கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1998.05

Page 1
இதழ் - 6
 

வைகாசி "98
(၅ငြှိ

Page 2
tR, Pathmanaba Iyer 27-23 High Street Plaistov fondon E13 021) Tes: O2084728323
Kபடைப்பாற்றல் இல்ல
வணக்கம்
இத்தோடு அம்மாவின் ஆறு சொல்லாமலேபுரியும் குறிப்பிட் சோர்வடையவில்லை என்பதை
9IrbLDT syyibi 35 fill LCLIT கொண்டிருக்கவில்லை. படைப் தொடர்பினை நெருக்கமாக்கிக் கொடல். இவ்வளவுதான்.
ஆயினும் சூழலில் நிலவிய 6ெ பரிணமிக்கச்செய்துவிட்டது. இ ஆஸ்திரேலியச் சிறப்பிதழ் என் நாட்டுச்சூழலின் படைப்புகள் தமிழ் வளம்பெறஅம்மாவும் த எய்துவாள்.
ஒரு சிற்றிதழானது வெறுமனே கொண்டுவிடமுடியாது. அது குறிக்கப்பட்ட சிலநோக் இயக்கமாகவும் வளரவேண்டு சஞ்சிகை என்ற எல்லையை அ அம்மாவுக்கு எழுகிறது. இன்றேல் பல்வேறுவகை நெ சிறுகதை விமர்சனம் இந்த ே உள்ளன.
அம்மாவில் அக்கறைகொண்ே வெற்றுக்கோஷங்கள் பயன்தர
- அம்மா.
27.05, 1998
தொடர்புகளுக்கு: S. Manoharan ESC. E13 210, Ave du 8 Mai 1945 93150Le Blanc Mesnil France.
 

ாத சமூகம் எழுச்சி கொள்ளமுடியாது)
இதழ்கள் விரிந்தாகிவிட்டது. - ஒருவிடயத்தைதவிர வேறெவ்விதத்திலும் அம்மா நஇதழ்களைப்புரட்டும்போது உணர்ந்து கொள்வீர்கள்.
து சஞ்சிகைக்குரிய நோக்கெதனையும் பெரிதாகக் புத்துறையில் ஆர்வம்கொண்ட இலக்கிய நண்பர்களிடையே கொள்ளல்,அதனூடு படைப்புத்துறைக்கு முடிந்தளவுக்கு ஊக்கம்
வறுமை அம்மாவை ஓர் சிற்றிதழாகவே ன்னும் பிரான்ஸ் எல்லைதாண்டி ஸ்கன்டிநேவியச் சிறப்பிதழ், றும் விரிகின்றது. இவ் எல்லை விரிப்பினுாடுஅந்தந்த - தரமான படைப்பாளிகள் அடையாளப்படுத்தப்படுவார்களாயின் ன்னால் முடிந்தசிறுபங்கினை ஆற்றினாள் என்றமகிழ்ச்சியினையும்
காலத்தின் பதிவாகிப்போவதில் மட்டும் திருப்தி
குகள் - முன்னெடுப்புகளோடுமுன்னோக்கிய சமூக அசைவுக்கான
பம்போது அடுத்தகட்டத்துக்கான தேவையும்கூடவே நக்கக்குள்ளான அம்மாவின் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும்.
எல்லைகதள்ளும் கூட எட்டக்கூடிய இலக்குகள் நிறையவே
டாரை இன்னும் நெருக்கமாக அம்மா அழைக்கிறாள். 1.செயலினூடு இலக்குகளை எட்டுவதே நல்வழி

Page 3
ஜி. நாகராஜன்
- ஜமுனா ராஜேந்திரன்
1.
நாகராஜனின் முழுப்படைப்புகளுடையதும் தொகுதியை நாம் இன்று பிரித்துப்பார்க்கும் வேளையில் திருடனும் குற்றவாளியும் நாவலாசிரியனும் சமபாலுறவாளனும் மனிதஉரிமைப்போராளியும் செயல்பாட்டாளனுமான பிரெஞ்சுப்படைப்பாளி ஜீன்ஜெனே நமக்கு முன் இருக்கிறான். பாலுறவும் குற்றச்செயல்களும் அதிகாரமும் பற்றி ஆய்வுசெய்த கோட்பாட்டாளணி சமபாலுறவாளன் மிஷேல் பூக்கோ நமக்கு முன் இருக்கிறான். பதினெட்டு வருடங்களுக்கு முனி மரணமுற்ற ஜி. நாகராஜனும் ஜெனேவும் பூக்கோவும் சஞ்சரித்த உலகமும் வாழ்ந்து அனுபவம் பெற்றதும் ஒரே உலகுதான். குற்றவாளிகள் ஒழுக்கக் கேடர் களி சமூகவிரோதிகளி என நு நிராகரிக்கப்பட்டோரின் உலகு.
பூக்கோவுக்கு சிறைக்கைதிகள் நடத்தப்படுகின்றவிதம், சிறைவிதிமுறைகள் போன்றன பிரச்சினைக்குரியனவாக இருந்தன. குற்றச்செயல்களை ஆழ்ந்து சென்று வரலாற்றை உடைத்துக்கொணர்டுபோன அவர் ஒருபோதும் குற்றவாளிகள் என்று சொல்லப்படுவோருக்கெதிரான சார்புநிலை எடுக்கவில்லை. இன்னும் தனது ஆய்வு நோக்கம் ஒரு படைப்பாளியின் நோக்கம் போன்றது தான் என்கிறார். தீர்ப்பு சொலி வதோ சார் புநிலை எடுப் பதோ கலைஞனுக்குத் தேவையில்லை. எனது ஆய்வுக்கும் தேவையில்லை என்கிறார்.
ஜெனே புத்தகங்களைத் திருடினான். நிறவெறிக்காட்பட்ட அராபியர்களுக்காகப் போராடினான். பாலஸ்தீனத்துக்குப்பயணம் மேற்கொணிடு நாவல் எழுதினான். ரெட்பிரிகேட் எனும் ஜேர்மனிய அதிதீவிரவாதிகளினர் விடுதலைக்காக
- 2
 

முத்தாப்ப்பு வைத்து முழவுசொல்ல ஆசிரியர்காட்டும் தயக்கம் அல்லது பரிபூர்ணவிலகல் கலைபூர்வமானது வாழ்க்கையின் பரப்பையும் விசித்திரங்களையும் சிக்கல்களையும் அனுபவபூர்வமாக மனதில் ஏற்றுக்கொண்டுவிட்டகலைஞனின் பொறுப்புணர்ச்சி அது -ஜி. நாகராஜனின் உலகம் -சுந்தரராமசாமி (பக். 365)
சிறந்த எழுத்தான7ர்கள் எப்போதுமே சுயமுரண்பாடுகளுக்கு அழமை//7ணவர்கள் அவர்கள் எப்போதுமே தங்களையோ L2றரையோ நேசிப்பவர்கள7ாகவோ அல்லது எப்போதுமே தங்களையோ டபிறரையோ வெறுத்துக்கொள்பவர்களாகவோ இருப்பதில்லை என்பதுதான் என்னுடைய கருத்து கடிதம் : ஜி. நாகராஜன் (பக். 348)
சர்வதேசரீதியில் ஆதரவு தேடினான். பூக்கோவுக்கும், ஜெனேக்கும் நாகராஜனுக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் நாகராஜன் செயற்பாட்டாளர் இல்லை. அநேகமாக எந்தத் தமிழ்ப் படைப்பாளியுமே சீரிய செயற்பாட்டாளராக இல்லாதிருப்பதைக்குறிப்பிடலாம். பூக்கோ அல்ஜீரிய மாணவர் எழுச்சியில் பங்கேற்றவன். ஜெனே பாலஸ்தீன விடுதலை எழுச்சியை கடைசிவரை ஆதரித்து நின்றவன்.
ஜி. நாகராஜன் ஆண்றமைந்த படைப்பாளி என்பதில் எவருக்கும் இரணடு கருத்துக்களிருக்க நியாயமில்லை. குற்றச்செயல் புரிந்தமனிதர்கள் என்போரின் வாழ்வனுபவத்தை மனித தரிசனத்துடன் சமநிலையுடன் நோக்குவது என்பது வேறு. அவர்களின் வாழ்வை துாரப்படுத்திக்கொண்டு பார்த்து இலட்சியப்படுத்தி பரவசப்படும் மனோநிலை என்பது வேறு. இலட்சியப்படுத்திக் கொள்ளாதவன் பரவசப்படாதவனர் அந்தமனிதர்களின் நியாயங்களுக்காக அமைப்புக்களை நிறுவனங்களை கேள்விகேட்யான், தகர்ப்பான் செயல்பாட்டாளன் ஆவான்.

Page 4
இந்தத்தொகுப்பில் சி. மோகனின் முன்னுரையிலும்சரி சுந்தரராமசாமியின் பின் இணைப்பிலும்சரி பின் அட்டையில் போடப்பட்டிருக்கும் ஜி. நாகராஜனின் பரத்தையர்பற்றிய மேற் கோளர் தரப் பட்ட தனி மையிலும் SF ff இலட்சியப்படுத்திக்கொள்வதென்பது தென்படுவது மனதுக்கு சங்கடமளிக்கிறது.
குற்றச்செயல்புரியும் மனிதர்களின் உலகுபற்றிய படைப்பில் பங்கேற்போர் படைப்பாளி / குற்றச்செயல்புரியும் சமூகம் ! படைப் பாளியினர் வர்க்க அபிலாசைகள் மற்றும் வாழ்க்கைநோக்கையொத்த வாசகன் என மூவர் உண்டு. இந்த மூவரிலும் குற்றச்செயல்புரிந்த மனிதனின் உலகமே எனக்கு முக்கியமானது. படைப்பாளியின் மீதான எனது இலட்சியப்படுத்திக்கொள்தல், பரவசப்பட்டுக்கொள்தல், என்னளவில் சுயபிரதாபத்துக்கும் இரக்கத்துக்கும் ஆட்பட்டு குற்றச்செயல்புரிந்த மனிதக்கூட்டத்தின் வாழ்வு மேம்பாட்டுக்கான நடவடிக்கையில் இருந்து துாரப்படுத்திக்கொள்ளுதல் என்பது ஒப்புதலுடையதன்று. தன்னிலும் கீழானவாழ்வும் கலாச்சார வாழ்முறையும் கொண்ட மனிதர்களின் வாழ்வை அதன் வேதனைகள் சமூகக் காரணங்கள் போன்றவற்றிற்கப்பால், இலட்சியப்படுத்திக் கொள்ளும் போக்கு இந்தநூலின் தொகுப்புமுறையில் உள்ளதாக என்னால் உணரமுடிகிறது. காரணம் தமிழ்ப் படைப்பாளிகளின் மனோநிலை இத்தகையதுதான்.
இந்த மனோநிலை நாகராஜனினி எழுத்துக்களை எவ் வகையிலும் பாதித் துவிடக் கடாது என பது மிகமிகமுக்கியமானது. நாகராஜனுக்குள்ளும் இந்தமனோநிலை எங்கேனும் கொஞ்சமாக இருந்ததால் தானி அவர் செயல்பாட்டாளராகாது தவிர்த்தாரோ என்றும் கொள்ள இடமுண்டு. இதுவன்றி இந்திய மனோவியலில் ஜி. நாகராஜனை மீறியும் செயற்படாதமுடக்கம் சாசுவதம் தானோ என்றும் கொள்ளமுடியும்.
நாகராஜனின் சொந்த வாழ்வுக்கும் எழுத்துக்கும் உள்ள உறவு நாகராஜனின் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்குமான பொறுப்பு போன்றவற்றையும் விசாரித்தறிவது இன்னொன்று. நாகராஜனின் வாழ்வுதான் எழுத்து என்போரும் நாகராஜன் அப்பாவி என ஜாதீயஅறவியல் மனோநிலையுடன் சொல்வோரும் இன்றும் உளர். இவையெல்லாம் நிஜத்தில். மேற்கில் இப்படியான ஒரு எழுத்தாளன் இருந்திருப்பின் தீவிரமான தேடுதலுக்குள்ளாகி எழுத்தில் வைக்கப்ட்டிருக்கும். நாகராஜனின் எழுத்தும்வாழ்வும் ஒன்றாகியிருப்பது அதன் நீட்சியாக அவர் செயற்பாட்டளராகியும் இருந்திருந்தால் நாகராஜனுக்கு இன்றிருக்கும் பிம்பமும் பிரதிமையும் வழிபாடும்கட கிடைத்திருக்குமா என்பத கட சந்தேகம்தான்.
2. காலச்சுவடு பதிப்பகம் தனது மூன்றாவது புத்தகமாக ஜி. நாகராஜனின் படைப்புக்களைக் கொண்டுவந்துள்ளது. நாளை மற்றுமொருநாளே, குறத்தி முடுக்கு என்னும் இரு நாவல் 1 குறுநாவல்கள். 34 சிறுகதைகள், 10 கட்டுரைகள் அல்லது குறிப்புக்கள். ஜி. நாகராஜன் படைப்புக்கள் தொகுப்பாசிரியர்: சி. மோகன் காலச்சுவடு பதிப்பகம் (ஆகஸ்டு 1997) 151 கே. பி. சாலை, நாகர் கோவில், 629001 , விலை ரூ145 பக்.386
நாகராஜனின் வாழ்வையும் படைப்புலகையையும் குறித்து விபராங்களும் அபிப்பிராயங்களும் தருகிறவையாக நாகராஜன் வாழ்க்கைக் குறிப்பும் சி. மோகனினர் முன்னுரையும் சுந்தரராமசாமியின் நாகராஜனின் உலகம் கட்டுரையும் இருக்கிறது.

நாகராஜனின் தந்தை வக்கீல் கணேசு அய்யர். பிறந்தது
1929 செப். 1. நாகராஜன் கணிதத்திலும் ஆங்கிலத்திலும்
சீரிய புலமை பெற்றவர்.கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டதாலி கலி லுாரியிலிருந்து நீக்கப்பட்டவர். கட்சித்தலைவர்களான கே. பாலதனண்டாயுதம், ப. மாணிக்கம், ஏ. நல்லசிவம், சி. முருகானந்தம் போன்றோரோடு சேர்ந்து பணியாற்றியவர். சுந்தரராமசாமி, தொ. மு. சி. ரகுநாதன், கிருஷ்ணன் நம்பி, டி. செல்வராஜ், நெல்லை எஸ். வேலாயுதம் போன்ற எழுத்தாளர்களோடு நெருங்கியிருந்தவர். நா. வானமாமலை, சங்கரநாராயணன் போன்ற கட்சியின் கல்வியாளர்களோடு சேர்ந்து பணியாற்றியவர். 60களின் துவக்கத்தில் கட்சியில் நம்பிக்கையிழந்தார். அரவிந்தர், காந்தியிடம் தீவிர ஈடுபாடு கொண்டார். இருமுறை திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி ஆனந்தா. இரணிடாமவர் நாகலட்சுமி. நாகலட்சுமிக்க இரண்டு குழந்தைகள். மகள் ஆனந்தி. மகன் கணிணன்.
வாழ்க்கைக்குறிப்பு / சு. ரா. கட்டுரை /சி. மோகன் முன்னுரை போன்றவற்றில் எழுத்தில் பதியப்படாததும் வெளிப்டையாகவும் பரவலாகவும் அறியப்பட்ட உண்மைகள் சில : ஜி. நாகராஜன் கஞ்சா குடிப்பார். சதா சாராயம் குடிப்பார். விபச்சாரிகளோடு நிறையப்பழகியவர். இறுதிக்காலத்தில் குடும்பத்துக்கான பொறுப்பை முற்றிலும் நிறைவேற்றியவர் இல்லை. மனைவியின் வெறுப்புக்கு ஆட்பட்ட நிலையிலேயே இறந்தார். டால்ஸ்டாயின் வாழ்வை எத்தனை இயல்பாகவும் தத்துவநோக்குடனும் அணுகுகிறோமோ அதே இயல்புடனும் வாழ்க்கைபற்றிய தத்துவநோக்குடனும் அணுகப்படவேண்டிய வாழ்க்கைதான் ஜி. நாகராஜனடைய வாழ்க்கையும் எழுத்தும். நான் சொல்லுகிற விஷயங்கள் எதுவுமே அதிர்ச்சியூட்டவோ விகாரப்படுத்தவோ சொல்லப்பட்டதன்று. நாகராஜன் வாழ்வின் நெருக்கங்களை அதனது மிகமிக அடிப்படையான நிணமும் இரத்தமும் நாறும் தன்மையில் நேர்த்தியாகக் கண்டு படைத்திருக்கிறார். வாழ்க்கையை அவர் இலட்சியப்படுத்தியோ ஆச்சர்யத்துடனோ பரவசத்துடன் தத்துவமயப்படுத்திக்கொனிடோ பார்க்கவில்லை. ஆனால் 96) TE எழுதி துக் களி தொகுக் கப்பட்டதும் முன்வைக்கப்பட்டதுமான தன்மை நேரெதிராக உள்ளது.
நாகராஜனி வாழ்வை எழுத்திலும் செவிவழியிலும் அறிந்தளவில் விபச்சாரிகளின் குற்றவாளிகளின் உலகை சதா ஊடுருவிப்பார்க்கும் கதாமனிதன், ஆணிமனிதன் அவர்தான். நாகராஜனின் படைப்புலகின் விஷேசம் அல்லது சீரிய தன்மை என்று காணப்படுகிற பிரச்சினைதான் என்ன?
சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த தீர்மானங்களும் கட்டுப்பாடுகளும் தனிமனிதவாழ்வினி எழுச்சியையும் வீரியத்தையும் காயடிக்கும் வன்முறையாகிவிட்டநிலையில் தனிமனிதனின் முழுமையான பூரணத்துவ வாழ்வைக் கோஷிக்கும் குரல் நீட்சேயிடம் இருந்து எழுந்தது. பாலியல் கட்டுப்பாடுகள் மனித மனதில் அரும்பும் மொக்குகளைக் கருக்கும்நிலையில் ஏற்படும் விபரீதங்களை ப்ராய்டின் குரல் மொழிந்தது. இலட்சியவாதத்தின் பெயரால் தன்னியல்பான படைப்பு ரீதியான தனிமனித வாழ்வின் குரல்வளை திருகப்பட்டிருப்பது அறியப்பட்டது. தனிமனிதனின் மெய்யான உணர்வுகளை வசப்படுத்துவதனி மூலம் வாழ்வின் உணர்மையை அகப்படுத்தும் முனைப்போடு மேலை, கலை இலக்கியப்படைப்பாளிகள் விந்தையான கனவுப்பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத்தலைப்பட்டனர். காரண காரிய ரீதியிலான தர்க்கங்களின் தளைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கனவுலகு குறித்தும், மாயப்புதிர் அனுபவஉலகம் குறித்துமான வேட்கை படைப்பு மனங்களில் உருப்பெற்றது.
தமிழில் இலட்சியவாத்திற்கு எதிரானதும் தனிமனித

Page 5
இயல்புணர்ச்சிகள் சுயமாக வெளிப்டுவதன்மூலம் வாழ்வின் அழகு பூரணமாக விரிவதைக்கொண்டாடுவதுமான முதல் தீர்க்கமான குரல் நாகராஜனுடையது. இதில் சிறப்பு என்னவென்றால் கனவுலகின் சுதந்திரத்தில் மலரும் தனிமனித இயலி புணரி சி சிகளை அகப்படுத்துவதன்மூலமே மெய்மையை அறியமுடியுமென்று மேலைக்கலைஞர்கள் பிராயாசைப்பட்டபோது ஜி. நாகராஜன் வாழ்வினி விளிம்பநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதை கண்டதும் அவ்வுலகை படைப்பித்ததும்தான். விலைப்பெணிகள், "அத்தான்"கள், உதிரிகள் இவருடைய u60)L(IL6)6O)5 6 g6.j6DLD556Orff. -முன்னுரை : சி. மோகன். (பக். 7-8)
மனித சுதந்திரத்துக்கான ஒரே நிபந்தனை சதா மதிப்பீடுகளை Logo.p.s.f5 QFishgab (revalue all values) uppjustusO)6OOTyG புதிய மதிப்பீடுகளை முன்வைப்பதும்தான். புதிய மதிப்பீடுகளை நிறுவனமயப்பட்டதன்மையில் சாதிப்பவன் இலட்சியவாதி. மதிப்பீடுகளை நிரந்தரமாக எதிர்ப்பவன் அராஜகவாதி. இலட்சியவாதி மனித முரணி களை ஒதுக்கிவிட்டு ஒன்றுபடுத்தும்நோக்கில் சகிப்புத்தன்மையற்ற வன்முறையாளன் ஆகிறான். அராஜகவாதி மதிப்பீடகளை சதா உடைப்பவனாகி சகமனிதர்களை எண்றென்றைக்கும் துன்பத்திற்குள்ளாக்கும் அகங்காரமுள்ளவனாக ஆகிறான். கலைஞன் இலட்சியவாதத்திற்கு ஏதிரானவன் ஆயினும் அவன் அராஜவாதியும் அல்லன். சகமனிதனை நேசிப்பவனும் அவன்தான். வெறுப்பவனும் அவன்தான். தன்னையே நேசிப்பவனும் வெறுத்துக்கொள்பவனும் அவனிதான். கலைஞன் இங்குதான் நிற்கிறான். இலட்சியவாதத்திற்கும் அராஜவாத்திற்கம் இடையில்தான் கலைஞன் நிற்கிறான். கலைஞனின்று பரட்சியாளன் கிளைத்து செயல்படுகிறவன் ஆகிறான்.
நிறுவனமயப்பட்ட மதத்தின் இலட்சியவாததிற்கு எதிராக நீண்டபயணம் போனான் நீட்ஷே. நிறுவனமயப்பட்ட பாலியல் அறங்களுக்கு எதிராக தேடிப்போனான் பிராய்ட். மார்க்ஸ் என்ன ஆனான்? சி. மோகனின் நீண்ட மேற்கோளில் கவனம் செலுத்துகிறவர்கள் ஐரோப்பாவில் தோன்றிய பல்வேறு தத்துவக்கலைக்கோட்பாடுகளை அவர் தமிழ்ப்படுத்திச் சொல்லியிருப்பதை அவதானிக்கமுடியும். (உதாரணம் : பிராய்ட் - நனவோடை மனம் - ஸ்ர்ரியலிசம்). மார்க்ஸியம் மேலைக்கலைஞர்களிடம் ஏற்படுத்திய கலை இலக்கிய தாக்கங்கள் அறவே விடுபட்டுவிட்டது. ஸர்லியலிஸ்டுக்கள் பிளவுபட்டார்கள். பிக்காஸோ கம்யூனிஸ்ட் கட்சிப்பக்கம் வந்தார். இயல்புணர்வுகளைக்கொண்டாடிய ஜெனே இடதுசாரிகள் பக்கம் வந்தார். அவரும் விளிம்புநிலை மக்களிடமே நின்றார். பூக்கோ விளிம்புநிலை மக்களோடு செயற்பட்டார் . இயல்புணர்வுகளைக் கொண்டாடினார். ஜி. நாகராஜனின் uuj600th மார்க்ஸ் -இயல்புணர்வுகளைக்கொண்டாடிய மத்தியதரவர்க்க தனிநபர் பயணம் - அரவிந்தர் காந்தி எனப்போனது - இந்திய மரபுச்சொல்லில் அருணகிரிநாதர் போன்றவர் எனக்குறிப்பிடுகிறார் ரஞ்சகுமார் (சரிநிகர் - இலங்கை). நாகராஜனினர் U uLu 600T Lð D - 6o 35 இலக்கியப்படைய்பாளிகளை வைத்துநோக்கும்போது வரலாற்றில் பின்திரும்பிப்போன பயணம்தான்.
சு. ராவுக்கு நாகராஜன் கதைகள் முக்கியமானவைகளாக
ஆகக்காரணம் என்ன?
அனுபவங்கள் பற்றிய அக்கறையே நாகராஜனுக்கு பிரதானமாக இருக்கிறது. மகான்களுக்கு கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் கொஞ்சம் இவருக்கு கிடைத்தமாதிரிப்படுகிறது.(பக். 383 - 364) அந்தந்த உலகங்களுக்கு உரித்தான நாதங்களை எழுப்பி, இந்த இரு உலகுகளையும் நாம் அனுபவித்துப்

ரசிக்கும்படியாக எழுதிவிடுவது எல்லாவற்றிற்கும்மேலாக இவர் கலைஞர் எண்பதால்தான் என்பதையும் நாம் உணரவேண்டும். (us. 365)
எதிர்முரணிகளை சமநிலையுடன் பார்க்கும் தர்க்கபூர்வமான படைப்புமனநிலை நாகராஜனுக்கு வாய்த்திருக்கிறது. எழுத்தில் வாழ்வை வெளிப்படுத்துவதில் புறநிலை உள்டக்கம் அகநிலை மனஎழுச்சி அனுபவம் மொழி என ஜி. எனி, ரிைன் அபிப்பிராயங்கள் ஜீவராமுவின் சதுரச்சிறகை முன்வைத்து இலக்கிய அனுபவம் கட்டுரைகளிலும், புதமைப்பித்தன் மெளனி போன்றோரை முனி வைத்து மெளனமும் பித்தமும் கட்டுரையிலும் வெளிப்படுகிறது. தனது கதைகளிலேயே விமர்சனத்தகுதிபெற்ற சிறுகதையாக "யாரோ முட்டாள் சொன்ன கதையை" தன் கண்டதும் கேட்டதும் சுயவிமர்சனத்தில் குறிப்பிடுகிறார். நாகராஜன் சொல்கிறார் : புலன்களின் மூலம்தான் உள்ளத்தை அணுகமுடியும் என்பது கலையினி குணம் என்று ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அது கலையின் தவிர்க்கமுடியாத குறைபாடு என்றாவது ஒத்துக்கொள்ளவேணிடும்.
நீட்ஷே பிராய்ட் மாக்ஸ் போன்ற கோட்பாட்டாளர்களின் நடைமுறை வெற்றிதோல்விகள் விமர்சனங்களை நாம் இப்போது மதிப்பீட்டுக்கு உள்ளாக்கிப்பார்க்கும்போது சில அவதானங்களுக்கு வரமுடியும். நாம் வாழுங்காலத்தில் விடுதலை இறையியல் இருக்கிறது. மாக்ஸையும் பிராய்டையும் இணைக்கமுயன்ற எரிக் ப்ராம் இருக்கிறார். மாக்ஸிய உளப்பகுப்பாய்வுமுறை பற்றிய ஆய்வுகள் வெளியாகியிருக்கிறது. இச் சூழலிலி தனிமனித இயலி புனர் சிசிகளி சுயமாகவெளிப்படுவதன்மூலம் வாழ்வின் அழகு பூரணமாக விரிவதைக்கொண்டாடுவது என்பது மிகுந்த சர்ச்சைக்குரிய பிரச்சினையாகிறது. இயலி புணர்வுகளி எனிறு எதைக் குறிப்பிடுகிறோம். நாகராஜனினி கதைகளிலி பாலுணர்வுமட்டுமே இயல்புணர்வு என்றாகிறது. சில கதைகளில் (அப்படி ஒரு காலம் ஒரு பிறவி) வன்முறையும்கூட இயல்புணர்வென்று கொண்டாடும் தன்மை உள்ளது.
இயல்புணர்வான பாலுணர்வு, வன்முறை போன்றவற்றை உண்மையில் விளிம்புநிலை மக்கள் "சுயமாக வெளிப்படுவதன் மூலம் அழகு பூரணமாக விரிவதை கொண்பாடுகிறார்களா?" இயல்புணர்வுகளின் சுயமான வெளிப்பாடு அவர்களுக்கு இயல்பாக அமைகிறதா? அவர்களுக்கு வெளியில் திரணிடிருக்கிற ஒழுக்கநியதிகளுக்கு எதிரான அவர்களின் பாலுணர்வுகள் அவர்களுக்கு அழகுதருவதாக, சந்தோசம் தருவதாக, மனநிம்மதி தருவதாக குற்றமற்ற மனநிலை தருவதாக அமைகிறதா? தம்வாழ்வில் இடம்பெறும் வன்முறையை அவர்கள் சந்தோசமாக ஏற்கிறார்களா? வன்முறையைக் கொணர்டாடுகிறார்களா? இந்தக் கொணி டாட் டங்களினி மூலமி சந்தோசம் அடைகிற வர் களும் , வாழ் வினி பரிபூரண அழகுவிரிவதாகக்காண்கிறவர்களும் விளிம்புநிலை மக்களின் வாழி வுக் குளி நுழைகிற அநீ நியர் களர் தா ன . விபச்சாரிகளைப்பற்றிய பாலகுமாரனின் சுப்பிரமணிய ராஜீவின் எழுத்துக்களில்கட இதைக்காணலாம். சதாவிபச்சாரிகளிடம் போன - மனைவி இறந்தபின் கல்யாணம் கட்டிக்கொள்ளாத தனது தந்தையைய்பரிவுடன் பார்க்கும் மகளைக்ககூட பாலகுமாரன் சித்தரித்திருக்கிறார்.
பாலகுமாரனின் வாழ்வும் அவள் பெண்களுக்கு வலியுறுத்துகிற மதிப்பீடுகளும் நாம் அறியாததல்ல. ஜி. நாகராஜன் இதில் எங்கே வேறுபடுகிறார். பாலகுமாரனின் கதையினர் மையமானவன் அன்னியன்தான். அவனது மனநிலைதான் மையம். ஜி. நாகராஜனில் விளிம்புநிலை மக்கள்தான் மையமானவர். ஆனால் இங்கு இயல்புணர்வுகளை

Page 6
கொண்டாடுகிறவர் அந்நியண்தானே ஒளிய விளிம்புநிை மக்கள் அல்ல. விளிம்புநிலைமக்கள் மீது இந்தவாழ் சுமத்தப்படுகிறது. இந்த சுமத்தப்பட்ட வாழ்விலும் அன்புடனு பொறுப்புடனும் தீர்க்க சிந்தனையுடனும் பரிவுடனு மனிதத்தன்மையுடனும் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். தம்நிலத்தை அவர்கள் பறிகொடுக்கிறார்கள் (அபபடி ஒ காலம் அப்படி ஒரு பிறவி). ஐந்து வட்டிக்கு கட வாங்குகிறார்கள் (சம்பாத்தியம்) தன் கல்யாணத்திற்கு தாே ச மீ பாதிக்க வேணி டி 6 flu i s m fluit alp T 6) பிற்பாடுகணவனுக்குத்தெரிய வரக்கூடாதென நினைக்கிறா தாய். (பூர்வாசிரமம்) விபச்சாரியென நிலையெண்ண புலம்புகிறாள் பிராமணத்தாய் (எங்களுர்) கணவை மனைவியிடமிருந்து பிரித்ததற்காக குற்றவுணர்வுகொள்கிறா ஒரு விபச்சாரி (குறத்தி முடுக்கு) மீனாவுக்கு நல்ல வாழ்க்ை அமையவேண்டுமெனப் பொறுப்பேற்கிறான்கந்தண் (நான மற்றுமொரு நாளே)
இவ்வாறு நாகராஜனின் விபச்சாரிகள் அத்தான்களு உதிரிகளும் மிகுந்த பொறுப்புணர்வு கொண்டவர்களாகவி அன்புகொண்டவர்களாகவும் வஞ்சிக்கப்பட்டவர்களாகவ தனக்கென்று ஒரு மனிதனின் அன்புக்கு ஏங்குபவர்களாகவி (டெர்லின் சட்டையும் எட்டுமுழ வேட்டியும் அணி மனிதர்)தான் இருக்கிறார்கள். நாகராஜன் கணவன்மனை உறவைக்கொண்டாடித்தான் இருக்கிறார் .(ஜீரம் மற்று அணுயுகம் அங்கும் இங்கும் தீராக்குறை, வாழ்வும் எழுத்துப் ஜி. நா. விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்துகிறே எனக்கொட்டி முழக்கவில்லை. அவர்களுக்கு உபதே செய்யவில்லை. அவர்களதுவாழ்வை அந்நியனாக 6 சமூகஸ்ததியாக நிரந்தரமானது. (Permanent State) எண் கருதி அங்கீகரிக்கவில்லை. அவர்களது வாழ்நிலையி மீது காலாதிகாலமாக சுமத்தப்பட்ட அதிகாரம் அறம் ஒழுக் போன்றவை குறித்த அவதுாறுகள் மத்தியிலு மனிதத்தன்மையுடன் வாழ்கிறார்கள் என்பதைத்தான் : நாகராஜன் சித்தரிக்கிறார். ஆகவேதான் பொலிஸ்காரர்க இன்ஸ்பெக்ரர்கள் வக்கீல்கள் நீதிபதிகள் பற்றிய நையாண்டிய கோபமும் பல்வேறு கதைகளில் இருக்கிறது. (வெகும போலிஸ் உதவி, பச்சைக்குதிரை, நாளை மற்றுமொருநாே ஒடியகால்கள்)
நாகராஜன் இங்குதான் ஜெயகாந்தனிடமிருந்து வேறுபடுகிற விளிம்புநிலை மக்களை மத்தியதரவர்க்கஇலட்சிய வாதத்துட இவர் பார்க்கவில்லை. இன்னும் அப்படிப்பார்ப்பன நையாண்டியும் செய்கிறார். (அக்கினிப்பிரவேசம்) ஜி. நாகராஜனின் படைப்புலகு ஒருவகையில் ஸத்தியத்திரேயி படைப்புலகு போன்றதுதான். உடைத்துக்கொண்டு செயற்படு மனம் அல்ல. விளிம்புநிலை மக்களின் அவலவாழ்விலு இயல்பையும் அழகையும் அண்பையும் பொறுப்புணர்வைய காணும் மனம் அவருடையது. நாகராஜனில் எனக்கு இதுதா முக்கியமாகப்படுகிறது. நாகராஜனது தேடலை இயல்புணர்வி கொண்டாட்டமாகவோ, அதனில் விரியும் அழகுணர்வாக:ே பார்க்கும் பார்வை தன் அகந்தையை முன்னிறுத்து மத்தியதரவர்க்கப்பார்வை, இந்திய வைதீக மனதின் பார்ை நாகராஜனிடம் இத்தகைய பார்வை கொஞ்சமேனு இருந்திருக்கக்கூடும். தீவிரமான வரலாறு எழுதப்படும்பே அவை வெளிவரும் . ஆனாலி நாகராஜ ை கொண்டாடுபவர்களின் பார்வை இதுதான் என்பது ஸ்துலம தெரிகிறது. இதற்கு எதிரான பார்வை மட்டுமே நாகராஜன அனுபவங்களையும் தாண்டி விளிம்புநிலை மக்கள்ப அழுத்தப்பட்ட நுகத்தடிகளைத் தகர்க்கும்.
நாகராஜன் கதைகளில் பாலுறவுச்சிக்கல்கள் பற்றிய அறவியல் மதிப்பீடுகளை தீவிரமாகப்பார்த்த கதைகள் என்று மூன்று கதைகளை என்னால் சொல்லமுடியும்.

చి
அவை முறையே மிஸ்பாக்கியம், இருளிலே, கல்லுாரிமுதல்வர் மிஸ் நிர்மலா போன்றன. எமது திருமணங்களில் பாலுறவு விதிக்கப்பட்டதாகவும் நியதிப்படியானதாகவும் அமைகிறது. பாலுறவு கொள்தல் என்கிற அனுபவம் சிந்திக்கப்படுவதில்லை. விபச்சாரிகளை நினைத்துக்கொண்டு உபாதைதிர்க்கிற மதனன் இருளிலே கதையில் வருகிறான். மிஸ்பாக்கியம் ஒரு மாபெரும் சோகம். பிரபஞ்சத்தன்மை வாய்ந்த எக்காலத்துக்குமான கதைகளில் ஒன்றாக மிஸ் பாக்கியம் இருக்கும். தனிநபர் பாலுறவு வேட்கைகளைச்சுரண்டிக்கொண்டிருக்கும் சமூகம்தான் எம்முடையது. மிஸ் நிர்மலா காதரை நினைத்து மேலாடை திருத்திக்கொள்கிறபோது உள்மனத்தின் எழுச்சி நம்மைப்பற்றுகிறது. சமப்பாலுறவை மிகுந்த புரிதலுடனும் பொறுப்புணர்வுடனும் துயரமாகச்சித்தரித்தகதை மிஸ்பாக்கியம்.
நாகராஜனின் இன்னொரு பரிமாணம் வெளிப்படும் கதைகள், இலட்சியம் மனிதன் கிழவனின் வருகைபோன்ற கதைகள். அவரது கட்சியுடனான அனுபவங்கள் அவரது தத்துவக்கேள்விகள் அரசியல் அனுவபங்கள் எதிர்கால சமூகத்துக்கான சாத்தியங்கள் பற்றியகதைகள் இம்மூன்றும். இலட்சியம் கதையில் வருகிற தேர் கடைசிவரை வருவதும் இல்லை கண்ணுக்குத் தெரிவதும் இல்லை. தத்துவங்களதும் கட்சிகளதும் விமோசனக்கோட்பாடுகளதும் இலக்கும் அப்படித்தான். கும்பலில் தொலைந்துபோவதும் தான் கவனிக்கப்படுவதும்தான் நடக்கும். நாகராஜனுக்கு தேரும் இலட்சியமும் ஒன்றுதான். மனிதன் கதையில் அவன் பயணத்தில் விபச்சாரி. சாவுஊர்வலம், குஷ்டரோகி, போலிஸ்காரன், சிகரெட் கடைக்காரப்பையன், கல்யாணம், நாய்கள், வேட்டைநாய்கள் வருகின்றன / வருகின்றார்கள். மனிதன் வீழ்கின்றான். வீசப்படுகிறான். காயம்படுகிறான். உடலெல்லாம் காயம். ரத்தம் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. மனிதம் கதையை இலட்சியம் கதையின் நீட்சியாகவே நாம் கொள்ளாலாம். கிழவனின் வருகை கதையில் செருப்புத்தைக்கும் தொழிலாளி, இடம்பெயர்ந்தகோயில், நவீனநகரத்தின் பேராசிரியன், பகுத்தறிவு, பிச்சைக்காரன், குஷ்டரோகி, விபச்சாரி, வேலைநிறுத்தம், பிராய்ட், மார்க்ஸியம், பசி, காலி பாட்டில்கள் மாமிசங்கள், நரமாமிசம், தாலிஅறுப்பு, தேர்தல் தகிடுதத்தங்கள், வோட்டு, பினங்கள் ஏற்றப்படும் லாரி, உறவுகள் அழிதல், தன்னகங்காரம், அறங்களின் வீழ்ச்சி, கிழவனின் மரணம் என சம்பவங்களும் மனிதர்களும் வருகின்றார்கள்.
இந்த மூன்று கதைகளிலும் மனிதன் இலட்சியம் நோக்கிநடந்துகொண்டுதாணிருக்கிறான். கடைசியில் அவன் கண்டடைந்த கிழவனும் செத்துப்போகிறான். ஒருவகையில் இக்கதைகளின் பயணம் நாகராஜனின் பயணம்தான். மார்க்ஸிலிருந்து, அரவிந்தர், காந்தி எனத்தேடி நம்பிக்கையிழந்த பயணம். இந்த நம்பிக்கையின்மைதான் சமகாலத்தில் நாகராஜனிடத்தில் வேறுவகைப்பயணத்தைக்கோரியதோ? வாழ்வின் மிகப்பெரிய துக்கமே அதன் குறுகியகாலம்தான். வாழ்வின் மெய்ம்மையை நம் வாழ்காலத்தில் நாம் துளியளவே அறியமுடிகிறது. பாலுறவு வன்முறை பிரபஞ்சஅடிப்படைத்தத்துவம் என ஏதோ ஒன்றில்தான் பயணம் மெற்கொள்ளமுடிகிறது. கலைமுயற்சியும், அதுசார்ந்த தேடலும் அனுபவமும் அத்தகைய ஒரு குறுகிய பயணம்தான். ஆனால் ஒன்றில் ஒருவனின் தீவிரமான பயணத்திலிருந்து நாம்
- 5 -

Page 7
கற்றுக்கொள்ளமுடியும். ஒருவகையில் இது பயணம் மேற்கொண்டவனின் இழப்பு. பெறுகிறவன் அவனது சகமனிதன்.
மகான்களுக்கு இன்னும் கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்கு கொஞ்சம் கிடைத்துவிட்டதுமாதிரிப்படுகிறது என்கிறார் சுந்தரராமசாமி. அத்தகைய மாதிரி தரிசனம் தருகிற இரண்டு கதைகள். என்னளவில் எனக்கு திரும்பதிரும்ப வாசித்து மனிதரின் துக்கத்துள் மூழ்கிப்போய் மறுபடிமீண்டு மறுபடி அவர்தமைத்தேடிப்புரிந்து கொள்ளவேண்டுமென மன அவசத்தைத்தந்த கதைகள் அவையிரண்டும். (பிறருக்கு வேறுகதைகள் தேர்வுக்கு அகப்படும்) அப்படி ஒரு காலம் அப்படி ஒரு பிறவியும். யாரோ முட்டாள் சொன்ன கதையுமே அவையிரண்டும். கதைகளை ஒருவர் தேர்ந்துகொள்ளவும் விமோசனக்கோட்பாடுகளை ஒருவர் தேர்ந்துகொள்ளவும் நிறையதனிநபர் காரணங்கள் உண்டு. தனிநபர் அனுபவங்கள் சார்ந்த மனநிலைகள் உண்டு.
நான் எனது சின்னவயதைக்கழித்த உலகில் அருந்ததியர் தெருவொன்றுண்டு. நான் மிக நெருங்கி அறிந்த மல்லன் உண்டு. அவன் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்தான். கட்சிக்காக உயிரையும் கொடுப்பான். நிறையத்திருட்டுக்கள் செய்வான். பெண்ணொருத்தியின் கையையும் வாளால் வெட்டினான். சாராயம் காச்சி விற்பான். கட்சிக்கொடியை சாயாது காப்பாற்றியவனும் அவன்தான். அவன் நேசிக்கிறவர்களிடமும் மரியாதை கொள்கிறவர்களிடமும் அன்பாகவும் வாஞ்ன்)சயுடனும் இருப்பான். அவனிடம் பயமற்றுப்பேசுகிற பெண்களும் இருந்தனர். அவன் அடிக்கடி சிறைக்குப்போய்விட்டு ஒரு வீரனின் பெருமிதத்துடன் வருவான். பிறர் ஏதோ காரணத்துக்காக அவனை வெட்டிக்கொண்றபோது எனக்குத்துக்கமாகவும், பயமாகவும், கிலியாகவும் இருந்தது. அவன் நல்லமனிதன் அண்பானவன் என்கிற ஞாபகமே இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்படி ஒரு காலம் அப்படி ஒரு பிறவி கதையில் வரும் மல்லனைப்போன்ற நிறைய மல்லன்களில் அவனும் ஒரு மல்லன். அவனை ஜி. நா. மறுபடி கண்டுபிடித்துச்சொன்னது எனக்கு ஆறுதலாக இருந்தது.
ஐ. நாகராஜன் சொன்ன யாரோ முட்டாள்சொன்னகதை. லுாஸ்மணியும் அப்படித்தான். எத்தனை அன்பூ அவனுக்கு அளகரிடத்து. அவன் ஞானி மாதிரித்தான் எனக்குப்படுகிறான். அளகரும் தெய்வம் மாதிரிப்படுகிறான். பாக்கியத்தின்மீதும் பரமனின்மீதும் கோபப்படவே முடியவில்லை. இல்லாமல்போன சோளகக்காட்டுக்காக மனம் அவஸ்தையுறுகிறது. லுாஸ்மணி கொலைசெய்யாதிருக்கமுடியும் என்றும் தோன்றவில்லை. அவரவர்க்கென்று அவரவர் செயலுக்கும் மனவளர்ச்சிக்கும் நிறையசமூகக்காரணங்கள் பின்னணிகள் இருக்கிறது. யாரைநோவது? கலைஞன் படைப்பில் இதைத்தவிர வேறெதைத்தான். சாதிக்கவேண்டியிருக்கிறது?
3.
நாகராஜன் கதைகள் இரண்டுவிடயங்களுக்காக
முக்கியத்துவம்பெறுகிறது.
1. நாகராஜன் தனது படைப்புக்களில் விளிம்புநிலை மக்களின்வாழ்வை மத்தியதரவர்க்கம்சார்ந்த இந்திய

வைதீக மனோநிலையினின்று இலட்சியப்படுத்திக்கொள்ளாமல் அவர்தம் வாழ்வின் உன்னதத்தையும் அதனடியில் மறைந்திருக்கும் துக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாலுறவு வன்முறையென்ற இயல்புணர்வுகளையும் அறவியல் ஒழுக்கமதிப்பீடுகளையும் மீறிநின்று பார்த்து நிலவும் மதிப்பீடுகளை மறுமதிப்பீட்டுக்குள்ளாக்கியிருக்கிறார்.
கராஜனின் வாழ்வுக்கும் எழுத்துக்கும் அவரது ழத்தை முன்வைத்து அவரைமட்டுமே கொண்டாடும் ந்திய வைதீகமனோநிலைக்கும் உள்ளஉறவு ரலாற்றுரீதியில் ஆய்வு செய்யப்படவேண்டும். நாட்டாற்சுருங்கி மனப்பாண்மை தனிநபரைப்பார்க்காதே ான்ற பார்வைகள் இதற்குப்பயன்படாது.
தந்த சர்ச்சைக்குள்ளான மத்தியதரவயது ஆண் ர்னஞ்சிறு சிறுமிக்கு இடையிலான உறவை மயமாகக்கொண்ட லோலிடா நாவலை எழுதிய ளாதிமிர் நபக்கோவின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. ராக்கிருந்த எய்ட்ஸ்வியாதியை தன் 0ண்பர்களுக்குக்கொடுத்ததாகச்சொல்லப்பட்ட பூக்கோவின் ரலாறு எழுதப்பட்டுள்ளது. சமபாலுறவாளரான ஜனேவுக்கும் அவரது அராபிய காதலருக்கும் இருந்த ரலாறு எழுதப்பட்டுள்ளது. துாக்கத்தில் நடக்கும் யாதிகொண்டவரும், மனைவியைக்கொன்றதாக குற்றம் ட்டப்பட்டவருமான மார்க்ஸிய அமைப்பியலாளர் |ல்துாசரின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கச்சங்கடமான விசயங்கள் எனத் தமிழ்சமூகம் கருதும் ழத்தாளர்பற்றிய பிரச்சினைகள் மேற்கில் வளிப்படையாக எழுத்தில் முன்வைக்கப்படுகிறது. தன்மூலம் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் |வண்வாழநேர்ந்த சூழலுக்குமான பல்வேறு றவுச்சிக்கல்கள் கோட்பாட்டுப்பிரச்சினைகள் லக்கமுற்றிருக்கின்றன. பிழில் தயக்கமின்றி அப்படிப்பட்ட காரியங்கள் ந்தேறவேண்டியிருக்கிறது.
மைப்பித்தன், ஜி. நாகராஜன், தர்மோ அருர்ஜீவராம், த்மாநாம் சிவரமணி போன்றோர்பற்றி அப்படியான ரலாற்று ஆய்வுகள்மேற்கொள்ளப்படவேண்டும். ழத்தாளனுக்கும் தமிழ்ச்சமூகவாழ்வில் பாலியல, கொலை, வன்முறை, வறுமை போன்றவற்றிற்கும் நாடர்புள்ள அவனது எழுத்துக்குமான இடைவெளிகள் ப்போது துலக்கமுறும். நமது பிரம்மைகளும் oவேளை தகர்ந்து போகக்கூடும். புதிய தரிசனங்களும் ப்போது தோன்றலாம். வழிபாடுகளைக் .டமைப்பதைவிடவும் நம்மை உடைத்துக்கொள்வதுதான் மை சுதந்திரம்நோக்கிய விடுதலைஉணர்வுக்கு ட்டுச்செல்லும்.
கராஜன் படைப்புகள் நமக்கு அறுதியாகச்சொல்வது துவாகத்தானிருக்கும்.

Page 8
avao drofu/60/7.625sful இன.ைக்கிக் காலமவெள்7ைண விடிஞ்செழும்பரினதிலேருந்து ஒரே Lடுங்குப்பாடாத்தான் கிடக்கு. இந்தம7சச் Flh/6ngólais á,76)//%//é கழிச்சுப்பே7ட்ட7ங்கள் சம்பளம் கணக்குப் பாக்கிறவ7ேL/ே7யப் ஏனெண்டு விசாரிச்ச7ல் அவள் சொன்ன7ளர் Lங்கரன் கணக்கெண்டு டோனகிழம கொட்டேல்ல கழுவேக்க தட்டுப்பட்டு அஞ்சாறு பங்கரன் நொருங்கிப்போச்சு ஆனயின்ர விலபோட்டு அவ்வளவு பங்கரனுக்கும் பெரியதெ7கயொண்டச் சம்பளத்தில வெட்டிப்போட்டாள். இப்படியே உழைப்பத் தரவத்துக் குடுக்கிறத7ப்போச்சுச் சிவியம் இந்தம7சப் பஜ்சட்டில கட்டாயம் இழ விழத்த7ன்பே7குது. சம்பளக்காறியோட கதச்சுப்போட்டு விட்ட வந்த7, விட்டயெ7ரு புதுப் Lரச்சின. சித்தப்பற்ர மகன் தருமு ஒரு புதுச்சோவிய விலைக்கி வாங்கொண்டு வந்து நிண்டான்.
தமிழர் கலாச்சாரச் சங்கத்தலைவர் சிவக்கொழுந்தன்ர தங்கச்சியார்ப்பெட்ட கமலவாண7க்கு இன டைக் குட பிறந்தந77ெண்டுசெ7ல்லி சித்தட்டற்ர மகன் தருமுவையும் இண டு மத்தியானச்சாப்பாட்டுக்கு பெ7ழச்சி விட்ட வரச்செ7ல்லியிருக்கிற7ள் தருமுவும் அந்தப் பொடி சச7யும் ஒனL/தத7ணி கொம்பன7யொனர்டில கழுவுற வேல செப்/மீணம் அந்தச் சிநேகிதத்தில பெ7ழச்சி கப்பட்டுப் போட்டாலெ7ணர்டு இவனும் 6ustus7ø6 æ7p/76øj. &/Lj 1//L (Fæs & கைவைக்கரநேரம்பாத்து சிவக்கொழுந்தன் நல்ல தன்னியில வந்திருக்கிற7ன் இவனக் கனட உடன முறுக?யடிச்ச7ருக்கிறான். “கணட த7ம7லனயுமர் வட்டுக்க
கொண னநதன7யே தங்கச்சியார்க்காறிக்கு சனத்துக்குமுன்ன7ல இந்த வெ/க கணாத விட்டுக்குள்ள வச்சே
விள7சு விள7செண்டு சிவக்கொழுந்தனுக்குப் L நெ7ருங்கட் போச்சு.
/ெ7லிசுக்குப் பே7ண ! இவணக்கொண்டேய் மும் விளக்கமறியல்ல வச் ஒரு மரத7ர7 evo2/4 எடுத்துக்கொண்டு விட் திரும்பயெ7ரு புதுப் பற்
முத்த தங்கச்சியட் புரு டே/கப் பேரரனென 97â%góở776}//76zaw_L7 L மொஸர் கோவரில ரெலிபோனுக்குள்ள7 குண்டொண்ட எறிஞ்சு மெ7ஸ்கோவிலயிருந்து வந தேடப7றகு வரம7ட்டனெண்டிட்டுது 6ư269///7/7 &t//7//uô உழணர்டுகொணர்டு த த7க்குதல் எணழறது கிடக்கு. இவ்வளவு ச் 366 u/60ft stay 25/27a கொழும்பால அல்ல7ட்டி நண்டுதான் வ/ங்கிக்ெ இவர வெளிநாட்டுக்கு 6 எத்தினயோதரம் தங்கச் அம்ம7வும் மாறி மாறிக் நான் சம்மதிக்கேல்ல. வ67யத் தோட4/ம் சங்கிலியே7டயுந்தரன் வச்சவயளென டு 4
 
 
 

y V
/ፓ42 என டு
பத்துப்பதினஞ்சு அடிச்சுப்போட்டான். த7யும் அவனர 6/1225/4560245u/762) விள74/போட்டான் ல்லுக்கில்லெல்ல7ம் மன7ச7க்காரியும் Aawaf276/77 L/76i. ண்டு மணித்திய7ணம் *4747/7ZZ /7/5/4567f. 矿 வெள7ய7ல வந்தா, விட்டில ாச்சின.
சன் ஜேர்மனிக்குப் டு கொழும் ட/7ல பிடிச்சு தமரெண்டு வந்த7ரகர்க? ல என்னத்தேடிக் போட்டு நீக்கிறேர். அந்த ரெலிடோன் ந7தத7ரயே ச7மம் ஒரு மணிக்கு படுக கேல7மலர் ர7ஞ்சன். த7மர்த் இதத்தான் பே7ல காலமும் தங்கச்சி ச்சியரின்ர புருசன் மன்னாரில வந்து காண்டு டே/7வினம் டுத்துவிடச்சொல்லி சியும் பத்தாததுக்கு கேட்டுப்பாத்தினம் காதில போட்டிருந்த ஒத்தUபட்டுச பள்ளய அனுப்பி’ *zó u2/5 257 6762ý6v/7
ந்தி -
96łku Jib og WGM) இடத்திலயுஞ் சொல்லித் திரியரிரோம் பரிசுகேடாக் கிடக்கரம் எணர்டெல்லரஞ சொல்லிப் பாத்து தலை/லும் வரல7லும் apat VL/72257 eyelo7. a //7 2 6wawas கட்டினதுக்கு எவ்வளவம்ம7 வரங்கினவர்?" எண்டு கேட்டு அம்ம7ண்ட வாய அடிச்சு முடிச் சொல்லிப்போட்டன் எண்ணால ஒண்டும் ஏல7தெண்டு சணம் பொறுத்துப் பொறுத்துப் பாத்திருக்கு, இவன் இப்பழக்கேட்டா மசிய laziz Alfa, 627667/065 62,76767/7ZO6) நடுவழியில பே7யநண்டு இப்படி ஏதாவது செய்தாத்தான் சரிப்பட்டு வருவாணெண்டு நிணச்சுக் காரியத்தில இறங்கிற்றுதுகள் எத எLL/7ழ விளங்கப் படுத்த7றதெனடு எனக்கெண்டால் ஒண்டும் விளங்கேல்ல அவள்ப7வியும் "வந்து படுங்கோ, விடி/ /ே/7சிப்பம் வந்து பேச7மல்ப் படுங்கே7" எண்டு பதினெ7ண்டர மட்டும் கேட்டுப்போட்டு ந7தத7ரய7L போன767. முததவன் ரைம்ரேயுள்காரன். அவன் எட்டரைக்கே சர7ஞசற்ற7னர். விடியச் சன7க்கழம, பள்ளிக்குடமில்ல எண்டாலும் எட்டரைக்கே ஆணர்ச்சரி எட்டுமணிக்கு எழும்மி காட்டூன் ப7க்கவேனும் எண்டது அவற்ர Lரச்சன. ச7ணினவ67 25/7 (As4. கமுத்தக் கட்டிப்புடிச்சட்டியே நத்தர/7ப் பே7ண7ள் ஆர் நத்திரகொண்டாலும் ஏமஞ்சாமம7 egy62/677 25/76v óp/gptou//7 676w 66w/7z முழிச்சிருட்/7ள் இண்ைடைக்கெண்டு பாத்து அவளும் நித்தர அம்ம7வின்ர வயத்துக்க இருக்கிறது தன்ரதங்கச்சித7ன் அண்ண7ன்ர தம்பரியமில்ல எண்டது அவ67ட முடிவு. அ/ம் மாணர வயதததி தடவாத g/ 6)///////7áð á57pgs/uð, 25/b/ásø ár76///// கதைக்கப்/ோறனெண்டு வயித்தில தன்ர காத வச்சு உத வாங்கி தங்கச்சி கன்னதத7ல தட்டிர77 " என டு சந்தேரசத்தில துள்ளுறதும7க் கிடந்தவள் பத்துமணிபோல நித்தரய7ப்பேர7ைனர். முததவன தனக்குத தம்ப7த7ன

Page 9
வேணுமெண்டும், சின்னவள் தனக்குத் தநர் கச ச7தான வேணுமென டும் ரென டுபேரும் கொஞ சநாளர் ஒரே சண்டய7க்கிடந்துது எண்ணம்ம7 டபிள்ளபள் ரெண்டும் இப்படி நரிக்கிதுகள் என்ன செய்யரிறது?" எனர்டு என்ர நாச்சியார் எண்ணட்டக் கேக்க ஒருநாள் ரெண்டுபேரயுங் கூப்பட்டுவச்சு ஒரு கருத்தரங்கே நடத்த7 முழகு சது. "அம்ம7ட வயர்த்துக்க இருக்கிறது தம்/ய7 தங்கச்சி//7 எண்டது இன்னும் ஒருதருக்கும் தெரியாது பறந்தேப் Lறகுதான் தம்பியா, தங்கச்சிய7 எண்டு தெரியும் தம்பரி வந்தாலும், தங்கச்சி வந்தாலும் நாங்க நேசம7யிருட்பம் தம்பியும் தங்கச்சியும் நம்மடதானே? நாமதானே நேசம7ய7ருக்கவேனும் ' என டு ரெண்டுபேரும் சேந்து ரெணர்பேருக்கும் விளங்கப்படுத்த முத்தவன் இருந்துபோட்டு ஒரு கேள்வி கேட்டான் செருப்பால அடிச்சமாதிரிப் பே7ச்சு நந்து ம7ம7ண்ட கிரிசாந்தன் தனக்குத் தங்கச்சதான் Lரக்குமெண்டு சொல்லி அவருக்குத் த/க கசச7தானே 4/7றநதது. அடப அவயளுக்கு எப்படிப் பறக்க முதலே தெரியும்?” எண்ட முத்தவன்ர கேள்விக்கு தனக்குத் தெரிஞ்ச விளக்கமெல்லாத்தயும் என்ர நரச்சியார் விளங்கப்படுத்த, சின்னன் இருந்துபோட்டுக் கேட்டுது "அப்ப டெரக்டர் ம7ம7ண்ட ரவியில ந7ங்களும் தங்கச்சிய7, தம்பிய7 67ண்டு பரப்பமே?” எண்டு பிறகு அம்ம7க்காரியும் நானும7 ரெண்டு பேரயும் ஒருமாதிரிச் சம7ளிச்சு முழஞ்சுது சிண்ணன் கேட்டபோது எனக்கும் என்ன பிள்ளயெண்டு பாத்தாலென்னணடு ஒரு சான்ன ஆச வந்ததுதான என ர ந7சச7ய7ர சம்மதக்கேல்ல. 'இல்லயம்ம7 என்ன பள்ளயெணர்டாலும் Lறந்தேப்டபிறகிட்டுத் தெரிஞ்சுகொள்ளுவம் இப்/ வேணாம்." எண்டு மறுப்புச் சொல்லிப்போட்டாள் நானும் சரியண்டுபோட்டன்
அந்தக் கருத்தரங்கு நடந்தேப்பரிறகு பெரியவன் எது பறந்தாலும் சரிதானெண்டு தனக்குள்ள நானச்சற்ற7ன்பே7ல. இப்ப தம்பதானெண்டு சின்னவளோட சண்ட பிடிக்கிறேல்ல ஆன7ல் த7யட்ட இடைக்கிட சொல்லிக் கொள்ளுவான் முதல் தங்கச்சி பறந்த7, அடுத்தது கட்டாயம் எனக்குத் தம்பதான்" எனடு அம்ம7க்காறியும் ஓம் குஞசு. கட்ட7யம். ' எணர்டு ஏதோ நம்ப7க் கய7ல சொலல7 வரிடுவாளர். செ7ண்ணLL7றகு என்னயுமெ7ரு பார்வ பாத்துக்கொள்ளுவாள் சரிப்பன். அவளும் ச7ர7L L/7ளர். 67னன் அர்தததத7ல சரிக்கிறனெணர்டது எனக்கெணL/7ல்த் தெரியாது. ஏதே7 இப்போதைக்குச் சிரிக்கத்தான் ஏலுமெண்ட மாதிரிச் சிரிபன் அவனின்ர பதவில்ச் சரிப்புக்கும் எனக்கு அர்த்தம் விளங்கேல்ல அர்த்தமென்னெண்டு கேக்கிறதுமில்ல என்ர சிரிப்புக்கே எனக்கு S/225/å 6afå77/B/666ðøby7 afløjøv Syo/67il. சிரிப்புக்கு அர்த்தத்தக் கேட்டு எண்ணத்தப் புடுங்கப்போறன்
நித்தர வராத சித்தி ldaw? 6960 l fu/7L கனடாவுக்கு அடிச் Lடிக்கல்ல7ம் வேல! நரினச்சுக்கொணர்டு அக்காதரன் எடுத்த76 6/76vs 6æl L2 Lø7 தன்னின7ள் நியெண்க த7ருட ப7தத7றதெ அம்ம7க்களுக்கறுப்ப A3, Zv / g, g/ to 7 d பேச்சுமுச்சில்ல7மலிரு தெரியுந்தானே அத்த வட்டிக்கெடுத்துத் தர வட்டியயுங் கரச4/மெ. /ேTட்டுவிடு' எண்டர் மட்டுந்தரன் இப்பேர் செ7ல்லல முடிஞ்சுது அனுப்ப7றதுக்கு உ ஆற்ரயே7ணர்டு செர் தநதன7த/7 னேயடி கேக்கவேணும்/ே7லத7 ஏந்தான் வர்ைகொழு விட்டுப்பேரட்டன் ரெ6 சண்ட பிடிக்கிறத7ல ந ரெல7டே/7ன 42 l/ சொந்தக் காரண7ல்வி அக்காவோடத7னே ரெலிடோன் டரில்லக் கு சொல்லுறதுக்கு. ரெலிபேரணர் Lரில் க ரெண்டு கிழமய7ல ஒரு அனுப்புவான் "மறந்தற் அதுக்கும் கட்டேல்ல ரெண்டு கிழமய7ல சிவ அனுப்புவரன் "பதின7 எண்டு அது வந்தேட்ட ந767 வரதான பேர் இலர் லயென ட/7 கதைக்கிறது கொஞ கட்டிறணெண்டு அப்படி வருசத்துக்கு முந ழப்//ட்மென்ற்ருக்கும் பெரிய வழக்குக் கன யஜசுக்கு முன்னர மரத7மாதம் கொரு கட்டெனர்டு தர்ப்புச் எண்டாலும் அந்தக் வெண்டதுமாதிரி ஒரு ! மொத்தமர் б7 б22 கட்டாமலிருந்தருக்க ரெலிபோணக் கட் செய்துகொணடிருந்த யஜஜ7ல ஒருத்த ரெல7பே7ணர் கார7 627762ögéżż547 Lm7żż சிங்கன்” எண்டு எனக்கு ஆன7ல் இட்பயெல்ல7 தடவதான் டரில் வரும் 45, Z. (L/6zö6v6lu/óajL/76 ஞ7யமுமில்ல. பதின நாளர்க் கட் தான்.
- 8

வதய7க் கிடந்துது
டே/7ச்சு. இப்ப Z/762) gyas ab/762/L W6 6.525.5//767. ரெலிபோனடிச்சனர். எடுத்தவள் என்ர ஒருக்கரப் பொரிஞ்சு 7 முண்டு ம7சத்தில aw (ĝo ங் காசு மாறின7ய் ρ ή Δ / βΔ ν η σ' ά. கிகிற7ய் உனக்குத் ர் ஆரட்டபோதரன் தவரெண்டு அந்த ருக்கரக் கெதிய7ப் ள். 'ஓம்' எணர்டு தைக்க எண்ண7ல
"பெத்த தாய்க்கி ர்ைர காசயே ந லல7 வட்டிக்கத் A. எணடு ன் போசிச்சன் Lற்கு p6/666aw(667/16 ரிபே7ணில விண7ச் ட்டமெனக்குத்தரன் //7ட மெனநர்ருமர் ) "பறுவாய7லர்ல சண்ட L/டிச்சன7 ரச்சுக் கட்டு' எண்டு முந்த7யெல்ல7ம் 1 / (f62u/60ft /76) க்கா மஞ்சல் துண்டு 2றிய7 கட்டு” எண்டு
1/60/L/76) 250/bl/ 4ப்புத் துண்டொண்டு லு நா7ேக்க கட்டு” பிறகு பதிமுண7வது uj gy62/6a/74 , ஒரு அவளோட சங் கொஞ்சம7க் யிருந்துகூட ஒம்பது த7 ரெல7டே/ான
எனக்குமிடையில 7க்கெல்ல7ம் முணு ல நடந்த7ருக்கு. சம் கொஞ்சமரக்
சொன்னாங்கள். கேசில ஏதோ நான் சறல் முண்டு பில் f L/த தேழ7ய7ரம் ர7ன் ஆமட்டுக்கு /60f62WZO6s 676,607 ானியள்?' எணர்ட் Wர கே67 வரிக்கு 5லயக் குன7ஞசு ; Ža.áštáž62/7Z/ /76ý ள்ள ஒரு சந்தோசம் அப்பிடியில்ல. ஒரே
ரெண்டு கிழமயில
எந்தக் கேள்வி ஒர்சு, பதினாற7வது
தங்கச்சியின்ர மனிசன் மெ7ஸ்க்கோவில வந்து நபிக்கிறதப்பற்ற7 அக்காட்டச் செ7ண்ணன் ஏன7ம் வந்தவர்? இங்கயென்ன அள்ளிக் கொட்டப் பேரறார7க்கும் இங்க உழ7த ம7டு வன்னியில உழுத கதத7ன் அவற்ற கத. உனக்கெங்க பே7ச்சுது மு7ை அதுசரிநியுஞ் சேந்து ஏத்தி விட்டிருப்பாய் அக்கா உதவி செய்வர7ெண்டு த7ய7ண எண்ண7ல ஒணடுஞ் செய்யேலரது ஆளத் திரும்பிப் /ே7கச் சொல்லு இல்லயன்ட7 உன்னட்ட ய7ருநதர நகுடு. 67ணன வதைக்காத, உனக்குக் காசுமாரித் தந்தாக்கள் அத்தான நெருக்கிப் Liladalaviants, 62.7654 lb 9-562/70,45.2777 //த்து அனுப்ப7 விட்ட7. L7ளர்எ7யளக் கேட்டேனடு செ7லலு, உனக்கும் ரெலிபோன் ஓடுது நான் வைக்கிறன்' சொடக் கெனடு அக்கா ரெலிபோண வச்சிற்ற7ள் தங்கச்சியின்ர புருசனுக்கு உதவி செப்/ரயப்ப7 எண்டு கேக்கப்போய் இப்ப என்ர கடன்கரசுக்கு கழுத்தில கத்திய
வாங்கிக்கொண்டன்
ஒரு தம் அடிப்பமெணர்டு யோச7ச்சு தேத்தண்ணிடப்போட்டன் இந்தக் குளிருக்க இனி ஜக்கெற்ரயும் போட்டுக்கொண்டு வெளியில போகவேனும், முத்தவன் //7றக் க?ரதுக்கு முநத7 ரொயலற்ருக்குள்ளதான் என்ர தம்மடி. முத்தவன் மிறந்தேப்பறகு “விட்டுக்கு வெளியதரன்' எண்டு கட்ட7யச் சட்டம7ப் போட்டிட்டாள் என்ரநாச்சியார். மெல்லம7 எழும்பிப் பூணமாதிரிப்போய் குசினிக் கதவச் சரத்த7க்கொண்டன், யன்னல நல்லாத் திறந்துவிட்டன் சுடுதேத்தண்ணியும் கறுள்ப் புகயம் சுகம7யிருந்துது திடீரெண்டு ஆரே7 பெல்லடிச்சுக் கேட்டுது. இந்தநேரத்தில ஆற்ர7' எண்ட குழப்பம் எனக்கு. கட கடென டு ச7கரட்ட நால7ழுவ இழுத்துப்போட்டு யன்னலுக்கால தூக்கி எறிஞ்சிற்று, டோய்க் கதவத் திறந்தன் அL 4/. எணர அட/4/. பத7னொரு வருசத்துக்குமுந்திச் செத்துப்போன என்ர அப்பு என்ர அம்ம7ன்ர தேப்பன். அந்த மட்டக்கிளப்புச் சாறமும் வெறும்மேலே7ட தோளில சாயம்பே7ன அந்தத் துவரயும7, கையில அழுத்தம7ச் சவிேன அவற்ர அந்தக் காட்டு மல்லிகத் தழயோட வந்து நிண்டேர் எனக்குப் பக்கெண்டு ஆகப்பே7ச்சு, எனக்கென்ன செய்யிறேனர்டே தெரியேல்ல அப்பு/ வரன" எண்டு உள்ள கூட்டமிட்டன் அந்தக் கொடுப்புச் சரிப்போட உள்ள வந்தேர். சப்பாத்துகள் கழட்டி வைக்கிற அந்த முலைக்குள்ள மல்லியத்தடியப் பக்குவம7ச் சாத்தி வச்சேர். எப்பவுமே மனுசன் அந்தத் தடியில கவனந்தரன். ஆளக் குசினிக்க கூட்டிக்கொண்டு பேப் இருக்க வச்சன்
"எப்படியன.? என்னண்டன.? ஏனண வந்த.7 என்ர கேள்வியள் அறுந்தறுந்து துணர்டுதுணட7, உர்ைஎ7யுமில்லாமல்

Page 10
வெளியயுமில்ல7மல் அந்தரிச்சுது "சும்ம7 உண்ணமயும் LMர்7ைய67யும் பாத்தட்டுப் /ே7வமெண்டு வந்தன7ன் ர7ச7. டோனகிழம உன்ர கொக்காளட்டத்த7ன் பே7ணன7ன். அதுகுங் கனவிலத7ன் அவள்புள்ள7 விழய எழும்மி அப்பு வந்தட்டுப்பே7றேர் ஏதேர கெட்டது நடக்கப்பே7குதெண்டு புருசன்
காரனயும் பயமுறுத்த7, வட்ட கி கழுவ"ததுடசசு, கெ/தத/7ருக்குத தெர7ஞ செ7ரு ஐ யரக் கூட4/7ட்டு
ஏதோவெல்ல7ஞ் செய்த7ள் எனக்கொண்டும் வ767/க கேலி ல. இலலாதது பெ7ல்லாததெல்லாஞ் சொல்லி ஐயர் பேக்கிலவாண்டிப் பெட்டய ஏமாத்திக் கரசு பு/டுநர்க7க கொணடு 6L//7 / 1 /7 af. பரிறகிட்டுப்ப/த்த7 கனட7க்கு ஏதே7 காரியமெண்டு பே7ய்ந7ண்ட குணசேகரரு சுவாமியக் கப்டமிடுவிச்சு ஆசிநரெல்ல7ம் வடுமுழுக்கத் தெ677ச சு, செL/ஞ சொன்ன767வய. அவருக்கு அண்டைக்கங்க நல்ல விருந்தும் வயினும் ஏந்தான் இப்படிப் புத்திகெட்ட சவியஞ் சிவரிக்கிதுக7ே தெரியாது. அதுசரிநஎட்டழ ராச7 இருக்கிறாய்? உன்ர பெனர்சாத7 பிள்ளயளப் பாக்கவேனும் நான்" அப்பு/ சரியான ஆசய7க் கேட்டேர்
அ// செத்த கையோடயே நான இந்தியாவுக்கு வெளிக்கிட்டிட்டன் அப்பு/ ச7கிறதுக்கு முந்தியும் இயக்கப்போட்டில இந்தியாவுக்குப் போன்ன7ன் அது வேற கணக்கு. அப்பு/ செத்தேப்பறகு கரபுர் நைலோன் போட்டில இந்த7ய7வுக்குப் பே/7ணன. இது வேற கணக்கு. மொத்தத்தில எல்ல7க் கணக்கும் எங்கயே7 இழக்கிறமாதிரித்த7ன் கிடக்கு.
பெரியவன்ர கட்டிலழக்குக் கூட்டிக்கொண்டு பே7ணன் இதுத7ண7 உன்ர முத்தது?" எணர்டு கேட்டபடியே கொஞசநேரம் அப்படியே நிண்டு பாத்தேர். டபிறகு குனிஞ்சு அவன்ர நெத்தியில இறுக்கிக் கொஞ்சினேர். மனுசன் நிமிர்ந்தொரு பெருமுச்சு விட்டிது கன னெல் லாங் கலநக7// பேரச் சு. ஏணணயப்பு/ அழுகிற7யெணர்டு கேட்டனர். ஒண்டுமில்லயண்ட்மாதிரி தலயாட்டினேர். நிமந்தெண்ன ஒருக்கரப் பாத்தேர். ஆரைக் சுட்டிக்கொண்டு மற்ற அறைக்குள்ள பேரணன் கொஞ்சநேரம் அப்படியே நிண்டு g7uAö Lazo7.Aö 727ja Vy%zy L/725(3j. Lறகு கட்டிலுக்கருகிலபே7ய்க் குனிஞ்சு சின்னவனட நெத்தியில கொஞ்சினேர், அதேமாத7ர7 அம் மரக் காற7ய7னர நெத்தியரிலயுங் கொஞ்சினேர். கொஞ்ச நேரம் நினர்டு ரெண்டுடேரயும் //த்தேர். மனுசன்ர முகத்தில சரியான சந்தோசத்தப் பாத்தன் இறுக்கிக் கட்டிப்புடிச்சு என்னயுங் கொஞச7னேர். மனுசன்ர கணன7ல கண்ணிரேடிச்சிது எனக்கும் அழுகயமுகய7 வந்துது ஆளக் கூட்டிக்கொண்டு திரும்பயும் குசினிக்குள்ள போய் இருக்க வச்சன்
'ரிஎர்ண எத்தின ம7சம7யிருக்கிறார்?"
67ண்டு கேட்டேர் எட்( கவன7யடரமே7னே தன்னக்கேக்கிறத வ) A/l (fl.d7ufo) LW6/ld நேரகச்செய்ய/த. உ 67லல7ஞ செ7ன்னர் உன்னட்ட வாரத்துக் கனடத7ம். குணம சொன்ன7ள்/வி உன் ஒட்டதுக்கோ க பே7னியோடா கிழவர 6)F/76øjóø77 6777 ló. g2 /67 எ77வ?ல7யென வசசெ7ண்ண77ம் அ சனங்களிர்ரரச7. அத வச்சிரத. பரவங்கள் ஒருத்தரக் as Al ஆத்தரமதுகளுக்கு. பேசினதச் சரியெண்டு ஏதே7 ஆத்தரக்கேட்டி3 அதெல்லாத்தயும் நி ஏதோ கெஞ்சிறமாதிரி சரியான அந்தரம7ப்பே நானெ7ண்டும் பெரி அதெல்லாத்தயும் 6 செ7ன்னன்
//சிக்கிதெணர்டேர், ! எண்டன் பழஞ்சோே இல்ல நேற்றுத்தரன்
சிரிச்சுக்கொண்டு எண் வி7ைநகர்றுது. இ ഗുതുffണു് 6ിഴങ്ങി/_/g எண்டன். என்ன கர கணவரக்கறி எண்டன் கொஞ்சமரப்போடு" 67
அப்புவுக்குப் பழஞ்சே% விருப்பம் காலமயில பழஞ்சோறு தேவ மு ffക്ര് ക്രിffിമ///// u முடிஞ்சுபே7ச்சுதெணர் &/76vեւ0ւ/ L/ք (65 4 ஒருசுணர்ட்ரிச7போட்டு சரிமாவின்ர அரச பழகு சோத்துச் ச ஆச்சிக்கும் நெடுக ந மன7சனோட ሪዎ* 'L/கலர் ச சோதது đ5/7637ự/76)ón)ự/7/ô,
மணிசனுக்குப் பழஞ்ே 62/71/7 uLu 17 ás க7ட 4/றுபுறுத்துக் கொ இதுமட்டுமில்ல அட தேததனண7க்குச பேரிச்சம்பழத்தோட் 625/7Z list/gp (360/2/ கனகாலம் ந7ங்கெd விடாயத் தணி/ம் t/ / /762/256) 9/11/62) சுழிச்சுக்கொண்டந்த நிணச்சுச் சிரிச்சன் த கேட்டேர், ஒன (
-

"எண்டன் வடிவரக் கரைப்படுத்தரத. ங்கிக்குடு டபிள்7ையில நல்லவள் மணந் -ன்ர ஆச்ச7 வந்து "ள். பரிவர்7ை இஞ்ச தமுதல் தன்ன வந்து ான புள்ளயெணர்டு ர்ர சின்னம7மி"இந்த ழவ/ இத்து/7ரம் " 67ண்டு நையாண்டி -னர பெரியம7ம7 டும் L/76mi 677 uLu துகள் புத்தியில்லாத யெல்ல7ம் மனசில தங்கட் பிள்7ையள்ள 'டய7லலயென ட அதுக்காக அதுகள் நான் சொல்லேல்ல. 2) பேசிப்போட்டுதுகள் பெரிச7 எடுக்கரத." க் கேட்டார். எனக்குச் 7ớø. 3GiBMWLøJALA Z/ ச7 ந7ணைக்கேல்ல. வட்டிட்டன" எண்டு
சோறு சாப்ட்டணை ர7 எண்டு கேட்டேர், காச்சினது எண்டன் any Liecz7. 6760/465 நகயLபு/ ரெனடு லும் பழஞ்சே7ற7காது ரியெண்டு கேட்டார். "கனகாலம்மே7னே ண்டேர்.
றெண்டால்ச் சரியான saolá6545 & 4./7//ld ந்தியெல்ல7ம் ஆச்சி சோறு ட7ல், அப்பு/வுக்குக் "சாததுக் கெனடு as a 74Falapa/List. 7ங்கத்த7ல இந்தப்
'னட அப்பு/க்கும் க்கும் ஆச்சி நெடுக ് L L/747/4//r. தி தே வழியக்
இத7ல போக்கத்த *7øögs/os./7aLý (6) (aplió க குது' என டு 6247 6/ 63ứỹ L/ L//7. புவுக்குக் கட்ட7யம்
சன7 வேனும். , இல்லயணர்ட7ல் போடத7ன் வட்டில ல்ல7ம் தேத்தணர்ணி ஆன7, ஆச்சி எட்டாடு க்குக் கொஞ்சச்சனி நவ7. எல்லாத்தயும் ன் சிரிக்கிற7பெண்டு ம7லர்லயென டனர்.
-
எனக்குத்தெரியும் கள்ளபடவர ஆச்சியும் ந7னும் பட்ட அல்லே7லகல்லே7லத்த நிணச்சிச் சரிக்கிறாயென்ன?” எண்டேர்
உணர்மதான்மே7னே. அந்தச் சேரக்கான காலத்த இப்ப நினச்சாலும் வாய்க்குள்ள இனிப்பாத்தான் கிடக்குது" எண்டேர் ஏதே7 பறிகுடுத்த7ள் மாதிரி
கணவரக்கறிச் சட்டிய எடுத்து அடுப்பில குட7க7றதுக்கு வசசுடர் போட்டு, டரிச்சுக்குள்ளாயிருந்து ஒரு டயர்ப்போத்தில எடுத்து உடச்சு அவருக்கு முன்னால வச சனர். "என ன/து?" என டேர், பிபரணப்பு/” எண்டன் கொஞ்சங் குழச்சுப் //த்தேர். "பச்சக்கச்சல்” எண்டேர் ஒரு பெருமுச்சு விட்டேர் எண்ணத்த நிணச்சுப் பெருமுச்சு விட்டவரெண்டத விளங்கிக் கெ7ண்டன்
அப்/ நல்ல7க் கள்ள7ழப்பேர் காலமயும் பரின்னேரமும் கட்ட7கட்டியா ரெண்டு ரெனடுபோத்த7ல்க் கள்ளு வேனும் மன7சனுக்கு, ஒவொருந7ளும் பிரெஞ்சிக்கிழவன் காலமயும் மின்னேரமும் கொணணந்து குடுத்து//ே7ட்டுப்போகும் பிரெஞ்சிக்கிழவன் கும்/7 கும்/7” எண்டு அப்/வோட நல்ல வரப்/ரடு அப்புவும் அப்படித்தான் ஒருக்கரவும் ரெண்டுபேரும் பேர்செ7ல்லிக் கூட்டமிட்டத நான் காணேல்ல கும்ப7 போட்டு வலும் மரியாதயாத்தான் 4/67நர்க?சச7ணம். அ/மர்ம7வுக்கு L/ரெஞ்சரிக்கிழவந்தான் தலதொட்டது. அநதச சொந்தந்த7ண இந்தக் கும்/7ச்சொந்தம் பரிரெஞ்சியக்கொண்டு அம்ம7க்குத் தல தெ7ட்டதுக்கு அப்யுவின்ரய7க்கள் சரிய7ண எதிர்ப்பரம்
நனவணக்கொண்டு தலதொடுகிறதோ?” எண்டு அப்யுவின்ர ஆக்கள் அம்மான்ர குரணம்தானத்துக்கே வர/ரில்லய7ம் அம்பு/ நெடுகச்செ7ல்லுவேர் எண்ணத்துக்குஞ்சேத்து தன்ர சகோதரங்களுக்கு நல்ல ப7டம் படிட்டரிக்க நினச்சு அட்பு/ ஒரு மணி வேலயும் பரத்துவிட்டேர். பிரெஞ்சரிக்கிழவன்ர முத்த மகள7யும் அப்யுவின்ர கடக்குட்டித்தம்டரிக்காரனயும் சினேகிதம் பு/ழக கச செயது, ரென டுபேர யும் எழுதுமட்டுவாளுக்கு ஓடசி செய்து, சடங்குகட்டி வச்சேர். அதுக்குப்பரிறகு அப்யுவின்ர சகோதிரங்களெல்ல7ம் கப்சிப் ஆன7, உன்ர புரியன்தானேயடி எங்கட் வம்சத்தக் கொணர்டேக் கள்ளுக்கு வித்தவன்" எனடு அட்/வின்ர ரெனடு 62/7učxfl677# 47ážymezőb7/5/4756puō gagářáž762/74. நெடுக ராத்த7க்கொணர்டேயிருந்த7ணம். அழயே7மழ /ே7ங்கழ. அந்த67வுக்கரவுதல் உங்கட் வம்சத்த 67னர்/ /ருசன பெறுமானமாக்கிப்போட்டானேயெணடு சந்தோசப்படுங்கழ" எனடு ஆச்ச7 6976.276/766/7.
அப்புவுக்குச் சேரத்தப்போட்டு, நறயக் கணவரக்கறியும் வச்சுக் குடுத்தன். ஒருதுண்டுக் கணவாய எடுத்து வாயில

Page 11
4Ꮄ . s
வச்சேர். "ம். ஆணத்த7ல நல்ல ává5L///45é5á2/5 6l.5/7u/év. L/67677u/7 சமச்சவள்?” எண்டு கேட்டேர் இல்ல நாந்த7னர்' எணர்டனர். ந7மரிந்தென்ன ஒருக்கரப்பாத்து முழு முகத்த7லயுகுந் சிரிச்சேர் Lறகு ரெண்டுவரப் ச7LLட்டேர் %7ணடாலும் 67ங்கட கடலுக் கணவWயின்ர சுவ இல்லத்த7ன்' எணர்டேர், இங்க
60 627 42 62){A/40 67/த கட ஊர் சசுவ A3664/60/u/Lay' 676&ail 6a. '5L676) வந தே7ண ன உணர ஆச ச7 குஞசுக் கணவாய7ல எடுத்து
மைக்கூடும்போட்டு ஒரு புணரியவியல் வைப்ப7ள் நாச்சியார். ம். அந்தக்காலம் lo 6v 6ou usmr?Lj 63L/7 dro  6td,76ay எண்டுசொல்லியெ7ரு பெருமுச்சு விட்டேர் எனக்கும் வரபூரிச்சிது முந்த7 ஊரில இருக கேக்க அடர்பு/வேரட கொயர் விசப்பே7ணர, ரெண்டுபாடு வசிப்பே7ட்டு அப்படியே நரய7ம்பட்டியில தோணிய விடுவேர் நல்ல பெரிய கெ7ய்ய7 ந7லெடுத்து காஞ்ச மணலுக்க தாட்டுப்போட்டு மேல நெருப்பக் கொழுத்த7 விடுவேர் கொஞ்ச நேரத்தால நெருப்ப நூ7த்துப்போட்டு மண்ணக்கிளறி மினே எடுத்தேரண்டால் ஒரு கருக்கவில்லாமல் கொய் வெந்தருக்கும் அப்படியே தோல உரிச்சு எண்ண பறக்க எனக்கொரு கொய்யத் தருவேர். அதின்ர சுவயே தனிதான். L/ாத7 மினே எண்ண7ல ச7/fடேல7மல்ப்/ே7யிரும்
இணடை ககுக் காலமய7லேருந்து நடந்ததெல்லாத்தயும் அட4/வுக்குச் செ7ண்ணன் எல்லாத்தயும் வடிவரக் கேட்டேர் இடைக்கிட சரிச்சேர். கோபப்பட்டேர். யோச7ச சேர அனுதாப பட டேர். சிவக்கொழுந்துணுக்கு சித்தப்பற்ர மகன் தருமு அடிச்சது சர2தானெனடார். இப்படியான ஆக்களிருக்கிற சங்கங்களக் கொழுத்த வேணும்" எனர்டேர்.
‘lotuálu mažasóir ť 69776ixon2 / 62 løførø20au 677 எண்டத புத்தி கெட்டதுகள் அதவிடு எண்டு சொல்ல7ய போட்டு, கொழுத்தவேணுமெண்டு சொல்லுற7யென இதெந்த ஞாயம்' எணடு அப்புவட்டக் கேட்டன் அப்பு/ ஒரு சிரியுச் சிரிச்சுப்போட்டுச் சொன்னேர், "அது விக்கிணமில்லாததெடா மே7னே. இது விசம் ரெண்டயும் ஒண்ட7ச் சேர்க்கரத. அதுக்காக உன்ர ம7மிமர் சரதிசொல்லப் பேசினதச் சரியெணர்டு செ7ல்லேல்ல. ஆனா, ரெண்டுக்கும் கணக்க வித்திய7சங் கிடக்கு. அது அறியாத்தனம் திருத்தப்போடல்ல7ம் இது தட்டம்பேட்டு வணக்கிறது. திருத்தேல7து வெட்டித்தரன் எறியவேனும் நி" வடிவர யோசிச்சியணடா விளங்கும்' எண்டேர் அட்பு/ சொல்லுறதே7ட எண்ண7ல ஒத்துப்பே7கால7மல்க் கிடந்துது "ஒருவரீதத்த7ல இதுகும் அறியாத்தனந்த7ணணயப்பு அடிப்படமில ரெண்டும் ஒண்டுதானே?” எண்டன் ஓம்ர7ச7 ரெண்டுமே நல்லதல்லத்தான் மொத்தம7 இல்ல7மல்ப் /ே7ணத்தான் மனிசன்ர சிவரியம்
இதமட்டும்
நடக்கும் இல்லயை F54-6Ü6D F/7/HL/62 கரடாத்த வேண அதுக்கு வெட்டுற& சரியான காரிய கேட்டனர். “ே செ7ல்லுப7ட்டம்” எ கேட்டேர். என 6ിff6ളff ബീZ) தனத்தத் திருத்தி எணர்ட கோர்வரி ஆயுதத்த76) அறி/த்தனம் 67%
இலங்கயரச7ங்க! ஒதுக்கு தெனடுெ வெளிக்கிட்டன7/5 தரத்த7 அதேபM செய்தம், இதெ6 ஞரயமரில் லயே7, எங்களுக்குள்ள 4 ப7ரச ச7னயும். 657622226///762) 6 தங்ளுக்குக்கிழயும் கொஞ்சப்பேர ஒ: அதுமாதிரி இவய இன்னுங் கெ/7 வச்ச7ருL/L/7ணம். தங்களுக்கக்கிழ இபL/7ழயே அ4 மணமுமுக்க எங் வேரே7ழக க?ட க் அழிக்கிறதெண்ட70 தளிர்மட்டுக்கும் அதெல்லாத தயு A3656760/L/76077 /76 இயக்கமெனடு இனனொரு ப வளத்துக்கெ7ண்டும் நானில்ல அவன்த சாட்டிக் கொன ( செ7ல்லுரதக்கேட்டு LO76a7252/2 2562/. A35/45677.7 L/7é6.5d தல ய/7Lழறதுக நடுத்தெருவிலவிட காரியத்தச் செய்ய
ിക്രീ/ിg/
அப்பு/ ச7LLட்டு எழும்பரினேர் என அனுப்பற்றதுக்கு சமயம் வாறன்’ எ
என்ர நரச்சியார்
ராத்தரி நடந்ததெ அவள் சிரிச்சப்பே 6/477/LV 62/76 கேட்டன் முத்தமு 67ண்ட7ள். ஆறு 4 வேலயில விழுந்து சின்னச் சந்தே இருந்தண்டுதானிற

டால் மனிசன்ர கிரிட்த்த காடாத்தரமரதர7க் 2யதுதான்' எண்டார். ம் கொழுத்திறதுந்தான் 7ண அட/?" எனர்டு பற வழிய7ருநதரச ண்டு எண்ணட்டத் திருட்டரிக் தி கெனட7ல் இவர் 7ப் படேல்ல அறியாத் அயுதமென்னத்துக்கு எனக்கு எர்வி7, இது த7ருத்த வேணடிய ர்ழறது அவற்ற வரதம்
ர் சிறுபான்மத்தமிழர Fரல்விச் சணர்டைக்கி? கள், முஸ்லிமுகனத் ழய எங்களுக்கு5767 }ல7ம் எந்தவிதத்தில அதும7த7ரதிதான டெக்கிற இந்தச் சாத7/ மேலர் சாத7யென டு துக்குப்பழற ஆக்களும் 7 குறஞ்சசாதியெணர்டு துக்கி வச்சிருப்பரினம். ளும் தங்களுக்குக்கிழ ஞ சL பேர ஒதுக்க? பரிறகு, இவயளும் கொஞ்சப்பேரயெண்டு. — Luó LV/5j 6745/742 ulo/735777 த6ரின்ர சாதிப்பரச்சின க்கு. இத ஸ்த் தரய்வேரிலயிருந்து, பிடுங்கியெறியவேனும் ம் விட்டுL போட்டு * சங்கம் அமைப்பு/ சொல்லிக்கொண்டும், திகததால சாத7ய ஜ் நானில்ல அவன்தான் 7ணெண்டு ஆ67ய76ர்ச் டும் த7ர7/7றரதிகள் ஓமெ7மெணடு கோயில் 7ட்டிக்கொண்டிருக்கிறம் க்க இந்தத் தலய67யும் б77и/ш0 L/747 és és 'டு அப்பு செ7ல்லுற றதுரு சரியானதாத்தாந்
முழஞ்சு போறதுக்கு aiG-56cwt sto) idoffew 2ணமில்ல. இன்னெ7ரு æý6%/IL6// 61/ILL/Ifj.
விடிஞ்செழும்பினஉடன ப்லரத்தயுஞ் செ7ண்ணன் ட்டு "வெளிக்கிடுங்கேர ம்” எண்டாள் ஏனெண்டு ண்ணம் போறது நல்லம்" 7சத்துக்கு முந்தி நான் 562/16) 92LA 62 to 2ng மெ7ணர்டு இவளுக்கு க்கு.
- O -
அ// வந்திட்டுப்போதை ஒரு அஞ்ச7று பக்கத்தில ஒரு குறிப்புமாதிரி எழுதினன் அத வாசிச்சுப்/ரத்துப்போட்டு "கொஞ்ச நாளைக்கு எழுதாமல் றெஸ்ற்ரெடுங்கேரவன் குஞ்சு' எண்டாள். இதுக்குமேல நான் என்னத்தக் கதைக்கல்ல7ம், அப்பு/ வந்திட்டுப் போனத அம்ம7க்கு அனுட்டரின7ச் சந்தேரசL/டுவர எண்டு சொல்லி அத அனுப்பினன். அம்ம7 மருமகளிர்க்காரிக்கு ரகசியம7க் கழதம் போட்ட7 “உன்ர மனிசங்கரன எங்கயாவது காட்டுடபிள்7ை" எண்டு. தலயில அடிபட்டத7ல எனக்கு ஒனர்டும் நடக்கேல்ல எணர்டத என்ர ந7ச்சிய7ருக்கு ந7ருடரிக்கிற காரியத்தில இப்/ நான் மும்மரம7யிருக்கிறன்
இன்னுமொருகாலடி
லண்டன் தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடு சித்திரை 1998
uš.220
பதிப்பாசிரியர் : இ. பத்மநாப ஐயர்
தொடர்புகளுக்கு: TWAN 33A Station Road Manor Park London E125BP U.K.

Page 12
னிேக்கிழமை காசைக்கட்டினால்.
ஆளைபபோட்டு அனுப்பிவிடலாம்." ஆயிரம் இரண்டாயிரம் அல்ல ஒரு
அம்மா அவசரத்துக்கு நெல்லியடிக்கு கிடையாது. அவ்வளவு தூரம் மடி பரவாயில்லை. நியெண்டாலும் தப்ப
ஆனந்தா லொடஜ் இன் நாலு மா வெறுந்தேனி அம்மாவுக்கும் எனக் பொழுது அந்த நாலு மாதங்களிலும்
அடுத்த அறையில் அவள் பெற்றே பார்த்தோம். பேசியதில்லை, தலைை ஆசைகள் மோதிக்கொள்ள முடியாம6 அவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் ஒ( அலைகிறார்கள். இருபத்து நாலு மணி இருபத்து நான்கு மாதமானாலும் ஒ(
காலையில் நிலம் வெளுக்கும் மு தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு படுத்துவிடுவார்கள். ஏமாற்றுபவன் சுற்றிவளைப்பு கைது தேடுதல் என பார்க்கப் பாவமாயிருக்கும். ஒரு ந "விக்ஸ்” கேட்டிருந்தாள். யாரிடமும் தெரியாது தலைவலியால் அவதிப்ப
அம்மாவின் பர்சினுள் பாதி டிஸ்பிரின் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு நன் வெட்கம் முன்னின்றது. அன்று முழு
இரண்டேயிரண்டு ஜின்ஸ்தான் அவள் ே அணிந்துகொள்ளுவாள். அதனாலோ வேண்டும். என் முன் நடமாட அவ6 சத்தம் போட்டுவிட்டுப் போவான், வ குறையாக அவர்கள் மன்றாடுவார்க் தவித்தாளே.
நான் பாங்கொக் பயணமாவதற்கு மு வேண்டும். அன்றிரவு முழுதும் தூங்க என்று நினைத்தாளோ என்னவோ ப நான் காலை பல்துலக்கும் போது என்னைக் கண்டதும் பொங்கிவரும் தன் முகத்தைக் கழுவிக்கொண்டா “ரெண்டு மணிக்கு பாங்கொக் போற "ராத்திரி முழுக்க நான் நித்திரைே
- -
 
 

-ܢܬ2ܘܬܘ
திங்கக்கிழமை குறுப்பிலை ஒரு இடம் காலியாஇருக்கு. ஜெண்ட் பூலோகனின் வாக்கை தேவவாக்காக நம்பி அதுவும் லட்சம் இரண்டு லட்சம் அல்ல. நாலு லட்சம். தப் போகவேண்டி வந்தால் கூட கையில் ஒரு நூறுருபா காசு யில் வறுமை வெறுமை. "நாங்கள் என்ன பாடுபட்டாலும் NjGUT..”
த வாழ்கை முடிவு காணுகிறது. அரைறாத்தல் பானுடன் குமான காலைச்சாப்பாடு. இதிலிருந்து ஆரம்பிக்கும் நாள் b எனக்கு எத்தனையோ தவிப்புகள் தடுமாற்றங்கள்.
ாருடன் தங்கியிருந்தாள் ஹிரா. அடிக்கடி ஒருவரையொருவர் பயாட்டிக்கொண்டோம். சிரித்துக்கொண்டதில்லை. மனமுட்டிய ல் கூடவுள்ள சோகவடுக்கள் யாவற்றையும் தடுத்துநிறுத்தியது. வந்திருந்தார்கள். அவர்களும் குடும்பமாக எங்கேயாவது ரு பயணமுகவரின் பெட்டகத்தை நிரப்பிவிட்டு அலையலையாய் நேரத்தினுள் பயணம் என்று சொல்லி பணத்தை வாங்குபவன் ழங்குகளைச் செய்து கொடுக்கமாட்டான்.
தலே கடன்காரனைத்தேடிப் போய்விடுவார்கள். வெயிலேற வந்து ஒருவரையொருவர் நொந்துகொண்டு எதுவும் பேசாமல் நிம்மதியாகத் துாங்க ஏமாறுபவன் நிம்மதியற்றிருக்கிறான். று வரும்போது இவர்களும் நடுத்தெருவுக்கு வருவார்கள். ாள் ஹிரா ஒவ்வொரு அறைக்கதவைத்தட்டி தலைவலிக்கு அது இல்லையோ அல்லது இருந்தும் கொடுக்கவில்லையோ ட்டது தெரிந்தது.
இருந்தது கண்டு எடுத்துக்கொடுத்தேன். மின்னும் கண்களுடன் நியுடன் வேண்டிக்கொண்டாள். நன்றி தெரிவிக்க முடியாமல் தும் ஹிரா வெளியே வரவேயில்லை.
வைத்திருக்கிறாளென நினைக்கிறேன். அதையே திரும்பத்திரும்ப ான்னவோ அவளுக்கு என்னைக்கான வெட்கமாக இருந்திருக்க
தவித்திருக்கிறாள். இடையிடையே லொட்ஜ் காரன் வந்து டகைப்பணம் பாக்கியாக இருக்கவேண்டும். காலில் விழாத ள். இதனால்தான் ஹிரா என்னிடம் முகங்கொடுப்பதையே
தல் நாளன்றுதான் இந்தவிடயம் அவளுக்குத்தெரிந்திருக்க ாமலே இருந்திருக்கிறாள். எதையோ பறிகொடுக்கப்போகிறேன் னெட்டு அறைகளுக்குமான ஒரு பொதுத்தண்ணிர் குழாயில் ஒரு தனிமையை எதிர்பார்த்து நெடுநேரம் காத்திருக்கிறாள். ன் கண்ணிரை மறைப்பதற்காக தண்ணிரைக் கையிலேந்தித் 1. “இண்டைக்கு நீங்கள் பயணம் பேறியளாம்.” ர். பிறகு. அங்காலை.”
கொள்ளேல்லை.”

Page 13
அவள் குரலில் எனக்கு எல்லாமே புரிந்தது. நான் பட் வேதனையை அவளிடம் சொல்ல எனக்குத் துணிவு வரவில்6ை அவளது குரலும் உதடுகளும் பட்ட அவஸ்தையை விபரிக் என்னிடம் வார்த்தைகள் இல்லை. மீண்டும் கேட்டாள் “ரெண் மணிக்கோ.” தலையசைத்தேன். என்னுடலின் சகல நரம்புகளு படபடத்துக்கொண்டன. "திரும்ப நான் உங்களை." பார்ப்பேன பார்க்கமாட்டேனோ என்ற கேள்வியைத்தான் என்னிடம் கேட் வருகிறாள் என்பது தெரிந்தும் நான் என்ன பதிலைச் சொல்வ: என்று தெரியாது தவித்தேன். "கவனமாக போட்டு.” அவ6 சொல்லி முடிக்கமுதலே கண்ணி சிந்தத் தொடங்கியது. எதையுே மேற்கொண்டு என்னிடம் பேசாமலும் கேளாமலும் போய்விட்டாலி என் தலை நிறையப்பாரம், இப்போ உடம்புமுழுக்கப் பாரப நான் தப்பிவிட்டேன் என்றுதான் எண்ணினாளோ தெரியாது.
எஜெண்ட பூலோகனுக்குப் பின்னால், தோளில் ஒரு பயணப்ை தொங்க ஆயிரம் கனவுகளைச் சேர்த்துக் கொணி ( போய்க்கொண்டிருக்கிறேன். தெரிந்த தெரியாத முகங்களெல்லா என்னை வழியனுப்பிக்கொண்டிருக்கிறது. மீண்டும் பாதிவழிக்கு அம்மா ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சுகிறாள். “நல்ல கால வரட்டும் நாங்களெல்லோரும் சந்தோசமா ஒண்டாயிருப்பம்." சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொள்கிறாள். அே ஜீன்சுடன் நின்று ஹிரா கையசைக்கிறாள். பாவம். மனது பொங்கிவெடிக்க முயன்றும் அதை தடுத்து நிறுத்திக்கொண்( நிக்கிறாள் "நல்ல படியாப் போய்ச் சேர்ந்த உடனே. ஹிராவை பற்றி அம்மாவுக்கு எழுதவேணும்.”
நான்கு மாதங்களா கரியும் பாங் கொக கலரிருந்து பயணப்படமுடியவில்லை. லஞ்சம் கொடுத்து விசாவை பெறமுடிந்தது. பூலோகனின் கிளித்தட்டு மறிப்புகளும் ஏய்ப்புகளு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை கொழும்பிலிருந்து ஐரோப்பிய கனடிய பயணத்துக்காகக் காத்திருப்பவர்களை அழைத்துவந்து அங்கு பிராக்குக்காட்டும் செயலாகவேயிருந்தது.
பயணமுகவர் பொய் தவிர வேறெதுவும் பேசத்தெரியாதவர் போலும் இப்போ அதுவா முக்கியம். விடியப்பயணம். மத்தியானம் பயணம் நாளைபயணம். இப்படியே பயணங்கள் தொடர்கதையானது பூலோகன் சொல்லும் யாவற்றையும் நான் அப்படியே வரிபிசகாது அம்மாவுக்கு தகவலாக அனுப்புவேன். இந்தவாக்குறுதிகளை அவளாலும் எவ்வளவு காலங்களுக்குத்தான் நம்ப முடியும். "உண்ரை கெட்டகாலமோ என்னவோ உன்னைப்போட்( உலைக்குது. நீ எங்கையெண்டாலும் போய்ச் சேர்ந்த உடனை பதிலைப்போடு." ஹிராவைப் பற்றி உடனடியாக எதுவும் எழுதமுடியாமல்த் தவித்தேன். யாரைப்பார்த்தாலும் அவள் முகமாகவே இருந்தது.
பாங்கொக்கில் வயல்கரையோரமாக பழைய கராஜ் ஒன்றையெடுத்து இன்னொரு ஏஜெண்டுமாக முப்பத்து மூவரை வைத்து பராமரித்தார்கள். வெள்ளைப்பச்சை அரிசி முருங்கைக்காய் யாவரும் சமைத்துச்சாப்பிடலாம் பசித்ததால் நாங்கள் சமைத்தோப் சாப்பிட்டோம். பட்டகஸ்டம் யாருமறியார். கனவுகள் எல்லா கானல் நீராகப் போய்க்கொண்டிருந்தது. நான் மட்டும் வசதியா இருந்திருந்தால் ஹிரா வையும் கூட்டிக்கொண்டுதான் வந்திருப்பேன் பூலோகன் தினமும் நிறைவெறியில் தான் இருப்பான் வெறியரில் லா வரிட்டாலும் வெறி காரனைப் போல6ே நடித்துக்கொள்ளுவான். எங்கள் நச்சரிப்புகளை சமாளிக் அவனுக்குத் தெரிந்த ஒரே வழி அதுதான்.
ஒரு நாள் சுவிசில் இருக்கும் தனது எதிர்காலக் கணவனையடை வந்திருக்கும் தர்சனா என்ற இளவயதினளிடம் பூலோகன் நெருங் தன்னுடன் இணங்குமாறு வற்புறுத்தியிருக்கிறான். அப்படியிணங்கு பட்சத்தில் அடுத்த விமானத்திலேயே சுவிஸ் பயணம் இல்லையேல் “சுவிஸ். நீ போனமாதிரித்தான்” என்றிருக்கிறான மிரட் டலுக்குப் பயந்த தர்சனா அன்று முழுது

அழுதுகொண்டேயிருந்தாள். யாருக்கும் அவளைப்பார்க்கப் பொறுக்கவில்லை. பெருமளவு பணத்தையும் கொடுத்து பூலோகனுக்குச் சகல விதத்திலும் சேவகஞ்செய்ய யார்தான் முன்வருவார்கள். நாய்ப்பயல், எனக்கு ஹிராவின் நினைப்புத்தான் வந்தது. பாவம் அவளும் எந்த ஏஜெண்டின் காட்டுமிராண்டித்தனத்துக்குப் பயந்து ஒடுங்கி பயணிக்க நேருமோ.
“வாங்கோ. எல்லோருமா மிதி மிதிப்பம்.” எனக்கு ஒரு சிறு துணிவு மட்டுமே. வேறு யாரும் என்னுடன் சேரத்துணியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் தன் பிரச்சினை. இலட்சலட்சமாய் பணத் தை அளந்து கொடுத்துவிட் டு பூலோகனுடனி சண்டித்தனத்துக்குப்போனால். அவன் காசையும் கொண்டு மாறிவிட்டால். எல்லாரும் நடுவழியில அம்போதான். சுவிஸ் போக வந்தவன் அழுதுகொண்டேயிருந்தான்.
தன்னால் எதுவும் முடியும் என்று காட்டுவதற்கோ என்னவோ பூலோகன் ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க தாய்லாந்துக்காரியை வாடகைக்காரில் அழைத்துக்கொண்டு வந்தான். வாங்கி வந்த பியரை நுரைக்கதுரைக்க வந்தவளும் தானுமாகக் குடித்தான். வந்த அதே வண்டியில் போய்விட்டான். இரண்டு நாட்கள் கழிய துாக்கமின்றிய கண்களும் சோர்வடைந்த உடலுமாக வந்தான். வரும் போதே முக்குமுட்ட குடித்துவிட்டேவந்தான்.
ஒரு இந்துக்கோவில் ஒருபுத்த மகாபோதி இரண்டு இடங்களிலும் சில வேளைகளில் சாதம் கிடைக்கும். வேதனையோடு பசிஅவற்றை உள்வாங்கும். நானும் இன்னும் இருவரும் பூலோகனை உறுக்கலாகக் கேட்டோம்.
"நான் தந்த காசைத்தாங்கோ. இல்லாட்டி உடனையே என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கோ.” அவன் உப்புடி எத்தனை பேரைப்பார்த்திருப்பான் அவன் திகைத்ததாகவோ மிரண்டதாகவோ இல்லை.
நீயெல்லாம் உலுக்கி. என்ன ஆகப்போகுது.” எனறவிதமாக என்னைப்பார்த்தான். அந்த ரோசம் கெட்ட பயல், வாயில் இன்னும் என்னென்னவோ வந்தது. "ஏற்பாடு பண்ணிறன்.” என்ற பதில் மட்டுமே அவனிடமிருந்து வந்தது. இரண்டு வாரங்களின் பரிண் கைமேல் பலன் கிடைத்தது. தாய்லாந்துக்காரன் ஒருவன் என்னையும் பழையபத்துப்பேரையும் கூட்டியள்ளி பன்றிகள் பயணிக்கும் தட்டிவண்டியில் ஏற்றினான். முன்னும் பின்னும் இறைச்சிப்பன்றிகளையேற்றிய வண்டிகள் நகர நடுவில் எங்கள் வண்டி நகர்ந்தது. பன்றியாகவே பிறந்திருக்கலாம். தாய்லாந்து எல்லையில் சோதனையிடப்பட்டிருக்காது. லாவோஸ் புகுந்து கொண்டோம். மறுபடி பத்து நாட்கள் இருள்சிறைவாழ்கை.
பூலோகனுக்குத் தத்துப்பிள்ளையாக இருந்த நாட்கள் போய் புதியவனுக்குப் தத்துப்பிள்ளை. போலிப்பாஸ்போட் போலிவிசா கூடியபயத்துடன் “சைப் ரஸ் ‘’ வந்தாக விட்டது. போலிப்பாஸ்போட்டையும் உண்மைப் பாஸ்போட்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்தால் நுாலிடை கூடத்தப்பாது அவ்வளவு துாரம் தொழில் சுத்தம். எத்தனை அதிகாரிகள் எத்தனை அலுவலர்கள் எல்லோருக்கும் காதில்ப் பூ சுற்றியாகிவிட்டது. ஒவ்வொரு விமானத்துள்ளும் ஏறும் போதும் நான் ஒரு டிப்லோமற்” என்ற எண்ணம். என்னையறியாமலே எனக்குச் சிரிப்பு வந்தது. வாழ்வில் இவற்றையும் அனுபவித்து அறியவேண்டும். விமானப்பணிப்பெண்களைப் பார்க்கும் போது எனக்கு ஹிரா.
மாஸ்கோவழி உக்கிரேன் வந்ததும் ஹிரா ஞாபகத்திற்கு வரவில்லை. மாறாக "செயின்புளொக் தயாரிக்கும் ஆலைகளை தியிட்டுக் கொழுத்தவேண்டும் போல இருந்தது எனக்கு. தாய்லாந்துக்காரனின் அறிவுரைப்படி உக்கிரெயினில் ஒரு பாக்கிஸ்தான்காரன் எங்களைப் பொறுப்பேற்றான். சர்வதேச
- 12 -

Page 14
கூட்டமைப்புக்களின் ஆதரவுடன்தான் மேற்படி பயணமுகவர் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்கு. உலகத்திலுள்ள ஒவ்வொரு குச்சொழுங்கைகளும் இவனுக்கு அத்துப்படி, கண்ணை மூடிக்கொண்டே ஒவ்வொரு நகரங்களையும் அதன் தூரங்களையும் அதன் குளிர் வெப்பத் தன்மைகளையும் பட்டியலிட்டுச்சொன்னான்.
“பாட்டா” செருப்புக்களிலேயே பட்ட என் பாதங்கள் செருப்பு காஸ்மேஸ் சப்பாத்து என்று எத்தனை சாதனங்களையெல்லாம் கண்டுகொண்டிருக்கிறது. குளிர் என்றால்த் தெரியும். எப்படிக் குளிருமென்று தெரியாது. சலங்கழிக்கும்போது தடிதடியாய்வரும். அதை முறித்து முறித்து எறியவேண்டும். என்று என் நண்பன் சொன்னதை உணமை என்று நம்பியிருந்தேன். பரதேசிப்பயல்.
பாகிஸ்தான்காரன் என்னையும் மற்றவர்களையும் ரிஸ்கோ” என்னும் எல்லைக்கிராமமூடாக "கங்கேரிக்குள்’ நுளைத்து "புட்டபஸ்ட்” செல்வதாகச் சொன்னான். பின்னர் அங்கிருந்து ஏதாவது ஒரு பொட்டுக்குள்ளால் நுழைந்து ஐரோப்பாவுக்குள்ப்புகுந்துவிடலாம் என்றும் சொன்னான். பலிக்கடாபோல தலையை ஆட்டியதுதான். வேறென்ன செய்யமுடிந்திருக்கும். பாகிஸ்தான் காரணுக்கு உலகமொழிகள் யாவும் சுண்டு விரலுக்குள். தமிழ் மட்டும் தெரியாது. இனித்தெரிந்து கொள்ளுவான்.
எல்லை பாய்தல் ஆரம்பமானது. கால்கை உதடு நகர மறுத்தது. இரண்டாம் உலகப்போரில் கிட்லர் ஜேர்மனியிலிருந்து மாஸ் கோவை நோக்கி படையெடுத்தபோது படைகள் குளிராலும் பசியாலும் மடிந்ததால் மாஸ்கோவை வெற்றி கொள்ள முடியவில்லை என்று சரித்திரம் படித்த ஞாபகம். வேலிபாயப்போன எங்களுக்கும் அதே கதி. ஒழுங்கான சாப்பாடின்மையால் உடல் சிறுத்துக்கொண்டது. வலு வலுவிழந்துபோனது. பசி காற்றை உட்கொண்டது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டிருந்த எல்லைக்கம்பிகளுடாக ஒவ்வொருவராக உட்சென்றதுதான் தாமதம். எல்லாம் ஏழடிமனிதர். அந்த இருட்டினுள்ளும் வெள்ளை முகங்கள் பளிச்சென்று தெரிந்தன. எதைச்சொல்லித்தப்பமுடியும்? எங்கே ஓடமுடியும்? நன்றாக மாட்டுப்பட்டு விட் டோம். பாகிஸ்தான் காரன் போன இடந்தெரியவில்லை. அதட்டல் அவர்கள் பின்னே எங்களைச் செல்லப்பணித்தது. அங்கும் முகாம், முகமறியாமனிதர்கள். முன்பின் கேட்டறியா மொழி. எங்கள் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் போல எங்களைக்கைது செய்து முகாம் பண்ணிவிட்டார்கள். அதிகார தோரணை, உயரதிகாரிகளின் இரும்பு உடல்கள் மிரளவைத்தன. பாங்கொக்கிலேயே நிண்டிருக்கலாம். அனேக நாட்டுப்பயண முகவர்களினதும் குற்றவாளிகளினதும் படங்களைக்காட்டி விபரங்கள் கேட்டார்கள். பதில் சொல்ல எந்த மொழியும் உதவிக்கு வரவில்லை நாற்பது நாள் நோன்பு இருந்தது போல நோன்பு. காய்ந்த பானும் கடுங்கோப்பியும் தான் சாப்பாடு. நாவு ருசியை இழந்தது வயிறு செமிபாட்டை இழந்தது. மனது கனவுகளையரிழந்தது. கனவு நரித தரையரிழந்தது. கைவிலங்கிடப்படாத நிலையில் கட்டுநாயக்காவிமானநிலையத்தில் வந்து இறங்கிறோம். நல்ல வரவேற்பு செங்கம்பளம்மட்டும் இல்லை.
கொழும்மபிலிருந்து ஆரம்பித்து கொழும்பு வந்து சேர்ந்தவரை கைவிரல் அடையாளங்களின் பின் நீதிமன்ற விடுதலை, மனது சற்று இளகியிருந்தது. அம்மா என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள். கழுத்துத்தாலியை விற்றவள் கையில்க்கிடந்த கால்ப்பவுண் மோதிரத்தையும் விற்றுவிட்டாள். அம்மாவின் தோளில் முகம் புதைத்தபோதே பாதிக்கவலைகள் தீர்ந்து விட்டது.
"இனி. நான் என்னம்மா செய்யிறது.” "அதுதானப்பு எனக்குத் தெரியேல்ல."
O
- 3.

f ம் பக்க தொடர்ச்சி. ஈரம் பாய்ச்சுகிறார்கள். மனசுக்குள் புதிதாக ஏதோ ஒரு கதவைத் தறந்து வரிடுகிறார்கள் . தடி ரென துணுக்குறச்செய்கிறார்கள். மனசுக்குள் சிரித்துக்கொள்ளவும் செய்துவிடுகிறார்கள். இவர்கள் திட்டவட்டமாக முடிவுநோக்கி இயங்கும் மனிதர்கள் அல்ல. தினமும் தட்டுப்படும் மனிதர்கள். அவர்களது நம்பிக்கைகள் நமது முன்யூகங்களைத் தகர்த்து விடுபவை. உருவாக்கிவைத்த சூழலை இயற்கையை, அரசியலை, நம்பிக்கைகளை இம்மனிதர்கள் இயல்பாகக் கலைத்துவிடுகிறார்கள்.
ஜெயமோகன், கே. எம். வேணுகோபால் போன்றோர் கதைகள் பற்றி அபிப்பிராயம் சொல் லரியிருப்பது தொடர்ந்த விவாதங்களுக்குரியது. நாழிகை சஞ்சிகையில் வெளிவந்த ஜெயமோகனின் இலங்கைப்படைப்புக்கள் பற்றிய மதிப்பீடு இங்கு ஒரு கட்டுரையாக விரிவுபெற்றிருக்கிறது.
ஜெயமோகனின் படைப்பு மற்றும் வாழ்வு, பிற்பாடு இலங்கைப்படைப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் பிறிதோரிடத்தில் விரிவாகப் பேசப்படவேண்டியதாகிறது. ஜெயமோகனின் அபிப்பிராயங்களோடு ஜெயமோகன் கருணாகரமூர்த்தி பற்றி இன்குலாப் சொல்லியிருப்பதையும் சேர்த்துச் சிந்திப்பது மேலும் ஆழ்ந்த வாதப்பிரதிவாதங்களுக்கு கொண்டுசெல்லலாம். அது பாரம்பரிய வைதிகமனம் குறித்த ஒப்பிட்டுக்கும் கொண்டுசெல்லும்,
பாலியல்பு, குடும் பலுடறவுகள் போன்றவை குறித்த கருணாகரமூர்த்தியின் நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கைகள் மேற்கத்திய வாழ்வுடன் கொள்ளும் மோதல் குறித்ததான அவரது விமர்சனங்களும் தொடர்ந்து விவாதத்திற்குரியவை. அந்த விமர்சனம் அரசியல் அறிவியல் தத்துவம் மதம் என்கிற கோட்பாட்டுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்வேண்டும்.
இவ்விரண்டு தொகுதிகளையும் பற்றி ஒரு சில வார்த்தைகளில் என்னால் சொல்லமுடியுமானால் அது இப்படித்தானிருக்கும். கருணாகரமூர்த்தி மற்றும் அவரது கதை மாந்தர்கள் சஞ்சரிக்கும் உலகம் பிரபஞ்ச அலைவுறலுக்கு எதிர்த்திசையில் இயங்கும் உலகம். அவ்வகையில் அவர்கள் மேற்கொள்ளும் தத்துவப்பார்வை பிரச்சினைகளையும் வேறுபட்ட மனிதர்களையும் புரிந்துகொள்ள உதவாது என்று நம்புகிறேன்.
கோட்பாடுகளையும் மிறி மனிதர்கள் இயங்குகிறார்கள். அவர்கள் நமக்கு வழிப்புணர்வினையும் தருகிறார்கள். இவர்கள் கருணாகரமூர்த்தியின் படைப்புமாந்தர்களையும் மீறிச்செல்பவர்கள். அவர்களும் சிலகதைகளில் இடம்பெறுகிறார்கள். அத்தகைய மனிதர்கள் சுயாதனச் செயலி களையும் வாழ்க் கைப் போக்குகளையும் மேற்கொள்கிறார்கள். எனக்குப்பிடித்ததாக நான்சொல்லியிருக்கும் கதைகளில் அம்மாதிரி மனிதர்கள் இருக்கிறார்கள்.
நாம் எந்தஅளவுக்கு மனிதர்கள் பற்றி பிரபஞ்சம் பற்றி அறிகிறோமோ விமர்சன பூர்வமாக சுயகேள்வி கேட்டுக்கொள்கிறோமோ அதேபோன்றதுதான் நம்மைப்பற்றியும் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றிய அறிவும் அமைகிறது.
- யமுனா ராஜேந்திரன்
கிழக்குநோக்கி சிலமேகங்கள் : ரூபாய் 45 (134+ 18 பக்.) ஒரு அகதி உருவாகும் நேரம் : ரூபாய் 45 (133 + 27 பக்.)
ஸ்நேகா பதிப்பகம் 348, டிடிகே சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014

Page 15
ச. தில்லைநடேசன் |
நத்தலி என்றால் அன்பு, கருணை, மனிதநேசம், அழகு என்று அர்த்தம் சொல்லலாம். அவளை நான் எனறுமே மறக்கமுடியாது. குழம்பிக் கொதித்த மனஉலையை மெல்ல அன்பு நிர்வாத்து வருடிய உள்ளத்தை எப்படி மறப்பது? அந்த நீலக்கண்கள், லேசான ஆசிய சாயல் கொண்டவட்டமுகம். அழுத்தமான நாடி, பின்நோக்கிவாரி கலைத்து விடப்பட்ட பொன்னிறக்கூந்தல், வெள்ளைநிறச் சங்கில் மின்னும் ஒற்றைச் சங்கிலி என மன வெளியின் நிரந்தர ஓவியக்கிறல்கள்.
அவளை நான் முதலில் சந்தித்தது தாதி உடையில்தான். அப்போது பைத்தியக்கார வைத்திய விடுதியிலிருந்தேன். எனக்கு பிரமை என்றும் பைத்தியம் என்றும் பொருட்பட பிரெஞ்சில் ஏதோ ஒரு பெயர் சொன்னார்கள். இப்போது அது எனக்கு ஞாபகமில்லை. அந்த நிலையம் பாரிசின் புறநகர்ப்பகுதியிலிருந்து கூப்பிடுற தூரத்தில் செயின் நதி அழகாக ஓடியபடி இருந்தது. அமைதி தழுவும் கட்டிடம் புற்றரைகளுக்கிடையில் வளைந்து வளைந்து செல்லும் பாதைகள். இருபக்கமும் பூமரங்கள், செடிகொடிகள், பூக்களிலிருந்து வரும் வாசம் மனதை கிளர்த்தும். ஓவியக்கூடம் சங்கீதகூடம் பெருநகர கெடுபிடிவாழ்வில் செத்த மனங்களை உயிர்ப்புறச் செய்ய கலைக்கூடங்கள். ம். மனிதனுக்கு இன்னும்
 

கலைகள் ஞாபகம் இருக்கின்றது.
எனக்கு எல்லாமே நன்றாக நினைவிருக்கிறது பார்த்தவர்கள், பேசியவர்கள் நடந்த சம்பவங்கள் சிலர் பாடினர் சிலர் அரற்றினர், சிலர் எங்கோ மூலையை நிலைகுத்தி வெறித்தபடி இருந்தனர். ஒரு இளவயதுப்பெண் ஆடைகளைக் களைத்துவிட்டு அம்மனமாய் ஓடினாள். தாதிமார் கலைத்தார்கள். அவள் அவர்களுக்கு தண்ணி காட்டியபடியே இருந்தாள். பாடியவர் பாடியபடி. நிலைகுத்தி வெறித்தவர் வெறித்தபடியே அவர்கள் அவர்கள் தமதுலகில் ஒரு சிலர் அவள் நிர்வாணத்தை தம்மை மறந்து ரசித்தபடி. ஒரு பெண்ணின் நிர்வாண உடல் எவ்வளவு அழகானது என்பதை பட்டப்பகலில் அன்றுதான் கண்டுகொண்டேன். சித்தர்களையும் ஞானிகளையும் உதைக்கவேண்டும். நான் அமைதியாக இருந்தேன். எதிலும் ஒட்டுதல் இல்லை. எண்ணங்கள் குறியில்லா அம்பாய்ப் பாய்ந்தது. வானத்தைப் பார்த்தபடியிருந்தேன். நிர்மலமான நிலவானம். மேகக்குஞ்சுகள் நிந்தின. நிலா. அட, வெண்ணிலா உற்றுப்பார்த்தேன். ஆழல் எங்கும் அமுததுளியில் தோய்ந்திருந்தன. எத்தனை நாளாயிற்று நிலாவைப்பார்த்து? பாரிசுக்கு வந்து நான்கு ஆண்டுகளா யார் எனக்கு நிலவை காட்டாமல் ஒளித்தார்கள்? எனக்கும் நிலவுக்குமான உறவு எப்படி அறுந்தது? எத்தனை இரவுகள் செக்கல் சோற்றோடு நிலவுக்கும் தித்தி நான் சோறு சாப்பிட்டிருப்பேன். என்னை மறந்து பால்த்துளியில் நனைந்தபடி உறங்கியிருப்பேன். நிலாக்கால இரவுகளில் காதலி முகம்பார்க்க எத்தனை தடைகள் தாண்டியிருப்பேன்.
மேகக்குஞ்சுகளுக்கிடையில் என் காதற்கிளி தோன்றினாள். அழுதாள், குலுங்கிக் குலுங்கி அழுதாள். மன்னிப்புக் கேட்டாள் மன்றாடினாள். பின்மேகத்தில்கரைந்தாள் எனக்கு லேசாக கண்ணிர் துளிர்த்தது. இப்போது அவள் இன்னொருவனின் மனைவி.
அந்த அழுத்தமா? அதுமட்டுமா? என்மனத்திரையில் பலஉருவங்கள், தொடர்ச்சியின்றி விம்பங்கள். கையில் துடுப்பாட்ட மட்டையுடன் சர்வதேச களமொன்றில் விளாசிக்கொண்டிருந்தேன். அம்மன் கோவில் விதி கூத்துக்களரியில் பாண்டவர்க்காய் கிருண்ணனாக கெளரவர்களுடன் தூது போய்க்கொண்டிருந்தேன். சகல வசதியும் கொண்ட ஒரு வைத்தியசாலையில் கழுத்தில் ஸதடஸ் கோப்புடன் நோயாளிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். திடிரென்று விம்பங்கள் மாறின. முண்டாசு கட்டிய பாரதியாய், பெரியாராய், தாடியுடன் மார்க்சாய், குறுத்தாடியுடன் லெனினாய் உலகமெங்கும் புரட்சிகள்.
- 4 -

Page 16
மக்களின் குதுகலமுகங்கள். நான் அமைதியாக தூக்கத்தில் ஆழ்ந்தேன்.
நத்தலிதான் தட்டி எழுப்பினாள். எவ்வளவு நேரம் துாங்கியிருப்பேன். எத்தனை மணி எதுவும் தெரியாது. அலாரம் ஏதும் காதருகில் அலர்ராதது இதம். ஒரு நாளின் அதிகாலை பறவைகளின் கொஞ்சல்கள், சிணுங்கல்கள், தேனாய் காதில்ப்பாய்ந்தது. எவ்வளவு நாளாயிற்று அனுபவித்து கண்ணை முடிக்கொண்டு அமதியாகக் காதைத்திட்டினேன். என்னையாரோ தூக்கிப்போய் ஊரில்விட்டநினைவு. இன்னும் உற்றக்கேட்டேன் நதிதவழும் இனிய ஓசை. ஒ.மனம் மெல்ல. மெல்ல எந்தக்கணத்தில் என்னை நான் கொன்றேன்? நானா என்னைக்கொன்றது? இல்லை. இல்லை.திரும்பவும் தட்டினாள். கண்ணை திறந்து அவளைப்பார்த்தேன் அன்று மலர்ந்த செம்பரத்தம் பூப்போல் அழகுமுகம்.
எனக்கு அப்போது பிரெஞ்சு அவ்வளவு தெரியாது ஆங்கிலமும், சர்வதேச அபிநயமும் உதவிசெய்தது. நான் நத்தலி உருவில் என் தாயைக் கண்டேன். வெறும் கூலிக்கு மாரடிக்கும் உணர்வு அவளிடம் நான் என்றுமே காணவில்லை. அவள் உடனிருந்தபோது என் சிந்தனைகள் எகிறவில்லை. அவள் போனதும்கரையைநோக்கி எழும் பேரலைகள் போல் நினைவுகள் தாக்கின. எந்தக்கணத்தில் இப்படி ஆனது? எனக்கு ஞாபகமில்லை. இந்நிலை ஏற்கனவே ஒருமுறை நாட்டிலிருந்தது. அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறேன். நம்பிக்கையிருந்தது. நான் சீராகி விடுவேன். குழப்பும் நினைவலைகள் அமைதியாகிவிடும்.
சிறு வயதில் எனக்கொரு அழகான உலகம் கற்பிக்கப்பட்டிருந்தது அது அமைதி, தியாகம், உண்மையால் செதுக்கப்பட்டிருந்தது . அந்த அற்புத உலக கனவில் வளர்ந்தேன். எதிலுமே ஆரன் நான். படிப்பு விளையாட்டு கலை. எங்கள் கிராமத்தில் எனது பரம்பரைக்கும் எனது குடும்பத்திற்கும் தனிமரியாதை. சொத்து பணத்திற்காகவோ கிடைத்ததல்ல அது. அது வேறு கதை. சமூகத்திற்குப் பயன்படா மனிதன் மனிதனேயல்ல என்பது என் அப்பாவின் தத்துவம். அதை என் மனமும் பற்றிக்கொண்டது வியப்பல்ல.
கல்லூரிக்காலங்களில் எனக்கொரு தேவதை காதலியாய் இருந்தாள். பின்பு பிரிக்கப்பட்டாள். அரைகுறையாய் பாடசாலையிலிருந்து பிய்க்கப்பட்டாள். சாதி அரக்கன் அவள் கூந்தலைப்பிடித்து வீசி எறிந்தான். அவள் போய்விழுந்த இடம் அவள் சாதி மணமகன் கால்களில். இருமரபும் துய்ய வந்த உயர்குல சைவப்பெண்ணை காதலித்தல் யாழ்ப்பாணதேச வழமைப்படி குற்றமாமே. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? எனக்குச் சத்தியமாத்தெரியாது. வயலும் தோட்டமும், வத்தையும் தோணியும் கல்யாணம் செய்வது குற்றமென்றால் என் மனம் என்ன செய்யும். மனம் கவிதைகளால் அழுதது.
அடுத்த அடி என் கல்வியில் விழுந்தது. அதுதான் என் கனவுலகைச் சிதைதிதிருக்கவேண்டும் இடையில் நடந்தகதை ஒன்று சொல்ல வேண்டும். என் முதற்காதலியின் பிரிவிற்கு ஒத்தடம் போட்டது ஒரு கிராமத்துக்கிளி. நீண்டகாலமாய் ஒரப்பார்வைகள். புன்சிரிப்புகள். உபசரனைகள், குறும்புகள் என்மனதிற்கு அமைதி தந்தது. அந்த அமைதியில் லயித்தவேளை என் இதயத்துக்குள் புகுந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாள்.
நான் சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வு எனக்கு இன்பமளிப்பதாக இருந்தது. ஆனால் அதுவே என்னை நரகத்தின் பள்ளத்தாக்குகளை நோக்கி வீசும் என கனவிலும் நான் நினைக்கவில்லை. வெளிநாட்டுப்பணம் கிராமத்தைச்
:
- 5 -

தைத்துக்கொண்டிருந்த காலமது. என்கல்வியில் விழுந்த டி காதலில் விழுந்தது. பரம்பரை மானத்தில் வீழ்ந்தது. ண்பர்கள் உடலில் வீழ்ந்தது.
ரு வகையில் வெறுக்கும் நாளது. இன்னொரு வகையில் னவு மயிரிழை அறுந்து பூமியில் நான் கால்பதித்த நாளும் xதுதான். அது எனது மரண நாளாயிருக்க வேண்டும். ப்பிவிட்டேன். மனிதசந்தடியில்லாத வீதியது. தில்மறைக்கும் வீடுகள் வேலிகட்டிய வீடுகள். உச்சியில் ரியன். கொதிக்கும் வெய்யில், குடிவெறியில் நால்வர். னமையில் நான் அடிவாங்கிக்கொண்டிருந்தேன். யங்கும்வரை அடித்தார்கள். உதடு வெடித்து ரத்தம் ழிந்தது. நிற்கமுடியவில்லை. வீதியில் விழுந்துவிட்டேன். லை சுற்றி மயங்கும் நிலை. மெல்ல.மெல்ல மயக்க.
பளிர்” ஒரு சத்தம் மதில்மிது போத்தல் மோதும் ஓசை ங்கான்கள் சிதறி உடம்பிலும் பட்டது. ஆபத்து. என் உயிருக்கு ஆபத்து உள்ளுணர்வு ஆவேசமாய் திரண்டது. ப்புற கிடந்த நான் நரசிங்க வெறியோடு எழுந்தேன். ப்பியாக வேண்டும் திருப்பி அடிக்கமுடியாது. வாய்விட்டு அலறினேன்.
Pytb......DRIT.... DIT...
ாரோ ஒருவன் வந்தான். அவன்கையில் தென்னம் மட்டை ருந்தது. அதன்பின்பு ஊரில் ஒரு குருசேத்திரமே நடந்தது. னதின் முதற்சிதைவு அப்போதுதான் ஆரம்பமாயிருக்கவேண்டும். கிராமத்துக்கிளி பச்சோந்தியாகிவிட்டது. என்னைத் தனக்கு ார் என்றே தெரியாது என்றே சொல்லிவிட்டாள். அன்றுதான் ான் உடைந்துபோனேன். மனச்சிதைவு, தெளிவு, ாழ்கைபற்றிய மூர்க்கத் தேடல். இனவெறிப்பேய் வளர, பாாப் பிசாசு மையம் கொள்ள பிசாசு கலைக்கவந்த சாரியும் களத்தில் இறங்க, மனம் எனும் முனியும் உதைக்க, செயின் நதிக்கரையில் வந்து விழுந்தேன்.
உழைத்தேன். பணம் வந்தது. ஆனால் சுற்றம், மண்வாசனை? ான் மரத்துக்கொண்டிருந்தேன். ான் திரும்பவும் கிளியைக்கண்டேயிருக்கக் கூடாது அவளும் ரான்சில்த்தான் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தால் }ங்கிருந்து எப்போதே ஓடியிருப்பேன். நான் வெளிநாடு ருவேனேன்று அவள் கனவு கண்டாளா என்ன? இல்லை ான்தான் கண்டேனா!
திர்பாராதவேளை ஒன்றில் அவளைக்கண்டேன். அதனை ப்படிச்சொல்வது உருக்குலைந்த சிற்பம் ஒன்று உயிர்கொண்டு வந்ததுபோல். இதற்கு மேல் என்னால் சொல்ல முடியவில்லை. அவள் கணவனுக்கு ஏற்கெனவே இங்கு வறெரு பெண்ணோடு தொடர்பாம். நான் கேள்விப்பட்டது உண்மைதான். அவள் விழிகள் கெஞ்சியது. டந்தசம்பவங்களுக்கான பாவமன்னிப்பையா அவள் விழிகள் இறைஞ்சுகின்றது. என்னால் அவளை கோபிக்கமுடியவில்லை. அந்தக்கணத்தில் தான் நான் இரண்டாவது தடவையாக உடைந்து போனேன்.
வைத்தியமும், நத்தலியின் கவனிப்பும், இயற்கையும் |கமாக்க மனம் அமைதி அடைந்தது. விட்டுக்கு ரவெளிக்கிட்டேன். கொஞ்சநாள் ஓய்வுக்குப்பின்பு வலைக்குப்போகலாம் டாக்டரின் ஆலோசனை. நத்தலியிடம் விடைபெறவேண்டும். அன்று நத்தலி லிவு.
ண்டும் தற்செயலாய் நத்தலியைக் கண்டேன். அவள்தான் ன்னை முதலில்கண்டாள். சுரங்க ரெயில்நிலையத்தில் ரயினுக்காக காத்திருந்தபோது திடிரென்று ஒரு கரம்

Page 17
என்தோளைத்தொட்டது நிமிர்ந்தேன். நத்தலி. அதே மலர்ந்தகிரிப்பு கவுண்போட்டிருந்தாள். துார இருந்து பார்த்தபோது என்னைமாதிரி இருந்ததாகவும் கிட்டவந்து பார்க்கலாம் என்று வந்ததாகவும் சொன்னாள். என்னை அடையாளம் கண்டதற்கு சந்தோசம் என்றேன்.
அவள் பிறந்த இடம் நோர்மோந்தி. படிப்பு எல்லாம் அங்குதான். வேலைக்காக பாரிசில் பெற்றோர் இல்லை. அவள் தன் தாய் தந்தையர் இறந்ததை மிக அழகாக தேர்ந்த நாட்டியகாரியின் அபிநயத்துடன் செய்து காட்டினாள். எனக்கு சிரிப்பு வந்தது. அவள்மனம் புண்படுமே எனமறைத்தேன். ரயில் வந்தது. ஏறினோம். அதிக கூட்டமில்லை எதிர் எதிராக முகம்பார்க்க இருந்தோம். ரயில் கி. ஒலிஎழுப்பி கதவை மூடியபடி அசைந்தது.
அது சனிக்கிழமை ஒன்றின் இராப்பொழுது அவள் வயதைக்கேட்டேன். 33 என்றாளர். இன்னும் திருமணமாகவில்லையா என்று கேட்டேன். சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய் என்றேன் ஒரு மாதத்திற்கு முன்பும் ஒரு இந்தியன் தன்வயதைக்கேட்டுவிட்டு இன்னும்திருமணமாகவில்லையா என்று கேட்டானாம். நான் அசடு வழிந்தேன்.
இயல்பாக நேசித்து, அதிகாரம் பண்ணாத ஆணுடனேதான் என்வாழ்வைப்பகிர்ந்து கொள்ள முடியும். அப்படியொரு ஆணை இதுவரை சந்திக்கவில்லை. சந்தித்தால் திருமணம்செய்து கொள்வேன் என்றாள்.
நான் மெளனமாக அவள் சொல்லும் விசயங்களை கிரகித்துக்கொண்டு வந்தேன். தனக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாக கண்ணைச்சிமிட்டியபடி சொன்னாள். எங்கள் சமூகத்தில் இப்படியொரு பெண் சொன்னால் எப்படியிருக்கும் என்று என்னால் நினைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. எத்தனை சொல்லால் கிழிக்கும் கழுகுகள். கல்யாணம் செய்து கொள்ளாவிட்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை என்றாள். சிரித்தபடி சொன்னாள். தனக்கு குழந்தைகள் மீது கொள்ளை ஆசை என்று.
எனக்கு இவை எல்லாம் இப்போது அதிர்ச்சி தருவதில்லை, உடல் மனநிலைபற்றி விசாரித்தாள் சுகம் கொன்னேன். இனி ஒருக்காலும் மனதை சிதையவிடக்கூடாது. இப்படியான ஆஸ்பத்திரிகளுக்கு போகக்கூடாது. அவள் எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தாளர். அறிவுரையாக அல்ல. அவள் கண்கள் கெஞ்சியது. அவள்மனமெல்லாம் என நல்வாழ்வுக்காய் யாசிப்பது போல் கெஞ்சினாள். எனது உடல் சிலித்தது. மனம் கரைந்தது. இவள்யார்? நான்யார்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த எனக்கும் இவளுக்கும் என்னபந்தம்? எனக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது. நெஞ்சு நெக்கி உருகியது. என்மன நெகிழ்ச்சியை எப்படி இவளிடம் சொல்வது வார்த்தைகள் இடக்குப்பணனும் கணநேரத்தில் அவள் கரங்களைப்பற்றினேன். என் உணர்வுகளை ஒன்று குவித்து கையில்முத்தமிட்டேன். என் கன்னத்தோடு அவள் கைகளை ஒற்றினேன். அவள் உணர்வுகளை வாங்கிக் கொண்டாள். பதிலுக்கு நெற்றியில் முத்தமிட்டாள். அவள் இறங்கவேண்டிய இடம் வந்தது. இறங்கினாள். இருளில்மறைந்தாள்.

·S侧~ 8|| O Sö is
C 鶯|器墨靈鑒影畫。 淫|誌曾靈器籃亞瑟 遥当 ć 蛍 芝E 法 疆蠶毒斐藥疆款
CN 跨|帝鹽墨語營寺
སྒྱུ་འཛ དམ་ 翡 էՋ
F நண்பர்களுக்கு
கமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகிலும் பத்திரிகை உலகிலும் தீவிர ஈடுபாட்டுடன் LLLTTL TTT TLS LTLTMTTLLLL LLLS00TT TLTLTL LLTLLL TTLT MTTTTMLLLT TLMLS
அவர் ஆசிரியராக இருந்த புதிய நம்பிக்கை' இதழ் மூலம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான
நூல் வடிவம்பெற இயலாது கண்டு ஏக்கமும் ஏமாற்றமும் அடைந்த பல இளம் படைப்பானிகளின் வெளியிட பெரும் ர் மேற்கொண்டார். பல்வேறு இதழ்களில் கதைகளும் கட்டுர்ைகளும் அவர் தனது எழுத்துக்களின் மூலம் KA...Ze Zek að síst தேட ZA
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளாகி லோப்டோஸ் ஸ்பைரோசிஸ் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கிருமியினால் சிறுநீரகம், கல்லீரல், இதயம் அனைத்தும்பாதிக்கப்பட்டு நோயிலிருந்து TTTTT TLMMeLLLLLLLL LGLLLLLLLTTT TTMMLMLL LLTLTLL TTMTL MTTTTTMLMTT LLTLTLLL TTTTTTTTTLLLL 00TT வயதிலேயே தாது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டார்.
வாழும் காலத்திலே சிரமப்படும் எழுத்தாளர்-பத்திரிகையாளர்களின் குடும்பம் அவர்கள் காலமான பின் எப்படி SLLMLSMTLGL TTTLLTLLLLLLL LLLLLLLTLTTLLLLLTLTTTL TLMLMMLL LLTLGCS
விஜயனின் மனைவி பாண்டியம்மான் மூன்று குழந்தைகளுடன்தள் சொந்த ஊரான சிவகாசியில் வசிக்க ஆன பணத்தைக் கடனாகப் பெற்று உள்ளார். அதனை உடனடியாக கொடுக்கவேண்டும். அவரின் குழந்தைகளின் படிப்பு அவர்களை சொந்த மரில் இருத்துவது போன்றவற்றுக்காக பொருள் உதவி தேவைப்படுகிறது,
FG kawar sai தற்போதைய i ußaivay5öTas pMä»Lufakir :::::::
grubangó, Gród u4xsub Gu-cy. Ruryk Jaag. 3/4, gaussairanatrpsit, 47, sa Apraksib apo, G3as,0Bas. ssdi. Gavalaxmur ~- 78. součKualanu, Gardirawmaw - 2.
இதில் ஏதேனுமொரு முகவரிச்
நன்றி Jarl J.dër LLLLSLLLTLLLLLT S LLLTTTTLLS TTTS SSTTMTL LLTLTTLLLLS LLLLLLTTTLTTLTS CtLTSLTTTTLTS
aw , cul
Ag poegadu, adius daluperdi. Lliw, 4C 4-gw. Awiw, Raw. JM LLLLLL S S LLLL0S LLLLL SS LTTTTLS LLTLLLLLLL LLLLLLLTLTTS
6 -

Page 18
1.
சித்தார்த்தன் கனித்தா விமானநிலையத்தில் வந் அன்றிலிருந்து பெர்லின் தமிழ் ஏதோ மழலையர் தோட்டத் ஒரு கிரிமினலைப்போலவும் ஒவ்வாத பிராணியைப் போ6 பார்க்கிறது.
முப் பதி தயரிரணர் டு கட்டைப்பிரமச்சாரியாய் த மறுகியபோது அவனைக் அவனுக்காகப்பரியாத தமிழ் ஒரு தாய்லாந்துக் குமரிை இறக்கி விட்டான் என்ற மாத எமது கலாச்சாரம், பண்பாடு சீரழிந்து போய்விட்டதென்று எங்கிருந்து கணித்தாவைச என்ற சூட் ஷ"ம பிரத்தியட்ஷமாகிச்சென்றா6 அடித்துக் கொன்றுவிடுவார்க்
என்ன மச்சான். ச தள்ளியந்திட்டியாம்.
'இவளுக்குச் சப்பட்டை வேணுமெண்டால் வந்து ப
இவனுடன் கொஞ்சநாள்
செய்த நடுவயதுக்காரர் ஒ இவ்வளவு காலமும் ஒ திடீரெண்டு இப்பிடிக்குறுக் நான் கனவிலும் நினை
சய்க். இரண்டு | பார்க்கப்போன- உம்மோட வந்த வள் எணர் ட சமசியந்தான். களஞ சைக் 56 வைச்சிருக்காதையும். பறந்திடுவளவ. y
றெடிமேட் நற்சான்றிதழு பத்திரமும் ஒன்றாகவே வ
இன்னொருவர். "ச்சாய்!. தோட்ட எண்டாலும். ஒரு தி பார்த்துக் கூட்டியரான இனிப்பிள்ளையஞமல்லே எண்டப்போகுதுகள்
"அங் கைதான் பாரும்
பண்ணின்னான். శ్రీర8 ஜெர்மனிக்கு வரத்தயாராய உம்மடை தமிழ்ப்பற்றையி முழுக்கச்சிலிர்க்குதெண்டா
‘மலையகதி துப் பெண இரணி டாந் தரநிதான ’ ஜென்மத்தில் கீரிமலையை மலையையும் கணின பேர்வழிகளிடம்கூட ஜீன்ஸ் தொற்றி ஜேர் மன
- 7
 
 

வுடன் என்றுதான் து இறங்கினானோ p வட்டகை அவனை தில் குண்டுவைத்த
மனுசமூகத்துக்கே 0வும் வினோதமாகப்
வயதாகயும் னிமையில் கிடந்து கண்டேகொள்ளாதச்சமூகம் இப்போது யக் கொண்டுவந்து ந்திரத்தில் இவனால் மரபுகள் எல்லாமே கூக்குரலிடுகின்றது. க் கூட்டிவருகிறான் 0 மட்டும் b நித்திரையிலேயே 5ள் போலிருக்கிறது.
பட்டையொண்டைத்
ஒன்றாக வேலை ருவர்ழுங்காயிருந்திட்டு கை இழுப்பிரெண்டு க்கேல்ல. நாள் பாங்கொக் - தொத்திக்கொண்டு ல் 8 Ltd எதுக்கும் காசு நீக வfட் டி ல . அள்ளிக்கொண்டு
ம, எச்சரிக்கைப் ழங்கினார்.
க்காட்டுப்பெட்டை LûlupÜGUL60DLu/TuÜNÜ
தயுமன். - ஞங் சொங் ஷாங்
முதல் ல ட்றை ால் அங்கை யாரும் பில்லையாம். ட்டு எனக்குச் சதுரம் ல் கேளுமன். s
என்றால என்ற கருத்து பத் தவிர வேறொரு ாால் கணி டிராத ல்ெ பற்றி, பிளேனில் ரியரில் வந்து
இறங் கவரிட்டிருக்கும் என்னவென்பது?
அழகை
இதுவரையில் ஒரு நாளும் சித்தார்த்தனுடன் முகங் கொடுத் தே பேசியிருக் காத வெகுதுாரத்து உறவு மாமியொருவர் வலியவே போன்பண்ணி ஒரு மணிநேரம் உபதேசங்கள் நிறைந்த ஒரு விரிவுரை எடுத்தா. அதன் சாராம்சமாவது: அவளவை சாகஸக்காரியளாம். குடும் பத்துக் கெலி லாம் துணி டாயப் ஆகாதாம். ஏதோ செலவளிச்சுக் கூட்டிவந்தனர் கொஞ சநாளைக்கு வைச் சரிருந்தரிட் டு கலைச் சுவரிடும் ” என்பதுதான. கட்டினவள மாதிரி வெளியிலயெல்லாம் கூட்டிக்கொண்டு திரியவேண்டாமாம். உலகம் முழுக்க விஷயம் நாறிச்சென்றால் அறவே பரிறகு ஒருதி தரும் பெண்தராயினமாம். p அப்ப ஏன் இவ்வளவு காலமும் ஒருத்தரும் முன்வந்து பெண் தரவில்லை?” என்று எழுந்துகொண்டிருந்த ஸ்பிறிங்கேள்வியை உள்ளே மடித்து மடித்து இருத்தினான். மாமியிடமே கல்யாண வயதில ஒன்றுக்கு இரண்டு பெண்களிருக்கு, இரண்டுக்கும் லண்டனிலேயோ கனடாவில எக்கவுண்டன்ட், இஞ்ஜினியர் றேஞ்சில மாப்பிள்ளைகள் தேடுகினம்.
இதெல்லாம் முதலிலேயே சித்தார்த்தன் எதிர்பார்த்ததுதான். இருந்தும் அவற்றைப் பக்கமாகத் துாக்கிப்போட்டுவிடும்படி, அவனுக்குத் தைரியம் தந்ததெல்லாம் கனித்தாவின் வெளிப்படையான போக்கும் மனது நெக்குருகிப் போக வல்லமாதிரி பல்வேறு தினுசுகளில் வெள்ளையாக அவள் காலும் மந்திரப்புன்னகைகளுந்தான்.
ஒரு சமயம் ஈச்சஞ்கொட்டைப்பற்கள் முழுவதையும் காட்டி அப்பாவிச்சிறுமியாய் , ஒரு சமயம் ஏராளம் வெட்கம் கலந்து, ஒரு சமயம் பச்சைக் குழந்தைமாதிரி , ஒரு சமயம் சரசமும் காதலும் சொட்ட, ஒருசமயம் குறும்பாக, ஒரு சமயம் ஸ் நே கபாவமாய் , ஒரு சமயம் கருணைகனிய.
இந்த ரசங்களையெல்லாம் கவனிக்கும் ஏவருக்கும் மனதுள் செல்லமாய் கடிக்கும்.
இயல்பிலேயே மயக்கம் தோய்ந்த அவள் விழிகளிலே எதற்கோவான ஏக்கமும், கொமிபு தேடும் ஒரு கொடியின் பரிதவிப்புமிருந்தது.
பத்து நாளே உறவில் சித்தார்த்தனை அறியாமலே அவளை ஜீவபரியந்தம் வரித்தும் அனைத்தும் கொள்ளும் காபந் துக் கரங்கள் அவனுள் எழுந்துகொண்டுவிட்டன.
சித்தார்த்தன் தன் அத்தியந்த நண்பன்

Page 19
அமலனுடன் சேர்ந்து திட்மிட்டுவிட்டுத்தான் தாய்லாந்துக்கு சிங்கப்பூருடாக இருவருமாக புறப்பட்டார்கள். ஆனால் அமலனோ முதலிலேயே சொல்லிவிட்டிருந்தான்: மச்சான். ஊரிலயிருந்து கனகாலமாய் அம்மா கொழும்புக்கு வாறதுக்கு முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறா. சிலவேளை கப்பல் ஒடத்தொடங்கி அவ கொழும்புக்கு வந்திட்டாவேயென்றால. நான் தாய்லாந்து விஜயம் கட் பண்ணிக் கொழும்புக்குத்தான் போவன்.
சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தமிழ் உணவகங்களும் தோசையும், போளியும், இடியப்பமும், வாழையிலையில் மரக்கறி சாப்பாடும், கோயிலும் குளமும், நோக்கின திக்கெங்கிலும் புடவையும் பஞ்சாபியிலும் காணப்பட்ட தமிழ்ச்சனங்களும் ஏதோ யாழ்ப்பாணத்துக்கே வந்துவிட்டமாதிரி அவர்களுக்குக் குதுாகலமாயிருந்தது.
அவர் கள் தங் கரியரிருந்த அந்த ஹொட்டலிலும் வெளிநாடுகளுக்குப்போக வந்த நம்ம ஆட்கள் நிறையப் பேர் தங்கியிருந்தார்கள். அவர்கள்தான் முதலில்
இவர்களை தெக்கோ மார்க் கெட், ஹனிபாஸ் , கலி யானசுந்தரம் , கோமளவிலாஸ், வரமா காளி
அம்மன்கோவில் என்று கூட்டிச்சென்றார்கள். ஒருநாளிரவு செட்டிநாட்டில் காடைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டு வந்து அக்கும்பலிடையே பரீடா சக கோல்ட் லீ'ப் புகையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சித்தார்த்தன் நாளைக்கு தாய்லாந்து எம்பாளிக்கு விசாவுக்குப்போகவேணும்.'
என்று உளறினான் . 9 LO 60 6CÍ கண்ணைக்காட்டி புடையனைப் போல உஸ்உஸ்’ என்று சிறி எச்சரிக்கவும் சரித்தார் த தனுக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. அவன் அலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்க அமலன் ஜெர்மனில் சொன்னான்:
தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத ஆட்களின் சமூகத்தில், தேவையில்லாத தகவல்களைக் கொட்டாத குரங்கே!”
அப்படி என்னத்தைச் சொல்லிப்போட்டன்?
"தாய் லாந்துக் குப் போறனென் டு
மை காஷ். ட்றிப். யாருக்கென்ன நஷ்டம்?
6O
குரங்கே. மேற்கையிருந்து சிங்கப்பூருக்கு வாற சனம் சுழிச்சுப்போட்டு பிறகேன் பாங்கொக்குக்கு ஒடுறதெண்டு இஞ்சை எல்லாருக்கும் தெரியும். தேவையில்லாம வாயைக் கொடுத்து
நாறாதை. y
ஆமோ. அப்படியுமொன்றிருக்கோ.
"அப்ப நாங்கள் தாய்லாந்துக்குப்
போகயில்லையெண் சத்தமாய் சொல்லட்டே
மறு நாள் காலையே கொழும்புக்கு வந்து தகவல் வரவும் அவ அங்கே பறக்கவும் சித்தார்த்தன் கூட்டத்ை தனியே டாக்ஸியில் விசா எடுத்துக்கொன பாங்கொக் பறந்தான். முதல் நாள் பூங்கா, கட உணவகங்கள் என்று இரண்டாம் நாள் க குவிந்துள்ள மார்க்கெட் அங்கு என்ன புதிதாக அலசினான். கொ புளிப்புக் குறைவாt துண்டங்களைத் தோ கெக்கரிக்காய், அன்ன கோர்த்துக் குச்சியி மிளகுப்பொடியும் துராவ மிளகாய் வெங்காயம் ஆவிபறக்கும் பெரிய க இறால் பொரியலைக் மேலும் பன்னிரண்டு கண்ணாலும் காணாம பழம், விதைகளற்ற கொய்யாப்பழம், செவ் என்று கண்டதெல்லா ஆசைதிரச்சாப்பிடுை அமலனும் கூட வந்த ஜாலியாயிருந்திருக்குெ
றெடி மேட் உடுப் கடையொன்றில் நிற்.ை விழுந்து மாரால் உர கடந்து அப்பாலே போன நின்று திரும்பிப்பார்த்து அன்று மாலை இன்னெ நடக்கையில் அருகாக
ஸ்பரிசித்தாள். 6ெ எவனுக்காவது டொ பரின் னும் முனி ஐ அலைந்துகொண்டிருந்த
 

டு எல்லாருக்கும்
...?
அமலனின் தாய் சேர்ந்துவிட்டதாக ன் எயர்லங்காவில்
த காய்வெட்டிவிட்டு போய் தாய்லாந்து ர்டுவந்து மறுநாள்
ற்கரை, திறந்தவெளி சுற்றிப்பார்த்தான். ாய்கறி, பழங்கள் டுகளெல்லாம் போய் க் கிடைக்குதென்று ழம் பரிற் போலவே ன மாங் காயப் த ல்சீவி அம்பரல்ல, ாசி நறுக்குகளுடன் ற்குத்தி உப்பும்
விற்றார்கள். போட்டு தாளித்த ண்டல் கடலையுடன் கலந்து விற்றார்கள். வருஷங்களாய் லிருந்த றம்புட்டான் தேனாக இனித்த விளணி, மாம்பழம் வற்றையும் வாங்கி கயில் எதுக்கும் திருந்தால் இன்னும் மன எண்ணினான்.
புகள் விற்கும் கயில் மேலே வந்து சிவிட்டு அவனைக் ஓர் விடலைப்பெண் க் கண்ணடித்தாள். ாருத்தி கூட்டத்துடன் வந்து பிருஷ்டத்தில் பளிநாட்டுக்காரன் லரில் விலைபோக ம் இளசுகள்
360.
பாங் கொக் வீதிகளில் அவ்வப்போது தேமதுரத்தமிழோசை காதில் வந்து விழுந்தாலும் அவர்கள் மத்தியில் தான் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன் மாதிரி நடந்துகொண்டான். மதறாஸ் றெஸ்ரோறன்டில் பிடித்துக்கொண்ட சிலரிடம் கூசாமல் " கம் ஃப்றம் ஷிஷேல்ஸ்" என்றான்.
சித்தார்த்தனை காலையில் அரும்பி, மதியம் போதாகி, மாலையில் மலர்ந்துவிட்டிருந்த நோய் வெளியே புறப்படச் சொன்னது. ஹொட்டலுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த டாக்ஸிகள் ஒன்றில் ஏறி இரவு நேரம் பாங்கொக்கில் என்னப்பா விஷேஷம்? என்றான். கேட்ட பரினர் தானி அக் கேள் வரி அபத்தமானதாகப்பட்டது. இவன் மனதைப் படித்துக்கொண்ட டிரைவர் சொன்னான். 'றோசாப்பூக்கொத்துகளாட்டம் பெண்கள் பாங் கொக்கரில் மாதரி உலகத்தில வேறெங்கும் பார்க்கமுடியாதே' அப்பதிலில் தன்னாட்டுப் பெண்களையிட்டான அவனது கர்வமும் கலந்திருந்தது. பார்த்தால் போச்சு. அசுவாரசியமான தொனியில் சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தாான். டாக்ஸரி -கேள்ஸ் கார்டன்- என்றொரு நைட் கிளப்புக்கு விரைந்தது. பாரிய வளவொன்றில் அமைந்திருந்த அக்கிளப்பின் வெளிவளாகத் தரிலும் உள்ளேயும் நிறைந்திருந்த வெள்ளைக்காரர்களைப் பார்க்க திரும்பவும் ஜெர்மனிக்கே வந்துவிட்டோம் போலிருந்தது. புறப்படுகையில் இருந்த தைரியம் மறைய மனதில் கூச்சமும், தயக்கமும் கூட்டணி சேர்ந்தன. "ச்சே இந்த அமலன் வெளிக்கிட்ட மாதிரியே தண்கூட வந்திருந்தால் தனக்கேன் கால் பின்னுது. கடைசியில் தனியேவிட்டிட்டு காலை வாரிவிட்டானே இடியற். ’ என்று சபித்தான். இதயத்தின் அடிப்பு வேகம் ஆர்முடுகியது. தேகம் வியர்த்தது. தானி வேற்று உலகம் ஒன்றுக்கு வந்துவிட்டமாதிரி உணர்ந்தான். கோல்ட் லி" பை பற்ற வைத்துக்கொண்டு சிந்தித்தான். நுாற்றுக்கணக்கான கனவான்கள் இதே நோக் கதி தலி வந் தருக்க நாணி எந்தக்கொம்பனுக்குப் பயப்பிடவேணும்? இப்படி உள்ளுரவென்றாலும் உதறல் எடுத்துக்கொண்டு நிற்கிறது அவமானம். தனக்குத்தானே தைரியமுட்டிக்கொண்டு இப்படிக் கிளப்புகள் ஆயிரம் கண்டவனின் பாவனையில் பார்வையில் ஒருவித அலட்சியத்தை வரவழைத்துக்கொண்டு டையை சரிபண்ணி இறுக்கிவிட்டுவிட்டு கம்பீரமாக உள்ளே நடந்தான்.
உள்ளே இப்படியான இடங்களுக்கேயான வண்ணம் ஊதா, றோஸ், வயலற் லோஜன், நியோன் விளக்குகளின் ஒளிவெள்ளம். - என்டர் த டிறகன். படத்தில் வருவது போன்று பதினாறு திக்கிலும் கண்ணாடிச்சுவராலான பாரிய கூண்டொன்றுக்குள் இளங்குட்டிகளைக் குவித்துவிட்டிருந்தார்கள். சுற்றிச்சுற்றி ஆட்கள் அக் குவாறியம் பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருக்க வெள்ளை சூட்

Page 20
அணிந்திருந்த மாமா ஒருத்தர் ஒவ்வொரு பெண்ணினதும் அங்க லாவண்யங்களை விதந்துரைத்து அவர்களின் விலையையும் மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நாளைக்கான அவர்களின் விலை மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் பாத்துக்கள் வரையிருந்தது. ஒருத்தியை யாராவது வாங்கிக் கூட்டிக்கொண்டு போய்விட்டால் அவ்விடத்திற்கு ஒரு புதியவள் ஒருவள் வருவாள். சித்தார்த்தனிடம் வந்த மாமா 'சொர்க்கத்தின் இன்ப ஊற்று அவள் நன்றாகச் சரசம் புரிவாள். உனக் காகதி தானி ஜனித்தவள்’ என்றமாதிரிச் சொல்லிக்கொண்டு போக அவன் காட்டிய திசையில் பார்த்தான். பரிந்து கோஷ மாதரி ஒருத்த இவனைப்பார்த்து புண்ணகைத்தாள். அப்போதே அவனுக்கு விலா எலும்புகள் நொருங்குவது கேட்டது. அவன் முகம் போனபோக் கைப் பார்த்து ஆயிரம் பாததுக்கள் குறைத்துக் கொண டு கொடுக்கலாமென்று காதைக்கடித்தான்.
சீமை முயல்மாதிரி பயந்துகொண்டு தோற்றத்தில் அப்பாவி மாதிரியிருந்த ஒருத்தியை வாங்கினான். மாமா மைக்கில் நம்பர் 23’ என்றதும் அவள் எழுந்து கூண்டின் பக்கவாட்டிலரிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள்.
பணம் செலுத்தரியானதும் அவளின் (UIT L (3L IT ஒட்டியிருந்த ஒரு பத்திரத்தைக்காட்டினார்கள். மெடிகல் .”. பிட்னெஸ் சேர்டிபிகேட் என்பதைத்தவிர
மிதமெல்லாம் தாய் மொழியரிலி கபிளறியிருந்தது. ஜூனி ஸ"ள் நுழைந்து கொன டு நொடியரிலி
அறைக் குளிருந்து புறப் பட்ட வள் காலங் காலமாக அவனையே காதலித்தவளைப்போல சித்தார்த்தன் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினாளர்.
டாக்ஸியில் என்ன அவளுடன் பேசுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. சற்றுத்துராரம் போனதும் அவளே பேசினாள்:
"சாருக்கு எந்த ஊர்?
பிறந்தது பூரீலங்கா. இப்ப இருக்கிறது ஜெர்மனி
"ஏன் அவ்வளவு துாரத்தில? சித்தார்தனுக்கு கொஞ்சம் புழுகவேணும் போலிருந்தது. உத்தியோகம்’ என்றான் யோசிக்காமல். ஹொட்டல் அறைக்குள் வந்ததும் ஐக் கெட்டை கழற்றி ஹாங் கரில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டு பசிக்குதென்றாள். மேசையில் இருந்த மெனுவை அவளிடம் கொடுத் து “வேண்டியதை ஒடர் பண்ணிக் கொள்' என்றான். சேர்விஸை போன்அழைத்து தனக்கானதை ஓர்டர் பண்ணிக்கொண்டே"சாருக்கு’ என்றாள். ஒரு பெண்ணுடன் ஹொட்டல் அறையில்
தனிமையில் இருக்கும் பரபரப்பே இன்னும் அவனுக்கு. சும்மாதானும் பண்ணிச் சாப்பிடுவதாக அவள் இறால், கோ ஐட் டங்களை வருே ரசித்துச்சாப்பிட்டாள்.
சாப்பாடானதும் சிக பற்றவைத்துக் கொணி வேனுமா? என்று அவ நீட்டினான். உவ்வே' என்று குமட்டிக் கெட்டபழக்கங்கள் இல்ை அடுத்து என்ன செய எப்படிஆரம்பிப்பது ஒன்று அவள் ஜின்ஸையும் க போட்டுவிட்டு வந்துஇரண மேலே உயர்த்திச்சோம்ட GasT LIT6jujub 66rgy 6f ஒரே அசதி. நான்ெ படுக்கலாமா? என்றாள்.
என்ன காரணம் அவ்ளே
இரண்டு பேர் (விரல்கள் ஒரு ஜப்பான்காரனும், ஒரு
இன்று பகல் புர பிசைந்தெடுத்துவிட்டார்க 'உண்மையாகவா.
பிறேளயியரை அவிழ்த் எலுமிச்சை நிறத்ததான சிவந்து அங்கங்கே கன் பகலிலும் வேலைசெய்வி
எப்போதுமென்றில்லை.
போன் பண்ணுவார்கள்."
போகாமலுமிருக்கலாந்த
பணம் வேண்டியிருக்கே நாளைக்கு எனக்கு மெ ஐந்நூறு பாத்துக்கள் அழு சேர்டிபிக்கேட் தருவான்.
இன்று நான் நாலாயி கொடுத்தேனே. எத்தனை கிடைக்கும்?
"அவங்கள் கமிஷன் மீதியெல்லாம் அரசாங் கட்டிவிடுவார்களாம் நூ
'உண்மையாகவா..?
தன் ஹான்ட் பாக்கைத்த பாத் தாள்களை எடுத்து
சரி நான் உனக்கு ஆ தாறேன்.'
83 மிகவும் நல்ல மனது உ
- 19 -

அனுபவம் தரும் அடங்கவில்லை எதையோ ஓர்டர் ப் பெயர்பண்ண ழி என்று பல வித்து நன்கு
ரெட் ஒன்றைப் டு "உனக்கும் ளுக்கும் ஒன்றை
காட்டித் தன்னிடம் Dல" என்றாள்.
வது. ம் தெரியவில்லை. முற்றி ஹாங்கரில் ர்டு கைகளையும் 1ல் முறித்தவாறே ட்டுக்கொண்டு
காஞ்சம் சீக்கிரமே
ா அசதி.
ரில் காட்டினாள்) த பிரெஞ்ச்காரனும் st 67 60f 60) 607 Li
9
5.........
துக்காட்டினாள். ா சின்னமார்புகள் ரிப்போயிருந்தன. ர்களே..?
னே
i. அதுவும் டிகல் செக் அப் 2தால்தான் டாக்டர்
ரம் பாத்துக்கள் உனக்கு அதில்
நுாறு போக, கத்துக்கு டாக்ஸ் றுதான் தந்தார்கள்."
றந்து ஐந்து நூறு க்காட்டினாள்.
பிரம் பாத்துக்கள்
ங்களுக்கு."
சிகரெட்டை அனைத்துவிட்டு சித்தார்த்தனும் போர்வைக்குள் புகுந்துகொண்டான். எனினும் முன்னேறத் தயக்கமாயிருந்தது. தன்னை இதுவரை வருத்திக்கொண்டிருந்த காமத்தில் பாதரி விடைபெற்றுக் கொண்டுவிட்டது போலிருந்தது. 5 Lü LD/T அவள் மேல்கையைப்போட்டு இடையைக் கட்டி நெருக்கினான், வெந்நீர்ப்பை மாதிரி வெதுவெதுப்பாயிருந்தது. எனினும் பணத்துக்கே வந்தவளாயினும் ஏற்கெனவே கசங்குப்பட்டு வந்திருப்பவளை இன்னும் தான் முகர்வது தர்மந்தானா எனமனதின் ஒருமுலை தத்துவவிசாரம் செய்யவும் இறுக்கத்தைச் சற்றேதளர்த்தினான். அவள் வரிஷயதி தைச் சக்கரம் முடித்தர்களாயின் நான் துாங்குவேன் கொன்டெமை எடுங்கள்’ என்றாள்.
"GasT6irGLDT2'
... . ሀb!”
"ஏன் நீ கொண்டாரல்லயா?
- - - - - - ülj!"
'ரொம்ப அவசியமா.
பின்னே உங்களுக்கு எயிட்ஸில்லையென்று எப்படி நம்பிறது?
- நியாயந் தான், நான் எந்தவொரு பெண்கூடவும் இதுவரை போனதேயில்லேடி. என்பதைச் சொனி னாலி கூட இவள் நம்பிவிடுவாளா என்ன. இப்படி எத்தனை பேர்தான் வாக்குறுதி கொடுத்தார்களே. இப் படி ஒரு தொழரில் பணிறவள் நம்பவுங்கூடாது. இவளுடன் பேசித்தன்னை நிரூபிக்க முயற்சிப்பது அபத்தமாயிருக்கும்.
நரிஜமாக ந கொனி டெம் கொண்டுவரவில்லையா.
"பெண்ணைக் கூட்டிவரமுன் கொன்டெம் வாங்க வைத்துவிட வேணி டுமென்று உங்களுக்குத்தெரியாதா?
கைகளைக்கொட்டிச்சிரித்தாளர். அவனுக்குத்
தன் முட்டாள்த்தனம் உறைத்தது.
பத்து மணியாகிறதே கொன்டெம் எங்கே கிடைக்கும் இனி. y கடைகள் எல்லாம் பூட்டியிருப்பார்கள். ச்சொ." ரிஸெப் சனிலி வரிசாரிக்கலாமென்று போனைச்சுழற்றினான். பெண்குரலொன்று ஹலோ கான் ஹெல்ப் யூ சேர்? என்றது. வெட்கம் பிடுங்கித்தின்ன
சொறி” என்றுவிட்டு வைத்தான். அசதியில் இருப்பவளை வெளியில் அனுப்பி ‘எப்படியாவது கொணர் டுவா" என்று அனுப்புவது நியாயமாகப்படவில்லை. நான் போய் இனியாரை விசாரித்து. கொன்டெமுக்காக பாங்கொக் வீதிகளில் லோலோவென்றலைந்து. வெட்கக்கேடு.
83

Page 21
மணி டும் ஒரு சிகரெட் டைப் பற்ற வைத்துக்கொண்டான். ஒன்றுமில்லாமல் இரவெல்லாம் இவளுடன் என்ன ஜென் பெளத்தம் பற்றிய வரிசாரமா செய்யமுடியும். விடியும்வரை எப்படித்தான் இவளுடன் கட்டிலைப்பகிர்ந்து கொள்வது? அவளைத் திரும்பிப்பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். பணத்துக்காக வாறவளிடம் எதையும் அனுபவிக்க முடியாதென்று சும்மாவா சொன்னார்கள். எரிச்சல் அதிகமாக அவளிடம் சொன்னான்: நீ விட்டுக்குப்போறதென்றால் போ.' திடுப்பென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தவள் கேட்டாள்:
"ஏன் என்னைப்பிடிக்கலையா.
பிடித்தென்ன கொன்டெம் இல்லையே?
"கொன்டெமில்லாவிட்டால் பயங்கரமான றிஸ்க். அப்படியே நாலு இடத்தில் நேர்ந்தால் சுகாதாரமாயிருக்காதே. ? உன் நியாயத்தை ஒப்புக்கொள்கிறேன். நீ போகலாம் "
'ஒன்றும் கோபமோ வருத தமோ இல்லையே..?
இல்லை."
ஆயரிரம் பாத துக் களை இழக்க
வேண்டியிருக்குமே என்பதால் அவன் சொன்ன பிறகும் தயங்கிக்கொண்டுநின்றாள்.
"அப்படியாயரின் நங்களாகததானி அனுப்பிவைத்தீர்களென்று ஒரு துண்டு வேணும்.'
டைரியில் ஒரு தாளைக்கிழித்து எழுதி அத்துடன் ஆயிரம் பாத்துக்களையும் கொடுத்தான். நன்றியுடன் பெற்றுக்கொண்டு அவனை வணங்கிவிட்டு விடைபெற்றாள்.
மறு நாள் டாக்ஸிக்காரன் சித்தார்த்தனைத் துாரத்தில் கண்டதும் பெரிதாக ஸலாம் வைத்தான்.
"கொம்பனி எப்படி?
இவன் உதட்டைப்பிதுக்கியதைப் பார்த்துவிட்டு சொன்னான்:
உங்கள் டேஸ்ட் எனக்குப்புரிகிறது சார். அந்தவகைப்பெண்கள் கிராமங்களில்தான்
கிடைப்பார்கள். என்ன ஒரு இருநூறு கரிலோ மட்டர் வரை LJ60Mu Jud செய்யவேண்டிவரும்.
அதனாலென்ன. y
அவன் வந்த நோக்கமே அதுதானே.
(2) அன்றே 200 கி.மீட் சராபுரி (நம்ம ட மாதிரியரில்லை) புறப்பட்டார்கள். ச பகுதி அது ஐயன்ன இலாவகமாக டாக்ஸிக்காரன் சொ6
நாகரீகம் பரவாத இங்க ஒரு நாளைக்கு ஒருவாரத்திற்குப் மருமகனாக அ உங்களை ராஜா ம
சரா புரி சேர்ந்து அவன் கூட்டிப் பே சித்தார்த்தனுக்குப் வயதிலும் தோற் வித்தியாசமில்லாம6 மாதிரி இரண்டு டெ மாலிகா, கனித்த சகோதரிகளாம். ய வைத்துக்கொண்டு இ 3500 பாத்துக்கள்
DIDY. எடுத்த எடுப் பரி பாத்துக்களை வீசி அ சித்தார்த்தன். என்ன வகைச்சாப்பாெ கனித்தாவைக்கொன உள்ளதே அரைகுை பேசும் ட, ஸ, ல வார்த்தைகளை ந மழலை ஆங்கிலத் அசாதாரண திறை முதலில் குவி போட்டுத்தந்தார்கள் ஒருத்தி துவாலை6 தலையை நன்கு இனி னொருதத செய்வதுபோல கொண்டுவந்து பிடித் சாப்பாடானதும் மாமியாரே அனுப் இடமும் 66) தெய்வானையென 6 கனித்தாவின் கண்க
 

டர் தொலைவிலிருந்த பக்கத்து ஊர் பெயர் என்ற ஊருக்குப் bறே மலைப்பாங்கான ா வளைவுகளில் காரை ஒட்டிக் கொணர் டே bலிக்கொண்டு வந்தான். கிராமம் அது நீங்கள் 5 அழுத பணம் அங்கே போதும்.' பேயிங் வர்கள் குடும்பத்தில் ாதிரி உபசரிப்பார்கள்."
து முதன் முதலில f6 இட மே பிடித்துப்போய்விட்டது. றத்திலும் அதிகம் ல் லட்டும், ஜாங்கிரியும் பண்கள் இருந்தார்கள். ா என்று இருவரும் ாரை வேனுமானாலும் இரண்டுவாரங்கள் தங்க என்றார் (அப்பன்காரர்)
லேயே ஐயாயரிரம் அவர்களை அசத்தினான்
டல்லாம் பிடிக்குமென்று ர்டு மாமி கேட்பித்தார். ற, அதிலும் அவர்கள் ) பேதங்ககில்லாமல் சித்துநசித்துப் பேசும் தைப் புரிந்துகொள்ள ம வேண்டியிருந்தது. fas a வெந்நீர் குளித்துமுடிந்ததும் யைக் கொண்டுவந்து உலர்த்திவிட்டாள். பெணி களுக்குச் அகல புகையைக் தாள். இருபெணிகளையும் பிவைக்க அவர்கள் (pLD/I é5 வள்ளி பந்து நின்றனர். 5ளின் அதித காந்தம்
முதற் பார்வையரிலேயே அவனைக் கவர்ந்துவிட்டிருந்தது. அவளிடமே அவர்கள் அவனுக்கு காட்டிய அறையினுள் தன் சூட் கேஸை க கொணர் டு போய் வைக்கச்சொன்னான். அவனது முதலிரவு அலாதியாய் அமைந்தது. மகா அனுபவஸ்த்தன் போல ஒரு சிப்பம் கொண்டெம் எடுத்துப் போயிருந்தான். ஒன்றுக்குத்தானும் வேலையிருக்கவில்லை. இவனர் - 6f 65 Guit கேஸ் . என்பதைப்புரிந்துகொண்டு அவனுக்கேற்ற வரிதத் தலி பாந்தமாக கணித தா அனுசரித்தாள். சித்தார்த்னுக்கும் அவளை வfவரிக்க முடியாத வகையிலி பரிடித்துப் போனது. போகப் போக கணித்தாவுடனான பிணைப்பின் ஆழம் அவளை ஒரு விலைமாது என நினைக்கவே அவனால் முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஜென்மஜென்மாந்தர உறவிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகத்தான் தான் தாய்லாந்து வந்து அந்தக் கிராமம் சராபுரியில் அவளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் எண்ணவைத்தது. வாலிபம் வந்தநாள் முதற்கொண்டு தான் கொண்ட காமத்திற்கும் விரகத்திற்கும் முதன் முதலில் அர்த்தம் கற்பித்தவள் யாராக இருந்தாலென்ன அவளுக்கு தான் ஒருவிதத்தில் நன்றிக்கடன் பட்டவனாக உணர்ந்தான். அவளைப்பிரிதல் என்பதே இயலாத காரியமாகவிருக்கும் போலிருந்தது.
மறுநாள் காலை பனிமூட்டம் படிந்து வெளிச்சம் தோன்ற ஜன்னல் வழியே கீழே மலையின் அடிவாரத்தில் விதிகளும் வடுகளும் உருவாகன வெளியே செல்வதற்காக புறப்பட்ட மாமா இவன் அறைக்கு வெளியே வரும்வரை காத்திருந்து சொல்லிவிட்டுத்தான் போனார்.
ஏனப்படி.
அதுதான் வழக்கம்.
மதியம் இவன் குளிப்பதற்கு ஆயத்தமாகவும் மைத்துனன்' என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞன் வந்தான். அவனுக்குத் திருமணமாகிவிட்டதாவும் இப்போ இரண்டு வீடுகள் தள்ளியிருப்பதாகவும் கணித்தா சொன்னாள் அரை லிட்டருக்கும் மேல் ஒலிவ் 61 600si G 62007 uiij கொணி டுவந்து அவனுடம்பெல்லாம் தேயோதேயென்று சூடுபறக்கத்தேய்த்து ஜோராக மசாஜ் செய்துவிட்டான். சுகமாக இருந்தது. சித்தார்த்தன் நூறு பாத்துக்கள் கொடுக்கவும் வாங் கரிக் கொள்ள கடைசிவரை மறுத்துவிட்டான்.
DM 60) 6N) கணித் தாவுடன் அநீத ஊரைச்சுற்றினான். ஊரை வளைய வரும் சிறிய அருவியும் , அதன் சிறு நீர்வீழ்ச்சியும் , எங்கும் கோப்பியும், சோயாவும் பயிரிட்ட தோட்டங்களுமாக பசுமையாக இருந்தது சராபுரி இன்னொரு நாள் அங்கு கூடும் சந்தையை

Page 22
போய் வேடிக்கை பார்த்தான். அங்கும் நிறைய செங்கரும்பும் , இளநீர்க்குலைகளும் வந்திருக்கவே புகுந்துவிளையாடினான் சித்தார்த்தன். சராபுரியின் யார்வீட்டு வெள்ளைக்கார மருமகனோ ஒருத்தன் முகத்தரில் தேன்நிலவுக்குகளை மாறாமல் ஒரு தாய்லாந்துக்காரியை அனைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தான். ஒரு இரவு வாடகைக்கார் வைத்துக்கொண்டு தருவிழா நடந்த பங் சொங் என்ற பக்கத்துக்கிராமத்திற்கு கனித்தாவுடன் போய் நாட்டுக்கூத்தும் கிராமிய நடனங்களும் பார்த்தான். நம்முர் நாட்டிய நாடகங்கள்போல ஆனால் பாவங்களும், முத்திரைகளும் குறைவான பல நடன நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன. மாமியார் வேறு இறைச்சி, நண்டு, கணவாய் இறால், எனத்தனம் ஒரு சமையல் வேளைக்கொரு சூப்பென்றாக்கி அவனைத் திக்குமுக்காடப் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தது. கணித தாவுடன் சுற்றோ கற் றென்று ஊரைச்சுற்றியாகிவிட்டது. எனினும் பிரிதலை மனதால் எண்ணிப்பார்க்கவே முடியாததாக இருந்தது. ஒருநாள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் நீ என்ன உசத்தி?” என்று அறிவு. ஜீவித்தனமான எதிர்க்கேள்வியெல்லாம் போடமாட்டாள் என்ற துணிவில்
எதற்கு இப்படியான ஒரு வாழ்க்கைமுறை? என்றான் நோவேற்படாதவாறு.
அப்பாவுக்கு குறைவான வருமானம். நான்தான் குடும்பத்தை கவனிக்கவேணும் மேலே கொண்டுவரவேணும். நிறைய பணம் சம்பாதித்து ஒரு சுப்பர் மார்க்கெட் கட்டிக் கொணி ட பரிணி னாலி நான் சுதந்திரப்பறவையாகிவிடுவேன். வெகுளித்தனமாகச் சொன்னாள்.
'அதற்கிடையில் எயிட் ஸ"ம் வந்து விடலாமல்லவா. s
இரண்டு நிமிடம் மெளனம் காத்தபின் சொன்னாள் :
எயிட்ஸ் கொலனியில கொண்டுபோய் குடியேற்றரிவரிடக் கூடிய ஆபத்தும் இருக்குத்தான். ஆனால் வேற வழி எதுவும் தெரியல்லே. வாழ்க்கை அவ்வளவு தூரம் இறுக்கமாயிருக்கு
பணம் அதிகம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தங்கள் வயதுக்கு வந்தபிள்ளைகளை இலகுவான மூலதனமாக்கிச் சம்பாதித்தனர். அது அங்கீகரிக்கப்பட்ட தேசியத்தொழிலாக குற்றவுணர்வோ லஜ்ஜையோவின்றி தேசம் முழுவதும் நடைபெற்றது.
"உன்னை நாணி தருமணம் செய்துகொண்டால். y
ióguD'ig9LDI...............?
tb.....
நடக்கக்கூடியதா.
tD...........................
"அப்போ என்னையு கூட்டிப்போய்விடுவீர்களி
th..........
'எண் கனவுகள் எளிதாய்விடுமில்லை?
அவன் கேள்வியின் மு அவள் புரிந்துகொள் பட்டது.
பெர்லினிலி அவர் தரையிறங்கியது. 8 விரித்துவிரித்து எல்ல அதிசயித்துப் பார்த்தா 96.60) 6. வேடிக் நண்பர்கள்கூடினர். சித்தார்த்தன் வீட்டில வேலைக்குப் போன நே நண்பகளிலொருவன் ந வாறதுக்கு தாய்லாந்தி ஒழுங்கு பண்ணித்தரே இன்னொருவன் தான்
5 , 60) 6) u u fir 6 சுண்டிப்பார்த்தானாம். இன்னொருவன் 'சோக் கன்னத்தில கிள்ளிறா6 இவர்களெல்லாம் தங்க படுக்கவந்திடுவாள்' என் போல. சித்தார்த்தன் கல் சொல்லி வைத்தான்.
'ப்ரெண்டென்று ெ நானில்லாத நேரம் வ உள்ளே எடுக்காதே."
சித்தார்த்தன் வேை பொழுதுபோக்குக்காக ஒவ வோரிடத் துக்கு அழைத்துப்போவான். மாலை நேர ஜெர்மன் அவளைச் சேர்த்துவிட் ஜெர்மன் படிப்பது அவ இருந்தது.
"ஏன் சித்தார்த்தன். ஜெர்மன் படிக்கவேணு
அப்போதானே பார்ட் ை கிடைக்கும்"
y
கிடைத்து.
விட்டுக்கு நீ பணம் அணு உன் கனவுகள் நிறைே
- 2

ம் ஜெர்மனிக்கு
f எலி லா பர்
ழு - த்வனியையும். ளவில்லையென்றே
கள் வரிமானம் 5ணி களை அகல ா இடங்களையும் 方。
6) is பார் க் க
மிருக்காத, மற்றும் ரங்களில் வந்திருந்த ானும் போய் கூட்டி ல ஒரு பொம்பிளை லுமோ” என்றானாம். சாப்பிடக்கொடுத்த தனி னையே
கான குட்டி'என்று WI7 b.
ளோடையும் அவள் று நினைக்கிறார்கள் Dwigt Tab 96.16ftb
சால்லரிக்கொண்டு 1ற ஒரு நாயையும்
லயால் வந்ததும் ஒவ்வொருதினமும்
96.60) 6. சில நாள் கழித்து வகுப்பொன்றிலும் .ான். ளுக்குக் கஷ்டமாக
- - - - - அவசியம் நான்
y? "
ம் ஜொப்பென்றாலும்
ப்பவேண்டாமா. புற வேண்டாமா..?
சரி. என்றாள் மூன்றாம்பிறை யூரிதேவிமாதிரி
மன்னையுடன்.
ஒரு மாதம் கழித்து பெர்லின் திரும்பிய அமலன் நேராக அவனிடம் வந்து காழ் காழ் காழ் என்று கத்தினான். 'வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிடச். சொனி னாலி தோலையும் மடியில கட்டிக் கொண்டு வந்து நரிக் கிறியே வெலுத்தி. நான் கொழும்பிலேயே அறிஞ்சிட்டன்’
அதுக்குள்ள அரங்கேயும் நாறிட்டுதுதே. நாறட்டும். ஆனால் என் உணர்ச்சிகளின் இரசாயனத்தை கொஞ்சமா வேனும் புரிஞ்சுகொண்டு குதிக்கிற உங்களில் ஒருவரேனும் பேசுகிறீர்களில்லையே எண்டதுதான் எனக்கு கவலையாயும் ஆச்சர்யமாயுமிருக்கு."
இருக்குமிருக்கும். முன்னபின்ன காணாமலிருந்தரிட்டுக் கணிடறியாத ஒண்டைக் கண்டால். உப்பிடித்தான் சிலருக்குப் பித்தம் தலைக்கேறிச் சித்தம் பிசகிறதாம். பிறகு இந்தமாதிரி விளங் காத தனமாய் 6ĩ 6ở 60 fĩ tÔ புசத்தவுஞ்செய்வாங்களாம். ஃப்றொயிட் சொல்லியிருக்கிறார். விசர்பிடிச்ச குக்கனே எக்கேடாவது கெட்டுப்போ.'
அதென்ன குக்கன்?
‘விசர்பிடித்தால் வாலைத் தொங்கப.
‘போட்டுக்கொண்டு, நாக்கால ஒழுக ஒழுக
அலையுமே நாலுகால்ல. கண்ட இடத்தில அடிச்சுக்கொல்லுவாங்கள். அதைத்தான் சற்றே கெளரவம்வேண்டி சங்கத்தமிழில் உரைத்தோம். 9
அமலன் போனபின்பு கனித்தா அவனிடம் கேட்டாள்:
"ஏன் உங்கள் .'ப்ரென்ட் கோவிச்சிட்டுப் போறார்?"
"அவனுக்குக் கொஞசம் எரிச்சல தாறமாதிரியான பைல்ஸ்வியாதி. அதோட தண்ணி வித்தியாசத்தில் சலமும் வேற கடுக்குதாம்.
நீங்கள் ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த முயலவேண்டாம். உங்க "ப்ரென்ட்ஸ் எவருகி குமே நங்கள் என் னைக் - கட்டிக்கொள்றது இவர்டமில்லை, இது எனக்குப் புரியாமலில்லை. 》
நீ கண்டுகொள்ளாத எந்தஇடியட்டையும். ’
ஒரு சனிக் கிழமை சரித்தார்த்தன் கணித்தாவையும் காரில்கூட்டிக்கொண்டு காய்கறிகள் வாங்குவதற்கு ஆசியன் கடை ஒன்றுக்குப்போனான். அவனுக்குப்பிடித்தமான குரங்குவாலன் பயற்றங்காயும், நல்ல பிஞ்சு வெண்டைக்காய்களும் கிடக்கக்கண்டு

Page 23
கடைக்காரரிடம் ஒவ்வொரு கிலோ போடச்சொல்லவும் இன்னொரு உதவியாளர் உள்ளேயிருந்து கத்தினார் : "அது ஊதி தவானின் ரை ஒடருக்கு எடுத்துவைத்திருக்கிறன்.'
கடைக்கார இளவல் நெளிந்துவிட்டு அண்ணை குறை நினைக்காதையுங்கோ. உந்த இரண்டு ஐட்டத்திலயும் எங்களுக்கு வாடிக் கையாளர் ஒருவரிடமிருந்து பவ்பத்துக்கிலோ ஒடர் இருக்கு. இருக் கரிறதே போதுமி போல தெரியேல்ல. இண்டைக்கு வேற மரக்கறியில பார்த்து எடுங்கோ.. சோக்கான முத்தல் பலாக்கொட்டையெல்லாம் அங் காலயரிருக் கப் பாத்தியளே. அடுத்த முறையாகட்டும் உங்களுக்கு நான் வேண்டிய மரக்கறி எடுத் துவைத் துத் தாறன் .' என்று சொல்லிக்கொண்டிருக்கவும் நடுத்தரவயது தாய்லாந்து மாமி ஒருவர் காரில் வந்து பெரிய கூடையுடன் இறங்க கடைக்காரின் காய்கறிகளினி இருப்பரில் பாதரி வெணி டைக் காயப் பயற்றங் காயுட்பட அவருக்கே வியாபாரமாகியது. அவர்தானாம் ஊத்தவான்.
கணித்தாவைக் கண்டவர் மிகவாஞ்சையுடன் வந்து அவளுடன் பேசி அவளைப்பற்றி விசாரித்தார். அவள் என்னை அறிமுகம் செய்யவும் எனக்கும் நமஸ்கரித்தார். அவரது ஊரும் சர்மொபுரிக்கு மிகச்சமீபம்தானாம், திரும்பத்திரும்பச் சொல்லிமகிழ்ந்தார். இவள் போன் நம்பரைக்கேட்டு வாங்கிக்கொண்டார்.
'எதுக்காம் இத்தனை காய்கறி?
"அவ தாய்ப்பெண்கள் வேலை செய்யிறகிளப்பொன்றுக்கு சாப்பாடு சப்ளை பண்ணிறவாம். . இரகசியமாக கண்ணடித்தாள்!
கணித்தா கண்டபடி இறைந்துகிடக்கும் புத்தகங்களையெல்லாம் தூசுதட்டி ஷெல 'பரில் அடுக்கவைத தாள், ஜன்னல்களுக்கெல்லாம் புது கேட்டின்கள தைத் துப் போட்டாள, உடுப்புகள் எல்லாவற்றையும் கழுவி ஸ்திரிபோட்டாள், பாத்றும் உட்பட விடுமுழுவதும் பளிச்சென்று துலங்கியது. சமையலையும் முடித்து வைத்துவிட்டு அவனை எதிர்பார்த்திருப்பதில் தமிழ் மரபுபேணும் பெண்களையே ஒரேயடியாய் தூக்கியடித்தாள். எங்கிருந்தோ வந்தவள் எதற்காகத் தனக்கு இப் படியெல்லாம் பணி ண வேணடும் என்றிருந்தது. எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலவும் இந்தக் கனவு கலைந்துவிடாதிருக்க வேணுமென்று ஏக்கமும் இருந்தது.
நாளாக ஆக அவளுக்கும் விட்டைச்சுத்தம் பண்ணுவதுவும், ஜெர்மன் வகுப்புக்குப் போய்வருவதுவும் தினப்படி நேரகுசிகை போட்டதுபோல செய்ய லேசாக அலுப்புத்தட்டத்தொடங்கியது.
சரித்தார்த்தனுக நுாடிலி சையும்
சாப்பிட்டுச்சாப்பிட்டு புரட்டத்தொடங்கிய ஒரு வித்தியாசம் தமிழ் நாடு G கூட்டிப்போனால் க புளிப்பும் , க கொத்துமல்லியின சரியாகச் சாப்பிடப சீனாவோ தாய்லா போனால் அவ சாப்பிடமுடியாதிரு
ஒரு நாள் சித்தார் தாறுமாறாக ஓடி ஐந்திணைக்கவிதை புன்னகைத்தான். இதைக்கவனித்துக் தனிமையில் என் என்றாள்.
ஒன்றுமில்லை ஐந்த பழைய இலக்கிய கவிதை ஒன்று அதுதான்.
நல்ல வேடிக்கைய
'அல்ல. விட்டுக்கொடுத்த இருக்கும் அற்புதக்
சொல்லுங்கள் பார்
பரிணைமான் கலைமா. தன்
கள்ளத்தின் உ &sig56)ij
உள்ளம் படர்ந்: அதாவது காட்டில் ஒரு ஜோடி மான்க தாகம் எடுத்ததா அலைந்து அலைந்: சுனையை அடைந்
 

கும் கணித தாவரின் y சூப் பையும்
நுாடில்சைக் கண்டாலே 5.
இருக்கட்டுமேயென்று றஸ் ரோறனர் டுக் குக் னித்தாவுக்கு உறைப்பும், ரிபெளடர் வாசமும் , லயும் அறவேயிடியாது, ாட்டாள். ந்து றெஸ்ரோறண்டுக்குப் னால் அனுபவித்துச் க்கும்.
த்தனுக்கு எண்ணங்கள் க்கொண்டிருந்த போது 5 ஒன்று ஞாபகம் வரவும்
கொண்டிருந்த கணித்தா ன மோனப்புன்னகை?
திணை ஐம்பது என்றொரு பத்தில் முன்பு படித்த ஞாபகம் வந்துது
Mat5 (ᘃ DIT?”
காதலை, அன்பை, லை உணர்த்துவதாக க்கவிதை."
1க்கலாம்"
ரை எய்தாதென்றெண்ணிப் இனிதுண்ண வேண்டி
ாச்சம் சுரமென்பதென்ப
5 நெறி.
மேய்ந்துகொண்டிருந்த 3ளுக்குக் கடுமையான ம். எங்கும் நீருக்காக துவிட்டுக் கடைசியில் ஒரு தபோது அது வற்றி ஒரு
22
சொற்ப தண்ணிரே அங்கு காணப்பட்டுதாம். ஆவல் மிகுதியால் இரண்டு மான்களுமே நீரில் இறங்கி வாயைத் தண்ணிரில் வைத்துக்கொண்டாலும் சுனையிலுள்ள நீர்மட்டிலும் சற்றும் குறையவே காணோமாம். கலைமானோ பாவம் பெண்மான் தாகம் தாங்கமாட்டாதது அதே குடிக்கட்டும் என்று தான் குடிப்பது போலப்பாவனை பண்ண, பெண்மானோ ஆண்மானுக்குத்தான் தாகம் அதரிகம் அதுவே முழுவதையும் குடிக்கட்டும் என்று நினைத்து தானும் சும்மா குடிப்பதுபோலப் 66) பண்ணிற்றாம்.
கண்தாவுக்கு கவிதையினதோ, கவிதை சுட்டும் சம்பவத் தனி நயமோ சிறிதும்பிடிபடவில்லை. இவளுக்கு தான் தொப்ளர் இபெ.".க்ட்டைப் புரியவைக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என நினைத்தவன் வாய்விட்டே சிரித்தான்.
'6, at 6 வந்தது உங்களுக்கு இன்றைக்கு. ? என்றாள் கனித்தா Ga5TULDTab.
ஒரு மனைவியிடம் கிடைப்பதெல்லாம் இவ்வளவுந்தானா. ? கவிதை, இலக்கியம், தத்துவம் சார்ந்த அவனது தேடல்களை அவளுடன் விசாரம் செய்ய முடியவில்லையென்றால். தவித்தான். காதலரிகூட இருந்து LUFT I (6  கலந்திடவேண்டும் என்று அவாவியவன் அனுபவமென்ன சாதாரணமானதா? அவளின் இதயத்தை என்னதான் புரிய முயற்சித்தாலும் விளைவு ஏதோ ஃபில்டர் கண்ணாடி யாலி பார்த த மாதரி மொழிபெயர்ப்புக் கவிதை படித்தமாதிரியான அனுபவந்தான். அவளுக்கும் அப்படித்தான். என்னதான் பேசினாலும், எவ்வளவுதான் பேசினாலும் ஏதோ பொச்சம் அடங்காதமாதிரியிருந்தது.
ஊத்தவான் ஒருநாள் நலங்கேட்டுப் போன்பண்ணினாள். போன்தானே பேசுகிறாள் பேசிவிட்டுப்போகட்டும். என்று சித்தார்த்தன் நினைக்கவும் கணித்தா டெலிபோன் றிசீவரைப்பொத்திக்கொண்டு
'அவளை எப்போது விட்டுக்கு அழைக்கலாம்? என்றாள்.
“G36i6oońst ub” என்று சைகையால் காட்டினான்.
கணித்தாவின் முகம் முதல் தடவையாக இருண்டது. தாயில் எதையோ சொல்லிவிட்டு நரிசீவரை வைத்தாளர் . உதடுகள்
வைரமுத்துக்கள் நிலத்தில் குதித்தன.
நான் மனம்விட்டுப் பேசக்கிடைத்த ஒரே நட்பு, அவ இங்க வாறதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை விம்மினாள. சித்தார்த்தனுக்கு உள்ளுரக்கலவரமாகி விட்டிருந்தது. சமாளித்துக் கொணர்டு அவளைச் சமாதானப்படுத்தினான். 'இது இந்த அளவுக்கு உன்னை

Page 24
நோக வைக் கும் என்று நான நினைக்கவேயில்லை டார்லிங். 9
"ஊத்தவான் எங்கள் வீட்டுக்கு வர்றது உங்களுக்கு கெளரவக்குறைச்சல் என்று நினைக்கிறியள்.எனக்குத்தெரியும்.’
கெளரவக்குறைச்சல் என்பதெல்லாமில்லை. எதுக்கு அவ சினேகிதம்.
இங்கே ஜேர்மனி காரர்களைக் கல்யாணம்செய்த தாய் நாட்டுப்பெண்கள் எல் லாரும் சேர்ந்து களப் பே வைத்திருக்கிறார்களாம். அட்டிரஸை எடுத்து ஒருநாள் போனமென்றால் எத்தனை பேரைச்சந்திக்கலாம். s
"ஊத்தவான் எனக்கு அயலுார்க்காரி என்பதுதான் உங்களுக்குத்தெரியுமே. அவமாதிரி மற்ற வேறுயாரும் என்மேல பட்ஷமாயிருக்காயினம். அவ எனக்கு விசா எல்லாம் புதுப் பரித்துத் தாறன் என்டிருக்கிறா. s
சித்தார்தனுக்கு இப்போது பற்றிக்கொண்டு வந்தது. தேவையரில் லாமல் வரிசா புதுப்பித்துத்தருகிறேன். அதுஇது என்று தங்கள் வீட்டுவிடயங்களில் மூக்கை நுழைக்கும் ஊதி தவானின் நோக்கங்கள் நிச்சயம் நல்லதாயிருக்காது.
அப்ப விசா எப்பிடிப் புதுப்பிப்பது என்பது தெரியாமலோ உன்னைக்கூட்டிவந்தனன்.? -அதற்கேன் மனிதர் இப்படிக்கோபிக்கிறார். கணித்தாவுக்கும் பிடிபடவில்லை. அன்று முழு க் க ம ன னையைத் துாக்கிவைத்துக் கொண்டிருந்தாள்.
"சரி சரி ஒரு நாளைக்கு அவளைக் கூப்பிடு. என்றதும் மீண்டும் முகம் மலர்ந்தது.
ஒரு நாலுநாள் போயிருக்கும் சித்தார்த்தன் வேலையால் மாலை திரும்பவும் கணித்தா ஒரே பாட்டும் கூத்துமாய் ஸெற்றிக்கும் ஸோ பா வுக் குமா கக் குதத் துக் - கொண்டிருந்தாள். இயல்பிலேயே அவளுக்கு டிவி ஷம் பூ விளம்பரங்களில் வருபவர் களைத் தோற் கடிக் கும் கருகருவென்ற நேரான கேசம் அதில் அன்று செறிவான சரிறுசிறு பரிணி ன ல கள் பின்னித்தலையில் பல நிறங்களில் மணிகள் கோர்க்கப்பட்டு குறுக்கும் மறுக்குமாக வலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
என்ன இதெல்லாம்.
இன்று ஊத்தவான் வந்திருந்தாவே. சரி.எவளாவது வந்து தொலையட்டும். இவள் மூஞ்சியை இறக்கிவையாமல் இருந்தால் சரிதான்.
"அவதான இதெல்லாம் எனக் குப் பணி னவரிட டா. y தலை அலங்காரத்தைக்காட்டினாள் குழந்தை
மாதிரி.
வேறை.
'ப்றைட் றைஸ், ஜிய 6ìLJ II tọ Lư600ĩ 601 LJ LJL tவெஞ்சனங்கால் நிர விருந்துகள் விழாக்களின் வேகவைத்துத் தயாரிக் வகையிலான ஒரு சீன உ சன் ன சி சினி ன சமே போலவிருக்கும், கா எதனுடனாவது சேர்த்து சும்மா கூவும்.) எல் வந்தாவே. ’
(3) கணித்தாவின் பெற்றே கடிதங்கள் ஒழுங் க சித்தார்த்தனையும் சு எழுதயரிருக் கறார் க வாசித்துச்சொல்லுவாள். ஊத்தவானும் ஏதோ மகளைச் சீராட்ட வாற இரண்டு மூன்று தட போய்க்கொண்டிருந்தாள்.
இலை குளிர்காலம் ஆரம் ஒரு மாலை சித்தார்த்த வேலையால் ஒரு சிப்பு Lu 6m56m)60) ij c கலகலத் துக் கொண கதவைத் தரிறக்கும் காணவில்லை.
- சொல்லரிக் கொள்ள போகமாட்டாளே. குளிர்காலத்து சேல்ஸ் எங்கேயாவதுவுொப்பிங்
என்று நினைத்துக்கொண்டு திறந்து உள்ளே வந்துக
இரவு எட்டு மணியுமா வந்தபாடில்லை. பொலீ6 கொடுக் கலாமா என ஊத்தவானுடன் எங்க போயருப் பா ளோ . அப்படிச்சொல்லாமல் கொ வழக்கமில்லையே. டெலரிபோ னி நபர் பர் எழுத வைத தருக் க அலுமாரியைத்திறந்தான் அவன் முதன்முதல் வி வெள்ளி மருவிய காணவில்லை. ஏதோ விபரீதமாக நட புரிந்தது. அடுத்து என்ன தெரியவரில் லை. அ போகவேணுமென்று முடி வற்புறுத்த முடியாது: சொல்லிக்கொண்டு செய்த ஆசியாக் கடைக் கா போன்பண்ணினான்.
தம்பி உங்களிட்ட நிை வாங்குகிற அந்த தா
- 23 -

(உள்ளே இறைச் சரி, ப்பப்பட்டிருக்கும். போது ஆவியில் கப்படும பஸ்டா ணவு. பார்வைக்கு *IT 6m) II as AB 606n ரமான சோ ஸ்
விளையாடினால் லாம் கொணர்டு
ார்களிடமிருந்து ாய் வந்தன. கம் விசாரித்து 6i என்று
கட்டிக்கொடுத்த மாதிரி மாதத்தில் வைகள் வந்து
பித்து விட்டிருந்த ன் வழமைபோல் பியருடன் வந்து அழுத்தரினா ன் . S வந்து கனித்தா வைக்
ாமல் எங்கும் கடைகளில் நேரம். போயிருப்பாள். தனதுதிறப்பினால் ாத்திருந்தான்.
கியது. கணித்தா ஸ்"க்குத் தகவல் நினைத்தான். ாவது வெளியே
ள்ளாமல் செய்யும் ஊத்தைவானின் எங்காவது றாளா என்று 1. அவளுக்காக ாங்கிக்கொடுத்து சூட் கேஸை கி
ந்துவிட்டதென்பது
செய்வதென்பது வள் பிரிந்து வெடுத்தால் நான் தான். எதையும் திருக்கலாமே. ரப் பையனுக்கு
றய காய்கறிகள் ய்லாந்து மணிசி
ஊத்தவான் என்று அவவின்ர டெலிபோன் நம்பர் அல்லது அட்டிறஸ் தெரியுமோ..?
‘டெலரிபோன் நம்பர் தேடினால எடுக்கலாந்தான். ஆனால் எனக்கு அவவின்ரை அட்டிறஸ் தெரியும் பல தடவை அவவிட்டுக்கு நானே சரக்கு சப்ளை பண்ணியிருக்கிறன்'
ஆங். சொல்லும்"
Rehberge U-Bahn gasi) gyáÉ601m6i)......... ட்றெயின் போற திசையில வலப்பக்கமாய் இரண்டாவது வீடு.” காரை எடுக்கப்போனவன் ஒரு கணம் இந்நேரம் டிராபிக்குக்குள்ளால் நுாற்றெட்டு சிக்னல்களில் நின்று நின்று போவதைவிட ட்றெயினிலேயே போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு விரைந்துபோய் ஊ-பானைப் ( சுரங்க ரயில்) Lfligghöff6öst. S60_us6ö Adenauer Platz 66ög9 சந்தப் பல இறங்க ட்றெயரின் திசைமாறவேண்டி அதற்கான நகர்படிகளை நோக்கி ஓடுகிறான். எங்கிருந்தோ ஒரு பாலஸ் தனி இளைஞன் இவனைக் கண்டுவிட்டு குளவியாய் அவனை நோக்கி ஓடிவந்தான்.
"ஹேய். மன். ஹேய். "என்ன? என்னிடம் ஹவுரீஷ் வாங்கு." '(36) awit ito.” "ஏன் வேண்டாம்? ' நான் பாவிப்பதில்லை. தேவையில்லை." "ஏன் பாவிப்பதில்லை? ‘ பழக்கமில்லை. "ஏன் பழக்கமில்லை?
* s
அதனால
தொலை. கஞ்சல் பாக்கிஸ்த்தானி'
ஆத்தையின் பாடல்ல. குத்தியன். ம்ம்ம். இவனுடன் பேச்சை வளர்த்தினால் அடுத்த படலம் அவன் சட்டையைப் பற்றரிக் கொணர் டு புரள்வதாயப் த . தானிருக்கும்.அதற்கு இப்போ நேரமில்லை. கத்தியெடுத்துச் சொருகவும் தயங்காது இந்தக் கும் பல பகவானே தர் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கல்வியையும் தொலைத்துவிட்டு வழிதவறி நிற்கும் இந்த மா."பியாக்குழந்தைகளை இரட்ஷியும், கன்னத்தில் போட்டுக்கொண்டு அடுத்த ட்றெயின் வரும் மேடைக்கு
ஓடினான்.
வீட்டைக் கண்டுபிடிப்பதில் எதுவித சிரமமுமரிருக்கவில்லை. பஸ் ஸ்ரை அமுக்கவும் ஊதி தவானே கதவைத்திறந்தாள்.
கணித்தா இங்கே வந்தாளா.
'ஜா வந்தா ள் . . . . . . . . . . . அந்த அறையிலிருக்கிறா.’
ஒரு வதியும் அறையை மருவிய இன்னொரு

Page 25
அறையைக்காட்டிவிட்டு அவள் உள்ளே நகர்ந்தாள். சித்தார்த்தன் அந்த அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே ஒரு கட்டிலில் அசோகவனத்துச் சிதைமாதிரி அமர்ந்திருந்த கணித்தா
அவனைக் கணிடதும் நரிதானமாக எழுந்துவந்தாள்.
'எதுக்கு இப்பிடி. சொல்லாமல் கொள்ளாமல்.
கதவை முற்றாகச் சாத்திவிட்டு வந்தவள் முதல்தடவையாக அவன் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள். கண்கள் லேசாக ஈரங்கொண்டு மின்னின. அக்கணம் அவனுக்கு அவள் யாரோ ஒரு அந்நியள் மாதிரிப்பட்டாள்.
சித்தார்த்தன் நீங்கள் நல்லவரில்லை. மிக. மிக. மிக. மிகவும் நல்லவர்.
ஆனால் எனது வாழ்க்கை அங்கேயில்லை என்று எனக்கு படுகுது. உங்களுக்கு எதிரில் நின்று நான் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் மனத்தெம்பு எனக்கில்லை. s
உன்னை யாரும் பயமுறுத்தினார்கள. என்ன நடந்தது. சொல்லு கணித்தா." தலையை இரண்டு பக்கமும் மெதுவாக ஆட்டினாள்.
பின்ன விட்டிட்டு போய்விடும்படி இப்ப என்னதான் வந்திட்டுது. உன் மூளையை யார் சலவை செய்தது?. உனக்கு இதெல்லாம் வேணி டாத சகவாசமென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவைத்தது இதுக்குத்தான்.
'சித்தார்த்தன். என் முளையை யாருமே சலவை செய்யவில்லை. நீங்கள் வினாக ஊத்தவானைச் சந்தேகிக்க வேண்டாம், அவர் நல்லவர், என் விஷயத தல் அவர் தலையடு ஒன்றுமேயில்லை. பூஜ்யம். எனக்கு வழி வேறொன்று இருக்கிறது எனக்குப்படுகிறது. எதிர்காலம் பற்றி எனக்குத் தெரிகின்ற காட்சிகளையும், கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில எடுத்துச்சொல்ல எனக்கு திறமை இல்லாமலிருக்கு, வருந்துகிறேன். இது நானே எடுத்துக்கொண்ட தீர்க்கமான முடிவுதான், இதற்குள் எவருடைய நிர்ப்பந்தமுமில்லை, சத்தியம்.'
'உனக்கு நான் என்னதானி குறைவைத்தேன்.
'நீங்கள் எனக்கு ஒரு குறையும்
வைக்கவில்லை. ஆனால் எனக்காக நீங்களாகவே பல குறைகளை ஏற்படுத தரிக் கொணி டும் , ஏற்றுச் சகித்துக்கொண்டும் வாழுகிறீர்கள். அதுதான் என் துன்பம்.
என்ன சொல்ல வர் (அவள் தன் மழ செப்பியதன், செப்ப இது.) சித்தார்த்தன். 61 நல்ல தாம்பத்ய மோகங்களாலோ அமைந்துவிடுவதில்ை அங்கே ரசை கருத்துப்பரிமாற்ற இருக்கவேனும், சுவைபடும் . . . . . வாழ்க்கையைப்ப குறைந்தபட் ஷம் ரசனையாவது ஒத்து நான் கிராமத்தில் தெரியாமல் வ6 பட டிக் காட்டுப் ெ கவிதையிலும் , தத்துவத்திலும் என ஈடுபாடு வரப்போவ எனக்காக நீங்கள் உ உறவுகளையும் இழந்துவிட்டீர்கள். சிநேகிதன் என்று நீங் இப்போ விட்டுக்கு உங்கள் பெற்றே! எனக்குப் பயமாகவே இந்த ஒருத்தியால் இழக்கப் போவது புரியாமலில்லை. எந்தக்காலத்திலும் உங்கள் மருமகை பிடித் து வர சொல் லரிவரிடமுடி யோசித்துப்பாருங்கள் பொம்மை மாதிரி வேறென்னதானிருக் நீங்கள் இலட்சிய வ ரசனைக்கேற்ப ஏ முற்றிலும் தகுதிச் கொண டவர். ப இந்தக்குதிரையோட நொணி டுவதை
 

றே நீ. y லை ஆங்கிலத்தில் முயன்றதன் சாராம்சம்
ன்னைப்பாருங்கள். ம் என்பது வெறும் , செக்ஸரினாலோ
D6).....
னக் கலப்புகளும் , ங்கள் இதெல்லாம் அப்போதுதான் அது எங்களுடைய ாருங்கள். 6TH 456 3F TÚ UIT (6 போகிறதாவென்று. பிறந்து நாகரிகம் ார்ந்துவிட்ட ஒரு பணி . உங்களின் இலக் கரியத்தரிலும், ாக்கு எக்காலத்திலும் தேயில்லை. ங்களின் எத்தனையோ நண பர்களை உங்களின் சிறந்த கள் சொல்ற அமலனே வாறதல்லை. ாரை நினைத்தாலே இருக்கிறது. அவர்களையும் நீங்கள் எனக் குப்
உங்கள் தாயாரிடம் ள இன்ன இடத்தில் தேனி என்று է Ավ Լ01 . . . . . . . . . . . . . . . 9 1. நீங்களே சொல்றபடி இந்த உடலைத்தவிர கு என்னிடம்.? ாழ்வொன்றை உங்கள் ற்படுத்தக் கொள்ள 5ள் வாய்ப்புக்களும் ாயவே தெரியாத சேர்ந்து நீங்களும் வேடிக்கை
24 -
பார்த்துக்கொண்டிருப்பது தர்மம் இல்லை. தெரிஞ்ச தேவாங்கு என்பதற்காகத் தோழில் போட்டுக்கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமில்லை. இலேசாகவும் உல லா சமாகவும் பணிச் சறுக் கல மாதிரிப் பயணிக்கக் கூடிய உங்கள் கால்களுக்குள் புகுந்துகொண்டு இடைஞ்சல் பண்ணிக்கொண்டு நான் சமாதானமாக இருப்பேனென்று நினைக்கிறீர்களா. அதில எனக்குச் சம்மதமோ, இஸ்டமே இல்லை. எனக்கு நன்றாகவே தெரியுது எனது பாதை வேறு. அதிலதான் நான் பயணப்படவேணும், பயணப்படவும் முடியும். அதனால் அந்தப்பாதைக்குத்தான் நாணிப்போ வந்தரிட்டனர். அதரில எப்பிடி சறுக்கப்போறேனென்றது எனது விதி. என்னோடு சேர்ந்து வர்றதென்பது, உங்களுக்கு முற்றிலும் புதியதும் துன்பமான அனுபவமாயுமிருக்கும், உங்களால அது முடியவும் முடியாது. எண் மேலான பரிரேமையால சமுகத் தையும, உறவுகளையும் கணக்கிலெடுக் காது என்னோடு வாழவிரும்பும் உங்களுடைய மனோதைரியத்தை நான் போற்றுகிறேன். என்னைப் புரிந்துகொள்வீர்கள சித்தார்த்தன்?
அன்று நள்ளிரவாகும்வரை அவர்கள் விவாதித்துக்கொண்டார்கள்.
அடுத்த கோடையில் ஒரு நாள் தற்செயலாக பிஷமார்க் வீதியில் தாய்லாந்து, தாய்வான், பரிலப் பரிண்ஸ் என்று கிழக் காசிய இளசுகளாலேயே செறிந்ததும் Butterflies என்று திருநாமங்கொண்டதுமான செக்ஸ்பார் அருகே சித்தார்த்தனின் காருக்கு முன்போன டாக்ஸி நிறுத்தப்பட வேறும் இரண்டு குமரிகளுடன் கனித்தா இறங்கிப்போவதைக் கண்டதும் அவன் ஹோர்ணை அடித்தான்.
29
ஹாய். சித்தார்த்தன். என்று கண்கள் விரிய குதுாகலத்துடன் கைகளை அசைத்துக்கொண்டு ஓடி வந்தாளர்.
‘எப்பரிடியிருக்கிறீர்கள் சித்தார்த்தன் GFonditoundt.
செளக்கியத்துக்கு குறைவில்லை.
புதுசா கார் பழக ஆரம்பித்திருக்கிறன். சீக்கிரம் லைசென்ஸ் கிடைத்திடும்."
'919 UT.............. சந்தோஷம். "ஊரிலிருந்து கடிதங்கள் எல்லாம் வருகிறதா. ア
வந்துகொண்டேயிருக்கு. எல்லோருமே செளக்கியமாம். இவளைப்பார்த்தாயா. எநீ நாட்டுக் காரிதானி வந்து ஒரு வருஷமேயாகவில்லை, அதற்குள் தங்கரில் புதுவிடு வாங்கிவிட்டாளாம். நானும் விரைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கிவிடுவேன். y
அவளர் கணர் களர் நிரம்பியிருந்தன. O
கனவுகளால்

Page 26
- மு. புஷ்பராஜன்
வனுக்கும் பஸ் பய ஸ்ரொப்பில் காத்திருக்
வோல்தம்ஸ்ரோ போக போய் அங்கிருந்து வே நிமிடங்களுக்கு மேலா நிற்பதுதான் சகிக்கமுடி
சனங்கள்: விதியின் இரு மரக்கறிக்கடையில் நூல் வீதியைக் கடப்பதும் ப கைவிடப்பட்டவனாய்
எதிர்ப்பக்கம் 41ம் இல நான்காவதும்.
பஸ் ஸ்ரொப்பில் ஆட்சி பயம் துளிர் விடத் தெ
பக்கத்தில் கோக் காணு
"சொறி"
"எவ்வளவு நேரமாய் நி "பதினைந்து நிமிடத்தி "பயங்கரம் இல்லையா
நாம் என்ன செய்வது வந்துவிடுகின்றனவே.
இவன் பார்வை மீண்டு மறுபக்கமாகச் செல்லு கொண்டிருப்பதைக் கள்
"அது இப்ப அடிக்கடி
அன்று அப்படித்தான் வேண்டியிருந்தது. அப்
W7. போகும் பாதையி கொண்டிருந்தது. இவலு மணியைப் பார்த்துக்ெ தோன்றியது. எதிரில் அவர்களுக்கு அறைய
பின்ஸ்பெரிபார்க்கை அ மட்டும் நின்று கொண் கேட்பதும் எழுதுவதும அமைதியாக, தலை.ை
- 2
 
 
 

னத்திற்கும் அப்படியொரு பொருத்தம். எப்பொழுதும் பஸ் க வேண்டியிருக்கிறது. இப்பொழுதும் அப்படித்தான்.
வேண்டும். 41ம் இலக்க பஸ்ஸில் ஏறி ரேண்பைக் லைனுக்குப் று பஸ் பிடிக்கவேண்டும். பஸ்ரொப்பிற்கு வந்து பதினைந்து கிவிட்டது. சனிக்கிழமை குளிர்வேறு குளிரில் காத்து யவில்லை.
ந கரைகளிலும் வருவதும் போவதுமாய். எதிரிலுள்ள ழைவதும் வெளிவருவதுமாய். சிக்னலில் சிவப்பு எரிகையில் ச்சை எரிகையில் தரித்து நிற்பதுமாய். அவன்மட்டும்
அவனுக்கு அப்படித்தான் தோன்றிற்று.
க்க பஸ்கள் மூன்று ஏற்கனவே போய்விட்டது. இப்போது
கள் வேறு அதிகரித்துக் கொண்டு. இடம் கிடைக்குமா என்ற ாடங்கியது.
றுடன் நின்ற வெள்ளை இவனிடம் ஏதோ கேட்டான்
ற்கிறீர்கள்?" ற்கு மேலாகிவிட்டது”
சில வேளைகளில் மூன்று நான்கு பஸ்கள் ஒரே நேரத்தில்
ம் பஸ்வரும் பாதையில், மணிக்கூட்டுக் கோபுரத்தின் ம் பார்க் றோட்டில் W7 பஸ் மட்டும் அடிக்கடி போய் ண்டான்.
ஓடுது அங்க நான் நிண்டா அதுவும் வராது."
w.7க்காக அரை மணித்தியாலங்கள் காத்திருக்க போது இல41 மட்டும் அடிக்கடி சென்றன.
ல் ஒரே வாகன நெரிசல், பஸ் அரங்கி, அரங்கிச் சென்று றுக்கு நிலை கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப காண்டான். அது வேறு விரைவாக ஓடிக்கொண்டிருப்பதாய் இருந்த ஜோடிகளின் சல்லாபம் இவனுக்கு எரிச்சலாக இருந்தது.
வேண்டுமென்று கூட ஒரு ஆசை.
prடைய இரவு 09.15 நல்ல வேளை ரிக்கற் கவுண்டரில் ஒருவன் டிருந்தான். ஆனால் அவனுக்கும் முடிகிறபாடாய் இல்லை. ஏதோ ாய் இருந்தான். கவுண்டரினுள் நின்ற அதிகாரி மிக யச் சாய்த்து, அவன் எழுதுவதை, மாணவனை ஆசிரியர்

Page 27
பார்ப்துபோல் பார்த்துக் கொண்டு நின்றார். இவனுக்கு அவசரம் உந்தித் தள்ளியது.
“எக்ஸ்யூஸ்மீ.”
“எக்ஸ்யூஸ்மீ.”
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. எரிச்சலுடன் மெசின் பக்கம் போனான். வொக்ஸ்கோல் E1.50 பட்டனை அமத்தி ஒரு பவுனைச் செலுத்தினான். மெசின் இன்னமும் ஐம்பது பென்ஸ் எனக் காட்டியது ஐம்பது பென்சைச் செலுத்தினான். அது மெசினுள் கீழே விழுந்தது. எடுத்து மீண்டும் செலுத்தினான். மீண்டும் விழுந்தது. மெசின் ஐம்பது பென்ஸ்ஸைக் கேட்டுக்கொண்டேயிருந்தது. ஏனெனப் புரியவில்லை. நேர இடைவெளி அதிகமாக இருக்கும் ஒரு பவுனும் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கான்சல் பட்டனை அமத்தினான். ஒரு பவுனும் விழுந்தது. கொயின்ஸ் பகுதியில் என்ன எழுதியிருக்கிறது என உற்றுப் பார்த்தான். எழுத்து சரியாகத் தெரியவில்லை. கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டான். ஐம்பது பென்ஸை மெசின் ஏற்றுக் கொள்ளாது என எழுதப்பட்டிருந்தது.
சில்லறைகளை கையில் அள்ளி இல்லைவிரித்தான். ஒரு பவுண், ஒரு ம்பது பென்ஸ். மூன்று பத்து பென்ஸ்கள். ஏனயவை ஒன்று, இரண்டு ஐந்து பென்ஸ்கள். துாஷணத்தை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டான்.
கவுண்டரில் நின்றவனுக்கு இன்னமும் முடிந்த பாடாக இல்லை. இப்போது அவன் சும்மா நின்றுகொண்டிருந்தான். அதிகாரியைக்காணவில்லை.
"எங்க போய்த் துலஞ்சான்'
இப்போது பிஜாணிகள் சிலர் இவன் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள். சிலர் மெசினில் ரிக்கற் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் ரெலிபோன்கள் பக்கம் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் மணியைப்பார்த்தான் 09:20, "போயிடுவாளா. நிப்பாளா. சீ கொஞ்சம் வெள்ளண வெளிக்கிட்டிருக்கலாம்.
6röĜ3JAJF6ör 6)JFI AJ 6aĵ76ö g5rTgu plifo, ĝ52J62xål - (upgujuDlIuj «THE BIG ISSUE)» விற்பவனைக் கண்டதும் ஐம்பது பென்ஸ்ஸை மாற்றும் நோக்கில் அவனைப்பார்த்தான். இவன் பார்ப்பதைக் கண்டதும் ஒரு இதழை இவன்முன் நீட்டினான்.
மனதுள் அவனைத் திட்டிக்கொண்டு திரும்பினான். ஒரு வழியாய் கவுண்டரில் நின்றவன் விலகியதும் ரிக்கற் எடுத்து ஓட்டமும் நடையுமானான்.
படிகளால் இறங்கும்பொழுது றெயின் சத்தம்கேட்டது, வருகிறதா? போகிறதா? தீர்மானிக்க முடியவில்லை. விரைவாக இறங்கினான். இறங்க இறங்க அவனுக்குப் படிகள் முடிகிற பாடாய் இல்லை.
99
"ஏன் இவ்வளவு படிகள் கட்டியிருக்கிறாங்க.
விக்ரோறியா லைன் வழியாக இறங்கியோர் மேலே வந்து கொண்டிருந்தார்கள். விரைவாக இறங்கினான். இவன்
போவதற்குள் றெயின் போய்விட்டது. ஆத்திரத்தில் கையால் தன் தொடையைத் தட்டினான்.
றெயின் வந்ததும் உட் சென்று பின்ஸ்பெரிபார்க்குக்கு வொக்ஸ்கோலுக்கும் இடையிலுள்ள தரிப்புக்களை

எண்ணினான்.
“போயிடுவாள். இப்பவே ஒன்பது இருவத்தஞ்சு.”
"றெயின் ஏன் இன்னும் வெளிக்கிடயில்லை. ஏஞ்சின வேறு ஒவ்பண்ணியிற்றான். .என்ன கறுமம் இண்டைக்கு."
"போயிடுவாள் அவள் போயிடுவாள்.”
எல்லோருக்கும் கேட்கும் படியாக ஒரு துாஷணம். திடுக்கிட்டு திரும்பினான். பக்கத்தில் நின்றவன் ஒரு துாசனத்துடன் குடித்து முடித்த கோக் கானை ஆத்திரத்துடன் குப்பை வாழியை நோக்கி எறிந்தான். இலக்குத்தவறி அது றோட்டில் உருண்டு சென்று விரைவாய் வந்த கார்ச்சில்லில் மிதிபட்டு நசிந்தது.
"இத நான் செய்தா இவன் என்ன சொல்லியிருப்பான்.ம்.திட்டியிருப்பான்” அந்த வெள்ளையின் கோபத்திற்கு பயந்தது போல் 41ம் இலக்க பஸ் வந்துகொண்டிருந்தது. அது எவ்வித கவலையுமற்று வந்துகொண்டிருந்ததாய் இவனுக்குப் பட்டது. ரேன்பைக்லைனில் இறங்கி 123 எடுப்பமா..? இல்லாட்டி ரொட்டணம்கேலில் எடுப்பமா..? ரேன்பைக்லைனில 123 க் கண்ட இறங்குவம். இல்லாட்டி ரொட்டனம்கேலுக்கு போவம் அங்க 230ம் எடுக்கலாம்.
ரேன்ரைக்லைனில் பஸ் திரும்பியபோது 123ன் அடையாளமே தெரியவில்லை. ரேண்பைக்லைனில் இருந்தும் பஸ் புறப்படுவதாக இல்லை. சாரதிகள் மாறுகிறார்கள். 123 வருகிறதா என திரும்பித் திரும்பிப் பார்த்துக் கெண்டிருந்தான்.
“எனி இவங்க மாறி, கண்ணாடி சரிசெய்து, ரில் சரிசெஜ்து, ஜக்கற் கழட்டி. எப்ப வெளிக்கிடப் போகுதோ.”
ரொட்டணம் கேலை அடைந்த பொழுது 123யம் இல்லை 230ம் இல்லை. இவன் வந்த பஸ்ஸின் பின்னால் மூன்று 41ம் இலக்க பஸ்கள் வந்து தரித்து நின்றன. ஒரு தடவை ஈஸ்காம் வந்து 147க்கு நின்றபொழுது பஸ் வரவே இல்லை. குளிர் சப்பாத்துக்கூடாக ஏறிக்கொண்டிருந்தது. கைகளை பொக்கற்றுக்குள் திணித்தபடி ஒரு கால்மாறி மறுகாலால் றோட்டை மெல்ல உதைத்துக் கொண்டிருந்தான். காதுச்சோணை விறைத்து எரிந்தது. பஸ் வரவேயில்லை. எரிச்சலுடன் மறுபக்கம் வந்த பஸ்ஸில் வீட்டிற்கே திரும்பியது.
செவுன்சிஸ்ரர் ஸ்ரேசனில் நின்றபோதும் பஸ்வருவதாக இல்லை. கடந்து சென்ற கார்களும் நகருவதாக இல்லை. வாகன நெரிசல், கார்களின் பின்னால் எரிந்த சிவப்பு விளக்குகள் கண்ணுக்கெட்டிய துாரம்வரை கோர்வையாகத் தெரிந்தது. பஸ் வந்தாலும் போய்ச்சேர எடுக்கும் நேரத்தை நினைத்து ரியூப்பில் போனது.
84ம் இலக்க பஸ் வந்து தரித்து நின்றது. ரேன்பைக் லைனில் சாரதிகள் மாற்றத்தின்போது இதே இலக்கம் இரு தடவைகள் தாண்டிச் சென்றது அவன் நினைவில்.
“ச்சா! தெரியாம போச்சே இதில ஏறியிருந்தா 123 பிடிச்சிருக்கலாம். இல்லாட்டி 230யாவது பிடிச்சிருக்கலாம்.!
சண்டைச் சத்தம், ரிக்கற் கவுண்டரில் ஒருத்தி கவுண்டருள் நின்ற பெண் அதிகாரியுடன் கதைத்துக் கொண்டு நின்றாள். பின்னால் தாயும் மகளும் போல. ரிக்கற்றுக்கு
6 -

Page 28
அவசரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். றெயின் வந்து கொண்டிருக்கிறது. மகளை ரிக்கற் வாங்கி வரும்படி கூறிவட்டு தாய் பிளாற்போமை நோக்கி விரைகிறாள். பின் திரும்பிப்பார்கிறாள். மகள் அதே நிலையில்.
றெயின் வந்து தரிக்கிறது. பயணிகள் இறங்குகிறார்கள். ஏறுகிறார்கள் தாய் மீண்டும் திரும்பிப் பார்க்கிறாள். மகள் அதே நிலையில். திரும்பி வந்து கவுண்டரை நோக்கிச் சத்தம் போடுகிறாள்.
கவுண்டர் முன் நின்றவள் விலகிவிட்டாள். தாயும் மகளுமாய் கவுண்டருள் நின்ற அதிகாரியுடன் சத்தம் போட்டனர். இவர்கள் ரிக்கற் எடுத்துப் போகுமுன் றெயின் புறப்பட்டுவிட்டது.
மீண்டும் திரும்பி வந்து அதிகாரியைத் திட்டுகிறார்கள். அவளும் விடவில்லை.
இவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். பஸ் இன்னமும் வரவில்லை. தன்னைப்போலவே அவர்களும் றெயினுக்குக் காத்திருக்கப் போகிறார்கள் என்பதில் இவனுக்கு ஒரு சந்தோஷம்.
ஒருத்தி தூக்க முடியாத ரவலிங்பாக் பாரத்துடன் பஸ்ரொப்பில் நிற்பவர்களை நெருங்கினான்.
“சிற்றி எயா போட்டிற்கு போகும் கோச் எதுவெனக் கூறமுடியுமா..?”
“இந்த இரண்டில் ஒன்று”
முன்னால் நின்ற இரு கோச்சுகளைக் காட்டினான் இவன். அவள் அவசர அவசரமாக ரவலிங்பாக்கை இழுத்தபடி விரைந்தாள்.
இவன் அவளையும், அவள் கூடவே இழுபட்டுச் செல்லும் பாரத்தையும் பார்த்தபடி.
ex
தொடர்புகளுக்கு V. Selvaraja 46, Jalan SS4C/8, 47301 Petaling Jaya,
Selangor, Malaysia
مه 27 س.
 

151, K.P. Street Nagar Koyil 629001
Tamil Nadu.
“PULAM”
BC - Tamil P. O. Box - 1505 LONDON - SW8 2ZH
K. J. Khan, 18, Alagirinagar 2 Street Vadapalani, Chennai - 600 026 Tamil Nadu.
ஆசிரியர் தரும ரத்தினகுமார் 39/C KamadchiyammalKoyil ;
SannathiTheru Kanchipuram 631 501

Page 29
மொழிபெயர்புச் சிறுகதை
ஒடியஸ்' எனும் கிரேக்க புரணத்தின் ஒரு கதாந எதிராக வருவான் என்று முன்னுரைக்கப்பட்டதன வரும்போது தனது தாயையே கண்டு மோகிக்கிற கொலை செய்கிறான். ஆட்சியும் தாயும் அவனுக்கு உளவியாலாளர் பிராய்டு இந்தப் புராணக் கதை விளைவை 'ஒடிபஸ் சிக்கல்' (Oedipus Complex) தந்தையின் மீது, தந்தைநிலையின் மீது உருவாகும் மீதான கூடுதல் அன்பும் இதனுள் வரும்.
ZINOVY ZINK
ଶ୍ରେଣୀର ଦୀର୍ଘ୍ୟ
பிறந்தேன். நா6 பின்னால் ஒரு ச் சிறுபிராய சந்தே சித்திரங்களையு உரததுக கதத கணத்திலேயே இந்தக்காரணத் சனக்கூட்டங்களு ஆாப்பாட்டங்கள் எனக்கு உற்சாக மருத்துவர்களுட நிபுணர்கள் சங்க நான் உடன்படுக்
நான் முதன் மு: நான் சிறு குழந் தெளிவாக தெ வெளிச்சத்துக்கு கொடிகள், விள பிரகாசித்தன. ர தொப்பி பின்னால் பங்கேற்றுக் ெ என்று அந்நேரம் கூட்டத்தின் அ
 
 

ஈன் - சேனன்
யகன் ஒடிபஸ். இவன் தன் தந்தையின் ஆட்சிக்கு ல் காட்டில் விடப்படுகிறான். வளர்ந்து நாட்டுக்கு ன். அதனால் தந்தைக் கெதிராகித் தந்தையையே ரியதாகின்றன. க்கூற்றின் அடிப்படையில் உருவாகும் உளவியல் என்று பெயரிட்டார். ஒருவனுக்கு இயல்பாக தனது வெறுப்புணர்வும் தந்தைக் கொலை உணர்வும் தாய்
O 60 འབུ་ حصے
கிரமிப்பாளர்களை நாம் வென்றெடுத்த அதே நாளில்தான் நான் ன் பிறந்த அதே கணத்தில் பிரசவ விடுதியின் ஜன்னலுக்குப் கூட்டம் சந்தோசத்தால் பொங்கிப் சிரித்துக் கொண்டிருந்தது. என் ாசங்களுக்கு காரணமான ஸ்டாலினைப் பற்றியும் எமது வெற்றியின் ம் செங்கொடிகள் தாங்கிய மக்கள் அலைக்கூட்டம் ஒலி பெருக்கியில் நியது. நான் எனது தாயின் கருப்பையில் இருந்து வெளிவந்த ஆாப்பாட்டக் களிப்பில் கலந்து கொள்ள நல்ல வாய்ப்புக் கிடைத்தது. தால்தான் நான் பிறந்தநாளில் இருந்து இன்றை வரைக்கும் நம் உரத்த சத்தங்களும் இராணுவ பாண்டுகளும் இசையும் , ஊர்வலங்களில் நிறைந்திருந்த கொடிகள் விளம்பரத் தட்டிகளும் மும் கிளர்ச்சியும் உண்டு பண்ணுகிறது. இருந்தாலும் மனோவியல் ன்-ஒன்றுக்கு மற்ற கழிவாக இருந்தாலும் சோவியத் மருத்துவ த்தில் உறுப்பினர் என்ற ஒரே கரணத்துக்காக மட்டும் ஒரு விதத்தில் கிறேன்.:
5லாக ஒரு ஆாப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாளில் - அப்பொழுது தையாக இருந்தேன், செஞ்சதுக்கத்துக்குள்ளே நுழைந்த பொழுது ரிந்து கொண்டேன். ஒரு களிப்பை இருட்டுக்குள் இருந்து, ஒரு வருகிறேன் என்று, அது எனது இரண்டாவது பிறப்பு. எத்தனையோ பரத்தட்டிகள், விதம்விதமான வர்ணஒளிகள் எல்லாம் என்னைச்சுற்றி ான் தொடர்ந்து அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்ததால் எனது விழுந்து கொண்டேயிருந்தது. நான் இந்த அனைத்து ஆரவாரிப்பிலும் ாண்டேன். எனது பெற்றோரும் . அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. நானும் நடந்து செல்லவில்லை. லையில் இழுத்துசெல்லப்பட்டோம். எமது பக்கமிருந்து யாரோ

Page 30
ஒருவர் "தோழர் ஸ்டாலின் வாழ்க” என்று கத் தயது எனக்கு நன்றாக நரினைவிருக் கரிறது. கொடிகள் விளம்பரத்தட்டிகள் எல்லாவற்றுக்கும் மேலாக வலிய ஒரு ஜோடிக்கைகள் கூட்டத்துக்கு மேலே என்னைத்துக்கிற்று. லெனின் நினைவு துராபியை நோக்கி ஒரு பெரும் மக்கள் அலை விரைந்து நெருக்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். கிரெம்ளின் கூரையை என்னால் பார்க்க முடிந்தது. அங்கிருந்த புரட்சி வீரர்களின் பெயர்கள் மத்தியில் அழிக்கப்பாடாத புரட்சியாளன் லெனினின் பெயர் மார்பிளில பதக்கப்பட்டிருந்தது. மனிதர்களின் அனைத்துவித நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் அன்புகள் அனைத்துமே எதிர்காலத்தைச் சுட்டி நின்ற இந்த சதுக்கத்தை நோக்கியே விடாது ஓடிவந்துகொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. தகப்பனுக்குரிய ஒரு மென் ம்ை யான சரிப் புடன் ஒரு நினைவுச்சின்னத்தைப்போல் மேடையில் ஸ்ராலின் நின்றிருந்தார். மீசைக்குள்ளால் புன்சிரிப்புடன் நான் புதிதாகப் பிறந்ததை மேடையில் நின்றபடி ஸ்ராலின் பார்த்தார் என்பது எனக்கு நன்றகத்தெரியும். ஏனெனில் அவரும் தன் கையை உயர்த்த என்னைநோக்கி பதிலுக்கு கையசைத்தார். நான் "அப்பா” என்று கத்த நினைத்தேன், ஆனால் அச்சம் என் தொண்டையை கவ்விக்கொண்டது. நான் கவனமாகப் பார்த்தேன். ஸ்டாலின் தலைகீழாகத் தெரிந்தார். என்னால் நம்பமுடியவில்லை. உறுதிசெய்வதற்காக மீண்டும் பார்த்தேன். எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஸ்ராலரின் மேடையில் தலை கிழே இருக்கும்படிதான் நின்றுகொண்டிருந்தார். எல்லோரையும் போல் திரண்டிருந்த பேரணிக்குள் நானும் கலந்தேன்.
மேகங்களுக் கிடையிருந்த சூரியன் பிரகாசத்துடன் வெளியே வந்தது. கிரெம்ளின் கட்டிடங்களும் கூரைகளும் ஆற்றில் பிரதிபலித்தன. எதுவும் நடக்காதமாதிரி பாவனை செய்து கொண்ட எனது பெற்றோர் பலூனையும் லாலிபொப்பையும் காட்டி என்னை ஒரு வழிக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இருந்தே அவர்களைப் பற்றிய எனது சந்தேகம் ஆரம்பமாகிவிட்டது. அப்பா எதுவித கவனமுமின்றி சோசேட்ஜ சான்விட்ஜை உண்டு கொண்டிருந்தார். நான் சற்றுமுன் பார்த்த விசயத்தைப் பற்றி அவரிடம் நான் ஒருவார்த்தை கூட சொல்லவில்லை. அந்த நாளில் இருந்து அந்த கொடிய இரக சரியத தை பெற்றோர்களுக்குத் தெரியாமல் கட்டாயமாக எனக் குளிர் ளேயே வைக் க வேணி டியேற்பட்டுவிட்டது. பூர் சுவா கொள்கைகளை கொட்ட மற்றவர்களுடன் வரிசையில் நிற்கும் எனது மனோவியல் டாக்டர் நான் பார்த்தது முற்றிலும் பிரமை என்கிறார். அப்படி என்றால் வீட்டில் தொங்கும் ஸ்ராலினின் படங்களில் கூட அவர் தலைகீழாக இருப்பதை அவர் எப்படி
விளக்க (AD9 u தலைகீழாக்குவதை அ சரி அல்லது ஒழுங்கா நம்பமாட்டேன். தெள் தெரியும் எமது அரச இருக்கிறார். எமது சோச ஏற்றுக்கொள்ள மறுப்ப ஸ்ராலரினிச கோட்ப, விரும்புகிறார்கள். தங்கி அடையாளத்தை மறை ஒற றர்கள் எல்லா திரிகிறார்கள். அவர்களும் எப்போதுமே லெனி கோட்பாட்டை அழிப்பது
69 (5 89 LĎ LJ6)J LÓ 67 6 ஞாபகமிருக்கிறது. அடுக்குமாடி வாயில( சொக்கை நக்கிய படி பொழுது சந்தேகத்திற்கி வேகமாக நடந்துவந்து 67 pg5 கனர் கள் சந்தித்துக்கொண்டபோ! என்பதன்றி வேறு 6 தோன்றவில்லை. இ முன்னோடியின் இளய சோவியத் யூனியனின் அங்கத் தவனாக வ அழுத்தமான பார்வைை முடியவில்லை. அவ பார்த் தானி , அ சுதாரிக்கவைத்தது. ஈடுபாட்டுடன் இருந் பார் வையரில இரு விட்டுடவில்லை. ஆனா அவனைத் தொடரத் ெ விரைவில் அந்த சந்தேக தன்னை யாரோ தொ கொண்டான். அவன் ெ என்பது தெரிந்தது. ஏ இருந்து தப்புவதற்காக விரைந்து கடந்தான். அத தெரிந்துவிடும் என்ற ஒக்ரோபரிஸ்ராக இரு புத்திக்கூர்மையுள்ளவன அவனை நெருங்கிக் ஐஸ்கிறீம் துண்டாக ம
 

{{j ? அரசை ஸ்லது கவிழ்ப்பதை ானது என்று நான் ரிவாக எனக்குத் ாக ஸ்ராலின்தான் லிச சாதனைகளை வர்கள் லெனினிச ாட்டின் அழிவை 56it so 6060DLDLUT607 த்தபடி வெளிநாட்டு
இடங்களிலும் டைய ரோடியோவோ னிச ஸ்ராலினிச பற்றியே பேசுகிறது.
னக்கு நன்றாக ஒரு நாள் எமது ருகில் ஒரு ஐஸ் நான் நின்றிருந்த டெமாக ஒருமனிதன் கொண்டிருந்தான். g(5 46 60l uð தே அவன் ஒற்றன் ாண்ணம் எனக்கு இந்த எதிர்கால * கம்யூனிஸ்டின், கம்யூனிஸ்ட் பாட்டி ரக் கூடியவனின் ய அவனால் தாங்க ண் வேறெங்கோ என னை சி நான் ஐஸ்கிரிமில் தாலும் கூட என் நீது அவனை ஸ் நான் ஏற்கனவே தாடங்கியிருந்தேன். த்துக்குரிய மனிதன் டர்வதை தெரிந்து தெளிவாக இல்லை னெனில் என்னிடம் அவன் ரோட்டை ாவது தன் சுயரூபம் பயம். நான் சிறு ந்தாலும் மிகவும் ாக இருந்தேன். நான் கொண்டிருந்தேன் றந்து விட்டிருந்தது.
மேலும் சந்தேகத்துகுரிய முறையில் அவன் ஒரு மூலையில் திரும்பினான். அவனைத் தப்பவிடப் போவதல் லை. நானும் அம்முலையால் திரும்பினேன். நான் அப்படி ஒன்றை எதிர்பார்த்து தேவையான போது முலையால் திரும்ப தயாராக இருந்தேன். தோளுக்கு மேலால் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முலையால் அவன் திரும்பினான். நானும் தொடர்ந்தேன். அவன் ஒரு ஒற்றன் என்று எனக்கு சந்தேகமின்றித் தெரிந்தது. அவன் ஒரு திறமையான ஒற்றன் ஏனெனில் நான் அம்முலையால் திரும்பிய பொழுது அவன் இன்னொரு மூலையில் தரும் பரிக் கொணி டிருந்தான். நான் விடாமல் தொடர்ந்தேன். எதிரிகளைத் தொடர்ந்து சென்று பிடித்தல் பற்றி எனக்கு எவ்வித அனுபவமும் இருக்கவில்லை. அதனால் அந்த ஒற்றன் ஒரு பேக்கரிக்குள் நுழைந்த பொழுது என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. பேக்கரிக்குள் நெரிசலாக நிறையப்பேர் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். அந்த நேரத்தில் நான் ஒரு வ ழ கா ட டி யா ள னா க க" கூட வளர்ந்திருக்கவில்லை. ஏன் ஒரு இளம் கம்யூனிஸ்டோ அல்லது முழுநேரகட்சி உறுப்பினனோகூட இல்லை. ஆதலால் கடைக்குள் மொய்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் முழங் கால் அளவுக்குக்கூட என்னால் வரமுடியவில்லை. எனது தலையை உயர்த்தி உயர்த்தி பார்த்தும் கூட அந்த ஒற்றனை கூடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பேக்கரி பூட்டப்படும் நேரமாகிவிட்டது. பேக்கரிக்குரிய ஏகதிபத்தியத்தின் கையாள் என்னை வெளியே தள்ளிவிட்டான். நான் கதவடியில் நின்று இடமும் வலமும் பார்த்தேன். இந்த வெளிநாட்டு ஒற்றனைக் கண்காணிப்பதற்காக முதல் தடவையாக தெருவில் நான் நீண்ட நேரம் திரிய நேரிட்டது. நான் வழிதவறிப்போனேன். எங்கு நிற்கிறேன் என்று தெரியவில்லை. ஒரு சிறுவயது பையனுக்குரியதை விட அதிகமாக நான் விசயம் தெரிந்தவனாகவும் அரசியல் ரீதியில் தெளிவானவனாகவும் இருந்தாலும் என் வயதொத்த மற்றவர்களைப் போலவே நானும் அப்பாவியாக இருந்தேன். வீட்டுக்கான வழியை என்னால் கடைசிவரையும் கண்டுபிடிக்க முடியாது. என்று தெரிந்தபோது சந்தேகத்துக்குரிய அந்நியனின் வலையில் நான் விழுந்துவிட்டதை உணர்ந்தேன். நான் அழத்தொடங்கினேன். சூடாக கண்ணி கன்னத்தில் வழிந்தோடியது. திடீரென ஒரு வளர்ந்த மனிதனின் முகம் ஒண்று என்னை கண்டுகொண்டது. என் கஸ்டகாலம் அது அந்த ஒற்றன்!
“தம்பி ஏன் அழுகிறீர்கள்? “ ஒற்றன் ஒரு போலியான இனிய குரலில் கேட்டான். “அழவேணர் டாம் உனக்கு இந்த அருமையான பணிஸ் வேண்டுமா? ”
வனிலாவும் திராட்சையும் மணந்த பணிஸ் எனக்கு எச்சில் ஊறவைத்தது. எதிரியின்

Page 31
ஆசை ஊட்டலைத் தவிர்ப்பதற்காக நான் கைகளால் கண்களை முடித்தேய்துக் கொண்டேன். “ஒரு சிறு பணிசால் ஒரு புரட்சியாளனை சிறு ஒக்ரோபரிஸ்டை வாங்கிவிட முடியாது” என அவனுக்கு நான் சொல்ல விரும்பினேன். ஆனால் நான் அதிகமாக அழுது மூச் செடுத்துக் கொண்டிருந்தமையால் வார்த்தைகள் வெளியே வரவில்லை.
"இல்லை என்று சொல்லமுடியாது” என்றான் ஒற்றன். "கடை பூட்டுவதற்குள் இதை வாங்குவதற்காக நான் நீண்டதுரம் வேகமாக ஓடிவரவேண்டியிருந்தது” என்ற அவன் திடீரென என் தோளைப்பிடித்தபடி "உன்னை எனக்குத் தெரியும் தம்பி நீ மூன்றாவது தெருவில்தானே வசிக்கிறாய்? நான்தான் புதிதாகவந்திருக்கும் வீடுகளின்மனேஜர். ஒரு மா சத்துக்கு முன் புதான் வேலை தொடங்கினேன். இப்ப நாங்கள் வழியைத் தவறவிட் டிட்டம் என்ன? " என் கையைப்பிடித்து அழுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். இது நடந்து ஒரு வருடத்தின் பின் அவர்கள் மக்களின் எதிரியாக அவனைக் கைது செய்தார்கள். ஆகவே நான் மிகச் சரியாக கணித்திருக்கிறேன். என்னைச் சுற்றியிருக்கிற ஒற்றர்களின் முகத்திரையை கிழிக்க நான் எவ்வளவுதான் முயன்றாலும் என்னுடைய முயற்சிகள் ஒரு பயனும் தரவில்லை. நான் தேர்ந்தெடுத்த நபர்கள் எலி லாம் ஏதோ ஒரு விதத்தல் உறவினர்களாக அல்லது நண்பர்களாக இருந்தனர். இப்படியிருக்க அடுத்த வருடத்தில் நான் பங்குபற்றிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் மீண்டும் ஸ்ராலின் தலைகீழாகத் தெரிந்தார். அவ்விடம் வெறுப்பூட்டுவதாக இருந்தது. இந்த பொறுக்கமுடியாத கோபமூட்டுதலுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஆனால் எங்கே அந்த ஒற்றர்கள? அவர்களை விட்டுக்கு வெளியே கண்டுபிடிக்க முடியாதென்றால் விடை சுலபமானது. உனது சொந்தப் பெற்றோர் மக்களின் எதிரியாக இருக்க முடியும். அவர்கள் எனது ஸ்ராலினின் படத் தொகுப்புகளைப் பார்த்தபார்வைகளில் இருந்து நான் அவர்களைப் பலமாக சந தே கரிக கத தொடங் கி னே ன . செய்தித்தாள்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் நான் வெட்டியெடுத்த ஸ்ராலின் படங்களை என் அறை முழுவதும் ஒட்டியிருந்தேன்.
மீசை, சுங்கானுடன் இருக்கும் ஸ்ராலின், ஸ்ராலின் ஒரு முன்னணிப் பெண்ணுடன், ஸ்ராலினும் லெனினும், ஸ்ராலின் தனது சப்பாத்துக்களை அணியும் போது எடுத்தபடம் என்று ஏராளமான படங்கள் இருந்தன. அவற்றுள் கைகளை உயர்த்தி அசைத்துக் கொண்டு மீசைக்குள்ளால் சிரித்துக்கொண்டு. என்னைப் பார்த்துதான் மேடையில் நிற்கும் ஸ்ராலின் படம் எனக்கு மிகவும் பிடித்தது.
"அப்பா’ நான் முணு 676ů 6oTi Lu (H &b(6) தெரிகின்றன என்று
என்னால் விளங்கிக் கிெ நான் படங்களைப் ட பார்த்தேன். எதுவும் உ ஒரு நாள் எனது தந் நான் அவரின் ஆத விளங்கிக்கொண்டேன் பார்வை அது. நான்
விட்டது அவருக்கும் திெ ஒரு நாள் உள்ளுர் டாக்டருடன் அவரும் அ குசுகுசுத்துக் கொண்டி அவர்கள் நான் ஸ்டா6 பார்ப்பதை மாற்றுவ வழிகேட்டுக் கொணி உலகக் கண்ணோட்டத் என்னை பிழையாக்க ட ரகசியத்திட்டம் திட்டிக் இது 1952ல் நிகழ் சீரழிந்தவர்களாக அடி நோக்குள்ள யூதர்களுட ஏற்படுத்துபவர்களாக
நாடே அறிந்த உண்ை
நான் என்னைப்பற்றிக் 8 ஸ்டாலினைப் பற்றியும் நாட்டையும் பற்றியே எனது அதிகார பூரில் தந்தை ஒரு டாக்டரல்: ஒரு மருந்தியல் வல்லு பெற்றோருக்கு கொ வழங்கினார். முன்னன தொழிலாளர்களுக் ஸ டாலரினுக்கு வரி பொருட்களை அ கொண்டிருந்தார். மேலு பாக்கட்டில் அவரது ட கண்டுபிடித்தேன். அ அடையாளம் தெளிவாக இது குறுகிய நோக்குன அழிவுத் திட்டங்களு தொடர்புகளுக்கு திட்ட6 விளங்கியது. அதைப்பற் சகமாணவர்களும் நலி தெளிவாக விளக்க அதைப்பற்றித்தான் எல் கூட எழுதிக் கொண்டி( நான் ஒரு எதிரியின் பா நன்றாகத் தெரிந்து கிெ மொறொசோவாவின் வீர் வேண்டியிருப்பதை உ6 S96 If 456 L M &FINI 60. மொ றொசோவாவை சொல்லித்தந்து மிக்க அக்கதையைக் கற்றுக் பசி பட்டினிக் கிடைய சோசலிசதி தை தொழிற் சாலைகள் கொண்டிருந்த பொழுது தயாரிப்பதற்காக மொ றொசோவா வரி -3C

முணுத்தேன். ஏன் ம் தலைகீழாகத் கடைசி வரையும் ாள்ள முடியவில்லை லவாறு திருப்பியும் நவவில்லை. என்னை த பிடித்துவிட்டார். வான பார்வையை 1. ஒரு எதிரியின் விளங்கிக் கொண்டு ரிந்திருக்க வேண்டும் வைத்தியசாலை ம்மாவும் குசினிக்குள் ருந்ததை கேட்டேன். பினை தலைகீழாகப் தற்கு டாக்டரிடம் டிருந்தனர். எனது தை காரணம் காட்டி ாக்டருடன் அவர்கள் கொண்டிருந்தனர். த்தது. டாக்டர்கள் It l60tution (5glau ன் சேர்ந்து அழிவை இருந்தமை அன்று
D.
கவலைப்படவில்லை. அவரின் கீழ் இருந்த கவலைப்பட்டேன். வமாக பதியப்பட்ட ல. அவரின் தந்தை லுனர். அவர் எனது டிய மருந்துகளை ரி கட்சிக்கு அரச கு குறிப் பாக சமூட்ட கொடிய வர் வழங்கக் ம் எனது தந்தையின் ாஸ்போட்டை நான் தில் யூதர் என்ற எழுதப்பட்டிருந்தது. W. S9A9 JL60D LLADO நடனான அவரின் பட்டமான ஆதாரமாக றி எனது பாடசாலை *பர்களும் எனக்கு யிருக்கிறார்கள். ாப் பத்திரிகைகளும் ந்தன. அதன் பின்பு Fறையில் இருப்பதை ாண்டேன். பாவிலிக் த்தை நான் பின்பற்ற ணர்ந்து கொண்டேன். லயில் பாவிலரிக் பற்றி எமக்கு ஆர்வமுடன் நாம் கொள்ள உதவினர். ல் தொழிலாளர்கள் உருவாக்க
"|6ü போராடி கி நல்ல பணிஸ்களை
UIT 6f 6 as
流 தந்தை
நவதானியங்களைக் கவனமுடன் இறக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஒரு புது குலாக்காக இருக்க என் தந்தை கற்றுக் கொண்டிருக்கலாம் - ஒரு மாநகரவாசி-ஒரு யூதன்? வித்தியாசம் என்ன வென்றால் பாவிலிக்கின் தந்தை சோவியத் சக்தியை அதன் குழந்தைப் பருவத்திலேயே சிதறடிப்பதற்காக புரட்சியாளர்களை பட்டினியால் வாட விட்டு தானியங்களைப் பதுக்கிக் கொண்டிருந்தார். ஆனால் எனது பெற்றோரோ - நான் இப்போது அவர்களை எனது பெற்றோராக கருதவில்லை. என்பதைச் சொல்லிக் கொள்ள வேண்டும். தங்களின் அடிப்படையற்ற நகரவாசித் தன்மையோடு சோவியத் கொள்கையை அடிப்படையிலேயே குலைத்து நஞ்சூட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விசயத்தில் எனது பெற்றோரைக் கையும் களவுமாக பிடிப்பது சற்று கடினமானது. ஆனால் அதே நேரம் பாவிலிக் மிகவும் மோசமான துன்பத்துடனேயே இயங்கினார். அவர் அதிகாரிகளிடம் சென்று தமது தகப் பனைப் பற்றி அறிவரிக்க வேணி டியரிருந்தது. ஒரு நல்ல முன்னோடியைப் போல அதைத்தான் அவர் செய்தார். இவன் தன் தந்தை இல்லை என்பதையும் ஒளிமயமான எதிர்கால கம்யூனிசத்திற்கான அசைவை தடுத்து நிறுத்தும் கருவி என்பதையும் அவர் கண்டு கொண்டார் அவர் தனது தந்தை மேலிருந்த பா சதி தை சோசலிசத்தை கட்டி எழுப்புவதற்கும் சோவியத் கொள்கைக்கும் கட்சிக்கும் அர்ப்பணித்தார்
எனக்கது சுலபமாக இருந்தது. அந்நிலையிற் கூட எனக்கும் ஸ்ராலினுக்குமான சிக்கலான உறவு பற்றி எனக்கு பல கருத்துக்கள் இருந்தன. எனது உண்மையான தந்தை ஸ்ராலின் தான் என்றும் நான் அப்பா அம்மா என்று அழைத்த மனிதர்கள் வளர்ப்புப் பெற்றோர் என்றும் நான் உண்மையாகவே சந்தேகப்படத் தொடங்கியிருந்தேன். எனது தந்தையாக தன்னைப் பதிந்து கொண்டிருந்த மனிதன் போர் முடியும் வரையும் எமது விட்டில் நடமாடவேயில்லை. நான் பிறந்த பிறகே அவர் திட்டமிட்டபடி விட்டுக்கு வந்து சேர்ந்தார் என்பதை இங்கு நான் கட்டாயம் கூறியாக வேணி டும் . ஆனால் என்னைப்பொறுத்த வரையில் எல்லாம் சுலபமாகவும் நல்லதாகவுமே இருந்தன. சோசலிசத்தையும் சோவியத க ரு த து ரு வ த  ைத யு ம கட்டியெழுப்புவதென்பதும் மொத்தத்தில் கட்சியும் அதன் உன்னத எதிர்காலமும் பாவிலிக் மொறொசோவா காலத்தில் இருந்ததுபோல் சிரமமானதாக இன்று இல்லை உயர்ந்த குதிச்சப்பாத்துடன் லெனினுக்கு அடுத்ததாகக் காட்சிதரும் அவருடைய புதரிபோன்ற மீசையுடனும் சுங்கானுடனும் இராணுவதோரணையுடனும் பிரியமான ஏறக்குறைய வேதனைதரும் அந்தப் பழகிப்போன உருவத்துடன் மக்கள் எப்போதோ ஒன்றிப்போய்விட்டனர். அவர் உண்மையில் தலைகீழாக இருந்தபோதும்

Page 32
அந்தச்சமாதியடியில் நிற்கின்றனர். கீழே தலை. இது குழந்தைகளிற்கு வரும் தடுமாற்றம் போன்றதல்ல என்று எனக் குத் தெரியும். விசயங்களைச் சாதாரணமாக வைத்திருப்பதற்காகத்தான் இவ் வfததி தச் செயல களுக்குப் பின்னால்நிற்பவர்கள் யாராக இருப்பினும் பொறுப்பாளர்களிடம் நான்போய்த் தகவல் சொல்வது.
என்னைத்தடுத்து நிறுத்தியது எதுவென்றால் மனிதகுலத்தின் மிகத்துன்பமான பலவீனம்பயம் சிலநேரங்களில் பாவ்லிக்போல எனது தந்தை மக்களின் எதிரியாக ஒருநாள் மாறிவிடுவாரோ என்ற எண்ணத்துடன் நான் இருந்திருக்கிறேன். இது எந்த ஓர் சோவியத் குடிமகனுக்கும் நிகழக் கூடியதுதான். எனினும் நான் பயந்தேன். இது சிறிதளவு தொற்றுநோய்போலவும்தான். கொலாரா அல்லது பரிளேக் போல இது உங்களைக்கடந்து சென்றுவிடும் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கக்கூடும்.
ஏழு வயதலி பள்ளிச் சறுவனாய் இருக்கும்போது நாங்கள் எங்கள் வrடுகளில் தானி தெருக்களை வரிட
உளவாளிகளைத்தேடவேண்டும் என்று கேள்விப்பட்டேன். இதுதான் அந்த அழிவு தாக்கக்கூடிய நேரமாயிருக்கும். நான் உண்மையிலேயே பயந்தேன். பாவிலிக் தனது தந்தையை நாட்டினி தருட்டுச் செயல்பாட்டு மூலங்களின் உள்ளாளாக இருக்கவிட்டதற்காக குலாக்குகள் பாவிலிக்குக்கு என்ன செய்தார்கள் என நான் மனப்பாடமாய்த் தெரிந்துவைத்திருந்தேன். அடர்ந்தகாட்டில் அவளைத்தந்திரமாயப்பீடித்து கோடரியால் துணிடுகாளாய் வெட்டினார்கள். பிறகு அவர்கள் தயாரித்த இறைச்சிக்கறியை பாவரிலிக் கரின் G6Nu L L Lj lu . . து ன் டு களி ரு ந் து த ர ன் தயாரித தருக்கவேணி டும , அதை உண்டார்கள். இதை வொட்காவிலும் மக்களின் அபினியிலும் கழுவினார்கள். இப் போது மாநகரத து வாசிகள் குலாக்குகளை விட (βιρ π θ. Ο Π 60ι எதிரிகாளாயிருக்கிரார்கள் என்பதை நாளிதழ்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நாசிகளைவிடவும் மோசமானவர்கள். ஸோயாவுக்கு நாசிகள் என்ன செய்தார்கள் என்பதையும் நான் தெரிந்துதான் வைத்திருக்கிறேன். கட்சியின் அந்தப் பெண்ணைப்பற்றி எனக்கு மனப்பாடமாகவே தெரியும். இதை நாங்கள் பள்ளியில் தெரிந்துகொண்டோம்.
அவளை அந்த பாசிச கொடூரமிருகம் எப்படி சித்திரவதை செய்தது என்றெல்லாம் படித்தோம். எப்படி அவளை அவர்கள் நிர்வாணமாய் உரிந்தார்கள் என்றும் இராணுவ இடுப்புப்பட்டியால் அடித்தார்கள் என்றும் கற்றோம். நீருக்குப்பதிலாக எப்படி அவர்கள் மண்ணெண்ணையை குடிப்பதற்கு அவளுக்குக் கொடுத்தார்கள் என்றும்
தெரியும். நெருப்புக் எப்படி அவளின் தோ: எப்படி வாளால் அ அறுத்தார்கள் எ6 அவளிடமிருந்து ஓ அவர்கள் பெறமுயற அவள் தனது இறுகக் கடித் துக் "சொல் லு, எங்கே சொண்டைக்கடித்த சொன்னாள்: “ஸ் பணியிலிருக் கற வெறுங் காலோடு உறைபனிக்குள்ளால் கூட்டிச்சென்றார்கள். வாசகதி தையும் போதி தலையும் தொங்கவிட்டார்கள். புத்தகத் தலி பார்த்துக்கொண்டிருக் கொதித்துப்போவே அந்தப்பெண் களுத் உள் பனியனுமாக சொற்களை உரத்துச் இருபது கோடிப்பேர், நீங்கள் தூக்கில் பே எங்களோடிருக்கிறார். வீரர்கள் பயோனைற்ை செலுத்தரினர் ;சரி முலையில், முை ஒவ்வொரு பாடத்தின்ே வடிவாய் ஆராய்ந்து முலைக் காம் பை அவளுடைய பெ பார்க்கிறோம் என்று?
இந்த நாசிச்சித்திரவ இரவில் என் க நடந்துகொண்டிரு கணி னுக்கு முன் திரைச்சீலைக்குப்பின் அம்மாவிடமிருந்து
அலறலில் விழித்தே கண்டுபிடித்தேன். என கட்டிலடியிலிருந்த பின்னாலிருந்து பரி பயங்கரமானது. t
 

குச்சியைக்கொழுத்தி லைச்சுட்டார்கள் என்றும் வளின் பின்பக்கத்தை ன்றும் அறிந்தோம். ர் வாக்குமூலத்தை சிக்கும் நேரமுழுதும் உதடுகளை கொணி டிருந் தாள். s ஸ் ராலரின் ?" படி அவள் பதில் ாலின் அவருடைய Πη 96.60) 6T 9| Lü LD6007 uDfT 45 துாக்குமேடைக்குக் திவைத்தவள்’ என்ற ஒரு பெற்றோல் அவள் மார் பரில் அந்த வரலாற்றுப் இந்தப் பட தி தைப் தம்போது எனக்குள்ளே ன். கட்சியினுடைய தில் சுருக்கும் ஒரு தனது கடைசிச் சொன்னாள் : "நாங்கள் எங்கள் எல்லாரையும் ாடமுடியாது. ஸ்ராலின் பாதுகாப்புக்கு நின்ற 2ற அவள் உடலுக்குள் un 6 96j (Gb60L uj லக்காம்பில். நான் பாதும் அந்தப்படத்தை பார்ப்பேன் ; அதே நீ தானா நாங்கள் னியனுக்குள் ளால்
தை ஒவ்வோருநாளும் ண னுக்கு முன்னால் ந்தது. என்னுடைய ர்னாலி என்றால,
னால்தான். என்னுடைய வந்த அச்சமுட்டும் பாதுதான் அதைநான் னுடைய பெற்றோரின் திரைச் சீலைக்குப் ர்த்தேன்; பார்த்தது ான்னுடைய அப்பா
அம்மாவை ஆக்கிரமித்திருந்தார், முழுதும் அம் மனமாய் , தனக் குக் கரீழே நெருக்கிக்கொண்டு அம்மாவினுடைய மார் பைத் தரிரு கரிக் கொணி டிருந்தார். இந்தச் சித் திரவதையினால் அம்மா முனகிக்கொண்டிருந்தார். அடுத்தநாட்காலை அவவுடைய கழுத்தல் நான் ஒரு தழும்பையும் பார்த்தேன், அது ஸோயா கொ ஸ மொ டெ மரியன ஸ கா யா வுக்குமிருந்திருந்தது. ஒருக்காலும் நான்
அதை மறக்கமாட் டேன . நான கோபமடை நீ தேனி . அப் பாவுடைய சோவரியத் துக் கெதரான இந்த
நடவடிக்கையைப்பற்றி தோழர் ஸ்ராலினுக்கு நான் துப்புச்சொன்னால், எனது தந்தைக்கு நான் உடந்தை என்று எந்தவகையான சித்திரவதைகளை எனக்குத் தருவார்கள்? ஆனால் எனக்குப்பாதுகாப்புத்தான் தேவை என்பதை தோழர் ஸ்ராலின் உரியபடி புரிந்து கொணி டார் . அவர் எனது என நை களை உயர்த்தறிந்து என்னிட மரிருந்து விளக்கமெதையும் கேட்காமலே எனது தந்தையைக் கைது செய்தார். அதற்குப்பின்னால் அந்த மக்களின் எதிரியை நான் பார்க்கவேயில்லை. அவர் அம்மாவுடைய இதயத்தை, அவருடைய இரவுச் சரித தரவதையரின் போது பயன்படுத்தியதால் அம்மா அதன்பின்னால் வெகுவிரைவில் இதயநோயால் இறந்து போனா.
அவர்கள் எங்களுடைய அடுக்குமாடிவிட்டை முத தரையரிட் டு என் னை ஒரு அநாதைவிடுதிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே எநர் கள் ஆசிரியர் மாக் கரென் கோவின் கணினயராத மேற் பார் வைக்கு நான் நன்றி சொல்லவேண்டும்; உண்மையான சோவியத் காரனாய் நான் வளர்ந்தேன். ஓர் முதிய தோழர் என்ற வகையில் அவரிடம்தான் நான் மக்களின் எதிரிகள் பற்றிய சந்தேகங்களை சமர்ப்பிப்பது வழக்கம். தோழர் ஸ்ராலினை புரட்டிப்போட்டவர் அவர்; எனதுபெற்றோரை நான் அப்படிச்செய்தது சரியா பரிழையா என்ற எனது தயக்கத்தைக்குறித்தும் அவளிடம்தான் நான் எனது குற்றவுணர் வைப் ப கா ந து கொன டி ரு ந தேன . தூய்மையாகச்சிரைக்கப்பட்ட அவரது தலையையும் அவரது உறுதியாகத்திரண்ட கைகளையும் மங்கிய மேற்சட்டையில் தொங்கும் செம்பதாகையின் பதக்க வரிசையையும் அகலமான, மங்கிய முகத்தையும் என்னால் நினைவு படுத்த முடிகிறது. வெட்டப்பட்ட அவரது இஞ சமரீசையாலி அவரது புன்னகையிலிருக்கும் இரக்கத்தின் சாயலை மறைக்கமுடிவதில்லை; வெய்யிலில் மங்கிப் போன அவருடைய அடர்ந்த இமைகளின் கீழே கண்களில் கருணை மரின் னும் லெனின் பேசுவதை நேரடியாகக் கேட்டவர் அவர்; முதல் 'கொமோசொமோவ்களில் இவரும் ஒருவர்.

Page 33
எனது இதயத்தில் எரிந்துகொண்டிருக்கும் மக்களின் எதிரிகள் பற்றிய வெறுப்பை அவரிடம் சொல்லும்போது அவர் லெனினின் கவனத்துக்குரிய சொற்களைத்திருப்பிச்சொல்வார்: “படி, படி, படி!" மற்றப்படிக்கு வளர்ந்தபின் நாங்கள் எதிரிகளை ஒருபோதும் வெற்றிகொள்ளவேயில்லை. அவர் எங்கள் உடல்களை இரும்புபொல் மாற்றக்கற்றுக்கொடுத்தார்; அப்படியென்றால்தான் நாங்கள் எதிரிகளிடம் சிக்கினால் அவர்கள் செய்யும் சித்திரைவதைகளை ஸோயா போலவும் பாவ்லிலிக்போலவும் தங்கிக்கொள்ளமுடியுமாம்.
எங்கள் முதல் பயிற்சி நினைவிருக்கின்றது. பிற, படித்த , அறிந்தவர்களைப்போல் வரண்ட, வழக்கமான விளக்கங்களாக இல்லாமல் அவருடைய பயிற்சி எல்லாமே தனிப்பட்ட சுயஉதாரணங்கள்தான். அவர் படிப்பறைக்கதவைப்பூட்டிவிட்டு ஸோயாவைப்போல் நிர்வாணமாக நின்று தன்னை அடிக்கும்படி கூறினார்; நான் ஓர் நாசி சித்திரவதைக்கார மிருகமாய் இருந்தால் எப்படியோ அப்படி. பிறகு அகலமான ராணுவஇடுப்புப்பட்டியை தன்காற்சட்டையிலிருந்து கழற்றி என்னிடம் தந்து அதனால் என்பலம் கொண்டமட்டும் தன்னை அடிக்கச்சொன்னார். அவர் அந்த அடியின் வலிகளை உண்மையான மக்களின் நாயகன்போல தாங்கிக்கொண்டார். அவர் அழவெல்லாம் இல்லை. அவர் தன்னுடைய உதட்டைமட்டும் லேசாக கடித்துக்கொண்டு முனகினார். நான் அவரை அடித்தபோது, கட்சி உறுப்பினர்' என்று அவர் அழைப்பது அவரது கால்களுக்குள் வீங்கியது. மக்கள் சித்திரவதை செய்யப்படும்போது அந்த நிகழ்வின் பின்னே மக்களின் எதிரிகள் இருக்கிறார்கள் என்று இதற்கு மாக்கரென்கோ விளக்கம் தந்தார். நீ நேராக உறுதியாக நிற்குமாறு 'கட்சி உறுப்பினரைப்பிடித்து கையில் மேலும் கீழுமாக அசைத்தால் ஒர் வெள்ளைத்திரவம் வெளியே சொட்டும். இது ஆண் வித்து, ஆணின் திறமையின் குறியீடு. இவ்வுலகின் உயிருள்ள ஒவ்வோன்றினதும் உயிருட்டி. இந்த ஆண்வித்தைத்தான் சோவியத் அதிகாரத்தரின் எதிரிகள் மக்களிடமிருந்து உறிஞ்சி வெளியேற்றப்பார்க்கிறார்கள். அந்தப்பைத்தியக்காரர்கள் எப்படி அதை வெளியெடுப்பார்கள் என்று அவர் காட்டினார். நான் சண்டையிலும் ஆயுதப்பயிற்சியிலும் திறன்வாய்ந்தவன். எனவே அவருடைய கட்சி உறுப்பினரை எனது வாயில் வைத்தார், ஏனெனில் அதை, ஆண்வித்தை, விழுங்குவதால் நான் பலம் பெறலாமாம். அது வந்த இடத்தில் என்னைப்பலமாக்கவென்று நிறையவே இன்னும் இருக்கிறது என்றார். ஒன்றும் மோசமான சுவையில்லை. எப்படியோ எனக்கு நல்லதுதானே! நான் இந்த நடைமுறையை விரும்ப ஆரம்பித்து வளர்ந்தபோது எனது ஆண்வித்தை பிறதோழர்களுடனும் பங்கிடக்கூடியதாய் இருந்தது. எனது அனாதைவிடுதியையும் எனது கண்காளிப்பாளரையும் விட்டுவிட்டு வரும்போது நான் மிகவும் கவலைப்பட்டேன். மக்களின் எதிரிகள் எனக்காக தயாராக வைத்திருந்த சித்திரவதைகளை எதிர்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் என்னை தயார் செய்த அவருக்குத்தான் என் முழு நன்றியையும் சொன்னேன்.
எனது வாழ்வில் நிகழ்ந்த பயங்கர நிகழ்வினை தாக்குப்பிடித்து நான் எப்படித்தப்பியிருக்கக்கூடும்? அது மாக்கரென்கோ தொடர்பானதல ல எல லா முன் னோடிகளினதும் ஒக்ரோபர் காரர்களினதும் இளம் கொம்யூனிஸ்டுகளினதும், கொம்யூனிஸ்டுக்கள் மற்றும் கட்சிக்கு வெளியே உள்ள மக்களினதும் தந்தையான தோழர் ஸ்ராலினின் மரணம் தான் அந்த பயங்கரநிகழ்வு சூரியன் கறை படிந்தது. நான் அனாதையாய் உணர்ந்தேன். ஆனால் அந்தமரணஊர்வலம் மடியுமுன்னரே நிக்கிற்றா குருஷேவும் அவரது தொண்டர் கூட்டாளிகளும் எமது பெரும்தலைவரின் நினைவைக்களங்கப்படுத்த வெளிக்கிட்டார்கள். அதரில் வைத் தயர் களுடைய சத ஏதும் இருப்பதாகத்தோன்றவில்லை. இது என்னுடைய தந்தை மக்களின் எதிரியாய் இருக்கவில்லை என்பதை சொல்கிறதா? அவர்கள் போலிக் குற்றவுணர்வை எனக்கு உண்டாக்குகிறார்கள். கட்சிக்குழுவில் குழப்பமான பலகுற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பல பத்தாயிரம் முழுமையான சோவியத் உயிர்களை ஸ்ராலினும்

அவரது கையாட்களும் அழித்ததாக பொய்யாக குற்றம்சாட்டினர். எங்களுடைய பெருந்தலைவரும் ஆசானுமல்ல ஸ்ராலின், மாறாக காசாப்புக் கடைக்காரன் என்பதையே அது சொல்கிறது. ஆழுமை வழிபாட்டை உருவாக்கியது, கட்சி ஜனநாயகத்தில் லெனினின் நெறிகளைத் தரித்தது என்பன போன்றவற்றால் செய்தித்தாள்களெல்லாம் நிறைந்திருந்தன. இவை உண்மையில் நிக்கிற்றா குருஷேவ்வினால் தான் திரிக்கப்படிருக்கவேண்டும்.
நான் படித்தவைகளெல்லாம் என் மயிர்க்கால்களைக் குத்திட வைத்தன. ஸ்ராலின் மக்களின் எதிரியாக உண்மையில் இருந்திருக்கமுடியுமா? என்னுடைய, இரண்டாவது, எனது உண்மையான தந்தை மக்களின் எதிரியாய் இருந்திருந்தால், அவருடைய மகனாகிய நானேன் முறையான அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் இதைப் பற்றி துப்புக் கொடுக்காமல் இருந்துவிட்டேன். முன்பு ஒருதரம் பாவிலிக்கின் வழிகாட்டுதலை கைக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். நான் இளவயதில் அறியாமையில் இருந்ததனால் அதைக்கூட மன்னித்து விட்டுவிடலாம் ஆனால், அந்த மாக்கரென்கோவும் எனக்குச்சொல்லித்தந்தபின், ஒரு பாவிலிக்போன்ற நான் எப்படி என் சொந்த தகப்பனிலேயே, தோழர் ஸ்ராலினை, இருந்த ஓர் எதிரியை அடயாளம் காணத் தவறினேன். பிறகு நான் ஞாபகப்படுத்திப்பார்க்கத் தொடங்கினேன். கட்சியில், அரசில் இருந்த முன்னணியினரை கைது செய்வதரிலுள்ள நதப் பரிரச்சனைகள் பற்றி சந்தேகத்துடனிருந்த காலங்களுமுண்டுதான். அது உண்மையில் சந்தேகமாயில்லாமல் ஆச்சரியமாய்த்தான் எனக்கிருந்தது. எனது தந்தையின் முனநோக்கு எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவர் எனக்கு ஆசானும் அதேவேளை எனது தந்தையும். ஆகவிே நான் இதையிட்டு ஐயம் கொள்ள ஏதோ இருக்கிறது. ஒருக்காலும் எதற்காகவும் ஸ்ராலினை தலைகீழாக நான் பார்த்திருக்கவிலை. பிறகு எதற்கு நான்போய் அதிமுத்ததோழரிடம் துப்புச்சொல்வேன்? இதுதான் பிடி அந்தநேரம் ஸ்ராலின் என் தகப்பன் என்றால் பாவிலிக்கைப்போல இருப்பதற்கு, எனது தகப்பனைப்பற்றி கட்டாயம் நான் ஸ்ராலிடனிடம் துப்புக்கொடுத்திருக்கவேண்டும். நான் எனது தகப் பணி ஸ் ராலரினைப் பற்றி தோழர் ஸ ராலரினிடம் முறையிட்டிருக்கவேண்டுமா? இது கொஞ்சம் எனக்கு அப்பாற்பட்ட விஷயமாய்த்தான் இருக்கிறது. ஸ்ராலினிசத்திற்காக ஸ்ராலினை ஏற்றுக் கொள்வதா? ஸ ராலரின் ஸ ராலரினிசத தைக் காட்டிக்கொடுத்திருந்தால் அவர் அப்படி ஆகவேண்டியதுதான். பாவிலிக் எதைச்செய்ய வேண்டுமென்று அவர் தூண்டினாரோ அதுவேதான் இது. ஆனால் ஸ் ராலரினிசத் தற்காக ஸ்ராலினைக்காட்டிக்கொடுத்தது நிக்கிற்றா குருஷவ்தான். உண்மையான பாவிலிக் அவர்தான், நானில்லை. நான் அதிை திரும்ப ஊதுகிறேன். நான் கவலைப்பட்டு வெட்கமும் பட்டேன்.
கல்லறையிலிருந்து ஸராலினுடைய உடலை அவர்கள் மரியாதைக்குறைவாக வெளியே வீசிய நாள் வந்தது. நான் பந்தயம் பிடிப்பேன், அது தலைகீழாகத்தான். அதை எரியூட்டினர். கிட்டத்தட்ட என்னையே நான் அழிக்கும் நிலையில்; இது எனது பழைய கண்காணிப்பாளர் மாக்கரென்கோ தொடர்பாக என்னுள் எழுந்த நிலைப்பாடல்ல. ஆனால் அதேவேளை அவர் எனக்கோர் கருத்தியல்ரீதியான வேலை செய்தார். இரவு முழுக்கப்பேசினோம். குருஷேவ் ஒரு தொண்டர் என்றுஅவர் விளக்கினார். வர்க்கத் தெளிவில்லாத மனங்களில் குழப்பத்தின் விதைகளை விதைப்பதில் கருத்தியல் வரட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
“பொலரிட பfரொவை நோ கி கரி தங்கள் வழியை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் சோவியத்தின் அடிப்படை மக்கள் தங்கள் இறுதித்துளி ரத்தம் இருக்கும் வரை போராடத் தயாராய் இருந்தனர். ஸ்ராலினின் உருவம் அவர்களின் இதயத்தில் செதுக்கப்பட்டிருந்தது. இது எனது கண்காணிப்பாளர் சொன்னதை சரி என்றே காட்டியது. ஆளுமை வழிபாடு இருந்தபோதும் ஸ் ராலரின் தான் சோவியத் சோசலிச அரசைக் கட்டி எழுப்பியவரென்று இயல்பான உண்மைகளையும் நாளிதழ்கள் விரைவிலேயே
2 -

Page 34
வெளியிட்டன. எமது அனைத்து வெற்றிகளினதும் நாயகன் அவர்தான் என்றனர். லெனினுடைய நெறிகளைச் சரிதை து நடந் தருந்தாலும் கூட இவை ந க ழ ந ' த ரு க க ன ற ன . ஸ்ராலினைத்தலைமையாகக் கொண்ட கட்சியில் மக்கள் இணைந்தே இருந்தனர். பொதுவான வழியினை எப்போதும் பரின் பற்றி நடந்தனர். ஸ்ராலரினிசம் மாற்றமுடியாத இலட்சியத்தன்மையுடையதாக தொடர்ந்துகொண்டிருந்தது.
எனது கோழிக்குஞ்சுகளை அவை பொரிக்குமுன்னரே எண்ணும் வேலை நடந்தது. இதேபோன்ற செயல்கள் கட்சிச்செய்தியில் எலும்புகளாய் மக்களுக்கு எறியப்பட்டன. நல்லதுக்கும் அனைத் தரிற் குமாக ஸ் ராலரினின் பெயர் மறைந்து வெகுநாளாகுமுன்னரே இது நிகழ்ந்துவிட்டது. அந்தநேரம் பலவேடிக்கையான செயல்கள் எனக்குள் நிகழத்தொடங்கின. எனது தலைக்குள் கேட்டகுரல் என்னை எனக்குள்போகச்சொன்னது. எப்பவாவது இரண்டாவது மாடிக்குமெலே நான் போனால் என்னை ஜன்னலுக்கு வெளியே குதக்கச் சொன்னது. நான் ஓர் கிணற்றுக்கருகில் நின்றால் ஒருகுரல் எனது தலைமுதலில் விழும்வண்ணம் என்னை கிணற்றுக்குள் எறியச்சொன்னது. நான் கக்கூசுக்குப்போகும்போது கூடு அங்கிருக்கும் சங்கிலியில் என்னைத்துக்குப்போட்டுக்கொள்ள்சசொல்லும் ஒரு குரலை என்னால் கேட்கமுடிந்தது. நான் சவரம் செய்யக்கத்தி எடுக்கும்போதெல்லாம் (இப்போ நான் அடர்ந்த தாடிமீசை வளர்ந்த முழு மனிதன்) என் கழுத்தை வெட்டச்சொல்லி ஒரு சொல்லிக்கொண்டே இருக்கும். இவை எல்லாவற்றிற்கும்மேலாக நான் என்னைக்கண்ணாடியில் பார்க்கயையில் எனது விம்பம் தலைகீழாகத்தெரிந்தது. அது ஸ்ராலரினின் உருவம் போலரில்லை. எல்லாமே திடமாக என்தலையின்மீது கவிழ்ந்திருந்தன. எங்களது எதிரிகளின் நோக்கம் என்னவென்பது (கோபுரத்தில் தொங்கும்) மணிபோல் இப்போது தெள்ளத்தெளிவாயிற்று. உன்னால் மக்களை, முழு உலகையும் இலகுவாகப் பார்க்கவைக்க முடியுமானால் ஸ ராலரின் தன்னைச்சுற்றிலும் பிழையாக இருந்துகொண்டதை யாரும் அவதானிக்கப்போவதில்லை. இந்தவகையில்தான் மக்களின் எதாரிகள் கனக் குப் போட்டு என மது 69 (5 புறஉலகப்பார்வையைச்செலுத்தி தற்கொலைக்குத்துண்டுகிறார்கள். அவர்களுக்கு என்னவேண்டுமென்பது எனக்கு வெளிப்படை: ஸ்ராலினின் சந்ததியை அழிக்கவேண்டும், அவரது ஒரே மகனை, அதாவது என்னை! ஆகவே, நான் போய் கே.ஜி.பியிடம் தகவல் சொன்னேன்.
நான் மக்கள் சக்தியுடன் அதிகாரத்துக்குவந்துவிடுவேன் என்று மக்களின் எதிரிகள் பயப்படுகின்றனர். இதனால் என்மீது தொடர்ந்து அவர்காளால் நிகழ்த்தப்படும் சித்திரைவதைகளுக்கு நான் பலியாவதால் நான் ஸ்ராலினுடைய மகனாய் இருப்பதால் அவர் களுக்கு அதைச் சொன் னேன். அவர்களுடைய காரியத்தைச் சாதிக்க மக்களின் எதிரிகள் 漆 என்னுடைய மூளைக் குள் ஒரு ஒலிவாங்கரியைப் பொருத்தரி என்னைத தற்கொலை செய்யச்சொல்லும்படி மோசமான வானொலிச்சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள். எனக்கேதும் அரசியல் உள்நோக்கு இல்லை என்று பாதுகாப்பு ஊழியர் களுக்கு உறுதிகொடுத்தேன். எனது ஆசை எல்லாம் எனது முழமனதான பங்களிப்பை சமூகத்தின் நல்ல விளைவுகளுக்கு வழங்கவேண்டும் என்பதுதான். அப்படி என்றால்தான் அவனுடைய எல்லாவற்றையும் அவன் வழங்கினான்’ என்று மக்கள் சொல்லிக்கொள்வார்கள். எனது மூளையின் மீது நிகழ்த்ப்பட்டுக்கொண்டிருந்த நா சச ச த தர வ ைத க  ைள யு ம கொடூரபுணர்ச்சியையும் நிறுத்தச்சொல்லி நான் ஒருபோதும் கேட்கவில்லை. சோயாவும்,
 

பாவிளிக்கும் இறக்காதிருக்கும்வரை, ஸ்ராலினின் நினைவின் தொடர்ச்சியில் அவரின் பிரதிநிதியாய் இருக்கும் மகனை பரிகசிப்பார்கள்.
நான் எண்ணியதைவிட நம்நாட்டுச்சூழல் மிகவும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று கணித்தபடியே கட்சியில், உயர் அரசுப்பதவிகளில் தொண்டர் உதவியாளர்கள் ஊடுருவுவர். இவ்வெதிரி நடவடிக்கைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளிவைப்பதற்கு பதிலாக கே.ஜி.பி. ஓர் அதிபாதுகாப்புள்ள மனநோய் விடுதிக்கு குண்டுக்கட்டாக என்னைக் கொண்டுபோனது. என்னுடைய விசயம் ஒர்பைத்திய வைத்தியரிடம் கொடுக்கப்பட்டது. அவர் எனக்குச்சில பண்டைககிரேக்க ஷார் மன்னர்கள் பற்றி சொல்லத்தொடங்கினர்; நிச்சயமாக இந்த வைத்தியர் ஒரு அரச பரம்பரையினர்; மக்களைத் துய்மைப்படுத்தரிய நிகழ்விலிருந்து இவர் தப்பியிருக்கவேண்டும்.
அவர் ஸ்ராலின்பற்றிய உயர்ரகசிய கோப்புகள் பற்றி அறிந்து வைத்திருந்தார். நான் பிறக்கும்போதிருந்த நிகழ்ச்சிகளையும் மெய்ம்மைகளையும் பற்றியும்தெரியும், அவர் சொன்னதிலிருந்து ஏறக்குறை பொருத்தமாக கட்டியதிலிருந்து, பிரசவவிடுதியிலுந்த தாதிசொன்ன சான்றுகளிலிருந்து, எனதுதாய் வைத்தியசாலைக்கு வரும்போதே பிரசவவலி உண்டாகியிருந்திருந்தாவாம். அவவை நேரே பிரசவ அறைக்கு அழைத்துச்செல்வதற்கு பதிலாக வரவேற்பு கூடத்தில் உட்கார்த்தி - திகதி, பிறந்த இடம், கடவுட்சிட்டு இலக்கம் இன்ன பிற - விபரங்களைக்கேட்டார்களாம். அந்தநேரம் பன்னிர்க்குடம் உடைந்து நான் வெளியே விழுந்தேனாம் . தலைமுதலில். எனது பெரிய வண்டுக்கண்களால் தலைமுதலில் உலகில் விழும்போது நான் யாரை முதன் முதலில் பார்த்தேன்? அந்த உளவியலாளர் நல்ல ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக இடைவெளி விட்டார் - அது தோழர் ஸ்ராலின். அது யார்? உடனேயே அந்த வைத்தியசாலை வரவேற்புப்பகுதியை படங்கிறிக்காட்டி விட்டார்; எனது தாய் படுத்திருந்த படுக்கை வண்டியால் பிரசவவலி இரட்டிப்பானது; அதற்கடுத்து மேசைக்கருகே தகவல்கள் எழுதும் தாதி. படுக்கை வண்டிக்கு அருகே தோழர் ஸ்ராலினின் உடலின் மேற்பகுதி. இதைக்கொஞ்சம் மிகைப்படுத்தி உளவியலாளளர் சொல் லரிவிட்டார் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.
அவர் நல்ல சொல் வன்மையுள்ளவர். ஓர் செந்தூணின்மீது தோழர் ஸ்ராலினின் கண்ணாம்பு உடலின் மேற்பகுதி - மனதில் நீயே படம் போட்டுப்பார் என்று சொன்னார். வெள்ளயுைம் துடிப்புமாக அந்த முகம் லேசாக அந்தப்பிரசவ வலியைப்பங்குகொண்டதுபோல ஒரு இறுக்கம். அந்த முகம் இந்தசோவியத் பெண்ணின்மேல் நிலைத்தது; அவள் தனது கால்களை அகல விரித்தாள் - பிள்ளைப்பேற்றிற்காக. நான் தள்ளிக்கொண்டு அங்கே வந்தேன். அவளுடைய யோனியின் சிவப்புறையை தள்ளிக்கொண்டு அங்கே னது தலையே முதலில் எழுந்தது, பிறகு னது தோள்கள் . உடலின் மேற்பகுதி. ; எனது உடலரின் மேற்பகுத * ஸராலினுடையதைப்போன்றிருந்தது. வேறு இபலவும் பார்வைக்கு ஒன்றித்திருந்தன. 象 ஏனென்றால் புதுக் குழந்தைகளி
* கிழவர்களைப்போல் தான் இருக்கும். அந்த * உ ள வ ய ல | ள |ா ’ * கட்டுப்பாட்டுத்தெறிவினையினாற்றான் நான்
துன்பப்படுவதாய் சொன்னார்: புதிதாய்
* மிகப்பிடித்தமானதாக அதன் வாழ்நாள் * முழுதும் இருக்கும். அது மாற்றமுடியாத : படி அதன் நுதலி வளைவுகளில் * எழுதப்பட்டுவிடும். கரவிலிருந்து வரும்போது நான் பார்த்தது ஸ்ராலினுடைய மேற்பகுதி

Page 35
உருவமானபடியால் அந்தச்சொர்க்கத்திலிருந்து கடுமைய வர்க்கப்போராட்டம்வரை ஓர் விருப்பு - வெறுப்பு ஸ்ராலினு எனக்காக நிரந்தரமாக எனது நுதல்வளைவுகளில் பதிக்கப்ப விட்டது. எனக்கு ஸ்ராலின் தகப்பனாகவும் அதேவேை கருப்பைக்கு வெளியே இருக்கின்ற பயங்கர உலக அவதாரமாகவும் இருந்ததாய் உளவியாலளர் சொன்னார்.
இந்த குதர்க்கமான போலி வைத்தியன் தன்னுடைய கற்பனைய இன்னும் மேலே போனான். நான் செஞ்சதுக் கத்தி பேரணிகளுப்போனபோது (அவன் அடிக்கடி சிவப்பு என்ற6 அழுத்திச்சொன்னான்) கல்லறையில் மூடப்பட்டிருந்த சிவப்புப்போர்ன பரந்து கடலென இருந்த செம்பதாகை பலகைகளில் பட்டுத்தெறித என்னை எனது பிரசவவிடுதிச்சூழலுக்கு கொண்டு சென்ற என்று சொன்னான். அந்தக்கல்லன்)றயிலிருந்த ஸ்ராலி பிரசவவிடுதித்தூணின் மீதிருந்த உடலின் மேற்புற உருவி போலவும், செந்நிற மக்கள் வெள்ளத்துக்குள் தென்பட்ட என உருவம், கருவிலிருந்து வெளிப்போந்த நிலைபோலவும் இருந்தத என்று என்மீது குற்றம்சாட்டினான்.
என்னால் எனது காதுகளை நம்ப முடியவில்லை: நான் ஸ்ராலின தலைகீழாகப்பார்த்தது போலவே எனக்குத்தோன்றியது; ஏனெனி எனது மனதின் நுட்பங்கள் என்னை பின்நோக்கி இழுத்திருக்கிற - நான் முதன்முதலில் ஸ்ராலினைப்பார்த்த கருவறை வாச நிலையை நோக்கி - என்று குற்றம் சாட்டினா6 அந்தப் புதுக் குழந்தை எல்லாவற்றையுமே இதைப்போ தலைகீழாகப்பார்க்கிறது என்று அந்த விஞ்ஞானப்புண்ணாக் வலியுறுத்தினான். அப்படித்தான் ஓர் பிறந்த குழந்தையின் பார்ன இருக்குமாம் என்றான். சோசலிசத்தைப்பாதுகாப்பதற்கான என கண்காணிப்பு உணர்வு, எனது கூடாத - பிறப்புச்சூழ்நிலையி விளைவேயன்றி வேறில்லை என்று இந்த மக்களின் எத என்னை சமாதானம் செய்ய முயற்சித்தான். கூடாத பிறப்பு நான் அந்த சொர்க்கம்போன்ற கருவறை வசதியை கைவிட்டபோ அது ஓர் பூர்சுவா சொர்க்கம் என்றே சொன்னேன். அதற்க நான் கவலைப்படாமலே விடை கொடுத்தேன். ஏனெனில் ஸ்ராலின தலைமையாகக் கொணி ட கொம் யூனிசத்தை நோக் நடைபோடுகின்ற, பிரகாசமான எதிர்காலமுள்ள சோவிய சமுதாயத்தினை சந்திக்கத்தானே நான் சென்றேன்.
ஆனால் இந்த சாடிஸ்ட் வெறியன் அவனுடைய பூர் சு6 கோட்பாட்டுக்கோட்டை எனக்கும் போட்டுவிடுவதிலேயே தொடர்ந்து முயற்சித்தான். அவனின் குற்றச்சாட்டின்படி நான் என்ை அறியாமலே ஸ்ராலினுக்கு எனது இரடடைத்தன்மையா மனோநிலையை, எனது சொந்த தந்தையைப் போ வெளிப்படுத்தினேனாம். பாவிலிக்கோடு என்னை ஒப்பிட்டுப்பார்த் அது பெற்றோரை கொலை செய்த குற்றம் என்று சொன்னா அவன் எல்லா விதமான பூர் சுவா கலைச்சொற்களைய பயன்படுத்தினான், லத்தின் மற்ற பிற, அந்நிய, நீளமா மொழிச்சொற்களையெல்லாம் அந்தமடப் பன்றி பயன்படுத்தினா மறைமுகமாக எனக்கு குறித்தறிப்பு சிக்கல் இருக்கிறது என்றா ஸோயாவின் "சாடிச - மாசோக்கிச’ பழங்கதைப்படி அவ எனது தாயின் ஓர் தூயவடிவம் என்று அந்த குதர்க்கவ குற்றம் சாட்டினான். எனது துர்ப்பாக்கியமான பிறப்பின்பே நான் யோனியிலிருந்து வெளியேறுகையில் முயங்கினேனாம் என ஒப்பிட்டுப்பேசுகிறான். அவனுடைய சோவியத்திற்கெதிரா உளறலைக்கேட்டவுடன் எனது பற்களைக்கடித்துக கொன "கைவிட்டுட் டியே சோயா, நரகத்து நரக லே’ என் முணுமுணுத்தேன். நான் பாவிளிக் போலில்லை என்று இ! மக்களின் எதிரி சொன்னபோது . ஆனால் அவள் ஷார் ஒடிபஸி ஆன்மீக வாரிசு - இது ஷார் அரசை மிளமர்த்த எதிர்புரட்சிசதிக்கு என்னை இழுக்க வீசப்படும் தூண்டில் என்று என்ன பார்க்கமுடிந்தது. நான் அந்த எதிர்ப்புரட்சிக்காரனைப்பார்த்துப் பாய் அவனது கழுத்தைப்பிடிக்கப்போனேன்.
அதிலிருந்து அவர்கள் என்னை இரும்புச்சட்டங்களுக்குள் பூ

ህዘ
Jib
விட்டனர். ஆனால் 'ப்ராவ்தாவைப்படிப்பதை அவர்கள் நீண்டநாட்களுக்கு தடைசெய்யமுடியாது. நான் இப்போதும் ஸ்ராலின் எங்களுடை வெற்றிகளின் நிர்மாணிப்பில் எத்தகைய பங்கெடுத்தார் என்பது பற்றியகுறிப்புகளை மேலும் மேலும் ப்ராவ்தாவில்" பார்க்கிறேன். அது உற்சாகமூட்டக்கூடியதாய் இருக்கிறது. அவருடைய படத்தைக்கூட அவர்கள் ஒருதரம் அச்சிட்டிருந்தார்கள். அந்த மீசைகளுக்கு கீழிருந்த ஞானச்சிரிப்பை நான் பார்த்தேன்; குறக்யெ, சோர்ந்த, ஆனால் கருணைமிகு கண்கள்; நான் ஓர் மகனுக்குரிய பாசத்தால் நிரப்பப்பட்டடேன். மேலும் நான் எனது தலையை சுற்றித்திருப்ப முயன்றேன், எனக்குப்பயமாய் இருந்தது; எப்படித்தான் நான் முயன்றாலும் இன்னும் எனக்கு ஸ்ராலின் தலைகீழாகத்தான் தொரிந்தார். மக்களின் எதிரிகள் பெருவாரியாக இன்னும் இருப்பதால் தான் இன்னும் இப்படி, எனது உளவியலாளரைப் போல, வெகு விரைவில் , இவர்களைப்போன்றவர்களுக்கு எமது சமூகத்தில் இடமில்லாது போகும். என்னை இங்கிருந்து வெகுவிரைவில் வெளியே விட்டுவிடுவதாக அவர்கள் வாக்குப்பண்ணியிருக்கிறார்கள்.
இந்த இதழினை கணனிமுலம் பதிப்பித்து உதவியவர்கள் றேணுகா கடாட்சரம் இராசையா ஜெயக்குமார் கருணாகரமூர்த்தி
தமயந்தி
வின்சன்
கங்கா
எஸ். சச்சிதானந்தம்
பிறேம்
ஓவிய எழுத்துக்கள் யமுனா ராஜேந்திரன் அ. தேவதாஸன்
முன்னட்டை
புகைப்படம் : தமயந்தி
பின் அட்டை
R. Lingford
Death and the Mother Bairs : British Animation Awards 1997 வடிவமைப்பு : புவனன்
அடுத்த இதழ் அம்மா நோர்வேச் சிறப்பித
இளவாலைவிஜயேந்திரன், Mr. Wiyajendran Odvar Solbergsvci 80.0970 Oslo. NORWAY.
-34 -

Page 36
கவிதையில்லாத இதழா?
a பிரான்ஸில் இலக்கியத்தரமிக்க சஞ்சிகையாக வளர்ந்துவருவது அம்மாவின் உழைப்போடான தனிச்சிறப்பாகும். அம்மா தொடர்ந்து வெளிவரவேண்டும் என்பதே எனது அவா,
ச. சச்சிதானந்தம் அவர்களின் 'கட்டுரை அருமை.
தலித்வாழ்க்கை பற்றி ஆழமாய் வீரம்மாவின் மூலம் அறியக்ககூடியதாய் இருந்தது. கட்டுரையின் சில பகுதிகள் படிக்கும்போது மனதை ஈரமாக்கிச்செல்கிறது. உதாரணத்திற்கு, தன் முலையில் பால் குடித்து வளர்ந்த ரெட்டியாரின் மகனிடம், தம்பீர் தாகமாயிருக்கு, கொஞ்சம் தணிணி தா என்று கேட்க, அவன் தாயிடம் அம்மா வெலப்பக்கட்ட தண்ணி கேக்கிறாள் என்று கடிவதை வீரம்மா விபரிக்கும் இடத்தினைக்குறிப்பிடலாம்.இது போன்ற நல்ல விடயங்களை தொடர்ந்தும் அம்மா தரவேண்டும்.
ஷோபாசக்தியின் கடவுளும் காஞ்சனாவும் சிறுகதையில் கிராமத்துப்பாணி பாத்திகட்டியிருப்பதை எனது விழிகளால் இறங்கிப்பார்க்க முடிகிறது.
நா. கண்ணனின் Kநெஞ்சு நிறையx சிறுகதை வாசித்தேன். உங்களைப்போல் பெண்களின் மார்புகளைப் பார்க்கிறவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் நீங்க ரு மச். நா. கண்ணன் தொடர்கிறார். "என் பாதி உயரம் தான் இருந்தாள். இந்த ஜேர்மனியருள், பனை உயரத்திலிருந்து பருத்திச்செடி உயரம் வரை பல தினுசுகள் இருக்கின்றன. எதிர்க்க வருபவரை நாலு அடி முன்னாலேயே நின்று பேசவைக்கம் பருத்த குத்தீட்டி முலையிலிருந்து, பூதக்கணர்ணாடி போட்டுத்தேடவைக்கம் மார்பகம் உடைய மங்கையர்வரை பல தினுசகள் இங்குணர்டு." இப்பகுதியில் பெண்களை இவர் வர்ணிப்பது பெண்களின் உடலியல் தொடர்பான இயற்கைக்கூறுகளை நகைப்பதாக இருக்கிறது.
உரைகல்லில் ச. தில்லைநடேசன் இலக்கியச்சந்திப்பு பற்றியும் தொட்டுச்செல்கிறார். அது பலம் பலவீனங்களை கொண்டதென்றும், இச்சந்திப்பானது ஒடுக்கும் பேரினவாத அரசின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். இது தப்பிக்கும் மனோபாவமென்றும், அதற்கு பின்புலக்காரணங்கள் உணர்டென்றும் அடித்துக்ககூறுகிறார். ஏற்கனவே நாம குளம்பிப்போய் இருக்கிறோம். நீங்கவேறை பின்புலம், கிண்புலம் என்று நம்ம மண்டைய பிய்க்க வைக்கிறீங்க. பைத்தியக்கார ஆசுப்பத்திரிக்கு நம்மள அனுப்புறத்துக்க முன்னாலை, அம்மாவில இதப்பத்தி ஊண்டி எழுதுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாளைக்கு இன்னொருத்தன் தொகுப்புத் தொடர்பாக ஷோபாசக்தி வைத்த விமர்சனத்திற்கு
s-ސ
LJ
6
- 35 -
 

1ண்று குறுங்கட்டுரைகள் என்ற தலைப்பின் கீழ் யமுனா ஜேந்திரன் எழுதியவை அவதானிக்கப்படவேண்டியவையே. புதிலும் "விமர்சன எழுத்துக்கள் மிகுந்த சகிப்புத்தன்மையையும் னிமுறையையும் மனசின் வண்மத்தையம் வெளியிடுவதாக ந்கியிருக்கின்றது" என்ற எழுத்துக்கள் அழுத்தமானவை.
விதைப்பரப்பை இதழ் கொண்டிராதது இதழின் மிகப்பெரிய றைபாடே. இதழின் உண்தமான அழகும் நிறமும் விதைக்குள்ளாலும் மீட்டெடுக்கப்படவேண்டியது.
மணிவண்ணன்
பிராண்ஸ்
இலக்கியம் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமா?
கலிட நிலப்பரப்பில் வாழும் நம்மவர்களின் எண்ணிக்கை
திகரித்துக்கொண்டுபோக நம்மவர்களிடையே வெளிவரும் தமிழ் தழ்களின் எண்ணிக்கை குறைந்துகொணர்டேபோகிறது. த்தைகைய ஒரு நிலையில் தற்போது வந்துகொண்டிருக்கும் தழ்களும் தமது வரலாற்றுக்கடமையைப்புறக்கணித்து னோதானோ என்று வந்துகொண்டிருந்தால் அதன் அர்த்தம் ன்ன? அம்மா குறித்தும் இத்தகைய ஆதங்கமே மனதில் ழகிறது. புகலிட இலக்கியம் என்ற ாகையைப்போட்டுக்கொண்டபோதும் அம்மா தனி எல்லைகளை றுகதை, மொழிமாற்றுக்கதை, விமர்சனம் என்ற குறுகிய ல்லைகளுக்குள் முடக்கிக்கொள்ளமுனைவது கடந்த ஐந்து தழ்களிலும் புலனாகிறது. அம்மாவின் எல்லைகள் இப்படித்தான் ருக்குமென்றால் அம்மா "படைப்பாற்றல் இல்லாத சமூகம் ழச்சிகொள்ளமுடியாது" என்ற தனது முதன்மை வாக்கியத்தை ாற்றிக்கொள்ளவேண்டும். காரணம் இந்த குறுகிய ல்லைகளினுாடு ஒரு சமூகத்தை எந்தவகையிலும் ழச்சிகொள்ளச்செய்யமுடியாது.
ண்றைய உலகில் நம்மைச்சுற்றி ஏராளமான மாற்றங்கள் டைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நம்மைச்சுற்றி ஏராளமான ரலாற்றுச்சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. |யர்லாந்தில், இந்தோனேசியாவில், ஐரோப்பாவில், ஆபிரிக்காவில் பூசியாவில் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே வரலாற்று ாற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றை நாம் மக்களுக்கு நித்துப்போகாமல் இவை இலக்கியமல்ல என்று கண்களை டிக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
ப்படியென்றால் "நிலா நிலா வா வா" என்று பாட்டுப்பாடி லாவைக்காட்டி குழந்தைக்குச்சோறுாட்டும் தாயினதும் அல்லது தைசொல்லி குழந்தையைத்துாங்கச்செய்யும் தாயினதும் லையிலதான் அம்மா இருக்கிறதா? மக்களே தாயகம் bமதியாயிருக்கிறது. உங்களைச்சுற்றி நடப்பவையெல்லாமே bலவையாயிருக்கின்றன. எனவே நீங்களும் ‘நிம்மதியாக ர்மனைக்கதிரைகளில் சரிந்து நிம்மதியாக நாங்கள் தரும்

Page 37
வைரகோவில் கதைகளை அல்லது ஆண்டாள் நெஞ்சுநிறைய முலை அணைய அமுக்கி கட்டிக்கொள்ளும் கதைகளை வாசித்துவிட்டு நிம்மதியாகத்துாங்குங்கள் எண்று அம்மா சொல்ல விரும்புகிறதா?
சுற்றவர நடக்கும் சம்பவங்களை இலக்கியமாக்கும் முயற்சிகளுக்கு அம்மா ஊக்கமளிக்கவேண்டும். பிரான்ஸிலும், ஜேர்மனியிலும், இன்று வெளிநாட்டவர்க்கு எதிராக வளர்ந்துவரும் தீவிர வலதுசாரி இனவாதம், புகலிடத்தில் நமது முதியவர்கள் சந்திக்கு பிரச்சினைகள், கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள் ஆகியோருக்கிடையிலான பிரச்சினைகள் இவற்றிற்கு இலக்கியவடிவம் கொடுக்கும் முயற்சிகளை அம்மா தட்டிக்கொடுக்கவேண்டும். அது மட்டுமன்றி நம்மவர்க்குத் தேவையான விஞ்ஞான, சமூக, சர்வதேச அரசியல் பற்றிய கட்டுரைகளை நோக்கியும் அம்மா தனது எல்லைகளைத் தளர்த்தவேண்டும்.
இலக்கியம் என்ற பெயரில் மக்களுக்கு புரியாதவற்றைக் கொடுப்பதில் அர்த்தமே இல்லை. உதாரணமாக அம்மா இதழ் ஐந்தில் வந்த "வசித்தல்" என்ற பாலேஸின் சிறுகதையின் இறுதியில் "முயக்கக்களைப்பில் ஒன்றை ஒன்று சந்திக்கமுயன்று தோற்றவேளையில் எதிரும் புதிருமாகப் பிரபஞ்சம் சுத்தி ஒளியின் தெறிப்புக்கோடியில் சந்தித்துக்கொண்டபோது முயங்கத்தொடங்கின. நான் எண்ணில் காணாமல் போனவேளை மணிக்ககூட்டின் ஒலிச்சூழலில் சிக்கிக்கொண்டமூலம் காலத்தோடுசேர்ந்து புடவியின் விளிம்புக்கு ஓடிக்கொண்டிருந்தது" என இருந்தது. இதன் அர்த்தம் என்ன என்பதை அறிவதற்கு நான் எண் மண்டையை உடைத்துக்கொண்டேன். ஆனால் இன்னும் புரியவில்லை. ஆனால் அம்மாவின் ஆசிரியர் குறிப்பில் "தேடலும் கற்றலும் - பின் குழம்புவதும் - பின் மறுபடி கற்றலும் - மறுபடி குழம்புவதும் பின் மீண்டும் மீண்டும் . "எனப் புள்ளிகள் போட்ட இடத்தில் பின் மீண்டும் மீண்டும் குழம்புவதும் என்றுதான் போடவேண்டும் என நினைக்கத்துாண்டுகிறது. புரியாத விடயங்களைப்பிரசுரிப்பதால் யாருக்கு நன்மை? இலக்கியம் என்பது குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமா? அல்லது பரவலாக்கவேண்டுமா என்பதை அம்மா யோசிக்கவேண்டும்.
அடுத்தது உரைகல். ஐனநாயக ரீதியாக கருத்துக்களை வெளிப்படுத்தும் இந்தப்பகுதி சிலருக்கு கசப்பாக இருந்தாலும் தொடரவேண்டும். ஆனால் இப்பகுதியில் தமது பண்டிதத்தனத்தைக்காட்டுவதற்காக பலருக்கு புரியாத அல்லது தேவையற்ற விடயங்களை சிலர் எழுதித்தள்ளுவதற்கு அம்மா முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது மட்டுமல்ல அம்மா இதழ் 5 ல் நிலாவெளி கைலைநாதன் குறிப்பிட்டதுபோல உரைகல் மைதானத்தில் திடீரென பார்வையாளர்கள் இறங்கி விளையாடி விட விளையாட வேண்டிய சாதாரண வாசகன் பரிதாபமாய் பார்வையாளனாய் போவதை அம்மா அனுமதிக்கக்கூடாது.
விமர்சனங்களின் அவசியத்தையும் அவைதரும் ஆரோக்கியத்தையம் அம்மா புரிந்துகொண்டு புடவை நுனியில் பிள்ளைகளை முடிந்து வைக்காமல் புத்திசாலிப்பிள்ளைகளை உருவாக்க வாழ்த்துக்கள்.
தி, உமாகாந்தன்
(பிரான்ஸ்)
தனித்த மொழி இலக்கியமாகாது
9 M + Wm Kmதனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கேற்ப அபிப்பிராயங்களை விசிறிவிட்டுப்போதல் ஆரோக்கியமானதல்ல. அரைகுறை வாய்ப்பேச்சு குதறல்கள் வேண்டாத சந்தேகங்களைக் கிளறிவிடும் வம்புத்தனமான நோக்கமும் கொண்டவை. அபிப்பிராயங்கள் எவையாயினும் பொறுப்புடன் எழுத்தில் வைக்கக்கோரும் ஜமுனா ராஜேந்திரனின் கற்றை மீண்டும் மீண்டும் அழுத்துவது நல்லது.
மற்றும் "பகையேயாயினும்.", "மலர்வு" கதைகள் தொடர்பான அபிப்பிராயத்தில் யதார்த்தம்' 'எங்களது பார்வைகள் சொற்தொடர்களின் அர்த்தத்தை விளக்குமாறும் ஐ.ராஜேந்திரன கடந்த இதழில் கேட்டிருந்தார். சிவலிங்கம் சிவபாலனின் மலர்வு கதைபற்றிய எனது

அபிப்பிராயத்தில் 'எங்களது பார்வைகள்' என்ற பதத்தினை வேறுபட்ட அழுத்தம் வேண்டி மேற்கோள் குறியினுள்ளே பயன்படுத்தியிருக்கிறேன். எங்களது பார்வைகள் என்னுடைய பார்வை அல்ல. மலர்வு கதை எனக்குப்பிடித்துப்போனதிலிருந்து இது இலகுவாக தெளிவாகிறது என நினைக்கிறேன்.
மூன்றாம் உலகத்தவர் குறிப்பாக கருப்பு இனத்தவர்மீதான எம்மவரின் அருவெருப்பு அருவெருப்பானது. வெள்ளை இனத்தவருக்கு சேவகம் செய்வதையும் பெருமையாக நினைக்கும் எம்மவர்பலர் கருப்பு இனத்தவர்களுடன் சமதையாகப்பழகுவதைக்கடிட இழிவாகக்கருதுகின்றனர். இது யதார்த்த நிலை. "யதார்த்தம் " சரியானது என்ற வாதத்தினை யாரும் முன்வைப்பதாகத் தெரியவில்லை. இன்னும் யதார்த்தம் என்ற சொற்பதத்தின் கருத்தியல் வரையறைகள் பற்றி ஐ. ராஜேந்திரன் கூடுதல் விளக்கம்தருவாராயின் பயன்தரும்.
இதழ்-5 ல் வெளியான ஷோபாசக்தியின் கடவுளும் காஞ்சனாவும் அவரது மற்றைய கதைகளுடன் ஒப்பிடும்போது சற்று கீழ் இறங்கியதாகவே உணரமுடிகிறது. அவரது காய்தல், எலிவேட்டை, மைசூர்ராசா போன்றவற்றில் இருந்த இறுக்கம் இதில் இல்லை. ஆரம்பத்தில் நல்லஉத்தியுடன் ஆரம்பித்து முடிக்கும்போதும் நல்லபடியாகவே முடித்துவைத்த ஷோபாசக்தி இடையில் ஏனோ அளவுக்கதிகமாகவே இழுத்தடிக்கிறார். பொறுமையின்மை, அந்தரிக்கும் மனோநிலை இவைகளைக்கடந்து நிதானமாக ஷோபாசக்தி படைப்புக்களைத்தரவேண்டும். ஆற்றலுள்ளவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது இயல்பானதுதானே!
சிறுகதையானது, குறிப்பிட்ட வகையறா உத்திகள் சலித்துப்போவதால் புதியபுதிய உத்திகனை அதிகமாய் வேனிடி நிற்கிறது. இந்தவகையில் டிரீதரின் "இவர்களுக்கு இடைஞ்சலாயிருப்போர். "மாறுபட்ட உத்தியாலும் நல்லகருப்பொருளலும் கவனத்தை ஈர்க்கிறது. சிறார்களின் மீதான பாலியல் வன்முறை உளவியல் சார்ந்த நெருக்கடி - நல்லமுறையில் கதையாக்கப்பட்டிருக்கிறது
நா. கண்ணனின் நெஞ்சுநிறைய கதையும் புலம்பெயர்சூழலில் குறிப்பிடத்தக்க கதை. புலம்பெயர் சூழலிலும் சுத்திச்சுத்தி எங்களுக்குள்ளேயே வலம்வரும் கதைஎல்லைகளை தாண்டியது. பொதுவாக வெள்ளை இனத்தவர்கள் குறிப்பாக பெண்கள்பற்றிய எமது மதிப்பீடு மிகவும் அநாகரிமானது. அவர்கள் எப்போதுமே பாலியல் இண்பத்துக்கு அலைபவர்கள் என்ற எம்மவரது கணிப்பை இக்கதை பக்குவமாய்ச் சிதைக்கிறது. விடைபெறும் நேரம் அன்பாய் வெளிப்படும் அவளின் குற்றமற்ற அணைப்பின் பொருளை வாழ்நாள் பூரா தேடினாலும் அறிந்து கொள்ளமுடியாது. இந்த மனக்குடையலே கதையை மேலே
உயர்த்திவிடுகிறது.
பாலேஸின் வசித்தல், சேனனின் One Self. இந்த இரண்டு கதைகள் பற்றியும் கதைப்பதற்கே (புரியாமல்) சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் புரியாததை புரியவில்லை என்று சொல்வதில் வெட்கப்பட எண்ண இருக்கிறது? இக்கதைகளை புரியமுயன்று தோற்றுப்போகும் போது இன்னொருகேள்வியும் துருத்திக்கொண்டு முன்னெழுகிறது.
ஒருகாலத்தில் அல்லது ஆரம்ப இலக்கியவகைகள் பண்டிதத்தனமாக இருக்கிண்றன சமானியர்களுக்கு இவை அப்பாற்பட்டசங்கதிகள் என்றுதானே யதார்த்தவகைகள், கிராமிய மணங்கமழும் இலக்கியங்கள் என புதியபுதிய வடிவங்கள் தோன்றும்போது வரவேற்றோம்? இப்போ எப்படி ஏன்
6009...... இலக்கியம் உணர்வு சார்ந்தது என்று திரும்பத்திரும்பச் சொல்லவேண்டிய அவசியமில்லை. தனித்த மொழி இலக்கியமாகாது என்று சற்று அழுத்திச்சொல்லவும் தோன்றுகிறது.
தரமானவை புரிவதற்கு சங்கடமாய்த்தானிருக்கும் என்றொரு கருத்தும் மேலெழும்போது, புரிபவையெல்லாம் தரமற்றவை என்ற "லொஜிக்"கலான முடிவு எந்தவகையில் நியாயமானதாக இருக்கும்?
- புவனன்
. 36 -

Page 38
BigBeerTLöbasic GaurTUGALJUDITEs accTaBOT
.அம்மாவின் வருகை வளர்ச்சியெல்லாம் நன்றாகவும் திருப்தியாகவும் இருக்கின்றன. பரந்துபட்டரீதியில் கதைகளைத் தொகுத்துத் தருகின்ற பாணி பயனுள்ளது. எல்லாவற்றயுைம் விட கதைகளினுாடே வளரும் கருத்தாடல்கள் மிகவும் சுவாரஷியமாகவுள்ளன. ஷோபாசக்தியின் கதையும்தான். இதழ் நாண்கிலுள்ள நூல்விமர்சனமும் வித்தியாசமாய் பிரமிக்க வைக்கின்றன. இலக்கியக்காரனின் பதிவும் பார்வையும் விசாலித்து இருப்பதை அவர் எழுத்துகளில் காணக்கிடைக்கிறது. எம் போன்றவர்களுக்கு அம்மா நல்ல தீனி.
தமிழ்பேசும் உலகெங்கிலுமிருந்து நல்லநல்ல கதைகளை கொணர்வதில் - இது அம்மாவில் மட்டும் தங்கியில்லையாயினும் - அம்மா கரிசனையோடு செயற்படவேண்டும்.
- எம். கே. எம். ஷகீப்
இலங்ை
அம்மா 5வது இதழ் மிகவும் கனதியாக உள்ளது. இவ்விதழ் தலித் சிறப்பிதளோ என்று எண்ணத்தோன்றுகிறது. சகலபடைப்புக்களுமே தரமானவை. பாராட்டுக்குரியவை.
தலித் சிறப்பிதழோ
தலித் வாழ்க்கை - வீரம்மா தனி அனுபவத்தை ஒளிவுமறைவிண்றி வெளியிட்டதன்மூலம் எமது சமூகத்தின் நாற்றம் பதிவாகியிருக்கிறது. இதை நூலாக்கிய யோசியான் தம்பதியினரும், நுாலை அறிமுகம்செய்த திரு. சச்சிதானந்தமும் பாராட்டுக்குரியவர்கள்.
சிறுவர்களின் பாலியல் வன்முறைபற்றிய பூரீதரின் கதை புதிய உத்தியுடன் அமைந்த நல்லகதை. வெள்ளைக்காரிகள் என்றால் யாரோடும் எந்நேரமும் போவார்கள் என்ற எம்மரிடையே நிலவும் தவறான கருத்தினை "நெஞ்சு நிறைய" கதையின் மூலம் நா. கண்ணன் தெளிவாக்குகிறார். இளைய அப்துல்லாஹற் வின் "பிரசவமாய்" எளிமையான முறையில் ஒரு கனதியான சமூகப்பிரச்சினையை பிரசவித்துள்ளது.
சேனன் எழுதிய One Self வடிவம் எனக்குப்புரியவில்லை. புரியாமைக்கு காரணம் எனது வாசனை அறிவு போதாமையா? அல்லது யாருக்கும் புரியப்படக்கடாது என்பதற்காக எழுதப்பட்டதா? தலைப்பு ஏன் ஆங்கிலத்தில்? தமிழில் வார்த்தைகள்
SLsis)6O)6OuJIT?
ஷோபா சக்தி, கடவுளும் காஞ்சனாவும் கதைமூலமும் தான் ஒரு தரமான ஒரு எழுத்தாளரான நிரூபிக்கிறார். கதை நகர்த்தும் விதம் வாசகர்களை அந்தக் கிராமத்திற்கே இழுத்துச்செல்கிறது. கதையில், மனத்திடம் மிக்க ராசாத்தியின் தற்கொலை பலவீனமாக உள்ளது.
அடுத்து, காஞ்சனாவின் முடிவு நல்ல முடிவல்ல. கடவுளைச்சுடுவதென்பது ஒரு கற்பனையானது என நாம் எடுத்துக்கொண்டாலும், ஒரு தனிநபர் பிரச்சினைக்காக ஆயுதவன்முறையைத்துாண்டும் முடிவை கற்பனைக்காகவேனும் படைப்பாளிகள் படைக்கக்கூடாது என்பது என் கருத்து. ஷோபா சக்தியின் மற்றக்கதைகளை விட இக்தையில்
- 37
 
 
 

உணர்ச்சிவீச்சுக்கள் அதிகம் தென்படுவதாக அமைகின்றது. இக்கதையை இன்னும் நிதானமாகக் கையாண்டால் கதை இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
- அ. தேவதாஸ். சார்சேல், பிரான்ஸ்
தேவை : ஒரு வியாக்கியானம். - O /
- பகையே ஆயினும் ஒரு நாசிக்கதை- என விமர்சிக்கப்பட்டபோது எனக்கு ஒன்றும் பேராச்சர்யமாக இருக்கவில்லை. காரணம் உலகில் பார்வை பேதங்கள், இரசனை பேதங்கள் இல்லாத துறைகளே இல்லை. பேதங்கள் இயல்பானவை. இதற்கான பின்னணிகளை ஊற்றுக்கணிகளை காரணிகளை ஆய்வதும் , அறிவதும் , அவையிடையே சமரசம் காணுவதற்கான முயற்சியும், மானிடம் உள்ளவரை நிலைக்கப்போகும் இத்தொடர் செயற்பாடும் ஒரு இயங்கியல் நியதியாகும். எப்பொழுதும் -எனினுடைய பார்வை, என்னுடைய கருத்து, என்னுடைய ரசனை மற்றவர்களுடையதிலிருந்து சிறப்பானதுஎன்ற எண்ணம் உளவியல் அரிச்சுவடி.
நான் அம்மாவுடனான தொலைபேசி உரையாடலின்போது - அக்கதையின் பாத்திரங்கள் யதார்த்தமானவையே- என்று கூறியது உண்மை. சமஸ்கிருதத்திலேயோ, பிராகிருதத்திலேயோ ஏதோ ஒரு வடமொழியில் ஐனித்த அந்த வார்த்தை ஐம்பது வருஷங்களுக்கு முனி தமிழில் வழக்கில் இருந்ததாகத்தெரியவில்லை. தமிழ் இலக்கியப்பரப்பில் மேற்படி வார்த்தையை அதிகம் விதைத்தவர் ஜெயகாந்தண்தான்.
யதார்த்தம் என்ற சொல்லுக்கு அர்த்தத்தில் மிக அதிகம் நெருங்கி வரக்கூடிய தமிழ்வார்த்தை இயல்பு என்பதுதான். அதன் Character, Natural Phenomenen 6T6Iorgo 9jš5&56 565 realism, Naturalism என்ற அர்த்தங்கள் மாத்திரம் தொனிக்க வேண்டிய இடங்களில் யதார்த்தம் என்ற சொல்லே நடைமுறையில் இண்று பலராலும் பிரயோகிக்கப்படுகிறது. நான் பாவித்ததும் அதே அர்த்தத்தில்தான். சி.சு.செல்லப்பா நடப்பியல் என்கிறார்.
ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்: ஜாதியம் என்பது இன்று நமது சமூகத்தில் யதார்த்தம் ஆகியோன விடயமாகும். பார்வை பேதங்கொண்ட இருவர் மேற்படி கற்றை விமர்சிக்கிறார்கள் எண்போம். 1. இவனுக்கு என்ன திமிரிருந்தால் ஜாதியத்தை யதார்த்தமான விடயமே என்று வக்காலத்து வாங்குவான். காலத்துக்குதவாத கடைந்தெடுத்த பிற்போக்குவாதி. இம்மாதிரி பார்ப்பனவாதிகளை கண்ட இடத்தில் கொல்லவேனும். 2. ஜாதியம் என்ற கொடுநோய்கட மெல்ல மெல்ல இச்சமூகத்தினி வேர்முதல் அங்குரம்வரை பற்றி இன்று அதுவே சமூகத்தின் இயல்பாகியே போய்விட்டதென்ற உளக்கொதிப்பை ஒரு தலித் எழுத்தாளரான uடியால்தான் அப்படிக் கொட்டமுடிந்தது.
இத்தகைய பார்வை பேதத்திற்குத்தான் -பகையேயாயினும்உட்பட்டுப்போனது. (முண்பொரு முறை -ஆவுரஞ்சிகள்- உட்பட்டது. பெண்களைக்கிண்டல் செய்கிறது என்றார்கள்.)
நாம் ஒரு புதிய இடத்தில் குடியேறுகிறோம். அயல் வீட்டுக்காரன் பிறநாட்டவர் மேல்துவேஷங்கொணிட ஜெர்மனிகாறனாயிருக்க வேண்டாம், படியில் வைத்து இறைச்சியை வெட்டி வரவேற்கும் துருக்கிக்காரனாக இருக்கவேணர்டாம், நம் நாட்டுக்காரனாகவே இருக்கட்டும் . அடுத்த நாளே நாங்களி கொழுக்கட்டை அவித்துக்கொண்டு போய் அவனோடு கொண்டாடிவிடப்போவதில்லை.
பஸ்நிலையத்தில் காத்திருக்கும் போது நம்மாள் இன்னுமொருவர் வந்து சேர்கிறாரென்று வைப்போம. முதல்நாள் வேறெங்கெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு பஸ் வந்ததும் இடமிருந்தாலும் ஐந்தாறு சீட்டுக்கள் தள்ளிப்போய் ஒரு சீட்டில் தனியாய் அமர்ந்துகொள்வார்.
மறு நாளும் அதே நேரம் அவரைச்சந்திக்க நேர்கிறதா? முதலில் கொஞ்சம் ஆச்சரியமாகப்பார்ப்பார். மறவரும் எங்கேயோ கிட்டத்தான் இருக்கிறார் போலகிடக்கு. பார்வை கொஞ்சம் கொழுவல்பிளாண் மாதிரியுமிருக்கும்.
பத்து நாள் கழித்து ஒரு சமயம் தற்செயலாகவே கொஞ்சம் கிட்டவாக

Page 39
வந்து நிற்கிறாரென்று வைப்போம். அல்லாவிட்டலும் அவர் மில்லிமீட்டர் சைஸில் புன்னகைத்தது போலவுமிருக்கும். நீங்கள் புன்னகைப்பீர்கள். அவரும் பதிலுக்குப் புண்ணகைக்கிறார். மறு நாள் ஹலோ என்கிறீர்கள். மனிதனுக்கும் மனிதனுக்குமிடையேயான இவ்வுறவு ஹலோ என்பதுடன் நின்றும்போகலாம். நட்பாகவும் பரிமளிக்கவுஞ்செய்யலாம்.
நானும் வேலைக்குப் போகும் வழியில் ஒரு மறவரை மூன்று வருஷங்களாய் சந்திப்பேன். இல்லை , எதிர் கொள்வேன் . மனுஷன் -உர்- என்று முகத்தை வைத்துக்கொண்டு போவார். ஒரு சிறு புன்னகை, ஒரு சிறு தலையசைப்பு இருக்கவேணுமே. ஊஹூம் ஆரம்பத்தில் ஒரு நாள் நானே வலிந்து புன்னகைத்தேன். மூன்று தலையுள்ள ஒரு மனிதனைப்பார்க்க நேர்ந்தது மாதிரி என்னைப் பார்த்துக்கொண்டு போனார். இரண்டாம் நாளும் புன்னகைத்தேன். முழிசிக்கொண்டு போனார். மூன்றாம் நாளும் புன்னகைத்தேன். சாதாரணமாகப் பார்த்துகொண்டு போனார். ‘நாலாம் நாளும் விடாது புன்னகைத்தேன். - சரி, சரி- என்பதாகச் சற்றே தலையை ஆட்டியதுபோல இருந்தது (பிரமையாகவுமிருக்கலாம்). ஐந்தாம் நாளும் புன்னகைத்தேன். கவனியாதவர்போல கீழே பார்த்துக்கொண்டு போனார். என்னதான் ஆனாலும் மறு நாளும் புன்னகைப்பதெனவே இருந்தேன். அவர் துாரத்தே என்னைக்கண்டதும் வெட்டிக்கொண்டு வீதியின் மறு பக்கத்துக்கு மாறின அழகை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.( இதையிட்டு எண் கதையுமொன்றுள்ளது.)
மனிதனுக்கும் மனிதனுக்குமான ஊறவும் நேயமும் இப்படியான ஊசலாட்டத்தில் இருப்பதே பட்டறிவாகவுள்ளது. மனிதன் சக மனிதனை புரிந்துகொள்ள நேரும்போது அவனது துணிபமும் இன்பமும் இவனதுமாகிறது. இதற்கு பிராந்தியம், ஜாதி, மதம், மொழி, நிறம், எதுவுமே தடையாவதில்லை.
நானறிந்த வகையில் யதார்த்த இலக்கியம் நம்பிக்கைகள், கருத்துக்கள், செண்டிமெண்டல் விஷயங்களைத்தவிர்த்து ஸ்துாலமான உலோகாயத கிரியாம்சங்களை மட்டிலும் காட்டிநிற்பது. எனது பாணியில் அது நிகழ்வுகளை இங்கொனிறும் அங்கொனிறுமாக stishot காட்சிகளாக காட்டி வேகம் கொண்டு செல்லும். (அதன் இதர கூறுகளை ஆய இங்கேயிடமில்லை.) அதேவேகத்தில் ஆர்முடுகிவரும் வாசகன் படைப்புமுடியும்போது அதற்கு அப்பாலும் கொஞ்சம் எம்பிப்பார்க்க முயலும்போதே படைப்பு தன் உச்சக்கட்ட சாத்தியத்தை அடைகிறது. பாலஸ்தீன இளைஞர்கள் மாஃபியா கும்பல்களைப்போல் ஐரோப்பாவில் போதைப்பொருள்விற்பனை, வீடுடைத்துத்திருடல் , வழிப்பறி, முடிச்சுமாறல் என்பவற்றில் ஈடுபட்டுச் சீரழிகின்றார்கள் என்று எழுதினால். பொழிப்புரையின் தேவையின்றியே இந்த அவலம் எதனால்? ஏன்? எப்படி நேர்ந்தது? என்ற அடுத்த கட்டசிந்தனைக்கு படைப்புக்கு அப்பால் எம்பிப்பார்க்கும் வாசகன் நேராகவே வந்துவிடுவான் சிந்தனையைத்துாண்டும் ஒரு சிறு பொறி அப்படைப்புக்குள் இருந்துவிட்டால்போதும். பற்றிக்கொண்டுவிடும். ஆனால் அதற்காக கூடவே அவனுக்கு படைப்புக்குள் பாலஸ்தீனர்களின் சரித்திரத்தையும் , அவர்கள் நாடிழந்த நிகழ்வுகளையும் வகுப்பெடுப்பதென்பது சாத்தியமில்லை. அது படைப்பாளியின் வேலையுமல்ல.
நானும் இவன படைப்புகள் பல வறி ரிலுந் தான
பார்க்கிறேனர். பாக்கிஸ்தானியர், துருக்கியர், பாலஸ்தீனியர் என்று சதா அவர்களைக்கிண்டல் பண்ணுவதே தொழிலாய்க்கிடக்கு......... ஆழ்மனதில தாண் ஒரு
Famatic Hindu என்கிறதை எழுத்தால மறைக்கேலாமல் கிடக்கு LunSSlu (36T? இந்த வகையான விமர்சனங்களோ, அல்லது அதைவிட அதிகமான மறைவிமர்சனங்களுமோ சாத்தியம். துாக்கக்கலக்கத்தில் பேசுவதுபோல் வரும் விமர்சனங்களோ, மேம்போக்கான விமர்சனங்களோ எழுதுபவனை எரிச்சலடையச் செய்யமாட்டா. ஏனெனில் அவைகளும் யதார்த்தமேயென எதிர்கொள்ளும் பயிற்சி அவனுக்குண்டு. ஜமுனா ராஜேந்திரன் கற்றுப்படி யதார்த்தம் என்னும் கருத்தமைவு பலவேறு ஆழங்களிலும்,
தளங்களிலும் அர்த்ங்களைத் தேடிப்பார்க்க வைக்கவல்லதே. ஆனாலி - մl ID கலாசாரங்களையுமீ p விளிமீ புநிலை மக்களினி பிரச்சனைகளயும் நிராகரித்த

எதிர்விமர்சனத்திற்குமுட்பட்டுள்ளது என்ற கற்றானது- மேலும் அவ்வெதிர் விமர்சனங்கள் எந்தெந்த - யதார்த்தவாத இலக்கியப்படைப்புகளின்- ஆய்வுத்தளத்தில் எழுந்தவை எண்று தெளியக்ககூறப்படாமலுள்ளது. மேலும் அதுபற்றி அறிவதில் கவனம் கொள்வேனர் .
இலக்கியத்தில் புனிதம் மனிதரை குற்றம் விலக்கிப்பார்த்தலே தவிர புனிதத்தை நிலைநாட்டுவதற்காக மனிதரை குற்றவாளிகளாக்குவதல்ல எண்ற மிட்சலின் வார்த்தைகளைத் தாங்கிவரும் இதழிலேயே உரைகல்விமர்சனம் பகுதியில் ஒருவரை ஒருவர் குற்றவாளியாக்கும் முயற்சியே துாக்கலாகத்தெரிகிறது. ஒருமுறை எனக்கு முனினால் செனிறுகொணர்டிருந்த ஒரு ஜேர்மனி காரரினர் காரில் ஒட்டியிருந்த வாசகம் என நெஞ்சைத்தொடுவதாக இருந்தது. Lebt jeden Tag wie deine Letze.
என்பதே அது. அதாவது -ஒவ்வொரு வாழ்நாளையும் உனது வாழ்வின் இறுதிநாளாக எண்ணி வாழு- என்பதாகும். நிஜத்தில் நண்பனையோ, மனைவியையோ, குழந்தையையோ கடிந்துகொள்ள நேர்ந்த ஒரு நாளில் எம்மால் சமாதானமாக துாங்கவா முடிகிறது? கடைசி உரைகல் பகுதிக்கு எழுதும் நாளிலாவது எம்மால் அவ்வாறு வாழமுடிந்தாலே அன்பும், நட்பும், தோழமையும், புரிந்துணர்வும் மிக்க எண்ணப்பரிமாற்றங்கள் சாத்தியம் என்றுபடுகிறது.
ஒரு தந்தை மகனுக்கு உபதேசித்தாராம்; எப்போதுமி பிறரிடம் அனிபானமுறையில் இனியசொற்களையே பேசLா மடையா!
இப்படித்தானிருக்கிறது ப.வி.டிரீரங்கண் எழுதிச்செல்வது. (இப்போ நானும் குற்றஞ்சாட்டுகின்றேன் என்கிறீர்கள? இல்லையில்லை கண்டதைச்சொல்கிறேன் பொறுத்தாற்றுக.) 1. -வரலாற்றைப் பதிவுசெய்வதற்காகவே இலக்கியங்கள் படைக்கப்படுவதில்லை- என்னும் மாற்றுக்கருத்துடையோரை (ஒஸ்கார் வைல்ட் உட்பட) ஆசாமிகள் என்று கனிவும் கெளரவமாகவும் விளிக்கும் மாணர்பென்ன? (ஆசாமிக்கு எண்னதான் எதிர்ப்பால்?) 2. -தானும் அதனையே பணிணிக்கொணர்டு- இப்போது யார்வேனிடுமானாலும் தலைகரணமாக கருத்துச் சொல்லி விடுகிறார்களாம். குறிப்பாக ஒன்றரைப்பக்க விமர்சகர்கள். 3. பின் முடிவில் புரிதலே அறிவு என்றும் கூறி வாதங்கள் கலைபற்றி, கோட்பாடுகளி பற்றி ஒற்றுமையாக விவாதிப்போம என்றும் அழைக்கிறார்.
சரித்திரமோ, பிரச்சாரமோ இலக்கியமாக கலையாக இருப்பதை யார்தான் எதிர்க்கிறார்கள்? கலையும் இலக்கியமும் பிரச்சாரமாவும் சரித்திரமாவும் திரிவதில்தான் உடன்பாடிண்மையுணர்டு. பிறரது கருத்துச் சுதந்திரத்தை இவர் மதிக்கும் விதம் எனக்குப்பிடிபடவேயில்லை. இண்னொருவர் கருத்துச்சுதந்திரத்தை மறுதலிக்கும் எந்தக்கோட்பாடும் எமக்கு வேண்டியதில்லை.
மக்கள் யார் வேண்டுமானாலும் எது பற்றியும் பேசட்டும். யாரும் அவர்களது வாய்களை துணி திணித்து அடைக்கவேண்டாம். ஏற்புடையது எடுபடும் அல்லாதது அடிபடும். இது நியதி. பக்கங்களின் எண்ணிக்கை படைப்பின் தரத்தை நிர்ணயிப்பதில்லை. இருநுாறு பக்கப்படைப்பாளிக்குத் தோன்றாத ஒரு விஷயம், ஒரு கருத்து, ஒரு உத்தி சிலவேளைகளில் ஒன்றரைபக்கவிமர்சகனுக்குப் பிரத்தியட்ஷமாகலாம். இன்ன இன்ன தகுதிகள் இருப்பவர்கள்தான் பேசலாமென்று தடைபோடுவது ஏற்புடையதாயில்லை. இப்போதிருப்பவை போதாது இன்னும் ஆயிரமாயிரம் கருத்தியல்களும், கோட்பாடுகளும் உதயமாகி வரட்டும். அப்போதுதான் எங்களதை அல்லது நாம் சரியென்று எண்ணியிருப்பவற்றை மேலும் மேலும் புடம் போட்டுப் பார்த்துக்கொள்ளவோ துாக்கி அட்டாளையில் போட்டுக்கொள்ளவோ முடியும். நாம் மேலும் மேலும் குழப்பவும் மேலும் மேலும் தெளியவும் Փկչպմ.
ஆமாம் தோழரே. பாதிப்பக்கத்திலேயே எப்படி உங்களுக்கு இத்தனை முரணிகள் சாத்தியமாகி வருகிறது, அ. இரவியின் - கரிகொள் இருளை- வாசிக்க முன் பருகியது தொடர்ந்தும் உங்களை ஆட்கொண்டிருந்ததா?
வ.அழகலிங்கம் மார்க்ஸை முழுவதும் பயின்று விரல் நுனியில் வைத்திருப்பவர். பெரிய வித்துவான். அவர் எடுப்பும், முடிப்பும் மெத்தச்சரி. ஏனோ தொடுப்பில் மிகவிஸ்தாரமாகவே சஞ்சரித்து எடுத்துக்கொண்ட இராகத்திற்கப்பாலும் சற்றே அகலக்கால்வீசி நடக்க
8 -

Page 40
நேர்ந்துவிடுவதாலும், முந்தநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த கோரைப்புல்லென்று அவர் ஷோபா சக்தியை விமர்சிக்கையில் அபஸ்வரம் தட்டிவிடுவதாலும் கச்சேரி களைகட்டாமலே போகிறது.
விவாதமோ விமர்சனமோ நா.கணினணி , நட்சத்திரனி செவி விந்தியன கடிதங்கள் வழமைபோல மிருதுவான வார்த்தைப்பிரயோகங்களுடன் அமெரிக்கையாக இருந்தன. புலம் பெயர்ந்தோரிடம் என்னவகையிலான படைப்புக்களை எதிர்பார்க்கிறோமென்று பத்தே வார்த்தைகளானாலும் கனகச்சிதமாக ஈழத்திலிருந்து எழுதியிருந்தார் டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கதைகள் மீதானவிமர்சனத்தில் ஷோபா சக்தி சற்றே வார்த்தைச் சவுக்குகளை வீசிவிட்டது வாஸ்த்தவந்தான். முடிந்துபோன அந்தச்சம்பவத்திற்காக மற்றவர்கள் அவர் மீது வார்த்தைக் கொடுக்குகளால் திருப்பித்திருப்பி கொட்டிக்கொண்டிருப்பதும் அநாகரீகம். நிலா வெளி கைலைநாதனினி கடிதத்தில் காணப்பட்ட கருத்துக்களிலும் அவர்விவாதத்தை வளர்த்தும் விதத்திலும் எனக்கு இவர் ஒரு இரண்டாவது றயாகரனாகவே தெரிந்தார். விமர்சனத்துக்கென்று ஒரு தர்மம் உள்ளது. உதாரணத்துக்கு அலர்மேலுஷக்கு துரிதகால ஜதிகளினி போது பாதவேலை சுத்தமில்லை என்று சுப்புடு விமர்சித்தால் இன்னொருத்தர் சுப்புடுவுக்கு மேடையில் தானாக நேராக நிற்கக்கடவராது இவர் எப்படி பாதவேலை சுத்தத்தைப்பற்றியெல்லாம் எழுதலாம்? என்று கேட்பதைப்போலவுள்ளது ஷோபா சக்தியின் பாத்திரப்படைப்புத்திறன் -பா- வைவிட அதிகம் , -டா-வைவிடக்குறைவு என்று குறிப்பிடுதல்.
கட்டுரையாளர் உட்பட நாமெல்லோரும் முதலாளித்துவ அரசுகளின் நிவாரண உதவிகளை ஏணி பெறுகிறோம் ? (36). மாற்றுக்கிடையாததினால் பெறுகிறோம். தாகத்தில் தவிப்பவனுக்கு முதலில் தேவை சில மிடறு தணிணிர். முதலாளிவீட்டில் அள்ளப்பட்டது எனிபதற்காக அதையும் பிடுங்கித் தரையில் GlassrigsillGolTLDIT?
ஐாதியம் , சுரணி டலி எலி லாவற் றையுமீ நாட்டிலி சகித்துக்கொண்டிருந்துவிட்டு புலம் பெயர்ந்து வந்தபின்னால் வீரவசனம் பேசுவது என்பது பற்றிபிரச்சனைக்கு. டிரீதரின கதையிலே விடை கிடைக்கிறது. ஒருவருக்கு இரண்டுங்கெட்டான் பருவத்தில் கிடைக்கும் பாலியல் அனுபவங்கள், நெருக்குவாரங்கள் பற்றி மீட்டுப்பார்க்கவும், எழுதவும், போராடவும் ஒரு மெச்சூறிட்டி- முதிர்ச்சி வந்தபின்னாலேயே முடிகிறது. முடியும். இதுபோன்றதுதானி களத்தில் சென்றுபோராடுவதும். சிலருக்கு அனுபவமும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிடைத்துவிடுகிறது. சிலருக்கு மனமிருந்தாலும் வாழ்வினர் இதர சூழல்களுள் அகப்பட்டு அலைக்கழிய நேருகிறது. நிலாவெளியாரினர் கருத்துப்படி போராட்டத்தின் அவசியம் பற்றிக்கட புலம்பெயர்ந்த யாரும் வாய் திறக்கவேகடிடாது. சிவநேசச் செல் வரிடம் 20 ரூபாய் சம்பளத்தைப்பெற்றுக்கொள்ளக்கட அவரின் தொழிலாளர்கள் கல்லில் நாருரிக்க நேர்ந்ததுபற்றி நானும் கேள்விப்பட்டுள்ளேனர். இதுபோலவே மற்றும் அவர் 2,3,4 என்று பட்டியலிட்டு * எழுதுமி விடயங் களர் விமர்சனம்
சம்பந்தப்படாதவை.
ச.தில்லைநடேசனினி புலம் பெயர் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புகளைச் ; சிறப்பாகவே தந்தவர்
ஒரு சிறந்த மொழியாளுமையுள்ள ; ஆணை விட , சி. மொ . ஆளுமையுடைய பெணி னாலேயே தனி உணரி வுகளைச் சிறப்பாகப் பதிவுசெய்யமுடியும் , தலித் தாகப் பிறந்த ஒருவன தானி அநீ த உணர்வை உணர முடியும் . * மற்றவர் களர் புரிந்துகொள்ளலாமீ இ உணரமுடியாது என்ற இடத்தில் சற்றே
பிசிறு தட்டிப்போகிறார்.
* அம்பை ஒரு பேட்டியில் சொல்கிறார். எனனை ஒரு பெனி எழுத்தாளர்
untsS
5П d சொ பார்த்
Lπία
 

நகோணத்தில் பார்க்கப்படுவதையே ரி விரும்புவதில்லை. அது ஏதோ rjor Stamp ஒட்டற ரிரியிருக்கு. எழுத்தாளர் என றே நங் களி . இநீ தவகையிலி ணப்படுத்தப் படுவது உணிமையிலி
Sooi LFT 5 G6.JPT 6of pl. insulting . flš56oo6oT 2.6ovTj sass6rf ற்றிலி எல்லாரும் சமமே. உயர்வு தாழ்வெண் பதில்லை. விட வாழி விலி ஒரு சிறுகணத்திலேனும் உங்களைத் த்தாக உணர்ந்துகொள்ளாதவர் தாணி யார் ? வாடிய கணி டே தானி வாடினார் வளிளலார் , சொல்லுங்கள் லைநடேசன் ஏன் உங்களால் உணரமுடியாது?
மிளின் வேறு சில நல்லகதைகள் உணர்டுதான். எனினும் குலிமாலா மிக அலுப்பூட்டும் வகையில் எழுதப்பட்டது ஒன்று.
முறை அம்மாவின் கதைகளில் ஏலவே பேசப்பட்ட மூக்கனாம் நுகளும் கோணல்முச்சைகளும் தவிர ஷோபா சக்தியினதும், ரினதும், நா.கண்ணனினதும் கதைகள் மூன்றும் கதையினி பொருள் - உத்தி- நடை-மொழி என்று ஒவ்வொரு னத்திலும் சிறப்புப்பார்வை பெறுகின்றன. மூடநம்பிக்கைகள், யம், வறுமையில் விளையும் சாராயவியாபாரம், விபச்சாரமண்ன க்கக்கேடுகள், போராட்டம், பொலீஸ்அராஜகம், புகலிடமேகும் கலி களி என பலி வேறு சிக்கல் களை ஒரேகதையுள் யாணி டுவிடும் கலையும், விஷேஷ பிரயத்தனங்களின்றி பமான நிகழ்வுகளிடையேயும் வரிகளோடு இயல்பாகவே னரியிழையும் நகைச் சுவையும் ஷோபா சக்திக்கு பாகக்கைகடிவருகின்றன. சபாஷ்! நயினி முனர் கடவுளையும் ஆஜர்ப்படுத்த முயன்ற உத்தி துதான். படைப்பின் தரத்தைப்பொறுத்தளவில் கடவுளின் விஜயம் ாாவசியம் . அதனால் அங்கே பெரியதாக்கம் எதுவும் விெடவில்லை. அவருக்கே ஒரு கணம் அந்த எணர்ணம் துபோயிருக்கும்.
யல் நெருக்குவாரங்கள் எவ்வெத்திசையிலிருந்தெல்லாம் வந்து கேக் கூடியது என யதை மரிக வெளிப் படையாகவே ல்லிச்செல்கிறார் பூரீதர. கதையின் நடையையும் உத்தியும் ந்து என்னை இதுவும் ஷோபா சக்தி கதைதானோவென மீண்டும் க்க வைத்தது சிறப்பு.
கண னனையும் ஜேர்மனி நெஞ சுகளி நிறையவே த்துவிட்டிருக்கிறது. பெளலா அண்டஸனி அவரே சொன்னது: து அத்தனை வெற்றிக்கும் புகழுக்கும் அவருடைய கலசங்கள் ல் கிண்ணென்று சாயாதிருக்கும் சிறப்பு மார்புகள்தான் காரணம். ாவது நம் பெண்ணியவாதிகள் எதையாவது துாக்கிக்கொண்டு முதல் விஷயத்தை மாற்றுவோம். யாக இருக்கும் பெணி ணொருத்தியிடம் ஒரு ஐடியாவை தில்வைத்துக்கெண்டே ஒருத்தர் விஜயஞ்செய்கிறார். அவளுக்கும் புரிந்துபோகிறதுதான். ஆனால் கடைசிவரை எல்லைமீறிட 1ளால் முடிவதில்லை. பெண்மை ஒன்றுங்கடைச்சரக்கல்ல. எந்த த்தில் ஐனித்தவளானாலென்ன பெண்மையின் வைராக்கியம் ல்கிறது. விடைபெறுகையில் அவளது அணியான ஆலிங்கத்தின் ம்மையையே தாங்க இயலாத தவிப்புடன் நம்மாள் திரும்புகிறார். த வார்த்தைகளுக்கப்பாலும் கூறிநிற்கும் விடயங்கள் அதிகம். கதை நிச்சயம் நிறையவே பேசப்படத்தான் போகிறது.
திருமதி ரசின் தலித்மக்களின் வாழ்க்கையில்-மொழியில் ாடுகொண்டு அவர்களைப்பற்றிய நுாலைத்தர முன்வந்தல்ல மக்களிடையேசென்று படியாதபெணிணாயிருந்தும் இத்தனை லுடன் பேசக்ககூடிய வீரம்மாவைக்கண்டு பிடித்ததும் அதிசயமான }வுகள். நுாலின் அறிமுகம் படித்தே நெஞ்சில் உண்டானவலி
கமுடியவில்லை.
சர்ரியலிஸ் பாணியிலான கதைகளில் ஒரு வசனத்திற்கும், னொரு வசனத்திற்கும் சம்பந்தமில்லாதது போன்றிருக்கும். ஆனால் தி தனியே ஓவி வொரு வசனமுமி தன ன எவிலி த்தமுள்ளதாகவேயிருக்கும. ஒரு நிகழ்வின்தளத்திற்கும, அடுத்த வுக்கும் ஏதும் சம்பந்தமில்லாதது போலிருக்கும. ஆனால் வொரு நிகழ்விற்கும் புகாராகவேனும் ஒரு சட்டகமிருக்கும். ானின் One self கதையில் வரும் பலவசனங்கள் அவர் தியுள்ள படிக்கு அர்த் தமி பிடிபடுவனவாகவில்லை . பாக்கியங்களைத் தெல்லுமாறிப்பொருத்தி வைத்துப்பிழிந்தபோதும் ஏதும் சிந்தவில்லை. மும்முறை பல்முனைத்தாக்குதல்கள் புரிந்தும்

Page 41
கதையுள் புகமுடியவில்லை. தேவை: ஒரு வியாக்கியானம், அ.செ.முருகானந்தம் அவர்களுக்கு வெறும் வார்த்தைவழி அனுதாபங்களைவிடுத்து அம்மா ஒரு உதவி நிதிக்கோரிக்கையை அறிவித்து சேகரித்து வழங்கலாம்.
* பொ. கருணாகரமுர்த்தி, பேர்லின், ஜேர்மனி
was உங்கள் அம்மா 5வது இதழ் பார்க்கக்கிடைத்தது. நீளமான நாட்களுக்குப்பிறகு ஒரு நம்பிக்கை துளிர்விட்டாலும் சிறுகதைக்குள் ஒளிந்துகொள்ளும் போக்கு திருப்தியளிக்கவில்லை. இலக்கியம் என்பது பேராட்டம். கோழைகள் வீட்டுக்குள் முடங்கவேண்டும்.
one self, வசித்தல் என்று இரண்டு கதைகள். என்னம்மா பினாத்தல்? எவருக்குப் புரியப்போகிறது. விடிகாலையில் எழுந்து சிரசாசனம் செய்தபடி வாசித்துப்பார்த்தும் முடியவில்லை. இவ்வாறான கதைகளில் எதுவிதபிரயோசனமுமில்லை. தேவையில்லாத பக்கங்கள். உரைகல் பரவாயில்லை.
- மணிரஞ்சன். பிராண்ஸ்,
அம்மா துன்பத்திற்குள்ளாக்க வேண்டுமா?
.தரமான சிறுகதை, விமர்சனங்களை தாங்கி வந்துகொண்டிருக்கும் அம்மா இதழ் -5 ல் வெளியான "வசித்தல்" "One Self" ஆகிய பகுதிகள் பற்றி சில வார்த்ததைகள்,
இருபது வருடங்களாக சிறுகதை கவிதை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. இந்த இரண்டு வசனக்கோர்ப்புகளைப்போல் யாங்கெனும் பூமிதனில் படித்ததில்லை. "எழுதத்தெரிந்தவர் எழுதக்கடவர்". தொகுத்தவர் எழுதியவர்களை "மாட்டி"விட எண்ணினாரோ தெரியவில்லை என எண்ணத்தோன்றுகிறது.
என்னைமாதிரி கம்மியானவர்களுக்கு விளங்காமல் இலக்கியம் படைப்பவர்களை யாஸ் த்தியாமை முற்போக்குவாதிகளெனிறு எனினத் தோன்றுவதால் அந்தவரிசையிலி வர இப்படி எழுதினால்.ஐயகோ! பயற்றம்பணியாரம் உருண்டை என்பதால் அதை பூமி என்று சொல்லிவிடுவார்கள்போல் தெரிகிறது. இந்த இரண்டு வசனக்கோப்புகளை உரசிப்பார்த்தாலும் விளங்காது. ஆகையினால் நான் உரச வரவில்லை. இப்படியானவற்றையெல்லாம் போட்டு அம்மா துன்பத்திற்குள்ளாக்க வேண்டுமா? - சு. கருணாநிதி
பந்தன், பிரான்ஸ்
வெறும் எடுத்துக்காட்டுக்கள்முலம் Grogi
சாதித்துவிட முடியாது.
"உலகம் ஒருகணம் குலுங்கிக் கொட்டியது" - அழகலிங்கம் ஐயா அவர்கள் தனிபோராட்ட சக்தி அனைத்தையும் ஒனிறுதிரட்டி புரட்சிகரக்கருத்துக்களைக் கண்டுபிடித்து வழங்கியிருக்கிறார்.
நாங்கள் இனி ஆசைப்படலாம்! எம் கனவுகளெல்லாம் நிஜங்களாக்க
நாம் ஆசைப்படலாம் . கடல் தாணி டி படையெடுத்த வந்த
ராஜராஜசோழனின் பரந்த தமிழ் ராஜ்யத்தை மீண்டும் நிறுவவும் ஆசைப்படலாம். ஏனெனில் ஐயா கூறுகிறார் "இன்றைக்கு உலகிலுள்ள பிரச்சினை ஆசைப்படுவதல்ல.
66) ஆ  ைச மீ ப ட த தொ யா ம ல
இருப்பதுதான்"
அண்மைக்கால உலகளாவிய சில
 
 

நிகழ்வுகளை விளக்க ஒருதத்துவம் தேவையாக இருந்தது. உதாரணத்திற்கு கிளிண்டன் மொனிகாலுவினர்ஸ்கியை மற்றும் அழகிகளை கட்டி அணைக்க ஆசைப்பட்டதை விளக்க தேவையாக இருந்த தத்துவ வெற்றிடத்தை இட்டுநிரப்ப வரலாறு ஐயா அழகலிங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளது.
சொத்தின்மீதான ஆசை இல்லாமல் தமிழ்பிள்ளைகள் பிஞ்சிலே நஞ்சை ஊற்றி வளர்க்கப்படுகிறார்கள் என வருந்தும் ஐயா எடுத்துக்காட்டிய மாாக்ஸின் வசனம் ஒன்று "எல்லா இரக்க குணங்களும் எல்லாச் செயற்பாடுகளும் பொருளாசைக்கு கீழ் அடங்கிப்போகும்" என்றுற கூறுகிறது. எவ்வளவு பிரக்ஞாபூர்வமாக கட்டுரை வரைந்திருக்கிறார் ஐயா! எவ்வளவு பொறுப்புணர்ச்சி
சோம்பேறியாதலின் சுதந்திரத்தைப்பற்றி மார்க்சோ அவர் மருமகனோ எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன ? ஐயா போன்ற தமிழ் பணிடித மார்க்ஸிஸ்டுக்கள் நித்திரையிலும் கனவிலும் மட்டும் உழைக்கிறார்கள். அளவில்லாமல் உபரிக்கொழுப்புக்கள் சேமித்து ஊருலா டிசய்கிறார்கள். தமது மனைவி அல்லது மனைவிகள் மீதும் பிள்ளைகள் மீதும் பிள்ளைகள்மீதம் வரம்பற்ற அதிகாரத்தை பிரயோகித்து அடுத்தவன் விமர்சிக்காமல் பார்த்துக்கொள்வதில் இடையறா பரட்சி செய்கிறார்கள்.
அழகலிங்கம் ஐயா தன் மூளையை "நிரந்தரமாக" மதத்துக்கு விற்றுவிட்டவர். அவரது படிப்பு சிந்தனை அனைத்தும் இந்துசமயம் தான். அவரது எடுத்துக்காட்டுக்கள் அனைத்தும் சமயத்தையும் சமயக்கருத்துக்களையும் சுற்றிச்சுற்றியே வருகிறது . ருவுர் யப "புரட்சிபற்றி எழுதப்பட்ட புத்தகங்களை படிக்கவேணிடுமானால் ஒருவனின் ஆயுட்காலம் முழுவதும் கூடபோதாது என்பது தெரிந்த ஐயா பகவத்கீதையில் இருந்து ஆழ்வார் திவ்வியப்பிரபந்தம் திருமந்திரம்வரை அனைத்த ஆன்மீகப்புத்தகங்களையும் படித்துக் கரைத்துக்குடிக்க எப்படி நேரம் கண்டுபிடித்தார்?
போனாற் போகிறதெனிறு இவர் மாரீ கிஸி எழுதியதாக எடுத்துக்காட்டுவதும் மார்க்ஸ் துறவறம் பற்றி எழுதியதாகவே இருக்கிறது. "இவைகள் எல்லாம் தற்செயலானவைகள் அல்ல" அவருடைய சிந்தனை ஒட்டத்தின் ஆசைகளின் வெளிப்பாடுகள்.
மார்க்ஸியம் பேசினால் தான் அறிஞன் என்று கருதப்படக்கூடும் என்ற ஒரேஒரு ஐமிச்சத்தில்தான் அவர் நான் மார்க்ஸிஸ்ட் என்று கூறி மார்க்ஸிய இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டுக்கள் தரவிரும்புகின்றார் அன்றி வேறு எவ்வித காரணங்களும் பின்னணியில்
இல்லை.
வெறும் எடுத்துக்காட்டுக்கள்மூலம் எதையும் சாதித்துவிட முடியாது. அதுமட்டுமன்றி அவற்றை சரியான படி புரிந்துகொள்ளாமல் திரிவுபடுத்திதருவது சகித்துக்கொள்ளமுடியாது. "குறைந்த பட்சம் யோன் நீட்சையாவது வாசித்திருக்கவேண்பாமா?" என்று புலமைகாட்டும் ஐயா குறைந்தபட்சம் டேவிட் வால்சையாவது படித்திருக்கலாம். அவர் எத்தனையோ இடத்தில் மார்க்ைை மேற்கோள் காட்டும்பொழுது "அங்கதமாக" "தையானர்டியாக" மார்க்ஸ் குறிப்பிட்டார் என்று குறிப்பிடுகிறார். டேவிட் வால்சுக்குத்தெரியும் அங்கத மொழி விளங்காது ஐயா மாதிரியான அறிவாளிகள் அவற்றிற்கு, நேரடி, தீவிர அர்த்தத்தை தருவார்கள் என்று.
மேலும் சுரண்டுகின்ற ஒடுக்குகின்ற வர்க்கம் அதை தத்துவார்த்த ரீதியில் கலை இலக்கிய பாடவிதானங்களோடு சாதிக்கின்ற எண்று நவீன சுரண்டலை இனம் காட்டுகிறார் ஐயா.
ஐயாவின் அடுத்த இன்னொரு முக்கிய கணிடுபிடிப்பு சமுதாயத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட மக்கள் பற்றியது. துறவிகள் கடிட சமுதயாத்தோட பிணைக்கப்பட்டவர்கள் என்று கூறும் ஐயா தனிமனிதப்படுதல் தன்னடைய மூளைப்பிணைப்பை ஒருவன் மற்றவர்களோடு துண்டிக்கும் பொழுதுதான் அதாவது பயித்தியம் பிடிக்கும்போதுதான் என்று கூறுகிறார். உலகின் எல்லா பயித்தியங்களும் சமுதாயத்திலிருந்து துணிடிக்கப்பட்டவர்கள்.
40 -

Page 42
பயித்தியங்கள் பற்றியெல்லாம் எழுதுவது வீண். ஏனெனில் அவை சமுதாயத்திற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. ஐயாவின் கருத்துப் படி சமுதாயமானது தெளிவான மூளைகளால் பிணைக்கப்பட்டது.
இனினுமொரு கேலிக்கத்தான விடயம் எனினவெனிறால் ரொக்ஸிஸ்டுக்களால் ஏற்கனவே தோலுரிக்கப்பட்டு ஒடுகாலியாகிப்போன ஐயா இன்றும் தன்னை ஒரு ரொக்ஸிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறார். தேசிய குறுங்குழுவாதங்களுக்கு அடிபணிந்து போதல் ரொக்சியப்போதனையல்ல. ஆனால் ஐயா அக்காலத்தில் அவ்வாறு தான் புரிந்துகொண்டு நடந்துள்ளார்.
தமிழ்தேசியத்தை கட்டி எழுப்புவதன்மூலம் ஒரு உலகளாவிய நிரந்தரப்புரட்சிக்கு வழிசமைக்கலாம் என்று மிக ஆணித்தரமாக ஐயா ஒருகாலத்தில் நம்பி வந்தவர். அதற்காக ரெலோ இயக்கத்தை செழுமைப்படுத்தி வளர்த்தெடுத்து தமிழ்மக்களின் போராட்டத்துக்கு தலைமைதாங்க வைக்கவேண்டும்" என்ற வேலைத்திட்ட அடிப்படையில் மும்முரமாக இயங்கியவர்.
1988ம் ஆண்டு டிரீசபாரட்ணம் ஜேர்மனி வந்தபோது இவர் தன்னுடைய விட்டில் அன்புடன் தங்கவைத்தவர். இவருக்கும் டிரீசபாரட்ணத்துக்கும் இடையிலான உறவு வெளிச்சமான ஒன்று. அழகலிங்கம் ஐயா வீட்டில்வைத்து நேரத்தில் உமாகாந்தனும், மகாதேவாவும் எடுத்த பேட்டிகள் எண்ணம், தமிழ்முரசு ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. அப்பேட்டியை ரெலோ ஒரு கைநூலாகவும் வெளியிட்டது.
இத்தனைக்கும் அக் காலத்தில் ரெலோ வுக்கு எவ்வித இடதுசாரிச்சிந்தனைப்போக்குகள் இருந்திருக்கவில்லை. அச்சிந்தனையை ஊட்டநினைத்ததல்ல ஐயா நினைத்த செழுமைப்படுத்தி வளர்த்தெடுத்தல், அன்றும் இன்றும் புகழேதான் ஐயாவின் இயங்கியல் நிரந்தரப்புரட்சி. இதே ரெலோ தாக்கப்பட்டயின் ஐயா தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று கூறிக்கொண்டார். அதேநேரம் ஜேர்மனியில் நடைபெற்ற டிரீசபாரட்னத்தின் இரங்கற்கட்டத்தில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு "செல்வம் வாழ்க" என்று முழங்கிவிட்டும் சென்றவர்.
இலங்கைத்தொழிலாளர் வர்க்கத்துக்கு - உலகதொழிலாளர் வர்க்கத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்ததுதான் ஐயாவின் வரலாறு. ஐயாவின் வரலாற்றில் ஏதாவது புனிதப்பக்கங்கள் இருக்குமானால் எங்களுக்குச் சொல லட் டடும் . அணி மைக் காலங்களிலி இலக்கியச்சந்திப்புக்கள், சஞ்சிகைகளில் ஐயாவினி தீவிரசமூக அக்கறையுடைய விமர்சனங்களே ஐயாவின் இந்தப்பக்கங்களையெல்லாம் புரட்டச்செய்கிறது.
ஒருகாலத்தில் ஐயாவுக்குப்பின்னால் ஒரு கணிசமான இளைஞர்கட்டம் இருந்தது. இன்றைக்கு அக்கடிட்டம் எங்கே என்று ஐயாவால் பதில் சொல்லமுடியுமா? வழி அடைத்துப்போய் சிதிலமாக சிதறிப்போன அவ்விழைஞர்களில் சிலர் ஐயாவின் சிந்தனை மரபைப்பேணிக்கொண்டு ஜெகோவாவின் சாட்சிகாளக சமயத்தொண்டு செய்கிறார்கள். சிலர் போதைவஸ்துவுக்கு அடிமையாகி தெருத்தெருவாயத்திரிகிறார்கள். இதற்கு தான் காரணமில்லை என்று ஐயா ஒருபோதும் பொய்சொல்லமுடியாது. இதற்கு தானி காரணமில்லை என்று ஐயா ஒருபோதும்
R* பொய் சொல்லமுடியாது. ஏனெனில் தாமாக சிந்திக்கக்கடியதாக இருந்த விரல்விட்டு எண்ணக்கடிய சிலர் மட்டும் தப் பிப் பிழைத்து இன று ஐயா தங்களுக்குச் செய்த துரோகத்தை யாருக்குமி ஒளித் துமறைக் காது A விளங்கப்படுத்த தயாராக, உண்மையின் சாட்சிகளாக இருக்கிறார் களி . அவர்களிடத்தில் மார்க்ஸியம் என்று § ouT பணடிதம் மிதி த லாட் டமி
R &SITypiguJITEJ.
*՞* ծ ց
எதி தனையோ இளைஞர்களின அழிவுக்குகாரணமான பெருமக்களில் ஒருவரான ஐயாவும் (தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று அது சம்பந்தமாக ; தற்காப்புக்கொள்கைகளும் ஐயாவிடம் உண்டு) எல்லாம் மறந்திருக்கும் உலகம் எனது மறு அவதாரமி எடுக்க முயற்சிக்கிறார். எங்கும் எப்போதும் அது அவருக்கு மட்டுமல ல
- 41
 
 

வர்போன்றவர்களுக்கு சாத்தியமாக இருக்கப்போவதில்லை. உலகம் ப்விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறது. சினிமாத்தன மாத்துக்கள் எடுபடுகிற அளவுக்கு தொழிலாளர்கள் நிஜத்தில் போதும் இளிச்சவாயர்களாக இருப்பதில்லை.
முதாயமாவது எனினவெனிறாலி அதி தியாவசியமான ய்படைச்சடத்துவக் காரணங்களால் மனிதர்கள் தமது இருப்பைப்பேன றைய மனிதர்களோடு இணைந்தும் பிணைந்தும் இருப்பதாகும்" ாவுக்கு இன்று இருப்பு படுமுக்கியம்.
லும் "துறவிகளும் மனித விரோதிகளும் கட சமுதாயத்தோடு 1ணக்கப்பட்டு இருப்பவர்கள்தான்." என்று அவர்களின் இருப்பை ங்கீகரிக்கும் ஐயாவின் இருப்பையும் போனாற்போகிறதென்று ங்கீகரித்து ஐயா மாதிரியானவர்களினி "இருப்புக்காக" |க்கப்பட்டிருக்கும் ஒரு இடத்தை சுட்டிக்காட்டுவது அத்தியாவசியம். து வரலாற்றின் குப்பைத்தொட்டி.
சேனன்
O பட்ட உரையாடல்களை
திணிப்
இதுவரை வந்த அம்மாவில் இம்முறை இனினும் அழகு கூடி இருந்தது. போகப்போக அம்மா இன்னும் புதுத்தளத்தில் விரியும் என்ற நம்பிக்கை வருகிறது. சோர்வடைய இதில் ஒன்றும் இல்லை.
மூன்று விசயங்கள் அம்மாவின் தரத்தை உச்சியில் ஏற்றியிருக்கிறது. ஷேபாசக்தி, தலித் வாழ்க்கை, டிரீதர். இன்னும் இரண்டையும் சொல்லலாம். இரண்டும் மறுபிரசுரம். கொட்டு, மற்றையது கெளரிபாலனின் கதை.
ஷோபா சக்திக்குச் சொல்ல ஒன்றிருக்கிறது. இவ்வளவுநாளும் இவ்வளவு வளங்களையும் எங்கு மறைத்துவைத்தார். புதுமைப்பித்தன் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், காஞ்சனை என்று இரண்டு கதைகள் எழுதியிருந்தார். இரண்டும் சேர்த்த தலைப்பு ஷோபா சக்தியினுடையது. இரண்டு கதைகள் வாசித்த சுவையும் தானி . கடவுளும் காஞ்சனாவும் மிக முக்கியமானதொருகதை. இதையும் மீறி ஷோபா சக்திக்குச் சொல்ல ஒன்றிருக்கிறது. அனுதாபத்திற்குரிய ஒரு விடயத்தை அனுதாயவழிநின்று பார்க்கவேண்டிய விடயத்தை மிகச்சுலபமாக அங்கதச்சுவையில் தந்துவிட்டிர்கள். காஞ்சனா, காஞ்சனாவின் மம்மி எவ்வளவு அனுதாபத்திற்குரிய பாத்திரங்கள். உணர்மையில் இவர்களையிட்டு உங்களுக்கு அனுதாபம் வரவில்லையா ஷோபாசக்தி?
டிரீதர் சொன்னகதையும் குறிப்பிடும்படியானது. கதையும், நடையும், கதையின் நளினமும், கதையை எமக்கு வைத்த வடிவமும் குறிப்பிடும்படியானது. டிரீதர் இன்னும் இனினும் கதையை வடிக்கட்டும். சிறப்புக்களைப் பார்ப்போம்.
நா. கண்ணன் எழுதிய , நெஞ்சு நிறைய நல்ல கதைகளில் ஒன்று. குறைசொல்ல ஒன்றும் தெரியவில்லை.
சேனனின் கதை விளங்க எனக்கு இன்னும் கொஞ்ச நாள் செல்லும்.
இளைய அப்துல்லாஹம் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
நட்சத்திரன் செவ்விந்தியனுக்கு.
லிகள் கிண்டலடிக்கப்படவேண்டியவர்கள் என்பதற்குமப்பால் அவர்கள் ர்டிக்கப்படவேண்டியவர்கள். போலிகளைத்தாக்குகிற தடியால் வாசிகள் தாக்குப்படக்கூடாது. "எனக்கு ஒருவரைப்பற்றியும் லையில்லை நான் நான்தான்" என்பவர்களுக்கு என்விளக்கம வது சற்றுச்சிரமம்.
ச. உங்களுக்கு ஒரு விநயமான வேண்டுகோள். தனிப்பட்ட ரையாடல்களை சந்திக்கு இழுக்காதீர்கள். முன்னரும் சரிநிகர் 141

Page 43
இலி கடிதமொன நு எழுதியிருந்தீர்களி . "தனிப் பட் உரையாடல்களின்போது சந்திரகாசன் எனக்குச்சொன்னவை இை என்று சந்திரகாசனை சாட்சிக்கு இழுத்து சிவசேகரத்ன தாக்கியிருந்தீர்கள். இதன்பிறகு சந்திரகாசன் தனிப்பட்ட உரையாடை உங்களுடன் வைத்துக்கொள்ள மாட்டார் எனிறு நம்புகிறே6 நட்புரீதியில் தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொண்டபோ விவாதத்திற்காக அதனைப் பத்திரிகைக்கு கொண்டுவருவ அழகல்ல. நல்ல கவிதைகள் எழுதத்தெரிந்த ந.செ.விற் இதனைப்புரியமுடியும். அதுபோக, உங்களுக்கு டயறி எழுதுக் பழக்கம் இருந்திருந்தால், ஒருவருடன் கதைப்பதை ஒழுங்க! விளங்கி, ஒழுங்காகப் பதியத் தெரிந்திருந்தால், பழைய டயறின ஒருக்கால் பாருங்கள். நான் என்ன சொன்னேன் என்று. யேசுரா மார்க்சிய எதிரி. அதில் எனக்கு இரண்டாம் கருத்துக்கிடையா அது அவரது சுதந்திரம். "விலங்குப்பண்ணையை" நல்லநாவ என்று சொன்னதற்காக அவரை நான் மார்க்ஸிய எதிரி என் சொன்னதில்லை. ரஷ்யப்புரட்சியை கிணிடலடித்து ஜோர்ஜ் ஓடுவ விலங்குப்பணிணையை எழுதியபோது அதனை ரசித்துப்பாராட் அதனை மகத்தானநாவல் என்று சொல்லித்திரிந்த யேசுராசாவா தமிழீழ விடுதலைப் போரட்டத்தைக்கொச்சைப்படுத்தி கிண்டலடித் யேசுராசா நம்புகிற அழகியல் அம்சத்தில் உச்சம்பெற்ற நாவ ஒன்று வந்திருந்தால் யேசுராசாவால் அதனை துாக்கிவைத் கொண்டாடமுடியுமா? இதுதாணி எண் கேள்வியாக இருந்தது உங்களிடமும் இதனையே நாணி கூறியிருந்தேனி . ந.ெ உணர்மையில் இது உங்களுக்குப்புரியவில்லையா?
ந.செ. இன்னொரு விடயம். மார்க்ஸியம் ஒரு தத்துவம். விலங்குப்பணிணையை மோசமான நாவல் என்போரெல்லாம் மார்க்ஸியவாதியாகிவிடவும் முடியாது. விலங்குப்பண்ணையை நல்ல நாவல் என்று சொல்பவர்கள் எல்லோரும் மார்க்ஸிய விரோதியாகிவிடமுடியாது. பிடல் காஸ்ரோ உட்பட.
சு இ. இரவி, லண்டன்
24வது இலக்கியச் சந்திப்பு
ஃபிராங்பெர்ட் ஜெர்மனி
(3LD 30-31
நடைபெறும் இடம்
Festsaal (über dem KOZ) J.W.Goethe-Universitat, Jügelstr. 1Bockenheimerwarte 60325 Frankfurt/M
 

l
U
விபரங்கள் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை
""
.கதைகளின் தரம், உலகளாவிய களம் ஆகியவை பற்றிப் பேசப்படுகறது. சர்வதேசத்தன்மை என்பது பெளதிகமான விசயம் அல்ல. மொழி, இனம், கலாச்சாரம், நாடு, தேசியம் ஆகிய எல்லைகளைத் தாண்டி மானுடப் பொதுமை கொணட எழுத்தே சர்வதேசத்தன்மைகொண்ட எழுத்து. அது எந்த மொழியிலும் இருக்கலாம்; எந்த மொழி பேசுபவர்களைப் பற்றியும் இருக்கலாம். மாறாக அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் இருக்கும் தமிழனைப் பாத்திரமாக வைத்துக் கதை எழுதிவிட்டால் அது சர்வதேசக்கதை ஆகிவிடாது.
Sy. LWITZØ57 (aS76N2ø#áWalÓB)
engillais assages.
GE Giao op. 6gibsoir, pris Csici ofoi கருதி, சக சஞ்சிகைகள், பத்திரிகைளுடனான நட்பு வேண்டி, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, அம்மாவில் உங்கள் பங்களிப்பு வேண்டி என உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பலரிடம் இதழ் கித்த ன்று க பதில் வராதது துக்கத்ததை வருவிக்கிறது: gala (; gu go ST அம்மா உங்களுக்கு தொந்தரவ கிப் போகிறாளோ என நும் எண்ணத்தோன்றுவதால் இனிவரும்காலங்களில் வலிந்து உங்களைத்தொந்தர்வு செய்வதிை அம்ம தவிர்த்துக்கொள்வள்
og Álav நண்பர்கள் *曲 பற்றியும் குறைப்படுகிறார்கள் சந்தாவிபரங்களைப்போட்டும்
ஐரோப்பிய இதழ்களின் துயர் அறிவோம். சந்த
விபரம் போடாமலே அம்மாவுக்கு பணம் அனுப்பி வைத்த நண்பர்களையும் இந்த இத்தில் நினைவு கொள்ளமுடிகிறது.
ஒரு இதழ் போட்டோகொய்பி, அட்டைச்செலவு மட்டும் கிட்டத்தட்ட பதினைந்து பிராங்குகள் வரையில் முடிகிறது. இதை விட தபாற்செலவு வேறு. அம்மாவுடன் தொடர்புள்ளவர்களுக்கெல்லாம். இந்த
எல்லோருமே இத்துறை சார்ந்தவர்கள்: 3.Tě நினைப்பதை, விரும்பியதை உடன் செய்து முடிப்பதற்கு சோம்பேறித்தனம் கலை இழுக்கும் அவ்வளவுதான்
தனிப்பட்ட ஒருசிலரின் விருப்பு வெறுப்புகளுக்காக

Page 44
வுறலும்
பொ. கருணாகரமூர்த்தியின் தற்போதுதான் மேற்கில் ப பதின்மூன்று சிறுகதைகள். ஒரு சிறுகதையும். ஆக 14
கருணாகரமூர்த்தியின் படைப் உள்ளன. 1. புலம் பெயர்வ 3. வாழ்வும் மனிதர்களும் கு
ஸ்நேகா பதிப்பகம் வெளியிட் சார்ந்தவர்கள் தமது அபிப்பிர எழுதநேர்ந்த சூழல்பற்றி ஒரு குறித்த நம்பிக்கைகளை பிற
நிதிசால சுகமா? ஆவுரஞ்சி வனத்தில் போன்ற கதைக சமுகம் தமிழ்நாட்டு அது புலம்பெயர்வாழ்வின் பிரச்சினை புலம்பெயர் அனுபவம் குறித்
கருணாகரமூர்த்தியின் பை நெகிழ்ச்சியையும், மிக அதி அவரது தத்துவ விவாத விமர்சனத்திற்குரியவையாக
கருணாகரமூர்த்தியின் பை பொருத்தம்தானா என்கிற கதைமாந்தர்களின் செயல்நீ இவ்வகையில் விமர்சனம் கரு இடம்பெறும் சுயாதீன மனித
இப்பிரச்சினையை நான் இப்பு கருணாகரமூர்த்திக்கும் அவர கொடுத்து எடுப்பது அல்ல இயங்கியல்ரீதியானது. மனித6 உருவாக்குவதான செயல். ப செயல், என்னை மாற்றிக்கெ
நாம் எந்த அளவுக்கு மனிதர் நம்மைப்பற்றியும் பிரபஞ்சத்த மனிதர்கள் என்கிறபோது, பு கர்மா, கடைத்தேற்றம், ஞானமு (Genetics) 9IgGu671,55tb படிக்கவேண்டிஇருக்கிறது. பிரி ஈஸ்லர் மார்க்ஸ், விஞ்ஞானத் இருக்கிறது.
இன்னும் மனிதர்கள் என் பிறமனிதர்களாயிருக்கிறவர்க
- 43 -
 

இரண்டு நூல்கள் 1996ம் ஆண்டுமத்தியில் வெளியாகி
ார்க்கக்கிடைக்கிறது. கிழக்கு நோக்கிச் சிலமேகங்கள்
ஒரு அகதி உருவாகும் நேரம் : இரண்டு குறுநாவல்களும் சிறுகதைகள் 2 குறுநாவல்கள்.
புலகில் உடனடியாகவே காணக்கூடியதாக மூன்று அம்சங்கள் ாழ்வின் பிரச்சினைகள். 2. சொந்த நாட்டு நினைவு கூரல்கள் றித்த அவரது தத்துவ விசாரம்.
டிருக்கும் இந்நூலில் தமிழகத்தைச்சேர்ந்த மூன்று இலக்கியம்
ாயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். கருணாகரமூர்த்தி தனது கட்டுரையிலும், தனது கலாச்சாரப்பார்வை மற்றும் அறவியல்
ரிதொரு கட்டுரையிலும் சொல்லியிருக்கிறார்.
கள், கடைசி பஸ், காலத்தில் காதல் செய்து, ஒரு தனித்த ள் சொந்த நாட்டு நினைவு கூரல்களாகியிருக்க அது வேறு றுபவம் பற்றியதாக இருக்கிறது. பிற அனைத்துமே கள் சார்ந்தவை. ஒரு அகதிஉருவாகும் நேரம் நூல் முழுக்கவும் தவை.
டப்பு மாந்தர்கள் எனக்குள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கமான தருணங்களில் கோபத்தையும் உருவாக்குகிறார்கள். மையங்களும் கருத்தாக்கங்களும் எனக்குமிக அதிக இருந்தன.
டப்புக்கள், அவரது கதைமாந்தர்கள் என இதைச்சொல்வது
கேள்வியும் எழுந்தது. மொழியின் செயற்படுதளமும் ட்சியும் கருணாகரமூர்த்தியை தாண்டிச்சென்றுவிடுகிறவை. iணாகரமூர்த்தி என்கின்ற ஆசிரியன் மீதா? அவரது படைப்பில் ர்கள்மீதா?
படித்தீர்த்துக்கொண்டேன். து படைப்புமாந்தர்க்கும் இடையிலான உறவு பரஸ்பரமானது. Uது எடுத்துத் திரும்பக்கொடுப்பது. தத்துவப்பாஷையில் ன் மொழியை உருவாக்குவது போன்றதே, மொழியும் மனிதனை மனிதர்களை அறிகிற செயல் ஒருவகையில் என்னை அறிகிற ாள்கிற செயல்.
கள் பற்றி, பிரபஞ்சம் பற்றி அறிகிறோமே அதேபோன்றதுதான் தில் நம் இடம்பற்றி அறிவதும் அமைகிறது. நான் பிரபஞ்சம் மனிதவாழ்வின் அடிப்படைக்கேள்விகளான சாவு, மறுபிறப்பு, முறைவழி என அர்த்தம் கொள்கிறேன். இதற்கு உயிர்க்கூற்றியல்
(Atomic thysics) g60) F Luigju (55Til ITGB 6760 560But ட்ஜாப், காப்ரா, ஐன்ஸ்டின் என்பவர்களையும் தாண்டி ஹான்ஸ் த்தின் தத்துவம், கோட்பாடு நடைமுறை எனச்சிந்திக்கவேண்டி
கிறபோது, நம்மிலும் இன மத நிற கலாச்சாரரீதியல் ளின் மதம் சடங்குகள் உறவு மணங்கள், சைககள், வாழ்க்கை

Page 45
பிற அறிவுத்தல்றகள் மனிதனை ஜடமாகக் கடறாேட்டுக்கொண்டிருக்க இலக்கியம் மனிதரைக்குள்ளிருக்கும்
Casa nossos
தோர்ை டிப்பார்க்கமுயல்கிறது
முறைகள் போன்றவற்ை தாயைக்கொலைசெய் அனுதாபத்துடன் பொ,
பிற அறிவுத்துறைகள் மனிதனுக்குள்ளிருக்கு நினைக்கிறேன்.
இவ்வகையில், நாம் 6 அரசியல் இசை என்று முயல்கிறோமோ அந்த போகிறது.
இவ்வகையில், தனது கருதுவதற்கு அப்பாது புரிந்துகொள்ளாத 'வில் சீக்கியர்கள், ஆப்கானி முழுக்கதைகளின் கட்
இதைப்பற்றின விமர்சt அனைவரும் பெறவேண
ஏற்கனவே எனக்கு இன்னும்புரிந்துணர்வைக் ஏஜெனி டுகள் விமர்சனத்திற்குள்ளாக்
என்னைப்பாதித்தத இன் கலைஞன் துறவி போ மனிதன்" ஹென்றி நம்மைத்துன்புறுத்திக்ெ போக்கில் வரலாற்றுரீதி பொதுத்தொனிக்கு இன் பங்கஸ் எனப்படும் இச் கலகக்கலாச்சாரக்காரர் எதிர்ப்பு, வியட்னாமி பொருள்பொதிந்த கலக சொல்கிற பாரம்பரிய வைதீக மனம் இங்கு ெ வரநேர்கிறது.
சில கதைகள் நீண்ட 2 சில மேகங்கள் அது6ே வாழ்வு வசப்படும்போன் கதைமாந்தர்கள் நிை தத்துவம் பேசுகிறார்கள்
பெண்களின் பாலியல் பஸ், ஸ்பொன்சர் தாத் ஒரு தனித்த வனத்தில் ஆண்கள் கயவர்களா பெண்களின் பாலியல் இக்கதைகளில் நிறை தனித்த வனத்தில் கொண்டிருக்கிறது.
ஆண் கயவர்களுக் பிறகதைகளுடன் சேர் காரியத்தை இக்கதை
ஒரு அகதி உருவாகு இன்னும் சில கதைகள்
காதல் செய்து போன்
- 4
 
 
 

ற மிகுந்த பொறுப்புணர்வுடன் புரிந்துகொள்ளமுயலவேண்டியிருக்கிறது. சிறுவன், பொறுக்கி, சூதாடி, விபச்சாரி என்கிற மனிதர்களையும் துப்புணர்வுடன் புரிந்துகொள்ளவேண்டியதேவை இருக்கிறது.
மனிதனை ஜடமாகக் கூறுபோட்டுக்கொண்டிருக்க, இலக்கியம் ) அவனது மனுஷத்தன்மையை தோண்டிப்பார்க்கமுயல்கிறது என்று
ந்தளவு மனிதன் பிரபஞ்சம் விஞ்ஞானம் ஒழுக்கம் மரபு
அதிகதிகமாக சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் அளவு படைப்பும் தன்னை விரிவுபடுத்திக்கொண்டும் ஆழ்ந்தும்
கலாச்சாரம் என்று கருணாகரமூர்த்தியும், அவரது கதைமாந்தர்களும் லுள்ள மாந்தர்களின் கலாச்சாரம் நம்பிக்கை, போன்றவற்றை கிய நிலை” இவரது பல்வேறு கதைகளில் உள்ளது. அராபியர்கள், ஸ்தான்காரர்கள், இஸ்லாமியர்கள் என இவர்கள் பற்றிய விலக்கம் டுக்கோப்பிலும் நிலவுகிறது.
னத்தை, ஆசிரியன், இயங்கும் நடைமுறைக்கதைமாந்தர், வாசகன் ன்டும் எனக்கருதுகிறேன்.
ர் நிலவிய நம்பிக்கைகளைக்குலைத்து மனிதர்கள் பால் ககோரும் கதையாக ஒரு அகதி உருவாகும் நேரத்தைச்சொல்லலாம். ற் றரிய எனது நம் பரிக்கையை வேறு வகையரிலி கக்கோரியது அக்கதை.
னொருகதை கலைஞன். கலைஞர்கள் உலகம் முழுக்க ஒன்றுதான். ன்றவன். ஞானவான். ஜெயகாந்தனின் ஒரு விடு ஒரு உலகம் ஒரு இம் மாதரி கலைஞன் ஆனதால தான் இன்றும் சதா காண்டிருக்கிறான். இக்கதை ஒரு அழகான கதை. இக்கதையின் பான சொற்கள் இடம்பெறுவது மிகப்பெரிய இடறலாகவும், கதையின் டையூறாகவும் ஆகிறது. சோம்பேறிக்கூட்டம்' என்றொரு சொல்வருகிறது.Punks எனப்படுபவர் கள். ஹப்பி பீட்டல்ஸ் ஜிப்ஸிகள் ஹைமெட்டல் மியூஸிக், யுத்த ய ஆதரவு, இயற்கை தேடிய மனிதன் என எத்தனையோ ப்போக்கு, தத்ததுவநோக்குக்கொண்டது அவ்வார்த்தை. இன்குலாப் யாழ்ப்பாணத்து மணம், அல்லது இந்தியச்சூழலில் பாரம்பரிய சயல்படுவதாலேயே சோம்பேறிக்கூட்டம் என்ற தொடர்கள் கதைக்குள்
உபதேசம் செய்யும் தொனியைக்கொண்டிருக்கின்றன. கிழக்குநோக்கி பறு சமூகம், ஒரு கின்டர் கார்டன் குழந்தையின் ஆத்மவிசாரங்கள், ர கதைகள் அத்தகையவை. கர்மா பற்றி நிறையக்கவலைப்படுகின்ற 9ய இக்கதைகளில் வருகிறார்கள். நிறைய உணர்ச்சிவசப்பட்டு i. ஆத்திரப்படுகிறார்கள்.
தொடர்பாக நிறையக்கதைகள் வருகின்றன. ஆவுரஞ்சிகள், கடைசி 5ாக்களும், ஏற்பாட்டு மாமாக்களும், பார்வதங்களும் பாதாளங்களும்,
வாழ்வு வசப்படும், பேதையல்ல பெண் போன்றவை அக்கதைகள். கவும், ஏமாற்றுக்காரர்களாகவும் போலிகளாகவும் இருக்கிறார்கள். விழிப்பை, தேர்வைக்கண்டு நடுங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். யச் சமூகக்கோபம் இருக்கிறது. ஆனால் இக்கதைகளில் ஒரு எனும் கதைமட்டும் படைப்பமைதியையும், சமநிலைைையயும்
கதிரான பல்வேறு பெண்ணிலைவாதக் கதைக்காரர்களின் தீதுச்சொல்லத்தக்கவையே மற்ற கதைகள். கல்வியூட்டல் எனும் 5ள் செய்யும்.
ம் நேரம், கலைஞன் போன்ற கதைகளோடு என்னைப்பாதித்த நிதிசால சுகமா? தரையில் ஒரு நட்சத்திரம், மாற்றம், காலத்தில் 3ன. இதில் வருகிற மனிதர்கள் சிலவேளை திடீரென்று நமக்குள்
.13.ம் பக்கம்பார்க்க.

Page 46
ஜோன்அவர்களின் மறைவு 21 ஏப்பிரல் 1998இல் நிகழ்ந்துள்ளது. தவிர்க்கமுடியாதபடி அவருடைய அறிவுப்பின் புலத்துடன்
..பிரான்ஸஉவா லியோத்தார்
இணைந்துவிட்ட 1968 ஃபிரஞ்சு அறிவு ஜீவிகளின் எழுச்சி , அதன் முப்பதாவது ஆண்டு நிறைவில் இன்று. இதுவே தமிழில் இன்றுதான் சூடுபரிடித் தருக்கும் கட்டுடைப்பிற்கும் பின்நவீனத்துவத்துக்கும் ஓர் காரணமாயிருந்தது. மத்தியதரக் குடும் பத் துப் பரிறவரியான இவர் ,எல்லாரையும்போலவே முதலில் ஒf குருவாகவும், ஓர் ஓவியனாகவும், வரலாற்றாய்வாளனாகவுமே வரவிரும்பியவர். குருவாக வருவதற்கு கற்புநெறிக்கான உள்ளுந்து துலும், ஓவியத்துக் கான தனித் தரிறமையும் வரலாறி நூறு க காறனா வதநர் கான நினைவுத்திறனும் தனக்கில்லையென்பதால் இப்படியெல்லாம் ஆகமுடியவில்லையென்று பின்னால் ஒத்துக்கொண்டிருக்கிறார். "பிரெஞ்சு உயர் அறிவு ஜீவிளுக்கான பள்ளியின் நுழைவுத் தேர்வில் இரு முறை தோல்வியுற்றவர். எனவே சோர்போன் பல கலைக் கழகத் தல சேர்ந்தார். அக்காலகட்டத்திய அறிவுஜீவிகளைப் போலவே இவருக்கும் தத்துவத்தில் கூடுதல் அக்கறை வந்தது.
1952இல் அல்ஜீரியாவில் ஆசிரியப்பணியும், லு"போர், காஸ்ரோரியாட்ஸ் ஆகியோருடைய தலைமையிலான அரசியலியக்கத்தில் சேர்ந்து அரசியல் பணியும் , தொடர்ந்த பத்தாண்டுகளில் உலகப்போருக்குப்பின்னான உலகின் செழுமை வளர்ச்சியின் சூழலில் , சோவியத் சோசலிசத்துக்கும் மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் எதிர்நிலையில் வரக்கூடிய வகையில் மார்க்ஸியத்தைக் கைக்கொள்ளமுடியுமா என்பதுபற்றிய தேடல் தொடர்பான அரசியல் நடவடிக்கைகளில் , எழுத்துக்களில் அடுத்த பத்தாண்டுகள் Ar6ULTÍ.
தொல்யூஷ்,காத்தரி, தெரிதா,..பூக்கோ போலவே லியோத்தாரும் மார்க்ஸ் , "பிராய்டு , நீட்ஷே ஆகியோரின் எழுத்துக்களின் சிந்தனைகளின் மரபில் தனது எழுத்திற்கான உசாவலின் தளங்களை மிகப்பரந்தளவில் சுவீகரித்துக்கொண்டார்.இது தொடர்ந்து
GITIGT — I
அரசியல் , அழகியல் , சமூ என விரிந்தது. இதன் ெ பகுத்தறிவின் தொடர்பில்
கூட்டு ஒருங்கிணைந்த நிை அவை மொத்தத்துவம் எ
அறிவு அதன் தொடர்ந்த, ெ விளகக்ங்களினால் ே ஐயங்களையும் தெளிவின்மையையும் தரு மனிதன் எதையுமே தொடர் நிலைக்குத்தள்ளப்படுகில் தெடர்ச்சியான தலைகீழாக மட்டுமே கருத்துரீதியாகச் ச பரின் நவீனத்துவம் உலகுக்குச்சொல்லவிரும்பு லியோத்தாரிடம் இது ந இருந்தது. எந்த ஓர் அற கட்டுடைப் புச் செய்யா அணுகுவதில்லை என்ற நை இறுதிவரை இருந்தது.
இன்று பரப்பாகபாக அை பேசப்படும் பின் நவீ முக்கியர்களில் ஒருவராய பல்கலை வட்டங்களில் வரவேற்புக்கு உள்ளாக் தெரிதாவை ஒட்டியும் விமர்சனக்கோட்பாட்டுக் மறுப்பாளராயும் , ĝ)! பரின நவீன த துவத த விமர்சனங்களிற்கு பதி இருந்தார். இத்தனைக்கு இவருடைய அவி சிறுகட்டுரைகள் உரைகள் நூல் மட்டுமே குறிப்பாக பற்றி எழுதியுள்ளார். 197! La Condition Post mo நூலே அது. இந்நூலுக எழுதியவர் இன்றைய பி விமர்சகரும், பின் நவீன "The Political Unconcio எழுதியவருமான ஃபிரெ இன்றைக்குப் பின்நவீனத்து எழுதும் எவரும் லி நூலைப்படிப்பது தவிர்க்க நரிலைக்கு இது கெ கிறிஸ்தவமரபு, அறிவொளி 19ம் நூற்றாண்டின் தத்துவ அனைத்தினதும் தத்து கதையாடல்கள் அனைத் எவ்வாறு நிகழ்ந்தது என்பே விளக்குநோக்காகும். ப தொடர்பான இவருடைய முயறி சரி 1986 if கட்டிடக் கலைச் சிறப்பட “பொம் பரிதோ’ நூல் ஏற்பாடுசெய்த KLes (முக் கரியமில லாத6ை தொடர்பியல், இலத்திரனிய
 

ரான்ஸ்ஃவா லியோத்தார்
வியல் , பண்பாடு தாடர்ச்சியாகவே முகிழ்க்கக்கூடிய 0யை நிராகரித்து iறார்.
வளிப்படுத்துகின்ற மலும் மேலும்
அதனால் நின்ற நிலையில் து நம்பமுடியாத iறான். எனவே கல் செயல்பாடு ாத்தியமாகின்றது.
இன்றைய வது இதனையே. டைமுறையிலும் வுப்புலத்தையும் து அதனை டமுறை அவரிடம்
னத்துப்பேராலும் னத்துவத்தரின் பும், அமெரிக்க கிளர்ச்சியுடன் bŮ JL6lIJFT ulio, ஹாபர் மாஸரின் கான பிரதான p I Lui up I 6m l6oi றி கெதரான ல் தருபவராயும் ம் காரணமாய் வப் போதைய தவிர ஒரே ஒரு பின்நவீனத்துவம் ல் எழுதப்பட்ட derne 616östgotb க்கு முன்னுரை பல மார்க்ஸிய 3துவம் குறித்து IS” என்ற நூலை ரிக் ஜேம்சன். வம் தொடர்பாய் யோத தாாரிணி முடியாதது என்ற ாண் டுவந்தது. மரபு, ஐரோப்பிய ab605uJITL6b56i வ வரலாற்றுக் தினதும் சரிவு த அந்த நூலின் ன்நவீனத்துவம் 2ற்றய மைல்கல் ஆணி டு சம் வாய்ந்த ரிலையததல் m materiaux » (கள்) என்ற ல் யுகத்துக்கான
- 45
கலைவடிவங்களை வெளிக்கொணர்ந்த கண்காட்சிதான். இது தவிர்க்கமுடியாதபடி பரின் நவனத் துவ வரலாற் றோடு இணைந்துவிட்ட முன்னோடி நிகழ்வாகும்.
இவருடைய பிறநூல் வரிசையில் : 1973 ல் 67(pg5JULL "Derive à Portir de Marx et Freud, 1974 6ö 6Tpg5'Lu'L Economie libidinale, 1989 6ù La Guerre des Algeriens, 1996ல் மால்ரோ என்ற பிரெஞ்சு பிரமுகரின் உடல் பான்தியோன்' என்ற அறிஞர்களுக்கான கல்லறை காட்சிக் கூடத்திற்கு மாற்றப்பட்டபோது எழுதப்பட்ட "Signe Malraux" (சாதாரண மக்களிடையேயும், அறிஞர்களிடையேயும் புகழ்பெற்ற இந்நூல், பிரான்ஸில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்றாகும்) இவர் இறப்பதற்கு முன் கடைசியாக வெளிவந்த
(இன்னும் பிரெஞ்சு நூலகங்களை
62gñ3560bLu6)floö606u) "Chambre Soudre : l'anti esthetique de Malraux" (1996), அவருடைய பால்யகால குருவானவராகும் ஆசையின் எச்ச சொச் சமாகவோ . தத்துவத்தேடலாகவோ அமையப்போகும் மறைவின் பின் வெளிவரவிருக்கும் La Confesion d'Augestin 6.6 L 60I6ub 9|Listh (36)lig56) L'Economie libidinale பரிணி நவீனத்துவச் சிந்தனையுடன் தொடர்புடையது. இதிலே பலவீனங்களின் பலத்துக்காகவும், பகுத்தறிவுக்கு முந்திய நரிலையரினர் புகழ் நரிலைக் காகவும் , முழுமையின்மையின் தேவைக்காகவும்
குரல்கொடுத்திருக்கிறார்.
பலரும் நுாற்களினி வழியாக அறிந்துகொள்ளக் கூடிய 96 BJ 5
கருத்துக்களைவிடவும் அவரின் முக்கியமான செயல் வெளிப்பாடுகளை சொல்லி முடிப்பது சாலப்பொருந்துமென நினைக்கிறேன்.
1968 "யிரெஞ்சு எழுச்சியின் பின் Vincennes என்ற இடத்தில் தொடங்கப்பட்ட சுயாதீன பல்கலைக்கழகத்தின் துவக்கக்காரரில் இவரும் ஒருவர். மிக விரைவிலேயே அரசினால் தகர்க்கப்பட்டுவிட்டது. தற்போது அதன் தொடர்ச்சியே Saint-Denis என்ற இடத்தில் உள்ள பல்கலை வளாகம். மற்றயது 1981ல் தெரிதா, சக்ஸ" (cixous) ஆகியோருடன் சேர்ந்து தொடங்கிய சர்வதேச தத்துவக்கல்லூரி. இது ஓர் பரந்த, திறந்த விவாதத்திற்கான அரங்கமாக இன்றும் இருந்துவருவது. இதனால் அவரது நூல்களைப்போலவே உலகளவில் இதுவும் பேசப்படுகிறது. அடுத்தது பொம்பிதோ'
அரங்கில் நிகழ்ந்த கண்காட்சியாகும்.

Page 47
"அடுத்துவருபவன் ஆணா, அலியா, கிழவ வாலிபனா, அழகனா, குருபியா, முரட சாதுவானவனா என்றெல்லாம் கவலைப்பட அவனிடத்து தனி னைத தா ஒப்புவித்துக்கொள்கிறாளே அந்தச்சிறுமியிட யாரும் ஒரு தெய்வீக உணர்வைச்சந்திக்க இருக்கமுடியாது. சமுதாயம் அவ்வப்டே கற்பிக்கும் போலி ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளு இரையாகாமல இருப் பவனி ஒரு வ இதைப் புரிந்துகொள்ளமுடியும். எதுஎப் இருப் பரினும் “தேவடியாளர் ' என்ப ஒருவசைச்சொல்லாக பயன்படுத்த ஞாய இல்லை. வேண்டுமென்றால் தி. ஜானகிராம 'கோவில் விளக்கு' என்ற சிறுகதையை அல்லது ஈஜின் ஒனிலின் அன்னா கிறி நாடகத்தையாவது படித்துப்பாருங்கள். பரத் மாதவரியரினர் நல் லரியலபுகள் தா மணிமேகலையிடத்துக்குடிகொண்டன’
மேற்கூறியவாறு பரத்தரையரைப்பற்றிச்சொன்ன ஜி. நாகராஜன். 1997 ம் ஆண்டுக் கடைசி காலச்சுவட்டுப்பதிப்பகம் வெளியிட்ட ஜி. நாகரா, படைப்புக்கள் என்ற பெரும்புத்தகத்திலுள்ள அவ இரு குறுநாவல் கள் , சறுகதைக வாழ்க்கைக்குறிப்புக்கள் எல்லாவற்றை படிக்கப்படிக்க நவீன தமிழிலக்கியத்த மிகப்பெரிய சாகசக்காரராக என்மனமெங் வியாபிப்பவர்.
கீர்த்தியும், வல்லமையும், வசீகரமும்மி பெருங்கலைஞன் கப்ரியல் கார்ஸியா மார்கியூ ஆளுமையோடு நாகராஜனின் ஆளுமை பெருமளவு ஒற்றுமைப்பட்டதாகத்தோன்றுகிறது
~ ஜி. நாச
 
 

&]tit,
50TT
. னே த்து
ᏓᏝ06ᏓᎧ
ாது
னே
9
தை மே
னது 3u γύις தை னே
ாவர்
- 46 -
2ளருக்கு வெளியே ஒரு வீடு ஒரு விடு எதிர7ல் ஒரு விடு மட்டுமல்ல பல வீடுகளின் மத"த7ய7ல" ஒரு வ"டு. ஆனால ஒதுக்குப்புறம7ன வடு வட்டை அடுத்து ஒரு நண்ட பள்ள7ம் அதை அடுத்து (6)Wusan(6øv ø56øỹz. 62/76mtö. L/677677354357øvý பசும்புல் வளர்ந்தருந்தது. மழை பெய்த7ல் /6767ம் ந7றைந்துவிடும் பசும்பு/வி மறைந்துவிடும் மழை நின்றவுடன் பள்ளம் சகதிய7கும் பரிறகு புல் மு6ை7க்கும். பசும்புல் ப7ர்க்கப் ப7ர்க்கப் அழகாக இருக்கும். விட்டைப்பற்றிப் செ7ண்னேன். விட்டுக்கும் வெளிக்கேட்டுக்கும் இடையே இருபதடி இருக்கும் விட்டைச்சுற்றி முங்கில் தப்பைகள7ல7ண வேலி வெளிக்கேட்டும் முங்கிலில7னது விட்டுக்கும் கேட்டுக்கும் இடையே சிறு தோட்டம் தோட்டத்தில் கனகாம்பரமும் சில அரளிச் செழகளும் செழித்து வ67ந்திருந்தன விடு சற்றுப் பெரிய விடு எல்ல7ப் புது விடுகளையும் /ே7ல் கவர்ச்சியான அமைப்பு உள்ளே அமைந்து இ. நெருக்கடியை கண்ட பரகுதான் ஏமாற்றம் ஏற்படும் இந்த விட்டிலும் இட நெருக்கடித7ன் ஆண7ல் மாற்றம் இல்லை. தோட்டத்துக்குள் நுழைந்தேன். ஒரு கட்டில் கிடந்தது. அதில் அமர்ந்து கொண்டேன். கூட வந்தவன் மட்டும் உள்ளே சென்ற7ன் நாற்பத்தைந்து வயது நரம்பரிய ஒரு எdத777யே/டு த7ரும்ப7 வந்த7ன. நாற்பத்தைந்து என்பது எனக்கு அப்போது தோன்றியது அல்ல Lறகு தெரிந்தது. செக்கச் சிவந்த மேணி அழகான உடை தலை நிறைய பூ. ஆண்மை உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் ம7ர்பகம் முகத்தில் மட்டும் வியர்வை விழுந்தோடியது முன் வந்து "வணக்கம்' என்று கை கூப்பரின76ர். த7க7லடைந தேனர். இருந்த7லும் சம7ளித்துக்கொண்டு அரைகுறையாக உட்கார்ந்தபடியே கை கூப்பி வணக்கம் செ7ண்னேன் கட்டிலை முந்தானை கொண்டு தட்டிவிட்டு உட்கார்ந்து கொணட76ர். எண்ணையறிய/7மல் நான் சற்று நகர்ந்து உட்க/77ந தேன. அவளுக்கு 67 சிரித்துகொண்டிருப்ப7ள் கூட வந்தவன் எண்ணை அறிமுகப்படுத்தவைத்த7ன் எனது பெயரைக்கூடச் செ7ல்ல7மல் எனக்குக் கூட வந்தவன் மிது கோடம் பதினைந்து பதினாறு என்றல்லவா சொல்லியிருந்தான். கூட வந்தவனை அரைகுறை கோபத்தோடு நேரக க?னேன. அவன கணனைச்ச7மரிட்டினானர், சிமிட்டலைப் புரிந்துகொண்டு விட்டினுள் நோக்கினேன். சிறுமி வந்தாள். ம7ணிறம் சிறு உருவம் குனந்தப7ர்வை அடக்கவொடுக்கம7ண, ஆண7ல் அழகு பெ7ங்கும் ம7ர்பகம் வாயல் மேல7க்கும் வரய்ல் ஜாக்கெட்டு முக்கிலே பேச7 காதைத் தொட்ட கறுப்புக் கண மை இலேச7கக் கனைத்திருப்பேன் கூட வந்தவனைப் ப7ர்த்தேன். கூட வந்தவன் gèyußwO760D6)/y / L/O/igöZ5V76öf. (tÜjL/I7602u/ 6706äñ«#5u/ பைக்குள் கையைப் பே7ட்டேன.

Page 48
அது கிட்டயே பற( என்ற7ள் அம்ம7. "அட என்ற7ன் கூட வந்தவ "ச7என்றேன். "சேஞ்சு"என்ற7ண். அரை ருL/7யை நீட்டிே சிரித்துப்ப7ர்த்தான் சு ருபாய் கொடுத்தேன். சல7ம்போட்டுவிட்டு ஓடி சிறிய அறை அறைக் து/7வரத்தில் துணி அடைக்கப்பட்டிருந்தது. மேஜை மேஜை அரும் மேஜையில் புத்தகங்க புத்தகங்களும் கிடந்த கட்டில் கிடந்தது கட்டி ஒர67வு அழுக்கடைந்த மெத்தையில் நான் அ கதவைத் த7ளிட்டுக்ெ என் அருகே வந்து அ/ அணைத்து முத்தமிட்ே துடைத்துக் கொண்டே ஒரு கையும் மற்றெ7ரு 62.76musid 67/7///767 கட்டியனைத்துக் கழுத் முத்தமிட்டேன். பெருமு விட்டுக்கொண்டே என்ன உட்கார்ந்த7ள் என் க கால்மது போட்டேன். ே கைய7ல் இழுத்து அவ மது அழுத்திக்கொண்ட "6/lay/7 Lapaša. A / / என்ற7ள்
இலலையே” என்றேன் ஊர் பெயரைக் கேக்க 655-1566), 6/u/6025a, a என்றிழுத்த7ள் "கேக்கனூ7ம்னுதாணிரு "அதெல்ல7ம் ஒண்னும் என்று கூறிக்கொண்டே GA225/47//767. அரை மணி நேரம் கழி விட்டு வெளியே வந்து அமர்ந்துகொண்டேன். சி முனையில் உட்கார்ந்த சற்று எழுந்திருப்பதாக செய்துவிட்டு "என்ன ஆ பேசிட்டுப் பே7ங்களேன் அடுத்தவரட்டிவரப்பே/ கூட்டியர வேண்டாம் த உள்7ே வந்து பஞ்சவ என்று விச7ரியுங்க” என் "சரி"67ன்னும் ட/வணை தலையசைத்தேன். தங் உடையைச் சரிப்படுத்த அம்ம7வின் அருகில் 6 இந்த வருசம் பரட்சை என்ற7ள் அம்ம7, “செ7 என்றேன்.
நான் மரகதம் எவிெ வேலை பார்க்கிறேன்" எ 6.d6,745602454 472 L/6 அவளது உருண்டு தர்
 

கொடுத்தடுங்க" / நான் வரட்டும7" 沅
ரன். நிதல7கக் கால்
O760. தவின் ச7வித்
உள்ளே ஒரு
க நாற்கரலி நம் நோட்டுப் 27 மேஜையருகே ബിമ’ മിബ)
மெத்தை. 0ர்ந்தேன். 7ண்டு அவள் Dர்ந்தார். டன் உதட்டைத்
ബ് മg //b/ ബകബ// ബ്
மிண்டும் திலே ச்சு 7ருகே நெருங்கி 606) 962/67 2/7ZZ dista 6) எது தொடை /7677. வர் போலிருக்கு"
கலே சாதியைக் கக்கலே."
56്த3*
ബ/p' என் கண்ணத்தில்
ந்து அறையை கட்டிலில் ட்டிலின் ஒரு ருந்த அம்ம7
" //ዘW6}/óÖO፴7 அவசரம் இருந்து " என்ற7ள். u/7607(4/ld fronto/at iனத்தம்ம7
யவாறே ந்து நன்ற7ள். க்குப் பே7குது' lies,'
ணடரி பள்ளியில் று கூறிக்கொண்டே த்திக்கொண்டாள். zwy ud7/L/433763
- 47
என் கண விழுந்தது ஆசை இலேசாகத் துளித்தது.
இந்த விடு நாங்க கட்டறதுதான்" என்று பக்கத்து விட்டைக் கரட்டினாள். விடு அரைகுறைய7ய் நின்றுகொண்டிருந்தது “செலவெண்ண ஆச்சு" என்றேன். 'இதுவரை ஏழ7யரத்துக்கு மேலே ஆய7டுச் சு. இன்னும் முனு நாலு வேண்டியிருக்கும் /ே7லிருக்கு."
நான் போய் பழக்கட்டும7 அம்ம7" என்று தங்கம் எண்ணை4/7ர்த்தவரரே சொன்னாள்
"அடுக்கனேலே விளக்கப் போட்டுக்க" என்ற7ள் அம்ம7. தங்கம் எண்ணைப்ப7ர்த்துச் சரித்துவிட்டு அங்கிருந்து அகன்ற7ள். நான் எழுந்திருக்க முயன்றேன். "அவசரம7?" என்றே கேட்டுக்கொண்டே, கைகளைக் கட்டிலரின் L/ன்நுனியரில் விறைப்ப7க அழுத்தின7ள் அவள் அவளது விம்மிப் புடைத்த ம7ர்பகத்தில் என் கண்கள் மிண்டும் விழுந்தன. ஆசை பலப்பட்டது. "என்ன அடுக்களே லே படிக கச செ7ண்னிங்க?" என்றேன்.
யாரும் கண்டு பேச வந்தாலும்." என்ற7ள் இந்த நேரத்தில77 என்று கூறிக்கொண்டே, சற்று நெருங்கி உட்கரர்ந்தேன். "சும்ம7 உங்க Lரியம்போல உட்க7ருங்க" என்ற7ள் என் சங்கடத்தைப் புரிந்துகொணடு சிறிது நேரம் கழித்து வேண7 உள்ளுக்குப் பே7மிடல7ம7?" என்றார். மீண்டும் அதே அறை, அழகழகாகப் பேசின7ள். பழைய கதை. நடக்கும் கதை. வருங்காலக் கதை, ரசித்துக் கேட்டேன். சிறிது நேரத்த7ல் இருவரும் மிணடும் வெளிக்கட்டிவில் வந்து அமர்ந்தோம். தங்கம் ஒரு கையில் புத்தகமும் மறு கையில் காடமி டம்ளருடனும் வந்தாள். காடரியை அருந்திவிட்டு இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். கரLML/7ட7வதியாக இருந்தது. ஒரு வருடம் கழிந்திக்கும் மிண்டும் அங்கு தனித்துச்சென்றேன் அரைகுறை/7க நின்ற வடு முற்றுப்பெற்றுட் விளங்கவியது. விச7ரிக்கப் பயந்து நேர7கத் தெருவேர.ே நடந்தேன் திரும்பி வந்து பழைய விட்டினுள் நே7க்கினேன். கட்டிலைக் காணோம். செடிகள் சருக7கக்கிடந்தன உள்ளே விளக்கு 67ந்தது விளக்கு வெளிச்சத்தில் இரணடு குழநதைகள சணடை போட்டுக்கொண்டிருந்தன. உள்7ே மற்ரொரு குழந்தை விரிட்டு அழுதுகொண்டிருந்தது. எங்கே/ே7 பே7ய்விட்ட7ர்கள் பே7லிருக்கு என்று நினைத்துக்கொண்டே, வட்டைக் கடந்து நடந்தேன். புது விட்டு வாசலுக்கு உள்ளிருந்து அப்போதுதான் வந்த ஒரு S/tó107, '//762/7/ L/7Æástfjöæ5?” 676öýII767. குரல் பழக்கப்பட்டதாகத் தெரிந்தது தயங்கி நன்று உற்று நோக்கினேன். நன்று கெ7ண்டிருந்தது பஞ்சவர்ணத்தம்ம7. "வாங்க, வாங்க" என்று வரவேற்ற7ள். படியேறினேன். புத்தம் புது விடு கூடத்துக்கு அழைத்துச் சென்றாள் அறையில் மெர்க்குரி

Page 49
662. ஒரத்தில் ஒரு அலங்காரக் கட்டில் சிறியது. இரண்டு பரம்/ நாற்காலிகள் சுவரில் நாலைந்து படங்கள் ஒரு வட்ட மேஜை வட்ட மேஜையின் மது அழகான துணி விரிப்பு துணிவிரிப்டரின் மது காகிதப் பூ கொண்ட ஒரு "வேஸ்" அருகில் ஒரு ஊதுவத்தி ப்ேடாண்ட்”அவள் ஒரு நாற்காலியிலும் நான் ஒரு நாற்கரவியிலும7க உட்கார்ந்து கொண்டோம் "வந்து நாளாச்சே?" என்ற7ள் ஒரு தரம்தானே வந்திருக்கேன்! எட்டடி ஞாபகம் வச்சிருக்கிங்க?" என்றேன் நான் யாரையும் மறப்பதில்லை" என்ற7ள் பதில் எனக்குப் Lழக்கவில்லை. தங்கம் எங்கே? நீங்களும் நல்லாத்தான் ஞாபகம் வச்சிட்டிருக்கிங்க! போன தைலே தான் கலிய7ணம் ஆச்சு என்ற7ள்" "கலிய7ணம7யிருச்ச7?’ என்றேன். "எண்ண அப்பழக் கேக்கறிதுக?நல்ல இடம7ப் பாத்துக் கொடுக்க எவவளவு கஸ்ரப்பட்டேன் தெரியும77 ம7ப்பரிள்ளை நல்ல சம்பளத்திலே இருக்க7ரு முன்னூறு நானூறு சம்/திக்கிற7ர். கண்ணியம7ன குடும்பம் ரெ7ம்பப் பரியம7 இருக்காரு” என்று கூறின7ள் V ரெ7ம்/ சந்தோசம் என்றேன்.
முன்னமரத7நான் ஒனனும் வச்சிக்கிறதில்லை. அவர காதிலே எதுவும் விழுந்தட்ட7 எவ்வளவு சங்கடப்படுவரரு எண்ணைக் கூட அவுங்ககூடவே வந்தருக்கச் சொல்ற7ரு எனக்குத்த7ன் ய7ர் கிட்டேயும் இருக்கப் பிரியமில்லே" என்ற7ள்
இன்னும் பாக்கறிங்கள7?" பின்னே? இன்னும் பத்து வருசத்துக்குப் பார்க்கல7மே!” சிறிது நேரம் அவளை முறைத்துப்ப7ர்த்தேன் முன்பு/ பே7லவே இருந்தாள் எழுந்து விடைபெற்றுக் கொள்ள மனமில்லை.
‘விட்டைப் பரமாதம7க கட்டிட்மங்க7ே/" என்றேன். பத்து பதினஞ்சு என்று இருபது வரை இழுத்திருச்சு தங்கம் கவிய7ணத்திற்கு வேறே பத்துக்கு மேலே செலவளிச்சேன்” என்ற7ள் நீங்களும் அறுபது ருபாய் சம்பளத்திலே எவ்வளவோ செய்திட்மங்க" என்றேன். அவள் பேசாமல் இருந்தாள் .
நீங்க மட்டுந்தரன7 இருக்கிங்க?" என்றேன் இலலை" அக்கா மகன் ஒருத்தனைக் கூட்டியாந்திருக்கேன் தனிய7 இருக்றதுன்ன7 சங்கடம7 இருக்குல்லே? பள்ளிக்கூடத்திலே வரசிச்சிட்டிருக்கான்" என்ற7ள்
%7ங்கே கரனே7ம்?"
ஏதோ சினிமாப் பாக்கப் போயிருக்கான்" என்று கூறிக்கொண்டே சுவரிலிருந்து ஒரு போட்டோவை எடுத்துக் காட்டின7ள் பையனின் போட்டோ. போட்டோவைப் ப7ர்த்துவிட்டு மேஜையில் வைத்தேன். அதை எடுத்து சுவரில் ம7ட்டிவிட்டு அழகு பார்த்த7ள். "அவனை டாக்டருக்குப் பழக்க வைக்கப்போகுறேன்" என்ற7ள் எனக்கு பேச்சில் அக்கறை குறைந்தது
அப்ப ரெ7ம்ப சந்தோசம் நான் வரட்டும7?” என்று கூறிக்கொண்டே எழுந்தேன். “வந்திட்டு சும்ம7 டே/றதுன்ன7 சங்கடம7 இருக்கும் இல்லையா?” என்று சரித்தாள். இதிலே என்ன சங்கடம்?" என்று நானும் சரித்தேன். எனக்கு கட்டுக்கடங்காத ஆசை. அவள் எழுந்து சென்று கதவைத் அடைத்த7ள் கட்டிலுக்குச் சென்று என்னையும் அழைத்தாள். பிறகு இருவரும் கட்டிவிலிருந்து ஒரு பத்து ருப7ய் நோட்டை எடுத்து நீட்டினேன். "என்ன பணம் அப்படிச் சிப்படுத்த7? உள்ளே வைங்க" என்ற7ள் சிரிப்புக்கண்டிப்புடன்
இல்லை இருக்கட்டும் வச்சுக்கங்க” “வாங்கறதில்லே" என்ற7ள்
இதிலே என்னவாம்” என்றேன். இனிமே எனக்கெதுக்கு? தங்கத்துக்கு நல்ல புருசன7க் கிடைச்ச7ச்சு எனக்கு விடும் நிலமும் இருக்கு." புறப்படத் தயார7னேன். ஆனால் ஒன்று செ7ல்லவேண்டும் என்று தோன்றியது "அன்னைக்குத் தங்கத்தை அழவச்சுட்டேன், தெரியும7? உங்க சுயநலத்துக்குக்காக தங்கத்தரின் வாழ்கையைL ப7ழி பண்ணட்டிருந்திங்க என்று அவகிட்ட சொன்னேன்" என்றேன்.

இது என்ன? அது மனசை யாரெல்ல7மே7 புண்படுத்தின7ங்க அதனோட கெட்டிக்காரத்தனம் அதைக் காப்/ரத்த7ச்சு/ வெறுப்பூங்கறது அது மனசுக்கிட்டே வரவே வராது எல்ல7ம் மினாட்சி துணை" என்ற7னர். நான் விடைபெற்று கிளம்பும் நேரம் அவள் நல்ல /ெ7ண்ண7ப் பாத்து ஒரு கல்யாணத்தைச் செய்துக்குங்க. அடுத்த தரம் வரப்பே7 கல்ய7ணக் காகிதத்தைக் கொடுக்கத்தான் வரணும்" என்று பரிவோடு ச77த்தபடி சொன்னாவர். ச77த்துக் கொணர்டே தலையசைத்தேன் கைகூட்டமி வணங்கின7ள் கவனி/து நடந்தேன் அவள் விட்டினுள் நுழைந்த7ள். விட்டுக்கும் விட்டை அடுத்திருந்த நீண்ட பள்ளத்துக்கும் நடுவே ஓடிய ச7லை வழியே நடந்தேன் கண்ணுக் கெட்டிய துரமெல்ல7ம் முழுமதியின் ப7ல் ஒளியில் திளைத்துக் கிடந்தது. பள்ளத்தில் பசும்புல் அசைவற்றுத் தூங்கியது. அதையடுத்து எல்லையற்ற ஏதேதே7 தூர இடங்களை இணைத்தபடி ரெயில்வே தண்டவாளம் படுத்துக் கிடந்தது. நான் நடக்கவும் படுத்துக் கிடந்தபடியே அது
iം பண்புறமும் ஓடியது.
பிரான்ஸிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ் புன்னகை
A. Thevathasan 4, Place Roger Salengro
95140 Garges les Gonnes,
France |
கொழும்பிலிருந்து வெளிவந்திருக்கிறது
254 வது இதழ் மல்லிைைக
மாத இதழ் ஆசிரியர் : டொமினிக் ஜீவா 201, 1/1 , Sri Kathiresan Veethy, Colombo 13
சர்வதேசத் தமிழர்
பிரான்ஸ் சிறப்பிதழ்
(மாத இதழ்) N. S. Pirabu L. Hervigsv. 69A, 3035 Drammen, Norway
LLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LL

Page 50