்சு
எடுத்து நிக்கிறதப்பார் நொந்து போகும்”
“மனஞ்சலில வச்சு ஒ விட்டார் எண்டா பொ மரத்திண்ட கிளையில் ஆடி முடிஞ்சு தூக்கி கழுத்தக் கட்டிப்பிடிச் கண்ண மூடிருவான் பயந்தாலும் புள்ள ஒ பயந்து வீரிட்டுக் கத் பயம்தெளிஞ்ச பிள்ள அவனுமாகச் சேர்ந்து காட்டுறியள் என்ன.
என்ன இந்த மனுசி
கத்துது அவன் ஒரு
எல்லாம் எடுத்துக் கு
A.
o

ாக720க்கு லட் போனான். d(Sb ாய்லெட் அடித்தது. அவள்
அடம் பிடித்தாள். pது பார்த்தாள்.
ஒளித்துப்பார்தாளர்.
நாளை போவேன் நியம் செய்தான். கடிதம் எழுதிப்
Dளய விமர்சிக்க நீ lb | ug
வேலைக்குப் ண்டு. ான்னனான்.அவன் ர மாதிரி
உறமாதிரி
uyDITig 676dig எப்படியெல்லாம்
ஆம்பிளப்பிள்ள த்தையில
LULLJtib ா மூச்சு வாங்கி ரைக்கும் சு பிடிப்பார். பிள்ள தா சிரிப்புத்தான் டு பயப்பிடுறான் டு அறைக்க நாள் பம் தெளிவிச்சவரடி Lit Ljlgárdq5ábaógB ாண்டு ஓடுவான் டிச்சுதலைய .அமிழ்த்தி னடா பொடியன் }ங்குமாப்ாேல
வாங்கி விக்கல் த்தா சிரிச்சு வயிறு
ரு உன்னு உன்னி டி ஊஞ்சல் கட்டின 0 முட்டி வருவான் 607N 966i சுக்கொண்டு ான்னதான் ரு நாள் கூட தினதில்ல அப்படி ய நீயும்
பூச்சாண்டி
ஏன் தொண்ட வச்சு மாதிரி ஆமி ஐ.சி டுக்கிறவனாம்
Dar O
1 -
அவன் பிறகு கண்டதெல்லாம் சொல்ல என்ற பாடு சிக்கலாயிரும் இந்த மனிசி தொண்ட வைச்சுக்கொண்டோ பிறந்தது. Kஅனே தொண்ட வைச்சு கத்தாம இருக்கிறதெண்டா இங்க. இரு. இல்லாட்டா வெளிக்கிட்டுப் போ.) பரமேஸ்வரன் தெருவுக்குப் போனான்.
சினிமாப் படத்தில் வரும் வழக்காடு மன்றக் காட்சி போல் ஊமையாக. மனைவியுடன் தாய் சண்டை போட்டாள். பின் வெளிக்கிட்டுப் போனாள் அவன் துாரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் மனிசி இன்னும் தொல்லை தரும். அவன் பாடசாலை போவதென்று முடிவெடுத்தான்.
O
எண்ணெய் வழியும் சில முகங்கள, கோபமாக சிலவும், பிரக்ஞை அற்று சிலவும், பவுடர் போட்டு தெளிவான முகத்துடன் சிலவும் பவுடர் போட்டும் வன்மத்துடன் சிலவுமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தன முப்பத்தாறு முகங்களும் அவனுக்கு எதிரானவை என்பதை அவன் உறுதியாக திர்மானித்தான் இடை வாங்கில் இரண்டு முகங்கள் ஒன்றை ஒன்று வன்மத்துடன் பார்த்தன பின் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டன அவன் அவர்களிடம் போனான் அமைதியாக இருக்கும்படி கேட்டான் ஒருவன் மற்றவனை ஏதோ சொன்னான் மற்றவன் புத்தகப் பையிலிருந்து கத்தியை உருவினான் பரமேஸ்வரன் இரண்டடி பின் வாங்கினான்.
4தம்பி கத்திய உள்ள வை.x &மாட்டன்.) உேனக்கு கத்தி எங்கால.x களவெடுத்தனான்.) Kஇப்ப ஏன் கத்தி எடுத்தனிx) 4எனக்கு கோவம் வந்தா குத்துவன்) 4உனக்கு ஏன் கோவம் வரும்.) 4எங்கம்மாவப்பத்தி தப்பா சொன்னா.கோவம் வரும்.x Kதம்பி கத்திய உள்ள வை.x Kமாட்டன்) அவன் முறைதான். பரமேஸ்வரன் வகுப்பறையை விட்டு வெளியேறினான்.
Kசேர் வகுப்பில் ஒருத்தன் கத்தி வைச்சிருக்கிறான். கேட்டாத் தாறான் இல்லை. முறைக்கிறான்.) Kஎன்ன சேர்.ரெண்டு கன்னத்தில குடுத்து வாங்கிறதுக்கு.x அந்த ஆசிரியன் சுத்த வீரனானான். நேராக அந்த மாணவனிடம் போனான் &எங்கடா கத்தி.) அவன் கத்தியை வெளியே எடுத்தான். முழுப்பலத்தையும் தன் கையில் சேர்த்து, கன்னத்தில் ஓங்கி அறைந்தான். உலகம் அந்த மாணவனுக்காக ஒரு முறை இருண்டது. அவன் கன்னத்தில் கை வைத்து வாங்கில் சாய்ந்தான். ஆசிரியன் கத்தியைப்பறித்தான். கத்தியில் கூர் பார்த்தான். கொச்சிக்காய். வெங்காயம்.வெட்ட உதவும் என்று

Page 33
நினைத்திருப்பான். மடித்து பொக்கெட்டுக்குள் போட்டான். பரமேஸ்வரனைப் பார்த்து வீர சிவாஜி சிரிப்புடன் வெளியேறினான்.
பரமேஸ்வரனைப் பார்த்து அவன் முறைத்தான். (மவனே..எனக்கா அறை வாங்கித் தந்தனி. இண்ைடைக்கு பள்ளிக்கூடம் விடுறதுக்கிடையில உன் கதை கந்தல். பரமேஸ்வரன் முறைப்பை ஊகப்படுத்திக்கொண்டான். வகுப்பறையை விட்டு மீண்டும் வெளியேறினான்.
&தம்பி, பரமேஸ்வரன் வாத்திக்கிட்டப்போய். மெடிக்கல் றிப்போட் வாங்கி வா.) அதிபரின் கட்டளைக்கு அந்த மாணவன் இசைந்தான். வேகமாகப் போனான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
Kசேர் கடற்கரையில கூட பரமேஸ்வரன் வாத்தி இல்லை சேர். நைல்லது. நீ போ. அதிபர் தலையாட்டினார்.
O
விட்டில் முன் கதவு திறந்து கிடந்தது. பரமேஸ்வரனுக்கு மனைவி மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அவள் தன் வேலைகளில் அசட்டுத்தனமாக ஈடுபடுவதில்லை என்ற உணர்வு ஊறுத்தியது திருடர்கள் யாராவது கதவை உடைத்து திறந்திருக்கலாம். அவன் இல்லாததை அவர்கள் உளவு பார்த்திருக்கிறார்கள். தான் இன்று விட்டில் இருந்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும் என்று நினைத்தான். வேகமாக விட்டை நெருங்கியவன் நின்றான். சிலைேள திருடர்கள் இன்னமும் உள்ளே இருக்கலாம். வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்னே போனான். அறை யன்னல் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன அவள் பூட்டிவிட்டுப் போயிருந்தாள். சுற்றிக்கொண்டு ஹோல் பக்கம் வந்தான். ஹோல் யன்னல் கதவு திறந்திருந்தது. பைத்தியக்காரி எல்லாத்தையும் பூட்டி இதை மறந்து விட்டிருந்தாள். இதற்குள்ளால்தான் தடியைப் போட்டு முன் கதவை திறந்திருப்பார்கள்.
திறந்திருந்த யன்னலை நோக்கி மெதுவாக முன்னேறினான். தலைக்கு கட்டுப்போட்ட நிலையில் அவன் மகன் படுத்திருந்தான். சட்டென்று யன்னலை நெருங்கினான். தலை கீழாய் இழைக்கபட்டு தொங்கும் தோரணங்கள். இரண்டு வேட்டி இணைத்து மேலே வெள்ளை கட்டப்பட்டிருந்தது. தலை மாட்டில் குத்து விளக்கு எரிந்தது தெப்பை போட்டார்கள் பொற் சுண்ணம் இடித்தார்கள். அவன் வேகமாக உள்ளே போனான்.
மகனின் முக்கின்மேல் விரல் வைத்துப் பார்த்தான். உஷ்ணக்காற்று கையில்
பட்டது "தம்பி.” அ விழித்தான். பாடசா விளையாடும் போது சொன்னான். தாய் கொண்டுவந்து விட்ட தாய் மீண்டும் வேை சொன்னான். அவன் அரைவாசியுடன் வந் போய்விட்டதாக கரு படுக்கச் சொல்லி த உள்ளே போனான்.
மனைவி வந்ததும் &Tub util t lshoé சென்றது பிழை என் CELJITL (6 li fl6i6z0b67160)uu வேலைக்குப் போ.) பயந்தாள். தான் லில் வாதாடினாள்.
9,6)/6h алши II LLj விட்டுச்சென்றது பிை திரும்பத்திரும்பச்சுட் தன்னால் குழந்தைை
'பார்த்துக்கொள்ளமுடி
வேலைக்குப்போ என் எடுத்த மகனைக் கவனித்துக்கொண்டா
காயம் ஓரளவு ஆறி போகத்தொடங்கினா6 வேலைக்குப்போவது எண்ணவில்லை.
அவள் அவனுடன் வ சில சமயம் மனநல காட்டலாம் என்று எ6 பஞ்சிப்பட்டு வேலைக் இருப்பதை மரத்துவ தன் கணவனுக்கு ப கட்டிவிடுவார்கள் என் தன் வேலையை உறுதிப்படுத்திக்கொ என்று அவள் உறுதி O அவன் தன் காத்தா என்பதில் சோர்வுக்கு திடமாக நம்பினான். நேரமாக காத்தாடிை பார்த்துக்கொண்டிருந் அவனுக்குள் ஏதோ சிந்தையைதாக்கிற்று ஆர்ப்பரித்தன. காலர மாறியது. தென்றல் தென்னோலைகள் ஆ
அவன் இடதுபக்க மு மெல்லிய தடி ஒன்ை காத்தாடியை பறக்க
காத்தாடி இப்போது சாய்ந்தது. பால்மா ! விளம்பரங்களில் வரு போல் அவன் புயங் முஷ்டி காட்டி தன் கொண்டாடினான்.
O
- 32

அவன் கன்ை லையில் ஓடி
காயப்பட்டது மருந்து கட்டி விட்டில்
து சொன்னான். மலக்குப் போனதும்
இன்று தது நல்லதாகப் தினான். மகனைப் 5/T6ör sol 60DL - DIngibb
F660 - Gunt LT6i. ாயை தனிய விட்டுச் றான். Kநான் லீவு கவனிப்பேன். நீ என்றான். அவள் வு போடுவதாக
ள்ளையை தனிய ழ என்று டிக்காட்டினான். Dui
շարք (5 றான். சிரத்தை
D56 LMTL FT6p6) ன். அவன்
பற்றி
ாதாடிப்பார்த்தாள்.
மருத்துவரிடம் கண்ணினாள். குப்போகாமல் டம் காட்டினால் பித்தியக்காரப்பட்டம் gil Juligit 6i.
ஸ்ள வேண்டும் யெடுத்தாள்.
பறக்கும் மத்தியிலும் அவன் நீண்ட
தான். திடீர் என்று ஒன்று அவன்
கடல் அலைகள் லை குளிர்ச்சியாக ண்ேடியது.
ப்ாரித்தன.
ங்கிலுடன் ற கட்டினான். foLITGir.
இடது பக்கம் க்கட் ம் சிறுவர்களைப் ளை மடித்து வற்றியைக்
இந்த இதழை கணனிமூலம் பதிப்பித்துஉதவியவர்கள் :
றேனுகா கடாட்சரம்
Grub பண்ணாகம் துரைசுதன் இளவாலை விஜயேந்திரன் எஸ். சச்சிதானந்தம் வின்சன்
கங்கா சந்திரிகா சண்முகராஜா க. ஜெயக்குமார் இராசையா ஜெயக்குமார்
ஓவிய எழுத்துக்கள் : அ. தேவதாஸன் யமுனா ராஜேந்திரன் வழவமைப்பு/ புவனன்
அம்மா ஸ்கன்டினேவி சிறப்பிதழ்
இந்த ஆண்டின் மூன்றாவது அம்மா (இதழ்-7) ஸ்கன்டினேவியச் சிறப்பிதழாக வெளிவருகிறாள்
சிறப்பிதழ் தொடர்புகளுக்கு இளவாலை விஜயேந்திரன் Foussunberget-56
0983 Oslo, Norway.

Page 34
eatiuaia, Laosотispor தன்னிலிருந்து ஆரம்பிக்கலாமே
சஞ்சிகை ஒன்றிற்கு தரம் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு அதுவெளிவரும் கால இடைவெளி ஒழுங்கு இன்னும் முக்கியம். இந்த முயற்சியில் புலம்பெயர்ந்த சஞ்சிகைகளில் அம்மா முன்னணியில் நிற்கிறது. அம்மாவிடமிருக்கும் இந்த அயராத ஊக்கம் என்னை ஆச்சரியப்பட வைத்தது மட்டுமல்ல அம்மாவிடமிருக்கும் சின்ன.சின்ன முரண்பாடுகளை தூக்கி எறிந்துவிட்டு பாராட்டவும் செய்துவிட்டது.
இந்த "உரைகல்” மைதானத்தில் திடீர்ரென பார்வையாளர்கள் இறங்கி விளையாடிவிட விளையாடவேண்டிய சாதாரண வாசகன் பரிதாபமாய் பார்வையாளனாய் போனது துரதிஸ்டமே. படைப்பாளிகள் தங்களுக்குள் மட்டும் மோதிக்கொள்ளும் சேம் சைட்" விளையாட்டே நடக்கிறது. புதிதாய் போன சலூன்காரன் போன தடவை வெட்டினவனை புறம்கூறி தன் வெட்டை பெருமைப்படுத்துவதுபோல உரைகல் படைப்பாளிகளும் தங்கள் படைப்பைத்தவிர்த்து ஏனையவற்றை ஒரு பிடி பிடித்துவிடுகிறார்கள்.
உரைகல் பகுதியில் சாதாரண வாசகனை காண்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. அம்மாவின் படைப்புக்கள் முழுக்க முழுக்க ஒரு படைப்பாளிக்கா? அல்லது சாதாரண வாசகனுக்கா? அல்லது படைப்பாளிகளை மோதவிட்டு தரமுள்ளதாக்கி வாசகனுக்கு தரும் முயற்சியா? இயந்திர வாழ்வில் சிக்குண்ட எம்மவருக்கு, இது உடனடி நிவாரணமாகவும் இல்லையே, என்னைப் பொறுத்தளவில் பனை வளர்த்து கள் குடிக்கும் முயற்சியாகவே படுகிறது.
கவிதையோடு அம்மாவின் கைகோர்ப்புக்கான உடன்பாடு வெறும் வார்த்தை ஜாலங்களோடு திருப்திப்பட்டு கிடப்பில் கிடக்கிறது. கவிதை விடயத்தில் அம்மா ஒரு தெளிவான முடிவெடுக்க இனி வரும் இதழ்களை பயன்படுத்த வேண்டும். ராஜேஸ்வரியின் நாளைக்கு இன்னுமொருத்தன்’ சிறுகதைத்தொகுதி விமர்சனம் அவரின் தனிப்பட்ட வாழ்வை
நோக்கி, சிறுகதைத் ெ கூடு விட்டு கூடு பாய விஷமம். எழுத்தை த6 எழுத்தாளர்களின் நேர் தனிமனித புலனாய்வுக் ஊத்தை முகர்ந்து வே 6(p67 lap. ALT6) Li Jin இருந்து தப்பமுடியாது?
-Ull............
1. புலம்பெயர் மண்ணி பற்றி எழுதுவது மட்டும் மீறுவதாய் இல்லை. மு நாடுகளில் அகதி அந்த (இன்னும் சிலர் கனடா &n 67Gigi Gurtuis Li புத்தகப்பார்வையில் கப் வைத்து அழகு பார்த்து நடைமுறையில் வட்டி, (வட்டிக்கழிவுதான்) முத கருதி, பதியாமல் வேை எல்லாவித முதளாளித் உதவிகளையும் பெற்று கம்யூனிசம் பேசுவர்கை கழுவுவது.
2. பெண்ணியம் பற்றி ே மனைவிக்கு தாலிகட்டு6 தாலிகட்டும் கல்யாணங் பெண்களின் ருதுவாகும் கெளரவிப்பதும் மனைவி அழகு பார்ப்பதும் வெறு இயந்திரமாய் நினைக்கு பெயர் ஈ.வே.ராக்களை கழுவுவது.
3. எறிந்த சிகரெட்டிலே சிகரெட்டுக்கு நெருப்பு 6 இளைஞர்களுக்கு ஒழுக் எழுதிக் குவித்த உத்த எந்த மிசினில் கழுவுவது
4. பெற்றோர்களை புகழ் புகழ்பெற்றுக்கொண்டு உ அவர்களை அவர்களின் அலட்சியப்படுத்தி அக்க இவர்களின் முகங்களை கழுவுவது.
ஆகவே தனிமனித புல6 எதிர்கவில்லை அதை த ஆரம்பிக்கட்டுமென்பதுத அபிப்பிராயம்.
-33 -
 
 
 
 
 

தாகுதியை விட்டு முயற்சிப்பது பிர்த்து மையை சந்தேகித்து த புறப்பட்டு,
சிங் மிசினில் ருமே கழுவலில் ஷோபா சக்தி
விருந்து போராட்டம் தான் யதார்த்தை தளாளித்துவ 3ஸ்து பெற்றுவிட்டு வில் சோசல் காசு ritab6in) யூனிசத்தை க்கொண்டு
சீட்டு, 3ளளியின் நன்மை }லசெய்தல் துவ நிவாரண க்கொண்டே ள எந்த மிசினில்
பசிக்கொண்டு வதும் அல்லது களில் அல்லது
விழாவில் கலந்து பியை விட்டில் பூட்டி ம் பிள்ளை பெறும் ம் இந்த புலம் எந்த மிசினில்
அடுத்த ாடுத்துவிட்டு கத்தைப்பற்றி ம காந்திகளை 5.
ந்து எழுதியே
ஊரிலிருக்கும்
காகிதங்களை
*றை அற்றிருக்கும்
எந்த மிசினில்
காய்வை நான் தன்னிலிருந்தே ான் என்
2. சிவநெறிச்செல்வர் 500 சவர்கார உறைகளை பெற்றுக்கொடுத்தால்தான் ஒரு அப்பியாசக்கொப்பியை தருமம் செய்வாரென்று சரியாக கூறும் ஷோபாசக்தி ஒரு பஸ்தரிப்பு கொட்டகைக்கு எத்தனை உறைகளை பெற்றுக்கொண்டார் என்பதையும் கூறினால் வாசகருக்கு அது உதவியாக இருக்கும்.
3.வெறும் செய்திப்பதிவுதான் சிறுகதை என்றால் வெறும் வீரகேசரியே போதுமென்கிறார், செய்திப்பதிவுதான் சிறுகதையென்றாலும்கூட இன்றைய வீரகேசரிச் செய்தி நாளைய குப்பைக்கூடைக்குள். ஆனால் சிறுகதைத்தொகுதி பாதுகாக்க, புதுபிக்கப்படுமே எப்படி இரண்டையும் ஒன்றென இவரால் ஒப்பிட முடிந்தது? ஷோபசக்தி, இரண்டையும் குப்பைக்கூடைக்குள் வீசாமல் பாதுகாக்கின்றாரோ என்னமோ!
4. ஷோபசக்தி கூறியதுபோல் பாத்திரப்படைப்புத்திறன் நுணுக்கமான நேர்மையான விடையம். இவரிடமிருக்கும் இந்த திறனோடு ஒப்பிடுகையில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கொஞ்சம் பின்னுக்கே நிற்கிறார். ஆனால் "டானியல் * "டொமினிக் ஜீவா” “கே.ஆர்.டேவிட்” ஏன் தேவதைகளின் தேவைகள்புகழ் “சிவக்கொழுந்து பரமானந்தம்" என்ற அறிமுக எழுத்தாளர் இவர்களோடு ஒப்பிடும்போது ஷோபாசக்தி ஆழமறியாத ஒரு கிணத்திலிருந்து கைகாட்டுவது போல்தானிருக்கிறது. அதற்காக ஷோபாசக்திக்கு பாத்திரப்படைப்புத்திறன் கட்டுப்போட்டாலும் வராது என்றா அவர்கள் கூறுவது. வேரிலிருந்து விழுதுகள் வரை சுரண்டல் உற்பத்தி உறவு கொண்ட நிலம். செத்த பிணத்திற்கும் சாதிசொல்லி எட்ட வைத்த நிலம் எப்போது தர்மம் தளைத்த நிலமானது. என்ற ஷோபாசக்தியின் வீரப்பாச்சல் நியாமானதே. இவற்றில் எனக்கு எந்தக் கருத்து வேறு பாடுமில்லை. ஆனால் அன்று இவைகளை சகித்துக்கொண்டு ஒரு கோழையைப்போல் மொனமாய் இருந்துவிட்டு புலம்பெயந்துவந்து வீர கட்டப்பொம்மன் வசனம்பேசுவதில் என்ன பயன்? மெளனம் கூட அனேக சந்தர்ப்பங்களில் சம்மதம் என்றுதானே அர்த்தப்படுகிறது. இல்லை அன்றே இந்த அக்கிரமங்களுக்கு எதிராக துணிந்து

Page 35
குரல் எழுப்பினேன் என்று அவர் ரீல் விடமுடியாது "இம்” என்றால் அடியும் ஏன் என்றால் வெடியும் விழும் நிலமென்று பகிரங்கமாக பிரகடனம் செய்துவிட்டு இறுதியாக பாரிஸ் இலக்கிய சந்திப்பின்போது மனப்பாடம் செய்ய மறந்த கம்யூனிச தத்துவங்களை விமர்சனமென்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு இந்தகொட்டு, கொட்டியிருக்க தேவையில்லை. பாத்திரப்படைப்பு திறன் மட்டும் தான் நுணுக்கமான நேர்மையான விடயமென்றில்லை விமர்சனமும்தான்.
நிலாவெளி கைலைநாதன் - பிரான்ஸ்
செய்தி பதிவாக்கப்படுவதும் படைப்பின் ஒரு நோக்கம்
அம்மாவின் நான்காவது இதழ், ஏனைய இதழ்களிலிருந்து ஏதோஒரு விதத்தில் வேறுபடுகிறது. முக்கியமாக நேர்த்தியான வடிவமாகஇருக்கலாம். உள்ளடக்கம் கூடவேறுபாட்டைக்காட்டுகிறது.
இந்த இதழில் முக்கியமாக என்னைக்கவர்ந்தவை மொழிபெயர்ப்புக்கதைகள் இரண்டும், பிரேமிளின் கதையும், கலைச்செல்வனின் கடிதமும், ஷோபாசக்தியின் நாளைக்கு இன்னொருத்தன் பற்றிய விமர்சனமும்தான்.
கலைச்செல்வனின் கடிதம் அம்மாவில் இதுவரையில் வந்த வாசகர்கடிதங்களுள் முக்கியமானது எனக்கருதுகிறேன். கதைகளைப்பற்றி மாத்திரம் பாராமல் ஆசிரியக்குறிப்புக்களையும் கவனத்திலெடுத்திருக்கிறார். எனினும் சில இடங்களில் இது, விமர்சனம் என்ற வரையறையைமீறித் தாக்குதல் என்ற தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக விமர்சனங்களை எழுத்தில் அனுப்பக்கோருவது, கண்டிப்பதற்கோ, நக்கலடிப்பதற்கோ உரிய ஒன்றாய்த் தெரியவில்லை. விமர்சனங்களை நேரிற்கூறுவது இயல்பான ஒருவிடயம்தானென்றாலும், விமர்சனங்கள் எல்லோரையும் சென்றடையும்போதுள்ள பயன், இவ்வாறான கதைப்புக்களில் இல்லாது போய்விடுகிறது.
இலக்கியத்துறை சார்ந்தவர்கள் மொழிபெயர்க்கிறபோது படைப்பு ஒரு நல்ல வாசிப்புத்தரத்தைக்கொண்டிருக்கும். கரும்பு, பலிக்கடா ஆகிய இருகதைகளும் நல்லகதைகள். மொழிபெயர்ப்பிலும் அவற்றின் அழகுகெடாமல் உள்ளது மிக்கமகிழ்ச்சி.
ஷோபாசக்தியின், ராஜேஸ்வரியின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய விமர்சனம் சுவையான முறையில் எழுதப்பட்டிருந்தது. விமர்சனம் பொதுவாக ஒரு படைப்பாளியின் படைப்பாற்றலை பகுப்பாய்வுசெய்து, அவரைச் சரியான திசையில் ஊக்குவிக்கும் ஒன்றாய்
இருத்தல் வேண்டு சமுகப்பார்வை கடு D 667IIIdisabil - G (அவரது இந்தக்கள் ஷோபாசக்தியின் 6 ஏற்றுக்கொள்கிறேன் விமர்சனத்தை எப்1 எனத்தெரியவில்6ை அபாயமும் உள்ள தட்டிக்கழிப்பாராயி தனது பயனையும் விடுமல்லவா. தவிர விமர்சனத்தில், பதி மாத்திரம் படைப்பி என்கிறார். ஆனால் சம்பவம்) பதிவாக் ஒரு நோக்கமாய் இ சிலசந்தர்ப்பங்களின் எனக்குத்தோன்றுகி ஏனையபடைப்பாளி நினைக்கிறார்களே ஷோபாசக்தியன் 6 “இந்தக்கவிதையை வழங்கிக்கொண்டிரு வரி வருகிறது. இ6 அண்மையில் வேெ படைப்பிலும் கான ஷோபாசக்தி, உங் அபிப்பிராயத்தை உண்மை. இனிமே
- இளவாலை விஜே ஒஸ்லோ, நோர்வே
ஆக்கங்கள் குறித் ஆனந்தம் தருகிற வழக்கத்தை விட்டு களையெடுக்கும்
அம்மாவுக்கு கிடை இலக்கியஅந்தஸ்ெ
ஷகிப்பின் மொழிெ வந்துள்ளது. அண் மொழிபெயர்ப்பத்து ஷகிப். அவரின் சு கனதியை விட ெ உயிர்ப்பு அதிகம். சேனனின் மொழிெ வந்துள்ளது. இருக எதிர்நோக்கும் பிர நிற்பது - நல்லதெ பெண்ணிலைவாத அதுதொடர்பான ச தொடர்ந்து வெளி - ஒட்டமாவடி அற
af سکے.
 

ம். ராஜேஸ்வரியின் ம் விமர்சனத்துக்கு வண்டியது என்பதை தைகளை வாசிக்காமலே விமர்சனத்தினூடாக *. அவர் இந்த Jig 6JTi Inf ல. தட்டிக்கழிப்பதற்கான து. அவ்வாறு ன், இந்தவிமர்சனமும்
ஒருவகையில் இழந்து ாவும் ஷோபாசக்தியின் வுெசெய்யப்படுவது ன் நோக்கமல்ல , செய்தி (அல்லது கப்படுவதும் படைப்பின் இருத்தல் ல் அவசியம் என்று றது. கள் இதுபற்றி என்ன ா தெரியவில்லை. விமர்சனத்தில்
உங்களுக்கு நப்பவர் .” என்று ஒரு வ்வாறான வரிகளை றொரு தமிழக முடிந்தது. வேண்டாம் கள் மீதான நல்ல இந்த வரி கீழிறக்கியது ல் கவனாய் இருங்கள்
யந்திரன்
த விசாலித்தபார்வை து கொம்புசீவும் டு, பயிர்களுக்குள் •
வாசகப்பார்வை உத்த
JuÜL ei 35Du மைக்காலமாய் றையில் பேசப்படுபவர் யபடைப்பிலக்கியத்தின் மாழிபெயர்ப்பிற்கு
Ju littytb b6ërgu கதைகளும் பெண்கள் ச்சினைகளை தொட்டு ாருமுயற்சி. க்கருத்துக்களையும் flobj6tQé56067Tuitb 9tblost பிடவேண்டும்.
பாக்.
-34
யாவரும் கேளிர்) பயனுள்ள கட்டுரை
ssssssஎஸ். சந்சிதானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பு- யாவரும் கேளிர் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. அத்துடன் மொழியாக்கம் செய்யவிரும்புவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும். இதனை பிரதிஎடுத்து இங்கு சில நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.
மீள முடியுமா நாடகம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு க்ரியா வால் வெளியடப்பட்டுள்ளது. சார்த்தரின் இந்நாடகத்தை ரீராம் மொழியாக்கம் செய்துள்ளார்.
- து. குலசிங்கம் புலோலி, பருத்தித்துறை.
விமர்சனங்கள் நல்ல உருவாக்கத்தின் அடிப்படை
பேனாக்களுடன் பேசுவோம்.
அம்மா நான்கு இதழ்களினுாடு ஷோபாசக்தி என்கிற அற்புதமான எழுத்தாளனை வாசகர்களுக்கு இனங்காட்டியிருக்கிறது. பல எழுத்தாளர்களது பேனாக்கள் எம்சமூகத்தின் பம்மாத்துக்கள், பிற்போக்குத்தனங்கள் போன்ற விடயங்களைத் தொட்டுப்பார்ப்பதில்லை. பல உண்மைச்சம்பவங்களையும் வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்கள் அல்லது கெளரவம் என்ற பெயரிலே மறைத்துவிடுகிறார்கள். இப்படி மறைக்கப்படுகின்ற, மறக்கப்படுகின்ற விடயங்களை எழுத்திலே கொண்டுவரவேண்டியதுதான் ஒருபடைப்பாளியின் கடமைகளில் முக்கியமானது. இவ்வாறான விடயங்களை தொட்டுப்பார்க்கிறது ஷோபாசக்தியின் பேன.
ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியத்தின் நாளைக்கு இன்னொருத்தன் கதையை விமர்சிக்கும் எழுத்துநடை வாசிக்க உந்துகிறது. ஒவ்வரு வரிகளும் நறுக்கென்று இருக்கின்றது. சமூகத்துக்காக ஏதோ புடுங்குவதுபோல

Page 36
சமூகத்தையே பேய்க்காட்டிப் பிழைப்புநடத்தும் பேனாக்கள் ஐரோப்பிய மண்ணில் நிறையவே உண்டு. இவர்கள் இவ்வாறாக விமர்சிக்கப்படவேண்டியவர்கள்தான்.
அம்மாவில் றயாகரனும் தொடர்ந்து விமர்சிக்கிறார். இவரது விமர்சனத்தின்படி பார்த்தால் எவருமே படைக்கமுடியாது. இவர் சொல்வது போல எல்லாவற்றிற்குமே திர்வு வேண்டுமென்றால், அதுகூட UGOLIUT6f 6ft Fab6trip6) ஒருதினிப்பைக்கொடுப்பதாகவே அமையும். அதிலும் சிறுகதையினூடு தீர்வு சொல்லப்படுவது படைப்பை
660FLDTai(5tb.
அம்மாவின் உரைகல் பகுதியை முதலில் படித்துவிட்டுத்தான் மற்றயவிடயங்களை த்தட்டிப்பார்க்கத் தூண்டுகிறது. விமர்சனங்கள் நல்ல உருவாக்கத்தின் அடிப்படை. கலைச்செல்வன் போன்றவர்களின் நீண்டவிமர்சனங்களைக்கூட அம்மா தாங்கிவருவது ஒரு நல்ல பண்புதான். தொடரட்டும் அம்மாவின் பணி!
அ. தேவதாஸன்
விமர்சனம் என்பது, அவரவர் அறிவுமீது - இரசனைமீது
கட்டப்படும் ஒன்றாயச்
Utisolíu-S. நம் காலச் சாபக்கேடு
நாம் ஒரு உருக்குலைந்த சூழலில் வாழ்கிறோம். நமது வாழ்வும், துய்ப்பும் நமக்கே புரியாத மயக்கநிலை. நாலாபக்கமும் ஆரோக்கியமற்ற நிகழ்வுகள். ஒரு நாள் இருப்பதாகவும், மறநாள் இல்லதிருப்பதாகவும் நம்வாழ்வும் - உயிர்ப்பம்; அப்படியொரு மயக்கநிலை!
ஒருகணமேனும் நின்று, நிதானிக்க முடியவில்லை; வாழ்சூழல் அப்படி! மனிதர்களின் எண்ணங்களின் மீது கொடுமையான கருத்தியல் அழுத்தங்கள். சகல ஊடகங்களும் சாமானிய மனிதர்களைப் பைத்தியக்காரர்கள் ஆக்கிவிட்டபடி.
வர்த்தகச்சமுகத்தின் உயிர்மூச்சே இதுதாம்!
எமக்கு எதுவுமெ புரியவில்லை; புரிந்ததையும் காவு கொள்கிறார்கள்.
கட்டமைப்பியல்; இருத்தலியல்; . பின்நவீனத்துவம். நாங்கள் கெலிச்சுப்போகிறோம். முதலாளியம் புன்சிரிப்போடு மெல்ல நகர்கிறது.
"ஷோசலிச யதார்த்தவாதமும் கத்தரிக்காயும்,” இப்படிச்சிலர்.
“சரித்திரத்தைப்பதிவு ெ கலையில்லை; கலை 8 இப்படியும் பல ஆசாமிக ஓவியங்கள் பல சரித்தி பிம்மங்களாக இருக்கு.
கலையில்லை. வெறும்
கூறுவார்களே தெரியா
இன்னும் சிலருக்கு புக ஒவ்வுவதில்லை அது அ
5TuiŮt MTLTui...
எல்லாம் நம்ம ஊர் அ நமக்குள் செரிக்கப்பட்ட அரைகுறைப்புரிதல்; அ வாய்ப்பாட்டுமுறைக்கோ - அழகியற்கொள்கைக அண்ணளவான உலகட் வைத்து எதற்கும் கருத் விவாதிக்க நம் முனை
பரவாயில்லை. விமர்சனம் என்பது, அ இரசனைமீது கட்டப்படு சுருங்கிவிட்டது.
எல்லோரும் தலைகரன கருத்துச்சொல்கிறார்கள்
சிலர், மனதில் பதியும் மட்டுமே கதைகளை க இல்லையேல் அஃது ந மோசமான கதைகள் 6 போடுகிறார்கள்.
போதையில் மனது பே தண்ணியடிச்சுப்போட்டு, “கரிகொள் இருள்” சிறு வாசித்தேன். ஒரு சனிய ஏற்படவில்லை மனசில் எண்டமாதிரி வெறுப்பு. மீண்டும் படித்துப்பாாத் அழுது கொண்டது. எ6 நான் பிரக்ஞை இல்லா ஐயா! என்னை மண்ணிய எனக்குச்சோறுாட்டிய
6.
ஏன் நேற்று மனதில் ட இன்று என்மனதை எப் கரிகொள்? எல்லாம் ம அளவுகோல் வைத்திரு வெளிச்சம்! இப்போதெல்லாம் எை யாரும் கூறலாம். ஆன ஒருவிஷயத்தைப்பற்றி பூரணமாகப்புரிந்துகொ கருத்துப்பகிர்வது நல் புரிதல்தாம் அறிவு. சிலர் புரிந்துகொள்ளே
عبر
W
 

சய்தல் கலைக்காகவே” 5ள். பிக்காசோவின் ரத்தின்
இது ஆவணமென்று
5.
லிட இலக்கியம்’ வர்களிடமிருந்து
றிவு படுத்தும் பாடு.
ரைகுறை இரசனை;
J(8 66&5b. ஸ்; ஒரு புரிதல். இவற்றை துச்சொல்ல,
մւ|.
வரவர் அறிவுமிது - ம் ஒன்றாயச்
TLD/Tuin
7.
படி இருந்தால் தைகள், என்பர். ரகம்; சுத்த ான்று ஒரு போடு
த்தலாகுது. நான் அ. இரவியின் றுகதையினை
பனும் . இது கதையா
மறுநாள் விடியலில் தேன். மனது ig gun, Luió
மலிருந்து விட்டேன்.
புங்கோ! யா; என் கண்முன்.
5569
தியவில்லை? படிப்பிழிகிறது னதில் பதியும்படி. ப்பவர்களுக்கே
நவேண்டுமதனாலும் ால், அதற்கு முன்
இன்றைக்கெல்லாம் ஒற்றைப்பக்க விமர்சகர்கள் மிகமும்முரமாக எதுபற்றியும் தீர்ப்புச்செல்கிறார்கள்; ஒரு இருநூறு பக்கத்தொகுப்பு பற்றி: ஒருகோட்பாடுபற்றி, இப்படிப் பலவிஷயங்கள் மீது
வேடிக்கை பார்க்கிறோம்.
ஒருவர், தன் அனுபவத்தைப்பற்றி கவிதை, கதை, கட்டுரை இப்படி எதையோ எழுதுவார். இன்னொருவர் தனக்குள் நிலவும் உணர்வுகளிற்கேற்ப எதையோ பிரமிப்பாகப்பார்ப்பார், ஆகா, ஓகோவெனப் புகழ்ந்தும் விடுவார். மற்றவற்றைப்பற்றி அவதூறும் செய்து தீர்ப்பளிப்பார்.
இது ஆரோக்கியமானதா? எது, எப்படியோ போகட்டும். ஆனால், நாம் ரொம்பவும் வளர்ந்துவிட்டோம்; காழ்ப்புணர்ச்சி கொள்வதில்.
எவரும் எவரோடும் காழ்ப்புணர்ச்சி கொள்ளலாம். ஆனால் அதற்காக குறித்த பகையாளி அற்புதமாகச்செய்வதை கொச்சைப்படுத்தலாமா?
சமூக மேம்பாட்டுக்கு - சமூகமாற்றத்திற்கு அது ஆரோக்கியமாகச்செயற்பட்டால் எதிரியையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இங்கு யார் எதிரியார் நண்பன்?
ஒருவர் வசைபாடுகிறார். மற்றவர் நேர்மையினம் என்கிறார். மகாவிரோதிகள் போல மல்லுக்கட்டி விடுதல் ஆரோக்கியமானதல்ல. சமூகநலம்-சமுதாய நோக்கு பொதுப்படையானது; ஸ்தூலமானது. இதை யாரும் யாருக்காகவும் சொந்தம் கொண்டாடமுடியாது; கொள்முதல் செய்ய (plgungs. பிரக்ஞை நம்முள் வருவதும், வராததும் நம் பட்டறிவுக்குட்பட்டது.
நிலவுகின்ற சமூகயதார்த்தைப்புரிவதும், அதன் மனிதவிரோத கொடூரங்களை பிரக்ஞை பூர்வமாக உணர்வதும் இதை மாற்றி ஆரோக்கிய சமுக மேம்பாட்டுருவாக்கத்திற்காக சமுதாய ஆவேஷமெருக்கேற, அதுசார்ந்து நிதானமாகப்படைப்புக்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறில்லை.
ஆனால் எதையுமே இப்படித்தான் வருவதற்கு அனுமதிப்பதற்கு யாராவது கங்கணங்கட்டினால் அதுவும் ஆரோக்கியமற்றதே!
இப்போது பாருங்கள் நம்காலச்சாபக்கேட்டை!
சிலருக்கு, தங்கள் விருப்பு வெறுப்புக்குத் தீனிபோடும்படி படைப்புக்கள் வேண்டுமாம். இ.'து ஒரு வகை நோய்; தனிப்பட்ட விருப்பு

Page 37
கலையழகு கலைநயம்: யதார்த்தம்: சமூகநலன்: கத்தரிக்காய் இப்படிச்சில ஒட்டுண்ணி வார்த்தைகள் எவரோ உருவாக்கி ஒட்டப்பந்தயத்திற்கு விட்டுள்ளார்கள். நாங்களும் முடியைப்பிய்த்து நடுரோட்டில் நின்று அடிபடுகிறோம்.
ஒருவன் வாழ்கிறான்; பலபேர் அவனுக்கு அடிமையாக இருக்கும்படி எலி லாம் ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதானே உண்மை. வாருங்கள் ஒற்றுமையாக விவாதிப்போம்.
கலைபற்றி? கோட்பாடுபற்றி? நம்மைப்பற்றி?
இல்லை. இப்படித்தான் விவாதிப்போமெனில், நம்முள் பல சவுக்குத்தோப்புக்கள்; சுளிபுரங்கள்; களனியாறுகள் மீளவும் கருக்கொள்வது சத்தியம்.
ஷோபாசக்திக்கு வாழ்த்துக்கள். ராஜேஸ்வரியின் நூலுக்கு ஆரோக்கியமான மதிப்பீடு செய்ததற்கு. புவனன் கியூ வரிசைக்குப்பின் சிறப்பாக தழும்புகளைக்காட்டுகிறார். ஓட்டமாவடி அறபாத் உருவகக்கதையில் நல்லதேர்ச்சி பெற்றுள்ளார். அழுத்தம் ஏதோ செய்கிறது. வலி?: தேம்பியழுதபின் கொதிப்பு? தர்முசிவராம் உரைநடையில் ஒரு ஞானிதாம். அவரின் பல சிறுகதைகள் சிறப்பானவை; மொழிமாற்றுக்கதைகள் நம் சூழலுக்குப் பொருத்தமாகவே உள்ளன. வாழ்த்துக்கள். - ப. வி. சிறீரங்கன்.
ஜேர்மனி
S s
S 8. Հ
udmysluurių stúdLisabLDTGOT கட்டுரை வரவேற்பிற்குரியது
அம்மா இதழ் 4 ன் சிறுகதைகள் சுமார். மேலும் தரமான கதைகளை எதிர்பார்க்கிறோம். மொழிபெயர்ப்புச் சம்பந்தமான எஸ். சச்சிதானந்தம் அவர்களின் கட்டுரை வரவேற்பிற்குரியது. உரைகல், விவாதங்கள், விமர்சனங்கள் காரசாரமாகக் காணப்படுகின்றன. உரைகல் பகுதியை படித்து முடித்தபோது * சபாஷ் சரியான போட்டி" என வாய் ഗ്രളതുഗ്രളതു9g. கம்பு எடுத்தவனெல்லாம் ஆட்டக்காரனாக முடியாது என்பதுபோல், விவாதங்கள், விமர்சனங்கள் நியாயத்தை நிலைநாட்டத் தவறின் பிரயோசனம் என்ன? எதையும் தாங்கும் இதயம்போல், எப்படிப்பட்ட விமர்சனங்களாயினும், அம்மா கரம்நீட்டி ஏற்றுப்பதிப்பது அம்மாவின் தரத்தை உயர்த்துகிறது. - சேர்ஜி - செந்தமிழர்.
முன்னெரு காலந்தன இருந்தநாளில் இருப் ரசவாதிகள் இருந்த தமிழ்நாட்டில் குப்6 பொன்னாக்கும் ரச இருக்கிறார்களே! குப்பை கூளங்களை என்ற பெயரில் பத்த சஞ்சிகைகளாக்கி அ காசைப் பொன்னாக் பத்திரிகை அட்டகா மத்தியிற்தான் Kஅப முளங்காமல் நாலு விரித்துள்ளது. அது பூமியில் நீண்டகால இலுப்பைப்பூக் கூட நாலாவது அம்மாவி இளம் எழுத்தாளர் ஒரு விமர்சனத்தை அதுவம் பலருக்குப் Lifâffuuo7607 U60)LÜ பாலசுப்பிரமணியத்த இன்னொருத்தன்) எ தொகுப்பை இந்த 6 பெய்த மழைக்கு ே கோரைப்புல்லான ே குறைந்தபடச ஆத்ய அதைச் சிறிது ஸ்து எழுதியிருந்தால் அ திருவாருர் போயிருக தொகுப்பில் Kவளர் ஒருவாவுரிங்மிசினும் மாலதி என்ற பாத்த பாலசுப்பிரமணியம் படைத்துள்ளார். அ இருக்கவோ நேரமில் புறப்புமாக உடலை உருக்கி வாஷிங்யெ வேலைசெய்கிறாள் &Fft 60/6oluHT * 1851 UT மிகுதிநேர வேலை மூன்று வேலை செ நித்திரையில் இருக் வேலைக்குத் தொட நித்திரைக்குச் சென விட்டிற்குவருவதும் தழிழர்களின் நாளா அதை ஓர் இயற்ை அனேகர் உணருகி
 
 

Gofosið (pg56ólu MTCpGooso bபைப் பொன் க்கும் ார்களாம். இன்று பை கூளங்களைப்
வாதிகள்
ாக் கதை கட்டுரை திரிகைகள் அவைகளைக் காசாக்கி குகிறார்கள் இந்தப் சச் சூறாவளிக்கு bDT» utó6i6aTosið இதழ்களை துவும் புலம்பெயர் மாக எமக்கு கிடையாத சூழலில் ல் ஷேபாசக்தி என்ற வழமைக்கு மாறாக எழுதியுள்ளார்.
6565 பாளியான ராஜேஸ்வரி சின் நோளைக்கு ன்ற சிறுகதைத் விமர்சனம் முந்தநாள் நற்று முழைத்த ஷாபாசக்தியின் கக்கடமைதான் அவர்
65 ரிசிப் பொரியோடு *கலாம். அந்தத் மதியும்
என்ற கதையில் ரத்தை இராஜேஸ்வரி மிக நுணுக்காமாகவே த மாலதி நிற்கவோ லாமல் அறப்பும் வருத்தி உள்ளத்தை சின் வாங்குவதற்காக இது ஒரு த்திரம். ஓவர் ரைமும் செய்வதும் இரண்டு ப்வதும் பிள்ளைகள் தம்போது ங்கி பிள்ளைகள் றதன் பின்பு பண்டன் வாழ் த வழக்கமாதலால் விதிபோலவே ார்கள்.
36
வாசிங்மெசினுக்காக விடுவேண்டிய கடனுக்காக பிள்ளைக்கு ரியுசன்காசு கட்டுவதற்காக தங்கைக்கு சீதனம் கொடுப்பதற்காக மருமகனை அகதியாய் கூப்பிடுவதற்காக ஏஜெண்டுக்குக் கட்டுவதற்காக கல் அட்டியலுக்காக வைரத்தோட்டிற்காக பாமாக்கு நடப்புக் காட்டுவதற்காக. என்ற வானவில்லின் வர்னஜால நிறங்களில் இந்த அறப்பும் புறப்பும் நிகழ்கின்றன. இவற்றிலும் ஓர் ஆடம்பரப் பொருளுக்காக அலட்டர்மல் ஒரு வாஷிங்மெஷரினுக்காக மாலதி தன்னை வதைப்பது அழகியல்வதிக்கு உட்பட்டதே உழைப்பதும் வீட்டைப்பராமரிப்பதுமான சுமைகளை உடைய வேலை செய்யும் பெண்ணுக்கு மாத்திரமல்ல உலகிலுள்ள எல்லோருக்கும் அது ஒரு அத்தியாவசியத் தேவைப் பொருள்தான் இந்தப்பாத்திரப் படைப்பைக்கூட இராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் முழுமைக்குள் பொதுமைப்படுத்தி எடுத்தாரா என்று பரிசோதித்துப்பார்க்கவேண்டுமானால் லண்டனில் வாழும் ஆராவது நண்பரையோ உறவினரையோ ஆயிரம் பவுண்டு கடன்மாறித்தரும்படி கேட்டால் அல்லது இரண்டு கிழமை பரிசுக்கு விசிட் பண்ண கேட்டால் உடனே எமக்கு அந்தச் செலவு இந்தச் செலவு அரிசிச் செலவு, பருப்புச் செலவு, அந்திச் செலவு சந்திச்செலவு தலைக்கெண்ணைச்செலவு விளக்கெண்ணைச் செலவு ஆவைச் செலவு தேவைச் செலவு என்று கைரைம்படி, எமக்கேது நேரம் என்பதிலே முடிப்பார்கள். இவையெல்லாம் உண்மையும், விட்டுக்கு விடு வாசற்படியுந்தான். இதுவரைக்கும் சரியாகவே வந்த இராசேஸ்வரி பாலசுப்பிர மணியம் வழமையான எழுத்தாளர்கள் விடும் தவறைத் தானும் விடுகிறார். திடிரென்று சொல்கிறார் மாலதி பாவம். அவள் ஒரு சாதாரண பெண் சாதாரண ஆசைகளால் ஆட்டிப்படைக்கப்பட்டவள். இது ஒரு உறுதியான கூற்றல்ல இந்தச் சம்பவமும் தற்செயலானதல்ல சர்வ வியாபகமானது.

Page 38
சுத்தமாகவும் அழகாகவும் உடையணிவதும் கலாச்சாரமாகிய விடையம் எல்லாப் புதிய புதிய ஸ்டைலும் பாசனும் பிறக்கும் லண்டன் மாநகரம் அதை மேலும் நிர்ப்பந்திக்கும் வாசிங்மெசின் ஓர் ஆசைப்பொருளல்ல ஓர் அத்தியாவசியப்பொருள் அதுவும் வேலைசெய்யும் குழந்தையையுடைய பெண்ணுக்கு மிக மிக அத்தியாவசியமான பொருள் இன்றைக்கு உலகிலுள்ள பிரச்சனை ஆசைப்படுவதல்ல ஆசைப்படத்தெரியாமல் இருப்பதுதான் அவள் ஏன் ஒரு பென்ஸ் காருக்கு ஆசைப்படுவதில்லை அவள் ஏன் ஒரு ஆகாயவிமானக் கொம்பனியின் சொந்தக்காரியாக இருப்பதற்கு ஆசைப்படவில்லை அவள் தன் மகளையும் கூட்டிக்கொண்டு உலகமெல்லாம் உல்லாசப் பிரயாணம் செய்ய ஆசைப்படவில்லை ஆசைப்படத்தெரியாத மட்டத்திற்கு அவர்களது கலாச்சாரம் ஒடுக்கப்பட்டுள்ளது ஒரு யாழ்ப்பாணத்துச் சட்டம்பி தன்னுடைய மகன் ஓர் எஞ்சினியராக அல்லது டாக்குத்தராக வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றான் ஒரு நாளும் ஒரு பிரதம மந்திரியாகவோ அல்லது உலக வங்கியின் இயக்குனராகவோ வருவதைக் கனவும் காணமாட்டான் ஒரு தோட்டத் தொழிலாளி தனது மகன் ஒரு கங்காணியாக வரவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறான் ஒரு எஸ்டேட் உடமையாளனாகவோ அல்லது தனக்குச் சொந்தமாக ஒரு பிரத்தியேக விட்டை வைத்திருக்க வேண்டுமென்றோ அடுத்த பிறவியிலும் கனவுகாணமாட்டான் ஒரு கூலி விவசாய அல்லது கட்டிடக் கூலித்தொளிலாளி சம்பளம் கிடைத்தால் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க அல்லது பிடி குடிப்பதை விட்டுக் காசு இருக்கும் போதாவது சிகரட்டைக்குடிப்போம் என்று ஆசைப் படுகின்றான் அவர்களுக்குச் தங்களைச் சுற்றியுள்ள சின்ன சிந்தனைக் கூட்டை விட்டு அப்பாலே சிறகடிக்கத் தெரியாது அவர்களுக்குப் பிஞ்சிலேயே நஞ்சை ஊற்றி வளர்த்து விட் டிருக்கிறார்கள் விரலுக்கேற்ற வீக்கம் என்பார்கள் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா எண்பார்கள். ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணி எனபார்கள் Kஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஒடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசை ஒழி மின்கள் ஆசை ஒழி மின்கள் பற்றுக பற்றற்றான் பொற்பாதம்) உன்னை ஒறுத்தால் உண்மையில் இன்பம் தனலைம் மறந்தாற் பெரும் பேரின்பம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் சுரண்டுகின்ற ஒடுக்குகின்ற வர்க்கம் இந்தா சுரண்டுகிறேன் பண்ணிறதை பண்ணிப்பார் என்றுசொல்வது கிடையாது அவர்கள் தத்துவார்த்தரீதியிலேதான் அதைச் சாதிப்பார்கள் அந்தத் தத்துவங்கள் கலை இலக்கிய பாடவிதானங்களினுாடு சீனி
பூசியகுளிசையாகத் தி: வார்த்தெடுக்கப்படுகிறது சிந்தனைகளைக் காவி இராயேயஸ்வரி பாலசுட் &ஒவ்வொரு சகாப்தத்தி சிந்தனைகள் ஆளும் 6 சிந்தனைகளாகும். ஆத இதைக்கண்டு ஷேபாச எரிச்சலடையாமல் இரு இதைநாம் சிறிது விள
Titat6ttib. praison பொருளாதாரமும் தத்து ஆவணத்தில் அடாம் ச மேற்கோள் காட்டுகிறார்
“பிரான்சில் அதன் இன் அபிவிருத்தி மட்டத்தில் ஒவ்வொருவரும் சராசரி மணித்தியாலம் வேலை சமுதாயத்தின் தேவைப் திருப்தியாகப் பெற்றுவிட கணக்கிடப்பட்டுள்ளது.*
இது 1896எட்டு மணித் பிரகடனத்திற்கு முன்பு நினைவிற்கொள்ள வே uDguDa56Ta paui lafrg 6nu6065 PELAGE எழுதிய சோம்பேறியாக உரிமை என்ற புத்தகத் கூறுகிறார் (தொழில் செய்பவர்கள் பாரம்பரியச் சொத்தான இருந்து அனுபவிக்கும் வெல்வதற்கு கிறிஸ்தவ பொருளாதாரவாதிகளது தாராளவாதிகளதும் சே வெல்லவேண்டும். அது பழக்கத்திற்கு அடிமை பார்க்க ஆயிரம் மடங்கு புனிதமானதுமாகும். மு என்னமாதிரி நிர்ப்பந்தி மணித்தியாலத்திற்குயே GeFujuuả5 &ns75. GAIFFTL ஒய்வெடுப்பது மனித உ வேண்டிய அத்தியாவசி ஆகும். உடற்தொழிலி கொம்யூனிச பொருளாத தெரிந்தவர்களாலேயே 53gai6n Cyplygu.y.b. (lle droi refulation du droit au மூன்று மணித்தியால என்றால் இன்று சராசரி ஒரு மனிதன் அரைமன செய்தாலே போதுமான நூலகங்களில் பொருள புள்ளிவிபரங்களுக்குப் இதைக் கணக்கிட்டு நீ இது ஏற்ற இடமில்லை மூலம் தானியங்கி முதி மூலம் ஒவ்வொரு துை உற்பத்தித்திறன் மில்6 வளர்ந்த இந்த நேரத்த வாஷிங்மெசின் உற்பத் ஐந்து மணித்தியால ய சக்தியே போதுமானது உழைப்புக்கு விலைக்
- 37

த்தி
து. இந்தச் ச் செல்பவர்களும் பரமணியம். லுமுள்ள வர்க்கத்தின்
லால் க்தி போன்றவர்கள் disabloit Litas6i. க்கமாகவே 844 இல் தனது
வார்த்த விமர்சன சிமித்திருந்து
றைய உற்பத்தியின்
வேலைசெய்யக்கடிய
ஐந்து
செய்தாலே போதும்
பொருட்களையும்
லாம். என்று
தியால வேலைப்
என்பதை sociCub. Dáfl6 |ue 1883 g36cio சிறையிருந்து 5 இருக்கும் ந்தில் பின்வருமாறு
ர் இயற்கைதந்த சோம்பேறியாய் உரிமையை ர்களதும், Jib pigt GODU
அம்பாளிற்கும் பான உரிமையிலும் த பொன்னானதும் தலாளிகள் ந்தாலும் மூன்று pல் வேலை ம்பேறியாக உடலத்திற்கு luton60 seyÜLju ATFlb பலும் சுகாதாரமும் தாரமும் இதை tala paresse 1 travail de 1848) வேலை 1883 இல் ஒரு நாளைக்கு ரித்தியாலவேலை து பெருநகர
ாதார பஞ்சமில்லை றுவிக்காட்டுவதற்கு
கணணிப்பொறி ஸ்ம் றெபோட்டுகள் றயிலுமுள்ள வியன் மடங்கு தில் ஒரு ந்தி செய்ய நாலு )ணித உழைப்புச்
மனித குவாங்கும் சக்தி
இருந்தால் ஒரு வாஷிங்மெசினை வாங்க ஆகக் கூடியது பத்து மணித்தியால உழைப்பே போதுமானது அந்தச் சக்தி மாலதியின் உழைப்புக்கு இல்லாது போனது அவர்களின் அகவயக் குறைபாடல்ல சமுதாய விதிகளையும் சமுதாய அபிவிரித்திகளையும் கணக்கிற் கொள்ளாமல் கலையின் தரத்தை மதிப்பிட முடியாது. கால்மாக்ஸ் இதை அழகாக விஸ்தரித்திருக்கிறார் Kபெரிய தொழிற்துறைபற்றிய விஞ்ஞானம் அதேநேரத்தில் துறவறம்பற்றிய விஞ்ஞானமுமாகும் அதன் உண்மையான இலட்சியம் துறவறம். ஆனால் பலாத்காரமாக அபகரிக்கும் தொழிலாளி லோபித்தனத்தோடு துறவறவாதியாகவும் அதேநேரத்தில் உற்பத்தி செய்து குவிக்கும் அடிமையாகவும் இருக்கவேண்டும் அதன் சன்மார்க்க இலட்சியம் என்னவென்றால் தொழிலாழி தனது உழைப்பின் ஒரு பகுதியை சேமிப்பு வங்கியிலே போடவேண்டும் அதனோடு அது ஆராரோபாடி அடிமையாக்கும் கலைப்படைப்பை கலையரங்கிலே காட்டும் பொழுது அதைப்பார்ப்பதற்குத் தாயாராக இருந்து அதை ஒரு பெரிய பரிசாக மெச்சி அதிலே தாராளமாக உள்ளத்தைப் பறிகொடுக்கவேண்டும் அரசியற் பொருளாதாரம் இக உலகத்தினது சிற்றின்பம் போகம் போன்று தோன்றினாலும் உண்மையான சன்மார்க்க விஞ்ஞானமாகும் தன்னை ஒறுத்தல் தனது வாழ்வைத் துறத்தல் எல்லா மனிதத் தேவைகளையும் ஒறுத்தல் இதன் முக்கிய கோட்பாடாகும் ஆகக் குறைவாகச் சாப்பிட்டால் ஆகக் குறைவாகக் குடித்தால் ஆகக் குறைவாக புத்தகம் வாங்கினால் ஆகக் குறைவாக தியேட்டருக்குப் போனால் ஆகக் குறைவாகவே நடனமண்டத்திற்கு போனால் ஆகக் குறைவாகவே பொதுவைபவங்களுக்குப் போனால் ஆகக் குறைவாகவே யோசித்தால் ஆகக் குறைவாகவே காதலித்தால் ஆகக் குறைவாகவே தத்துவம் படைத்தால் ஆகக் குறைவாகவே இசைபாடினால் ஆகக் குறைவாகவே ஒவியம் கிறினால் ஆகக் குறைவாகவே வாட்சண்டை பழகினால்.etc. நீ ஆகக்கூட சேமிக்கலாம் உன்னுடைய செல்வம் பெருகிக் கொண்டு வரும் அது கறற்பிடிக்கவோ அதை கறையான் அரிக்கவோ மாட்டாது அது உன்னுடைய மூலதனம் ஆகிவிடும் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உன்னைக் குறைக்கிறாயோ நீ எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உன்னை வெளிப்படுத்துகிறாயோ அவ்வளவுக்கள்வளவு கூடுதலாக உன்னிடம் செல்வம் இருக்கும் ஆனால் எவ்வளவு பெரிதாக உன்வாழ்வை நீ பகைக்கிறாயோ அவ்வளவு பெரிதாக சமூகத்தில் நீ அன்னியோன்னிய விரோதிய்ாவாய் அரசியற் பொருளாதார வாதிகள் உண்வாழ்விருந்தும் உன்மானிடத்திலிருந்தும் எடுத்த

Page 39
எல்லாவற்றிற்கும் பிரதியீடாக உனக்குக் காசையும் செல்வத்தையும் தருவார்கள் என்னென்னத்தை உன்னால் அனுபவிக்க முடியாமற்போனதோ அவைகளையெல்லாம் உனது காசு அனுபவிக்கும் அது சாப்பிடும் குடிக்கும் நாட்டிய மண்டபத்திற்கும் தியேட்டருக்குப் போகும் அது பயணம் செய்யும் அதனாற் கலைகளை, கல்வியை கடந்தகாலம் பொக்கிசங்களை அரசிய லதிகாரத்தை உடமையாக்க முடியும் இவை எல்லாவற்றையும் அது உனக்காக அபகரிக்கும் அதனால் இவையெல்லாவற்றையும் விலைக்குவாங்க முடியும் இதுவே உண்மையாக வரப்பிரசாதமாகும் இந்தச் செல்வம் இப்படி எல்லாமுமாக இருந்து மேலும் தன்னைப்படைப்பதொழிய வேறான எதையும் செய்யாது. எல்லாவற்றையும் தனதுவேலையாளாக விலைக்குவாங்கும் நான் எசமானை வைத்திருந்தால் சேவகனை வைத்திருந்ததாகிவிடும் ஆதலால் சேவகனை வைத்திருக்க வேண்டியதில்லை எல்லா இரக்க குணங்களும் எல்லாச் செயற்பாடுகளும் பொருளாசைக்குக் கீழ் அடங்கிப்போகும் தொழிலாளர்கள் வாழவிரும்பினால் காசை நிறைய வைத்திருக் வேண்டும் காசை வைத்திருக்கமட்டும் விரும்பினால் (..............................) Kநேரம்தான் மனிதனுடைய வளர்ச்சிக்கான பரப்பாகும். சுயேச்சையாகச் செலவழிப்பதற்கு நேரம் எவனிடம் இல்லையோ உண்ணல் உறங்கல் முதலிய வெறும் உடற்தேவைகளுக்கான இடைக்காலம் தவிர எவனுடைய வாழ்நாள் முழுவதும் முதலாளிக்காக உழைப்பதில் முழ்கிப்போய் விடுகிறதோ அவன் சுமைமிருகத்திற்கும் கடையவனாகிறான் அவன் பிறருக்குச் செல்வத்தை உற்பத்திசெய்யும் இயந்திரமாகி உடல் சிதைந்து பண்பற்ற உள்ளம் கொண்டவனாகிறான் ) tDTđ6rỦ, ởn6ổl o) -60DịpỦL! 6òILJü0 ஆசை தேவையைத் தோற்றுவிக்கிறது அது உள்ளத்தின் பசி உடலுக்குப் பசி என்னமாதிரியோ அதுபோலவே இதுவும் இயற்கையானது உள்ளப் பசிக்குப் எவ்வளவுக்கெவ்வளவு அளிக்கிறாயோ அவ்வளவுக்கெவ்வளவு அளிக்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அது பெறுமதியானதாகிறது (...) உலகத்தின் அதி உயர் விஞ்ஞானத்தின் அத்தனை வளங்களையும் உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் அனுபவிக்க உரிமை உடையவர்கள் அந்த உரிமையை உலகமக்கள் எல்லோரும் வெல்லும் பொழுதுதான் கொம்யூனிசம் உருவாகும் அது துறவறவாதிகளின் மிளாப் பகைவனும் துறவறத்தின் சாவுமனியுமாகும் மற்றும் இராயேஸ்வரி பாலசுப்பிரமணியம் கொம்யூனிசத்தாற் கறைபூசப்பட்டதென்று கூறி தனது வர்க்கக்கடமையைச்
சரியாகவே செய்து கொம்யூனிசத்தின் கறையிருளை நீக்க நிறையிருளை நீக்கு கறைதான் கொம்பூ றைசியப் புரட்சியில் குறைந்தபடசம் யே வாசித்திருக்கவேண் வெடித்தபொழுது ே சோஷலிசப் புரட்சி இருக்கவில்லை ய பாடுபட்ட ஒரேயொ சார் மன்னன் யுத்த நடாத்திக்கொண்டிரு ஜெனறல் கோர்ணி முடுக்கிக் கொண்டி விதைவைகளும் பி அன்னைகளும் பெருகிக்கொண்டிரு பெண்கள் 1917 நட போல் சவிசத்தை போல்சலிசம் மாத்த எதுவுமின்றி நாடுபி சமாதானம் நிறைே பிரகடனப்படுத்தியது இங்கிலாந்தும் பிரா யுத்தத்திற்குப் போ யூனியனின் நிர்ப்பந் இருந்தன றைசியா சமாதான ஒப்பந்தம் இங்கிலாந்தும் பிரா வார்ஷோ சமாதான
ஜேர்மனி நட்ட ஈடு நிர்ப்பந்தித்தது ஆ என்ற நேசதேசக்கூ சபை என்ற திருடர் இந்த தேசநாடுகள் பக்கபலத்தோடே பி நிலக்கரி இரும்பு க பிரதேசத்தை ஆக்கி வளங்களைப்பறிக்க இதற்கெதிரான ஜே எழுச்சியே கிட்லர் காரணிகளில் முக்க மாத்திரமல்ல இங்க ஷாவினுாடு கிட்லரு இறைத்து பாசிசத்ை சோவியத்யூனியன்ப துாண்டியது ஆனா மார்பிற் பாய்ந்தது ஏகபோக மூலதனங் சமரசங்கள் வஞ்சக யூசாடின் முத்தங்க பாசிசத்தின் மேல் கலைஞன் காறித் இராஜேஸ்வரி பால கொம்யூனிசத்தின் இதுதான் இந்த இ கலைஞர்களிடையே

fólff கறை என்ன கறை? க் கருதாதுலகில் ம் நிறைந்து இந்தக் னிசத்தின் கறை.
வரலாறு ஏன்ன? ான் நீண்டையாவது டாமா? உலகயுத்தம் பால்ஷலிக்கட்சிக்கு செய்யும் எண்ணம்கூட த்தத்தை நிறுத்தும்படி ந கட்சி அதுவேயாகும் த்தைத் தொடர்ந்து ந்தான் வலது சாரி போல் யுத்தத்தை ருந்தான் நாளாந்தம் ள்ளையிளந்த
ந்தார்கள் இந்தப் ாத்திய ஆர்ப்பாட்டமே வளரச் செய்து திரம்தான் நட்ட ஈடு ப்பு ஏதுவுமின்றி வற வேண்டும் என்று து 1918 இல் ன்சும் ஜேர்மனியோடு கும்படி சோவியத் தித்துக் கொண்டே
ஜேர்மனி யோடு
செய்தது. ன்சும் அமெரிக்காவும் ஒப்பந்தத்தின் கீழ்
செலுத்தும்படி ந்த லீக் ஒல் நேசன் ட்டே ஐக்கிய நாடுகள் கள் குசினியாகியது
கூட்டின் ரான்சு ஜேர்மனியின் னி வளப் கிரமித்து த் தொடங்கியது ர்மனியில் ஏற்பட்ட ஆட்சிக்கு வந்த கியமானது அது கிலாந்தே நிதி மந்திரி ககுக காசை த உருவாக்கி து ஆக்கிரமிக்கும்படி b வளர்ந்த கடா சமுக விதி வலியது களுக்குள்ளே ஏற்படும் மானவை அவைகள் ள் அப்படி வந்த சாளிசப்பிளின் என்ற துப்பினான் சுப்பிரமணியம் மேல் கறை பூசுகிறார் "ண்டு யுமுள்ள வித்தியாசம்.
ரகசி9
DD D
B
அடுத்து கொம்யூனிசம் பெண்கள் விடுதலைக்கு என்ன செய்தது என்று கேட்கக் கூடும் எந்தக் கொம்பன் முதலாளித்துவ நாட்டாலும் பெண்ணை ஆனாக்கிவிட முடியபது பெண்ணி பிள்ளைப்பெறும் சுமையை இன்றுவரை எந்த அதிசயிக்கத்தக்க சக்தியாலும் மாற்றி வேறு யாருக்கும் கொடுக்கமுடியவில்லை சோவியத் யூனியன் இந்த இரண்டையும் தவிர பெண்களின் அத்தனை சுமைகளையும் குறைக்க வழிசெய்து அதுவும் புரட்சி முடிந்த உடேனே பெண்களை அடுப்படியிலிருந்து விடுவித்து இலவச பொதுச்சாப்பாட்டுக் குசினியில் வேலைசெய்யும் ஆண் பெண் எல்லோரும் சாப்பிட வளிசெய்தது உடுப்புகள் தோய்கும் சுமையிலிருந்து விடுவித்து பொது லோன்றிகளில் இலவசமாக வெளுக்கும் வழிகளைச் செய்தது எந்தவித நிபந்தனையுமின்றி ஒவ்வொரு பெண்ணின் தனித்ததிர்மானத்தோடு விவாகரத்தையும் கருச்சிதைவையும் செய்யும் சட்டத்தை உண்டாக்கி அமுல் நடத்தியது பிறந்த குழந்தை தொடக்கம் வளர்ந்த பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு பிள்ளைகளைப் பராமரிப்புக் கூடங்களையும் அவர்களைப்பராமரிக்க வைத்திய உளவியல் கற்றதாதிகளையும் மருத்துவர்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்தியது எநதப் பெண்ணாவது பிள்ளையாற் தனக்குத் தொல்லையென்று கண்டதும் அனாதைகள் விடுதியிற் கொண்டுபோய் விடுவதற்கும் மீண்டும் விரும்பினாற் பெறுவதற்கும் உத்தரவாதமளித்து நடைமுறைப்படுத்தியது இவை அத்தனையையும் இரண்டு வருடத்திற்குள் 1919 குள் செய்து முடித்தது இந்தக்காலங்களிற்தான் சோலியத்
இளந்தம்பதிகள் எந்தவித யோசனையுமின்றி சினிமாவுக்கும் நாடகங்களுக்கும் நடனங்களுக்கும் மற்றைய கேளிக்கைகளுக்கும் போய்தங்களது அன்னியோன்னியத்தை மேலும் வளர்த்துக் கொண்டனர் முப்பதுகளின் தொடக்கத்தில் ஸ்டாலினிசத்தால் இந்தச் சட்டங்கள் பறிக்கப்பட்டு &மழலை இன்பத்தை அனுபவில்சேட்டம் புகுத்தப்பட்டது இந்த சோஷலிச நிர்மாணம் தவிர்ந்த பெண் விடுதலையென்பது பொய்யும் பம்மாத்தும் செப்படி வித்தையுமாகும் முதலாளித்துவமும் சொல்கிறது Kகெண்டகி தொடக்கம் கொலிடே இன் வரைபோய் சாப்பிடலாம் மக்டோனல் தொடக்கம் மனோடா வரையிருக்கும். ஆர் மறிச்சது மாலதியின் வாசிங்மெசின் வெழுப்பதிலும்பார்க்கத் திறமாக வெளுத்து அயன்பண்ணித் தரும் லோன்றிகள் போன்பண்ணினவுடனே விடுதேடிவந்து வெழுத்துத் தருவார்கள் பிள்ளையை வீட்டை வந்து ஆயாவோ பேபிசிட்டரோ பார்க்கக்கூடிய வசதிகிடக்குது கணவனும் மனைவியும் சுதந்திரப்பறவைகள்

Page 40
மாதிரித்திரிவதுதானேx செல்வந்தச் சீமாட்டிகளுக்கு ஒரு சுமையும் கிடையாது எல்லாவற்றிற்கும் விட்டிலேயே எடுபிடி 605u JT66i.
இன்றைக்கு பெண்களைவதைக்கும் அதியுயர் அபாண்டம் பெண்களின் அழகுபற்றிய சம்பிரதாயங்களும் கோட்பாடுகளும் முன்னழகு பின்னழகு மூக்கழகு கண்ணழகு உயரம் கட்டை கறுப்பு சிவப்பு தொக்கை மெல்லிசென்று கவலைப்படாத பெண்களே இல்லை எந்தக் கதையை கவிதையை எந்த மொழியிலெடுத்தாலும் இதே பிரட்சனை அழகியலின் அத்திவாரமே அழகானதும் அருவருக்கத்தக்கதும் எனபதிலேயே தொடங்குகிறது சதை எலும்புகளின் பரிமாண வளைவு சுளைவு நிறங்களில் கொம்யூனிசம் மானிட சாராம்சத்தைக் கணிப்பதில்லை (மானிட சாராம்சமென்பது ஒவ்வொரு தனிநபரின் உள்ளும் இருக்கிற கருத்தியற் பொருளல்ல அதன் எதார்த்தநிலையில் அது சமுதாய உறவுகளின் ஒட்டு மொத்தமாகும் சூள்நிலைமைகள் வளர்ப்பு ஆகியவை உற்பத்தி செய்த பொருட்களே மனிதர்கள் எனவே வேறு வேறு சூழ்நிலைமைகளின் மாறுபட்ட வளர்ப்பின் உற்பத்திப் பொருட்களே மாறுபட்ட மனிதர்கள்)
இந்தச் சூழ்நிலைமைகளும் வளர்ப்பும் கூட இடையறாத வரலாற்று வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் முட்டிமோதல்களுக்கும் உட்பட்டதாகும் கொம்யூனிசத்தின் மானிடம் சம்பந்தப்பட்ட கருத்துநிலை சமுதாயமயமாக்கப்பட்ட மனிதகுலமாகும் தனிமைப்படுவதும் மற்றயமனிதர்களுக்கு வெட்கப்படுதலும் சமுதாயமாவதிலே நடைபெறுவதுதான் அது மனிதர்களைச் சமுதாயத்திலிருந்து பிரிக்காது அது தனித்தனி ஆக்கும் துறவிகளும் மனிதவிரோதிகளுங் கூட சமுதாயத்தோடு பிணைக்கப்பட்டு இருப்பவர்கள்தான் ஆனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து எதையும் அறிய விரும்பாதவர்கள் மனிதர்களின் உண்மையான தனிமைப்படுத்தல் எப்பொழுது தொடங்குமென்றால் தன்னுடைய மூளைப்பினைப்பை மற்றவர்களோடு துண்டிக்கும்பொழுதுதான் , அது பைத்தியம் பிடிக்கும் பொழுதுதான் சமுதாயமாவது என்னவென்றால் அத்தியாவசியமான அடிப்படைச் சடத்துவக்காரணிகளால் மனிதர்கள் தமது இருப்பைப் பேண மற்றய மனிதர்களோடு இணைந்தும் பிணைந்தும் இருப்பதாகும். மனிதனாவது என்பது மற்றய அனேக மனிதருக்குள்ளே தானும் ஒருவனாக இருப்பதுதான் வேறு விதமாக மனிதர்களைப் படைக்க இயலாது அப்படிப்படைப்பதென்றால் கற்பனையிலே தனது வெற்றி தோல்விகளுக்காக மற்றமனிதர்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தான்மட்டும் மிஞ்சி இருப்பது அல்லது மிஞ்சி இருக்க யோசிப்பது இந்தச் சடத்துவரீதியான மனிதர்களுக்குள்ளேயான பிணைப்புத்தான்
முழுமனிதப்பெறுமதியாகு நண்பனாவதும் பகைவன சமுதாயமாவதிலேதான்
பகையும் இல்லாதவன் & அங்கத்துவமோ அங்கிக இல்லாதவன் அது வரல
நிகழ்வுப்போக்கிலே உை
உன்னதமான உற்பத்திட
அன்றேல் ரூபமேதான்
2தி
மனிதர்களின் ஆத்மீக இ சமுதாய அன்றேல் இர காரணகாரியங்களினால் இயற்கையாகும் மனிதர்க் பார்வையானது கலந்துை தேவைகள் கொடுப்பனவு கொள்வனவினாலோ மே சமுதாயமாகுவதும் சமுத் பார்ப்பதுமாகும் ஒருவரது அபிப்பிராயங்களும் திட்ட இதனுாடுதான் போகும் 6 அபிவிரித்தியின் இயற்ை சொல்வதோ அல்லது ெ நிகழ்வுப்போக்கின் இயற் என்று சொல்வதோ எல் சமுதாயமாகும் நிகழ்வுப் சமுதாயமாகும் அடித்தவி காரண காரிய நிகழ்வுப் நிகழ்வுப்போக்கு அதா6 நிகழ்வுப்போக்காகும். சிற ஒருவரை ஒருவர் விரும் ஒருவர் மதிக்கின்ற மனி சமுதாய அத்தியாவசிய மையப்புள்ளி இங்கேதா6 மனிதர்களை கற்பனைய உலகத்தோடு பிணையா மனிதனைத்தனக்குள்ளே மனிதனை மனிதனோடு பிணைக்கவேண்டும். - வ. அழகலிங்கம்
(ஜேர்மனி)
மானுட மேன்மை
துணைபோகாத காலத்தால் புறந்த
அம்மாவின் மூன்றாவது உதிரிப்பூக்கள் என்ற க போடாமல் வெறும் வெற் விட்டிருந்தால் ஆசிரியரி கொஞ்சம் குறைந்திருக் அப்பிடி என்ன அந்தக்க பிரச்சினை?
1. இது புதியமுயற்சி. பார்முலாவை மீறுகிறது.
- 39
 

நம் மனிதர்கள் ாவதும் தோன்றும். நட்பும் *(լp5TԱյ
ாரமோ
ாற்று
ர்டாகும் பொருளோ
569
யற்கையானது. ண்டினதும் ஏற்படும் சமுதாய களின் சமுதாயப் ரயாடுவதினாலோ tib லும் தாயமாவதைப்
முழுத்தனிப்பட்ட ங்களும் வரலாற்று கவிதி என்று பாருளாதார கை நிர்ப்பந்தம் }6ᎠTᎶtᏝ
போக்காகும் ாத்திலே நிகழும் போக்கே ஆத்மீக வது சிந்திக்கும் ந்திக்கின்ற ,
கின்ற ஒருவரை தர்கள் வாழும் த்தின் ir D-60C. ான அடுத்த LD6)
கொண்டுவந்து
இதழில் தையைப் றுப்பக்கங்களாக ன் தலையிடி
தம்.
தையில்
1றுகதைக்கான
சட்டங்களுக்குள்
பிடிபடாமல் வாசகனை தவிக்க வைக்கிறது. 2. உள்ளடக்கம் அதைவிட தலையிடி. நம் சமுகத்தின் போலித்தனத்தை கேலி செய்கிறது கதை. (அந்தக்கதை, உண்மையில் என் புனைவு அல்ல. நடந்தசம்பவம். புனைவு அது நடந்த இடம், அதைச் செய்தவர் இவைதான்!) சிறுகதைகள் கேளிக்கைதான் மூட்டவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வாசகர் கூட்டமல்ல அம்மாவின் வாசகர்கள். இருந்தாலும் இக்கதை? எரிச்சலூட்டுகிறது.
இக்கதையைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில், மனித மனங்களின் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். புகலிட இலக்கியம் என்பதிலிருந்து நம் முரண்பாடுகளை ஆரம்பிக்கலாம். கலைச்செல்வனின் கடிதம் இதை காரசாரமாகச் சொல்கிறது. புகலிட இலக்கியம் என்றால் என்ன என்று வரையறுப்பதில் பல கருத்துக்கள் இருப்பது அறியக்கிடைக்கிறது. சென்னையில் ஒரு கூட்டத்தில் தமிழனின் அடுத்த நூற்றாண்டு விதியை, புகலிட இலக்கியம் நிர்ணயிக்கும் என்பது போல, ஊக்கம் கொடுக்கும் முகமாக எஸ்.பொ சொல்லி, தமிழ் கூறுநல்லுலகம் முழுவதும் புகலிட கரித்தாக்களிடமிருந்து விண்ணை முட்டும் காப்பியங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் படி செய்து விட்டார். எதிர்பார்த்தல் பெரிய ஆபத்தான விடயம். எதிர்பார்த அளவுக்கு எதுவும் வராவிடில் உள்ள இலக்கிய மரியாதையும் கிடைக்காமல் போய்விட வழியுண்டு.
இதன்பின் புகலிட இலக்கியம் என்றால் என்ன? என்ற சர்ச்சை கிளம்பியது. ஆங்கிலப் பேரரசின் கெடுபிடிகளுக்கு தப்பி ஓடி புகலிடத்தில, பாண்டியில் இலக்கியம் சமைத்த பாரதியின் காப்பியமும், புகலிட இலக்கியம்தான் என்று சொல்வோர் உளர். அப்படியெனில் பாரதிக்குப் பின் உன்னதமான புகலிட இலக்கியத்தைத் தமிழ் இன்னும் காணவில்லை என்றாகிறது.இ.பா போன்ற இலக்கியகர்த்தாக்கள் தமிழக சூழலை விட்டு மாற்றுசசூழலை படைக்கும் இலக்கியம் கூட புகலிட இலக்கியம்தான்,என்றுகூற அம்பை, தோப்பில் முகமது மீரான், நீல பத்மநாதன, மலையாள சுழல் வெங்கட் சுவாமிநாதன் போன்ற படைப்பாளிகளிடம், நாம் போட்டி போடவேண்டிய சுழல் ஒருபுறம் புகலிட இலக்கியம் என்றால் நாடிழந்த “அகதிகள் செய்யும் இலக்கியம் என்று ஒரு இலக்கணம். இதன்படி நா.கண்ணன், யமுனா ராஜேந்திரன், அ.முத்துலிங்கம், சிவசேகரம்

Page 41
போன்றவர்கள் செய்வது புகலிட இலக்கியமல்ல என்றாகிறது. இவ்வளவு முரண்பாடுகள் இந்த புதிய? இலக்கிய போக்கிற்கு. இதை கிண்டல் செய்யக்கூடாதா?
பெண்ணியம் ஒரு புதிய போக்கு. இதிலும் நிறைய முரண்பாடுகள் தெரிகின்றன. பெண் எழுதுவதுதான் இலக்கியம். அதற்கு வழக்கமான பண்டித அழகியல் சட்டங்கள் அவசியமில்லை, என்பது அடிக்கடி இலக்கிய சந்திப்புக்களில் கேட்கக் கூடியதாய் உள்ளது. வழமையான அழகியல் தன்மைகளை தங்கள் ஆக்கங்களில் ஏற்றுக்கொண்டுள்ள இந்திய எழுத்தாளர்கள், பெண் விடுதலையை எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லலாம் என்பதில் பாரதூரமாக வேறுபடுகின்றனர். குடும்ப அமைப்பை ஏற்றுக்கொண்டு புதுமை சொல்லும் ஒரு ரகம். குடும்ப அமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் ஆனால் ஆண் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு ரகம். இந்த இரண்டையும் வீசிவிட்டு, இலக்கியம் என்று வரும் போது பால் வேறுபாடுகளைப் பற்றி பேசுவது அசிங்கம் என்று சொல்லுவது ஒரு ரகம். இத்தனை முரண்பாடுகள் இதைப்பற்றி பிரஸ்தாபித்தால் கோபம் வருகிறது பெண்களிடமிருந்து அல்ல ஆண்களிடமிருந்து.
தலித்இலக்கியம். இதிலும் எத்தனை முரண்பாடுகள்! தலித் என்பதே தமிழ் வார்த்தை அல்ல. இதன் அடிநாதமாகிய “பார்பனியம்” என்பதும் இலங்கை இலக்கியச்சுழலுக்குத் தமிழ்நாட்டிலிருந்து இரவல் வாங்கிய அன்னிய சரக்கு. உள்ளத்திலிருந்து வரும் வெறுப்பு உமிழும் போது தாய் மொழியில் வரவேண்டும். இங்கு அப்படி இல்லை. தமிழனுக்கு எல்லாம் இரவல் வாங்க வேண்டியுள்ளது. எது தலித் எழுத்து என்பதிலும் பல்வேறு பிரச்சனைகள். தலித் எழுத்து என்பது ஒடுக்கப்பட்ட அத்தனை இனத்தின் அறைகூவலா என்றால் அது இல்லை. அது எதை வேண்டாம் என்று சொல்கிறதோ அந்தச்சாதியையே அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப் படுகிறது. “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று முதலில் தலித் கவிதை பாடிய பாரதி, பார்ப்பானாகப் பார்க்கப்படும் அவலம் தமிழகத்தில் உள்ளது. இதை குறை என்று சொல்லும் எம். ஏ. நு."மான் போன்ற சான்றோர்கள(விவாதங்களுக்கு 'காலச்சுவடு’ பாாக்க) இலங்கையராய் இருந்தும் பார்ப்பன அடிவருடிகள் என்ற குற்றச்சாட்டு பெறுகின்றனர் எஸ்.வி யாருடன் தொடர்ந்து செயல் படும் வ. கீதா, சாதியின் அடிப்படையில் தலித்தாக 6760 UULNgj5 epiLLOT 60 gbpGb தமிழகத்தில் (பார்க்க ஓவியா' நேர்காணல் காலச்சுவடு) இது குறித்த பெரிய நீண்ட விவாதத்தை
பத்திரிக்கையில் கோமல் சுவாமிநா வாசந்தியோ குனர் காகிதம் என்று ெ 6955LMuJLOT8 இலக்கியத்திலும் வேண்டுமா? எதை வேண்டும் என்ற 6 இவையெல்லாம் ! சூழலில் ஒளிந்து பிரச்சனைகளை ஆ விடாமல் திசை த நம்மால் புரிந்து ெ முடியவில்லையா? எல்லோருமே தலி அரசாங்கத்தால் ட நம்முள் யார் தலி என இன்னொரு உ அவசியமா?
தலித், பெண்ணிய அடிப்படையாய் உ அல்லாத, பெண்க மற்றவர்கள் சொல் இவர்கள் படைப் என்பதுதான். அவ் இலக்கியத்திற்கு
திரு.கலைச்செல்வ செய் நேர்த்தியை முரணாகத்தெரிகி இருப்பது அவ்வள விசாலமான மனது எதிர்வாங்கும்குன சவால்களை சக்க எடுத்துக்கொள்ளு வேண்டும். ஆனால்
நமது முரண்களை புதுமைசெய்யக்கூ நான் சொல்லும்
அப்புதுமைக் கரு இருக்கவேண்டும்
இதனிடையில்தான எதிர்பார்க்கும் "ம இலக்கியம்” படை சிறைச்சூழல் புகல் எத்தனை முரண் புகலிட இலக்கிய இலக்கியமாகிவிட எதிர்வாதம். எதிர் அடித்து நொறுக்கு பொருள்கொண்டா விமர்சனம் வளர்ச் சொல்லப்படுகின்ற இலக்கியகர்த்தாக் நெருக்கடிகளை உ உணர்வதால்தான் விமர்சனத்தை நா இதை 30.06.1994 கடிதத்தில் நான்க (கனடா) எழுதிே வெளியிடமுடியாப மரித்துப்போனது.
ஆழமான பொருை ஜெயமோகன் "நா இதழில் வெளியிட

நடத்திய சுபமங்களா தனோ, இந்தியா டுடே டி துடைக்க பயன்படும் சால்லும் போக்குகளை
புகலிட கொண்டு வரத்தான் த்தான் இரவல் வாங்க வரையறை கிடையாதா?
6060LDu Tui 5b கொண்டிருக்கும் அறிந்து கொள்ள திருப்பிவிடும் என்பதை கொள்ள
புகலிடத்தில் வகிக்கும் த்துகளாய் அந்த அந்த ார்க்கப்படும் சுழலில், த் யார் தலித் இல்லை உட்பிரிவினை இப்போது
ம் இரண்டிலும் உள்ள எதிர்க்குரல்-தலித் ள அலலாத, bலும் அழகியல், புகளை கட்டுப்படுத்தாது வளவு முற்போக்குள்ள
TCUGib பன், எனது கதையில்
எதிர்பார்பது கூட றது. முற்போக்காக ாவு எளிதல்ல மிகமிக து வேண்டும். புதுமையை ub G6i6O6b. 560J Equinas ம் மனப்போக்கு ல் நடப்பது என்ன?
ாப் பற்றி பேசக்கூடாது. டாது. புதுமைசெய்தாலும் வகையில்தான் த்துக்கள் என்ற எதிர்பார்ப்பு. ன் எஸ்.பொ. லைக்கவைக்கும் -க்க வேண்டிய மிடத்தில் கள். ம் புலம்பல் க்கூடாது என்பது ஒரு வாதம் என்றாலே குவது என்பதுபோல் ல் இலக்கியம் வளராது. சிக்கு உதவத்தான் து. புகலிட 5களின் இலக்கிய உளப்பூர்வமாய் அப்படியொரு ன் முன் வைத்தேன்.
தேதியிட்ட ஒரு ாவது பரிணாமத்திற்கு னன். அக்கடிதத்தை மலே அவ்விதழ் பின்னால் இக்கருத்தின் ளை வேறுவகையில் ாளிகை" டிசம்பர் 94 LLITÜ. eg56öt
40
பொருளைச் சொல்கிறேன். சரியாகப்புரிந்துகொள்ளாமல் கலைச்செல்வன் அதைக் கொச்சைப்படுத்தியுள்ளார்.
துயரம் துக்கம் புலம்பல் ஒப்பாரி என்பதை இழிவாகக்கருதுபவன் அல்ல நான். ஆழ்மனதின் துயர் எடுத்துக்கொள்ளும் பல்வேறு ரூபங்கள் இவை என்பதையும் அறியாதவன் அல்ல. ஆழ் துயரில் வெளிப்படும் சொல் புதிய பரிணாமம் கொள்ளும் என்பதை உணராதவனுமல்ல. இவையெல்லாம் இலக்கியத்தில் சாத்தியப்படவேண்டுமெனில் முதலில் நம் ஆழ் மனத்தை நோக்கிய புரிதல் வேண்டும். நம் துக்கம் என்னவென உணரவேண்டும்.
வெறும் நினைவுகள்தான் நம் துயரமெனில் அதில் விழும் ஒப்பாரியில் இலக்கியம் பிறக்காது. ஆழ் மனத்துயரம் சொல்லும் கதைகள் முதலில் சிந்தனைக்குள் அகப்படவேண்டும். கிந்தனை அதனைச்சரியான வார்த்தைகளாக ஆக்கித்தர வேண்டும் சிந்தனையின் போக்கை இனம்காணும் இலக்கிய கர்த்தாக்களுக்குத் தெரியும் வார்த்தைகள் என்பவை சிந்தனையின் very poor substitute 67Giugii. p55.jib போல் சொல் வேண்டும் என்பவர்கள் தனக்கென முதலில் ஒரு மொழியைக் கண்டுகொள்ள வேண்டும். தனித்துவமான மொழியும், நடையும் இல்லாமல் ஒப்பாரியை இலக்கியமாக்க முடியாது. அது செயலாகாதவரை ஒப்பாரி என்பதும் நேரத்தைப் போக்கும் ஒரு உபாயம் என்ற அபாயம் உண்டு. புகலிட இலக்கியம் அந்தஸ்திதிக்கு போய்விடக்கூடாது என்று கவலைப்படுபவன் நான். இதை அறியாமல் அகதி வாழ்வின் துயரம் அறியாத மேட்டுக்குடி மனப்பான்மை என்று கொச்சைப் படுத்துவது யாருக்கும் அழகல்ல. ஜெயமேகனின் எழுத்தை வாசியுங்கள். அவர் எப்படி ஆழ்மனத்துயரை இலக்கியமாக்குகிறார் என்பது புரியும். இங்குதான் தனிமனிதத்துயர் காலத்தைத் தாண்டிநிற்கும் இலக்கியமாக பரிமளிக்கும் மாற்று நடக்கிறது. இதை நம் ஐரோப்பிய இலக்கியப் படைப்பாளிகள் செய்விக்க வேண்டுமென எதிர்பாப்பவன் நா.கண்ணன். இத்தனை விளக்கமும் என் கதையில் விழுந்த முதல் இரண்டொரு வசனங்களுக்கு ஒரு கதையின் வசனங்களை வைத்து மிக விரைவில் நா.கண்ணன் முற்போக்கு வாதியா? பிற்போக்கு வாதியா? புகலிட எழுத்தாளனா? இல்லை மேட்டுக்குடி எழுத்தாளனா? தலித் குரலை உள்வாங்கும் திறன் இவனுக்கு உண்டா என எடை போட்டு விடுவது எவ்வளவு விரைவில் மனிதனைப் பிரிக்கப் பார்க்கின்றோம் என்பதை வெளிக்காட்டுகிறது. புகலிட இலக்கியம் இன்னும் வேர்கூட விடவில்லை. அதற்குள் நாம் திணை பிரிக்க முயல்கிறோம்.

Page 42
முதலில் காடுசெழித்துக் களனியாகட்டும். அப்புறம் யார் எந்தத்திணை என்று பிரித்துச் சொல்லலாம். அப்போதும் திணைகள் ஒரு வசதிக்குத்தான் என்பதை மனதிற் கொள்வோம். மானுடம் முழுமைக்கும் பேசாத இலக்கியம், மானுட மேன்மைக்குத் துணை போகாத இலக்கியம் காலத்தால் புறந்தள்ளப்படும். இது உறுதி.
- நா.கண்ணன்
கீல், ஜேர்மனி
Spisalgse செழுமைப்படுத்தும் நோக்கம்
Texternas இருக்கவேண்டும் நீண்டநாளாயிற்று. நிமிர்ந்து நின்று மூச்சுவிட்டு. நாட்கள் அப்படியே வேலைப்பளுவின் மீதே நகர்கின்றன. அம்மா கையில் வந்து எவ்வளவோ காலமாச்சு. அம்மாவின் முகப்பை, அதன் அழகை வியந்து நின்றும் எவ்வளவோ நாளாச்சு. அம்மாவின் முகப்பழகை அப்போதே சொல்லவேண்டுமென்றிருந்தேன். எழுத்தும் சிற்பமும் சேர்த்துக்கொண்ட நிறமும். சரிதான், ரசனையுள்ளவர்கள் என்று சொல்லவைக்கிறது. இப்போது வரவர அம்மாவிற்கு இந்த சைஸ்தான் சரி என்று சொல்லலாம். ஒக்கே. அது திறம்.
ஒன்றை இப்போதே சொல்லவேண்டும். அவன் றஷமிக்கும் எழுத ஆசை. ம்கூம். எழுதமாட்டேன். அவனது ஓவியம் சரிநிகரில் மாத்திரம் ரசித்ததுபோய் இப்போது அம்மாவிலும் ரசிக்கமுடிகிறது. கதையை அனுப்பிவிட்டு, அவன் எப்படி ஒவியம்போடுவான், எதனை அவன் ஒவியத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவான் என்றுபார்ப்பதும் மகா ஆனந்தம். என்னுடைய ஒருகதைக்கு (அந்த அணிலின் கடைசி கணத்துக்கவிதை) மகேந்திரன் இருந்து ஓடுகின்ற றக்ரரை ஒவியமாக்கிவிட்டான். நான், என்னடா இவன்? என்று வியந்து பலகணங்கள் நின்றேன். யாரிடமும் காட்டினால் என்ன இது குழந்தைப்பிள்ளை கிறனது மாதிரி" என்பார்கள். கீறுங்கோ பார்ப்பம் என்றால் ஒருவராலும் முடியாது. இது ஒருபாணி. இதனை ஆசைகாட்டி மோசம் செய்கிற பாணி என்றும் சொல்லலாம். எங்களாலும் இப்படிச் சித்திரம் கிறமுடியும் போலிருக்கும். கிறிப்பார்த்தால் கஷ்டகாலம் நம்பக்கம் வீசுவது தெரியும்.
றஷமி 97 இப்போதை றஷ்மி 98 ஐப் பார்ப்ே
மொழிபெயர்ப்புக் கதை குறைநிறைகள் சொல் தேவையில்லாதது. ஏெ எழுதப்பட்டமுலவருக்கு போய்ச்சேரப்போவதில் ஷகிப்போ, சேண்னோ மொழிபெயர்க்கிறபோது அவர்களைப்பாதித்தன அவர்கள் அவற்றை ெ எனவே மூலபாடம் பற் சொல்லவேண்டாம். தெ மொழிபெயர்ப்பு நேர்த் ஏதும் சொல்லாம். இர இரண்டுகதைகளும் த முக்கியமாக எனக்குத் மொழிபெயர்ப்புக்கதை வகையில் மொழிபெயர்ப்புச்செய்ய எங்களுக்குள் நடக்கக் இவை சொல்லியிருந்த எண்டதொருகாரணம். மொழிபெயர்க்கப்பட்ட அத்தகையது.
அப்படியென்றால் இது GDTIG JurášELA' வாசிக்கின்றபோது மு5 அக்கதையினூடாக ெ அது தெரியவேண்டும். சொல்லலாம். மூலத்தி 6758,6560Lu அனுபவமாகப்பதியப்ப இவ்வாறும் சொல்லாம்
இந்தக்கதைகள் எந்த இரண்டு கதைகளினது அனுபவமாகவே அத6 ஆக்கிவிடுகின்றது. அ சரியானதாகவும் எனக் ஷகிப்பையும், சேனை இன்னும் கதைகள் த
புவனனுடைய தழும். கதைவாசித்தபோது ச யாரிடமும் நினைவுசெ நல்ல கதையாகிவிடுப வேறுகதைகள் பார்க்க ஒருவிசயம் தெரிகிறது எளிமையாகச்சொல்லி கலைத்துவத்தில் குை தழும்புகள் நான் திரு கதை. சிறுவனின் மன துல்லியமாகச்சொல்ல அனுபவச்செறிவுதான் வயல்வெளிக்க நிண்டு வயிரவரைக்கெஞ்சிற
சைக்கிள்ளபோய் ஏறு LILub uogift Soug6 விரியுது. நல்லகதை.
ப.வி. யூரிரங்கன் எழுத எனக்குப்பிடித்திருந்த மொழிநடை. சொன்ன இருந்தது. சொன்னவி
- 41 -
 
 

in Cup
தகள் பற்றிய
g னனில் அது
b
அக்கதைகள் ால் மாத்திரமே மாழிபெயர்த்தார்கள். றி ஒன்றும்
ரிவு, தி இவைகுறித்து ண்டு வகையிலும் ப்பட்டிருக்கின்றன. தோன்றியது இது மாதிரித்தெரியாத
ப்பட்டிருந்தது. கூடிய ஒன்றினை
6.
கதை
தன்மையும்
Ffu unr? ஒன்றினை uத்தின் பண்பாடு வளிப்படவேண்டும்.
இவ்வாறாகவும் ன் அனுபவத்தை
டவேண்டும்.
).
வகையில் சேர்த்தி? ம் மொழி எங்கள்
D6 துதான் குப்படுகின்றது. னயும் இப்படி ரச்சொல்வோம்.
கள்" கமாக இருந்தது. ாள்ளல் குறிப்புக்கள் b, புவனனின் கிறபோதும் 1. சிறியவிசயம்தான். யும் வடுவார். கதை உறவுபட்டதுமில்லை. ம்பத்திரும்ப வாசித்த
நிலை ப்பட்டிருக்கிறது.
காரணம்.
அழுகிற சிறுவன், சிறுவன், குனிஞ்சபடி கிற சிறுவன் யாவும் ய கண்ணிலை
கிய மழை கதையும் து. சரளமான விதம் நன்றாக சயம் சில நெஞ்சில்
துயர்வந்து கவியச்செய்தது. சிறுபையனின் பார்வையில் அருள்மாமா இன்னும் தெளிவாக வரையப்பட்டிருக்கவில்லை. அப்படிவரையப்படாமல் விடத்தான் பூரீரங்கன் விட்டாரோ. அருள்மாமா இப்பதுவக்கால ஆமியைச்சுடக்கூடியநிலையில் இருந்தால், முன்னர் அருள்மாமா இருந்த நிலையில் கொஞ்சம் பிசிறடிக்கவே செய்கிறது. அல்லது அச்சிறுபையனுக்குத்தெரிந்த அவ்வளவுதானா? கதை ஏதோ ஒன்றைச்சொல்கிறது. பூரீரங்கன் இன்னும் அதைத் தெளிவுபடுத்தியிருக்கலாமோ? அல்லது இப்படியே விடுவதுதான் அழகோ? பூரீரங்கனிடம் இன்னும் நல்லகதைகள் வருமென்ற நம்பிக்கை வருகிறது.
எனக்குப்பிடித்தகதை இம்முறை நல்லகதை வந்திருக்கிறது. அஜித்ராம் பிரேமிளின் அங்குலிமாலா - கதையில் கனதிதெரிகிறது. ஒருசொல் கூறவிருப்பம். கிடைத்தற்கரிய கதைகளை அம்மாவில் கிடைக்கச்செய்யலாம்.
உரைகல்லில் வரும் சில விசயங்கள் அம்மாவிற்குத் தேவைதானா? உரைகல்தானே? உரைத்துப்பார்த்துப்போடமுடியாதா? பக்கங்களை ஏன் வீணடிக்கிறீர்கள். எல்லாவற்றையும் ரசித்தே திருவது என்றல்ல. விமர்சனம் தேவை. ஏன் தேவை? இன்னும் செழுமையுற. அதற்குத்தான் குற்றம் காணவேண்டும் என்னும் நோக்கோடு வருகின்றபோது என்னசெய்யலாம்? பாரிஸில் குப்பைத்தொட்டிகள் கிடையாதா?
இன்னொன்றையும் கூறவேண்டும்.
நாளைக்கு இன்னொருத்தன்' சிறுகதைத்தொகுப்புக்குறித்து ஷோபாசக்தி எழுதிய குறிப்புக்கள் தனிப்பட்டதாக்குதலாகத்தெரிகிறது. போலி எனத்தெரியப்படுபவர் 9itbu6th IC55 UL66/600lb. இக்குறிப்புக்கள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தை தனிநபராக்கித் தாக்கிஅழிப்பதைக்குறியாகக்கொள்கின்றது. மனச்சங்கடத்துடனேயே இதைச்சொல்லவேண்டியிருக்கிறது. ஷோபாசக்தியின் அருமையான மொழிநடை பயன்பட இன்னும் எவ்வளவோ தளங்கள் உண்டு. ஷோபாசக்தியின் மொழிநடையை ரசித்தேன் என்பதிலும்பார்க்க வியந்தேன். அதில்சொல்லப்பட்ட பலவிஷயங்கள் உடன்பாடாய் இருந்தது என்றாலும் தனிப்பட்டதாக்குதல் என்ற தொனிஅதில் வரும்போது சங்கடமாய் இருக்கிறது. ஷோபாசக்தி உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். நான் ரயிலில் பயணம் செய்கிறேன் என்பதை மறந்து உங்கள் எழுத்தை வாசித்துச்சிரித்திருக்கிறேன்.
- அ. இரவி.
லண்டன்.

Page 43
விசுவாசிகள்
தங்களுக்கு அளவற்ற தொப்பியை
Laaia (3ledagoa.
...நாலாவது அம்மாவோடு உங்கள் உழைப்பின் அறுவடைகள் கிடைக்கத்தொடங்கியிருக்கின்றன. இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகள், சிறுகதைத் தொகுதிகளின் விமர்சனங்கள் என நன்றாக வந்துள்ளது.
ஷோபா சக்தியின் “நாளைக்கு இன்னொருத்தன்” விமர்சனத்துடன் நானும் முழுக்க முழுக்க உடன் படுகிறேன். ராஜேஸ்வரி பத்துக் கதை எழுதினால் அதில் ஒன்றுதான் முற்போக்கானதாயும் அழகியல் அடிப்படையில் உயர்ந்ததாகவும் தேறும். இந்த ஒன்றைக் கொண்டே அவர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக பிரமை ஏற்படுத்தப் படுகிறது. உதாரணம் நாளைக்கு இன்னொருத்தனின் பெரும்பாலானவை மகாமோசம். ஆனால் பனியும் பனையும்” தொகுதியில் வந்த அவரது சிறுகதை குறிப்பிடத்தக்கது. .
எனினும் ஷோபாசக்தி இவ்விமர்சனத்தை எழுதிய முறை எல்லோருக்கும் விளங்கக்கூடிய ஒன்றல்ல. நகைச்சுவைக் கண்டனங்களுக்கூடாக அவர் சொல்ல வருகிற விமர்சனம் சாதாரரன வாசகனுக்கு எட்டாமல் போகக்கூடிய ஆபத்து உண்டு.
அ. இரவி தனது கடிதத்தில் உமாவரதராஜன் மார்க்ஸிய சார்பு நிலைப்பட்ட சஞ்சிகையைக் கிண்டலடித்து கதை எழுதியதாகவும் அது சரியற்றது என்ற தொனியிலும் எழுதியிருந்தார் (மைசூர் ராசா கதையும் இதேபோல என்ற அர்த்தத்தில்) ஆனால் விசுவாசிகள் இருக்கிறார்கள் என்பதற்காக போலிகளை கிண்டலடிப்பதை தவிர்க்க முடியாது. விசுவாசிகள் தங்களுக்கு அளவற்ற தொப்பியை போடவேண்டிய அவசியமில்லை. முன்னரும் அ. ரவி அலை ஆசிரியர் அ. யேசுராசா ஜோர்ஜ் ஓவெலின் விலங்குப்பண்ணையை நல்ல நாவல் என்று கூறியதைக் காரணம் காட்டி யேசுராசா ஒரு மார்க்சிய எதிரி என்றார். அ. ஜேசுராசா எதிரியா இல்லையா என்பது வேறு விடயம். விலங்குப் பண்ணையை நல்ல நாவல் என்று சிபாரிசு
செய்ததற்காக அவன என்பது சரியான தர் யூனியனின் ஸ்ராலின் கொடுமைகளைப் பிர கூறப்படும் விலங்குப் அடிப்படையில் மனித குறைவாக இருப்பதே மனதையும் பெருமள கூறப்படும் கியூபா ெ தலைவரான பிடல் க படைப்பு என்று கூறக் அவரும் மார்க்சிய எ
பிரமிளின் அங்குலி பு பத்திரிகை அறிக்கை பாணியில் உள்ளது. கதை அல்ல என்பது
- நட்சத்திரன் செ6 அவுஸ்திரேலியா
படைப்பு என்பது
புலம் பெயர் சஞ்சை தொடர்ச்சியான வாச வகையிலும் இச்சஞ்சி எழுதியவன் என்ற வ குறிப்புக்கள் சிலவற்ை எண்ணுகின்றேன். இ கனதிகூடியது. விரிந்த இவைபற்றிய எழுத்து வரவில்லை. அவை ட விரியக்கூடியது.
புலம் பெயர்ந்த அை காரணம் என்றில்லாம பல்வேறுகாரணங்களு பெயர்ந்தனர். இந்தப்பு தமிழ்ச்சமூகத்திற்கு மு என்றால் இல்லை. அ உண்டு. இவைபற்றிெ முழுமையான பதிவுக 19ம்நூற்றாண்டில் புல தமிழர்கள் பற்றி ஒரள பதிவுசெய்யப்பட்டிருந்த பூரணவிபரங்கள் அதி தெரியவரவில்லை. ஆ மொழி அடயாளத்தை கலை கலாச்சார அட எஞ்சியுள்ளன. இவர்க இருந்திருக்கமா? இரு வாய்மொழி இலக்கிய மொழியோடு சேர்ந்து
இலக்கியமும் மறைந் 1062006Du 185 g5Tu'LTir Lynn உழைப்பம் ஒடுக்குமு: சதையுமாய்ப் பதிவு ெ 19 நூற்றாண்டுத் தமிழ் எழுதவோ, வாசிக்கவே
- 42
 
 
 

ரை மார்க்ஸிய எதிரி க்கமாகாது. சோவியத் முதலியவர்களது தியிப்பதாகக் பண்ணையை ஒப்பட்டு 5 உரிமை மீறல்கள் ாடு மக்களின் வு வென்றதாகக் காம்யூனிச ஆட்சியின் ாளப்ரோவும் நல்ல கூடும் அதனால்
திரி ஆகிவிடுவாரா?
மாலா கதை
p 60DJult L6) அது ஒரு சிறந்த
என் கருத்து.
வ்விந்தியன்
புலம் பெயர்
ககளின் ஓரளவு கன் என்ற கைகள் சிலவற்றில் கையிலும் எனது றை எழுதலாம் என்று த்தலைப்பு
தளம் உடையது. க்கள் அதிகம் பல பிரிவுகளாக
னவரும் ஒரு ஸ் க்காகப் புலம் லப்பெயர்வு முதன்முறையா தற்க நீண்டவரலாறு
66 ள் இல்லை. எனினம் ம்பெயர்ந்த ாவு விபரங்கள் நாலும் அவைபற்றிய கம் அநேகள் தமது
இழந்தவிட்டனர். யாளங்கள் ளிடம் இலக்கியம் ந்திருக்கும். ம் இருந்திருக்கும். வாய்மொழி திருக்கும். (ஈழத்த டலில் குளிரும் றையும் ரத்தமும் செய்யப்பட்டுள்ளதே) ழருக்க மொழி பா தெரியாது.
தமிழர்களின் ஆதிக்க சக்திகள் தமிழர்களுக்கு எழுத, வாசிக்கத் தடைவிதித்திருந்ததே இதற்குக் காரணம்.
20ம் நூற்றாண்டு புலம் பெயர்தமிழர் எழுதப்படிக்கத் தெரிந்த சமூகம். சாளரங்கள் திறக்கப்பட்ட சமூகம். தமக்கே உரிய பலமும் பலவீனமும் உடைய சமுகம். பல்வேறு ஒடுக்க முறைகளை எதிர்க்கத்துணிந்த சமூகம் பல்வேறு தத்துவ சித்தாதந்தங்கள் மோதுண்ட சமூகம். சாதி, இன ஒடுக்குமுறைப்போராட்டத்தினூடு குறிப்பிட்ட தொகையினராவது அறிவுவேட்கையுடையவர்களாக கொண்ட சமுகம். இவர்கள் தம் பலப்பெயர்வை சிக்கலை, வாழ்வை எப்படி எதிர்கொண்டார்கள்? மிக விரிந்த சமூகமுய்வுள்ள கேள்வியிது. இவைகளில் எவ்வளவு பிரச்சினைகள் எழுத்துக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது?
ஆரம்பத்தில் வெளிவந்த சஞ்சிகைகள் இயக்கசார்புச்சஞ்சிகைகளே.
ییله بT

Page 44
தமிழர்விடுதலைப்போராட்டம் சம்பந்தமாக அந்தந்த இயக்கங்கள் கொண்டகருத்துக்கள் கொள்கைகள் பிரச்சாரமாக கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளில் கருக்களாக வைக்கப்பட்டது. பிரச்சாரஇலக்கியத்திற்குரிய பலவீனங்களை இவை கொண்டிருந்தன. ஆனால் இன்றைய புலம்பெயர் இலக்கியத்தின் ஆரம்பவித்து இவைகளிலற்தான் விதைக்கப்பட்டது. புகலிடசிக்கல்கள் கதைகளாக, கவிதைகளாக கருக்கொண்டன.
முதற்கால கட்டம் 86-87 உடன் முடிவடைகின்றது. இதற்குப்பின்பு இயக்கங்களில் அதிருப்தியுற்றவர்கள், பல்வேறு ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிவந்தவர்கள் சுதந்திரமான எழுத்துச்சூழலைப்பேனவிரும்பியவர்கள் என இணைந்து சஞ்சிகைகளைக்கொண்டு வந்தனர். இன்றைய புலம்பெயர் எழுத்தாளர்கள் என அடயாளம் காணப்படும் பலர் இக்காலகட்டத்திலேயே எழுதத்தொடங்கி வளர்ச்சியடைந்தவர்கள். இக்காலப்பகுதியில் 25ற்கும் மேற்பட்ட சஞ்சிகைள் வெளிவந்தன. ஆரோக்கியமான விவாதங்களும், இலக்கியப்பரிமாற்றங்களும் இச்சஞ்சிகைகளினூடக நடந்தன. "இலக்கியச்சந்திப்பு” எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்கள் வாசகர்கள் சந்திக்கும் சந்திப்பாக 1988ம் ஆண்டு புரட்டாதிமாதம் ஜேர்மனியிலிருக்கும் ஒருசிலரால் ஆரம்பிக்கப்பட்டது. மெல்லமெல்ல ஐரோப்பா, கனடா எனவும் இதன் தளம் விரிந்தது.
இவ் இலக்கியச்சந்திப்பும் தனக்கென பலம் பலவீனங்களைக்கொண்டிருந்தது. பலம் : திறந்த விவாதங்கள், கருத்துச்சுதந்திரம், அறிதல்வேட்கை. பலவீனம் : இயக்கங்களின் செயற்பாடுகளை விமர்சிக்கும் அளவுக்கு இயக்கங்களின் தோற்றப்பாட்டுக்குக் காரணமான ஒடுக்கியபேரினவாத அரசின் செயற்பாடுகள் விமர்சனத்திற்கு எடுக்கப்படுவதில்லை. இது ஒருவகையில் தப்பிக்கும் மனோபாவமே.
இதற்குப்பின்புலமாக காரணங்கள் உண்டு.
அடுத்த காலகட்டம் சஞ்சிகைகளின் வீழ்ச்சிக்காலகட்டம் என்று சொல்லாம். இதற்குப்பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றது. 1. சுதந்திரமான கருத்துச்சூழல் இல்லை. 2. பொருளாதார காரணங்கள். 3. நேரம், வாழ்நிலைச்சிக்கல், குடும்பம். 4. புதிதாக வந்துசேர்ந்த பத்திரிகைகள்.
உண்மையில் புலம்பெயர் சஞ்சிகைகள் அதிகம் விற்கப்பட்டவையல்ல. 250 பிரதிகளைத்தாண்டிய சஞ்சிகைகள் குறைவு. சில 500, 1000 என்று சொல்லப்பட்டாலும் எவ்வளவு விற்றது என்பது கேள்விக்குறியே.
இந்தக்காலகட்டத்தில் தொகுப்பு வந்தது. அ கனதியான இலக்கிய என்பது விமர்சனத்தி புகலிட எழுத்துக்கை கொண்டுவந்த முயற் முன்பும் இதுபோன்ற (ஐரோப்பிய எழுத்தா வெளியீடுகள்). இந்தி ஆண்டுமலரை முன்ே "கிழக்கும் மேற்கும்" சூல்கொள்” தொகுப் வந்துள்ளன. இரண்டி விடயங்களும், சிறுக
இந்த பின்புலத்தினூ efeidoo)560u LITITéé எண்ணுகிறேன். இந்த சஞ்சிகை விமர்சனத் என்ற விமர்சனம் எழு தவிர்க்கமுடியாததே. பின்புலம் இல்லாமல் “தேடல்” “ஓசை’ வ என்றும் சொல்லலாம்
இனி, அம்மாவிற்குள் “படைப்பாற்றல் இல் எழுச்சிகொள்ள முடி மிக்க கோஷம். ஆ6 என்பது சிறுகதை ம கேள்வியும் தவிர்க்க உரைகல் பகுதிமட்டு ஐரோப்பிய சஞ்சிகை அளவுக்கு விமர்சகத் கொண்டுள்ளது. கவி கலைகளும் அம்மா6 அடங்கவில்லையா?
அம்மா பற்றி பலருச் சிறுகதைக்குப்பின்ன கொள்கிறாள். அம்ம அரசியற் தளம் இல் சஞ்சிகை தேவையா
தமிழ்சிறுபத்திரிகை சிறுகதை, விமர்சனம் ஒவ்வன்றிற்குமே தன் வந்துதான் உள்ளது ஒன்று என அம்மா அப்படித்தான் ஒரு { வரவேற்போம். மேலு விரிவுபடுத்தத்தூண்டு ஆரோக்கியமான மு உதவுவோம். அம்ம இதழ்களிலும் சாதித் நான்கு நல்ல தரமா வந்துள்ளது உண்ை அம்மாவில் எழுதிய கவனிப்பிற்குரிய எழு மறயிரசுரம் செய்யப் தேவைகள்” கவனிட் சிறுகதையானது.
இதழ்(1-3) பற்றிய உரைகல்பகுதியில் 4 ஐ மட்டும் எனது எடுத்துக்கொள்கிறே அ.செ.மு. பற்றிய கு
Ost
- 43

ல் ‘பனியும் பனையும்” அது எந்தஅளவுக்கு பத்தரம்வாய்ந்தது ற்குரியது. ஆனாலும் 0ள கவனத்திற்கு சி அது. இதற்கு
முற்சிகள் நடந்தன. ளர் ஒன்றிய யா டுடே னாடியாகக்கொண்டு
"இனியும் புக்களும் லுமே கனதியான தைகளும் உண்டு.
(6 g) blot 5லாம் என்று ந பின்புலம் அம்மா திற்கத் தேவைதானா ழவது
ஆனால் இந்த
அம்மா இல்லை. ழிவந்தது “அம்மா”
.
நுழைவோம். லாத சமூகம் யாது” என்ற விரியம் ால் இங்கு படைப்பு ட்டும்தானா என்ற முடியாமல் எழுகிறது. ம் இதுவரை ளில் வராத
தன்மை தையும், கட்டுரையும், வின் படைப்புக்குள்
க்கு பலவிமர்சனங்கள்; ால் அம்மா ஒழிந்து ாவிற்குச் சரியான லை. இப்படி ஒரு ? இப்படி.
வரலாற்றில், கவிதை, ம், கட்டுரை என ரி இதழ்கள்
அதுபோல இதுவும் சொல்லாம். இதழ் வரட்டுமே! ம், மேலும் வோம். எந்த ளைகளும் வளர இந்த நான்கு ந்திருக்கிறாள். மூன்று ன சிறுகதைகள் ம, ஷோபாசக்தி தன்மூலம் 2த்தாளரானார். பட்ட "தேவதைகளின் பிற்குரிய
விமர்சனங்கள் வந்துள்ளதால் இதழ்பார்வைக்கு
ன். றிப்பு வந்துள்ளது.
வேறு இரண்டுமூன்று இடங்களில் இதைவிட விரிவாகவே பார்த்த ஞாபகம். இப்போது அ.செ.மு. உயிருடன் இருப்பதாக தகவலும் அவரது பேட்டியும் வாசிக்கக்கிடைத்தது. இருந்தும் அவர் பற்றி எழுதவேண்டிய தேவை உள்ளது.
எங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. வாழும்போதே கவனிக்கப்படவேண்டியவர்கள் இன்னும் நிறையப்பேர்கள். உ-ம். பித்தன். நாங்கள் கவனிக்காமல் புறம்ஒதுக்கி அழித்த கலைச்செல்வங்கள் அதிகம்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் “நாளைக்கு இன்னொருத்தன்” சிறுகதைத்தொகுப்புக்கு அதிரடியான உரைநடைமுலம் ஷோபா சக்தி விமர்சித்துள்ளார். இவ்விமர்சம் ராஜேஸ்வரியைக் கொதிப்படையவே செய்யும். அவரின் ஆரம்ப எழுத்துக்காலங்களில் இதேதன்மையோடு நாசூக்காக யாராவது விமர்சனம் செய்திருந்தால் இன்னும் ஆரோக்கியமான கதைகள் கிடைத்திருக்கலாம். ஷோபா சக்தி சொற்களைக் கவனமாகப் பாவிக்கவேண்டும். கருத்துநிலையிலும் சில இடங்களில் எனக்கு முரண்பாடு உண்டு.
கடைகெட்ட கம்பனிலிருந்து கண்கெட்ட கண்ணதாசன்வரை என்று எதுகைமோனையோடு ஒரு வசனம் வருகிறது. அதில் வரலாற்று ரீதியாக இலக்கியங்களைப்பார்க்கும் பார்வை அடிபட்டுப்போகிறது. கம்பன் அவன் காலத்தில் வைத்துப்பார்க்கப்படவேண்டும். வள்ளுவனுக்கும், இளங்கோவிற்கும், பாரதிக்கும் இது பொருந்தும். அதற்காக இவர்கள் விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் அல்ல. கண்ணதாசனை சொல்லலாம் கண்கெட்டவன் என்று. பாரதியின் முற்போக்கு வீச்சை வளர்த்தெடுத்திருக்கவேண்டிய கண்ணதாசன் அதனைச்செய்யவில்லை என்ற காரணத்தால்.
ஷோபாசக்தி வினே ரஞ்சனி மீது பாய்ந்திருக்கிறார். இது காலம்காலமாக நடக்கும் விவாதம்தான். ஒரு சிறந்த மொழிஆளுமையுள்ள ஆணைவிட ஒரு சிறந்த மொழிஆளுமையுள்ள பெண் தன் உணர்வுகளை சிறப்பாகப் பதிவுசெய்ய முடியும். தலித்தாகப்பிறந்த ஒருவன்தான் அந்த உணர்வை உணரமுடியும். மற்றவர்கள் புரிந்துகொள்ளலாம் உணரமுடியாது.
சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் இரண்டு மொழிபெயர்ப்புக்கதைகள்; பலிக்கடா, கரும்பு. இரண்டின் கருவும் ஒன்றுதான். பலிக்கடா இந்திய நடுத்தரவர்க்கச்சூழல், கரும்பு அமெரிக்க கறுப்பினச்சூழல். அந்தந்த சூழல்வாழ்நிலை யதார்த்தமாய் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும்

Page 45
பலிக்கடாவின்முடிவு நேர்மையாக பதிவுசெய்யப்படவில்லை. அங்கு இந்திய கருத்தியல் பெண்ணே நிற்கிறாள்.
"தழும்புகள்” ஒரு சிறுவனின் மன உணர்வுகளை சொல்லவந்தவிடயம் முழுமையடையாதது போன்ற உணர்வு கதையை வாசித்து முடிக்கையில், ப. வி. பூரிரங்கன் “மழை"யை லாவகமாகச்சொல்லியிருக்கிறார். ஆனால் கதை இன்னும் விரிந்து ஆழமாக்கக்கூடியது. "கூத்தாடிகள்” உருவகப்பாணியிலானது. நன்றாக வந்துள்ளது. சிங்கள கமிசன் அறிக்கை குறித்தகுடான விவாதத்தில்.” என்ற வசனம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அஜித்ராம் பிரேமிளின் (தருமு சிவராமு) கவிதைகள் பல வாசித்திருந்தாலும் அவருடைய சிறுகதைகள் வாசிக்கக்கிடைக்கவில்லை. அங்குலிமாலா நல்லகதை.
மொத்தத்தில் அம்மா இன்னும் பலவிடயங்களைச்சேர்த்துக்கொள்ளவேண்டும் ஆரோக்கியமான கலை அரசியற்கட்டுரைகள் வெளிவர இடம் ஒதுக்கவேண்டும். (குறிப்பு : ஆரம்பத்தில், சஞ்சிகைகளின் பெயர்கள் தவிர்த்திருக்கின்றேன். இதுபற்றிய பூரண விபரங்களோடு கட்டுரையை முழுமைப்படுத்த ஆவல் உண்டு)
ச. தில்லைநடேசன். பிரான்ஸ்.
எம்மவர்களின் கதைகள்
எட்டவேண்டிய இலக்குகள் தொலைவில் நிற்கின்றன
.அம்மா இதழ் 4 கிடைத்தது. நீண்ட கால இடைவெளியின் பின் பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். யாழ்ப்பாணத்தின் இயல்பான எளிமையான நேரச்சிக்கனம் இல்லாத வாழ்க்கைக்குப்பழகிப்போனவனுக்கு, கொழும்பின் இயந்திரவாழ்க்ககையும், நேரத்திற்கும் பணத்திற்குமாக ரேஸ்ஓடுவதும் ஒருவருடமாகியும் சகஜமாகமறுப்பதே எழுதுவதற்கும் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கமுடியாததற்குக்காரணம்.
பலிக்கடா, மழை, கரும்பு ஆகிய மூன்றுமே பெண்களின் மாறுபட்டவாழ்க்கறிைலைகளைக் காட்டி நின்று எமது எண்ணங்களைத்தூண்டிவிடுகின்றன. பெண்கள் வட இந்தியாவில் வாழ்ந்தாலும் சரி, அமெரிக்காவில் வாழ்ந்தாலும்சரி அவர்கள் மென்மையானவர்களாயும், கடமையுணர்வு உள்ளவர்களாகவும் சகிப்புத்தன்மை நிறைந்தவர்களாகவும் வாழ்வதற்கு சமூகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த வழிநடத்தல் சிலநேரங்களில்
மூர்க்கத்தனமாக சிலவேளைகளில் அழுத்தங்களால் நடாத்தப்படுகிறது வித்தியாசம்.
ப.வி. ரீரங்கனின் சமூகத்தின் உை தடம்பிரளும் வாழ் மாத்திரமின்றி, ப6 யந்திரமாகிவிட்ட இயல்பான வெகு eLT856tb EITC ஆனால் செதுக்க
பொதுவாக மொழி நன்றாக இருக்கில் கதைகள் எட்டவே தொலைவில் நிற் Li6OLIGOU8F a
அக்கறை எடு அவசரக்கோல 56ö6) U60). It பரீட்சயமின்ை - தொலைந்துடே நாட்டையும் ப
பதிவுசெய்ய (
இன்னும் இந்த நாங்களும், தய புலம்பெயர்ந்த 6 எதிர்பார்ப்பது, Selairasoan anu ஒப்பளிகளையும் பிாைக்கனங்கள் அவர்களது புதி சூழலும் புதிய
கலாச்சாரப்பண் elairsary an பாதித்திருக்கின் தழுவல்களும் ( எவ்வாறு சமன் elguaniasaa என்பதையே எ
இடப்பெயர்வுகளு வாழ்க்கைமுறைக இனத்திற்குப்புதிய வங்கதேசத்தவர்க பூர்வ மனிதர்களு சிங்களம் தோன்ற
ஆங்கிலேயர்கள்
நாடுகடத்தப்படவி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டபே நிற்கவில்லையா? லட்சக்கணக்கான வருடசரித்திரத்ை இனத்திற்கு, எம சிறுதுளி. அழுது ஆகப்போவதில்ை ஓட்டத்தைப்புரிந்து
 

நடாத்தப்படுகிறது.
கலாச்சார, பாரம்பரிய
அமைதியாக
அவ்வளவு தான்
மழை" எமது வை, அம்மா'வின் க்கையூடாக னம்தேடும் அப்பாவூடாகவும், ளிக்குழந்தைகள் கிறார். நல்ல கதை. பட்டது போதாது.
பெயர்ப்புக்கதைகள் ன்றன. எம்மவர்களின் பண்டிய இலக்குகள் கின்றன. காரணம் என்ன? சழுமையாக்குவதற்கு க்காத
LDT?
க்களோடு
Dum ? ான வாழ்க்கையையும், ற்றிய கழிவிரக்கத்த்ை முயலும் உந்துதலா?
மண்ணில் வாழும் மிழ் இலக்கியமும், எழுத்தாளர்களிடம் இழந்துபோன ழ்வுபற்றிய
D
aanib edõeo. u. anhah-Spüb,
அவுஸ்திரேலியாவிற்கு
ல்லையா? ஆபிரிக்கர்கள்
அடிமைகளாக
தும் தலை நிமிர்ந்து
தக்கொண்ட மனித
வாழ்நாள் ஒரு புலம்புவதால் ஒன்றும்
6). 56)
அதனை எதிர்கொண்டு
44
ஆழ்ந்துபோகாமல் நீந்திவந்ததால் தான் மனித இனம் அழிந்துவிடாமல் நிற்கிறது.
புலம்பெயர்ந்துள்ள சூழ்நிலையில் உங்கள் வாழ்வுக்கான போராட்டமும், அதைப்பதிவுசெய்யும் எழுத்தாளர்களும், அதைப் பிரக்ஞைபூர்வமாக வெளியிடும் அம்மா’ போன்ற சஞ்சிகைகளும்தான் நிலைத்து நிற்கப்போகின்றன. உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்களும், ஆதரவும் உண்டு.
அ. இரவியின் அ.செ.மு. பற்றிய நினைவுக்குறிப்பு மனதைத்தொட்டது. சச்சிதானந்தத்தின் கட்டுரை பயனுள்ளது. நூல் ஆய்வுகள் நன்றாகச் செய்யப்பட்டிருக்கின்றன. உரைகல் பல பயனுள்ள தகவல்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தம் களமாகவருவது மகிழ்ச்சிக்குரியது.
அன்புடன்
- எம். கே. எம். Dr. M. K. Muruganandan, 348, Galle Road, Colombo -6

Page 46
மூன்று குறுங்கட்டுரைகள்
ULICpGOTT TITr39ËöğốIGór
விமர்சகன் - படைப்பாளி - மனிதன்
அம்மா, சரிநிகள், காலச்சுவடு, நிறப்பிரிகை போன்ற தமிழக, இலங்கை மற்றும் புகலிட பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கிறவர்களால் சமீபத்தில் அவதானிக்கத்தக்க ஒரு விடயம்: விமர்சன எழுத்துக்கள் மிகுந்த சகிப்பின்மையையும் வன்முறையையும் மனசின் வன்மத்தையும் வெளியிடுவதாக ஆகியிருக்கின்றது. அனாமதேயக் கடிதங்களும் நாடகவிழாச் சிறப்பிதழ்களும் இந்தப்போக்கை ஊதி வளர்க்கின்றன. இதனது இன்னொரு பரிமானமாகவே ஷோபா சக்தியின் விமர்சனத்தையும் என்னால் பார்க்க முடிகிறது.
காரணம் தான் என்ன? தாம் நம்பிவந்த விடுதலைக் கோட்பாடுகள் அனைத்துமே நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. சுதாரித்துக் கொள்ளவோ சுயவிமர்சனத்துடன் படித்துக் கொள்வதற்கோ சிலருக்கு முடியாமல் போய்விட்டது. சிலருக்கு தமது நம்பிக்கைகளுக்கு வெளியே நிலவுகிற யதாத்தங்களை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. தமக்குள்ளேயே சில வரையறைகளுக்குள் வரமுடியாதவர்கள் தமதுநிலை குலைந்த நம்பிக்கைகளுக்கு மாற்றாக இருப்போர் அனைவரையுமே எதிரிப் பட்டியலில் முத்திரையிட்டு தாக்கி வீசுகிறார்கள். இனிமேல் இலக்கிய மேடைகளில் வன்முறை நிதர்சனமாகிவிடுமளவு எழுத்துக்களில் வக்கிரமும் வன்மமும் நிறைந்துவிட்டது.
சிலருக்கு என்றுமே கோட்பாடுகள் என்பதின் மீதோ சுயபடிப்பின்மிதோ அக்கறையில்லை இலக்கியப் பிரச்சனைகளை நட்பு மற்றும் உறவுப் பிரச்சனைகளாகவே புரிந்திருக்கிறார்கள். நட்பு என்பது இங்கு இலக்கிய கலாச்சார விசயங்களில் முதுகு தடவிக் கொடுப்பது என்றுதான் புரிந்து கொள்ளப்படிடுருக்கிறது. கோட்பாட்டு ரீதியிலான சர்ச்சைகளை மேற்கொள்வதை விட இத்தகைய சூழலில் தனிநபர் ரீதியிலான தாக்குதல்களே இலக்கிய நியாயங்களாகிவிடுகின்றன.
மேலும் விமர்சகள் என்பவன் ஒரு தனிப்பட்ட வகையிலான ஐந்துவோ பிரம்படிஆசிரியனோ தொழில் ரீதியிலான அதிகாரியோ இல்லை. விமர்சகன் படைப்பாளி பல்வேறு தொழில்கள் சம்மந்தமான ஆளுமைகள் வேலைபிரிவுகள் தொடர்பான நமது கருத்தாக்கங்கள் அனைத்துமே பிளவு பட்ட சமூகத்தின் விகாரங்கள்தான். மனிதவிடுதலையைக்கோரி நிற்பனுக்கு இந்தப்பிரிவுகள் அனைத்துமே அர்த்தம் அற்றவை. என்னளவில் நான் தேர்ந்து கொள்கிற செயல்தளங்கள் அனைத்துமே தற்காலிகமானவை. ஒன்றின் பகுதியானவை. அது சினிமா விமர்சனமோ கவிதை மொழிபெயர்ப்போ சிறுகதையோ கவிதையோ தத்துவக்கட்டுரையோ அரசியல் கட்டுரையோ எதுவாயினும் எனது தேர்வுகளுக்கான அடிப்படையில் பெரிய வித்தியாசமில்லை. பிளவுண்ட உலகின் ஆளுமை; முழுமை நோக்கிய பிளவுண்ட ஆளுமை. படைப்புக் காரியத்தில் மிகுந்த சமநிலையுடன் இயங்கும் ஷோபாசக்தி விமர்சனமென்று வருகிறபோது மட்டும் ஏன் தனிநபர் தாக்குதலுக்கு இறங்கி வன்முறையைக் கையாளுகிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எழுதுகிறவனுக்கு எதிரியார் நண்பன் யார் எனத் தெரிந்து கொள்வது முக்கியம். தீவிர இலக்கிய அக்கறை கொண்டு கோட்பாட்டுச் சர்ச்சை புரிவோர் என இயங்குபவர்கள் அனைவருமே எமக்கு மிக அருகில் தெரிந்து கொள்ளக்கூடியவர்கள்தான். புலம்பெயர் சூழலில் அனேகமாக படைப்பாளர்கள் 100பேர், வாசகர் 100பேர் என தீவிர இலக்கியச் சூழல் இதைத்தாண்டி போக முடியாது.
பாலுறவு பற்றிய பிரம்மைகள் குடும்ப அமைப்பு பற்றிய பிரம்மைகளை எமது தீவிர இலக்கிய வாதிகள், நாடகக்காரர்கள், விமர்சகர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள் எல்லோரும்தான் கட்டிக்காக்கிறார்கள். அதற்கு மரபு ரீதியிலான தனிநபர்க் காரணங்களும் உண்டு சமூக நெறிகள் தொடர்பான மனத்தடைகளும் உண்டு. படைப்பாளிகளை
:
y
éDIOf
- 45

ாம் தனிப்பட்ட முறையிலும் அறிவோம் என்பதால் இவைகளை ாம் எல்லோருக்குமே பொருத்திப்பார்க்க முடியும். பாலியல் குடும்பம் ஆணி , பெண உறவு குறித்த போலரித தனங்களிலும் ரைகளுக்குள்ளும்தான் நாம் வாழ்கிறோம். ராஜேஸ்வரியும் இந்த முக நெறிகள் தனிநபர் பிரச்சனைகளை முற்றிலும் பாதுகாத்துக் காண்டோ அல்லது முற்றிலும் மறுதலித்துவிட்டோ போக முடியாது.
இலக்கியம் பற்றிய புரிலும் சரி, கோட்பாடு பற்றிய சர்ச்சைகளும் ரி இங்கு தீவிர தளத்தில் இயங்கவில்லை. மிக மிக மற்குப்பாக்காகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமான டைப்பாளிகள்போல் தகவல் தொழில் நுட்பம் கல்விதுறைசார் படிப்பு, பாதுப்புத்தி தளத்தில் அறியப்படும் கருத்தாடல்கள் போன்றவைதான் ாஜேஸ்வரியை உருவாக்கியிருக்கின்றன. ராஜேஸ்வரி மட்டுமல்ல மது பெரும்பாலான படைப்பாளிகள் இத்தகைய உலகக் ன்ைனோட்டத்துடன்தான் எழுதுகிறார்கள். தமிழகத்தில் தீவிரமாக டைபெற்றுவரும் கதை மொழி, மொழியில் அதிகாரம் தொடர்பான விவாதங்களை இவர்கள் உள்வாங்கிக் கொண்டதற்கான சான்றுகளே இல்லை. மாக்ஸியம் தொடர்பான ஆழ்படிப்புக்கள் ராஜேஸ்வரியிடம் ட்டுமல்ல அனேக படைப்பாளிகளிடம் இல்லை.
ாஜேஸ்வரி சிறுகதைகளை வெறுமனே பிரச்சாரமாகவோ, தன் ரிச்சலை வெளியிடும் சாதனமாகவோ, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டபதேசிக்கும் சுவிசேசமாகவோ, அறிவுறுத்தலாகவோதான் ரிந்திருக்கிறார். உலகையும் மனிதரையும் இலக்கியம் புரிந்து காள்ளப்பட்டபடிதான் படைப்பில் வெளியாகும். ஆகவே சமூகம், காட்பாடுகள் நமது தமிழ்ச் சமூக குடும்ப அற நெறிகள் அரசியல் ாற்றிய நிலவும்குழலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ாஜேஸ்வரியை தனிப்பட்ட முறையில் இலக்கியத்தை முன்வைத்து தாக்குதல் தொனியில் தகர்ப்பது நியாயமாகப்படவில்லை.

Page 47
ரஞ்சனியின் கவிதைபற்றிய நையாண்டி மிக மிக விகாரமான தொனியில் அமைந்தது. படைப்பு மற்றும் வாழ்வு மனிதன் பற்றிய ஷோபா சகி தயரின் அனுகுமுறையே எனக் கு சந்தேகத்திற்குரியதாகின்றது. வெறுமனே சகட்டுமேனிக்கு நக்கல் செய்து விட்டுப்போவது ஒரு படைப்பாளிக்கு நாகரிகமானதாகவோ மனோவளர்ச்சி கொண்ட நடைமுறையோ அல்ல. தனது இருத்தல் கெட்டிதட்டிப்போன நெறிகள், கோட்பாடு, மரபு போன்றவற்றால் உருவாக்கப்படுவதற்கு எதிரான ஒரு ஜீவனின் எதிர்ப்பை நெருக்கடியை வெளியிடும் கவிதை அது. இதை பெண்ணுக்கு மட்டும் நீங்கள் பொருத்திப்பார்க்கத் தேவையில்லை. அதற்கு அப்பாலும் தன் குழந்தைக்கும் ஒரு எறும்பிற்கும் கூட இக் கவிதையைப் பொருத்திப்பார்க்க முடியும். சக மனிதன் சக ஜீவன்கள் நமக்கு வெளியிலான சகலத்தையும் நாமே அதன் மீது, அவன் மீது திணிக்கும்போது சுய அனுபவமும் சுய எதிர்வும் கொண்ட இருத்தலின் சோகத்தை வெளியிடுவது.
புகலிட பெண்ணியவாதிகளின் கோட்பாட்டுப் புரிதல் சம்மந்தமான ஷோபாசக்தரியரின் கோபம் தான் g) Uig வெளிப்பட்டதாகக்கொள்ளமுடிகிறது. ஆயினும் நிதானம் வேண்டும். பொறுப்புடன் எழுதி நிறுவ வேண்டும் இச்சூழலில் இரண்டு விசயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
வெறுமனே மேற்போக்காக எந்தவிதமான தீவிரமான படிப்புமின்றி இலக்கியம் பற்றி புரிதல்கள் இன்றி படைப்பாளிகள் கருத்து வெளியிடும் முன்பு தெரிந்து கொண்டு பேச வேண்டும். ராஜேஸ்வரிக்குமட்டுமல்ல மார்க்ஸியத்தை விமர்சிக்கும் சகலருக்கும் இது பொருந்துமென நினைக்கிறேன். விமர்சகன் ஒரு தனிப்பிரிவினன் என்னும் மயக்கம் கலைய வேண்டும், அதே போல் விமர்சகன் முதுகு சொறிவதையும் எழுத்து வன்முறையையும் விட்டு திறந்த மனத்துடன் வெளியே வந்து குறிப்பான விசயங்களை முன்வைத்து குறிப்பான விவாதித்தலில் ஈடுபட முன்வரவேண்டும்.
இன்றைய சூழல் அவசரமாக இதனைக்கோரி நிற்கிறது O
ஒன்பது கதைகளும் குடும்பம் மற்றும் தேசம் குறித்த புனிதங்களும்
இலக்கியத்திற்கு மிக மிக அடிப்படையானது
goyeurlings (entiraold.
இலக்கியம் என்ன செய்கிறது? பிற மனிதரைப் பரிவுடன் புரிந்து கொள்ள உதவுகிறது. என்னை சுயதரிசனம் செய்து கொள்ள தூண்டுகிறது. இலக்கியத்தின் குணம் கோபம் கொள்வது அல்ல என்று தோன்றுகிறது. இலக்கியவாதி மனிதர்களிடையில் வன்மத்தை விதைக்கத் தேவையில்லை. நொருங்கிக்கிடக்கும் உலகில்
புரிதலையும் ஒத்திசைவையும் விதைக்கவே அவன் தேவை. இலக்கியம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிக்கும் பணியையோ தத்துவம் செய்வது போல வாழ்க்கைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் வேலையையோ மதவாதிபோல் உபதேசம் செய்வதையோ அரசியல்வாதி போல் தீர்வுகள் சொல்வதையோ செய்யமுடியாது. இவை எல்லாம் இல்லாததாலேயே இலக்கியம் மனிதரின் ஆன்மாவுக்குள் சென்று பேசுகிறது. பாசாங்குகள் அற்றது இலக்கியம் நிர்மலமானது. நிர்வாணமானது பூச்சுக்கள் அற்றது இலக்கியம். இலக்கியத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைபோடாத நேர்மை. நேர்மையற்ற மனிதர்களை இந்த நேர்மைதான் உலுக்குகிறது. ஆகவேதான் ஐன்ஸ்டின் Why sociolism என்று கேட்டான். அணுகுண்டு வீசப்படும்போது பியானோவினால் கண்ணிர் உகுத்தபடி
C é9íl
- 4
 

புலம்பினான்.
இலக்கியத்தின் தனிக்குணமும் அறுதிக்குணமும் பிற மனிதரைப் புரிந்து கொள்ள உதவுவதும் நம்மை சுயதரிசனம் செய்து கொள்ள உதவுவதும்தான்.
விமர்சகன் என்பவன் யார்? தொழில்துறைப் பிரிவுகள்போல அதுவும் ஒரு உத்தியோக பூர்வமான ஸ்தானமா? சமூகமாற்றத்தில் நம்பிக்கையுள்ள செயல்பாட்டின் பிரிவுகளை தாண்டிச் செல்கிறவன். சுயகல்வி, சுயதேடல் உள்ளவனுக்கு எழுத்தாளன் கலைஞன் விமர்சகன் சிறுகதையாசிரியன், கவிஞன், நாடகக்காரன், தத்துவவாதி, இசைக்கலைஞன், ஓவியன் என்ற பிரிவினைகள் இல்லை. தனது வாழ்காலத்திற்குள் இவற்றிற்கிடையிலான இணைப்புக்கண்ணியைக் கண்டுகொள்கின்றவனே மனிதன். விமர்சகன் பிறரை ஏசுகிறவன் அல்லது சட்டாம்பிள்ளை ஆசிரியர் ஸ்தானத்தில் இருக்கவில்லை 6TGigi StballGiboir. Fitig55i. The Complete man of his age என்றான். இதன் பொருள் குவேரா என்கிற மனிதன் வரலாற்றில் அனைத்து அர்த்த சாரங்களையும் தனக்குள் கொண்டு வாழ முயற்சித்தவன் என்பதுதான்
வாழ்வு மற்றும் கலை இலக்கியம் மனிதர்கள் குறித்த எனது புரிதலும் அணுகுமுறையும் இதுதான் தொகுப்பில் நுழைவதற்கு முன், கதைகள் பேசும் வாழ்வு குறித்த முன் அபிப்பிராயங்களைத் தான் முன்னுரைகளும், அறிமுகங்களும் உருவாக்குகின்றன. பதிப்பாசிரியர் அனுரா, முன்னுரையாளர் இ.பா, சிறுகதையாசிரியர் செல்வராஜன் இவ்வாறு சிறுகதைகள் மற்றும் ஈழத்தமிழர் வாழ்வுகுறித்து அபிப்பிராயங்களை முன்வைக்கிறார்கள்.
இ.பா குடும்பம் என்னும் அமைப்பு எமது வாழ்வில் எய்தும் புனிதத்தன்மை பற்றி பேசுகிறார். மேற்கத்தியர்களின் தற்காலிக வாழ்க்கை மதிப்பீடுகளின்படி நமது நிரந்தர மதிப்பீடுகளை புரிந்து கொள்ள முடியாது என்கிறார். அதேவேளை எமது அளவுகோல்களை அவர்களுக்குப் பொருத்துவது தகாது என்கிறார். அனுரா five-Ti LindsioignSir Selfish gene of p globoit Tsib CLT6i560T ஜின்ஸ் தனது சுயநலத்தை காத்துக்கொள்ளும் வழி என்பது சிந்திக் கத்தக்கது என்கிறார். குடும்பம் என்கிற அறிவியல் மதிப்பீடுகள் அதன்மீதான விமர்சனப்பார்வை என நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்கள் இயாவும் அனுராவும் அனுராவின் பார்வை ஜின்ஸின் உருவாக்கத்தில் சொல்லப்படும் பொருளியல் அரசியல் அறிவியல் தன்மைகளை விமர்சனபூர்வமாகப் பார்த்ததாகத் தெரியவில்லை. இ.பா.வினுடையது அவதானங்கள் மட்டுமே. செல்வராஜனது குடும்பம் சம்மந்தமான மதிப்பீடுகள் மட்டுமல்ல தேசம் சம்மந்தமான அவரது மதிப்பீடுகளும் புனிதமானவைதாம் சமூகப்பிரச்சனைகள் அக்கறைகள் தான் அவரை எழுத தூண்டுகின்றன. முதலில் முழுமையாக உள்வாங்கும் வரை முடங்கியிருப்பது நன்று என எண்ணியிருக்கிறார். பிற்பாடு எமது முரண்களை சொல்வது இலக்கியக் கெளரவத்தையும் அங்கீகாரத்தையும் தருகிறது என்பதால் எழுதத் தூண்டியதாகச் சொல்கிறார். எதை எழுதத்தொடங்குகிறார்? போலியான மேலோட்டமான வாழ்க்கை ஆன்மீகத் தேடல் போன்றவற்றை பேசத் தொடங்குகிறார்.
செல்வராஜனுக்கும் இலக்கியம் என்பது போலித்தனமற்ற நேர்மை என்பதாகவும் ஆன்மீகத்தேடல் என்பாதாகவுந் தான் தெரிகின்றன. வரலாறு சமூகவியல் விஞ்ஞானம் மதம் தத்துவம் எல்லாமும். இதில் இலக்கியம் எங்கே வேறுபடுகிறது? இலக்கியம் அடிப்படையில் உபதேசிப்பதில்லை புறக்காரணிகளைப் போல் திட்டங்ளை முன்வைப்பதில்லை அரசியல் வாதிபோல் பிரச்சாரம் செல்வதில்லை.
என்னளவில் செல்வராஜனின் ஏழுகதைகள். உபதேசம் செய்கிறது திட்டங்களை முன்வைக்கிறது பிரச்சாரம் செய்கிறது. முன் அபிப்பிராயங்களை கொடுத்து மனிதர் தொடர்பான திர்ப்புக்களை உருவாக்கிறது. மனித உறவுகளின் நொருங்கல்கள் தொடர்பான புரிதல் பெறுவதற்கும் எமக்குள்ளான சுயதர்சன உணர்வுக்கும் இம்முறைகள் நிறைய சங்கடத்தைத் தருவன.
விடியாத இரவுகள்தொகுப்பில் ஒன்பது கதைகள் உள்ளன. குடும்பம்
Dr O

Page 48
என்னும் அமைப்புகுலைந்து போவது தொடர்பான அதிர்ச்சியும் தமது எதிர்காலம் குறித்த அச்சமும் குறித்த கதைகள் மூன்று: புதிய தலைமுறை (ஸ்டெலா - ஜான்பாபு) அச்சங்கள் (தாமோ-விஸ்வம்கிதா-மனைவி) விடியாத இரவுகள் (குமரன்-பவாணி) ஆகியன இக்கதைகள். இன்னும் மூன்று கதைகள் தாய்நாட்டில் நிலவும் தனிமைத்துயரம் குறித்த கதைகள். கூண்டுக்கு வெளியே (துளசிரமணன்), திரும்பிவந்தமை (முத்தையர்), அப்பா (விமலன்சங்கரப்பிள்ளை) போன்றன இக்கதைகள். இரண்டு கதைகள் வந்துசேர்ந்த நாட்களில் போலியான இரட்டைவாழ்க்கைையயும், அரசியல் பிரக்ஞையற்ற சுயநலமனிதர் குறித்தவை. தொடரும் போராட்டங்கள் (அர்ஜுன்), கனவு சுகங்கள் (ரமேஷ், வாணி, கணேஷ்அங்கிள், அன்டி) அக்கதைகள். ஒரே ஒரு கதை பாரம்பரிய ஆண்பெண் உறவு பொறுப்புக்கள் மதிப்பீடுகள் மற்றும் மாறிவரும், தேசிய அரசியலில் அவர்களது இயல்புகளைப்பற்றி மறுமதிப்பீடு செய்கிறது. அக்கதை இரு கட்சிகளுக்கும் பொது (தம்பையர் விசாலிமகன்)
இக்கதைகளில் என்னைப்பாதித்தவை இலக்கியத்தின் தனித்துவமான மனிதப்புரிதலும் சுயதரிசனமும் கொண்டவைஎன்று நான் கருதுகிறவை இரண்டுமே இரண்டு கதைகள்தான். அவை : திரும்பி வந்தமை, அப்பா எனினும் கதைகள் . அதனி ஆனிறமைந்த உணர்ச்சிச்சித்தரிப்பிற்காக, அதில் வெளிப்படும் தனிநபர் தேர்வு பொறுப்பு ஏற்படுத்தும் கணமனநெகிழ்வுக்காக, மனிதர்களுக்கிடையில் அன்புப்பயிர்வளர்க்கும் அதனது புரிந்துணர்வுக்காக இக்கதைகள் எனக்குப் பிடிக்கின்றன. இக்கதைகளில் உபதேசங்கள், கட்டளைகள், தட் டங்கள், வரையறைகள், பரிரச் சாரங்கள் என ஒற்றைப்பரிமாணத்தொணி இல்லை.
பிற ஏழு கதைகளிலும் இந்தப்பண்புகள் இருக்கின்றன. மேலும், எழுதுபவனின் மதிப்பீடுகள் கதைசொல்லலில் வெளிப்படும் சித்தாந்தம் - வரலாற்றுவழி - மொழிவழி செயற்படும் ஆதிக்கம் - எதுசரி எது பிழை என்பது தொடர்பான திர்ப்புக்கள் போன்றவை குறித்த கதாசிரியரின் பிரக்ஞையின்மையும் இக்கதைகள் இலக்கிய அனுபவம் தருவதற்கு தடங்கல்களாகி விடுகின்றன.
என்னைப்பாதித்த இரண்டு கதைகளை, அதாவது கலை அனுபவத்திற்காக உங்கள் முன் வைக்கின்றேன். இக்கதைகள் குற்றம் சுமத்துவதை தன் தொழிலாகக் கொள்ளவில்லை. மனிதர்களுக்கிடையில் புகுந்து சார்பு நிலை எடுத்துக்கொண்டு மனிதப்புரிதல் தொடர்பான நமது சமநிலைக்குலைவைக் கோரவில்லை. இக் கதைகள் குறித்து எனது கருத்துக்கள் கூட முன் அபிப்பிராயங்களை ஏற்படுத்திவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
இந்த ஒன்பது கதைகளில் ஏழுகதைகள் ஆசிரியருக்குள் இருக்கக்கூடிய குடும்பம் மற்றும் தேசம்பற்றிய புனிதங்கள் குறித்தபிரம்மைகளைப்போற்றி நிற்கும் தன்மை கொண்டவை. இலக்கியத்தில் புனிதம் மனிதர்களைக் குற்றம் விலக்கிப்பார்ப்பது தானேஒழிய, புனிதங்களை சமுகத்தின் பெயரில் நிநைாட்ட மனிதர்களைக் குற்றவாளிகள் ஆக்குவதல்ல. இங்கிலாந்தின் மயக்காவ்ஸ்க்கி என்று சொல்லப்படும் அட்ரியன் மிச்சலின் கவிவார்த்தைகளில் இலக்கியத்தின் நோக்கம் இவ்வாறானதுதான் என்று கருதுகின்றேன்.
தனது குழந்தையைக்கொலை செய்துவிடுகிறாள் ஒருதாய். எதிர்வினைகள் நாம் எதிர்பார்ப்பவைதான். சட்டம், அறநெறிகள், தத்துவம், அரசியல், மதம் போன்றன பார்க்கும் பார்வை வித்தியாசங்கள் நாம் எதிர்பார்க்கக்கூடியவைதான்.
மிட்சல் என்னகோருகிறார்?
அவளை வெறுக்கவேண்டாம்.
அவளுக்கு வாழ்நாளெல்லாம் மறுக்கப்பட்ட அன்பை முடிந்தால் உங்களால் முடிந்தால் கொஞ்சம் கொடுங்கள். அவளை வெறுக்கவேண்டாம்.
O
- 47 -

(இரணடாவது கட்டுரை, 18.07.93 அன்று இலணடன் வாஸ்த்தாம்ஸ்ரோவில் நடைபெற்ற வெளி பத்திரிகை ச7ர்டரில7ன புத்தகவெளிமட்டுவிழாவில் வாசிக்கப்பட்டது) விடியாத இரவுகள் கோவிலூர் செல்வர7ஜன் மித்ரா பப்ளிகேஷண்ணப் 1997 375 / 8-10 Arcot Rd, Chennai - 600024, India (afa)6
éžAMážZLÉ LLy 62hsůSØGN2)
யதார்த்தம் பாசிசம்
பயங்கரப்படுத்துதல்
அம்மா4 பற்றி இரண்டு விசயங்கள் சொல்லத்தோன்றுகிறது. ஒன்று
கதைகள் குறித்த விவாதம் பற்றியது. மற்றயது புவனனின் தழும்புகள் பற்றியது.
சிவலிங்கம் சிவபாலனின் 'மலர்வு, பொ. கருணாஹரமூர்த்தியின் பகையேயாயினும் இரண்டும்பற்றி பார்த்திபன் தொலைபேசி உரையாடலில் நாசிக்கதை' என்று சொல்ல கருணாஹரமூர்த்தி அவரது கதை யதார்த்தம்' என்றிருக்க, சிவலிங்கம் சிவபாலனின் கதை
எங்களது பார்வைதான், மிகைப்படுத்தலலல' என்கிறார் புவனன்.
இவ்வாறான அபிப்பிராயங்கள் இவ்வகையில் மேற்போக்காக வைக்கப்படுவது ஏற்படையதல்ல என்று தோன்றுகிறது. நாம் மறுபடி பாசிசக்கருத்தியல் பலம்பெற்றுவருகிற ஒரு சூழலில் வாழ்கிறோம். பிற மூன்றாம் உலகத்தவர் பிறபண்பாடுகள் பற்றிய நமது புரிதல் என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. பார்த்திபன் ஏன் இக்கதையினை நாசிக்கதை எனக்குறிப்பிடுகிறார் என விளக்கவேண்டும். அதைப்போலவே யதார்த்தம்" என்கிற சொல்லோ, "எங்களது பார்வை' என்கிற சொல்லோ கருத்தியல வரையறைகள் (Idelogical Limitations) கொண்டவை தான். விளிம்புநிலை மக்கள், மற்றக்கலாச்சாரங்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நிராகரித்த கலைக்கொள்கையாக யதார்த்தம்' இன்று விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. யதார்த்தம் என்னும் கருத்தமைவு பொதுப்புத்தி போன்றதுதான். அதன் ஆழ்தளத்தில் வேறு அர்த்தங்களை தேடிப்பார்க்கத்தரத்தக்கது. ஆகவே யதார்த்தம்' என்பதை கருனாஹரமூர்த்தியும், "எங்களது பார்வை' என்பதை புவனனும், சிவலிங்கம் சிவபாலனும் விளக்கவேண்டும்.
தற்போது மொழி செயற்படும் நனவிலி மனநிலைகூட பிரக்ஞைபூர்வமான தர்க்கவளர்ச்சியின் வெளிப்பாட்டு நிலைதான் என்று உணரப்படுகிறது. ஆகவே மொழிவழி வெளிப்படும் கருத்தியல் பற்றியும் நாம் கவனம் கொள்ளவேண்டும். இவ்வாறாக கருணாஹரமூர்த்தி, சிவபாலனின் கதைகளில் யதார்த்தம் மற்றும் எங்களது பார்வை பற்றிய அவர்களது கருத்தியல் செயற்பட இடமுண்டு.
சம்பந்தப்பட்ட மூவருமே இதைப்பற்றி எழுத்தில் வைக்கவேண்டுமெனக்கேட்டுக்கொள்கிறேன். நமக்கிடையில் ஒரு துரதிஷ்டவசமான சூழல் நிலவிவருகிறது. மேடையில் தனிப்பட்ட உரையாடலகளில் தொலைபேசியில் பெருவாரியாக அபிப்பிராயங்களை முன்வைக்கிறோம். ஆனால் அவற்றைப் பொறுப்புடன் எழுத்தில் முன்வைக்கவேண்டுமென்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் செயற்படுகிறோம். இது ஆரோக்கியமானதல்ல.
புவனன் தழும்புகள் கதையை இத்தகைய ஆழ்ந்த உணர்தலுடன் ஊரிலிருந்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. மேற்கத்திய

Page 49
குழந்தைகளுக்கும், நமது குழந்தைகளுக்கும் ஒருபாரிய வித்தியாசத்தை என்னால் காணக்கூடியதாக இருக்கிறது.
அது எம் குழந்தைகளின் நம்பிக்கையின்மை, தமது அபிப்பிராயங்களை தனிநபர் ஆளுமையுடன் முன்வைக்கத்தயங்கும் நம்பிக்கயையின்மை. முற்றிலும் பிறர்க்குப் பயந்துபோதல். இதுதான் நாம் வளர்ந்த பின்பும் நம்மைத்தொடர்ந்து வருகிறது மேற்கத்திய ஆதிக்கம், மேல்வர்க்க ஆதிக்கம் நிறைந்தகுழலில், இதனாலேயே ஒடுக்குமுறைக்கருத்துக்கள் நம்மைத்தொடர்ந்து அமுக்கி வைத்திருக்கின்றன.
நம்முடைய சமூகசூழலில், இது குழந்தைகளை "கிலிகொள்ள வைத்துப்
Juup(856ö” (terrorised) 66igub வகையில் செயற்படுகிறது. நமது ஆசிரியர்கள், பெற்றோர்கள், கடவுள்கள் (ஒழுக்கத்தின் பெயரில்) இதையேதான் குழந்தைகளுக்குச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
gilssorbs;61) Free Association Books என்னும் அமைப்பு மனோவியல் பகுப்பாய்வில் மார்க்ஸியநோக்கை இணைத்து வெளியிட்டிருக்கம் ஒரு நூல் Children as individual (தனிமனிதர்களாக குழந்தைகளை அணுகுதல்) என்னும் நூல் மூன்று பதிப்புக்கள் விற்றுத்திர்த்திருக்கிறது.
குழந்தைகளின் உலகுக்கென, அதற்கென ஒரு தர்க்கவளர்ச்சியுண்டு. அதற்கென கதையுலகம், கவிதையுலகம், விஞ்ஞானஉலகம், கற்பனையுலகம், அனுபவ உலகம் உண்டு. இந்த ஆளுமையை நமது சூழலில் நிதிபோதனை என்னும் பெயரில், பயமூட்டுதல் பயங்கரப்படுத்துதல் என்னும் வழிமுறைகளால் அழித்துவிடுகிறோம்.
தழும்புகள் கதை இத்தகைய பயங்கரம்பற்றிய பீதியை மொழியாலே கட்டிச்செல்கிறது. கதையைப்படித்து முடித்தபோது அந்தச்சிறுவனின் பீதி என்னையும் ஆட்கொண்டுவிட்டது. மகிழ்ச்சியூட்டுவது போலவே பீதியூட்டுவதும் இலக்கியத்தின் ஒரு இலக்குதான். இலக்கியம் பிதியூட்டி விழிப்புறவைக்கிறது. தழும்புகள் இத்தகைய விழிப்பைத்தந்த கதையென உணர்கிறேன்.
K)
அட்டைப்படம்.
நன்றி. Le Calendrier des Arts Harenberg 1992 ஆபிரிக்க வானம்'
அ606 திரிபுவா,
二
ゴ
て
二
f
த்
தி
60)
வெளிவ
4, Place F
விரைவி
é
حصے۔
- தே
29
ଗଏଁ
தொடர்புக Yogan Kar
- 48

L LLLL LL LLL LLL LLL LLLL L LLLLL LLL LLL L LL LLL LLL LLL LLLL L L L L L
ாத்து வித தங்களுக்கும் திராக
ғцрії
«SAMAR»87, Rue de Colombes 92600 Asnieres Sur Seine, France
முதல் ருகிறது
கலைஇலக்கிய இதழ்
தொடர்புகளுக்கு : A. Thevathasan Roger Salangro,95140 Garges les Gonesse, France.
SS LLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
டலும் அறிதலும் -
ஓர் சமூக
சைவியக்கத்திற்கான மர்சன - ஆய்வு
இதழ்
ரூக்கு : namuthu, 19, Rue Reuilly, 75012 Paris, France
Dis

Page 50
ஆஸ்கார் வைல்ட் அயர்லாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர். நாடக எழுத்தாளர். 1854ஆம் ஆண்டு பிறந்த அவர் எழுதிய ஒரே ஒரு in 6/6i) (Lingular acuuji Jiuff.std. (The portrait of Dorian Grey) அவர் எழுதிய இரண்டு புகழ்பெற்ற நாடகங்கள்
piaub &6bourg, GUGoir (A Woman of No importance 1893) மற்றும் நேர்மையாக இருத்தலின் அவசியம (The impotanse of Being Earnest -1895) syg5ib. 6ståGLnflufså அறிவியல் மதிப்பீடுகளின் மீதான இவரது தாக்குதல்கள் இவரை மிகுந்த சர்ச்சைக்குரியவர் ஆக்கின. 1882ஆம் ஆண்டில் இவர் மேற்க்கொண்ட அமெரிக்கப்பயண உரைகள் இலக்கிய வட்டாரங்களில் அதனது விக்டோரியன் எதிர்ப்பு அரசியலுக்காக பிரசித்தமானது. 1895ஆம் ஆண்டு சமபாலுறவாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதற்காக சமீபத்தில் பிரிட்டன் நீதியமைப்பு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. வைல்ட் 1900ஆம் ஆண்டு மிகுந்த தனிமை உணர்விலும் அதுதந்த வேதனையிடையிலும் மரணமுற்றார். 1997ஆம் ஆண்டு அவர் பற்றிய முளுநீளத் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. WILDE எனும் பெயரிலேயே அப்படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்கர் வைல்ட் ஒரு காலத்தில் அவர் எழுத்துப்பாணிக்காகவும் நையாண்டிக்காகவும் போற்றப்பட்டார். கலை கலைக்காக என்ற விவாதத்துக்கு துணையாக அவர் பெயர் அதிகம் பாவிக்கப்பட்டது. சமீபகாலத்தில் அவர் ஒரு சமபாலுறவு வீரப்பிரதிமையாகச் சித்தரிக்கப்படுகிறார்.
இந்த ஆரவாரங்களில் அவரது சோசலிஷ அரசியலும், கலைகலைக்காக என்ற அவரது கோஷம், அதிகாரவர்க்க வாழ்வுக்கு எதிரான தனிநபர் சுதந்திரமும் தேசிய உள்ளடக்கமும் மறைக்கப்படுகிறது. அதிகாரவர்க்க விக்டோரியன் மதிப்பீடுகளுக்கு எதிராக அவர் சரணடைந்த கலை, மக்களுக்கான பொறுப்புணர்விலிருந்து விலகிய கலை இல்லை. முதலும் இறுதியுமாக ஆஸ்கார் வைல்ட் தேடிச்சென்ற கலை, புதிய சமூகத்தை விளைந்த கலை. அதிகாரவர்க்க விக்டோரியன் வாழ்க்கைக்கு எதிரான கலக்கத்தில் விளைந்த கலை. அவ்வகையில் ஆஸ்கார் வைல்ட் அதிகார வர்க்கக் கலைக்கு எதிரான கலைஞன்.
ஆஸ்கார் வைல்ட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆண் விபச்சாரத்துக்கு ஒரு மேட்டுக்குடியனைத் துண்டுகிறார் என்பதாகும். லார்டு அல்பிரட் டக்ளஸ் என்கிற அவரது காதலர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் தப்புகிறார். டப்பிளில் பிறந்த அயர்லாந்துக்காரரான வைல்ட் தண்டிக்கப்பட்டார். அதாவது மேட்டுக்குடியைச் சார்ந்தவரை (aristoocrat) வக்கரிப்படுத்துகிறார். கீழ்குடியிலிருந்து வந்த Low Connections, ஆஸ்கார் வைல்ட் தண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று அவர் கீழ்த்தட்டு வர்க்கதினின்றுவந்தவர். மற்றது அவர் அயர்லாந்துக்காரர். இவரை வழக்குக் கூண்டில் நிறுத்தி i விசாரித்தவரும் இவரது கல்லூரி வகுப்பாளரும் (Class mate) ஆன எட்வர்ட் காஸன் ஆங்கில ஏகாதிபத்திய காப்பாளர். உல்ஸ்டர் பகுதிக்காரர். அயர்லாந்து குடிமைச்சட்டத்துக்கு எதிராக முதலாம் உலகப் போர்க்காலத்தில் எதிரப்புரட்சி இராணுவத்தை கட்டியமைத்தவர்.
ஆக இந்த வழக்கு என்பது ஒழுக்கம், அறம் சம்பந்தமானது மட்டுமல்ல, வர்க்கம் மற்றும் தேசியம் சம்பந்தமானதாக ஆகியது.
1880ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விவசாயத்தில்
வீழ்ந்தது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி எழுந்தது. தாராளவாத கருத்தியலும், சுதந்திரவர்த்தகமும் மாபெரும்
- 49.
 

- கெரத் ஜென்க்கின்ஸ் நருக்கடியைச் சந்தித்தன. மாறுபட்ட சமூக நம்பிக்கைக்கான தடுதல்களும் வர்க்க முரண்பாடுகளும் மோதின. மாபெரும் ஞ்சத்தைத் தொடர்ந்து அயர்லாந்து தேசியவாதம் புதிய வீறுடன் ழுந்தது. இக்கால கட்டத்தில்தான் அயர்லாந்திலிருந்து வைல்ட் இலண்டனுக்கு வருகிறார். ஆக்ஸ்போடில் படித்தார்.
வைல்டின் சமகாலத்திய எழுத்தாளர்கள் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் மூவர். ஜான்ரஸ்கின், வில்லியம் மொறிஸ் ற்றும் வைல்ட். மூவருமே விக்டோரியன் மதிப்பீடுகளுக்குப் திராக சந்தை வர்த்தக சமூகத்திற்கு எதிராக மாற்ற விளைந்தவர்கள். ரஸ்கின் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளுக்கு பின் திரும்பிப்போக விரும்புகிறார். வில்லியம் மொறிஸ் மார்க்ஸிஸ்ட் இயக்கங்களை கட்டியெழுப்புவதில் பங்குபற்றுகிறார். வைல்ட் கலைக்குள் பயணம் போகிறார். சோசலிசம் பற்றிய ம்பிக்கைகள் அவர் எதிர்கொண்ட வழக்கு போன்றன அவரை இயக்கம் நோக்கித் திருப்பாமல் கலைக்குள் சென்று அடைக்கலமாக வைத்தது.
880இல் வைல்ட்டின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியானபோது அவர் உடுத்தியிருந்த ஆடைகள் கலகத்தன்மை கொண்டவை. பூ வேலைப்பாடு செய்து அழகுபடுத்திய ஆடைகள். ஒருவர் கலையாக வாழ வேண்டும் அல்லது கலைப்பொருட்களை சூடிக்கொண்டவராகவேனும் sருக்கவேனும். ஒருவர் தன்னை நேசிக்கவேண்டும். அதுதான் காலம் முழுக்கவும் நிற்கும் சந்தோஷம். என்றார் வைல்ட். இந்தப்பாணி மரபுரீதியிலான நம்பிக்கைக்கு எதிரான கலகம்.
கலையின் மீதான அதித அக்கறை என்பது வைல்டை சமூகப் பிரச்சனைகளில் இருந்து வெகுதூரம் கொண்டு சேர்த்தது. வைல்ட் நவீனத்துவத்தை நம்பியவன். விக்டோரியன் சமூகம் ஒழுங்கங்களையும் அறங்களையும் மற்றவர்களுக்கு போதித்துக் கொண்டிருந்தது. ஒருபோதும் அவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. குடும்பம் பாலுறவு ஒழுக்கம் பிறருக்கு தர்மம் செய்வது அடங்கி நடத்தல் போன்ற மதிப்பீடுகளை திரும்பத் திரும்ப உபதேசம் செய்தார்கள். காலனிய அதிகார ஆதிக்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். சுரண்டலைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
வைல்ட்டின் நாவல் நாடகங்கள் கோட்பாட்டு எழுத்துக்கள் ால்லாவற்றிலும் விரவி நின்ற அம்சம் ஒன்றுண்டு. அவரது மையப் பாத்திரங்கள் வேலை செய்வதில் விருப்பம் 5ாட்டுவதில்லை, மாறாக கலை அனுபவம் தரும் சந்தோஷத்தில் முழ்கித்திளைப்பவர்களாக இருந்தார்கள். இந்த விட்டுவிலகிய சுதந்திரம் தரும் நெருப்பின் வெம்மை விக்டோரியன் சமூகத்தை ாரித்தது. ஆட்டிப்படைத்தது.
piasus560605 GuGov (A Woman of no importance) நாடகத்தில் சதா வேட்டையாடிக் கொண்டு திரியும் கனவான்களின் வேசத்தை தோலுரிக்கிறார். அடிமைத்தனத்தைப் பாக்குவதற்காகத்தான் அடிமைகளைச் சந்தோஷப்படுத்துகிறோம் ான போலி வேஷம் போடும் கனவான்களை நையாண்டி செய்கிறார்
66.
நேர்மையாக இருத்தலின் அவசியம் (Importance of being Earnest) நாடகத்தில் வரும் பிராக்லைல் சீமாட்டி இவ்வாறு சொல்கிறார். "மக்களுக்கு கல்வி கொடுப்பதினால் ஏதும் ரிரயோசனமில்லை. அப்படிக்கொடுத்தாலும் நம்மைப்போன்ற மேட்டுக்குடிகளுக்கு அது ஆபத்து மட்டுமல்ல நகரச் துக்கங்களில் வன்முறைக்கும் அது இட்டுச் செல்லும் அவரது நாடகங்கள் அரச வம்சத்தவரின் போலித்தனங்களை நையாண்டி

Page 51
செய்வதோடு பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறது. வைல்டின் படைப்புக்களில் இடம்பெறும் சோம்பியிருத்தல் எனும் கருத்துநிலை ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலுக்கு எதிராகவே எழுகிறது. வைல்டன் கலைமீதான கலகம் என்பது சமூகத்துக்கு எதிரான படித்த வர்க்கத்தின் கலகமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அமெரிக்கப் பயணத்திலான இவரது உரைகளில், தொழிலாளி மக்களின் உன்னதம் குறித்துக் குறிப்பிடுகிறார். ஒரு சுரங்கத்தின் அடியில் நடைபெற்ற சாராய விருந்துக்கு பின்னால் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். இந்த கரங்கத் தொழிலாளர்களின் மகிழ்ச்சியென்பது பட்டினியோடும் கலை அனுபவத்தோடும் கையோடு கைகோர்த்து செல்கின்றது. இவற்றுக்கு வரையறை என்பதே இல்லை."
அங்கு அவர் பார்த்த ஒரு சின்ன வாசகம் பியானோவின் மீது எழுதப்பட்டிருக்கிறது. “பியானோ வாசிப்பவன்ன தயவுசெய்து கொல்லவேண்டாம். அவனால் முடிந்த சிறப்புகளை அவன் செய்கின்றான்." வைல்ட் தொடர்ந்து எழுதுகின்றார். “கலை என்பது மரணதண்டனைக்கு உரியது எனும் இவ் உண்மை நிகழ்வு எனக்கு கடைசியில் என் மனசுக்குள் தைத்தது. ஒரு உலகப்படம் பா உள்ளெடுங்கிய இந்த C நகரத்தில் துப்பாக்கியின் தகுதியற்றது. மனித அழகியல் நோக்கம் என்பது நாட்டிலிருந்துகொன இசைக்கு மாதிரியாக எவ்வாறு ஆகிறது என்பது என் விசயத்தில் மாபெரும் செய்தி கனவுகாண வேண்டு ஆகிறது. அடக்குமுறைக்கு O . p ஆளானவரும், அதிகாரத்துக்கு பயணிக்க வேண்டும். எதிராக கலையைப் பாவித்தவரும் வேறு வார்த்தைகளில் இதைப்பற்றி வேறுவிதமாக விபரித்திருக்க (plgu figby.
Kகற்பனைகள் கன
மானுடக்கனவுகள்
JupLILITG.
இவரது முதல் நாடகம் ரஷ்ய பயங்கரவாதிகள் பற்றி பரிவுடன் நோக்கும் படைப்பாகும். அயர்லாந்து சுதந்திரத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார். இரத்தக்கறை படிந்த கைகளை ஒருபோதும் நான் குலுக்க மாட்டேன். என்று சொல்கிற அவரே தொடர்ந்து சொல்கிறார் "இங்கிலாந்து எத்தனை கொடுமை செய்தது என்பதை நான் மறக்க முடியாது. ஒரு நூற்றாண்டுக் கொடுமையின் விளைவுதான் பயங்கரவாதம்) என்கிறார்.
அவரது படைப்புக்களில் "டோரியன் கிரேயின் சுயசரிதம்" (The portrait of dorian grey- 1890) br616) 96 pg5 epausi) பிரகடனம், அழகியல் சாசனம் என்று சொல்லப்படுகிறது. அதனது நாயகன் டோரியன் தன்னைக் காலம் கடந்த கலைப்பொருளாக ஆக்கிக் கொள்கிறான் அவனது சுயஒவியம் உத்தரத்தில் நீண்ட நாட்களாக மறைந்து கிடக்கிறது. அவன் தன்னை ஒரு பைசாசமாக ஆக்கிக்கொள்கின்றான். கடைசியில் தன்னையே கொன்று சந்தோசிக்கிறான். தனது சுய ஓவியத்தை கத்தியால் கிழிக்கிறான். ஒரு சமூகத்தில் ஒரு தனிமனிதனின் வரையறைகளை, அவனது செயலின் எல்லைகளை நமக்கு அறிதியிடும் பாத்திரம் டோரியன்.
GeFH 36úlaj56ör áp időfl:56zfői góiuDT (The Soul of Man Under Sociolism) எனும் கட்டுரையில் தனிச் சொத்துடமை தகர்ந்த எதேச்சதிகாரம் அற்ற சோசலிச சமுகத்தை வைல்ட் 6561&aspij. (abolition of private property and nonauthoritarion socialist Society) GiroT6m).T G JITGoGort பேபியன் சோசலிஸ்டுகள் போலவோ சகலத்தையும் மாறிய sigg III55ub (alternative governing system) GasnaiG 505tb என்று வைல்ட் நம்பவில்லை.
 

உதவி செய்வது சலுகைக் காசுதருவது, பிச்சைபோடுவது போன்ற விக்டோரியன் தர்ம மரபுகளை அவர் வெறுத்தார். தாங்கள் போகத்தில் வாழ்ந்து கொண்டு பரிதாபத்தில் போடும் சில பருக்கைகளுக்காக ஏன் சனங்கள் அடிமைகளாக மடியவேண்டும்? அவர்கள் கலகம் செய்யவேண்டும் என்றார் வைல்ட். அவ்வாறு இடையூறு செய்யும், குழப்பம் செய்யும் மக்களை அவர் வரவேற்றார். அது கட்டாயம் தேவை என்றார். பிரெஞ்சுப் புரட்சி வன்முறைகள் பற்றி வைல்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார். "மரியா அன்டானியட்டோ ஒரு அரசியாக இருந்ததற்காக கொல்லப்படவில்லை. நிலப்பிரபுத்துவத்தின் மூடுண்ட திட்டத்தில்தான் பசித்த விவசாயிகள் வென்ட்டி விவசாயிகள் தாமாகவே தம் உயிரை அர்ப்பணித்துப் போராடினார்கள். அதன் விளைவே நடந்த சம்பவம்."
தனிச் சொத்துரிமை தவறான தனிநபர் சுதந்திரத்தை, தனிநபர் ஆளுமையைத் தருகிறது. தனிச்சொத்துரிமை தகர்ந்த சமுகமே உண்மையான தனிமனித ஆளுமையைத் தரும். எந்த விசயத்தையும் நிபந்தனையற்று நாம் பெருமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலான உடல் உழைப்புக்கள் கேவலமாகத்தான்
இருக்கின்றன. படைப்பாற்றல் உணர்வும் சந்தோஷமும் C இல்லாது செய்யும் எல்லா உடல் ர்ப்பதற்குக்கூட உழைப்புக்களும் கேவலம்தான்.
தான் சந்தோஷப்படாமல்
வாழ்கின்ற ତ୯୭ பெருமல் செய்கிற எந்த G கூடுதல் உழைப்புமே மனிதனை
உடலளவிலும் சரி மனதளவிலும் சரி அவனுக்கு காயம் ந், அதை நோக்கி ஏற்படுத்துபவைதான். சேதம்
O C. ஏற்படுத்துபவைதான். குப்பைகள் முன்னேற்றம் C6H5 கூழாங்களை சேகரிக்கும் பணி ற்றம்தான்.x மனிதனுக்குரியதல்ல
இயந்திரங்களுக்குரியது. இயந்திரம் அனைவரது சொத்தாகும் போது மனிதனுக்குப் பணிபுரியும். இன்று இயந்திரம் மனிதனோடு போட்டி போடுகிறது. சரியான சூழ்நிலையில் இயந்திரம் மனிதனுக்குச் சேவகம் செய்யும். என்று சுதந்திர சமூகம் பற்றி கனவு காண்கிறார் வைல்ட்.
றைந்த மறுநாட்டைக்
"கற்பனைகள் கனவுகள் தவிர்ந்த ஒரு உலகப்படம் பார்ப்பதற்கு கூட தகுதியற்றது. மனிதம் வாழ்கின்ற ஒரு நாட்டிலிருந்து கொண்டு கூடுதல் மானுடக்கனவுகள் நிறைந்த மறுநாட்டைக் கணவுகாண வேண்டும். அதை நோக்கி பயணிக்க வேண்டும். முன்னேற்றம் என்பது கனவுகளின் நிறைவேற்றம்தான்." என்றெல்லாம் கனவுகண்ட வைல்ட், விக்டோரியன் சமூகத்தால் கழுவில் ஏற்றப்பட்டான். அவன் புனிதன்.
வைல்ட் தான்வெறுத்த விஷயங்களுக்கு எதிராக அதனுள் இருந்தே சண்டையிட்டார். அந்த வர்க்கத்துக்குள் இருந்தே விமர்சித்தார். தனது வழக்கு நடைமுறையை வழக்கு மன்றத்துக்கு எதிராக நையாண்டியாக்க நினைத்தார். அதன் போராட்டத்தில் வைல்ட் தோல்வியுற்றார். மெளனமாக்கப்பட்டார். தனிமையில் மரணமுற்றார்.
ஆஸ்கார் வைல்ட் இப்போது பிரச்சாரம் செய்கிறபடி சமப்பாலுறவாளன் மட்டுமல்ல அதிகார சமூகத்துக்கு எதிரான கலகக்காரன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவன். சோசலிசம் விரும்பியவன். அனைத்துக்கும் மேலாக தனது கலையாளுமையை அதற்காக அர்ப்பணித்தவன்.
தமிழில யமுனா ராஜேந்திரன் - baig Socialist Review (Nov 1997) g6060ii.
O

Page 52
و لال۲g "9 آاعQت wu ..ه ცხou6ნინ أعطاهالي بهم ميكلسون من عمه عيسى"هيته كعسخه 貂 او لا از *Gغلام
و مع الأفلاك " ملف طاقم نقله، فانوية قانوالا نظں قeسلاسلامی مشغوا هفتم هغ٢)ميلو باغ ۳۴ لاطاق لاک ۳۲ طا نهم குழி ಕ್ಲಿಲ್ಲ: افطاطاق * uQ الههای දෘද් ჯგ (ტ ് ు °一 ) § الة الدم آلا | افلاسلاو الامانهٔ sråås రొు تنه o لم" "656 علي خانان از آن ps stos الافلامه s s s リエ*
مشكلانيقاله تهیه خواجہ من الهوائل که آلمه 8 Q الاکه غلا
8 R “: uë 95" დადას 9ts é) Gr
అతన్ని'au8 gúo Qతో இல
•..ኗል ጰለ6ó) منافس ته
لهائلعلمي) هو "اللاع (60 في § )94 أسستعم" ിജുഡേഴ്ച
Tஜேந்திரன் அவனைத் தவிர்த்துவிட்டுக் கொட்டில் ஈடுபட முயன்றான். பார்வை அவனை நோக்கியே சுழன்றது. சிலசமயம் ஏளனமாய் உதட்டைச் சுழித்து அவன் சிரிப்பது போலவும் இருந்தது. "இவ்வளவுதானே நீ" என்று அசட்டையாய்ப் பார்வையைத் திருப்பிக் கொள்வதாகவும் தோன்றியது. பாட்டி சாவுக்கு வந்தவனாகவே தெரியவில்லை. அத்தனை சந்தோசம் அவன் முகத்தில் இருந்தது. கொஞ்சம் ஏமாந்தால் பக்கத்தில் வந்து தோளில் தட்டி ‘என்னடா" என்று தன் பூரிப்பைக் காட்டிவிட்டுப் போவான் போலிருந்தது.
எதற்கு இங்கே வந்தோம். மனசு அலைகையில் கொட்டும் சோபிக்கவில்லை. அடி, லொடக் லொடக்கென்று ஒட்டைப் பானையைத் தட்டுவது போல் விழுந்தது. காதைக் கழற்றி வைத்துவிடலாம் போல அவனுக்கே வெறுப்பு வந்தது. துளிகூட இங்கே வரவில்லை. மணிவேல் மாமா கொட்டிக்கொண்டே பக்கத்தில் ‘என்னபா'என்று கிககிசுத்தார். அவர் சாதாரணமாய் இப்படிச் செய்கிறவரில்லை. தன்னிலை உணர்ந்தவனாய்த் தலையைக் குனிந்துகொண்டான். மனசைக் குவித்தான். தனக்குமுன் கெக்களி போட்டுக்கொண்டு ஆடுவதற்குப் பையன்கள் தயாராய் நிற்பதைப் பாவனை செய்துகொண்டான். சட்டென்று அவன் தப்பட்டை உயிர் பெற்றது.
விரல்கள் அசைவதும் குச்சிகள் விழுவதும் மாயம்தான். அடிமட்டும் கொட்டாயிக்குள் நீட்டிக் கிடந்த பிணத்தைக்கூட எழுப்பி ஒரு ஆட்டம் போடவைக்கிற மாதிரி விழுந்தது. உடம்பு புரண்டு துவண்டு துள்ளாட்டம் போட்டது. ‘டண்டணக்கு டண்டணக்கு" என்று உடம்பை அதிரச் செய்யும் கொட்டைக் கேட்க, பெஞ்சுகளில் உட்கார்ந்திருந்த யாருக்கும் நிலைகொள்ளவில்லை. கிழடுகளெல்லாம் தாங்கள் கோயிலாட்டம் பழகிய காலத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டன. சரசரவென்று உடம்புக்குள் எதுவோ புகுந்து, நாறிப்போன கழிநீரை உறிஞ்சித் துப்பிவிட்டு, புதுரத்தம் பாய்ச்சியது போலிருந்தது. ஒரு ஆட்டம் போட்டால்தான்
-51
 

20;(լջԱ:
- சிபருமாள் முருகன்
ராஜேந்திரனுக்கு இணையாக இன்னொரு தப்பட்டையில் மணிவேல் மாமாவும் வேகம் காட்டினார். ஓய்ந்துபோன விரல்கள் விசைகூடாமல் தவித்தன. 'தாயோலி. இந்த வேகம் போறான்" என்று ஒரு கருவலும் மனசுக்குள் இருந்தது அவருக்கு. உருமியை இழுத்துக்கொண்டே பெரியப்பன் ஆட்டமும் போட்டார். பின்னணியாக பீப்பீயும் ஒத்தும் இருந்தன. எல்லார் கால்களையும் தவிக்கவைத்து உச்சம் போன முடிவில், போனால் போகிறது என்கிற மாதிரி செம்புக் கவுண்டர் எழுந்து ரண்டு ரூபாயை வீசினார். கொட்டு முழுக்க நின்றது. இப்போதுதான் எல்லோருக்கும் பேசக்கூடத் துணிவு வந்தது. ‘சாமீ. கையை உயர்த்திக் கும்பிடு போட்டுக்கொண்டே ரண்டு ரூபாயை எடுத்துக் கண்ணில்
ராஜேந்திரன் பார்வை மறுபடியும் அவனைத் தேடியது. இரும் புச் சேர் ஒன்றில் உட் கார்ந்திருந்தான் . வந்துகொண்டிருந்தவர்களில் சிலர் அவனிடமும் கைநீட்டி இழவுகண்டார்கள். உள்ளே பெண்களின் அழுகுரல் நீளமாக வந்துகொண்டிருந்தது. கிடைக்கும் இடைவெளியிலெல்லாம் அவன் இவனைப் பார்க்கத் தவறவில்லை. அப்போது பெருமையில் முகம் கொஞ்சம் குப்பென்று ஊதிக்கொண்டது. நேர்பார்வையைத் தவிர்த்துக் கொள்வதில் ரொம்பவும் நிம்மதியாக இருந்தது. நாளைக்கு எல்லோரிடமும் என்ன சொல் வான். ‘எங்க பாட்டி சாவுக்குப் பறமேளம் கொட்டினான்டோய்." என்று சொல்லிக் கைகொட்டிச் சிரிப்பானோ, இவன் தலையைக் குனிந்துகொண்டு நிற்பது போலவும் சுற்றிலும் பையன்கள் விழுந்து சிரிப்பது போலவும் ஒருகணம் தோன்றியது.
மாமாவின் வாழ்த்துக் குரலுக்குக் கொட்ட முன்னே தள்ளப்பட்டான். இந்த 'டும்" அடிக்கிற சத்தம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தப்பட்டை கையிலிருப்பது ஏதோ நரகலைத் தொட்டுக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது.
அதாகப்பட்டது -
தன் ஒரு சொல்லாலே
ரெட்டுப் பதினாறு லோகத் அடக்கி ஆள்பவரும்
‘டும்" சேலஞ் ஜில்லா திருச்செங்கோடு தாலுகாவிலே జ్ఞ னவரும் நம்ப நாச்சி பாளையத்
ఖge
چل اللمشرق) قول "لام

Page 53
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டின சிங்கமாகிய ‘டும்’ செம்பச் iண்டர் என்கிற முத்துਸਨ। a *Qპth“ நம்புளுக்குச் செஞ்ச தானதருமம் ரெண்டுரூபா -
Gh“
அவர் கையை உயர்த்தி விசிலடித்துக்கொண்டு ஆட, கொட்டு முழங்கியது. கெக்கலியும் ஆவேசமும் சேர்ந்தன. இழவு வாசல் களைகட்டியது. பணம்கொடுத்த கவுண்டனுக்கு உச்சியில் கிரீடம் வைத்தமாதிரி இருந்தது. இனி பிணம் எடுக்கிற வரை எல்லோருக்கும் இதுதான் வேலை. ஒவ்வொரு கவுண்டனும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நீட்டிவிட்டு தலை கிறுகிறுத்துப் போவார்கள். கை பாட்டுக்குக் கொட்டிக் கொண்டிருந்தாலும் கண் முழுக்கக் கூட்டத்தைச் சுற்றியே இருந்தது . திண்  ைண யின் ஒரத்தில் அவன் நின்றுகொண்டிருந்தான். இரண்டு மூன்று பெண்கள் அவனிடம் என்னவோ சொல்லிவிட்டுப் போனார்கள். திரும்பவும் ச்சேரில் போய் உட்கார்ந்து கொண்டான் ராஜேந்திரன். தலையை நன்றாகக் குனிந்துகொண்டான். ஒரப் பார்வை அவ்வப்போது அவன்மேல் பட்டு மீண்டது. அவன் பக்கத்தில் இன்னொரு பையன் வந்து உட்கார்ந்தான். அவனிடம் இவனைக் காட்டி ஏதோ சொல்கிற மாதிரிப் பட்டது. வேறு ஏதாவது சொல்லிச் சிரிக்கலாம் என்று சமாதானப்பட்டுக் கொள்ள முயன்றான். ஆனால், இழவு வீட்டில் சிரிக்க அப்படி என்ன இருக்கிறது?
“தப்பட்டை அடிக்கிறானே. அந்தப் பறப்பயன் என்னோட படிக்கிறவன்" என்று சொல்வான். அப்படிச் சொன்னாலும் அதற்குச் சிரிக்க முடியுமா. எப்படி யோசித்தாலும் தன்னைக் காட்டிச் சிரிப்பதற்கு அவனுக்கு ஏதோ வகையில் விஷயம் இருக்கும் என்றே தோன்றியது. கருமுதுகுகளின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்ள முயன்றான். எவ்வளவுதான் உருவம் மறைந்தாலும் கொட்டின் தகர்தலில் தன் உருவம் முழுவதும் அவனுக்குத் தெரியும் கணம் அடிக்கடி வருவதாகவே இருந்தது.
பெரியப்பன் இடுப்பில் கட்டியிருந்த துண்டு, அவிழ்ந்து கீழே விழுந்தது. அதைத் துளியும் உணராமல், அடிவைத்து அவர் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கொட்டை நிறுத்திவிட்டுத் துண்டை எடுத்தான். ஒற்றைத் தப்பட்டை ஒலித்துக் கொண்டிருந்தது. தலையில் விரித்து, கன்னங்களையும் காதுகளையும் மூடுகிற மாதிரி வந்து, முன் கழுத்தில் முடி போட்டுக் கொண்டான். கண்ணையும் மூக்கையும் தவிர வேறெதுவும் தெரியவில்லை இப்போது. கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. உதறிவிட்டுக் கொட்டத் தொடங்கினான். அடுத்த வாழ்த்துக்கு இடைவெளிவிட்டு நிற்கையில் நிமிர்ந்தான். எல்லோர் கண்களும் தன்னையே பார்ப்பது மாதிரித் தெரிந்தது.
உதட்டுச் சரிவில் ஏளனம் தொனிக்க நமட்டுச் சிரிப்புடன் இவன் தலைக்கட்டையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். மூடிக்கொண்டால் மட்டும் விட்டுவிடுவேனா , மூக்கு கண்ணையும் மறச்சுக்க, அது இன்னும் நல்லதுதான். குஷியாக யோசிப்பான். பள்ளிக்கூடத்தில் பேசிச் சிரிக்க சேதி கிடைத்துவிட்ட சந்தோசம். வன்மம் கொள்கிற அளவு ரண்டு பேருக்கும் பகையில்லையே. ஒரே ஒரு முறை கபடியில் அவனை அலாக்காகப் பிடித்துத் துாக்கிவிட்டான். அதற்கு பொஸ்பொஸ்ஸென்று மூச்சுவிட்டான். எரிக்கிற மாதிரிப் பார்த்துவிட்டுப் போனான். "இர்ரா உன்னயக் கவனிச்சுக்கிறன்" என்று அர்த்தமோ, அதற்கெல்லாம் சேர்த்து ‘தப்பட்ட கொட்டுனான். தப்பட்ட கொட்டுனான்’ என்று சொல்லித் தீர்த்துக் கொள்வானே.
இந்த மாதிரியான இழவுக்குத் தான் வருவதில்லை. என்ன. சொன்னால் யார் கேட்கிறார்கள். “பொதாருத் தாத்தா மாண்டு போனபின் தப்பட்டைக்கு இன்னொரு ஆள் அமையவில்லை. இளவட்டத்தில் இவன்தான் தப்பட்டையின் நுணுக்கங்களை உணர்ந்தவன். அதனால்தான் எத்தனை சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்தாலும் இவனை
- 52

விடமாட்டேன்கிறார்கள். கெஞ்சிக் கூத்தாடிக் கூப்பிடும்போது என்ன செய்வது. அதுவும் தப்பட்டை அடிப்பது சுகம். உருமியைப்போல் வர்வர்ரென்று கத்தாது அது. எத்தனையோ விதமான ஓசைகளை எழுப்ப முடிகிறது அதில். எதிரில் இருப்பவரைக் கிளர்ந்தாட வைக்கலாம். ஆட்டத்திற்குத் தகுந்த மாதிரி உடனே தாளத்தை மாற்றவும் செய்யலாம்.
அடிப்பதில் எவ்வளவு சுகமிருந்தாலும் இந்த மாதிரி அவஸ்தை ஆகாது. வாழ்த்திக் கத்துவதும் "டும் அடிப்பதும். சனியன், அது போதாதென்று முகத்தைத் துாக்கிக்கொண்டு இந்த வெங்கடேசன் வேறு வரவேண்டுமா. பாட்டி சாவைவிட, இவனைப் பார்த்து இளிப்பதிலும் கிசுகிசுப்பதிலும் என்ன ஈடுபாடோ. வாழ்த்து இல்லாமல் போனால் பணமில்லை. பிணம் எடுக்கிறவரைக்கும் வாழ்த்துப் பணம்தான் அதிகம்
திடீரென்று கொட்டுமுழக்கை நிறுத்தச் சொன்னார்கள். மைக் செட்டில் பெண்கள் ஒப்பாரி பாடப் போகிறார்களாம். "அப்பாடா” என்றிருந்தது. துண்டை அவிழ்த்து எறிந்தான். எல்லோருக்கும் தன்னைத் தனியே வெளிச்சம் போட்டுக் காட்டுகிற மாதிரி அது எதற்கு. சீக்கிரம் எடுத்துத் தொலைப்பார்களா, கிழடுகள் போய்விட்டாலே இப்படித்தான். எல்லாம் ஆர அமர நடக்கும். கொண்பாட்டம் போல.
கொட்டாயிக்குப் பின்னால் போனார்கள். அதற்குள் எங்கிருந்தோ மணிவேல் மாமாவின் கையில் பாட்டில் வந்திருந்தது. முதல் கிளாசை இவன் எடுத்துக்கொண்டான். கிழடுகள் மெதுவாகச் சப்புக் கொண்டு குடிக்கும்கள். தெம்பு வந்தது. “வெங்கடேசன் என்ன மயராண்டி" என்று தோன்றியது. பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறானோ. கபடியில் ஒரே பிடியில் மூச்சை விட்டுவிட்டு விழுந்து விடுகிற நோஞ்சான் பயல். பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு உதைவிட்டான். அதற்குள் மாமா அவர் தப்பட்டையையும் கழற்றிக் கொடுத்து ‘காச்சு போடா'என்றார். காட்டுக்குள் ஒலைகளையும் செத்தைகளையும் பொறுக்கிக் குவித்து எரியவிட்டான். இன்னும் பாட்டில் முடிந்தபாடில்லை. தப்பட்டையை வெதுவெதுப்பாக்கிக் கொண்டு, அடுத்த ரவுண்டுக்குப் போய்விடலாம். தப்பட்டையைத் திருப்பித் జీల్డ காய்ச்சிக் கொண்டிருக்கும்போது, குரல் கேட்டது.
வெங்கடேசன்தான் நுனிநாக்கில் கூப்பிடுகிறான். "உன்னைத்தான்டா டேய்." நிமிர்ந்து திரும்பினான், லுங்கியை ஒரு கையில் துாக்கிக்கொண்டு, இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தான் வெங்கடேசன். அடக்க முடியாமல் சிரிப்பு வழிந்தது. ராஜேந்திரன் குனிந்துகொண்டான். அவன் மறுப்டி கத்தினான்.
“பறயமுடு எங்க எங்கன்னு கத்தறாங்க. உங்காதுல என்ற
மூச்சுக்காற்றில் நெருப்பு அமுங்கி வீசியது. தப்பட்டை போதுமான அளவு காய்ந்துவிட்டதா என்று தட்டிப் பார்த்துக்கொண்டே எழுந்தான். அடி, "என்னடா நாயே. என்னடா நாயே." என்று எழுந்தது.

Page 54
அச்சுப்பதிப்பு கி
 
 
 

ருஷ்ணா அச்சகம்