கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1998.08

Page 1

soffgolf IIIs film - {[ls}n|| ȚIIIĶļos
*

Page 2
படைப்பாற்றல் இல்லாத சமூக
சூழல் சற்றே விரிவதுபோலவும் நெரிவுகளுக்கிடையில் அம்மாவும்.
அம்மாவின் கனம்போதாது. கதைகளும் விடயங்கள் எதுவுமில்லை' என சலி கனக்கிறாள். எங்களுக்கு எதுவுமே 6 ஆதங்கப்படும் வாசகர்களோடும் மல்லு ஆரம்பிக்கப்பட்டதும் அல்ல. அவரவர் விரும்பியபடி படித்துக்கொள்வ அம்மாவுடன் இயைபவர்கள் மட்டும் பிரதியாகின்றன. (தேவைக்கேற்ப அதிகம/ படிக்கப்படுவதாக உணரப்படுகிறது. இ. ஏடுகளில் வெளியாகும்) கனதியான விவு குறைவானதல்ல என்று சொல்லிக்கொணர் O
இந்த இதழ் குறிப்பிட்டிருந்தபடி நல்லபடைப்புக்கள் வந்துசேரவில்லை எ பிந்தி, முந்திக்கொள்கிறது. அடுத்த தொகுத்துத்தருவதாக இளவாலை, விஜே O
உரைகல் தனிநபர் தாக்குதல்போன்று ே தாக்குதலுக்கு களம் அமைப்பது அம். மேலெழும் படிக்கல்லாக அமைவதே இல O
இந்த இதழிலிருந்து நாடகத்திற்கெ இருபக்கங்களும் ஒதுக்கப்படுகின்றன. பாரிஸ் தமிழ் அரங்கை' மையம்கொண்ட கவிதைகள் செத்துப்போய்விட்டன. கவின அபிப்பிராயப்பட்டுக்கொள்ளும் இந்தவேன uriüGurb!!
O
இந்த ஆண்டு ஆவணி புரட்டாதி மா; அமைக்க வந்திருந்த யாழ். திரு வகுப்புக்களையும் நடாத்தினர். கலந்துசெ பல உச்சங்களைக்கணிடுவிட்ட நகர்
வேர்விட்டுக்கொண்டுமிருக்கிறோம் நாங் பலவேறுநெருக்கடிகளுக்குள் ஆளாக்க அரங்குகள் பற்றியெல்லாம் அறிந்து சங்கடமாகத்தான் இருக்கிறது. நாங்கள் வந்து, இன்றும் அப்படியே ஐரோ
ー、
། ཊ༽ கலைப்பாலம் அமைக்கவந்தவர்களிடம் ெ SS SN N * do AMWA O c SS S& இன்று போகட்டும். நாளையும 漢る 選 ლ Š கொடுத்துவிடுவதற்காக ஏதேனும் எங்க 調リ இதையாவது எமக்குத் தந்தார்கள் என்றி s ܔܛ
S. S. NS 9N
s 翡 - அம்மா எண் 1998 ,10.09 Sר ’&
G5ITLLobãe : S. Manoharan, (Esc. 13) 20,
 
 

ம் எழுச்சிகொள்ள முடியாது
பாசாங்கு போலவும் தோற்றம் கொள்ள, இந்த
விமர்சனங்களும் ஆருக்குத்தேவை? அறிவியல்சார்ந்த ந்துக்கொள்ளும் "அறிவுத்துறையினரோடும். 'அம்மா விளங்குதில்லை. விளங்குறபடி எழுதுங்கோ என்று க்கட்ட அம்மா விரும்பவில்லை. அம்மா அதற்காக
தற்கு ஆயிரக்கணக்கில் நூல்கள் வருகின்றன.
இணைந்துகொள்க. அம்மா 200 பிரதிகள்தான் கும்) ஒரு இதழ் சராசரி குறைந்தது 4 நண்பர்களால் து (ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் யங்களைப்படிக்கும் வாசகர்தொகைக்கு எந்தஅளவிலும்
தி. . .
ஸ்கள்டினேவியச்சிறப்பிதழாக வெளிவரவில்லை. ன தொகுப்பாளர் காரணம் எழுத, இந்த இதழ் சிறிது
இதழினை எப்படியும் தரமான கதைகளோடு பந்திரனும், தமயந்தியும் உறுதிகூறுகின்றனர்.
தாற்றம்தருவது கவலையைத் தருகின்றது. தனிநபர் மாவின் நோக்கல்ல. படைப்பு படைப்புத்துறைசார்ந்து
க்கு என மீளவும் வரித்துக்கொண்டு . . .
ன ஒருபகுதியும், கவிதைகளுக்கென குறிப்பிட்ட நாடகம் தொடர்பான தொடர் குறிப்பாக தாக அமையும். தகளின் காலம் முடிந்துவிட்டது என நண்பர்கள் சிலர் 1ளயில் கவிதைக்கென அம்மா பக்கம் ஒதுக்குகிறாள்.
தங்களில் இலங்கையிலிருந்து ஐரோப்பிய கலைப்பாலம் ருமறைக்கலாமன்றத்தினர். பாரிஸில் நாடகப்பயிற்சி ாண்டவர்களுக்கு பயன்மிக்கதாய் இருந்தது. கலையில் பாரிஸ். பாரிஸில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் கள். ஆனால் இலங்கைத்தீவின் ஒரு மூலையில் பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஐரோப்பிய, கிரேக்க வந்து எமக்குச்சொல்லவேண்டியிருப்பது சிறிது
எழுபதுகளின் அடங்காப்பிடாரிகளுடனேயே இங்கு ப்பிய நகர்களில் வலம் வந்துகொண்டிருக்கிறோம். காடுத்துவிட எதுவும் இல்லை எங்களிடம்.
வந்து போகட்டும். நாளை மறுநாளாவது ரிடம் இருக்கட்டும் அகதிகளாய் சிதறி ஓடியவர்கள் நக்கட்டும்!
\Ve, du 8 MCi 1945, 93150 BlonC Mesnil, FrOnCe

Page 3
உப தலைப்பு: ஒரு துன்பியற் கதை
இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டு க்ளாட்மானே தற்கொலை செய்யவெளிக்கிட வில்லை. அவனுக்குத்தற்கொலைசெய்ய எண்ணம் வந்ததும் செய்யக்கூடிய எல்லா மு ன’ னே ற ப ா டு க  ைள யு ம’ செய்யத்தொடங்கிவிட்டான். க்ளாட் மானே என்றால் வான் கூவரிலோ (கனடா! assolil)0 லியோனிலேயோ பிறந்த பிரெஞ்சுமொழியைப்பேசும் வைன் , பாண, பெண்ணுடன் வாழ்பவன் என ஏன் நரினைக் க வேணி டும் . இவன் ஒரு பச்சைத்தமிழன். நாங்கள் புதிய இடங்களில் சேர்ந்தால் பெயர் மாற்றுவதில்லையா? கயல விழரி, கனிமொழி, என்று. அந்தக்காலத்தில் மணிமொழி உன்னை மறப்பதெப்படி என்று தமிழ் வாணன் சங்கர்லாலில் சொன்னால், துப்பறிந்தால் அதெல்லாம் பழகியதாகவா இருந்தது. இல்லை நானோ நீங்களோ தேசிய உரிமை இரந்து வேண்டிக்கிடைத்துவிட்டால் ஜேர்மன்பெயரோ, "பின்லாந்துப்பெயரோ வைத்துச் சந்தோசப்படுவதில்லையா? இலங்கை இந்தியாவுக்குத் தமிழ்ப்பெயரும் ..பிரான்சுக்கு பச்சைத்தமிழ்ப்பெயரும் எண்டால் எவ்வளவு வசதி. இப்ப பெயரில் என்ன? எப்படியோ மானோ ஒருவழியாகத் தற்கொலைக்குத்தயார்.
ஏதேனும் * இழிச் சவாய்த்தனத் தரில் தற்கொலை செய்ய அவன் தயாராக இல்லை. அதிலும் ஏதாவது விலாசம் காட்டுவது தான் சிறப்பு எணர்டது அவன்நினைப்பு. சொந்தம்பந்தமெல்லாம் விட்டு, கனவுப்பூமிக்கு என்று சொல்லி மனிதன் கால்பதிக்காத அனைத்து போடர்களிலும் பெருமையுடன் கால்பதித்து, மொஸ் கோவிலிருந்து தட்டித்தவறிப் போலந்தின் பனிமலையை
gobliu O இது காக்கிச்சட்டடை சத்தியராஜின் தகடு ! தகடு ! LT 600fuf G5
வாசித்துப்பார்க்கவென்று எழுதியது.
காடுகளின் "அழகை ரசித்தபடி” இரண்டு
மூன்று கண் ணி மயியாக்காரனின்பின் நடைப் பாதயாத்திை அப்படி ஒன்றும் நரகம் விழுங்கவும் முடி முடியாமல் முல்ல கதையாய்த்தானிருச் வேலை. வேலை கல்யாணத்துக்குச்சா காதல். காதலே இ எல்லாம் சரியென்ற இந்தப்பாசை விளங் பிறகு பரிசுத்த அ கர்த்தரோடயும் பேசுவான ல லோ பேச்சுவார்த்தையெ ஏதேனும் ஒரு மு இதெல்லாம் ஏலா கைவராதநிலை பிற ஒரு காரணத்தைச் செய்யலாம் எண்டு இமீறு பொறுப்பான இவையை யோ பொறுப்போட பாத்து - ஜயோ என எனினைக்கொணர்ே - பொட்டையஞ4 நினைப்பிலதானே ெ அவளவையாச்சு! -Kஆருக்கு பேசின. வேதாளத்தைச் இவ்வளவு கஷர்ரப் பியாக்காரனை ப அவளையும் துரக் ஜேர்மனி போடர் இவனுக்கு "ரற்ற மாறிட்டாளி)
 

மறுதலிப்பதற்கா? வெல்வதற்கா? தற்கொலையில் தோல்வியின் தொடர்ச்சி தெரிகின்றது என்று யார் சொன்னது. ஒரு வீரனின் அல்லது விரையின் வெற்றியாகவே அது இருக்கும். இருக்கிறது. தற்கொலைக்கும் கொலைக்கும் ஏன் அப்படி ஒரு வேறுபாடு - அல்லது ஏன் ஒர் வேறுபாடு
பர் 9 புடைசூழ னால் 18மணித்தியால ரயில் கண்ட யூரோப் பில்லைத்தான். ஆனால் யாமல் துப்பவும் முட்டை விழுங்கின கு. விசா இல்லாமல் இல்லாத விசா. த்தியப்படாமல் போன Si)6OTD6t) 366but HT6007th. ால் அன்னிய பாசை. குமெண்டால் மானே விக்கூட்டத்திலபோய் அன்னிய பாசை கடவுளோடை பண்டால் எப்படியும் டிவு வரும். ஆனால் நபடி பிரெஞ்சு கூட கென்ன இதில் ஏதாவது காட்டித் தற்கொலை பிளான் போட்டான்.
பொடியனாய் தெரியிறீர். ரி தான (நிமட்டும் க்கொள்ளும்!" னால நடக்கேலாது வீட்டை விடுங்கோ! த பொடிகாட் எனிட வளிக்கிட்டனி. நிராச்சு
தா - விக்கிரமாதித்தனி ஈமநீத நேரம் கட 'டிருக்கமாட்டானி. மே fவையில தப்பவிடாம கிக்கொணிடு ஓடினா, பந்ததும் Benz காரில r“ smrLig 45 QG745ft6olaf ()
இருக்கவேண்டும், என்ற கேள்வியைத்தவிர வேறு எதுவும் வருவதாக இல்லை."ே -
O சிறீதர் us
கொஞ்சம் இருந்த கொமிசனை ஒருகை பாத்து எப்பிடியெண்டாலும் விசா எடுத்தால், ஒரு சீட்டுப்போடலாம் அல்லது பிடிக்கலாம். பிறகு அதில் பிரச்சினை வரும். அப்ப அதில் தற்கொலை செய்யலாம்.
இல்லையெண்டால் மானே ஏதேனும் டொக்டரைப்பிடிச்சு ட்ரான்ஸ்செக்ஸ் செய்து (பால் மாற்றிக்) கொண்டானென்றால் . ட்ரான்ஸ் செய்தாப் பிறகு - கொணர் டானெனிறால் இல்லை . கொணர் டாளென்றால் பிறகு அவள் தறி கொலைக் குக் காரணங்கள் தேவையில்லை. பரிறகு அவளின் ர புரிசன் மாரே (தமிழ்க் கணவன்மார்ர்) அடப் பல படிக்கிற பள்ளிக் கூடப் பொடியளோட 'சிரிச்சு கதைக்கிறாள் எண்டு, ஏதாவது காஸ் வெடிக்கவைச்சோ, துாக கல தொங் க ைவச் சோ, ஒட்டைச்சிரட்டைக்குள் தண்ணியெடுத்து அதுக்குள்ள தாட்டோ தற்கொலை செய்யவைப் பரினம் . ஆனாலி இதுக்கெல்லாம் மினக்கெட நேரமில்லாமல் தற்கொலைக்கு வெளிக்கிட்டிட்டான். இப்படி அற்பக்காரணங்களில தற்கொலை செய்ய தற்கொலை என்ன விளையாட்டா? விளையாட்டுத்தானாம். வீர விளையாட்டாம். துணிவு இருந்தால்தான் தற்கொலைகூட செய்யலாம் என்பது மானேவின் வாதம்.
ஆனால் காரணங்கள் சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் “fü"LITağ626920Şub.

Page 4
சென்னையிலிருந்து பொம்பே போகும் ரயிலில் விடியக்காலையில் எண்டு கத்திக்கொண்டு வந்திருக்கிறான் ஒருவன் . அதகாலை என்றால் அது குண்டூருக்கு அடுத்தாப்லதான் இருக்கும். அந்த நேரத தலையும்  ேப ா  ைத ய | ல இருந்திருப்பானா? ஏன் விழுந்தான்? யாருக்குத் தெரியும்?
“கல்பனா”
38க்குப்பிறகு என்ன விட்டுக்காரர் கையை எணர்டாலும்
யாருக்குத்தான் தெரியாது? அவனுடைய சுற்றம் |5Լւ! எ ல’ லா ருக கு ம’ தொ ந த ரு ந' த து . தெரிந்தமாதிரிக்
காட்டிக்கொள்ளவில்லை ஒரு வரும் . எல்லாத தறி கொலைகளிலுமே அப்படித்தான். ஒரு சுற்றம், நட்பு முழுவதினதும் கையில் இரத்தம் படியும். ஆனால் ஒரு வருக கொரு வா
தெரியாமல் குண்டிப்பக்கத்து உடுப்பில் துடைத்துக் கொள்வார்கள்.
குண்டூருக்கு அடுத்தாப்போல உடல் ரெண்டுதுண்டாகிய மணியம். கடைசிவரை பிய்ந்துபோன உடலை அவனது நண்பர் பட்டாளம் சுற்றம், பார்க்கமலே எரித்து முடித்து போட்டோ அனுப்பியது ரெயில்வே கோப்பிரேசன். மணியத்துக்குள்ளிருந்த இசைக்கலைஞன்தான் செத்துப்போனது. உண்மையில் தனது குடும்பத்தின் பாசமிகு அண்ணன் பாத்திரத்தையும் , நண்பர்களின் அன்புத்தண்ணி 'வட்டத்தையும் விட்டுத் தற்கொலை செய்யப்பிந்திப் போனான். அதனால் இசைக்கலைஞன் மணியம் கறாளை பதி த வெளிக் கட்டான். எல்லாத்துக்கும் மேலால மத்தியதர வரட்டுக்களை தற்கொலை செய்விக்க முடியவில்லை. காதல்(இருந்திருக்கும்) - அண்ணன் - மாமா - நண்பர்களின் எடுபிடி உறவு - எதிர்ப்பு - தற்கொலை செய்யவேணி டியதை விட்டுவிட்டுத் தன்னைத் தற்கொலை செய்துகொண்டான் மணியம். இப்போது சென்னையில் அலைந்து திரிந்தாலும் நிச்சயமாய்த் தேவாவை வரிட சுடாத மரியூசரிக் போட்டிருப்பான். நல்ல திறமைசாலி.
மானே இந்தத் தற்கொலையை முக முகமாய் தி தரிசரித்தவன் . தற்கொலைக்குப்பிறகு அனுதாபம்தான் படுவார்களே தவிர எதுவும் நடக்காது. அதனால்தான் விலாசமான தற்கொலைக்கு முடிவுசெய்தவன். மானேவுடைய ஆயிரமாயிரம் தற்கொலைக்காரணங்களில் மணியனுக்கு ஆர்மோனியப்பெட்டி ஒண்டு வாங்கிக்கொடுக்கமுடியாததும் ஒண்டு. இவன் ஒரு ஆர் மோனியப் பெட்டி வாங்கரிக் கொடுத்தரிருந்தால் அவன் ஒருவேளை செத்திருக்கமாட்டானோ எண்டநினைப்பு இவனுக்கு.
வயசும் ஏறிக் கொணர் டே போகுது.
கரைசேர்க்கப்பாக்குங் வந்தகடன் அடைக்கா பிரான்சில் கொமிசனு நிராகரிப்பு, விசா வாழ்தலுக்குச்சம்பாத சார்ந்திருப்பது நிலை. கரனர் . கனடாவுக் குப் பே கைகொடுத்தவனும் க சரி என்னதாள் இ முடிவில் செத்துப்போ செய்துவிட்டான்.
திட்டம். புது இடத்தில இருக்கிறது. 2-3 மா வைக்கிறது. பிகாலுக் இல்லை எனர்ட ந பெடியளுக்கு 2,3 இதுவரைக்கும் போடாதவைக்கெல்லா செய்யரிறமாதிரி 8 முக்கியமாகக் லண்டன் காரனுக்கு நல்லபேரெடுத்த நிை தற்கொலை செயப் சும்மாகெம்பிவிடும். எ கொணர் டாடும் . முடிநாள் நெருங்களி போட்டாசி க. ல போன் எடுத்து வா பெரியதொகையெணி எடுத்துத்தரலாம் என கடிதம். இனி தற்ெ கடிதம்தான் பாக்கி அ எழுத வேணும். இ கடிதத்ததைப்பாக்க திட்டம் மாறிவிடும். பிற பண்ணுவாங்கள். அது
●. gin面l.4ー5ー1o கூட்டுவாழ்க்கையில் 6 மிச்சப்படுத்தும் முறை
 

7600 S6Surrowb. விட்டிட்டுதுகள். குமர் கவலைப் பட்டு
பெரிய தண்டனை.
கடைசியா இரண்டுபடம் எடுத்துப்பாப்பம்.
கள். வட்டிகட்டினபடி, மல், 7வது முறை .. க்கு விண்ணப்பித்து இல்லையெணர்டு திக்க எல்லாரையும் "பிரெஞ்சும் தலை கடைசியா ாகலாமென டால் டைசியில் கழுவிவிட துவாழ்க்கை எண்ட வோம் எண்டு முடிவு
குறைஞ்ச சமறியில சக்காசைச் சேர்த்து கு அங்கால ஒண்டும் நிலைக்கு வாறது. பாட்டி வைக்கிறது. கடிதம் ம் வாறமாசமே உதவி கடிதம் போடுறது. கடன் தந்த 1. எல்லாம் முடிய லயில் செத்தால் - தாலி 8 60 lö ாப்பவும் நினைவுநாள் இந்தத் தட்டம் கடிதமெல்லாம் ண டணி காரனுக்கு றமாசம் சீட்டு - ர்டு குழையடிச்சு - ண்டாச்சு. வீட்டுக்கும் காலைக்குமுன் ஒரு அதை முதல்நாள்தான் இடையில ஆரும் க்கூடாது. பாத்தால் நகு பிடிச்சு அட்வைஸ் தற்கொலையைவிட
ஆட்கள் வாழ்ந்து காசு
- 3 -
சாகிறதுக்கு முதல். ரகுவரன்ர ரெண்டு படம் எண்டாலும் பாத்தால் திருப்தியா - பிறகு ஒண்டுமில்லை. கார்டிலfஸ்ற் மெற்றோவுக்குள்ள இறங்கி 4ம் நம்பருக்கு நிக்கிறான். பின்னேரம் - சரியான சனம். இந்த வேர்வை மணம் மானேவுக்குப் பிடிப்பதில்லை. நெரிசல் பிடிக்காது. அடுத்த மெற்றோவுக்கு எண்டு நிண்டாச்சு. கால் உளையுதெண்டு அருகிலிருந்த கதிரையில இருந்தா, அங்கால இங்கால பாக்க - மூன்றாவது கதிரையில ஒரு அரபுக்காரன். மானேவினர் ர வயசருக்கும். நல்லதண்ணிபோல. 4-5 நாள் தாடி. சம்மர் ஐக்கற் டென்னிம்ஊத்தை ஜின்ஸ். பழசான சப்பாத்து.
ஐக் கறி, கையரிரணி டிலையும் கொழுவியிருக்க முதுகுவரை பின்னல் கழண்டிருந்தது. இரண்டு காலும் லேசாய் அகணி டிருக்க காலரில் இரணர் டு முழங் கை யும ஊன டியபி ரு க க காதுப்பக்கமாகப் பெருவிரலும், நெத்தியில் மீதவிரல்களுமாக இருகைகளாலும் தலையைத் தாங்கியபடி -முகத்தரில் களையே இல்லை. தொடர்ந்தும் ஒருவனை
" அப்பிடிப்பார்க்கேலாது எண்டதனால்,
மானேவுக்கு முன்னால் இருக்கிறதுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டுக்கொண்டு
கறுப்பிஒருத்தரி. பழையபடி சனம் மெற் றோவுக் குள் நரிறைந்து கொண்டிருக்கிறது.
மெற்றோச்சத்தம். சரி எண்டெழும்பினால் மானேவுக்கு முதல் அரபுக் காரணி எழும்பினான். அவசரம்போல. போய் வலு ஒரத்தில நிண்டான். சனமும் நிக்குது. பிளற்போம் கரையில ஓடிவாற, இறங்கிற, ஏர்ற சனம் வழுக்கி விழாதபடி ஒண்டரைஅடி அகலத்திற்கு முளைகள்போட்ட ரப்பர் பிளாற்போம் நீளத்துக்குப் பதிச்சிருக்கும். அதுக்கும் கரையில எச்சரிக்கைக்காக

Page 5
இந்த இதழினை கணனி மூலம் பதிப்பித்து உதவியவர்கள் ஜொவிதா
பிறேம்
சுவிதா
சந்திரிகா ஜெயக்குமார் எஸ். சச்சதானந்தம் விர்ைசனர்
தமயந்தி
ஒவிய எழுத்துக்கள்
யமுனா ராஜேந்திரன் அ. தேவதாஸன்
அட்டை
புகைப்படங்கள் நன்றி : Sarajevo Charter Le Journol Luis GOrnZCez PClimC வடிவமைப்பு : புவனன்
2ك
LJ
 

ள்ளைப்பட்டடையான கோடு இருக்குமே. அதில போய் நிண்டான். லெபோய் நிண்டது வித்தியாசமாய் இருந்துது இவன் இவ்வளவு |கில நிற்பது சாதாரணமானது இல்லையென்றுபட்டது மானேவுக்கு.
ற்றோ பிளாற்போம் தொங்கலுக்கு வந்திட்டுது. அவன் னேவைப்பார்த்தபடி திரும்பிப்பார்க்காமல் விளிம்பைநோக்கி . ற்றோவுக்கு முதுகைகாட்டினபடி பின்பக்கமாயே நகர்ந்தான்.
5த்தில ஓர் அபத்தச்சிரிப்புமாதிரி ஈயெண்டமாதிரி, கண்கூனியது . தடுகளுக்கிடையில் எச்சில் இழுபட்டது. இவன் இப்படியே நின்றால் ற்றோ உரஞ்சி விழுத்திப்போடும். என்ன இவன்? இல்லை படப்போறான். மானே மெற்றோவைப்பார்த்தான் - பதட்டத்தோட ற்றோ ஒட்டிக் கொண்டிருந்தவளும் கண்ணாடிக்குள்ளால கத்தைக்கிட்டக்கொண்டந்து எட்டிப்பார்த்தபடி - பிறேகபோடுறாள் போல. ன்டாலும் அடிக்கும். எட விழுவானே எண்டு மனகக்குள் நினைச்சபடி, த்தோ(ம்)” எண்டுகொண்டு அவனைநோக்கி கவனம் பின்னால’ ன்டமாதிரி கையை நீட்டினான். உடனேயே கண்ணையும் மூடிவிட்டான். ண்டும் நடக்கேல்லைப்போல. மெற்றோ நெருங்கி - கிறிச்செண்டுகொண்டு ண்டது. - அரபுக்காரச்சனம் சிலது அவனைப்பாக்க, அவன் மெதுவாய் ளிம்பைவிட்டு விலகி இயலாமை நடையோடு நகர்ந்து திரையைநோக்கிப் போனான். கதரையில் விழுந்தரிருந்து ழத்தொடங்கினான். அழுகையெண்டால் சத்தமேயில்லை. ஆனால் லு உரத்துத் தான் அழுதுகொணி டிருக்கிறான். முகம் ழியிறமாதிரிவிரிந்து கண்சுருங்கி வாயுக்குள்ளால குடல்தெரிய ழுகைதான்.
மற்றோ ‘கூ'வடிக்க மானே ஏறிவிட்டானி விழுந்தடிச்சு. மற்றோவுக்குள்ள இருந்த கறுவல் பொடியள் - சிறுககள்
வனுக்கு மனநிலை சரியில்லை எண்டதுபோல் பேசிக்கொண்டார்கள். (5 பெடியன் தலையரில சுட டுவிரலால் தாட்டுச் சுழிச்சுக் காட்டினபடியால்தான் இதை மானேவால் ரிஞ்சுகொள்ளமுடிஞ்சுது மெற்றோவுக்குள்ளால வெளியில வந்து ாச்சப்பல் றோட்டில ஏறினால் தோழில பையோட ஒருத்தன். துக்குள்ள குட்டிக் கொம்பியூட்டராம். பழையமாணவனாம் ல்கலைக்கழகத்துக்கு. ஒரு பழைய புரட்சிக்காரன் என்பார்கள்.
வனைக் கணிட உடன ஒளிச் சிட் டான். எட்டிப் பார்த்து அவனைக்காணேல்லையெண்டதும் வெளியில்வந்து பிறகுபோய் காப்பியள அள்ளிக்கொண்டு மெற்றோவுக்குள்ள இறங்கினான். ளற்போம் படிகளில் ஒரு 35-40 வயசுப்பொம்பிள ஒருத்தி விசரிபோல ருமாதிரி இருந்தாள். பிச்சையெடுக்கிற மாதிரியும் இல்லை. என்னடா இதுகும் பிரச்சினைபோல. படிநடுவில இருந்தவளை, அந்த அரபுக்காரன் ற்கனவே மானேக்கு ஏற்படுத்தின பயத்தோட பார்த்துக்கொண்டே இறங்கினான். மெற்றோவரவும் அந்த அரபு முதேசியைப்போல ஓடியந்து வளும் மெற்றோவுக்குள்ள விழப்போறாளே எண்டுபாத்தான். இவன் }ப்படிப்பாக்கிறதில கோபமோ என்னமோ, வலுவாத்திரும்பி அவள் ருந்தபடிக்கு அடுத்த கீழ்ப்படியில் இரண்டு காலையும் வைச்சு ஒரு ாச இருப்பிருந்தாள். மானே இரண்டாம் தடவையும் அத்தோடும்) சால்ல சுறுசுறுப்பாயிட்டான். ஒருக்கா மெற்றோவையும் பாத்திட்டு அவளையும் பாத்தான். மெற்றோ வருது. அவள் நிண்டால் சரிதான். இல்லாட்டி குறுக்கையாவது விழுந்து விழுந்துபிடிச்சு நிப்பாட்டுற pடிவு. ஓடிவரப்போறர்ளோ எண்டு அவளைப்பாத்தான். வலது கையை pடி முட்டியோடு உயர்த்தி, வலதுகை முழங்கை மடிப்பின் Lள்பகுதியில் இடது கையால் தட்டி கையடித்துக்காட்டினவள்.
* ஹரகிரி, ரூப்கன்வர், தார்கைம், காம்யூ - இந்தக்குறிப்புக்களிற்கு விரிவானவிளக்கம் தேவைப்படின் oft:5ñ, Chez "9ubLDIT"210, Ave.8Mai...
4 -

Page 6
நீண்ட இடைவெளிக்குப் பின் நாக்பூரில் இருந்து நண்பன் ஹங்கல் வந்திருந்தார். அவர் குளித்து சாப்பிட்டு முடிந்ததும், பெரிய பிளாஸ்டிக் நிறைய டீ தயாரித்து நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து உட்கார்ந்தேன். கடைசியாக சந்தித்ததன் பின்பு நடந்தவற்றை ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தார் அவர். எனக்கோ ஆரம்பிக்கவே தெரியவில்லை. மூன்று வருடங்கள். எத்தனையோ நடந்துவிட்டிருந்தன. சிலவற்றை கடிதமூலம் ஏற்கனவே அவ்வப்போது தெரியப்படுத்தி விட்டிருந்தேன். எதையும் சொல்லும் மன நிலையும் இருக்கவில்லை. புரிந்து கொண்டார் ஹங்கல். "இப்போதாவது ஒழுங்காக சாப்பிடுகிறாயா" என்று கேட்டார்.
"ஓ, சாப்பிடுகிறேன், என் Supefood கனவுகள் தான்" என்றேன்.
எனக்கு சிகரெட்" என்றார். இந்த உலகம் சகிக்கமுடியாததாய் இருக்கிறது. அதனுடன் சமரசம் செய்து கொள்ள எனக்கு சிகரெட்டின் உதவி தேவைப்படுகிறது என்றார்.
என்ன இது ! நீங்கள் என் ஆதர்ச காதலன் பேசியிருப்பதை போலவே பேசுகிறீர்களே, அதிசயம்' என்றேன்.
அவர் என்ன சொனனார்’ என்று கேட்டவர். உடனே அவரசமாக ஓ, மன்னிக்க வேண்டும் - சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் ’ என்றார் .
ஐயோ! விட்டு ஒழியுங்களேன். இந்த அசிங்கம் பிடித்த நாகரீகங்களை. சொல்கிறேன். ஏகாதிபத்திய வெறியர்களும், அவர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டங்களுக்காக எத்தகைய மாபாதகமும் செய்யத்தயங்காத கூலிப்படையினரும் நீங்கலாக, இந்த உலகின் அனைத்து மக்களையும் ஒருவன் நேசித்தான். தான் நேசித்த மக்கள் அனைவரும் மனிதர்களாக வாழவேண்டுமென்று இப்போது நாம் பன்றிகளைப்போல் வாழ்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் தானே? அவன் ஆசைப்பட்டான். அதை சாதிக்க வேண்டி, புரட்சியைக் கட்டப்போன இடத்தில், காயமுற்று நிராயுதபாணியாக கைதான பொழுதல், முதுகெலும்பில்லாத சி. ஏ பன்றிகளால் படுகொலை செய்யப்பட்டான். இருள் அப்பிக்கிடக்கும் மூன்றாம் உலக நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரமான அவனின் பிணம்கூட புரட்சியை பற்ற வைத்துவிடும் என்று பயந்து அவனின் உடலைக்கூட கொண்டு போய் விட்டன அந்த சாக்கடையில் உழலும் பன்றிகள். அவன்தான் என் ஆதர்ச காதலன் க்யூபப்
 
 

ரட்சியின் நாயகர்களில் ஒருவன் சே குவெரா, என்றேன்.
பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப்பற்றிப் படித்ததில்லை." ான்றார் ஹங்கல்.
அவன் சொல்கிறான், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் கிரான்மா என்ற படகில் மெக்ஸிகோவில் இருந்து கிளம்பி, அரும்பாடுபட்டு க்யூபாவை அடைந்து தரையிறங்கி, ாதிரியின் குண்டுகளுக்கு பெரும்பான்மையான தோழர்களை பறிகொடுத்து விட்டு, மிகச் சொற்ப எண்ணிக்கையில் திட்டமிட்ட டி சியரா மேஸ்ட்ரா மலைத்தொடரை அடைந்ததையும், பிறகு அந்தக் கடினமான மலைப்பிரதேசத்தில் கொசுக்களின் சித்திரவதையில், குளிரின் ஹிம்சையில், கொடுரமான ஆஸ்த்மாவினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கையில், புரட்சிப்படையினரிடையே தடை செய்யப்பட்ட ஒரு செயலை நான் செய்ததைப் பற்றி இப்படி நினைவு கூர்கிறான்.
என் இருமலரலும் இழுப்பாலும் மற்றவர்களை தொந்தரவு செய்கிறேன் என்ற நினைட்டரில் அவர்களை விட்டு விலகி கொஞ்சம் தொலைவில் செல்கிறேன். கூடவே தடை செய்யப்பட்ட ஒரு செயலையும் நான் செய்கிறேன். ஆம் இரவில் இரண்டு அல்லது முன்று முறை இலைக7ைல் ஒரு திரை செய்து அதன் கிழே முகத்தை வைத்துக்கொண்டு இந்த வாழ்க்கையோடு சற்றே சமசரம் செய்து கொள்வதற்காக சுருட்டைப் பற்றவைத்துக்கொள்வேன்.'
என் இலட்சியம் அவன் வாழ்ந்த அந்த சியரா மேஸ்ட்ராவைச் சென்று பார்க்கவேண்டும். ஃபிடல் காஸ்ட்ரோவின் க்யூபமண்ணை அவர் காலத்தில் மிதித்துவிட வேண்டும் என்பதுதான்.
ஆதர்சக் காதல் என்றதும் நிறைவேறாத காதலை அப்படி குறிப்பிடுகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் இது பக்திபோன்ற ஒன்றாக எனக்கு தெரிகிறதே. மன்னிக்க வேண்டும் - கேலி செய்யவில்லை - உன்மையாகவே கேட்கிறேன். உங்களுக்கு சாமான்யமான மானுடர்களுக்கு உண்டாகும் காதல் போல எதுவும் ஏற்பட்டதில்லையா? என்று கேட்டார் ஹங்கல்.
ஒ. உண்டே, அதைப்பற்றிச் சொல்லவா?. கொஞ்சகாலத்திற்கு முன்பு பல வித துயர சம்பவங்கள் ஏற்பட்டதன் காரணமாக நான் மனமுடைந்து போயிருந்த சமயத்தில் நடராஜன் என்ற நண்பர் உங்களுக்கு கூடத்தெரியும் அவரை - தன் நண்பனான சிவராமனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் உடைத்த இதயங்களை ஒட்டுப்போடும் நிபுணர் குழுவின்
τ

Page 7
செயலாளர். உனக்கு இவர் நட்பு பேருதவியாக இருக்கும் பாரேன் என்றார். சிவராமனிடம் சில நாட்கள் பழகியதுமே நான் அவன்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளத்தொடங்கினேன. அவனுக்கும் அதே மாதிரி ஈடுபாடு இருப்பதுபோலக் காட்டிக் கொண்டான். ஒரு சமயம், இன்னும் பத்து வருடகாலம் மட்டுமே நான் உயிர் வாழ்வேன். - கடமைகளுக்காக பிறகு தற்கொலை செய்துகொள்வேன். என்று சொன்ன போது "இப்படிப் பேசுபவர்களை எனக்குத் தெரியும் நீ வேண்டுமானால் பாரேன், இனி உனக்கு சாகரிற எணி னமே வராது. எனி தோழியாகிவிட்டாயல்லவா? என்றான். ஆனால், என் உடைந்த இதயத்தை ஒட்டுப்போட்டுச் சீராக்குவதற்காக வந்த அவனை, ஒரளவு சீரான என் இதயத்தில் பூட்டிவைத்துக் கொள்ள நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிந்தும் - சொல்லாமல் கொள்ளாமல் விட்டான் சவாரி. ஆக, அவன் போனதில் மானுடக்காதல் - நீங்கள் குறிப்பிட்டீர்களே, அந்த வகை-கடைசியில் ஒரு தலைக்காதல் தான் . . . . .
இதெல்லாம் நடராஜனுக்கு தெரியுமா?
பாவம், அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரு நாள் அடிபட்டமாதிரி முகத்துடன் நட்டநடு மத்தியானத்தில் வேகாத வெய்யிலில் என்னைத் தேடி வந்தார். அப்போது அவருக்கும் எனக்குமிடையே நடந்த உரையாடல் வார்த்தைக்கு வார்த்தை என் மனதில் பதிந்து போயிருக்கிறது. இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டதை நம்ப முடியவில்லை. . . .'
என்ன நடராஜன் இப்படி வேர்க்க விறுவிறுக்க வருகிறீர்கள் ? '
மீனா , உனக்கு விசயம் தெரியுமா , நம்ம சிவராமன் . 9
சிவராமனுக்கென்ன?
Kவிசயம் தெரியாத மாதிரி இருக்கிறதே நீ
இப்படிக்கேட்பதைப்பார்த்தால். yo’y
Kஎன்ன விசயம் நடராஜன்?”
(அவன் இப்படிப் பண்ணக்கூடியவன் தான். ஆனால் உன்னிடம்
கூடவா? கேள்விப்பட்டவுடன் நேராக உன்னிடம் தான் வருகிறேன்.)
Kஎன்னிடம் கூடவா என்றால்? நான் அவனுக்கு ஒரு பேஷண்ட்
தானே நடராஜன்? {{இல்லை மீனா. அவன் உன்னை. . . சரி, சொல்லுகிறேன் அவன் கல்கத்தாவிற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு போய் விட்டானாம். அவனை அங்கு பார்த்தாக வேறொரு நண்பன்
சொல்லித்தான் தெரியும் எனக்கு, உனக்கு? K
“எனக்கு இப்பொழுதுதான் தெரியும்)
(அதிர்ச்சியாக இல்லையா மீனா? (
அதிர்ச்சியாக இல்லை. வருத்தமாக இருக்கிறது.
(3F7yfi towT.......X (ஜயோ, நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள். லாமினேட் செய் எடுத்து வருகிறேன் என்று சொல்லி என்னிடமிருந்து எடுத்துப்போ சே குவேரா படத்தை திருப்பி தரும்படிக் கேட்டிருந்தேன். அதைக்கொடுக்காமலேயே தொலைத்து விட்டானே பாவி, என் தான் வருத்தமாக இருக்கிறது. எத்தனை அருமையாக பாதுகாத் வைத் தரிருந்தேன். தரினமும் இரவில் துரங்கு மு அந்தமுகத்தைச்சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் எத்தை நிம்மதியும் உற்சாகமும் எனக்குக்கிடைத்தன எத்தனை

சிரமப்பட்டு அதை வாங்கிவந்தேன. அதைப் போய்கொண்டு போய்விட்டானே" அதன் பிறகு தொடர்ந்த மெளனத்தைச் சகிக்கமுடியாமல் நடராஜன் கிளம்பிப்போய்விட்டார்.
OOO
அது என்ன படம் எங்கே கிடைக்குமென்று சொன்னால் என்னால் முடிந்தால் உங்களிற்கு அதை வாங்கித்தருகிறேனர் என்றார் ஹங்கல்.
இல்லை. அது கிடைக்காது 'சாலிடாரிடி ஃபார் க்யூபா, என்ற அமைப்பு க்யூபாவுக்காக நிதி திரட்டிய போது, இந்தியாவிலுள்ள ஒரு அமைப்பு வெளியிட்ட காலண்டர் அது . என் அக்காவின் விட்டில் அதைப்பார்தேன் அவளின் கணவர் தன்னுடைய பெல்ட்டையும், டையையும் அதன் மேல் தொங்கவிட்டிருந்தார். என் காதலன் முகத்தை அவை மறைத்திருந்தன. ஏதேச்சையாக அந்தத்தொப்பியில் தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்தவுடன் சந்தேகப்பட்டுத்தான் அவற்றை விலக்கிப்பார்த்தேன். இந்தக்காலண்டர் போல எனக்கொன்று வேண்டுமே என்று கேட்டேன. உன்னால் அதை வாங்கவும் முடியாது. அப்போதே தீர்ந்துவிட்டது என்றார். இங்கு பெல்ட்டும், டையும் தொங்கவிடத்தானே பயன்படுத்துகிறீர்கள், பொக்கிஷமாக வைத்து பாதுகாப்பேன், உங்கள்காலில் விழுகிறேன், எனக்குத்தாருங்கள் என்றேன். தரமுடியாது என்றார் குரூரமாக. திருடுவேன் என்றேன் . ஒரு கணம் யோசித்து விட்டு கழட்டித்தந்துவிட்டார். அதைப்போய். . . எவ்வளவு பெரிய இழப்பு அது ? அவனை நான் மன்னிக்கமாட்டேன். ஒரு போதும் மன்னிக்கவே
DIT G6á. . .”
(32 வருடகால பொருளாதார, வர்த்தக பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்ப்ட்ட தன்விளைவாக தீவிர நெருக்கடிக்கு ஆளான க்யூபப் பொருளாதரத்தை மேம்படுத்துவதற்காக 1992 இல் Solidarity For Cuba 676ip 9IGDDL buuiT6aloi abugadTGoy காலகட்டத்தை சமாளிக்க ஒத்த எண்ணமுடையோரிடமிருந்து நிதி திரட்டியது. இந்தக்காலகட்டத்தை சிறப்புக்காலகட்டம் (Special Period) என்று குறிப்பிடுவார் காஸ்ட்ரோ)
ஃப்ளாஸ்கிலிருந்து டியை ஊற்றிக்கொடுத்தார் நண்பர். கொதிக்க கொதிக்க குடித்த போது தொண்டையில் மட்டுமின்றி மனதிலும் ஒரு இதம் பரவியது.
"கனவுகள் அற்புதமானவை ஹங்கல். நிதர்சனத்தில் எல்லாமே என்னைக்கொல்லுவதாகத்தான் இருக்கின்றன. அதனால் எண் பெரும்பகுதி நேரத்தை கனவு காணி பதவில் தான் செலவிடுகிறேன். கனவுகள் அற்புதமானவை நீங்கள் என்ன சொல்கிறீர்கள் கேட்டேன் ஹங்கலை.
எனக்கு கனவுகள் வருவதில்லை. நான் மருந்தின் வீரியத்தில் தான் தூங்குகிறேன். மருந்துகளை சாப்பிட்ட பத்து நிமிடங்களில் நான் தூங்கிவிடுவேன் - இல்லை . தற்காலிகமாக செத்துவிடுவேன். எனக்கு கனவுகள் இல்லை" என்றார்.
அழுகை வந்தது. அடக்கவேண்டியதில்லை என்று தோன்றியது எனக்கு கனவுகளேனும். அவருக்கு ? இதென்ன, என் கண்ணிரைத்துடைக்கவா நீளுகிறது அவரின் கை முகத்தருகே வந்த கையிலிருந்து பல வகை மருந்துகளின் காட்டமான நெடி மூக்கைத்தாக்கியது.
O

Page 8
G
-
(நூற்றாண்டுகளின் தொடர்ச்சி.)
9.ணுவாய் கெட்ட அதுவும் சாடையாக என்6 அரளுகையில் யுகக்கணக்காய் கறள்கட்டிய ஓர்அலாரமும் பிடரிமயிர் பற்றி உலுப்பி வேர் என்கனவுகளை சிப்பிலியாட்டி கலைக்க பற்களைக் கொ கடித்துக்கொண்டே நனவிலி மனுசரோடு ւթ59; தர்க்கிப்பதிலும் சுகிப்பதிலுமாய் பொழுதுகள் கொ தொலைய, பரிசுகெட்ட நேற்றைய இரவும் முந்தைய ... Lip காலங்களாய் ஒரு சைகையோ, நாவினால் ஒரு uffiક முத்தமோ, ஒரு திமிறலோ, ஒரு முச்சோ செய்யாது திருட் நான் விறைத்துக்கிடந்த-சவமும், வெப்பிசாரமும், அப்ப சின்னபொறியுமில்லா-கணத்தில், அதனால் மீண்டும் கண் ஒரு முறை அடித்துக்கொல்லப்பட்டேன். அடித்தும் 606 உடைத்தும் திட்டானவை என்நனவிலி மின்ன மனுசரைத்தேடித்திமிற, "நல்லகுடும்பத்துப் ଗଣFrt୪ பொம்புளையாக" இருப்பதற்கான உற்ச எத்தனங்களுக்காகவே நிச்சயமாக என்று அதற்காகமட்டுமே நான் விறைத்திருப்பதற்காய் ட்ரம் அதன்முன் முழந்தாளிட்டு சம்மதித்தேன். வேறு ஒரு பெண்
துாமைச்சீலைக்காரணமும் கிடையாதுதானே.
கைகளை எறிந்தும், நொந்தும் எட்டாம் மாடியில் கரணமடித்தும்.பாரேன், ரயிலைப்பிடிக்கப் பிந்திப்போனேன். சொட்டுப்பிந்தினாலும் இறுக்கமாய் அடைத்திருக்கும் வெண்ணிற வகுப்பறைக் கதவுகள் எனக்கு ஒழுக்கம் காட்டி இளிக்கின்றனவே. - பொல்லாத ஒழுங்கு - பரவலாய் ஒழுக்கங்களின் கால்களுக்குள் பச்சைமண்ணாய்த்தோற்றுப்போனேன். பந்தயங்களின் புறப்பாடுகளிலேயே அடிபட்டு இரத்தம் கக்கியே அரிவையை, தெரிவையை, பேதையை, பெதும்பையைச் சீவிப்பேன்.
இன்று ஒழுங்கு சாதுவாய் நைந்து கிடந்தது. மொழி அடகம் மறியல்வீடு மொட்டாக்குப்போட்டிருக்க மொழியிழந்த மனிதர்கள்-அவர்கள் இப்போது ஊமைகளாய் கொள்ளப்படுவயர்கள்-தெருத்தெருவாய் கலந்தும் பிய்ந்தும் பேசித்திரிந்தார்கள். அதாவது தேவயாஷை சொல்லிவிடும் ஆசான்களுக்கான அடுத்தநேர பாண்துண்டங்களுக்கும் கஞ்சல் புகையிலைக்குமான போராட்டமாம். நமது ஆசான்களின் தொண்டைக்குழல்களுக்கும் மிசு ஜக்சிராக்கின் காதுகளுக்குமிடையில் கணக்கிடப்பட முடியாத ஒளியாண்டு துரங்கள் இருக்கலாமென சிவப்பாய் கல்வெட்டாய் எழுதப்பட்டிருந்தது. கிழிந்தது போ. இன்றைய நாளின் எனது எட்டுமணிநேர இல்லிப்போல சுவாசமும் திருடப்பட்டாயிற்று. அது நாட்கள் நெடுகஷம் திருடப்படலாம், இனி எட்டுமாடி திரும்புவதென்பது கொல்லக் கொண்டு போவதுபோல.
வி*ாமா சக்தி பூ
 
 

னை எங்கே கேட்டன கால்கள்? அவை ாயும் சுவாரசியமாயும் தெருவிலேயே விட்டன. மனமற்று உன்னிப்பிடுங்கிக் ண்டிருக்கையில் கையில் சாட்டுக்கு இரண்டு |கங்களோடு பிரிஸிடா ஓடிவந்து ண்டிருந்தாள்"மெதுவாக வரலாம் பெண்ணே யோசனம் இல்லை திரும்புவோம்' என்றேன். டா முச்சிறைக்க முடப்பட்டிருந்த கதவுகளை தியோடு ஒருமுறை பார்த்தாள் "ஆக அது டியா நல்லதாய்ப்போனதே" என்று களைச்சிமிட்டினாள். அவளின் ாக்கண்களைப்பாருங்களேன், அவை மின்னி ரித் தெறிக்கின்றன. அவள் ண்டுகளுக்குள் காற்றுப்பிடித்து வலு Fாகமாக "டப்புடப் டப்பு. டப்புடப் டப்பு"
சப்தம் எழுப்பினாள். நீங்கள் எப்போதாவது அடிக்கும் ஒரு
ணைக்கண்டிருக்கிறீர்களா?
இத்துடன் 2565 வாரத்தை
メ *ற்பிவைக்கவும் துயில் b dБбхт =e స్టో పేడిస్ట్రిప్ట్ NA 色
ண்டு நீங்கு ബ 8905 FUITGġ வாங்கலாம் Gþtið
*ய கறிகை sibili 45 457
உடுப்புக்கள் கீழுவும்போது நிலத்தில் துவைததால கணவரினர் தி திரைகலையும் சாத் தியமிருப்பதால்

Page 9
பிரிஸிடா பிசாசுத்தனமாக ட்ரம் அடிக்கக்கூடியவள். அவள் முளைத்த பொழுதுகளில் ட்ரம்மையும் மலைச்சாரல்களில் துப்பாக்கிகளையும் தவிர வேறெதுவும் அங்கு இருந்திருக்கவில்லை என்று எனக்கொருமுறை சொல்லியிருக்கிறாள். நாங்கள் சைகைகள் ஓரளவுதவிர்த்து பேசும் வகுப்பிலிருக்கிறோம். ஒருமுறை ஆசானொருவர்"பிரஞ்சு காதலைப்பேசவதற்கான முதல்மொழி" என்று பஷ் அடிக்கையில் "ஆனால் பிரிஸிடாவின் ட்ரம்மைவிட அல்ல" என்று பிரிஸிடா எனது கன்னத்தில் கிசுகிசுத்தாள்.
வகுப்பின் ஒரு உயிர்த்தமாலையில் பிரிஸிடா தனது ட்ரம்மை கால்களினால் கட்டிக்கொண்டு விரல்களினால் உருமினாள். யப்பா அது உண்மையாகவே ஒரு வனமாயிருக்கவேண்டும், என் ஐயோவே, இரத்தம் துளிர்க்கும் முலைகளையும், அறைகள் நன்னப்பட்ட இருதயங்களையும் இம்மட்டுநாளாய் நாளுக்கொன்றாய் புசித்தவை அஞ்ச, எப்பன் எப்பனாய் எழுந்த ஒலி பின் உறுமி முகில்களில் உரசிய சுவாலையில் சொறிக் கர்ச்சனைகள்தேய, பிடரிமசிர்கள் பொத்தென விழ அவைகள் குண்டிகாட்டி ஒடித்தோற்றன. சிலர் ஆடாமலும் விறைப்பாயும் இருந்தனர். ஆசான்"இல்லை அது அப்படியல்ல" என்றுதலையை வேகமாக அசைத்தார். நான் படபடவென்று கைகளைத்தட்டினேன். ஒமோம், இப்போது சனங்கள் ஆவேசக் கூச்சலிடுகிறார்கள். கருப்பும், வெள்ளையும், மஞ்சளுமானவர்கள். அவர்களின் தலைகளில் ஆண்குறி முளைத்திருக்கிறது -வெறியோடும் அடக்கமுடியாத ஆணவத்துடனும் கால்களிலும் புசங்களிலும் திமிர்கிளம்ப ஒருபந்தை ஆகாசத்துக்கு உதைய முயலுகையில் எங்களின் மார்புத்துணிகளைக் களைந்து அவர்கள் மூஞ்சியில் அடித்து மைதானத்தை நாங்கள் ஆக்கிரமித்துக்கொண்டோம். ஆளொடு ஆள் எமது கையடித்து வெற்றிகொண்டாடினோம். பிரிஸிடா அன்றைய உயிர்த்தமாலையில் நிறைந்தும் களைத்தும் போனாள். அவள் மலைகளையும் எத்திக்கொண்டு வானமேறினாள்.
நடு வீதியில் என்னோடுநின்று"டப்புடப்பு என்று சொண்டடித்தவளை செவிகளும் உணர்வுகளுமறுந்த சனங்கள் விநோதமாய்ப்பார்க்க எனக்குப் பதட்டமானது. "இப்போது டப்படித்தது போதும், பிரிஸிடா வாருங்களேன் ரயில் பிடித்து பிரிவோம்" என்று முகத்தை இறுக்கிக் கொண்டே நடக்கத் தொடங்கினேன்.
의
然
རྙི翻
i
a.
莺至
i
&
器
慧
萤
品
i
剔
இ
:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிஸிடா தனது பூனைக்கண்களைச் சுருக்கிக் காண்டே "ஏன் யோகராணி உங்களுக்கு தாளங்கள் டிப்பதில்லையா?" என்று பரிதாபமாய்க்கேட்டாள்.
ஐயையோ எனக்கு உங்களின் ட்ரம் உயிரளவு பிடிக்குமே, ானும் நீங்களும் வனங்களையும், மைதானங்களையும் டித்தது மறக்கக்கூடியதா என்ன?நான் நீண்ட நாட்களாய் :ங்களிடம் கேட்பதற்கென்று இருந்தேன். எனக்காக ஒரு லிப்பதிவு நாடாவில் எங்களின் வனங்களையும் எங்களின் ல்வெளிகளையும் பதித்துத்தருவிர்களா?
ரிஸிடா என்னைப் பார்த்தவாறே உதட்டைமடித்து பற்களால் டித்து மெல்லச்சிரித்தவாறும், இடதுகாலால் நிலத்தை தைத்துக்கொண்டும் பூனைக்கண்களை மயக்கமாய் ழித்தும் நின்றாள்.
iல்லது யோகராணி இன்று மாலையே உங்களின் எட்டுமாடி ருவேன் பதித்துவிடலாம்" என்றாள். "வேண்டாம் பிரிஸிடா ங்கே என் புருஷன் இருப்பார். அவரைத்தொந்தரவு சய்வதாகிவிடும். இன்னொருமுறை பார்க்கலாம் என்று மதுவாகச் சொன்னேன.
அட கடவுளே அது எப்படி தாளங்கள் மனிதர்களைத் தாந்தரவு செய்யக்கூடும" என்று முணுமுணுத்தவள். ஆனால் அது நடக்கக்கூடியதுதான், ட்ரம்முகளும் னியபறவைகள் கொடுத்த சொல்லப்பட்ட சிறகுகளும் லாஉதிக்கும் காலத்துப்பாட்டுகளும் மெக்ஸிக்கோவின் கரங்களையும், சதுக்கங்களையும் ழப்பிவிடுவதற்காகத்தானே அவர்களும் அறிவித்தார்கள். பூனால் அதை ஒருபோதும் என்னால் நம்பமுடியாது" என்று னைக்கண்களை முடிக்கொண்டே தலையை மறுப்பாய் சைத்தாள். எனக்கு நடுவீதியில் சீலை உரிந்து விழுந்தது.
இப்படிச் செய்யலாமே, இப்பொழுதே என்னோடு ாருங்களேன். எனது அறையில் பதிவு செய்யலாம்" என்று கட்டாள். அது எனக்கு உவப்பானதாயிருந்தது. நான் எட்டு ாடியில் முறிவதும், விறைப்பதும், சாவதும் காஞ்சநேரத்துக்கு ஒத்திவைக்கப்படும்.
து இரண்டு அறைகள் கொண்ட சிறிய கூடு. முதலாவது றையில் நானும் பிரிஸிடாவுமிருந்தோம். "யோகராணி நான் :ங்களுக்கு சிலோன் ரீகொடுக்கவா? என்று கேட்டு உடனே யாரித்துத் தந்தாள். தரையில் உட்கார்ந்து ழங்கால்களுக்குள் ட்ரம்மை கட்டிக்கொண்டு கண்களை ழித்து என்னைப் பார்த்தாள்.நான் புள்ளி புள்ளியாய் கரத்தொடங்கினேன். இடதுகால் தரையிலும் வலதுகாலை
..ふ * و ساساط3h 6 "ப்பட்டு * () (' 爱一 இந்த
لائنq.gا
unsurguib که همیه - |
ഖ{് 景 w
முயற்சி نقاط (65ولاديمي ஒன்றி الملايو 160ع இவர்களின் പ്പു ഞ് او கொள்வது 9iلاله6لقيل6نه
ஆபாச m4 فاللساهتمع.

Page 10
துாக்கிப்பிடித்துக் கைகளால் கட்டிக்கொண்டும் மில்லியன் T முறைகள் சுழன்றுவந்தேன். பற்கள் நெறுமியும் கிட்டியும் கிடக்க இந்தத்தேகம் கரைந்தாலும்கரையுமோ என்ற ஒமிச்சத்தில் கண்கள் எரிகின்றன.ஒவ்வொரு ரோமக் கால்களையும் பத்தாயிரம் செடிகள் பூக்களால் வருடிவிட, உதடுகளில் ஈரம்பிறந்து பதட்டப்பட்டுக்கொண்டும், அளவிடமுடியாத ஆனந்தத்துடனும் நின்றேன். அறையின் முலையாய் குந்தினேன். எழுந்து அடிமேல் அடிவைத்து நடந்தேன். இது சவால் செய்து சொல்லக்கூடியது. வேறு எந்த ஒரு கொம்பனின் பாடலும் என் மயிர்க்காலைக் கூட அசைத்திருக்கமுடியாது.
பிரிஸிடா ஒலிப்பதிவு நாடாவை ஒருமுறை பரிசீலித்துவிட்டு என் உள்ளங்கைகளைப் பிடித்து அதை வைத்தாள். "மிக்க நன்றி நண்பியே" என்று மெதுவாய் சொன்னேன். "அதை விடுங்கள் என் பெண்ணே" என்றவள் ஒரு சாடி நிறைய எனக்கு தண்ணிர் கொடுத்துவிட்டு அடுத்த அறைக்கு சென்று உடைமாற்றி வந்தாள். சறம் மாதிரி ஒரு சீத்தைத்துண்டும் ஒரு தொளதொளா சட்டையும் போட்டிருந்தாள். "யோகராணி உங்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் வாருங்களேன் அந்த அறையில் பேசிக்கொண்டிருப்போம்" என்றவள் யன்னல்களை முடித் திரைகளால் மறைத்தாள். "அம்மா வேலைக்குப்போயிருக்கிறாள். இருளில்தான் வருவாள் என்று மெதுவாக ஆனால் எனக்குக் கேட்குமாறு சொன்னாள். பின் கொஞ்சம் குரலுயர்த்தி "என்னையும் அம்மாவையும் மட்டும்தான் அவர்கள் விட்டுவைத்தார்கள். "என்று சொல்லி கைப்பாய்ச் சிரித்தாள்.
பிரிஸிடாவும் நானும் அந்த அறைக்குள் போனோம். அறைக்குள் ஒரு மெத்தை மட்டுமே தரையில் போடப்பட்டிருந்தது. அந்த ஊத்தைபிடித்த மெத்தை அவசர அவசரமாக துணிகள் விரித்து தயார்படுத்தப்பட்டிக்க வேண்டும். ஒழுங்கற்றுக்கிடந்தது. சுவரின் மூலைக்குள் ஒரு ஸ்ருல் இருந்தது. இனி ஒரு பொம்மைக்கார்வைக்கக்வும் அறைக்குள் இடம் கிடையாது.
"நான் மிகவும் களைத்துப்போயிருக்கிறேன். "என்று மெத்தையின் ஒரத்தில் விழுந்து படுத்துக்கொண்டவள் இன்னொரு தலையணையை என் பக்கமாக நகர்த்திவிட்டாள். நான் அவசரமாகமாக ஸ்ரூலில் உட்கார்ந்துகொண்டேன். பிரிஸிடா குப்புறப்படுத்துக்கிடந்து என் கால்களையே பார்த்துக்கொண்டிருந்தவள் மெல்ல நிமிர்ந்து என் முகத்தைப்பார்த்து "யோகராணி கூச்சப்படாதிர்கள், இது உங்கள் வீடு.தயவு செய்து இயல்பாக உணருங்கள். எனக்கு எனது ட்ரம்மிலும் அதிகமாக - அது உண்மையாகவே இருக்கட்டும் உங்களைப்பிடிக்கிறது. உங்கள் சந்தோசத்திற்காக நான் என்ன செய்யவும் தயாராகவிருக்கிறேன்" என்றாள்.
அவள் மெத்தையிலும் நான் ஸ்ரூலிலும் இருந்தவாறே அடையாளம் தெரியாத விநாடிகளில் முகத்தை முகத்தைப் பார்ப்பதும் பிறிதொரு வினாடியில் வெட்டுவதுமாய் இருபது நிமிடங்களாய் பேசிக்கொண்டிருந்தோம். பேசியது எதுவுமே என் ஞாபகத்திலில்லை. பிரிஸிடாவிற்கும் இருந்திருக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன்.
என்னயிது? முடிய அறைக்குள் காற்றுநரகத்து முள்ளாய் என்னைக்கிழிக்கிறதே. இந்த வினாடியில் இறந்த விநாடிகளும் வரும் விநாடிகளும் எனக்கு மசிருக்குச் சமானமாயிருக்க இந்த விநாடி எப்படியானது என்று இருதயத்தை பிசைந்து கொண்டேன். என்னை நோக்கி அவளின் விரல்கள் வளருமோ? நான் அவளின் செந்நிறமுடிகலைத்தும் கோர்த்தும் கெக்களமிடுவேனா? அல்லது திரும்பியும் பாராது சுவர்களின் ஒரத்தில் ஒடிக்கொண்டிருப்பேனா? யோசிக்ககூட பயமாய் இருக்கிறதப்பா என்ன செய்ய? சில நேரங்களில் யோசிக்கும் போது உடனேயே விடைகிடைத்து விடுகிறதே.

ലേജൂ. மிகப் பெரிய கெ.
ஓரியுமான பூல.
': பூலான்தேவியைப் , . ه-سسست * “. . . . ???? aa° Øቓሽ göras 69ட ~&ருமன்றத்திலே தானே qpLቇመff° : ான். எனக்
இருககிறார்க்ள் என்று மக்கள் போ9 விட்டுட்டான ( :ோளேவிெ விளங்கிச்சத"
நிலாவெளிகைலை கேள்வி കേurങ്ങ്, இதுக்
91350கிறிணி,பிரான்ஸ், ് ഞെ (r്ജമl- á研á°
ல்லை உப்பிடி gree
கேள்வி : ஒரு மனைவி தன் (p.6
பிடியானை Φ கணவனை விட் நடக்குதி இப்  ിങ്ങ് ച്ഛയ്ക്കേണ് ਅੰ 9༦. ്യങ്ങ6ണ് నీల్లో திறக்க அந்தளவிற்கு சுதந்திரமுள்ளவன். ് ഞ്- ".. gውቇቇTዬም தங்களுடைய சுதந்திரம் எத்தனை suggbآلاقا coopertil
அடி? (பதில் சொல்லும்போது அவன் rടങ്ങളിഞ്ഞ (ധബ്ര (
A. မီရမ်)' மறத்து விட்டுச் േധ இருக்குத்தி rጫ Φ
കള്@് " பாங்கள். தை
忒G uTg"*
வியுக்தியார் என்ன கைலை ! " (j ില്ക്ക് *உமக்கு இன்னும் திருமணம் சியா വേങ്ങകളി ്ധേ ஆகவில்லைப்போல்இருக்கிறதே. zoupur (SUTsp? வ புரிஞ்சு inter95 நிமிடம் என்றாலும் giL-Glob ഉ_ിധങ്ങ ഞ്ഞഥക്ക് எப்பவும் மனைவியை மறந்து எப்படி له قائلاتينهنه உண இருப்பது. அது சரிஎன்னுடைய ülurijõ* இருக்கும். கதத்திரத்தைப் பற்றிக் கதைத்தால்
எத்தனை அடி விழும் என்று கேட்காததற்குதன்றிதம்பி.
உதடுகளை இறுக்கியவாறே பிரிஸிடா எழுந்தாள். "éFf யோகராணி நான் கொஞ்சம் வெளியே போகவேண்டியிருக்கிறது. . . ஒரு விசயம் போவதற்க முன்பாக ஒரு முறை உங்களை முத்தமிட நான் ஆசைப்படலாமா? பிரிஸிடா மெல்லிய புன்னகையுடன் தலையை மேலும்கீழும் அசைத்துக்கொண்டிருக்க. . . .
எதுவும் இல்லை. நான் நடுங்கவில்லை, சொண்டுகள் பதறவில்லை, இரத்தம் உறையுமாமே அது கூட இல்லை மிக்க நிதானத்துடன். அது என் அனுமானங்கள் கனியும் ஆங்காரத்தாலும்கூட இருக்கலாம்- அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டே "நிச்சயமாக" என்றேன். -
ஒரு கொல்லல் முத்தம். சிதைந்தும் செத்தும் கிடந்த என உதடுகள் பிளந்து நிபந்தனைகள் அற்ற ஒரு முத்தம். ஏய் !!! எனக்கு இன்றைக்குரிய முத்தத்தை அளிக்கப்பண்ணிய பரமண்டலங்களின் பிதாவுக்கு நன்றி. ஆயிரம் மன்னாக்களை விட நிபந்தனையற்ற ஒரு முத்தம்- அதைக்கொடுப்பது ஒரு மயில்குஞ்சோ ஒரு பைன்மரமோ ஏன் ஒரு சைத்தானாக கூட இருக்கட்டுமே- மகத்தானது என்பது மெய்யிலும் மெய்யாம்.
முத்தம் கொடுத்ததும் பிரிஸிடா செருப்புக்களை அணிந்து கொண்டாள். யாருடைய வீதிகளிலே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். பிரிஸிடா சொண்டுகளுக்குள் காற்றுப்பிடித்து அண்ணாந்து வெறுமனே குனியம் பார்த்து பார்த்து ஊதினாள்.
என்னால் தாங்க முடியாமல் போக தயங்கித் தயங்கிக் கேட்டேன். "பிரிஸிடா நான் உங்களை ஏதும் ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டேனா?

Page 11
அய்ரோப்பாவில் ஈழத்தமிழர்களிடையே நடைபெறும் அரசியல் கொலைகள் தொடர்பாக கவலைப்பட்டிருந்தீர்கள் இன்னும் சில புலம்பெயர் இதழ்களும் கட்சிகளும் அமைப்புகளும் ஏற்கனவே தமது கண்டனங்களை தெரிவித்திருந்தன சபாலிங்கம, ரொயின, அவரின் மனைவி (Guit தெரியவில்லை மண்ணிக்கவுவம் அறிய முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் தெரிந்துகொண்டவுடன் அறியத்தருவேன), கஜன, நாதன் ஆகியோரின் கொலைகள் அடுத்த கேள்விக்கு இடமின்றி கண்டிக்கப்படவேண்டியவையே என்பதை முன்நிபந்தனையாக வைத்துக்கொண்டு தொடர்வேன்
அய்ரோப்பாவில் சிலாவி வாழும் ஈழத்தமிழர்களிடையே ஒரு சிகரட் புகைத்துவிட்டு எறிவதைப்போன்ற மில்லிக்கிராம் நிகொட்டின் அதிர்வுகளை மட்டுமே உண்டாக்கிய இதுவரை ஆவணப்படுத்தப்படாத எந்த பெணகள் அமைப்புக்களாலோ, மரபார்ந்த இடதுசாரிகளாலோ இன்ன பிற அரசியலாளர்களாலோ எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு தும்மலோ அல்லது ஒரு துண்டுப்பிரசுரமோ தன்னும் (3LITLuplgujTLo6ö (3LT60T அதிகாரத்துக்காக நிகழ்த்தப்பட்ட கொலைகள் கொஞ்ச மிருக்கின்றன.
இதுவரை இருபதுக்குமேற்பட்ட தமிழ்ப்பெண்கள் அவர்களின் புரியன்மாரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் குடும்ப அமைப்புக்குள் சிக்கிய அனைத்துப் பெண்களுமே அவர்களது புரியன்மாரால்தான்
கொலை செய்யப்படுகின்றனர். (விபத்து
மரணங்கள் விதிவிலக்காகலாம்) எனினும் வெள்ளை ஆணாதிக்க
முதலாளித்துவ சட்டதிட்டங்கள் கொலை
என வெட்டு,கொத்து,துாக்கிலிடல்,
எரித்தல் விசயங்களையே கருதுகின்றன
கோட்பாட்டை கா பட்டாக்கத்தியுடனு மகாபுரியர்களும்
தனிச்சொத்துடை ஆணாதிக்க சமூ முதலாளித்துவ { ஒரு அதிகார நி சொட்டும் கணக் புனிதக்குடும்பம் ஸ்பெஷல் புரட்சி | ଗ6] IIfiଥs[ru] li]) ! ஒருத்திக்கு ஒருவி பொய்யும் சொல் ஒருவன் ஒரேே காதலிப்பதற்கான சாத்தியங்களை கோட்பாட்டு விசு இருப்புகளையும் விஞ்ஞானபூர்வப பஞ்சிப்பட்டுக்கொ உணர்ச்சிக்கவின் கட்டமைத்துத் த ஸ்டைலில் தன் நீர்த்துப்போகும் Qugocrissos)6) in: நம்புவதற்கு நாா
656 fir - -
அந்த வகையில் புரியண்மார்களின் ܬܢ அதிகாரத்தை மெதுவாய் கேள்விகேட் છે. 畿 :விேளை72% மீற முயன்றதற்காக அல்லது 参总 轮 மீறமுயன்றதாய் சந்தேகித்துக்கு இடம் $23, 8 ஜ ? கொடுத்ததால் இருபது உயிர்கள் ఫ్రీ స్ట్రీ 钛 6දා இருபது புரியன்மாரால் 器 鹦 シ ● எடுக்கப்பட்டள்ளன. ,翌、 (ཀྱི་ །
議琶 ஜெர்மனியில் 19 தடவைகள் கத்தியா 等堡 窓警卫 புரியனால் குத்தப்பட்ட い ○*、多 も படுகொலையிலிருந்து சுவிசில் કે ૩ દ્ર பெற்றோல் ஊற்றி எரித்ததும் பிரான்சில் 劉 幸 曼歌 விபத்தகுமுறையில் காஸ்சிலின்டர்கள் $ஆ3
ー、
வெடித்தது வரை ஒரு அஞ்சலிநோட்டிசுடன் தொடங்கி அந்தியேட்டிக’கிரியைகளுடன் இனிதே நிறைவு பெற்றன.(அல்லது ஒரு திருப்பலி பூசையுடன்) பெண்ணை கொன்றுவிட்டு சங்கிலிய y IIs IT6ior பாரம்பரியத்துடனும் கற்புநெறிக்

"இல்லையே யோகராணி அப்படி நான் உங்களக்கு ஏதாவது ஏமாற்றத்தைக்
ாடுத்துவிட்டேனா?
rவந்து செய்த கர்வத்துடனும், ம் பொலிசில் சரணடைந்த
உண்டு. ான் எதுவும் பேசவில்லை. பின்
தயங்கித் தயங்கி "நிபந்தனைகள் அற்றநட்பு கிடைக்கையில் நான் உணர்ச்சிவரப்பட்டு விடுகிறேன்" என்றேன்.
D பெற்றுத்தள்ளிய pகக்கட்டமைப்பில் நிலவும் குடும்ப அமைப்பு முறையே றுவனம் என்பதை ஒரு கில் எடுக்காமல் கண்டறியாத நடத்தும் சாதா புரட்சியாளர் 1 யாளர் / மசாலா புரட்சியாளர் ட்சியாளர் கோஷ்டிகளையோ வண் என்று உளறியும் லிக்கொண்டு ஒருத்தி நரத்தில் பலரை சிலரை -படுத்து எழும்புவதற்கான நிராகரிக்கும் நன்னெறிக்
"ஐயையோ நல்லவேளை நான் ப்பித்தேன்" என்றாள் பிரிஸிடா. ண்டவரே உமக்கு பொதுவாய் அவள்சொல்வது பொய்யாக
ஒடும்ரயிலின் சன்னலுக்குள்ளால் அந்தமாதிரிக் காற்றுமுஞ்சியில் வந்து மோதிக்கிளர்ந்தது
டப்புடப்பென எேட்டுமாடியும் கால்கள் பின்விப்பின்னி ஏற உச்சிக்குள்ளால்
க்கோத்தக்களையோ,
, எதிர்ப்புகளையும் ஒருமுச்சும் வெடித்ததுடப்புடப்பென9/ pாக அணுக-பிரதிபலிக்க இனி முடிய கதவுகளுக்குள் நான் ாணிடு வெறும் மண்டியிட்டுநகர அது எழுந்து வெ.9
தைகளை பிரதிகளாய்க் ள்ளும் கல்கத்தா திரேசா னார்வக்குழுக்களின் முன் அறியப்பட்ட நிகளையோ இனியும்
கள் தயாரில்லை.
(கணங்களாய்கங்களாய். உடையXதொடர.)
ཏུ་ 劾
逸 学。 ܝ -- -- ܒ - ــــــــــــــہت۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ s
జ్ఞశి திசயம்! 羲 அதிசயம்! அதிசயம்!
毛 (unifist) ஜூலை 30)
பாரிஸில் வாழும் ஈழத்தமிழரான 26 வயது பெண்மணிக்கு நேற்றைய நள்ளிரவில் பொபினி や 総 ತೈ೮೮ பிரசவ விடுதியில் ஒர் அதிசயபிரசவம் r-+ 2 நிகழ்ந்தது. மருத்துவர்களுக்கும், நமது த*, ஒ. அறிவுலகத்தினருக்கும்,உலகத்துக்கும் 我 “ට} ó。 ஸ்வி கு த துக் கும் ཚུ༔ ༧༠༠7 ༠༧ டுமாறு மேற்படிசம்பவம் அமைந்துள்ளது.
g p బ్రి 鹦 இது பற்றி மேலும் கூறப்படுவதாவது: மேற்ப ஆ& 2 பெண்மணி மிகவும் ஆபக் Olg. கவும் ஆபத்தானநிலையில் அவரது سم ” ت\"؟
கணவரால் ஆஸ்பத்திரிக்கு எடுத்துவரப்பட்டு (p607 மணிநேர போராட்டத்தின்பின் அறுவைச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பிரசவித்தார். அப்பெண் பெற்றெடுத்ததானது ஒருவினாடி செத்தபாம்பாகவும் tDED6,607 Tig பூனைக்கண்களும் "டப்பு டப் டப்பு" என்று எக்காளமிடும் மனிதக்குழந்தையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. இடைவிடாது மீண்டும்
மீண்டும் மாறிக்கொண்டேயிருக்கிறது.

Page 12
L
M.
%
3.
- ப வி. சிறீரங்கன்
நான் தனிமையாக இருந்து கொள்கிறேன், அ நான் இருக்கவேண்டும். ஆனால், எங்கு போன தேடியலைகிறது. வெகுவாக நான் அழிந்து வி
காற்று நன்றாக வீசி, குளிரை நிறைவான வன கல்லாசனம் எனக்கு மட்டுமேபொருத்தமாக் கட் நெருடல்கள், மீட்டல்களில் சிக்கித்தவிக்கவேண்
என் வசமுடையவை சிலருக்கு சின்ன விடயமா வரையும். ஒன்றுடன்னொன்று சேர்ந்து கொல்கின உள்ளம் மெளனத்தின் பிடரியில் ஓங்கியோங்
ஒற்றையடிப்பாதையில் நேற்று நடக்கிறேன். கூ சாமதானஞ் செய்கிறேன். பிறிட்டெழும் உணர்வு கொண்டிருகின்றன. மொத்து, மொத்துவென்று
அந்தப் பாதை தொடர்ந்து கொண்டது.
வீடு திரும்பி விடலாமேயென மனது பிராண்டிக் அவசியத்திற்கு எதுவுமே முட்டுக்கட்டையிட மு
உருக்குலைந்த நியதிகளாய் என் நியதிகள் ! போகிறது. சரிபோகட்டும்.என் விழிகள் உஷ்ண போல் வெளியில் தோன்றி , உப்பிக்கொண்ட
யாராவது நம்ம சனங்கள், அதாவது இப்பத்தி இன்னொரு அருமையான பட்டம் தந்துவிடுவா பட்டம் தந்து விட்டான்கள்.
நல்லவேளை. யாரும் காணவில்லை. ஜேர்மனி மேவிக்கொள்கிறார்கள்.
அந்த கோபுர வாசலை நெருங்க இன்னும் சில பு மனதின் கிலேஷம் சிலர்த்திக்கொள்ள எத்தனி வெற்றியிட்ட உணர்வு உந்தித்தள்ளியபடியே. ஆகவேண்டும்; அவ்வளவு விடாய். நீரின்றித் இல்லை. இது, ஒரு சாபக்கேடா இல்லை உட
என் வயது 60 தாண்டியிட்டபோதும் உட6
நான் மட்டும் எப்படி?.
இது கொடுரம்; என்னால் சகிக்கமுடியவில்ை சாகமுடியாது.
 
 

3.
2
8
22
அதுவொரு கல்லாசனம்.ஒரு தொல்லையுமில்லாமல் ாலும் தீ எரிந்துகொள்கிறது; மனம் போக்கிடம் டவேண்டும், முடியவில்லை.
கயில் அள்ளித்தெளிக்கிறது. நானிருக்கும் இந்தக் டப்பட்டவொரு சிம்மாசனம். இதில், என் வாழ்வின் பண்டிய ஒரு நியதிபோலும்.
கவிருக்கும், எனக்கும் அப்படித்தாமிருந்தது நேற்று றன இன்று. நான் மெளனத்தின் பிரதி நிதியல்லவே. கி அடிக்கின்றது.
டவே என் சுயத்திற்கு சங்தே பாஷையில் வுகள் என் சுயத்திற்க்குச்சமாதி கட்டிக் உணர்வுக்கு மொத்தமுடியவில்லை.
கொண்டது. ஆனால், முடியவில்லை.உணர்வினது pடியவில்லை; முடியாது திணறிக்கொண்டேன்.
மாற வேண்டும்மென்றிருந்தால் அது நடக்கத்தான் க் கொதியில் வெந்து, குருதி தோய்ந்த கோலிகள்
.
தய பையன்கள் கண்டால் என் கோலத்திற்கொரு ங்கள். ஏற்கனவே, காய்ச்சல் மாமா' என்றொரு
யர்களும், வேறு சண்ங்களுமாக என்னை விலத்தி
ற்றர்களே இருக்கிறது. அப்பகுதியில் கால்வைத்ததும் த்தது. அப்படியொரு ஊனம் மிக்க செயலில் நான் மனதிற்கு முக்காடு போட்டாவது இதைச் செய்தே தவித்தவன் போல என் தாகத்திற்கு எல்லையே லுடன் கூடப்பிறந்த குறையா? நானறியேன்!
பில் வலு மிக, மிகத்துடிப்பாய்ச்சிலிர்த்திருக்கிறது.
ல. ஊரை, உலகை நினைத்து நான் தினம், தினம்
ܚ 1 1

Page 13
புறத்தே என்னைக் கொல்லும் சூழல் ஜேர்மனியின் கோடைக்காலம் என்னையும் கொழுத்திச் சாம்பலாக்குகிறது. நான் இதற்கு ஈடுகொடுக்கமுடியாது; முடியவே முடியாது என் சிரசிற்குக் கத்தி வைப்பது போன்று புறத்தரிலி பல செங் கதர்கள். குறிவைத்துத்தாக்கும் ஷெல்களைவிட மிக,மிக மோசமான எறிகணைகளை அவை தாங்கி வைத்துள்ளன. மிக நேர்த்தியாக செதுக்கி வைக்கப்பட்ட ஷெல்களோடு அவை தினம்,தினம் என்னைக்கொன்று மேவி விலக நான் ஒவ்வொரு கணமும் சிதைகிறேன்.
இப்போது நான், இதன் உச்சபச்ச விளைவை அனுபவப்பட்டுத் தெரிய வேண்டும். நான் இப்படி அனுபவப்பட்டதில் மூன்று பெணி குழந்தைகளுக்கும், இரணி டு பையன்களுக்கும் தந்தையாகினேன். இந்த அகதிக் குந்தலில் எனக்கு இஷ்டமேயில்லை. எல்லாப் புத்திர பாக்கியங்களும், தாலிப் பாக்கியம் கிடைத்ததும்ஃகொடுத்தும் இங்கு ஜேர்மனியில் அவரவர் குடிலுக்குள்.
நான் மட்டும் ஒவ்வொரு தெருத்தெருவாய் குந்திக்கொண்டு. என் உயிர்ப்பில் நான் தனிக்கட்டைடையாக நான்காண்டு கடந்துவிட்டது. அவள் போனபின், அங்குமிங்குமாய் அலைந்து இறுதியில் இந்தஅகதிக்குந்தலுக்காக ஜேர்மனி வந்ததற்கு என் புத்திரபாக்கியங்கள் தாம் காரணம்.
சிலகாலம் வேதனையில்லை.
எல்லாம் சரியாகப்பட்டது. மனம் நிம்மதி கண்டது; மாதங்கள் சென்று வருடங்கள் வந்தன; கோடை வந்து குளிர்காலம் மறைந்தது. தெளிவு போய் மயக்கம் வந்து உறவுகள் மீதும் ஊனக்கண் மேய்ந்தது.
வேலைவெட்டியில்லாம சும்மா, சும்மா இருப்பதும் மகள்மாரின், மருமகள்மாரின் சமையலில் உண்டதும் உடல் தேறிக்கொண்டது; நான் உசாராகிவிட்டேன்.
இதில் நான் வருந்த முடியாது; எனக்கு வயிற்றுக்குமட்டும் போதாது.
வீட்டில், எனக்குத்தேவையானதை நான் பெறமுடியாது போனால் அதை வேறுமாதிரிப் பெறுவதில் எனக்கு சங்கடம் அதிகமாக இருக்கு. வயது வந்த பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளைகள் வந்து பேரனாகிப்போன நான் கிழடு படவில்லை. இந்த துர்வதிஷ்டம் இங்கு கொண்டுவந்துவிட்டது.
கால் கூசுகிறது. கைகள் நடுக்கத்தில் ஓய்ந்துவிட்டது. என்னுருவத்தின் திகைப்பு அவர்களுக்குப்பழக்கப்பட்டதுபோல் படுகிறது. தேற்றும் தோரணையில் அழைப்புக்கள். நான் துவண்டு விடுகிறேன். அறிவுமங்கி, மயக்கத்தோடு ஒரு அறைக்குள் நுழைகிறேனர்.
எதுவுமே புரியாத திகைப்பு.
மலையான சில்ைகளின் உரசலில் நான் துவண்டு போகிறேன் மீண்டும். உடலினது உத்வேக சோம்பலில் என் வயதின் எல்லை தெரிய, நான் சிறுக்கிறேன். எனினும், தேற்றுகிற கரங்களின் அனுசரணையில் நான் வாலிபனாகிறேன்.
எல்லாம் சங்கமமாகிவிட்டது.
உடலில் களப்புத்தெரிந்தது.வந்துவிட்டேன்; வாழ்வு இவ்வளவு முரட்டுத்தனமாகிவிட்டது.
விடு மீண்டு கொண்டதும் மகள் தென்பட்டாள். அவளை ஏறேடுத்து பார்க்க முடியவில்லை. அம்மணமான உடல் அவளில் பட்டுத் தெறிக்கிறது. நான் விலகி வெளியில் செல்கிறேன். மகன் வீடு போய்க்கொண்டேன். மருமகளில் உருவம்" மோசமாக விரிகிறது
பேரப்பிள்ளைகள் தோளில், மடியில் விழுந்து விளையாடுகிறார்கள்

என்னால் கூடமாட விளையாட முடியவில்லை. மருமகள் தேனிரோடு வருகிறாள் நான் தலைகுணிகிறேன்.
என்ன மாமா ஒரு மாதிரியாக இருக்கிறீங்கள்? ஏதாவது குடிச்சுப் போட்டியளோ? கேள்விகளால் துளைத்தெடுத்தாள். அவள்,என்னை மீண்டும் கொதிப்படையவைக்கிறாள். கட்டில்,கணவு மாதிரி விரிகிறது. நான் விட்டு வெளியேறுகிறேன்.
இந்த உணர்வு என்னைஅலைக்கழிக்கிறது. இந்த உணர்வுக்கு நான் பின்வாங்குகிறேன். ஞாபகத்துள் ஏதோவொரு பொருள் முள் போல் குத்தி மாய்க்கிறது. உருக்குலைந்துவிட்டேன். ஊனம் என்னை ஆட்கொண்டுவிட்டது.
ஒரு போதும் என்னை, நான் மன்னிக்கமுடியாது எனக்குள்ளே ஒரு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.
நாகாஸ்திரத்தோடு கர்ணன் கெளரவர் பக்கம் நின்று ஒரு முறை தான் எய்கிறான், பாண்டவர் பக்கம். ஆனால், என்னுள்ளமோ, மனசாட்சியோ அதை பல்முறை என் உணர்வை நோக்கி எய்கிறது. ஏதோ உந்துதலில் என்னுடலுக்குத்தினி போடப்போய் அது, இப்போது வதையாகிறது.
எப்படி என் மகள்மாரை பார்ப்பேன்?; மருமகள் மாரை எப்படிப்பார்பபேன்?
என் வதையை நான் முடிவுக்குக்கொணர முடியவில்லை. முகம் நிமிர்த்தி ஏறு போல் நடக்கமுடியவில்லை. பேரப்பிள்ளைகளை தூக்கி வைத்து தாலாட்டுப்பாடவும் ஆகுதில்லை.
என்ன காலமோ?; எண் மனதுக்கும், உணர்வுக்கும் ஏணிப்படியாகிப்போச்சுது! - என்று நான் பேதமையாக அரட்டமுடியாது. எனக்குத்தெரிந்தே தாம் யாவையும் நடத்தி முடித்தேன். இன்று வரையும் அலைகிறேன்.
ஓரிடத்திலும் இருக்கமுடியவில்லை. நிம்மதி போய்விட்டது எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பேன்? என் வயதென்ன? ஊரில் நடக்கிறது வேறுவிடயம். ஆனால், நான்.
ஓயாமல் இந்த உள்ளத்திற்கு நான் பதில் சொல்லவேண்டியுள்ளதே; இந்த உளைச்சல் என்னை இந்த கற்குந்துக்குகட்டி வந்து உட்காரவைத்துவிட்டது. நான் தெளிவில்லாமலிருக்கிறேன், இப்போது.
இஞ்சமட்டும் என்ன வாழுது? இந்த நகர்புற மைதானத்தில் போடப்பட்டுள்ள கற்குந்தில் எனக்குப்பக்கத்தி உட்கா நதிருக்கும் இந்தக்கூட்டம் என்ன செய்கிறார்கள்? இவ்வளவு ஆகவாசமாக இருந்து பார்க்கிறார்களே! பார்த்தலோடு சரியா? இல்லை, என்னைப்போல் விசர் பிடித்துதலையைப்பிய்த்து விசர் நாயைப் போல் வீணியூற்றி.
நானறியேன் பராபரமே இருப்பதெல்லாம் ஒரு சிறு துளியறிவு இதன்மீது எத்தனையோ அம்புகள்; ஆயிரம் துளையிடும் அம்புகள்.
எதிர்கொள்ள முடியவில்லை; சதா யுத்தம்
நான் மயங்கிவிடடேன். ஒரு பெரும் மகா தவறிழைக்கப்படும் வரை இந்த சகதி தெரியவில்லை. பொறிக்கிடங்குக்குள் விழுந்து புதைகிறேன். என்னை எதுவும் காப்பாற்றவில்லை; நானாகவும் முயற்சிக்கவில்லை. அந்த சில நிமிட நேர தியானத்தின் சுருதியை நான் புதிதாக மீட்டினேன்?
இது சுருதியா அல்ல ஒலமா? என் ஒலத்திற்குக்காரணமான இது சுருதியாக எப்படி ஒலிக்கும்? நீருக்குள் போட்டு அமுக்கும் அந்த கணநேர அவஸ்தை போல உயிருக்கு போராடும் ஜிவமரண போரட்டம் போல என்னைக்காவு கொள்ளும் இது ஒரு போதும் காருண்ணியத்தைக் காட்டப் போவதில்லை. மானசீகமான மந்தநிலையோடு மல்லுக் கட்டித்தவிர்க்க முடியாது போன சூழலில் நான் அனுபவித்தே திரவேண்டும்.
- 2 -

Page 14
யாருக்கு யார் கட்டளையிடுவது? இது தப்பா? அல்ல, இரண்டும் கெட்டான நிலையா? வியாபித்திருக்கும் பூரணத்துவமென்றால் என்ன? தப்பே செய்யாத நிலையா அல்ல புனிதத்துவமா? அச்சொட்டாக இருக்கமுடியுமானால் எதுக்கும் பாத்திரவாளியாகமல் சர்வ வல்லமையுள்ள புருஷனாக இருந்துவிடலாம். நானுண்டு என் உடலுண்டு. இதற்குள் மாயாவாத நிலை எது? ஐடமாக வாழ்வதா அல்லது உணர்வோடு வாழ்வதா?
இதோ பார், உலகம் ஸ்த்தம்பிக்கிறது! இந்த எங்கள் இருக்கைக்குமுன், இராட்சத விம்பம் போல நகரும் தேர்களைப்பார்.
நான் சிதைகிறேனே!
எப்படி?
இதென்னவொரு விஷச் சூழலோ? ஏன் இப்படியொரு சூழலுக்குள் கிடந்து அழுந்துவான்? எவ்வளவோ ஒரு ஆரோக்கியமான சூழலின் மனிதன் நான்? மனக்கிலேஷத்தின் கதவுகள் முடியேதானேயிருக்கும்? ஒருநாளேனும் நான் இப்படிப் பரிதவிக்கேல்லையே!
எல்லாம் போச்சு. எப்படியெல்லாம் வாழவேண்டுமென்று சொன்ன சமுகத்துக்கு இப்படித்தான் வாழவேண்டுமென்று வாழ்வதரில் நியதி உருப்படவில்லை.எல்லோரையும் போட்டு அமுக்கும் நாடாய்போன நாட்டின் மனிதன் நான். இனியெப்படி? உருக்குலைந்தது என்மனம் மட்டும்தானா?
நாடு? மக்கள்? பொருள்பண்டம்?
ஏன்? நிம்மதியோடு போவதற்காகவென இந்த வயதில் கோவில் குளங்களில் தவங்கிடக்கும் என் வயதொத்த கட்டைகள் இதை தவிர்க்கத்தானே? இப்படி கோவில் குளங்களில் ஒதுங்கி விட்டால் எல்லாம் சரியாகவிடுமா? புரியவில்லை; அனுபவிக்கவில்லை.
இங்கு எந்தக் கோவிலுக்கு நான் சரண்புக? இங்கிருக்கும் வரை நான் பழையபடி அந்த விஷவுற்றைப் பருகவே முனைவேன்.
இவ்வளவு ஒரு கொடுமையான சூழலில் குளிர்காலமொரு ஓய்வுபெற்றுவிடும் பெரும் காண்பவனச் சூழலுக்கு நிரந்தரமற்ற நிஷப்தத்தைத் கொடுக்கிறது; குளிர்காலம் வாட்டுவதில்லை. இப்படியே பணிபோத்துவிட்டால் எல்லாமே நல்லது.
ஆனால் இது நடக்கக் கூடிய விஷயமாகப்படவில்லை.
பருவகாலம் சுட மனிதர்களின் பருவகாலம் மாதிரியேதாம். பால்குடி; சிறுவர்; வாலிபம், வயோதிபம். வயோதிபம் கூட ஒய்வுதரவில்லை; உலைக்கிறது.
சூரியன் உதித்து கோடை மலரும் போது மனத்தின் மாயைகள் வர் ண ஜா லமிட்டுக் கொணி டு வாலிபமெணி ன, வயோதிபமென்ன,மண்ணாங்கட்டியென்ன என்று கேட்கிறதே!
அப்பாடா!; கொடுமை. நிறங்களில் பூப்பதுபோல் தெருவெங்கும், காணுமிடமெல்லாம் இப்படி அழகிய மலர்களைத்தூவிச்சிந்தி விடுகிறதே காலம் ! இதை முகர்வதற்கேது வயதெல்லை?
எனக்கென்ன வயது? 60 வயது, ஒரு வயதா? முகர்வதில் இருக்கும் சுகம் எதிலுமேயில்லை. காலம் பூராகவும் இப்படி இருக்கும்படி ஒரு அவா வந்தால்தானே நான் தலை குனிகிறேன்? எப்படி என் குழந்தைகளைப்பார்ப்பேன்?
இந்தப்பொழுது மறையத்தான் போகிறது; இருட்டிவிடப்போகிறது. நான் நிம்மதியாய் தூங்கமுடியவில்லை; வீடு போகமுடியவில்லை. தூங்கிக்கொள்ள எங்கு போவது?
-

ஒருவரையும் பார்க்க விருப்பமில்லை.
மகள்மாரையோ மருமகள் மாரையோ பார்க்கமுடியவில்லை மகன்மார் முன் நிற்க கூகது. அந்த ஞாபகம், மலையாக வந்து இந்தப் பெண் பிள்ளைகள் மீது படிகிறதே!; விழிகள் கூசுகிறது. இதென்ன ஏறிட்டுப்பார்த்தாலே உணர்வு தாவுகிறது; காமத்திற்கு கண்ணில்லை என்ற கூற்றில் அனுபவம் மிளிருதே . இப்ப மகளுமில்லை,மருமகளுமில்லை. நான்கண்ட ஏதோவொரு விம்பம் போல இவர்கள் இருக்கிறார்கள்; மனத்தால் நான் பல முறை நெருங்கிவிடுகிறேன். இது வேண்டாம். நான் மனிதன். ஆனாலும் முடியவில்லை.
நான் யார்? எனக்கேன் இந்தவலி பொங்கிப்பிரவகிக்கிறது? எல்லாமே அடங்கும் வயதில் இது பீறிக்கொள்கிறது; வதையாகி, வயதையும் மீறி மனமருள்கிறது. மானமும் போகப்போகுது. மருமகள் மாரை மானசகமான மயக் கதி தோடு நோக்குதல் அவர்களுக்குத்தெரியத்தான் போகுது;
ஏன்; இது தேவைதானா? மணிக்கணக்காய் மலம் கழிப்பதாக நடிப்பதில் அவர்களுக்குத்தெரியாத என் இழிவு?
தெருவிளக்குகள் ஒளிருதே!
புறத்திலும் இருள் வந்து விட்டது. அகத்திலும் இருட்டி வெகுநாளச்சு. புறத்தில் இருட்டு வருகிறது சில மணிநேர அமைதியில் வெளித்துவிடுகிறது. ஆனால், அகத்திற்கு மட்டுமேன் இப்படியொருசாபக்கேடு?
உருகிக்கொள்கிறேனா? புரியவில்லை. இன்று எங்கு போய் ஒதுங்கிக் கொள்வது? பிள்ளைகள் வீடுகளுக்கு கூட போகமுடியாது மனம் தடுக்கிறது; எங்கே போக? எங்குபோனாலும் அது அந்த இடத்திற்க்குப் போவதுபோல் தெரிகிறது.
இரயில்வே ஸ்டேசன்? ஏன்? நான் யார்?
ஊரில் பெரிய மனித அந்தஸ்த்தில். நாலு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து, மயில்வாகனம் மாஸ்ரர் மகாப்பெரிய புனிதமான மனிதனாக.
இது நிஷ வாழ்வா? இல்லை போலியுருவில் வாழ்ந்தேனா?
போலியில்லை. அவள் இருந்தாள். அன்பும் இருந்தது; அரவணைப்பும் இருந்தது. நான் கைந்துபிள்ளைகளுக்கு அப்பனாய் ஊரில் அதியுன்னத புனிதனாய் உலாவந்தேன். மாமா,மாமாவென ஊர்ப்பெண் புரசுகள் என்னோடு ஒட்டியுறவாடியுள்ளார்கள், நான் உச்சி மோந்து தந்தையாக இருந்துள்ளேன. இப்போது, எல்லாம் நாசமாகி மன்மத ராட்சியத்தின் வாரீசாகி விட்டேனே!;
ஆண்டவனே! மூக்கில் என்ன துளிகள் படுகுது?
ஒ, மழை.
பெய்,வடிவாகப் பெய்! என்னைக் கழுவிவிடு. நான் சாக்கடையை மனமெங்கும் வைத்துள்ளேன். உடல் பூராகவும் குப்பைத் தொட்டியை இல்லையில்லை மலத்தைத் தொட்டுப் பூசியுள்ளேன். மழையே நீ, என்னைக் கழுவு; கழுவு! ஒரேயடியாய் புனிதனாக்கு; புத்தனைப்போல் புனிதனாக்கு. முடியுமா?
நான் நனைகிறேன். மழை வலுக்கிறது. உடல் பூராகவும் நீர் ஸ்னானம் கிடைக்கிறது.

Page 15
மனம் கழுவப் படவில்லையா? எல்லாரும் என்னை விட்ட கல்கிறார்கள். நாண் மழையி அவர்களுக்குப்புதிராகப்படுமா?
ULL (66up!
நான் இயற்கையோடு ஒன்றிவிடுகிறேன். இவர்களுக்கென்ன இ நான் தோய்வது என் சுதந்திரம். எல்லாவற்றையும் நான் நாலு விடமுடியுமா? இந்த மனிதப் பிறப்பில் எல்லாமே பிறப்போடு' யாரோ காரியம் செய்வதில் முடிகிறது; சவம் எரிகிறது வரை?
இப்படி நான் யோசிச்ச உடனேயே, எல்லா கலிகைகளும் தர எனக்காய் விரித்து வைக்கமாட்டார்களோவென என்’ மன்மத உ நான் மெல்ல நடுங்குகிறேன். இந்த கற்குந்தை விட்டெழுவதை வழியில்லை.
மழை என்னை கழுவவில்லை. மாறாக, நடுங்கியொடுங்க வைக்க மீளவும் விடுகுதில்லை.
நகர்கிறேன்.
நோக்கத்தில் வேகமில்லை. அண்மிக்கிறது இரயில் ஸ்டேஷன. சனங்கள் அங்குமிங்குமாக ஆண்களும், பெண்களும் ஒருவரையொருவர் தழுவியபடியே தியான நான் நிலத்தடி தளத்திற்குச் செல்கிறேன். இது எனக்குப் பழக்கப் நிஷப்த்தம் மெருக்கேறிக் கொண்டிருக்கிறது.
என்னைப் போன்று பித்துப்பிடித்த கூட்டம் ஊத்தைப் போர்வையே இருக்கிறார்கள்?
ஓம். அவர்கள்தாம்! சிலதுகள், கொள்ளிவால் பேய் போல நெருப்பூதுகிறார்கள். நான் நடுங்குகிறேன். போர்வைக்குள்ளிருக்கும் ஒரு உருவம் என்னைக் கூப்பிட்டு, இரு கொண்டது; போர்வையில் ஒரு பகுதியையும் தந்தது. போர்வை ( வீசியடிக்க எனக்கு குமட்டும் போலிருக்கு. நான் என்னுடை உலர்திக்கொள்ள நீரைப் பிழிகிறேன். பின்பு, மூலையில் போட்டுவிட் முடங்கி அயர்ந்துவிடடேன்.
விழித்துக்கொள்ள ஏற்றவாறு உடலில் உரசல்கள் பல்முறைகள் விழிக்கிறேன் மறுபடியும். அப்போது எல்லோரும் விழித்திருந்தார்கள்; சிலர் ஓடிப்போய்விட் என்உடுபிடவையைக் காணவில்லை. நம்முன் பொலிசுக் கூட்டமு என் கடைக்குட்டிப்பையனும் ஏதேதோ டொச்சில் பேசிக்கொண்டு நான் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. மற்றவர்கள் கலைந்தோ பொலிஸ்காரர்கள் என் விசாவைக் கேட்டார்கள். அதை நான் கெ இருக்கவில்லை. என் பையன் தன் வசமுள்ள ஆவணங்களைக்க கூடவே, என் பழனியாண்டவன் கோலத்தில் சந்தேகம் கொள் பின், என்னிடம் வந்து வீட்டுக்கு வரும்படியும், ஏன் இப்படி ே மானத்தை வேண்டுகிறாய் என்றும் ஆவேசப்படுகிறான்.
நான் பதில் கூறாமலிருந்தேன்.
பொலிஸ்காரர்கள், வேடிக்கை பார்க்கிறார்கள். நான், என் கூட்டப்படுத்துறங்கிய சகாவாகிவிட்ட புதிய தே ஒடிக்கொள்கிறேன். என் பையன் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வருகிறான். அவனுக்கு எதுவும் புரியவில்லை.
நான் தொடர்ந்து ஸ்டேஷனின் தெற்கு நிலத்தளவாயிலால் நட என் புதிய சகா-போர்வைக்காரன் என் தோளில் கரம் போட்டு அனை ஒரு மூலையில் நின்று; என் தொலைந்த உடைகளையும் என் கை நான் அவன் கரங்களை விலக்கவில்லை.
என் பையன் "அப்பா, அப்பா” வெனக் கூவிக்கொள்கிறான். நான் தொடர்ந்து நடக்கிறேன்.
சகா குளிருக்குப் புகைத்துக் கொண்டு, என்னை இறுக்கப்பற்றி, அன இரவு விடியவில்லை.

15-தோப்கிறது
தில் வந்துவிடும். பருக்காக விட்டு விருப்பத்திற்காக
கள் பூமடிகளை ணர்வு கேட்கிறது. த் தவிர வேறு
றது. மனது வீடு
அலைகிறார்கள். ாஞ்செய்கிறார்கள். பட்டஇடம். இங்கு,
பாடு ஒட்டிப்போய்
க்க இடம் தந்து முக்கில் வெடிலை களை களைந்து டு போர்வைகருள்
ர் பட்டு தெறிக்க
டார்கள். கூடவே, ம், அவர்களருகில்
நின்றார்கள். டிக்கொண்டார்கள். ாடுக்க, என் வசம் ாட்டிக்கொண்டான். வதும் தெரிந்தது. பமன்ருக்கு வந்து
நாழமையைத் தேடி
ந்து கொள்கிறேன்.
ணத்துக்கொண்டான்,
க்குள் திணித்தான்.
ழத்துச் செல்கிறான்.
- 4 -
m m
(சிறுகதைத் தொகுதி) தெணியான்
மல்லிகைப்பந்தல் 234 B, K. K.S. ROCC
CffrC Sri LCnkO
எரிசரங்கள் (சிறுகதைத் தொகுதி)
காவலூர் ஜெகநாதன் (2வது பதிப்பு)
றஜனி பதிப்பகம் 51, Rue de la Pordbole 95800 Cergy St, Christophe
FrCince
மாத்து வேட்டி

Page 16
கிணத்த இருள் ஊரை மூடிக்கிடந்தது. அதி பாதுகாப்பரண்கள் பல தாண்டி வந்து மின்மாற்றிகளைச் சேதப்படுத்திவிட்டுப் போயிருந்தனர். சந்திகள் தோறும் பாவித்த ரயர்கள் எரிந்துகொண்டிருந்தன. துருப்பிடித்த வாட்களுடன் வீதிக்கு வீதி இளைஞர்கள் ஆவேசமாய் நின்றிருந்தன இவன் நீண்ட யுகங்களுக்குப் பின் திரும்பியபோது ஊ இப்படித்தான் இவனை வரவேற்றது.
இவனைச் சூழ்ந்துகொண்டு குடும்பத்தினர் வினோதமாய் பார்த்தனர். உம்மாவுக்கோ இருப்புக்கொள்ளாத பூரிப்பு இவன் அடர்ந்த கேசத்தை உணர்ச்சியில் கோதிவிட்ட பிரிகையில் குருத்துவிட்டிருந்த தங்கைகள் மலர்ந்திருந்தார்கள். வாப்பா மட்டும் ஈசிச்சேரில் உடம்பைத் திணித்து நிகழ்வன அவதானித்துக்கொண்டிருந்தார்.
ஊர் மிகவும் இளைத்துப்போய்விட்டது. மாலை ஆறு மணிக்கொல்லாம் கடைப்பலகை சாத்திவிட்டு வீடுகளுக்குள் அடைக்கலமாயினர் சனங்கள். இவனின் பால்யத் தோழர்கள் காக்கி யூனிபாமும் தோளில் கணக்கும் துப்பாக்கியுமாக உலா வந்தனர். சிலர் பரிச்சயமற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முனைந்தும் இவன் பெயர்களைச் சொல்லிக் குசலம் விசாரிக்க அசெளகரியமாய்ச் சிரித்துவிட்டுப் போயினர். ஊரின் சனத்தொகையைவிட படையினரின் கெடுபிடி அதிகரித்திருப்பதை உணர்ந்தான் திடீரென முளைத்த இவனை ஐயத்துடன் மோப்பமிட்டனர்
இவ்வளவு காலமாய் எங்கிருந்தாய்? கொழும்பில்' 'ஏன்? இப்ப எதற்காக இங்கு வந்தாய்? இதுதான் என் சொந்த மண்'
 
 

f
~ ஓட்டமாவடி அறபாத் ~
நான் கேட்கவேண்டியதை யாரோ கேட்கிறார்கள். இங்கு நான் வருவதற்கும், வாழ்வதற்கும் எனக்கு உரிமையுண்டு. நான் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்கத்தேவையில்லை. அவர்களுடன் மிக்க் கடுப்பாய் உரையாடியிருக்க வேண்டாமென கூட வந்த நண்பன் எச்சரித்தான்.
தாய் மண்ணில் தான் அவமானப்பட்டதை நினைக்கையில் மனம் பதறிற்று. நெடுநேரமாகியும் ஆத்திரத்தில் தேகம் அதிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தான், ராஸ்கல்' பற்களை நெறு நெறுவென கடித்துக் கொண்டான்.
இரவில் ஒரு நூறுதரமேனும் திடுக்கிட்டு விழித்தான். பாயில் குந்திக்கொண்டு, வெளியே உதிரும் சத்தங்களைக் கூர்ந்து கவனித்தான். இதுவெல்லாம் எங்களுக்குக் கணக்கில்லை என்பதுபோல் குடும்பத்தினர் ஆழ்ந்த துயலில் இருந்தனர். ஜன்னல் கதவுகள் தடதடவென நடுங்கின. பூமியதிர்ச்சி ஏற்பட்டதுபோல் அவனும் பாயுடன் சேர்ந்து ஆடினான். கூரை முகட்டை உரசிக்கொண்டு செல்லும் கடுரச்சத்தங்கள் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் ஊர் உறக்கத்தில் மெளனித்திருந்தது.
விடிந்ததும் ஊரின் கோடிக்குச் சென்றான். பால்யத்துத் தோழர்கள் வாழும் பகுதி - விடுதியிலும் ரூமெய்ட்டுகள் முன்பெல்லாம் இரவின் முற்பகுதியை இங்கேதான் கழித்தான். முன்பணி விசிறும் நிலாக்காலங்களிலும் இங்கு வந்திருக்கிறான். பரந்த பச்சைப் புல்வெளியும், மெத்தென்ற அதன் குளிர்மையும் தாமரைக் குளத்தில் முழுகிவிட்டு, ஈரம் சொட்ட இடறிப் போகும் காற்றும் இவன் நேரத்தைக்

Page 17
கட்டிப் போடும்.
வறுத்த கட்லையும் பிளாஸ்க்கில் டியும் காவிக்கொண்டு நண்பர்கள் வருவார்கள். அரசியல், இலக்கியம், சமூகம், காதலெனக் கலைகள் விரியும், சில விவாதங்களில் இவன் முரண்பிடித்து உம்மென்றிருப்பான். சில நிகழ்வுகளில் இவன் ஒரு தினுசு, பிடிகொடுக்காமல் தடித்த குரலில் விவாதிப்பான்.
எதிரியை மூர்க்கமாய்த் தாக்கும் ஆவேசம் விவாதத்திற்கு ஆதாரங்கள் வலுவூட்டும். ஒன்றிரண்டு இரவுகளில் அப்படியே படுத்து உறங்கிப்போவார்கள். நரிகள் மட்டும் ஊளையிட்டுத் திரியும் மாரி ஓய்ந்து குட்டைகள் ததும்பும் பருவங்களில் சற்று நுளம்புத் தொல்லை. தவிர தவளைகளின் சங்கீதமும் காதை இம்சைப்படுத்தும்.
அந்தக் காலப் பசுமை மிகு நினைவுகள் தவிர வேறொன்றும் எஞ்சியிருக்காத பரந்த வெளி அவன் முன் வியாபகமாய் நின்றது. சற்றுத் தொலைவில் தீப்பெட்டி உருவத்தினாலான குடிசைகள், இடம்பெயர்ந்தவர்களாய் இருக்கக்கூடும். அதனை அண்டினாற்போல் மண் மூடைகள். அதுதான் ஊரைப் பிரிக்கும் எல்லையாக இருக்கவேண்டும். துப்பாக்கி சுமந்த இளம் பொடியன்கள் சென்றிகள் முன் சாவகாசமாய் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
இவன் காலாற நடந்து திரிந்த பச்சைப் புல்வெளியின் எந்த எச்சங்களுமில்லாதது மனதை நெருடிற்று நண்பர்களைத் தேடிப்போனான். அவர்கள் முற்றத்தில் பாய் விரித்து கலகலப்பாய் இருந்தனர். இவனைக் கண்ட அதிர்வில் பிலIத்து, பின் பாய்ந்து வந்து ஆரத்தழுவிக் கெக்கலித்தனர். வாழ்வின் மீது நாட்களையும் நம்பிக்கையுடன் துளிர்க்க வைக்கும் அதிசய நட்பு இவனையே விழுங்கி விழுங்கிப் பார்த்து செல்லமாகக் கிள்ளிக்கொண்டனர். மிகுந்த கூச்சத்துடன் நெளிந்து அவர்களின் சில்மிசங்களை மானசீகமாய் அங்கீகரித்தான்
அவர்களின் வீட்டு ஜன்னல்கள் களவாடப்பட்டிருந்தன. கதவுகளும் துளையிடப்பட்டிருந்தன. சில வீடுகளில் வேய்ந்திருந்த ஒடுகளும் சிதறிக் கிடந்தன. இவன் மிகுந்த துன்பத்துடன் அவதானித்தான். எல்லைவரை மரணம் வந்துவிட்டுப் போயிருக்கிறது. நண்பர்களையும் அவர்தம் இல்லங்களையும் வாஞ்சையுடன் பார்த்து முகம் கறுத்தான். அவர்களோவெனில் இதுவெல்லாம் சகஜம் என்பதுபோல் மகிழ்ந்திருந்தனர்.
இவனின் அஞ்சாவாசம் பற்றியும், திருமணம் பற்றியும் துளைக்கத் தொடங்கினர். முதற் காதலில் தோல்வியுற்று ஊரைவிட்டேஒதுங்கியிருந்த இவனின் புத்திசாலித்தனத்தைத் தூற்றினர். அவளைப் பற்றிய நெஞ்சின் வலிகளை நிரலிட்டு ருசித்தனர். இவன் காதலுக்கு முன்பு பணிவிடை செய்த ஒருவன் காதல் கடிதங்களில் வரைந்தனுப்பிய ஒவியங்கள், கவிதைகள், இரவல்
G. Irroirs அவள்
6մլԶ6յ3 அவர்க
நண்பர் விளை
D60606 பெண்க ஒலிகள் ஆக்கி
காலச் $6ilu. It சமூகப் பெரிய 6)(59Fs எதிர்பா
அந்தக் இன்னு
5600556 பலத்த வெடித் முலை அவன்
LDij6).It நினை குழை கோடீ6 முகப்ெ துரோக் அதிச
கருக்க
656C அதன் உருட் கடக்கு
9JIT8. ஓய்ந்த
ஒட்டு LITITg5. பெரிய தன் ! அன்ன sits முகர் இதய
பெரி பிரிய Φ6IIι
996)lé இவ6 ജൺ

மாழிகளை நினைவு கூர்ந்து கிண்டலடித்தான். தற்போது திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தாய் என்டாலும் ான் என்றான் மற்றவன். இவன் வருத்தமான புன்னகையுடன் ரின் கேலிகளில் சுவாரஸ்யமானான்.
5ளின் குழந்தைகள் விரல் சூப்பியபடி முற்றத்தில் பாடினர். அவர்கள் ஏக நிலத்தில் குடியிருப்பதால் யரும் தோழியராய் ஆகிவிட்டிருந்தனர். மிகுதமாய் ளின் சிரிப்பலைகள், இன்னும் பெண்களுக்கே உரிய க்ளுக் ளக் கேட்டான். இவனுக்கென ஒரு துணையின் மிப்பைக் கடுமையாக உணர்ந்தான்.
சுழியில் அடித்துச் செல்லப்பட்ட இவன் முதற்காதலின்
மனசுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்தது. புதிதாக உணர்ந்த பிரக்ஞைவேறு நிம்மதியைப் பறித்துவிட்டிருந்தது. உன் bமாவின் மகனையும் அவர்கள் பிடித்துச் சென்று ஒரு ாயிட்டு, நீ ஏன் அதற்கும் வரவில்லை. அவ உன்னை ர்த்துக்கொண்டிருந்தா என்றான் ஒருவன்.
கோரக் கனவை நண்பர்கள் நினைவூட்டாமல் இருந்திருப்பின், ம் எவ்வளவோ சிரித்திருப்பான். வெகு நாட்களுக்கப்பின் ரில் நீர் தளும்ப, அடிவயிறு சுள்ளென வலிக்க சிரித்த சிரிப்பொலிகள் பலநூறு பளிங்குக் கிண்ணங்களாய் காற்றில் துச் சிதறுவதான பிரமை, அழுதுகொண்டிருந்த பிள்ளை, யைத் திணித்தவுடன் சட்டென அடங்கிவிடுமே அவ்வாறு
சந்தோசங்களும் சுருங்கிப் போயின.
டை போல் மனமும் ஒடுங்கிப் போனது. பெரியம்மாவை த்துப் பார்த்தான். தன் ஒரே மகனில் பாசம் மிகக்கொண்டு ந்தவள் வறுமைக் கோட்டைத் தாண்டியும் மகனைக் rஸ்வர சுகத்தில்திளைக்க வைத்தவள். அப்பாவியான அவனின் பொலிவு மனசில் வந்து அடாத்தானது. அவன் எப்படித் நியாயிருப்பான். ஒரு வருசமெனில் பெரியம்மா உயிர்வாழ்வது பந்தான். அவனும்தான்.
ளில் விடைபெற்றுக்கொண்டு நண்பர்களைப் பிரிந்தான் கவச ங்கள் வீதியை துவம்சம் செய்தபடி வந்துகொண்டிருந்தன. வெறியில் வேலிகள் அதிர்ந்தன.சைக்கிளை டிக்கொண்டு ஓரமாகப் போனான். இராணுவ ட்றக்குகள் நம் வரை பிற வாகனங்கள் வீதி மருங்கில் ஒதுங்கி நின்றன.ஓர் கப்புயல் வந்து சடுதியில் சேதாரப்படுத்திவிட்டு தைப்போலிருந்தது.
மெத்தமாக கிராமத்தை மனசுக்குள் இழுத்து வந்து கோர்த்துப் ான் மிக அசிங்கமாக,கரிதாபமபகவும் இருந்தது அதன் வனப்பு ம்மா இவனைக்கண்டதும் ஒ வெனக் கதறிவிட்டா. கனின் வயதில் சில வருடங்கள் சளைத்த இவனி அபரிமித பப் பொழிந்தா. "காக்கா மெளத்தாகிட்டாரு மகனே' அவ க்குரலெடுத்து ஒப்பாரி வைக்கையில் மையத்து வாசனையை தான். ம் உருகி இவனுக்கும் கண்களினூடே வழிந்துகொண்டிருந்தது.
ம்மா இன்னும் எதுவெல்லாமோ சொல்லி மாண்டா. இவனுக்கு )ான பதார்த்தங்களை நொடியில் செய்து அருகிலிருந்து விட்டா. இழந்துபோன தன் மகன் கிடைத்துவிட்ட ஆயாசம் க்கு. ன் மோவாயைத் தடவி அருகிலேயே தரித்து நின்றா. இவனின் பர்யங்கள் ஒரே நேரத்தில் கூடிவந்த புளகாங்கிதத்தை அவவின்
- 16 -

Page 18
ஆகள்சிப்பில் அனுபவித்தான். இவன் விடைபெற்று விடுவந்த பெரியம்மாவின் நீர்விழிகள் மனசை அறுத்தன.
நாளை திரும்ப வேண்டும்.தொப்புள் கொடி அறுந்துவிட்டபின் அவனுக்குத் திருப்தியாக இல்லை. மலர்ச்சியான வாழ்வும் கிராமமாயிற்று ஊர், மஃரிப் தொழுதுவிட்டு (மாலை வணக் விலங்கிட்டதுபோலிருந்தது.
நிலாக்காலங்களில் முற்றத்தில் கூடியிருந்து அரட்டை அடிக் பஞ்சப்பட்ட மக்கள் வாழும் தேசமாயிற்று இது.
இந்த நெருக்குவாரங்களிலிருந்த அவசரமாகத் தட்பிச்செல்ல செய்தான். சில அந்தரங்கக் கடிதங்களும் கோவைகளும் ே பயணத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டபின்பும் அடம்பிடித்தது.
சாமத்தில் எழுந்து உம்மா, இவனுக்கென பிரியமான நொறு முட்டுக்கொடுத்தவாறு கூரையை வெறித்துக் கிடந்தான். தாய் நெஞ்சைப் பிழிந்தன.
தூரத்தில் வாகனங்களின் இரைச்சல், அவர்களின் ட்ரக்குகை வெடியோசைகள் ஐதாக முழக்கம் கொடுத்தன. பாரிய செல் கேட்டுக்கொண்டே புரண்டு படுத்தான்.
விடைபெறும்போது உம்மா புலம்பித் தீர்த்தா. மாதத்தில் ஒரு இறைஞ்சின்ா. வாப்பா தோளைத்தட்டி விடை தந்தார். உதடு உணர்ச்சிக்கொதிப்பில் அவர் இயல்பு அப்படித்தான்.
சின்னவன் கால்களைக் கட்டிக்கொண்டு நானும் வாறேன் எ6
முத்தமிட்டான். இவனைப் பிரியும் அதிர்ச்சியில் கலங்கி நின் மனம் பரிசீலக்கத் தொடங்கியது.
மனிதனை இயல்பாகவே கட்டிப்போடும் பாசமும், அன்பின் ஆ விலங்குகள் இடப்பட்டிருப்பதை மானசீகமாக உணர்ந்தான். சாவிகள் திடீரெனக் காணாமல் போயிற்று. மறுகா எப்ப? என அடுத்த மாசம் என்றுவிட்டு நடந்தான். மனமோ இழக்கக் கூட பஸ்ஸை எதிர்பார்க்கத் தொடங்கினான்.
Ο
 

5 பின்பும் நடையில் நின்ற
தாயின் தொடர்பற்ற குழந்தையாய்த் தவித்தான்நிகழ்வுகள் தந்திரத்தின் வாடையுமில்லாத கம்) வந்தால் வீட்டோடு கட்டுண்டு கிடப்பது இவனக்கு
கும் சுதந்திரமும் இங்கில்லை. இரவில் உரத்துச்சிரிக்கவும்
வேண்டும். அவசியம் படிக்கவேண்டிய நுாற்களைத்தேர்வு தவைப்பட்டன. பைல்களைக் குடைந்து தேடி எடுத்தான்.
இரவு நீடித்திருந்தது. துாக்கம் வலிந்து வராமல்
க்குத் தீனிகளை தயாரித்தாள். கைகளைப் பிடரிக்கு மண்ணில் அவமானப்பட்டதும்,இழந்துபோன தன்மானமும்
ளைத் தவிரவேறொன்றும் செல்லமுடியாத அகால நேரம் கள் சிறிக்கொண்டு, வெடித்துக் குமுறுவதைக்
நதடவையேனும், இவனின் தரிசனம் வேண்டுமென கள் துடித்தாலும், அவர் ஒன்றும் உதிர்க்கவில்லை.
ன அடம்பிரித்தான். தங்கைகளை அணைத்து நெற்றியில் 1றனர். நேற்றிரவு இங்கு வரக்கூடாதெனத் தீர்மானித்த முடிவை
அதிர்வும் இவனையும் கலங்கடித்தன. தன் பாதங்களில் பூ இவன் மனசுக்குள், புதிதாகப் போடப்பட்ட பூட்டைத் திறக்கும் *ற உம்மாவின் ஏக்கமிகு கேள்விக்கு இன்ஷாஅல்லாஹற் டாததை இழந்துவிட்ட அவதியில் காற்றில் மிதந்தபடி,
புலரும் வேளையில்
(இசைத்தட்டு
25, Markham Road, Unit 1210 Scarbrough, Ont-CCIncido
Tel,(416)744-1464, / (416)269-1701

Page 19
"பாஸ்கா"வின் மனிதக்க பழகளின் நெற்றியில் அ மரன7ம் ஒலங்களால் விடுகள் சாவின் கிண்ணத்தில் சு6 பூச்சிகள்மட்டும் சாவிற்குக்கட்டியம் சொன புவித்திட்டுக்களி
ബ) காகிதம்தின்றுவிட அவர்க6ை7 உலகைமுக்காடிட்ட ஒல எட்டுவதில்லை வீசும்காற்றில் சளியும் ெ ஒலத்தில் புவி புவித்திட்டுக்களில்மட்டும் ág/ZZ/ 6/5ã5/ô 62525/Z/ é வானத்தில் இருந்து நூல் எச்சங்கள7ன நம்பிக்கை:

றைகள் Z/7///42
06/2://7
ர்னவர்/மட்டும்
少
25/777/725
உயிர்கள் சலனமற்று தரகம் //கை ர்கள்மட்டும் தொங்குகின்றன 5677/7ZZ.

Page 20
"அல்பா லோத்தல் பப் எனக்கு புரியாமைக்காக எனக்குத் தெரிவதில்லை தூரத்தில் தாக்குதல் ந செக்கலில் சிவந்தமேனி குளில் கிடக்க அவற்றைச்சுற்றி ரெளசிங் மொகமத்காசன் நிஜம் . எகிப்த் 10/10 காலிஸ்தான் பொலனை eyInúððf 6ðlilöIII) நிர்மலசிங் குளில் கிட “GöFTİTö6 QHTof696o” தொடக்கூட முடியாமற் எல்லோருக்கும் இத்தாலிக்கருகே நடுக் சமாதி கிடந்தது.
. ஸ்யா மெயின் -
 

LITT Gð65īITr” 6TGdig
3IGilb6f LITL ) என்றுதான் நினைத்திருந்தேன். டக்க
ST 1997 26°C - ஆனால் ஸ் என்று
ந்தான்
BLITTGOT
டலில்

Page 21
த்தாக விமர்சிப்பதற்கு நிறைய படிப்பும் தேடலும் அவசியம் 9:.அம்மா இதழ்-6 உரைகல்பகுதியின் சேனனின்
கடித்தைப்பர்த்ததும் உரைகல்பகுதியை எறிகல் பகுதியாக
ாற்றிவிடலாம்போலிருந்தது. இதை அவர் தானே எழுதி தானே வாசித்துதிருப்தியுற்றிருக்கலாம். அல்லது :அழகலிங்கத்துக்கு எழுதி அனுப்பி திருப்திகொண்டிருக்கலாம். :அம்மாவிடம் கொடுத்திருக்கவேண்டிய அவசியம், அதை அம்மா பிரசுரித்திருக்கவேண்டிய அவசியம், அதை நாம் :வாசித்து தீர்க்கவேண்டிய அவசியம். எதுவும் இருப்பதாக
எனக்குத் த்ெரியவில்லை.
அழகலிங்கத்தின் கருத்துக்கள்மீதான விமர்சனமொன்றில் சேனன் கவனம் கொண்டிருந்தால் பிரயோசனமாக இருந்திருக்கும். ஆளுக்காள் வசதிப்படும்போது எறிவதற்கு எம்மிடம் யார்கையில் கல் இல்லை?
தத்துவங்களை, கருத்துக்களை சத்தாக விமர்சிப்பதற்கு நிறைய படிப்பும் தேடலும் அவசியமாயிருப்பது ஒரு தடைதான். அதற்குப்பதிலாக ஆட்களின்மீது கல்லெறிவதில் என்ன அழகு இருக்கிறது? அதுவும் வசதிப்பட்டவர்கள்மீது தொடுப்பதில் எமது பலவீனம்தான் வடியும். ஆயுதத்தால் பதில் சொல்பவர்கள்மீது கல்லாலென்ன, கருத்துக்களால்கட எறியமுடியாத அவலமானநிலையில் நமக்கு வாய்ப்பதெல்லாம். இதை ஒரு கணம் நினைத்துப்பார்ப்பது எமது சூட்டைத்தணித்துக்கொள்ள உதவலாம்.
ஜி.நாகராஜன் சிறப்பிதழா! -9 .சிறுகதை * விமர்சனம் + உரைகல் = அம்மா
என்றாகிவிட்டது. விஷேடமாக உரைகல் திறந்த விவாதத்திற்குரிய தளமாக விரிவுகண்டிருப்பதைக்குறிப்பிடலாம். ஆரும் ஆரையும் சோட தோதான இடமாகவும் உரைகல் உணரப்படுகிறது.
:பொ. கருணாகரமூர்த்தியின் வண்ணத்திட்பூச்சியுடன் வாழமுற்படல்,
சிவலிங்கம் சிவபாலனின் கால உலா இரண்டு கதைகளும் :தேர்ந்துள்ளன. மு. புஷ்பராஜனின் பயணம் இன்னும் எத்தனை
தடவை வாசித்தாலும் விளங்காது என்றே எண்ணத்தோன்றுகிறது சில நேரங்களில் இப்படிச்சிணர்டை பிய்த்துக்கொள்ளும்படியான சிரமத்தை அம்மா திணித்தே விடுகிறாள். ஜி. :நாகராஜனைப்பற்றிய இருபடைப்புக்களும் நல்ல உசத்தி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமுனா ராஜேந்திரனின் குறிப்புக்கள் நாகராஜனை இனங்காண உதவக்ககூடிய ஆரம்பக்குறிப்புக்கள். கூடவே நட்சத்திரன் செவ்விந்தியனின் கடைசிப்பக்க பிடித்தமான கதையும், சிறு குறிப்பும் நாகராஜன் சிறப்பிதழ்போலவே நினைக்கவைத்தது. நாகராஜனில் தொடங்கி அவரிலேயே அம்மா 6வது இதழை நிறைவெய்தியது மகிழ்ச்சிதான்.
- ஓட்டமாவடி அரபாத்.
கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் இலட்சன இது?
OH ...சேனனின் அழகலிங்கம் பற்றிய விமர்சனம் படித்தேன். மனம் நொந்தது. இத்தனை காழ்ப்புணர்ச்சியா? நாம் கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் இலட்சனமா இது? தானி சொல்வதே சரி என்ற ஒற்றைப்பிடிவாதம். அழகலிங்கம் ஒருகாலத்தில் தொழிலாளர் பாதையில் இருந்தவர். பின்பு முரண்பட்டு வெளியேறியவர். அவருக்கு வெளியேறும் உரிமை இல்லையா? வெளியேறிய பின்பு அவர் மார்க்லையும், ரொக்ஷியையும் பற்றிப் பேசக்கடாதா? மாக்சம், ரொக்சியும் தொழிலாளர்பாதையின் சொந்தச்சொத்துக்களா? அவர்கள் சகல மனிதர்களுக்கும் சொந்தமானவர்கள். புரட்சியை நேசிக்கும் ஒவ்வோருமனிதனுக்கும் அவர்களைப்பற்றிப்பேச பின்தொடர அருகதையுண்டு. புலிகளின் அரசியல் அடக்குமுறையை உணர்ந்த நாம் கொஞ்சமாவது அடுத்தமனிதனது கருத்தையும், இலட்சியப்பற்றையும் மதிக்கப்பழகுவது நல்லது. அழகலிங்கம் தொழிலாளர் பாதையைவிட்டு வெளியேறியவுடனே அந்தமனிதர் ஒடுகாலியாய் மார்க்ஸிய விரோதியப் ஆகிவிடுவாரா? ஜேர்மனியிலே முதன்முதல் வெளிவந்த அரசியல் பத்திரிகையான எண்ணத்தை அழகலிங்கம் 8oம் ஆணர்டுகளின் தொடக்கத்தில் வெளிக்கொணர்ந்தவர். ரெலோவை முற்போக்கு இயக்கமாக மாற்றமுயன்று தோற்றுப்போனதை வேண்டுமானால் விமர்சிக்கலாம். 13வருடங்களுக்கு முன்பு அண்றையைகாலகட்டத்தில் எனக்குக்கடிட அது பிழையாகப்படவில்லை. எனவே தொழிலாளர்பாதை வெறிபிடித்து சேனன் கண்ணிழந்து போகக்கடாது. ஒரு கவனிக்கத்தக்க விமர்சகராக இதுவரை அவரைக்கருதிவந்த எனக்கு இனியும் அப்படிக்கருத முடியவில்லை. அவலை நினைத்து உரலை இடிக்கக்கூடாது. சேனன் பண்போடு எழுதவேண்டும். அது அவருக்கும் அவர் சார்ந்திருக்கும் தொழிலாளர்பாதை குழுவிற்கும் நல்லது. அரசியலில் வன்மம் மிகவும் கீழானபாத்திரத்தையே வகிக்கும். - கண்ணன்
(பேர்லின்)

Page 22
மக்களை திசைதிருப்பும் எதிரியைநோக்கி
O-m
அம்மா - 5 ல் ச. சச்சிதானந்தம் எழுதிய "தலித்வாழ்க்கை" என்ற செய்தியில் ஒரு சேறடிப்பு நடந்திருக்கிறது. சிலருக்கு பறையர் தொட்டால்தான் தீட்டு. சிலருக்கு உச்சரித்தாலே தீட்டு ஒட்டிக்கொள்கிறது. une vie Paria என்ற நூலின் தலைப்பை தலித் வாழ்க்கை எனத்திரித்தல் நூல்ஆசிரியரின் நோக்கத்தை களங்கப்படுத்துவதாகும். தலித் = பறைன் எண்பது மோசமானதாகும். ஆசிரியர் ச. சச்சிதானந்தம் வெளியிட்ட பிரெஞ்சு நாடும் பிரெஞ்சு மக்களும் என்ற நூலிலும் பிரெஞ்சுத்தொழிளாளர்களின் போராட்டங்களை கேவலமாகப்பார்த்துச்செல்லும் போக்கும் பிரெஞ்சு சமூகம்பற்றிய உயர்நிலை மனப்பாங்கினை வெளிப்படுத்தும் போக்கினுாடாக மற்றய சமூகங்களை கொச்சைப்படுத்திச்செல்லும் போக்கினையும் இந்த இடத்தில் சுட்டவிரும்புகிறேன். தலித் என்ற வடிவம் சாதியைக் கடந்த வடிவத்தைக் கோராவில்லை. மாறக தலித் என்ற கட்டமைவு சாதி எற்றத் தாழ்வை பேணியபடி, உயர்சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வரையறுக்கப்பட்ட போராட்டங்களை சாதியை பாதுகாத்தபடி சலுகை கோரி நடத்தமுயல்கின்றது. இது அனேகமானவை சாதி சண்டையாக, கலவரமாக சீரழிகின்றது. சாதிக்கட்டமைப்பு எண்பது பார்ப்பானியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் வேர் எல்லா சாதிக்குள்ளும் இறுக்கமாக கால் உான்றியுள்ள நிலையில், எல்லாச் சாதிகளும் இதில் எதோ ஒரு பகுதியை நியாயப்படுத்தி பாதுகாக்கின்றது.
சாதி கடந்த போராட்டம் என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த போராட்டமாக இருக்க வேண்டும். இதில் பார்ப்பனியம் அல்லாத சாதிப் பிரிவோ, தலித் பிரிவோ சாதிக்கட்டமைப்புக்குள் அல்ல சாதியைக் கடந்த போராட்டத்தை பார்ப்பானிய வேர்க்கு எதிராக நடத்த வேண்டும். அதாவது சாதியைக் கடந்த அமைப்பு மட்டும்தான் சாதியை யதார்த்தில் ஒழித்துக் கட்டும். இது எல்லாச் சாதிக்குள்ளும் உடுருவியுள்ள பார்ப்பனிய சிந்தனையை தகர்க்கும் போராக எழுகின்றது. பார்ப்பணிய சாதிக்குள் உள்ளவர்கள் தமது பார்ப்பணிய சிந்தனைக்கு எதிராக போராடி அடிமட்ட சாதிகளுடன் சாதியைக் கடந்து இணைய வேண்டும். இங்கு தலித், சாதி என்ற கட்டமைப்பின் எல்லாப் பார்ப்பனிய சிந்தனையைக் கடக்கும் போராட்டத்தை திட்டவட்டமாக மறுக்கின்றது. தலித் தலித்துக்குள் பார்ப்பனியச் சிந்தனையையும், சாதிய அமைப்பையும் திட்டவட்டமாக பாதுகாக்கின்றது. அண்று காந்தி தாழ்ந்த சாதிகளை ஏமாற்றி சுதந்திரப் போராட்டத்தில் பார்ப்பணியம் சலுகைபெற அரிஜன் எனப் பெயர்மாற்றி சலுகை பெற்றதுடன் சில அரிஜன்களும் பிழைத்தது போல் தலித் பிரிவின் சிலர் பிழைக்க முனைகின்றனர்.
பறையர் தலித்துக்குள் அடிமட்ட சாதியாக இருக்கவும் தொட்டால் தீட்டு என வாழவும் விதியாக இருக்க வைக்கும் தொடர் முயற்ச்சிதான் தலித் கோசம். இந்த தலித் மோசடியை எதிர்க்கும் போது நாம் சாதி கடந்த அமைப்பை போராட்டத்தை சாதி ஒழிப்பில் முன்வைத்து தீவிரமாக போராடக் கோருகின்றோம்.
அம்மா 8ல் பொ. கருணாகரமூர்த்தி இப்படி எழுதுகிறார். "நிலாவெளி கைலைநாதனின் கடிதத்ததில் காணப்பட்ட கருத்துக்களிலும் அவர் விவாதத்தை வளர்த்தும் விதத்திலும் எனக்கு இவர் ஒரு இரண்டாவது ரஜனகரனாகவே தெரிந்தார்" விமர்சனத்திற்கென்று ஒரு தர்மம் உள்ளது என மொட்டைபோட்ட இவர் அந்த விமர்சன தர்மத்தைப்பற்றியும் கொஞ்சம் விளக்கலாமே? யமுனா ராஜேந்திரனிடம் விளக்கம் காணாது என அழுது இரந்து விளக்கம் கேட்கும் இவர் முதலில் ஒன்றுக்குப் பதில் அளிப்பதாயின் பதில் அளிக்கட்டும். போகிறபோக்கில்
சேறடித்துச் செல்லக்கடாது.
இன்னும் சிலர் எழுதுவது என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எனச்சபதம் எற்றாற் போல் அதற்காகவே தேடியலைந்து எழுதுகின்றனர். அம்மா 8இல் "ஓடிபஸ் ஸ்டாலின்" என்ற கதை சேனணி , வினி சனாலி மொழிபெயர்ப்புச செய்யப்பட்டிருந்தது.
யதார்த்தில் மக்களையிட்டு எப்படி என்ன வகையிலி அவர்களினி துயரத்துக்கும்
 

துன்பத்துக்கும் தீர்வுவைக்கின்றனர் எனக் கேட்டால் எதுவுமில்லை. ஆனாலி அந்தமக்ளுக்காக போராடியவர்கள் மீதும், அந்த தத்துவத்தின்மீதும் தாக்குதல் என தேடி எடுத்து தாக்கும் நோக்கம் தெளிவானது.
ஒடுக்கப்பட்டமக்களின் போராட்டப் பாதையில் நிகழ்ந்திருக்க கூடிய தவறுகளை விமர்சிக்க முடியும். ஆனால் விமர்சிப்பவனி முதல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாக எதை எப்படி எண்ண தத்துவத்தில் முன்வைக்கிண்றாண் என்பதைத் தெளிவாக்க வேண்டும். இல்லாத அனைத்தும் இந்த முதலாளித்துவ எச்சில்களே. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு இண்று மார்க்சியம் மட்டும் உள்ளதால் அதை ஏற்பவர்கள் போராட்டத் தவறுகளை மிகச் சரியாக இனம் கண்டு எதிர்மறையில் கற்று முன்னேறுகின்றனர். சேனன், வின்சனின் மொழிபெயர்ப்புக் கதை முதலாளித்துவ மீட்சிக்கான சக்திகளை ஸ்டாலின் ஒடுக்கியதை ஒருமனநோயாளியின் செயலாக, உளவியல் சிக்கல் பிடித்த நபரின் செயலாக காட்டுவதன் மூலம் முதலாளித்துவ மீட்சிக்காக அதே கனவுடன் அதே விருப்புடன் மொழிபெயர்த்திருக்கின்றனர்.
மக்களைச் சுரணர்ட அதற்க்காக நிற,மத, இன,.எனப் பிளந்து கோட்பாடுகளை முனிவைப்பதை எல்லாம் ஜனநாயக உரிமையாக காணும் இக்கதை, ஸ்டாலினைப் புகழ்வது போல் நடித்தபடி வைவதுதான் இதில் மோசடியாகும். அதாவது சிவப்புக் கொடியை ஆட்டியும், லெனினி பெயரால் எப்படி சீனா, சோவியத்தில் முதலாளித்துவம் அரங்கேறியதோ அதையே இக்கதை அரங்ற்ேற விசுவாசமாக தேடியெடுத்து மொழிபெயர்த்திருக்கின்றனர். ஆயிரம் ஆயிரம் ஒடுக்கய்யட்டமக்கள் கதைகளை மொழி பெயர்த்தால் இவர்களின் மக்கள் (ஆள்வோர்) கோவித்துக் கொள்வார் என்றுதான் விசுவாசமாக கனம் இறங்கியுள்ளனர். உலகில் இன்று உலகமயமாதல் வேகம் பெற்று அது இராணுவ தாக்குதலாக தேசிய எல்லை கடந்துள்ள நினையில், அவைகளை எதிர்த்துப் போராட ஒரு துரும்பைத் தன்னும் எடுக்கத் தயாரற்ற நிலையில், அதை எதிர்த்து போராடியவர்களை எதிர்ப்பதில் வர்க்க விசுவாசத்துடன் செயல்படுகின்றனர். இது போன்ற கதைகள் சோவியத் மக்கள் அனுபவித்த அடிப்படை தேவைகளை பறித்தெடுத்த வரலாற்றை எமக்கு விட்டுச் சென்றுள்ளது. என்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வீடு, பெண்களின் அடிப்படை உரிமைகள், சிறுவர் பராமரிப்பு பாதுகாப்பு உத்தரவாதம் , வயோதிபருக்கான அடிப்படை உரிமை ...என நீளும் மக்களின் அய்படை உரிமைகளை இது போன்ற கதைகள் உண்டாக பறிபோனதை நாம் முதலாளித்துவ மீட்சியின் பின் இண்று சோவியத், சீனாவில் யதார்த்தமாக கர்ை உள்ளவர் கணமுடியும். இது போன்ற கதைகள் எமீ நாடுகளில் அதற்காக போராடுவதை மறுதலிக்கும் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு போராட முடியாத, படைக்க முடியாத, எழுத முடியாத, மொழிபெயர்க்க முடியாத எல்லோரையும் இனம் காண்பது கூட போராட்ட அனுபவமாக, பாதையாக உள்ளதை இனம் கண்பது போராட்ட வெற்றிக்கான பாதையாக மறுபுறத்தில் சமூக அக்கறையோர் முன் உள்ளது.
O
அடுத்து பாட்டாளிவர்க்ககோஷம் போட்டபடி ராஜேஸ்வரியின் கதையினை விமர்சிக்கும் ஷோபாசக்தியின் கதைகள் எவ்விதத்திலும் ராஜேஸ்வரியின் கதையின் உள்ளடக்கப்படிமானங்களைத்தாண்டியதல்ல என்பதனையும் பார்க்கவேண்டியுள்ளது. அம்மா-5ல் (அதாவது அம்மா5 ல் ராஜேஸ்வரிமீதான விமர்சனத்தினியின்) ஷோபாசக்தி எழுதிய கடவுளும் காஞ்சனாவும் கதையைப்பார்ப்போம்.
கடவுளைத்தொட்டு பெண்ணின் கடந்தகாலம் ஊடாக வளர்ந்தகதை கடவுளேையா, பெண்ணின் ஒடுக்குமுறையையோ கேள்விக்குள்ளாக்கிய மாக்சியப்படைப்பாக வெளிவரவில்லை. கடவுளுக்கெதிரான, பெண் ஒடுக்குமுறைக்கும் எதிரான கோட்பாட்டுப்பாதை தெரியாது ஒருபோதும் யாராலும் பாட்டாளிவர்க்கப்படைப்பை படைக்கமுடியாது. கலை அம்சத்தினை கையாள்வதிலுள்ள திறமை உள்ளடக்கத்தில் பிரக்ஞாபூர்வமான மார்க்சியப்பார்வை ஷோபாசக்தியிடம் இண்மையால் படைப்பு பூர்சவா எல்லைக்குள் சோடைபோய்விடுகிறது.
கதையில் கடவுளைநோக்கி சட்டசூடு எவ்விதத்திலும் LorréfkicBLITyTILLOTTřksLn6ð6Ao. Lor prra5 Lólass3uor&FuonTsoT உணர்ச்சிவசப்பட்ட தனிநபர் பயங்கரவாதமாகும். இந்த சூட்டால் கடவுள் பக்தர்களின் பின்னுள்ள நம்பிக்கைகள் தகர்ந்து விடுவதில்லை. கடவுளுக்கெதிரான போராட்டம் பொருளுக்கும் கருத்துக்கும் இடையிலானது. இது வெடிகுண்டுகளால் அல்ல.

Page 23
சீரான கருத்துப்போராட்டங்களால் வெல்லப்படவேண்டியவை. படைப்பினி எந்த இடத்திலும் கடவுட்கோட்பாட்டிண்மீது விமர்சனம்
falóiðcalgi(6ú! •—
பா. கருணாகரமூர்த்தியின் தொகுதிகள்பற்றி யமுனா ழுதியது சுருக்கமாகவும் சூசகமாகவும் லவிடயங்களைக்கூறுவதால் எல்லோராலும் விளங்கமுடியும்ா என்ற ஐயம் எழுகிறது. அவர் கட்டுரையில் வந்தடையும் முடிவுகளை விளக்கி *விரிவாக்கி எழுதியிருக்கவேண்டும்.
பிரெஞ்சு லியோத்தருக்கான சுருக்கமான அஞ்சலி
ன்றாக வந்திருக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள தமிழரின் சனத்தொகையைகட(ஒரு லட்சத்தி
தமிழர்சனத்தொகை தாண்டிவிட்டது. அப்படிப்பட்ட கனடாவிலிருந்து உரைகல்லுக்கு கடிதங்கள் வராதது கவலையளிக்கின்றது. அங்குள்ள எண்ணைக்கவர்ந்த சிறுகதை ழுத்தாளர்களான செல்வம், ஜோர்ஜ் குருஷேவ், சக்கரவர்த்தி, அ. கந்தசாமி முதலியவர்களும் அம்மாவின் படைப்புக்கள்விவாதங்களில் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன்.
ரேஸ் சுப்பிரமணியம் என ஒருவர் சரிநிகளில் சில அருமையான கதைகள் எழுதியிருந்தார். இப்போது அவர்
வறு ஏதாவது பெயரில் எழுதுகிறாரா? ஆளையேகாணோம்?
அம்மா புலம்பெயர் இதழ் என்ற அடையாளமழிந்து தமிழகம், இலங்கை உள்ளடங்கி உலகளாவிய சிறுகதை இதழாகப் பரிணமிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.
-நட்சத்திரன் செவ்விந்தியன் (சிட்னி)
.1998ம் ஆண்டு பெப்பிரவரி "கணையாழி'
டைசிப்பக்கத்தில் சுஜாதா இப்படி எழுதுகிறார். லண்டனின் வாழுமி ராஜேஸ்வரி பாலசப்பிரமணியம் எனினை வந்துசந்தித்து தனிநாவலான "வசந்தம் போய்விட்டது"
S. கொடுத்து "பணியும் பனையும்" தொகுதியில் எழுதிய
சிறுகதையை நாணி கவனிக்காதது குறித்து வருத்தப்பட்டார். அதற்கு விரிவான முனினுரை எழுதியிருந்த எனக்கு சங்கடமாக இருந்தது. பலவருடங்களாக பல சிறுகதைகளி, ஐந்து நாவலிகள் எழுதிய ராஜேஸ்வரி லணர்டனில் 27 *ஆண்டுகளாக வாழிபவர். சுகாதார அதிகாரியாக பணிபுரிபவர்.
:தமிழ் ஈழம், விடுதலைப்புலிகள் பற்றி பலகருத்துக்களைப்
பரிமாறிக்கொணர்டோர். ராஜேஸ்வரியினி நாவலில் லணிடனும் நாகரிகமும் பொதிந்திருந்தாலும் ஆதாரமான மட்டக்களப்பு தமிழ்உள்ளம் தொலைந்து போய்விடவில்லை. நாணி பலமுறை சொனினதுபோல் புலம்பெயர்ந்த கதைகளிதைகளில் ஒரு புதிய இலக்கியவடிவம், புதிய சூழ்நிலை உருவாகிவருவது தமிழ்நாட்டுக்கு ஒரு தென்றல் காற்றுப்போல் இருக்கிறது. *உனது ஞாபகம் எப்போதும் வாழும். நாணி உணினில்
வைத்திருக்கும் அணியினி வெளிப்பாடு உனக்குத்தெரியாமலே
எங்களுக்குள் நினர்டுகொணர்டே போகும். ஒருத்தரை ஒருத்தர் *பகைத்துக்கொள்வோம். எங்களினி அணியினர் பிணைப்பு மிகவும்
இவலிமையாக இருக்கும்போது எங்களைப்பிரித்துக்கொள்வோம்.
கோணங்களை படம்பித்துக்காட்டும் இந்த நாவலி ஒரு page
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

funer அடுக்கரிக்காக சம்பவங்களினி விவரங்களாகவே கூறப்பட்டு பாத்திரப்படைப்பை அவரவர் நடதீதைமூலம் சொல்லாமலி நேரடியாக "இவள் கெட்டவள் அவனி நல்லவனி" என்று ஆசிரியவாக்குமூலமாகவே சொல்லுமி குறைஇருந்தும் படிக்க சவாரசியமாக இருக்கிறது. பாரி நிலையம், 184, மிராட்வே 10கலி கிடைக்கும்."
LotLassertifissibis albib EASTERN TIMES Grect fridu பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் உமா வரதராசன் "ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய எல்லாக்கதைகளும் நல்ல கதைகளுமல்ல செ. யோகநாதன் எழுதிய எல்லாக்கதைகளும் கூடாதகதைகளுமல்ல" எனக்குறிப்பிட்டிருந்தார். ரா.பா., செ.யோ, ஆகியோருக்குப்பின்னாலுள்ள அவர்களது அரசியல்தான் அவர்களைப்பாழாக்குகின்றது என்று கருதுகின்றேன். இவர்கள் இருவரும் திறமையுள்ளவர்கள். ஆனால் தங்களது எழுத்தை சமூக அந்தண்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயண்படுத்தவிதம்புகிறார்கள். Radicals, Conservatives என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கவரவேண்டுமென்பதற்காக இடைப்பட்டு சமரசம் செய்கிறார்கள். ஒரு கலைப்படைப்பினது உண்மை அல்லது நம்பகத்தன்மை அல்லது நேர்மை என்பதை விட வெகுசனத்தொடர்பு சாதனங்கள் அரசியல்வாதிகள் என்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல் (dea) செய்வதே சிறந்த எழுத்தாளராகவர முக்கியமானது எண்று கருதுகிறார்கள். இப்போக்கு தமிழ்சூழலில் வெகுஜனத்தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் புரையோடி இருக்கிறது. TLTTTLTTL STYTTTTL LLTLTLTLLL SLLLLTT LLLLT அனுப்புவது. அதன் பிறகு வாசந்தியையோ, மாைைனயோ நேரடியாகச்சென்று சந்திப்பது. அவர்களைத் தாஜா செய்து நோக்கத்தை நிறைவேற்றுவது. விரகேசரி ஆசிரிய பிடத்துக்கு நேரடியாகச்சென்று தனினைப்பேட்டி காணுமாறு தானே கேட்பது என்றவாறாக இந்த deals விரிகிறது. சுஜாதாவை சந்தித்து உரையாடுவது என்பது வேறு. பிழையற்றது. மறுதலையாக "எண்ர கதையை நீங்கள் கவனிக்கேல்லை. உங்கள்ள எனக்கு நல்ல அபிமானமிருக்கு. உங்கள் நாவல்களை விடாமல் படித்து வருகிறேன் என்றுகறி விeவி செய்வது
அப்பட்டமான விபச்சாரமானது.
கலைஞராக இருப்பதா அரசியல்வாதியாக இருப்பதா என்பவை தெரிவுகள். அவரவர்க்கு விரும்பியவற்றை செய்யும் சுதந்திரம் உணர்டு. எனினும் deal செய்வதும் சமரசம் செய்வதும் உணர்மைக்கலைஞர்களின் தொழில்ை.ை இவற்றை நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு கூறவில்லை. நானும் அவர்களில் ஒருவனாயிருக்கின்ற அம்மாவின் வாசகர்களுக்காகவே கறுகிறேன்.
-நட்சத்திரன் செவ்விந்தியன்.
ஈழ-தலித்துக்களின் வாழ்கைகளும்வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும் 9..இதழ்.5ல் சச்சிதானந்தம் அவர்கள் அறிமுகம்செய்த தலித் வாழ்க்கை துால், நுலாசிரியருக்கு விளம்பரமாக அமைந்துவிட்டது என சில வாசகர்கள் கணித்தானும் ஆசிரியரின் கட்டுரைச்சிறப்பு பராட்டப்படவேண்டியது. ஈழவர் சமூகத்தினுள்ள தலித்துக்களின் வாழ்கைகளும் இவ்வாறு பதிவின்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவேண்டும். இளவாலை விஜ்யேந்திரனின் கொட்டு (பெருமாள்முருகன்) கதைத்தேர்வும் நியாயமானதே. நாய்வினி, கோழிகழிச்சலுக்கு மத்தியில் குண்டுமணி பாணர்துர்ைடு, போத்தல்தேனி சுவைக்கும் காட்சியை எழுத்தால் ஓவியம் படைத்திருக்கிறார் இளைய அப்துல்லாஹம். ஷோபா சக்தி படைப்பான கடவுளும் காஞ்சனாவும் படிக்கும்போது மறைந்த எழுத்தாளர் அகஸ்தியரின் மானிடதளிசனங்கள்" கண்முன்வந்தது. ஈழமணர்ணில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள், அண்றாடம் தம்முடன் பழகிய உறவினர், ஊரவர், நண்பர்கள், அனைவரதும் உணர்மைச்சம்பவங்களை கோர்த்து மானிட தரிசனங்கள் சமைக்கப்பட்டது. "கடவுளும் காஞ்சனாவும்" கற்பனையுடன் கலந்த ஒருசில: உணர்மைச்சம்பவங்களை பிரதிபலிக்கின்றது. ஷோபாசக்தியின் முன்னைய படைப்புக்கள் சுமார்தானி.
இதழ்-8 கதைகள் சுமார். தமயந்தியின் "அப்பு", சிவபாலனின் "காலடிலா" நன்றாக

Page 24
வந்துள்ளன. கருணாகரமூர்த்தியினி "வணினத்திப்பூச்சியுடனி வாழமுற்படல்" இளைஞர்களுக்கு அறிவுரையாக அமைந்துள்ளது. அட்டையில் குழந்தைச்செல்வத்தினிபார்வை கிறுங்கவைக்கிறது.
- சேர்ஜி செந்தமிழர்.
தமழில் ஆபாசமா? e.எழுத்தில் ஆபாசச்சொற்களை பாவனைக்குட்படுத்துவது தொடர்பாக ஆங்காங்கே பலரும் முணுமுணுக்கிறார்கள். ஆங்கிலத்தில் Fuckof என தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதும்போது வாய்மூடி மெளனிகளாக இருப்பவர்கள், மேடைநாடகங்களில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் "பல்கர்" பகிடிகளை வடிக்கும்போது கைதட்டி ஆரவாரிப்பவர்கள், ஏன் தங்கள் பிள்ளைகள் இதே ஆபாசச்சொற்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லாத பிரெஞ்சு ஆபாசச்சொற்களை நாவுதிர்க்கும்போது கொலர்களை" துாக்கிவிடுபவர்கள் போட்டடிப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வகையான முணுமுணுப்புகள்மூலம் தம்மை கறைபடியா பெரும் துாய்மைவாதிகளாக காட்டிக்கொள்வதே நோக்கம் எனக் கருதுகின்றேன். அதேநேரம் தமிழில் "நல்ல"சொற்கள் பாவனையில் இருக்கும்போது பிரபல்யத்துக்காக குறுக்குவழிகளில் வலிந்து ஆபாச்சொற்களை பாவித்துக்கொண்டு, இதனால் தமிழ்மொழிவளம்பெறும் என நியாயம் கற்பிப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதன்று.
-கி. வரதன்.
சிறுகதையில் சாதனை நிகழத்தொடங்கியிருக்கிறது. OH.குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய படைப்புக்களை இம்முறையும் அம்மா தந்திருக்கிறாள். உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல. அம்மா ஏதோ ஒருவகையில் இலக்கிய ஆர்வலர்களிடையே பாதிப்பைச்செலுத்துகின்றாள். என்னுடன் உரையாடுபவர்கள் மூலமாகவும், சில கடிதங்கள் மூலமாகவும் அதனை நாள் உணர்கிறேன். இது பெருமைப்படத்தக்க விஷயம். ஆனாலும் ஒரு நோய் எப்படியோ தொற்றிக்கொள்கிறது. சதா சர்வகாலமும் யாரையாவது சீண்டிக்கொண்டிருத்தல். இந்தநோய்க்கு .பெரிய அளவில் இல்லாவிட்டாலும் - அம்மாவும் ஆளாகிப்போய்விட்டது. நோய் இன்னும் புரையோடிப்போய்விடவில்லை. சில சிற்றிதழ்களில் இந்நோய் ஆளையே சிதைத்து விடும்அளவுக்கு முற்றிப்போயுள்ளது. இந்த நோய் அம்மாவை பீடிக்க முயல்வது புரிகிறது. இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லது ஒருவர் மீது ஒருவர் சேற்றைவாரிவிசுவது நமது நோக்கமாக இருக்கக்கூடாது. தப்புகள் நிகழலாம். குற்றமாகக்கூட இருக்கலாம். தமிழ் வளமான மொழி. நல்ல வார்த்தைப்பிரயோகங்கள் உள்ள மொழி. அவற்றைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? மனிதர் முகத்தை மனிதர் பழிக்கும் வழக்கம் இனியும் உண்டோ என்றார் ஒருவர். அதேபோன்றதுதான் ஒருவர் கருத்தை ஒருவர் பழித்தல். இது புரிவது பெரும் சிரமமல்ல. இந்த நிலை அம்மாவிற்கும் வரப்பார்க்கிறது. தொகுப்பாளர் கொஞ்சம் கவனமெடுப்பது நல்லது. நல்லதைச்செய்வோம். நல்லதை வெளிப்படுத்துவோம். நல்லதைப்படைப்போம். அது போதும். போலிகள் புறமொதுக்கப்படும். இவையற்றி விளக்கமாகவும் உதாரணங்களுடனும் விபரிக்கத்-தேவைவயில்லை.
ஜி. நாகராஜன் பற்றிய இரண்டு குறிப்புக்கள் அம்மாவில் வெளிவந்திருந்தன. யமுனா ராஜேந்திரனின் குறிப்பு சுகமாக இருந்தது. விளிம்புநிலை மக்களில் ஒருபகுதியினரை நாகராஜன் சித்தரித்த அளவு தமிழிலக்கியத்தில் வேறெவரும் சித்தரித்ததாக நான் அறியவில்லை. மையஉணர்வு கெடா வண்ணம், சிதைய்ாவண்ணம்
 

விளம்புநிலைமக்களை வெளிப்படுத்திய ஒரு எழுத்துக்கலைஞன் ஜி.நாகராஜன். யமுனா ராஜேந்திரன் அதைச்சொன்னவிதம் மிகவும் சரிதான். நட்சத்திரன்செவ்விந்தியன் சிறுகுறிப்பே எழுதியிருந்தாலும் வார்த்தைப்பிரயோகங்களில் இடறியே விழுகின்றார். அவலை நினைத்து உரலை இடிக்கத்தேவையில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, ஜானகிராமன், அசோகமித்திரன், மெளனி, சுந்தரராமசாமி போன்றோரும் உன்னதகலைஞர்கள் தான். இதனைப் புலம்புகின்றவர்கள் ஜி.நா.வைக்குறிப்பிடாமல் விட்டது குறித்து நட்சத்திரன் ஆதங்கப்படுகிறார். ஜி. நா. மாத்திரம்தானா? இன்னும் எவ்வளவுபேர் விடுபட்டுப்போயுள்ளனர். அல்லது ஜி.நா. மட்டுமே இவர்களிலும் மேலான உன்னதக்கலைஞரா? ஜி.நா.வின் படைப்புமேதமையில் ஒருவித சந்தேகமும் இல்லை. எனினும் ஒருவரியுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
படைப்புப்பக்கம் போகலாம். ஒன்றைக் கவனியுங்கள். இப்பொழுது மொழியை அழகுறக்கையாளத்தெரிந்த எத்தனையோ கலைஞர்கள் வந்துவிட்டனர். தமிழ் இத்தனை வளமான மொழியா என்று கேட்கவைக்கின்றனர். இலங்கையின் கிழக்குமண்ணிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி, தமிழ் வெளிப்பாட்டுவிதத்தில் அற்புதமான சோதனைகளை நிகழ்த்திவிட்டது. முன்னெக்காலத்திலும் இல்லாதவாறு இதனைநான் உணர்ந்துகொண்டேன். 90களின் ஆரம்பத்தில் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகளை வாசித்தபோது நான் திகைத்துத்தான்போயிருந்தேன். சேரனின் பாதிப்பிலிருந்து பலர் விடுபடாதகாலம். ந.செ. வுக்கு விடுபடும் காலம் வாய்த்தது. என். ஆத்மா, அபிரா, தேவஅபிரா, றஷமி, கலா, அஸ்வகோஸ் போன்ற இன்னும்பலர் கட்டுடைத்து வெளிவந்தனர். இதே சாதனை சிறுகதையில் நிகழத்தொடங்கியிருக்கிறது. அம்மா சமயம்பார்த்து தன்சந்தையை விரித்திருக்கிறாளோ தெரியவில்லை. மொழி இத்தனை வளம் நிறைந்ததாகிவிட்டது என்னும் அளவிற்கு கதையின் வீச்சு உள்ளடக்கத்தை ஊடுருவித்தாக்குகின்றது. நான் பலரைக்குறிப்பிடாமல் விட்டுவிடுவேனோ என்ற அச்சம் மேலெழுகின்றது. ஷோபா சக்தி, ரமணிதரன், சிறீதர், சிவக்கொழுந்து பரமானந்தன், கி.பி. அரவிந்தன், தில்லை நடேசன்..நாங்கள் ஆச்சரியப்படும்படிக்கு எழுதுகிறார்கள். (ந. செ, ஏன் இவரைவிட்டாய் என்று ஒருபெயரைக்கொண்டு வராதையடாப்பா. மற்துவிட்ன்ே. புலம்புகின்ற பலர்’ என்று எழுதிவிடாதை)
மேற்கூறிய வார்த்தைகளை நான் எழுதவேண்டி வந்தது ச. தில்லைநடேசனின் துளிர்ப்பு கதையை வாசித்த காரணத்தால்தான். ஆழமாய் அந்தக்கதை இன்னும் போயிருக்கலாம் என்றுதான் பட்டது. ஆயினும் அது சொல்லப்பட்ட முறையில், வார்த்தைகளின் அழகில் கதை செழிப்புப்பெறுகின்றது. அவ்வாறுதான் கருணாகரமூர்த்தியின் கதையும் வண்ணத்துப்பூச்சியுடன் வாழமுற்படுதல்"
கவித்துவமான தலைப்பு. கவிதைக்கு அழகான பெயரிடத்தெரிந்த பலர், கதை
என்றுவந்தவுடன் ஒற்றைச்சொல்லில் தலைப்பிட்டு தலைப்பைப் பொதுமைப்படுத்தி விடுவார்கள். அதே தலைப்புக்கள்
வேறுவேறுகதைகளுக்கும் பொருந்திப்போகும். இதே கதைக்குமாத்திரம் பொருந்துகின்ற தலைப்பாக, கருணாகரமூர்த்தியின் கதையும் தலைப்பும் அமைந்துவிடுகின்றது. இது சரிநிகர் கதையா? அம்மா கதையா என்பதுதான் சிறிது குழப்பத்தைத்தருகின்றது. அதைத் தவிர்த்திருக்கமுடியாதா? கிட்டத்தட்ட இதே அனுபவத்துடன் கூடிய ஷோபாசக்தியின் கதை (தேவதை சொன்ன கதை) வாசித்திருந்தேன். இரண்டும் தம்வன்மையால் மனதில் தைத்துவிட்ட கதைகள்.

Page 25
ருவிதத்தில் புலம்பெயர்ந்த தன்மையானது, புலம்பெயர்ந்த ாடுகளின் மொழிகளையும் அறிந்ததாலோ என்னவோ ழுதுகலைஞர்களின் மொழியையும் வளப்படுத்தியது; வலிமைப்படுத்தியது. அதேபோல் அனுபவங்களும் விரிந்த
ளத்தில் புலம்பெயர்ந்த கலைஞர்களிடம் சென்றடைகின்றன. தனால் கதையின் பாடுபொருளும் வெவ்வேறு, விரிந்த தளத்தில் இயங்குகின்றது. அதுவே வண்ணத்திப்பூச்சியுடன் வாழமுற்படுதல் கதையின் மொழி. ஒரு புறத்தில் பெண்மீதான
அனுதாபத்தையும் சம்பாதிக்கத்தருகின்றது. இந்தக்கதை வாசித்துமுடிந்த கணத்திற்கு சற்றுப்பிறகு வண்ணத்திப்பூச்சியுடன் வாழநேர்ந்த அனுபவத்தை அசைபோட்டபடைப்பாகவும் அது மிளிர்ந்தது.
சொகுசான ஒரு கதையாக தமயந்தியின் அப்பு இருந்தது. மன அவசங்கள்தான் எப்போதுமே கதையாகி இருக்கிறது. தில் சென்றொழிந்த காலத்தை எண்ணி, வியந்து அந்த நினைவலைகளிலிருந்து மீளமுடியாமல், படைப்பாற்றல் ல்லவர் அதனைப்படைப்பாக்கி மகிழ்தல் ஒருபுறம். காலமாகிப்போனவர்கள் மீண்டும் வாராரோ அவர்களுக்கு எங்கள் வாழ்க்கை வளத்தை, அல்லது நாம் படும்பாட்டைக்காட்ட மாட்டோமோ என்ற ஏக்கத்தை கொண்டிருக்கின்ற கதைகள் இன்னொருபுறம். காலமானவர்களை அழைத்துவரும் கதையொன்றினை நானும் *(கரிகொள் இருள்) எழுதியிருந்தேன். அதில் ஐயாவுடனான என் மானசீகமான உரையாடலே பதிவாகியிருந்தது. ஐயா
ரமாட்டார் என்பது தெரிந்த விசயம்தான். எங்களை மீறி ஒரு ற்புதம் நிகழ்ந்துவந்தால் என்கின்ற ஆதங்கம், வரமாட்டாரோ என்கின்ற நப்பாசை, வந்தால் என்ன செய்யலாம் என்கின்ற கற்பனை எல்லாமென அவசங்களும் ஒன்றுகூடி கதையை உருவாக்குகின்றது. தமயந்திக்கு அதுதான் நடந்தது.
ாழ்நிலைதானே சகலவற்றையும் தீர்மானிக்கிறது. என் வாழ்நிலைவேறு. தமயந்தியின் வாழ்நிலை வேறு. எனது ஐயாவும், தமயந்தியின் அப்புவும் தங்கள் தங்கள் வாழ்நிலையிலிருந்து கருத்துக்களை உதிர்த்தார்கள்.
மயந்தியின் அப்பு பாத்திரம் மிககெட்டியாக
ருவாக்கப்பட்டிருந்தது. எங்களுடைய சமூகஅமைப்பின் டும்பஉறவு மிகவும் பெருமைப்படத்தக்கதாக அமைந்ததை அப்பு சொன்னார். ஒரு சொகுசான கதைதான் அப்பு.
யல்பான நடையொன்றும், ஊரை ஒழுகவைத்த அதன் டிவமைப்பும் கதைக்கு வலிவு சேர்க்கிறது. இறுதியில்தான் தமயந்திக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. அப்பு *அரசியல் கதைக்க வெளிக்கிடுட்டார். இலங்கை அரசாங்கம்,
தசியஇனப்பிரச்சினை, முஸ்லீம்கள் வெளியேற்றம், ாதிப்பிரச்சினையென்று தமயந்திக்குத்தெரிந்த, தமயந்தி :விரும்பிய அரசியலையெல்லாம் அப்பு கதைக்க
வெளிக்கிடுட்டார். தமயந்திக்கு என்ன நடந்தது? இலங்கை மு.போ.எ.சங்கத்திலிருந்து வெளிவந்தவரல்லவே தமயந்தி. இயல்பான மொழியாலும், இயல்பான நடையாலும், இயல்பான வெளிப்பாட்டாலும் தன்படைப்புக்களைத் தந்தவரல்லவா
மயந்தி சறுக்கிவிழ ஏன் இடம் கொடுப்பான்?
மனதில் உறுத்தலுடன் வாசிக்கநேர்ந்த ஒருகதை ஓடிபஸ் ஸ்ராலின் உறுத்தப்பட ஒன்றுமில்லை. ஸ்ராலின் *சர்வாதிகாரியா? ஹிட்லர்போல் இன்னொருவரா? இதனை
வரலாறு சொல்லவேண்டும். வரலாறு சொல்லும். அதற்கிடையில் அவசரமாக சொல்ல முனைபவர்கள் யார்? இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழுகின்றது. இந்தவிதச் சந்தேகங்களுக்கும் அப்பால் படைப்பிலக்கியம் என்று வருகின்றபோது வேறுசில வினாக்கள் எழுகின்றன. எந்த ஒரு விடயத்தையும் இவ்வாறு கொச்சைப்படுத்திப்பார்க்கலாமா? இது குரூரம் இல்லையா? ஒரு சிறந்த பட்ைப்பாளி வேதனைமிக்க சூழலை விபரிக்க வார்த்தைகளுக்குப் பஞ்சிப்படமாட்டார். படைப்பாற்றலில் வலிமையற்றோர் அல்லது அல்லது உள்மன விகாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டோரே இவ்வாறு எழுதமுனைவர். இவ்வாறு எழுத்துத்தர்மத்துக்குப்புறம்பான நடைகொண்ட படைப்புக்களை பிரசுரிக்கவேண்டிய அவசியம் என்ன? கருத்துச்சுதந்திரம், ஜனநாயகச்சுதந்திரம் என்று இவற்றிற்கு வார்த்தையிடுவீர்களோ? நடுநிலைமை என்று இவற்றிற்கு பொன்முலாம் பூசுவீர்களோ?
இவற்றிற்கு அப்பால் இன்னொரு செய்தி சொல்லவேண்டும். நான் 96ம் ஆண்டில் சுமார் 7 மாதங்கள் சோவியத்யூனியனிலிருந்து சிதறிய இரண்டுநாடுகளில் (உக்ரெய்ன், பிலருஸ்) சுமார் விேடுகளில் வசித்தேன். பகல்வேளைகளில் உலாத்தித்திரிந்து தட்டுத்தடுமாறி சிலருடன் கதைத்தேன். நான் தங்கியிருந்த படுக்கையறைகளில் லெனின், ஸ்ராலின் இருவரினது படங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. அவர்களுடன் கதைத்த அளவில் இருவருமே தங்களது "தெய்வங்கள் என்கின்றனர். இவை காதால் கேட்ட, கண்ணால் கண்ட, உணரந்து அனுபவித்த 92D 6660)D8567.
இவற்றை மீறி எனக்குச்சொல்வதற்கு ஒன்றுமில்லை. - அ. இரவி (இலண்டன்)
வாசகருக்காக எழுதுங்கள் eஅம்மா ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போதைய இதழ்களில் வரும் கதைகள் சிலவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை. கதைகளின் தரம் உயர்ந்துவிட்டதா, அல்லது எர்னுடைய விளங்கிக் கொள்ளும் திறன் குறைந்துவிட்டதா தெரியவில்ாலை சில கதைகளை என் சிற்றறிவால் புரிந்துகொள்ள முடியவிண்க முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம், பிள் நவிந்துவம், முன் நவீனத்துவம், மாக்ஸ், லெனின், புகலிட இலக்கியம், தாய்மண் இலக்கியம் என்றெல்லாம் எழுதுகின்றார், கதைக்கின்றனர். எதுவாயினும் முக்கியமான ஒன்று சாதரா வாசகள் விளங்கிக் கொள்கிற இலக்கியமாயிருப்பது அவசியம் ந்ைது நினைக்கின்றேன்.
"அகண்ட அண்ட வெளியில் மிதப்பது பொலிருக்கிறது. உருண்டைப் பந்து ஒன்ற வந்து தொண்டையை அவடக்கிறது நாள் நான்தானா.தெரியவில்லை. கண்கள் வெளித்தள்ளுகின்றன.இதயம் என் கையில் இருக்கின்றது. கைகள் இதயத்தைப் பிசைகின்றன. முகத்திலே களைப்புத்தெரிகிறது. மணம் பறந்து '
இப்படியே எழுதி 2பக்கங்கள் தமிழ் எழுத்துக்களால் நிரப்பி, அனுப்பினால் ஆசிரியரும் மிகுந்த சிரமத்துங்கியபில் கணனியில் பதித்து 2 பக்கங்களையும் நிரப்பி விடுவார். ஒருவருக்குமே விளங்காது. ஆனால் இதைப்பாராட்டி குறைந்தது 3 கடிதங்களாவது வரும். விளங்காமல் எழுதுவதும், அதை விளங்காமல் பாராட்டுவதும், விளங்காமலே அதை அச்சிடுவதும் இன்று அறிகமாகி விட்டது. வழக்கமாகவே எங்களிடம் விளங்காததை விளங்கவில்லை என்று சொல்ல வெட்கப்படும் குணம் ஊரிலேயே அதிகமாக இருந்தது. இது ஐரோப்பா விளங்காத பாஷையை கை, கால் அசைப்பை வைத்துக்கொண்டு விளங்கிக் கொள்கிற நாங்கள், தமிழில் உள்ள ஒன்றை விளங்கவில்லை என்று சொன்ால் வெட்கம். எனவே விளங்காததையே சிறந்ததென்று பாராட்டினால், எழுதியவரும் பெரியவராகி விடுவார், பாராட்டியவரும் பெகியவராகிவிடுவர். நல்லது
இன்னுமொரு விடயம் பாலியற் சொற்களை எழுத்திற் கொண்டுவருவது ஒன்றும் பெரிய புதுமை, புரட்சியென்று நான் நினைக்கவில்லை. வாசகனைக்கவர நல்ல கதைக்கருவும் அதனை கவரும்படி சொல்ல முயற்சித்தாலே போதும். எங்கள் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகொள். தயவுசெய்து வாசகருக்காக எழுதுங்கள். உங்கள் சக எழுத்தாளருக்காக வேண்டாம்.
குமுதம் 03-09-1998 இதழில் ஆசிரிய தலையங்கத்திலிருந்து சில வசனங்கள்.குமுதத்திலிருந்தா? முகம் கழிக்கவேண்டாம். என்னசெய்வது நல்லவிசயமாச்சே! சொல்லித்தான் ஆகவேண்டும்.
நூலிழைதான் வித்தியாசம், புதுமைக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும்; தட்டிக்கொடுப்பதற்கும், காக்காய் பிடிப்பதற்கும். கண்னுக்குத் தெரியாத அந்த எல்லையைத் தாண்டிவிட்டால் ஒன்று மற்றொன்றாகிவிடும். புதுமை என்றெண்ணிச் செய்கிற காரியம் பைத்தியக்காரத்தனமாகி விடும். பாராட்டுரை ஐஸ் வைப்பதாக அர்த்தமாகிவிடும்."
-க.ஜெயக்குமார்,

Page 26
"தீதும் நன்றும் பிறர்தர வாரா?”
பெண்ணுரிமை விசயத்தில் வாட்டிக்கனுக்கும் பண்டித மரபு வைதீக மார்க்சியருக்கும் வித்தியாசம் குறைந்துகொண்டேவரும் காரணத்தால் குடும்ப அமைப்பின் உடைவானது மீண்டும் காட்டுமிராண்டி உலகுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடு என்று அவர்கள் கருதக்கடும்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு வரலாற்றில் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் பொருளாதார அபிவிருத்திகளும் முற்போக்கானவை என்று கருதாத இவர்கள் வரலாற்றில் குடும்பம் - குடும்படிறவுகள் எப்போதும் நாகரீகமயப்பட்டடுக்கொண்டே வந்தது எண்று கருதுகிறார்கள். குழுமணம் போன்ற அநாகரீக வடிவத்துக்குத் திரும்பிச்செல்லும் முயற்சியே உங்களது ஏகாதிபத்திய சீரழிவுக்கலாச்சாரத்தின் வடிவம் எண்கிறார்கள்.
தற்போதிருக்கும் குடும்ப அமைப்பைப்பேனிக்கொண்டு அதற்குள்ளிருக்கும். பெண்ணுக்கு சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக்கொடுத்தலே இந்தவகை மார்க்ஸியரின் புர்ட்சிகரத்திட்டம். மேலும் அவர்களுக்கு எப்போதும் இரண்டாம் பட்சமான இவ்விசயத்தைப்பற்றி ஏற்கனவே பிரெட்ரிக் ஏங்கல்ஸ் சொல்லியுள்ள சில விசயங்களை இங்கே திருப்பிச்சொல்வதில் வருத்தமடைகின்றோம். (மார்க்ஸ், ஏங்கல்ஸ் தொட்டு அதிகாரபூர்வ மார்க்ஸிய ஆசிரியர்கள் தவிர்ந்த யாரை மேற்கோள் காட்டினாலும் உங்களுக்குப்பிடிப்பதில்லை அல்லது நம்புவதில்லை என்பதும் இத்தேர்வுக்கு ஒரு காரணம்.)
இங்கே நாம் சொல்ல இருப்பவை ஏற்கனவே பலரதும் அவதானங்களுக்கு வந்தவைதான். இருப்பினும் பம்மாத்துவிட்டு பகிடி பண்ணித்திரியும் அனைத்து புத்திஜீவிகளுக்கும் இவற்றை மீண்டும் சுட்டிக்காட்டவேண்டிய தேவையாக இருப்பதை எண்ணி நெஞ்சம் மறுகுகிறது.
உங்களுக்கு ஆயிரம் தரம் இதைத் திருப்பிச்சொல்லவேண்டினாலும் நாம் கவலைப்படப்போவதில்லை. உங்கள் மரமண்டைகளில் எண்றோஒருநாள் ஏறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொணர்டே இருப்போம்.
இந்தப்பணிடிதர்கள் கருத்துத்தெளிவினிமையால்தான் தாங்கள் கட்டியிருக்கும் ல்ண்டத்தை ஒருக்காலும் அவிழ்ப்பதில்லை. கணிகளைத்திறந்துவிட்டால் மாற்றங்களையும் நிஜத்தையும் பார்க்கவேண்டி வருமென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் நெற்றிக்கண்ணை மட்டும் திறந்தபடி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்- திரிபுவாதம் என்று சுட்டெரிப்பதற்கு. இயங்கியல் எக்கேடுகெட்டால் அவர்களுக்கென்ன தாம் பிடித்த முயலுக்கு எப்போதும் மூன்றுகால்தான் என்று ஹெகலையும் மிஞ்சும் கருத்துமுல்வாதம் பேசும் அவர்கள் சற்று மயங்கி எப்போதாவது வெளியில்வந்தால் மண்டை காய்ந்து போகிறார்கள். "இதெல்லாம் படிச்சு இனி எந்தக்காலத்தில் விளங்கி?" என்ற கேள்வி பிச்சுத்தின்ன மீண்டும் "விடாக்கண்டர் கொடாக்கண்டர்களக" மரபில் தொங்கிக்கொள்கிறார்கள். அப்படி ஒன்றும் அது பெரிய புத்திசாலித்தனமில்லை. மார்க்கக்கு நீங்கள் செலுத்தும் விசுவாசத்தை விட இயங்கியலுக்கு நீங்கள் செலுத்தவேண்டிய விசுவாசம் படுமுக்கியமானது தோழர்களே!
அனைத்தையும் எழுத்தில் வைக்கக்கோரும் நண்பர்களுக்காக "உரைகல்லில்" சிலவற்றை விவாதத்திற்காக எழுத்தில் வைத்துள்ளேன்.
-சேனன்.
குடும்பம், தனிச்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம் -பி. ஏங்கெல்ஸ் (முனினேற்றப்பதிப்பகம், மொஸ்கோ)
66S555......
எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணுக்கும், எந்த ஒரு
பெண்ணும் எந்த ஒரு ஆணுக்கும் சொந்தமாக இருந்த ஒரு ஆதிகால கட்டத்திற்கு மார்க்கண் வந்ததை அவரைப்பின்பற்றி

"குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" எழுதிய ஏங்கெல்ஸ் மறுக்கிறார். (பக்.50) அப்படி ஒரு நிலை இருந்ததற்கு எந்த ஆதாரங்களும் இருக்கவில்லை என்றும் அப்படி அது சாத்தியமாக இருந்திருந்தால் அது ஆதிகால காட்டுமிராண்டிக்காலத்துக்கும் முந்திய தொண்மையான சகாப்தத்தைச்சேர்ந்ததாகும் என்ற கறி மனித வர்க்கத்தை "அவமானத்திலிருந்து" பாதுகாக்க இதை மறுப்பதும் ஒரு பாஷனாகிவிட்டது என்றும் கூறுகிறார். பகோபன் என்ற இன்னொரு ஆய்வாளர் தாம் கண்டுபிடித்த அல்லது அனுமானித்த விசயத்தை (சமய பரம்பரைக் கதைகளினூடாக) அவர் எவ்வளவு குறைவாகப்புரிந்துகொண்டிருந்தார் என்பதற்கு இந்த ஆதிகால நிலையை பொதுமகளிர் முறை என வர்ணித்ததே சான்றாகும் என்றும் (பக்.51) இப்பெயர் நன்றாயில்லைத்தான் என்று முன்னுரையிலும் (பக்.12) சுட்டிக்காட்டும் அதே ஏங்கல்ஸ் பின்பு "ஆதிகால நிலைமைகளை விபச்சார விடுதி என்ற கண்ணாடியைப்போட்டுக்கொண்டு பார்க்கும்வரை அவற்றைப்புரிந்து கொள்வது என்பது முடியாதகாரியமாய்த்தான் இருக்கும்" (பக். 59) என்றும் வெஸ்டர் மார்க்கைப்பின்பற்றிக்ககூறுகிறார்,
இந்நிலைக்கு மனிதசமுதாயம் வந்து சேர்வதானது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கட்டமாக இருக்குமே தவிர எவ்விதத்ததிலும் அது காட்டுமிராண்டி மரபை மீட்டெடுத்தலா இருக்கமுடியாது என்பதற்குச்சான்றாக "பொருளாதாரக்காரணங்களிலிருந்து ஒருதாரமணம் தோண்றியதால் இந்தக்காரணங்கள் மறையும்போது அதுவும் மறைந்துவிடுமோ" என்றும் மேலும் "தங்குதடையற்ற புணர்ச்சிமேலோங்குவதற்கு இது காரணமாக அமையாதா" என்றும் ஏங்கல்ஸ் ஐயப்படுவதைச் சுட்டிக்காட்டலாம்.(பக்.121) தங்களது சமூக ஆய்வில் புரட்சிகரமுடிவுகளை துணிவுடன்வைத்த அவர்கள் குடும்பம் பற்றியர் ஆய்வில் "முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்துகொண்டிருக்கும் அழிவுக்குப்பிறகு பால் உறவுகளைச்சீர்ப்படுத்துவது பற்றி எது நடக்காது எது இருக்காது என்ற வகையில்தான் நாம் சொல்லக்கூடியதாக இருக்கிறது" என்றும் கோஷ்யமாக முடிவுரைக்கிறார்.(பக். 131, 132)
"முன்பு உலகெங்குமே அறியப்படாத விசயமாகிய நவீன காலத்திய தனிப்பட்ட காதல் என்பது ஒருதார மணமுறைக்குப்பின" வந்தது.(பக்.111) என்றும் "சென்ற காலத்தில் நடந்தமாதிரியே சமுதாயம் மாற அதுவும் மாறும்" (பக்.133) என்றும் இயங்கியற்பாணியில் வர்ணித்துவிட்டு "ஒருதாரமணம் அழிவதற்குப் பதிலாக அதுநிறைவாக நடைமுறையில் வெளிப்படுத்திக்கொள்ளத்தொடங்கும்" என்றும் "ஒருதாரமனம் நலிந்துபோவதற்குப்பதிலாக இறுதியிலே ஒரு யதார்த்தமாகிறது" என்றும் முரண்பட்ட முடிவுக்கு வந்துசேர்வது ஆச்சரியமானது
இந்த முரணர்பாடுகளின் அடிப்படையில் மேற்சொன்ன அவரது இருகேள்விகளின் தொனியில் இருக்கும் சரியான தன்மையை "சரியானது" என்று எடுத்துக்கொள்வதில் எவ்விததவறும் இருக்காதென்றும் நம்பலாம். "பெனர்கள் உண்மைக்காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் எண்றைக்கும் இணங்க கடமைப்பட்டிருக்கமாட்டார்கள்" என்ற ஏங்கெல்சின் கூற்று (பக்.132) ஒருதார மண வடிவத்தைப்பேணிக்கொண்டிருக்கும் ஒருசமுதாயத்தில் எப்பொழுதும் சாத்தியமாயிருக்கப்பபோவதில்லை என்பதையும் நாம் நம்பலாம்.
முதலாளித்துவத்தடன் இணைத்தும் -மிகவும் காலத்தால் பிந்தியது என்றும் பெண் ஒடுக்குமுறை பற்றிப்பகிடி விட்டுக்கொண்டு அதைஇரணர்டாம் பட்சமாகக்கருதித்திரியும் பணிடிதமார்க்ஸியருக்கு ஏங்கெல்சின் இன்னொரு புரட்சிகர கூற்றையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.
"வரலாற்றில் தோன்றுகின்ற முதல் வர்க்கவிரோதம் ஒருதாரமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே விரோதம் வளர்வதோடு ஒன்றுபடுகிறது. முதல் வர்க்கடுைக்குமுறையோ பெண்பாலை ஆணர்பால் ஒடுக்கும் ஒடுக்குமுறையோடு ஒன்றுபடுகிறது" (பக்.105)
மேலும் சமூகம் தந்தைவழிச்சமூகமாக மாறுமுன்பே பெணி ஒடுக்குமுறை தோற்றம் கண்டுவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். "வெளிவேலையை ஆணும் விட்டுவேலையை பெண்ணும் எடுத்துக்கொண்டபின் உற்பத்தியிலிருந்து கிடைத்த உபரிமுழுதும் ஆணுக்குரியதாயிற்று. இதை அனுபவிப்பதில்தான் பெண் பங்குகொணர்டாள் ஒளிய அதன் உடமையில் அவளுக்குப்பங்கில்லை. அதனால் ஆணி தனது

Page 27
செல்வத்தைக்காட்டி முதலிடத்தை முண்டியடித்துப்பிடித்துக்கொணர்டு பெண்ணை 2ம் ஸ்தானத்திற்குத் தள்ளிவிட்டான்."என்று பெண் ஒடுக்குமுறையின் தோற்றத்தைப்பற்றிச்சொல்கிறார். (பக்.250) இதற்குப்பின்தோன்றிய அதன் உச்சகட்டமான ஒருதாரமணமுறையுடன் பொதுமகளிர்முறையும் விபச்சாரமும் தொத்திக்கொண்டுவந்ததையும் அவர் அவதானத்திற்கு கொண்டுவருகிறார். இணைமணமுறை காலகட்டத்தில் அநாகரீகநிலை காலகட்டத்திலேயே தாயுரிமை துாக்கியெறியப்பட்டது. "நிறைய சொத்துக்களுக்குச்சொந்தக்காரனாகிவிட்ட ஆணுக்கு அக்கால சமுதாயவழக்கப்படி குழந்தைகள் அவனதுசொத்தாக வாரிசாகமுடியவில்லை" "தாயுரிமை வம்சாவளி இருக்கும்வரை வாரிசுரிமை சாத்தியமில்லை என்றுணர்ந்த ஆணர் தனது சொத்தின்மூலம் வலுப்பெற்ற அந்தஸ்த்தைப்பயன்படுத்தி தாயுரிமையைத்துணக்கியெறிந்து தந்தையுரிமை வம்சாவளி சமுதாயத்தைக்கொண்டுவந்தான். இதன்பிறகு உருவானதே ஒருதாரமணமுறை." (பக். 88,89,97)
உட்குடும்ப புணர்ச்சிக்குத்தடைபோடும் இயக்கத்தின் * அடிப்படைத்தேவை "நாகரீகமாதல்" என்ற வளர்ச்சியோடு
இணைந்து புனிதமாக்கப்பட்டதால் அது எப்படி பெண்ஒடுக்குமுறையின் வளர்ச்சியோடு தொடர்ந்து சம்பந்தப்பட்டு வந்துள்ளது என்று கவனிக்கப்படவில்லை. "இந்த உறவுகளுக்கடையே மணத்தடைகளின் பெருகிவரும் சிக்கல்களினால் குழுமணங்கள் மேலும்மேலும் சாத்தியமற்றுப்போய் இணைக்குடும்பத்தின் தோற்றம் வருவதோடு சோரம்போகும் ஆணின் உரிமையும் பெண்ணினி கற்பு சோரம்போகாமலிருக்க குருர தண்டனைகளும்" வந்துசேர்வதை ஏங்கல்ஸ் சுட்டிக்காட்டுகிறார். (பக்.75,78) ஆக அநாகரீக காலகட்டத்திற்கு மனிதகுலம் வந்தபோதே பெண் ஒடுக்குமுறை என்ற : "அநாகரீகமும்" தொடங்கிவிட்டதை நாம் உணர்ந்து * கொள்ளமுடியும். ஆணர் வர்க்கத்திடம் அதிகரித்துவந்த
அதிகாரத்தின் ஒரு உபரிவடிவம்தான் இந்த "இணைக்குடும்பம்" என்பதும் அதற்குப்பிறகுவந்த ஒருதாரமணமும் இந்த நாகரீக மயப்படுத்தலில் பெண்களுக்கு பெரும்பங்கு இருக்கவில்லை. மாறாக அவர்களை பெண்கள் என்ற உயர்நிலையில் இருந்து சொத்துஎண்ற பொருள்வகைக்குள் தள்ளும் முயற்சியாகவே இது தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இணைமணமுறை கால கட்டத்தில் அதாவது அநாகரீககாலகட்டத்தில் தாயுரிமை துாக்கியெறியப்பட்டதானது பெண்ணினம் உலகவரலாற்றுரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சிச்சூத்திரத்தை ஆணி கைப்பற்றினான். பெண்இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். (பக்.91) என்று கருதும் ஏங்கல்ஸ் "பொதுமகளிர் முறையிலிருந்து ஒருதாரமணத்திற்கு மாற்றம்பெற்றகாலம் நெடுகிலும் அந்தமாற்றத்தைக்கொண்டுவந்தவர்கள் முக்கியமாக பெனர்களே" என்று பகோபனின் கூற்றுடன் உடன்பட்டுப்பேசுவது (பக்.85) மிக்கஅபூச்சரியமானது. "மேலும்மேலும் ஆர்வத்தோடு அவர்கள் கற்புரிமைக்காக வேட்கைகொண்டிருக்கவேண்டும்" என்றும் "இன்றையநாள் வரைக்கும் கூட குழுமணத்தின் இண்பங்களைக்கைவிட ஆணர் கனாக்கண்டது கிடையாது" என்றும் இதற்கு மிகவும் கொச்சைத்தனமான காரணங்களை * முன்வைக்கிறார்! இணைக்குடும்பமுறையில் நன்றாக
ஒடுக்கப்பட்டிருந்த பெண்கள் ஆண்களை கற்புடன் இருக்க வலியுறுத்தி இருக்கமுடியாது. (ஒருதாரமனத்திற்கு கொண்டுவந்து சேர்க்க) இண்றுகட பெண்களால் ஆணர்களைக்கற்புடன் இருக்கும்படி வலியுறுத்த கனாக்கடக்காணமுடியாது என்று ஏங்கல்ஸ்பாணியில் திருப்பிச்சொல்லமுடியும். எனவே ஒழுக்கமும் கற்பும் போதித்த ஆணர்களே அந்தக்கருத்துகளுக்குப்படிப்படியாக ஆட்படநேர்ந்தது என்பதே சரியாக இருக்கமுடியும். இதன்காரணமாகவே இன்றுவரை எந்தநேரத்திலும் ஆணிகளால் இந்த சமூககட்டுப்பாட்டை இலகுவில் மீறி இன்னுமொருபெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள இலகுவாக இருந்துவந்திருக்கிறது. பெண்களைப்பொறுத்தவரை விசயம்வேறு. உடனிகட்டை ஏறவேண்டியதுதான் அல்லது அதற்க நிகரான ஒன்றைத்தான் அவர்களால் செய்யமுடிந்தது. எப்படித்தாய்வழிச்சமூகம் தந்தைவழிச்சமூகமாக மாறுவதற்கு ஆணாதிக்கவடிவம் ஆணினி சொத்துக்காரணமாக இருந்ததே அப்படியே ஆணர்தான் ஒருதாரமணமுறைதோற்றத்திற்கும் காரணமாக இருந்தான். இதற்கு உதாரணமாக ஏங்கெல்ஸ் "ஏதென்ஸில் சட்டம் (ஆண்களின்) கலியானத்தைக்கட்டாயமாக்கியது மட்டுமல்ல திருமணக்கடமைகள் எனப்படுபவற்றில் குறைந்தபட்சக்கடமைகளை ஆணர் நிறைவேற்றுவதையும் கட்டாயமாக்கியது" (பக்.104) என்று கட்டிக்காட்டுவதைச்சொல்லலாம். அதேபோல் ஒருதாரமணத்தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லட்சியம் குடும்பத்தில் ஆணின் ஆட்சி தனதே எனக்ககூடிய குழந்தைகளைப்பெறுவது என்று கிரேக்கர் கருதினர்" என்றும் சுட்டிக்காட்டுகிறார். ஆக வெறும் ஆணர்சார் காரணங்களை மட்டும் முன்வைத்து இந்த குழுமண- இனைமண - ஒருதார மனமாற்றத்திற்கு பெண்களே காரணமென ஏங்கல்ஸ் பகோபனுடன் முரணிபடுவது முற்றிலும் தவறானதே. "ஒரெஸ்தேயா" கிரேக்கநாடகத்தை பகோபன் வாசித்த பிழைபற்றிச்சொல்லவரும்போது எரினியேக்கள்மீதும் அப்பெல்லோ அதீனாமீதும் பகோபனும் நம்பிக்கைகொண்டிருந்தார். கிரேக்கநாட்டினி மாவீரர் சகாப்தத்ததில் தாய்உரிமையைத்துக்கியெறிந்துவிட்டு அதன் ஸ்தானத்தில் தந்தை உரிமையை ஸ்தாபித்த அதிசயச்செயலை அந்தத் தெய்வங்கள்தான் செய்தன என்று பகோபன் நம்புகிறார்." எண்கிறார். பின்பு பகோபனின் இந்த மதவாதக்கருத்துக்கு நிகராகவே தனது கருத்தையும் முன்வைக்கிறார். இருப்பினும் "விபச்சாரம் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே பிரசித்திபெற்ற கிரேக்கப்பபெனர்கள் தோன்றிவரைக்கூடியதாக இருந்தது"(பக்.1O3) ஏனைய பெண்கள் மிகுந்த ஒடுக்குமுறைக்குள்ளாகி இருந்தமையாலேயே என்பதும் ஒருத்தியெணர்னாக இருக்கவேண்டுமென்றால் அவள்முதலில் ஒரு பொதுமகளாக இருந்துதிரவேண்டும் என்றிருந்து அதீனியக்குடும்பத்திண்மீது விதிக்கப்பட்ட கண்டனங்களிலேயே மிகக்கடுமையானதாகும் என்பதும் ஏங்கல்சுக்குத் தெரிந்தே இருந்தது. அதுமட்டுமல்ல அவர் முடிவுரையில் எழுதுகிறார். (வளர்ச்சிக்கட்டத்தில்) "முன்னேற்றம் குழுமணத்திலுள்ள புணர்ச்சிச்சுதந்திரம் பெண்களிடமிருந்து மேலும்மேலும் பறிக்கப்படுகிறதே தவிரஆணர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை என்ற அலாதி உணர்மையோடு இணைக்கப்பட்டுள்ளது. யதார்த்தத்தில் ஆணர்கள் விசயத்தில் குழுமணம் இன்றையவரைக்கும் இருந்துதான் வருகிறது".(பக்.119) அடுத்தபக்கம் விபச்சாரம்பற்றி இப்படிச்சொல்கிறார். "முதலாளித்துவ சரக்கு உற்பத்திமுறை பழையபரம்பரை பொதுமகளிர் முறையை நம்காலத்தில் மாற்றவும் இசைவிக்கவும் செய்யச்செய்ய அது அதிகபதிரங்கமான வேசிமுறையாக மாறிவருகிறது. அதன்விளைவுகள் மேலும் மேலும் ஒழுக்கங்கெடத்தக்கவையாகின்றன. மேலும் பெனர்களை விட ஆணர்களைத்தான் இது அதிகமாக ஒழுக்கங்கெடச்செய்கிறது. பெண்களிடையில் விபச்சாரம்தன்பிடியில் சிக்கிக்கொள்ளலும் துரதிஷ்டக்காரிகளைத்தான் இழியச்செய்கிறது. அவர்களும் பொதுவாக நம்பப்பட்டு வருகின்ற அளவுக்கு அப்படி அப்படி ஒன்றும் இழிந்துவிடவில்லை. இன்னொருபக்கத்தில் அது ஆணர்உலகம் முழுவதின் தன்மையையே கிழ்மையாக்குகிறது. ஆணுக்கு மணவாழ்க்கரையில் துரோகம்புரிவதற்குரிய தயாரிப்பு பள்ளியாகவே இருக்கிறது" (பக்.120) மேலே நான் அடிக்கோடிட்ரிருக்கும் வசனங்கள் ஏங்கெல்சின் ஆணாதிக்கப்பார்வைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். பெண்கள் இதை நல்லபடி கவனித்துக்கொள்ளட்டும்.
மேலும் பாட்டாளிமக்கள் குமும்ப அமைப்புமுறைபற்றிய ஏங்கெல்சின் கூற்றுக்கள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். "சொல்லிலக்கணத்தின் அர்த்தப்படிதான் பாட்டாளித்திருமணம் ஒருதாரமணமாகுமேயொழிய அந்தச்சொல்லின் வரலாற்றுக்குரிய அர்த்த்தில் ஆகாது".(பக்.115) என்று கூறும் ஏங்கெல்சுக்கு அந்த வித்தியாசமான அாத்தத்துக்கு ஒருதாரமனம் தவிர வேறுசொல்லைத்தெரிவுசெய்ய முடியாமற்போனதிற்குக்காரனம் இருந்திருக்கவேண்டும். அது பெரும்பாலும் பாலுறவு சம்பந்தமான சமூகநெருக்கடியாகவே இருக்கமுடியும். "பொது உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ள பெனர் குடும்பத்தில் பாட்டாளியாகவும் ஆணர் பூர்சுவாவாகவும் இருக்கிறார்கள்" (பக்.118) என்ற உணர்மையில் குடும்ப உறவுமுறை நிச்சயம் அடிப்படையிலேயே மாறுதலுக்கு உட்டபடுத்தவேண்டியதுஎன்பதில் ஐயமில்லை.
"குழுமணத்தின் வட்டத்தை இடையறாது சுருக்கிவந்ததன் மூலமாக இயற்கைத்தேர்வு தனது பணியைச்செய்து முடித்துவிட்டது" (பக்.86) "முடிவில் எஞ்சியது ஒரே ஒரு தாம்பத்தியஜோடிதான். அதுவும் கலைவுற்றால் திருமணமே இல்லாது போய்விடும்"(பக்.12) என்று புரட்சிகரத்திட்டத்திற்கு அடிக்கோடிட்டுள்ளர். இதேநேரத்தில் இன்னும் ஒன்றையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஆதிகால காட்டுமிராணர்டிக்கால குழுமணக்காலத்தில் தாய்தரப்பில் இருந்துமட்டும் வம்சாவழியைக்கண்டுகொள்ள முடியும் என்று பெணிவம்சாவளி ஒப்புக்கொள்ளப்பட்டு பெண்வழிச்சமுதாயம் (பக்.87) தோன்றியது. இது மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறை கற்பனை செய்பவர்கள் இது சாத்தியமற்ற

Page 28
காதல் உறவைப்பற்றி ஏங்கல்ஸ்குறிப்பிடுவதை அவதானிக்கவும் (நவீன விஞ்ஞானம் தாயைேையா தகப்பனையோ சரியானபடி இனம்கான அனுமதிக்கிறது என்பதையும் ஆணும் பிள்ளைபெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் உபரித்தகவலாக அவர்கள் வைத்துக்கொள்ளட்டும்)
கடைசியாக நாகரீகத்தைப்பற்றி ஒருவார்த்தை. இதுவரைகால "நாகரீக மயப்பட்டு" வந்த சமுதாயத்தில் பெண் ஒடுக்குமுறை தொடர்ந்து வளர்ந்து வந்ததும் அவர்கள் அநாகரீகமாவே தொடர்ந்து நடாத்தப்பட்டுவந்ததும் உணர்மை என்றபடியே நாகரீகத்தின் காலப்பகுதி நெடுகிலும் சுரண்டுகிற சுரணர்டப்படுகிற வர்க்கம் என்கிற பிளவு நாகரீகத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.(பக்.273) என்று கருதுகிறார் ஏங்கெல்ஸ். நாகரீகத்தின் தொடக்கநாள்முதல் இன்றைய நாள்வரைக்கும் அப்பட்டமான போராசைதான் அதை இயக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளது. (பக்.275) அதே நாகரீகத்தின் பிரதான
லட்சணங்களாக ஒருதாரமணமும் நிலவுடமையும் இருந்திருக்கிறன.
(பக்.278) ஆகவே இந்த போலிநாகரீகத்தை ஒழித்துவிட்டு நாம் சரியானஉரிமைகளுக்கு போராடுவதன்மூலம்தான் சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவரமுடியும். "இதுவரை இருந்து வந்திருக்கிற சமுதாயத்தைப்புரட்சிகரமாக மாற்றுகிற சமுதாய வளர்ச்சியின் ஒருகட்டமே மார்க்லிய நாகரீகம்" என்பது.(பக்.270)
இங்கு முழுவதும் ஆணாதிக்கச்சொற்களும் - மொழியும் பரந்து கிடப்பதற்கு நாம். காரணமல்ல. ஏங்கெல்சும் மோசமான தமிழ் மொழிபெயர்ப்பும் மட்டுமே காரணம் என்பதால் தயவுசெய்து பெண்கள் எம்மை விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
"பொதுமகளிர்" என்ற சொல்லின் பிழையான பாவனையை சுட்டிக்காட்டிய பிறகும் அச்சொல்லை பி. ஏங்கெல்ஸ் தொடர்ந்து பாவித்த தவற்றை நாமும் செய்யவேண்டியிருப்பது ஏன்ெனறால் இந்தச்சொற்றொடர்களைத்தவிர்த்தால் பண்டிதமார்க்சியருக்கு ஒன்றும் விளங்காது எண்பதாலேயே. இன்றுவரைக்கும் எந்தவிதமாற்றங்களைச் செய்யாமலும் செய்யமுற்படுபவர்களை அனுமதிக்காமலும் இச்சொற்றொடர்களை - சில பிழையான மொழிபெயர்ப்புகளைப்பேணிப்பாதுகாத்துவரும் இந்தப்பண்டிதப்பெருந்தகைகளுக்கு இத்தவறை மனமுவந்து சமர்ப்பிக்கிறேன்.
- சேனன்.
 

காலச்சுவடு
151, கே. பி. சாலை நாகர் கோயில் 629 001
இந்தியா
31, D.K.S. Nagar Madras 600 019
India
சிற்றிதழ் செய்தி Mr. Pollachchi Nasan 1, SambathNagar, Kuleswaran paddy Pollachchi - 06 Thamil Nadu642006
India
Nr.5 0.2.998 இதழ்.1
Tamisk-Dansk Venskabsforening தமிழ் - டெனிஸ் தோழமை ஒன்றியம் Tami Danish Friendship Association
Postboks 103 DK - 7400 Herning. Denmark TIf. F. Fax + 46. 97 12 55 93, Giro 695-0892

Page 29
கதை சொல்ல முயலும் கருணாகரமூர்த்தி
கலையைபுரிந்து கொள்ளவேண்டுமாயின் அதை உருவாக்கிய * படைப்பாளியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவனது * நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நோக்கமின்றி * எழுத்துக்கள்பிறப்பதில்லைபடைக்கப்படுவதில்லை. எழுத்தின் * பின்புலத்தில், சமூகத்துண்டல்கள், வர்க்கமூலம், தனிமனித விருப்புக்கள், விநோதமான அர்வங்கள், இலக்கியத் தேடல்கள் என்பன உண்டு. இலக்கிய வாதி வெளிப்படுத்தும் அவனது சமூகம் பற்றிய கருத்துக்கள் இலக்கிய ஆழுமை என்பன ஒரு இலக்கிய படைப்பின் தரத்தையும் நோக்கத்தையும் பின்னின்று * இயக்குகின்றன. இலக்கிய வாதி வாழும் சூழல், காலம், இடம் போன்ற கூறுகள் அவனின் எழுத்தைப் பாதிக்கும் இலக்கியம் சமுதாயப் பாதிப்புக்குள்ளாக்கும். ஒரு கலை வடிவம். சமுதாயம் * இலக்கியத்தால் பாதிக்கப்படுவது போல இலக்கியமும் சமுதாயத்தால் பாதிக்கப்படும். பாதிக்கப்பட வேண்டும், கலை * எந்தப்பின்னணியில் எழுகிறது. சமூகத்தின் எந்தப்பகுதி மனிதனைப்பற்றிப்பேசுகின்றது. பயன்பாட்டை விளக்குகின்றது. அது பொதுவாக மானிட நலங்களில் மனித இருப்புக்களில் அது வழி நடக்கிறதா? என்பதை ஆய வேண்டும். இலக்கிய வாதி சித்தாந்தம் பேச வேண்டியதில்லை. அது இலக்கிய வாதியின் கடமையுமன்று ஆனால் அவன் நுணிகி உணர்த சமுசச் செய்திகள் ஒரு சிறந்த இலக்கியவாதியிடம் சித்தாந்தத்துக்கு சார்பாயே மறைபொருளாய் வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. * அழகியலைக் துணை கொள்ளும் அவன் பொய் அழகுகளால் சமூக மற்றும் தன்மனித கோலங்களை அலங்கரிக்கமாட்டான்.
இந்த அடிப்படையில்தான் கருணாமூர்த்தியின் படைப்புக்களில் ஒன்றான "ஒரு அகதி உருவாகும் நேரம்" எழுத்தை ஆய வேண்டும். அதனூடு அவரையும் தேட வேண்டும். அவரின் எழுத்துக்களில் புகு முன்னர் வாசலில் விசுவாசமான கட்டியக்காரராய் முதலில் தென்படும் ஜெயமோகனின் எழுத்தையும் தொட்டு சொல்வது நன்று. ஜெயமோகன் கருணாகரமூர்த்தியை பாராட்ட விரும்புகிறார். தனது எழுத்தின் எதிரிகளைச் சாடவும் அதே சமயம் தன்னருகே ஒரு புதிய சீடப்பிள்ளையாய் கருணாகரமூர்த்தியைக் குந்தவைப்பது அவரது நோக்கமாகலாம். தனது எழுத்துக்கு இசைவான முறையில் விமர்சனத்தை வடிவமைத்துக் கொள்வதும் தற்காத்துக் கொள்வதுமே அவரது நோக்கு, தன் எதிர்தரப்பு இலக்கிய வாதிகளை முக்கியமாய் முற்போக்கு அணியினரின் ஒரு பகுதியினரையும் இலங்கை எழுத்தாளர்களையும் கொடும் பகை உணர்வ்ோடு தாக்குகிறார். இவர் விமர்சனத்தை கண்டு அஞ்சுகிறார். இடதுசாரி விமர்சகர்களை ஒட்ட வெறுக்கின்றார். இலங்கை எழுத்தாளர்களைப் பற்றி சற்று அதிகமாகவே உரு ஆடுகிறார். கணேசலிங்கனை, கைலாசபதி பாராட்டியதை சிக்கென பிடித்துக் கொண்டு தன் எதிரியின் பலவீனத்திலிருந்து தொடங்குகிறார். எதிரியின்மூர்க்கத்தோடு போர் தொடுக்கிறார். கணேசலிங்கத்தின் கதைகள் நேரடியான சித்தாத்தத்தின் பிரச்சாரமே என்பதிலும் அவைகளில் இலக்கிய போக்கு அருகி விஞ்ஞான, மற்றும் அறிவியல் கட்டுரைகளின் வடிவத்தை எடுத்துவிடுகின்றன என்பதையும் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப
கனவுநிலைகளில்இருந்துகதை சொல்லாமல்கண்முன்னேயுள்ள * யதார்த்தந்திருந்து தொடங்கவேண்டும் என்பதை ஒழியாமல் மறையாமல் ஒப்புக்கொள்ள நாம் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் முழு இலங்கை எழுத்தாளர்மீதும் இவர்போர்ப்பிரகடனம் செய்வதும் விமர்சனங்களை வழிபடுபவர்களாக இலங்கை எழுத்தாளர்கள் உள்ளனர் என்று சாட்டுத்தேடித்திரிவதும் தமிழ் நாட்டு எழுத்தாளர் பலருக்குள்ள பொது வியாதியான "யாம் அனைத்தும் அறிந்த முத்தோர்" என்ற சட்டாம்பித்தனத்தில் விழுந்து தவண்டை அடிப்பதின் விளைவு கைலாசபதியின் சறுக்கல்களையும் பிறழ்வுகளையும் விமர்சனத்தினூடு சரி செய்வதும் அதேசமயம் கைலாசபதியின் முற்போக்கு இலக்கிய பார்வையால் நிர்முலமாகிப்போன தமிழ்நாட்டின் பழைய பிராமணிய அழுக்கு முட்டைகளையும் பிற்போக்கையும் தலையெடுக்க விடாமல் சிரசில் அடிக்கவேண்டிய வேலை
 
 
 
 
 
 

இன்றைய விமர்சனப்பரம்பரைக்கு | உண்டு. விமர்சனம் என்பது இலக்கிய வாதியை அடித்துக் கொல்வதல்ல விமர்சனம் சமுகப்பயன்பாடு கொண்டது. இலக்கியயானையின் 85گ அங்குசமாகும் " கருணாகரமூர்த்திக்கு இலக்கியத் தாலாட்டுப் பாடும் ஜெயமோகன் எந்த நாக்சுச் சமும் இன்றி E. * தால்ஸ்தாயின் இலக்கிய சிலமேகங்கள் (* மட்டத்திற்கு கருணாகர. முர்த்தியை காவிச் சென்று விடுகிறார். எருதையும் எலிக்குஞ்சையும் சமமென்றுரைக்கிறார். இப்படித்தான் இங்கு ஒருக்கால்புகலிடத்தில் ஒரு வெங்காயக்கவிஞைரைமக்கள்கவி பாரதியோடு ஒப்பு நோக்கி சமமென்றுரைத்த சங்கதியும் நிகழ்ந்ததுகாண். ஆதலின்இந்த ஒப்புவமையும் எதிர்கொள்ளும் மன வலிமை எம்மையும் வந்துற்றது. ஜெயமோகன் குறைந்த பட்சம் இலக்கிய வாதி என்றளவில் இந்த இளம் எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் சிறப்பை மட்டுமல்ல குறைபாட்டையும் போதாமையையும் விமர்சனத்தோடு கண்டிருப்பாராயின் தானும் உயர்ந்து கருணாகரமூர்த்தியையும் உயர்த்தியிருப்பார். ஆனால் தனிமனித சூத்திரங்களில் மூழ்கியவர்களுக்கு இவை இயலாததாகும். ஒரு இளம் இலக்கிய வாதிக்கு அரவணைப்பு மட்டுமல்ல வழிகாட்டலும் வெறும் புகழ்ச்சியற்ற விமர்சனமும் முன்வைக்கப்பட வேண்டும். வெறும் பப்பாசி மரத்தில் ஏற்றும் முயற்சிகள் இலக்கிய வளர்ச்சிக்கு அப்பாலான மண்டைக்கனத்தைமட்டுமே தரும்.
கருணாகரமூர்த்தி மேலும் சில உண்மைகள் என்ற தலைப்பில் எம்மோடு கட்டாயப்படுத்தி சந்திக்கிறார். தன் அனுபவம் இலக்கிய ஆர்வம், அரசியல் இவைகளைப் பற்றி பேசுகிறார். முதலில் இரண்டாம் உலக யுத்தத்தை நோக்கி எம்மை அழைத்துச்செல்கிறார்.தான் வாழும் நாடு என்ற கரிசனைமிக்க அவதானத்தோடு ஜெர்மனிய மக்கள் இரண்டாம் உலக யுத்தம் முன்பாக ஒரு விதமாயும் பின்பாக ஒரு விதமாயும் மாறியதாயும் ரஸ்ய ஆதிக்கம் பற்றியும் பேசுகிறார். இவர் இங்கு அரசியல் பேச வெளிக்கிட்ட படியால் ஜெர்மனிய மக்களைப்பற்றிப் பேசுமுன் பாசிசத்தை உருவாக்கிய வளர்த்த ஜேர்மனிய இராட்சத É966orrás6oo6TVW, Benz, Siemens I.G.Farben uigó 6 maassir பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் பேசவில்லை. ரஸ்சிய ஆதிக்கம் பற்றி பேசியபோது அமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸிய ஆதிக்கம் பற்றியும் அவர்களின் இராணுவம் உளவுத்துறை பொருளாதார ஆர்வங்கள் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அமெரிக்கச் கலாச்சாரம் பல்துறைத் தன்மைவாய்த ஜெர்மனிய கலாச்சாரத்தை சீரழித்தமை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவித அதிசயங்களும்நிகழவில்லை. அவரின் கலச எழுத்திலும் நிலவும் முடுண்ட கொம்யூனிச எதிர்ப்பும் குறைப்பிரவச அரசியலும் எங்கும் வியாபித்துள்ளது.
கருணாகரமூர்த்தி தொடர்கிறார் மனம் ஒப்பியோ ஒப்பாமலோஅன்னியநாட்டவரைமே.ஜேர்மனியர் பொறுத்துக் கொண்டனர். இரண்டு ஜேர்மன் இணைப்பின் பின்னர் கிழக்கு ஜேர்மன் வெளிநாட்டவரை கண்டு மிரள்கின்றனராம். மேற்கு ஜேர்மனிய இனவாதத்திற்கு மனிதாபத்துடன் கூடிய பெருந்தன்மை சாயமும் கிழக்கு ஜேர்மனிய மக்களுக்கு இனவாத சாயமும் பூசுகிறார் மேற்கு ஜேர்மனியர் கடின உழைப்பால் உயர்ந்தனர். அகதிகட்கு பெருந்தொகைப்பணம் அரசு செலவுசெய்கிறது. ஒரு ஜேர்மன்தேசியவாதியைப் போன்று
பேசுகிறார். அரசியல் அச்சுறுத்தல் உலகின் எந்தக் கோடியில்
இருந்தாலும் அரசியல் இன மத புறக்கணிப்பு இருந்தாலும் இங்கு வந்து அரசியல் தஞ்சம் கோரலாம். இங்கு அரசியல்சட்டத்திற்கு விரிவுரை வழங்குகின்றார் மேலும் தொடர்கிறார், அரசு, வலதுசாரிகள் நாசிகளின் கடும் எதிர்ப்பு இவைகட்கு அஞ்சாது கூரையும் தணல் அடுப்பும், படுக்கையும் தந்து அகதிகளைப் போஷிக்கிறது. அந்த ஆதரவே இலங்கையில் அடுப்புகளில் இருந்தும் துப்பாக்கிகளில் இருந்தும் புகைவரக்காரணம் , தமிழ்

Page 30
அகதிகளைதமிழ்நாட்டுஅரசுமுகாம்களில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகையில் இங்கு நிறம், மதம், மொழி, இவைகளால் மாறுபட்டாலும் இடம் தந்து இலட்சம் பேரை ஆதரிக்கின்றது. இது இவரது அரசியல்பாமரத்தனம், முதலாளிய பிரச்சார ஊரத்தைகளை உள்வாங்கியமை சொந்தவர்க்க குணாம்சம் இவைகளை வெளிப்படுத்துகிறது. ஜெர்மனிய நாசிகளின் பிரச்சாரத்திற்கு நெருக்கமான வாதங்களை ஒடுக்கப்படும் வெளிநாட்டவர் சமூகத்தை சேர்ந்த இலக்கிய வாதியாய் கருதப்படும் ஒருவர் முன்வைப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கிறது. எழுதியவன்ஏட்டை கெடுத்த கதையாய் இவரது வர்ணணைகள் நீளுகின்றன. ஒரு சிறந்த இலக்கிய வாதி எப்போதும் துன்பத்திற்குள்ளாகும் ஒடுக்கப்படும் பெருமூச்சுவிடும் மனிதர்களின் துன்ப துயரங்களில் இருந்துதான் தன் மனிதத் தேடலை தொடங்குவான். ஆனால் இங்கு கருணாகரமூர்த்தி அரசின் தேசிய வாதத்திற்கு சாமரை வீசுகிறார். குடை கொடி ஆலவட்டம் ஏந்தித்திரிகிறார். இவரின்நோஞ்சான்வாதத்தையும் கறள் தட்டிப்போன அரசியலையும் எதிர்நோக்க ஒருவர் சிரமம் ஏதும்படத் தேவையில்லை. 1997ம் ஆண்டில் Berlin இல் இருந்துமட்டும் பலவந்தமாய் திருப்பியனுப்பப்பட்வர்களின் தொகை 3420 பேர். ஜெர்மன் கிழக்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளவிசேட எல்லைக்காவலர்கள்22000பேர்.நவீன சாதனங்களோடு அகதிகளை வேட்டையாடுகின்றனர். 1996 வரை ஜெர்மனியின் எல்லைகளில் இறந்த வெளிநாட்டு அகதிகளின் தொகை உத்தியோகபூர்வ அறிக்கைப்படி 37. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் எல்லைகளில் இறந்த அகதிகளின் தொகை 161. 1996 மட்டும் ஜேர்மனிய எல்லை காவல்படைகளின் கெடியிடிக்கு அஞ்சி இரவில் ஆற்றைக்கடக்க முற்பட்டு அல்லது எல்லைகளில் இறந்த தமிழர்களின் தொகை 14 பேர், சிங்களவர்5பேர். இது உத்தியபூர்வமான கணக்கெடுப்புஉண்மை. மேலதிகமாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. சிறையில் தற்கொலை செய்துகொண்ட அகதிகள் சராள், துருக்கி, நைஜீரியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு பலவந்தமாய் திருப்பி அனுப்பப்பட்டு கொலையான அகதிகளும் உண்டு. உண்மை நிலைவரம் இவ்வாறு வெளிநாட்டவருக்கு எதிராக அரசின் காட்டுமிராண்டித்தனமாக இருக்கையில் வெளிநாட்டு மக்களுக்கு உதவியமைக்காக ஜெர்மனியின் பெயர் சரித்திரத்தில்பல யுகங்கட்கும்இருக்கும் பொன்எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்கிறார். இந்த கருணையற்ற கருணாகரமூர்த்தி. 6 மில்லியன் யூத மக்களின் படுகொலையையும் இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் அவர்களின் இரத்தம் தோய்ந்த வரலாற்றைமனிதநேயம் மிக்க ஒவ்வொருமனிதனிடம் அழிவற 6)lJ6)ITAN அறைந்துள்ளதை Daar TTLDsió கருணாகரமூர்த்தி புலனிழந்து நிற்கின்றார். அரசுக்கு பாமாலை குடும் இவர் பல இடங்களில் சாதாரண ஜேர்மன் மக்களை வெறுக்கின்றார். சமயம்கிடைக்கும்போதெல்லாம் அவர்களைச் சாடுகிறார். இலங்கை அரசின் கொடுமைக்காக சாதாரண சிங்களவர்களையும் புலிகளின் காட்டுத்தனத்துக்கு எதிராக தமிழனையும் வெறுப்பது எத்தகைய அரசியல் முடத்தனம் என்பதை ஒப்புநோக்கிப்பார்க்கமனித வெறுப்பில் உழலும் இந்த எழுத்தருக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. இவர் தேடத் தவறிய உண்மையையும் மனிதத்தையும்நாம் தேடுவோம். முதலாவதாக அகதிச்சட்டம் 1952 ஏற்படுத்தப்பட்டதே கிழக்கு ஜேர்மனியில் இருந்து வரும் மக்களை ஊக்கிவிக்கவே என்பதே முதன்மை காரணமாகும். இதனால் பலன் அடைந்தவர்களும் கிழக்கு ஜேர்மனிய மக்களே கிழக்கு ஜெர்மனியுட்பட கிழக்குலக நாடுகளை குலைப்பதே இவர்களின் அரசியல் நோக்கம். இதற்கு அகதிச்சட்டம் பயன்பட்டது. 1970 ஆண்டுக்குப்பின்னர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளின் வருகை தொடங்கியது. அந்நாடுகளில் ஏற்பட்ட சமூக பொருளாதார நெருக்கடிகள் இராணுவக் காட்டாட்சிகள் இன மத ரீதியிலான பிணக்குகள் மக்களை தம் நாடுகளுக்கு வெளியே துரத்தின. 1980 களில் ஜெர்மனி கெடுபிடிகளை தொடங்கி 1986இக்கிடையில் அகதிகள்வருவை பெருமளவுநிறுத்துவதில் வெற்றிபெற்றது. வெள்ளை அகதிகளுக்கு பதிலாக பல்வேறுபட்ட கறுப்பினமக்கள் நுளைவதை ஜெர்மனிய தேசியவாத அரசு ஏற்க தயாரக இருக்கவில்லை. தம் கருத்துக்கு இசைவாக ஜெர்மனிய

மக்களை அணிதிரட்டுவதற்காக அரசு பத்திரிகைகளையும் தொலைக்காட்சியையும் அகதிகட்கு எதிராய் ஏவிவிட்டது. கிழக்கு ஜெர்மனி மக்கள் வந்தபோது மட்டும் அனுதாப tD60p பொழிந்தது. கசிந்து கண்ணீர்மல்கி அகதியாய் வரவேற்றனர். ஆனால் கறுப்பு அகதிகள் வரத்தொடங்கிய பின்பேASylanten போன்ற அகதிகளை பழிக்கும் சொற்கள் மக்கள் தொடர்பு சாதனங்களின் வழக்கத்திற்கு வந்தன. இப்போது சட்டங்கள் இறுக்கப்பட்டு அதை நீக்குவதுபற்றிய விவாதம் தொடங்கியுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க மனிதகுலத்தின் மேற்கொண்ட ஜீவகாருண்யத்தாலும் உருக்கத்தாலும் ஜெர்மனி அகதிச்சட்டத்தை கொண்டு வந்ததாய் இங்கு திரிக்கப்படுகிறது. உண்மைபடுகொலை செய்யப்படுகிறது. அகதியைவிட IT60'Lu'L வெளிநாட்டவரைவிட ஜெர்மன்அரசுக்கு பாசம் காட்டப்படுகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 38மில்லியன் அகதிகள் உள்ளதாய் மதிப்பிடப்படுகிறது. அதில் ஐரோப்பாவரை வரும் வாய்ப்புள்ளவர்கள் தொகை வெறுமனே 3 வீதம் மட்டுமே. வியட்னாம் மக்களுக்கு எதிரான யுத்தம் முதல் இன்றைய ருவண்டாவின் இனப்படுகொலை வரை இந்த ஏகாதிபத்தியப் பிசாசுகள்பின்னின்றமையை ஒரு சாதாரண அறிதலுள்ள மனிதன் கூடப்புரிந்துகொள்ளமுடியும். யுத்தங்களை முட்டிவிடுபவர்களும் ஆயுதங்கள் முலம் பொருள் குவிக்கும் நாடுகளும் யுத்தத்தின் விளைவாய் தோன்றும் அகதிமனிதன் வந்தவுடன் வானை முட்டும் எதிர்ப்பு பிரச்சாரம் நடக்கிறது, ஏழை நாடுகளான இந்தியாவும் ஈரான், ஈராக்கும், தாய்லாந்தும், பாக்கிஸ்தானும் ஏற்றுக்கொண்ட அகதிகள் தொகை மேற்கு ஐரோப்பாவின் செல்வசெழிப்புள்ள நாடுகள் ஏற்றுக்கொண்ட அகதிகள் தொகையை விட மேலதிகமாகும். உலகின் மொத்த உற்பத்தியில் 80% நுகரும்.உலகின் மொத்த சனத்தொகையின் 20% மட்டுமே கொண்ட வளர்ச்சிஅடைந்த நாடுகளை, ஒரு
ஆபிரிக்க மனிதனை விட 23 மடங்கு அதிகமாய் சாப்பிடும் மனிதனைகொண்டஐரோப்பாவைபாதுகாக்கிறவேலையை தன் உணர்வின்றியே கருணாகரமூர்த்தி செய்கின்றார். ஐரோப்பிய போலியானமனிதாபிமானம், ஜனநாயக வேடம், சுதந்திரப்புலம்பல் இவைகளில் இவர் தன்னை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்.
ஜெர்மனியில் 7.3மில்லியன் வெளிநாட்டவர்கள் உள்ளனர். இவர்களில் 21% இங்கு பிறந்தவர்கள் இதில் ஒப்பந்த தொழிலாளராக வந்தவர்களும், அகதிகளும், ஏனைய ஐரோப்பிய நாடுகளைசேர்ந்தவர்களும் அடங்குவர். இதில் பெரும் பகுதியினர் ஏறக்குறைய 80% மேற்பட்வர்கள் சுயமாய் dibu IT255 வாழ்பவர்களும், தொழில் முலம் தம் வாழ்வை ஒட்டுபவர்களுமாவார். ஆனால் இங்கு கருணாகரமூர்த்தி ஜெர்மனிய இனவாத அரசுக்கட்சிகளான CDU, CSU, FDP, இவைகட்கு சமமான கருத்துக்களை விதைக்கின்றார். பகிரங்கமாக தெருக்களில் அகதிகள் அடித்துக்கொல்லப்படும் நாட்டில் ஒடும் புகையிரதத்திலிருந்து வெளிநாட்டவன் நாசிகளால் தள்ளி விழுத்தி கொலை செய்யப்படும் நாட்டில் உறங்கும் மனிதர்கள் அன்னியர்கள் என்ற காரணத்திற்காக இரவில் தீ மூட்டி எரித்துக்கொல்லப்படும் நாட்டில் இந்த எழுத்தாளர் எவ்வாறு வளர்ந்துவரும் பாசிசத்தை அரசே அரவணைத்து வளர்க்கும் வெளிநாட்டவருக்கு எதிரான மனிதவிரோதத்தை காணாமல் போனார்? எவ்வாறு ஜெர்மன் அரசின்துதிபாடும்பக்தராய்மாறிப்போனார்?என்ற கேள்வி இவரின் வாசகர்கட்கு எழும், எழவேண்டும். ஜெர்மனிய பாசிசம் ஜெர்மனியில்மட்டுமல்ல, மேற்கைரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், கொலன்ட், பெல்ஜியம், டென்மார்க,சுவீடனர், ஒஸ்திரியா மற்றுமல்லாமல் போலந்து முதல் ரஸ்யா வரை வெள்ளை ஆரியதுாய இனகோசங்களில் பரவுகின்றது. ஜெர்மனியில் மட்டும் 42,000 புதிய நாசிகள் அமைப்புகளை கொண்டுள்ளனர். நாசிக் கொடிகளோடும் வெளிநாட்டவர் எதிர்புக்கோசங்களோடும் ஊர்வலம் செய்வது இங்கு பழகிப்போன Gefugium Std. UNSERE GROSSVÄTER SIND KEINE MORDER (எங்கள் பாட்டன்மார் கொலைகாரர் அல்ல) என்று Biréa5LGSA56)ITsoroßsuraséGSTGib KEINEARBEITFÜR NICHT DEUTSHE (Ggffudeflu† அல்லாதவருக்கு

Page 31
வேலையில்லை என்றும்) ஊர்வலங்களில் வெளிப்படையாகவே குரல்எழுப்புகின்றார்கள் இன்றுநாசிக்கட்சிஉறுப்பினர்களில் ஒரு :பகுதி அரசின் கூட்டணியாகவுள்ள CSU வின் முன்னாள் உறுப்பினர்கள் என்பதும் அதேபோல் அரசின் பிரதான கட்சியான
CDU வின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும் இரகசியமானது அல்ல.
1993 மே மாதம் 29ம் திகதி Solingen நகரில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை வீட்டோடு சேர்த்து நாசிகள் தி முட்டியதில் 5 துருக்கிய சமுகத்தை சேர்ந்த பெண்கள், * குழந்தைகள் கருகிச் செத்தனர். 1996இல் LUBECK நகரில் அகதிமுகாமுக்கு நாசிகள் தீவைத்ததில் 10 பேர் இறந்தனர் 38 பேர் காயமடைந்தனர். ஜெர்மன் இராணுவமானBundeswehrவும் பொலிசும் பெரும் பகுதி புதிய நாசிகளை கொணடிருப்பதும் வெளிநாட்டவர் மற்றும் அகதிகள்மேல் தாக்குதல்களில் ஈடுபடுவதும் இங்கு ஒன்றும் புதினமான விடயமல்ல. வியட்னாமியர்களை தாக்கியதாய் 600க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை பொலிசாருக்கு எதிராக வெளிநாட்டவர் அமைப்புக்கள் குறித்துள்ளன. இந்த இலட்சணத்தில் அரசின் வன்முறை இயந்திரம் இருக்கையில் ஜெர்மன் அரசின் : யோக்கியத்தை ஆராய்ந்தால் அதன் இராணுவத்தை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு புனரமைத்தவன் நாசி கொலை கார Qg6öIJ6i)ă6íì6i) $ỳq56)JT607 Speidel Heusinger, so-6II6ìg5&6opuff601 B.N.D யை நாசி உளவுத் துறையை சேர்ந்த Gehlen புரனமைத்தானி, நீதி Schlage Fibingers அன்றைய ஜேர்மன் கான்சிலர் Adenauerஇன்அரசுத்துறை செயலாளர். Globkeஇவன் நியூரென் பேர்க்கில் இயங்கிய ஆரிய இன ஆய்வுமற்றும் இனத் தூய்மைக்கு பொறுப்பாயிருந்தவனி. இப்படிப்பட்ட அறியப்பட்ட :நாசிகளே இன்றைய அரசை அமெரிக்க அரசின் உதவியோடு சோசலிச விரோத அரசாய் ஸ்தாபித்தனர். அத்தோடு 200,000 நாசிகால அரச ஊழியர்கள் (இவர்களில் 80% நாசிகட்சி உறிப்பினர்கள்) 8000 பேர் இராணுவம், பொலிஸ், உளவுத்தறை, நீதித்துறை, நிர்வாகம, இராஜதந்திரம் ஆகிய துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகும் , போதாக்குறைக்கு கெஸ்டாப்போகொலைக்கும்பலில்இருந்தும் 250 பேர்சேவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். எனவே இவ்வரசானது. கம்யூனிச யூத விரோத எதிர்ப்புடனேயே தோன்றியது பிற்காலத்தில் வெளிநாட்டவர் விரோதமும் சேர்ந்து கொண்டது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளநாசிகளால் பாதிக்கபட்ட கொலை முகாம்களில் இருந்து தப்பிய 130, 000 யூத இன மக்களுக்கு நஷ்டஈடு வழங்க மறுத்த இதே ஜெர்மன் அரசு 500.000 க்கு மேற்பட்ட முன்னாள் நாசிஅரசின்பாசிஸ்களுக்கு வெளிநாட்டிலும, உள்நாட்டிலும் ஓய்வூதியம் வழங்கி வருகின்றது. (நாசிகள் 8 மில்லியன் யூதர் மற்றும் யூதர் அல்லாதவர்களை கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தினர். இதில் இப்போ உயிரோடு இருப்பவர்கள் 500,000மட்டுமே) இத்தகைய அரசின்பாராளுமன்ற ஜனனாயக நாடகங்கட்கு முன்பு உண்மையை காணாமல் கருணாகரமூர்த்தியின் எழுதுகோல் ஆளும் வர்க்கத்திற்கு தொண்டு செய்கிறது. நற்சான்று வழங்குகின்றது. போற்றிப்பாடுகின்றது
ஆனால் ஜெர்மன் மக்கள்மேல் கேள்வி நியாயம் இல்லாமல் பாய்கின்றார். பழிப்புக்காட்டுகின்றார். பின்வருமாறு அவற்ற ஒழுங்குபடுத்துகிறார். 90% மான இளசுகள் பிறண்ட் வைத்துக்கொள்கின்றாரகள். ஒரே நேரத்தில் பல பிறண்ட் வைத்துக்கொள்கிறார்கள். வேலை செய்யும் இடத்தில் ஒன்று. வார இறுதியில் கார்ச் மோட்டார் சயிக்கிளில் சுற்ற ஒன்று. * விலைஅதிகமான உடை மற்றும் வாசனை சாமான்வாங்க ஒன்று.
வீட்டுத்தளபாடம் வாங்க ஒன்று. பணத்திற்கு ஒரு பிறண்ட் அவர் அநேகமாக வயதானவராக * நாலுதரம் திருமணம் செய்தவராக, அல்லது பன்னிரெண்டு பிள்ளைகளிற்கு தகப்பனாய். (பன்னிரெண்டு பிள்ளைக்குத் தகப்பனான ஒரு ஜேர்மனியனைச் சந்திக்க வ்ாசிப்போர் கடந்த நூற்றாண்டுக்குப் போகவேண்டியிருக்கும். ஆனால் இந்த இலக்கியவாதி கற்பனைத்திறன் கொண்ட படைப்பாளி என்றபடியால் அதை இந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றாண்டிலேயே சாத்தியப்படுத்திவிடுகின்றார். என்னே! கற்பனைவளம். வாசகர்களாகிய நாம் பெரும்பேறுபெற்றவர்கள்)
நட்பு மனிதநேயம், குற்றஉணர்வு இல்லாமல் நடக்கின்றார்கள். என்று தம்மாபெரும் ஆராச்சியைமுடித்துக்கொண்டு இறுதியில் இது வாழும் முறைமையடி பாப்பா-என்ற மனிதத்திற்காக பாடிய பாரதியின் வரிகளை இங்கு மானிட விரோதத்திற்கு பலியிடுகின்றார்.
ஒரு பக்கம் பெண்ணியம் பேசிக்கொண்டு மறுபுறம் மேலே ஆண்களையல்ல பெண்களையே தாக்கியுள்ளார். அவர் பெண்ணியம் பேசுவது தம் ஆணாதிக்க சிந்தனையையும் பிற்போக்கையும் மறைக்கவே ஜெர்மன்காரி யெண்டால் 10 பேருடன் படுப்பவள் என்ற கொச்சையான பார்வையிலிருந்தும் குறைபாடான கேள்விச்செவியன் ஞானத்திலிருந்தும் இவர் பார்வை வெளிப்படுகின்றது. அதைக்கொண்டு ஊரைக் கெடுக்க புறப்பட்டுள்ளார். முன்னேற்றம் அடையாத விவசாயமற்றும் அரை நில பிரபுத்துவ அமைப்பிலிருந்து வந்து ஜெர்மனிய முதலாளிய சமூகத்தில் இறங்கியவர்கள். மாட்டுவண்டியிலிருந்து நேரே பென்ஸ் காரில் குதித்த கதையாய் கலாச்சார அதிர்வுக்குள்ளாகின்றார்கள். வாழும் நாட்டின் சமூக நடைமுறைகட்கு நியாயம் தேட தாம் தம் சொந்தநாட்டின் சிந்தனைக்கும் பழக்கவழக்கங்கட்கும் திரும்பி ஓடுகின்றார்கள் பாலியல் பிறழ்வும் தவறான ஒழுக்கங்களும் தவிர ஜெர்மனிய மனிதர்களிடம் வேறு எந்த சமுக அம்சங்களும் கிடையாது என்ற பார்வையும். ஆணாதிக்கச்சிந்தனைக்கேற்ப பெண்களின் ஒழுக்கம், கற்பு, பண்பாடு என்ற கேடயங்களை கருணாரமூர்த்தி காவுகினறார். இவர் புகழ்ந்தேற்றும் இந்து மதம் இன்று கூட மறைவாய் உடன்கட்டை ஏறவைப்பதும், ஏற்றி விட்டு அவளுக்கு தேவதை என்றுகோவில் கட்டுவதும், சீதனத்திற்காக பெண்ணை உயிரோடு எரிப்பதும், பெண்குழந்தை என்பதற்காக பிறந்தவுடன் கொல்வதும், பிராமணன் தலையிலும் குத்திரன் பாதத்திலும் பிறந்தான் என்று மனுதர்மசாஸ்திரம் படிப்பதும, நடக்கவே செய்கின்றது. தாழ்ந்த சாதிக்காரன்என்று உயிரோடு எரிப்பதும், . சாணிப்பால் பருக்குவதையும் எவ்வாறு எதிர் கொள்வது ? பழைமை வாத பிற்போக்கு சமூகங்களின் அநீதிகளை மனித விரோதத்தை எவ்வாறு தோற்கடிப்பது என்ற மனிதனின் எதிர்காலச் சமுதாயம் படைக்கும் போராட்டத்துடன் இவை தொடர்புடையதாகும் என்பதை விளங்க வேண்டும்.
முதலாளிய அமைப்பு எம் குறை வளர்ச்சியடைந்த நாடுகளை விட மனிதர்கட்கு அதிகளவு பாலியல் சுதந்திரத்தையும் பெண்களிற்கு ஓரளவு விடுதலையையும் வழங்கியுள்ளது . பெண் எம் சமுகத்தை விட அதிக சுதந்திரமுடையவளாயும் காணப்படுகின்றாள். ஆனால் முதலாளிய அமைப்பின் இலாப வேட்டை மனிதனின் அதியற்புத உணர்வான பாலியலையும் சந்தைப்பொருட்களாகிவிட்டது. பாலியல் சம்பந்தமான புகைப்படங்கள் ஆபாசப்புகைப்படங்கள், வீடியோப்படங்கள்மினிசினிமாக்கள், ஆண்கள் பெண்களுக்கான பாலியல் உறுப்புக்குப்போடும் உபகரணங்கள் சிறுகருவிகள், ஆடைகள், மருந்துவகைகள் குளிசைகள் நிர்வான பெண்களின் காட்சிகள், எனபவற்றோடு ஜெர்மன் முழுவதும் ஏறக்குறைய 700,000 விபச்சாரிகளைக் கொண்டுள்ளது. இவைகளின் வருடவருமானம் 70 மில்லியாடன் டொச் மாாக்கிற்கும் அதிகமாகும். பாலியல் இங்கு ஒரு பிரமாண்டமான தொழிற்துறையாகும். இதன் முலம் மக்களின் ஒரு பகுதியினர் அறிவியலுக்கும் மனித நாகரீகத்திற்கும் புறம்பான பாலியல் விகாரங்களில் இறங்கியுள்ளனர். பருவம் வராத சிறுவர் சிறுமியர்களைக் கெடுப்பதற்கு காரணம் பிசாசாய் வளர்ந்துள்ள மிருகத்தனமான பாலியல் வக்கிர உணர்வுகளைத் தூண்டக்கூடிய பாலியல் துறையே, என்று சமூகவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். வருடாவருடம் ஆகக்குறைந்துது 300,000 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

Page 32
எனவே இத்தகைய சீர்கேடுகட்கும் மனித அவலத்திற்கும் காரணம் வர்த்தகத்தையும் இலாபத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமுக அமைப்பே தவிர குற்றமிழைக்கும் சிறுபான்மையானமக்கள்கூட்டமல்ல. கருணாகரமூர்த்தி முழு ஜெர்மன் சமுகத்தினையும் அவ்வாறு காட்டமுயல்கிறார். ஜெர்மன் காரன் எனறால் நாளுக்கொன்றோடு படுப்பவன் என்ற சிந்தனை ஒரு தூரத்துப்பார்வையே. சமுகச்சீர்கேடுகளில் சிக்கிவிட்ட சிறுபான்மையான கூட்டத்தைத்தவிர ஏனைய ஜெர்மன் மக்கள் இவர் சித்தரித்துக்காட்டும் கோணல் பார்வைக்குள்வராதவர்களே. ஒடுக்கு முறை நிறைந்த கணவனிடம் இருந்து பிரியவும் விரும்பின் திருமணம் செய்யவும் உள்ள சாதாரண உரிமையை இவர் சேறடிப்பு செய்கின்றார். இளைஞனும் இளம் பெண்ணும் காதலிப்பதும் காதலிக்க முயல்வதும் ஒன்றும் மனித விரோதமல்ல, பாலியலுக்கு வெறுப்பும் அருவருப்பும் காட்டுவது போலித்தனமான கெளரவ வேடமே. பெண்களை அடக்கி ஒடுக்கும் எம் சமூக அமைப்பில் பாலுறவு கேடானது பாவகரமானது என்ற புளித்த இந்து மரபுவழிவந்த நியாயங்களும் இவரிடம் ஆட்சியிலுள்ளது. பாலியலை வெறுப்பது போன்று ஆசாரப்பாவனை காட்டினாலும் அது ஆயிரமாயிரம் வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். விகாரமடைந்த வழிகளில் தன்னை வெளியிடும் எம் சமுகத்தில் கூட விபச்சாரிகளிடம் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் தன்னினச்சேர்க்கை சுய இன்பம் காணல் என்பன இல்லை என்ற எந்தக்கொம்பனாலும் சாதிக்கமுடியாது. பாலியல் மனிதர்களின் இயல்பான உணர்வு ஆரோக்கியமான உடற்தேவை, உவன் ஜெர்மன்காறன் தான் கேடு கெட்டவங்கள் எங்கடை கலாச்சாரமும் பண்பாடும் திறம் என்ற புழுகும் பெருமையும் அறியாமையின் மலிவான புலம்பலே. மனிதனின் பாலியல் நடவடிக்கைகளை வெறுமனே விடுப்புக்கதைக்கும் சும்மா குந்தியிருந்து புறணியளக்கும் விடயங்களாக குறுக்கிக்கொள்ளக்கூடாது. கருணாகரமூர்த்தி அரசுக்கு துதி பாடினாலும் சாதாரண ஜெர்மன் மக்களுக்கு எதிரான உணர்வில் கிடந்து அல்லலுறுவது வெள்ளை இனவாதத்தால் பாதிக்கப்பட்டமையால் எழும் ஒரு ஐரோப்பிய வெள்ளை இன எதிர்ப்பின் விளைவுமாகும். இவர் ஒரு அரசியல் திசை வழியால் ஒழுங்குபடுத்தப்படாமையால் எழுத்துக்கள் நேர்மையற்று தாறுமாறாய் விழலுக்கு இறைக்கப்படுகிறது.
கறுப்பராய், வெளிநாட்டவராய், காட்டுமிராண்டிகளாய் புறக்கணிக்கப்படும் ஒரு சமூகம் வெளிப்படுத்தும் நீதிகோரும் ஆத்திரம் நிலவும் சமூக அமைப்புக்கும் அரசுக்குமெதிராய் எழவேண்டுமே தவிர முதலாளித்துவ அமைப்பிள் பலிக்கடாவாகிப்போன மக்களுக்கெதிராக அல்ல என்பதை கருணாகரமூர்த்தி விளங்கிக்கொள்வது எதிர்கால அவரின் எழுத்துக்கு ஆரோக்கியம் தரும்.
இனி, இவரின் கதை கட்டு வரலாம்.ஒரு அகதி உருவாகும் நேரம் , வாழ்வு வசப்படும் , மாற்றம் போன்ற கதைகள் இத் தொகுப்பில் இடம்பெறுகின்றன . இதில் ஒரு அகதி உருவாகும் நேரம் தமிழர்களை கொண்டு வரும் ஏஜன்சிகள் பற்றியது. தமிழ் அகதிகள் ஜெர்மனிக்கு வந்து சேரும் மார்க்கங்கள் ஏஜன்சிகளின் தந்திரங்கள் இயல்புகள் அன்னியச்சூழல், துரோகம், ஏமாற்றம், மனிதாபிமானம் , எனபவைபற்றிப் பேசுகின்றது. ஏனைய கதைகளை விட சற்று நகைச்சுவையும் விறுவிறுப்பும் காட்டுகின்றது. எனினும் பல நாட்டுக்கதைகளில் வாசித்துச் சலித்துப்போன மொழிநடையும் பாத்திரங்கள் ஆத்திர அவசர கோலத்தில் சித்தரிக்கப்படுவதும் இடையூறாக இருப்பினும் இலங்கையிலிருந்து புறப்பட்டு ஜெர்மனி வரும் மனிதர்களின் பரபரப்பை சொல்வதில் ஒரளவு வெற்றிபெறுகின்றது.
வாழ்வு வசப்படும் கதை
தமிழ் இளைஞர்களது அகதி வாழ்வு பாகஸ் தானியர்கள், ஆபிரிக்கர்கள் ,தமிழ்நாட்டு வியாபாரநோக்கம் கொண்ட கோவைத்தமிழர்
சொக்கோபிறவுண் குழந்தை பெற ஆள் தேடும் சபீனா, அத்வைதம் பெயரைத்தாக்கும் அத்வைதன் . அகதிவாழ்வு,

இதில் தமிழர்கள் 676th6aotb படித்தவர்களாகவும் அதாவது ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் மாவீரர்களாக இல்லாவிட்டாலும் மற்றைய எல்லோரையும் விட வீரர் களாகவும் வருகின்றார்கள்.ஆங்கிலம் பேசும் செளத்திரி மதிக்கப்படுவதும் மற்றவர்கள் 60 builtsoiriguitu. பண்பற்றவர்களாய் இழிவாய் கவனிக்கப்படுவதும் கதையில் எங்கும் பரவிக்கிடக்கின்றது. (பாகிஸ்தானியருக்கு இந்துப்பெயரான செளத்திரி என்று வருகிறது) அகதி வாழ்வின் புதிய அனுபவங்களை இதுவரை கண்டறியாத புதிய புதிய மனிதர்களை பண்பாடுகளை அதிர்வுகளை எந்த சமுகத்தும் அடுத்தமனிதனுக்கும் ஒரவஞ்சனைகாட்டாமல்மனிதத்தால் அளவிட்டிருக்கவேண்டும்.
தம்மை விட முன்னேறிய புதிய மொழிதெரியாத அன்னிய சமூகத்தில் எல்லா வெளிநாட்டு மனிதர்களும் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சனைகளை ஆய்வதையும் கதையின் கருப்பொருளாய் கொள்வதையும் கதை உள்ளடக்கவில்லை. அது தன்னுக்குள்ளேசிறையிருக்கமுயல்கிறது. தனனுக்குள்ளே சகலதையும் காணவும், தேடவும், தீர்ப்புவழங்கவும் முயல்கிறது. தனக்கு விளங்காதது, எட்டாதது, பொருந்தாதது யாவும் தவறென்று முடிவுகட்டப்பட்டது. தம்மை விட பின்தங்கியவர்கள் மேல் காட்டவேண்டியபரிவையும் சராசரி மனிதாபிமானத்தையும் இவரின் ஒரு பாத்திரமும் காட்டாதது பற்றி இந்த எழுத்தர் கவலைப்படவில்லை. ஆங்கிலம் கற்ற யாழ் மத்தியதரவர்க்க மிதப்புகளுள் சதிராடுவதும், யாதும் அறிந்த நாகரீக பாசாங்கு இவரிடம் எங்கும் தலை விரித்தாடுவது. இது ஜெர்மனிய சமுகத்தால் அங்கீகரிக்கப்படாமையின் மனக்குறையை மறைமுகமாய் வெளியிடுவதுமாகும்.
பாகிஸ்தானியராய் , ஆபிரிக்கனாய்இலங்கையனாய்பிளவுபட்டு நிற்பதும் ஜெர்மனிய சமுகத்தோடு தொடர்பிழந்து நிற்பதும் மனித அங்கீகாரமும் சமத்துவமும் மறுக்கப்பட்ட மனிதர்களாய் புறக்கணிக்கப்படுபவர்களை ஒர பொதுவான மனிதப்பார்வையினுள் கொண்டு வர ஆசிரியர் முயற்சிக்கவில்லை. அது ஆசிரியரின் வர்க்க ஆர்வங்கட்கும் சிந்தனைப் பரப்பிற்கும் ஒவ்வாத விடயமாகும். அதனால் தமது நண்பர்கள் தமது அறை நண்பர்கள் என்ற வட்டத்தினுள்ளேயே இவரது பார்வை இறுகிவிடுகிறது. புதிய மனிதர்களை சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கும் தம் சொந்த கலாச்சார அளவீடுகளால்மதிப்பிடும் போக்கு வெளிப்படுகின்றது. இங்கு கருணாகரமூர்த்தி சமுக ஆய்வாளராய் மாறவேண்டியதில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றைய மனிதனை வேறு சூழல்களில் பிறந்தவர்களை விநோதமாய் இரசிப்பதும் விளங்குவதும் அறியப்போராடுவதும் தேவை . ஆனால் எம் இறுகிய சிந்தனையுள் அவைகளை விகாரப்படுத்தி மனிதனை கேவலப்படுத்துவதை ஒரு இலக்கிய வாதி செய்யக்கூடாது, ஆனால் இந்த இலக்கியவாதியானவர் அதைச்செய்கிறார். சொக்கோ பிறவுண் குழந்தை பெற்று விற்க அலையும் சபீனா என்ற ஜெர்மன் பெண் பாத்திரம் இலட்சத்தில் ஒன்றாய் வாழக்கூடும். அதை அவர் அபூர்வமாக கிட்டும் பாத்திரப்படைப்பாய் கண்டு எழுத்தாக்கியிருப்பின் அது உடன்படக்கூடியது. ஆனால் இங்கு ஐரோப்பிய சமுகம்பற்றி குறைபாடான பார்வையும் பெண்கள் பற்றி பிற்போக்கான பார்வையும் கொண்டுள்ளவர் எப்படி பொதுவான மானுடக்கண்ணோட்டத்தினுள் நின்று இலக்கியம் படைக்கமுடியும், முடியாது என்பதற்கு இவரின் எழுத்துக்களே சாட்சி. சபீனா இந்தியத்துவம் மாயைபற்றி உரையாடுகின்றாள். அத்வைதம் பற்றி அத்வைதனிடம் பாடம் கேட்கிறாள் ஆனால் நடைமுறையில் பிறவுண் கலர் பிள்ளைபெற்று விற்று காசு தேடமுயல்கிறாள். ஆசிரியர் கதையின் பல இடங்களில் கதையின் போக்கிற்கு சம்பந்தம் அற்ற முறையில் அவரின் சொந்த சித்தாந்த பெருமை தொனிக்கிறது. ஆனால் நடைமுறையில் இவரின் பாத்திரங்களே அதை தம் நடவடிக்கைகட்கு பயன்படுத்துகிறார்களே தவிர அதை

Page 33
அனுட்டிக்கத்தயாராக இல்லை. அவர்கள் அதைப்பின்பற்ற நினைத்தாலும் கூட அளவற்ற சட்டையாகிவிடும் அத்வைத்தின் பெயரை வைத்துக்கொள்ளும் அத்வைதன் சபீனாவுடன் சோரம் போதல் இயல்பாய் ஏற்கப்படுகின்றது. அவனின் இலங்கையிலுள்ள காதலிக்கு செய்யப்படும் துரோகத்தையிட்டு நியாயமான ஆத்திர ஆவேசம் எதுவும் ஆசிரியருக்கு ஏற்படவில்லை கூர்ந்து நோக்கின் இங்கு ஆண் என்ற முறையில் அத்வைதனின் பாலியல் தேவைஏற்கப்படுகின்றது.ஆனால்சபீனா பெண் என்பதால் முதலாவதாயும் ஜெர்மன்காரி என்பதால் இரண்டாவதாயும் இழிவுபடுத்தப்படுகின்றாள். இதை ஆசிரியர் திட்டமிட்டு செய்யவில்லை ஆனால் அவருக்கேயுரிய இயற்கையான ஆணாதிக்க சிந்தனையை வெளியிடுகின்றார். இவர் பேசும் பெண் விடுதலையும் பெண்ணியமும் தன்னை அறிவியற்களத்தில் சற்று அலங்கரித்துக் கொள்ளத்தேவைப்பட்டவையே தவிர வேறொன்றும் இல்லை.
இதே கதையில் கானா தேசத்தவரை நீக்ரோ என்று ஆசிரியர் விளிக்கின்றார் . இது வளர்ச்சியற்ற பொதுவான தமிழரின் சிந்தனை தான் என்று சாதாரணமானதாய் தற்செயலானதாய் கொண்டுவிடமுபியாது நிறவெறியை கூர்மையாய் உணரும் ஜெர்மன் சமூகத்தில் வாழும் தமிழர்கள் நாம் பிறவுண் ஆபிரிக்கன் தான் கறுப்பு என்று காட்டிக்கொடுத்து தாம் தப்பிக்கொள்ளும் விலாங்குப் புத்தியையும் கொண்டிருப்பதை நாம் கணக்கெடாமல் விடமுடியாது. நீக்ரோ என்பது ஆபிரிக்கமனிதனை இழிபடுத்தும் சொல் என்பதை ஆசிரியர் ஐரோப்பிய நாடு ஒன்றில் வாழும் வாய்ப்பைக்கொண்டிருந்த போதும்,அறியவில்லை என்பது பேதமையாகும். தமிழர்அல்லாத மனித ஜீவிகளை அவர்களின் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தை அவர்களின் திய மற்றும் நற்குணங்களை மனிதக்கண் கொண்டுபார்க்கும் பக்குவத்தை இவரின் எழுத்துகள் எட்டவில்லை. கதை முழுதும் மற்றய சமுகங்கள் மீது மறைமுக மற்றும் வெளிப்படையான ஒற்றைப்பார்வையே செலுத்தப்படுகிறது.ஜெர்மனில் கறுப்பு இனமக்கள் (எம்மையும் உள்ளடக்கி) Negar (நேக) என்றும் வியட்டாமியர் Fitschi (பிஜி) எனவும் சிந்திமற்றும் ரோமஇனமக்களZiegeuner (சிகோயினா) என்றும் துருக்கிய சமுகத்தவர் Kanacken (கனாக்கன்) எனவும் அரபு மக்கள் Muftis (முவ்டிஸ்) என்ற பெயரிலும், மங்கோலிய அடியினரான சீன , ஜப்பானிய மக்கள் Schlitzaugen ( சிலிட்ஸ் அவுகன்) என்றும் அழைக்கப்படும் பொதுவான மனிதவிரோதத்தை ஆசிரியரும் தம்மையறியாமலே உள்வாங்கியுள்ளார். ஜெர்மனிய சமூகத்தின் தீயவிடயங்களை வடிகட்டிக் கொள்ளும வழிவகை அறிய முடியாதவராய் சமுக அரசியல் ரீதியில் நிற்கதியாய் ஆசிரியர்நிற்கிறார்.
இக்கதையில் இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் கடிதம் பகவத்கீதை வாசகத்தை பேசுகின்றது. இது செயற்கையான திணிப்பு உள்நுளைப்பு யாழ்ப்பாண சைவசமயப்பாரம்பரியமானது இந்திய பிராமணியம் போன்று வேதம் உபநிடதம் பகவத்கீதை மனுதர்மசாத்திரம் போன்றவைகளில் ஊறி எழுந்தன்று. மாறாய் தேவார திருவாசகத்திலும் சைவத்தமிழிலும் வளம் பெற்றதாகும். அதற்கு பகவத்கீதையோடு உள்ள தொடர்பும் பழக்கமும் மிகமிகச்சொற்பமானதே ஆசிரியர் தம் சொந்த இலக்கியப்போக்கை தமிழ்நாட்டுப் பிராமணியத்துள் தேடிப்பிடித்துக் கொண்டமையால் கதையில் இலங்கைத் தமிழ்ச்சமுகத்திற்கு அன்னியமான போக்குகளை விதைத்து விடுகின்றார். அவரது பதுக்கிவைக்கப்பட்ட பழைமை வாத இந்துப்பெருமிதம் இப்படிப்பலமுக முடிகளைத்தாங்கிவருகிறது.
அடுத்தமாற்றம் கதை - யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்க அக்காவின் கதை , யாழ்ப்பாணசமுகத்தின் "உள்ளதுக்குள் வள்ளி சாய்" வாழும் ஒன்றிலும் லேசாய் அம்பிட்டுக்கொள்ளாத வர்க்கத்தின் கதை. ஆசிரியர் தன் கதைபோல்சிரமமின்றி கதை சொல்கிறார் . கல்விகற்ற சீர்திருத்தவாத போக்குள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்ணியம் வரைபேசும் அக்காவின் கனவு நீதிவாட்டியாகவோ தலைமையாசிரியையாகவோ வருவதுதான் எனறு தம்பியே பிரகடனப்படுத்துகிறார். ஈழப்போராட்ட நெருக்கடி முற்போக்கு சிந்தனைகளையும் பெண்ணியத்தையும் கொண்டு வந்தாந்தாலும் யாழ்ப்பாணத்து 6F6 வேளாள குலக்கொழுந்துகள் சார்ந்துள்ள மதில் மேற்பூனையான வர்க்கம் எந்தக்கொள்கை கோதாரியிலும் உறுதியாய்நிற்காது என்பதை ஒப்புகின்றர். தமிழ் ஈழம் முதலில் கேட்டவர்களும் முதலில் விட்டோடி வெளிநாடுகளில் அகதியானவர்களும் இவர்களின் சனங்களே. மலையகத்திலிருந்து இனக்கலவரத்தால் குடிபெயர்ந்து வந்த கமலி என்ற தோட்டக்காட்டாளிடம் சிக்கிவிடாமல் தம்பியைப் பாதுகாத்த சோக்கான யாழ்ப்பாணத்து அக்கா சைவவேளாள குலக்கொழுந்துகளின் தொடர்ச்சியே அக்கா, கனடாவில் யாழ்ப்பாணத்துமண்ணோடும் வேரோடும்பிடுங்கிநடப்பட்டபோது வெளிச்சமுகத்தோடும் புதிய சூழலோடும் பழக்கமற்றநிலையில் மீண்டும் ஒரு அரைத்தமிழ் கனடிய போக்குக்கு தன்னை ஒப்புக்கொடுத்து சமரசம் செயதுகொள்கின்றாளர். தாய்,தந்தை தம்பி வீடு கிராமம் என்று தொடர்ச்சயான மனித உறவுகளுள் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவள்கனடாவில் தன் கனவுகளிற்கு எதிரான வாழ்வினால் உயிரப்பற்றுப் போகின்றாள். தன்னைவிட சிந்தனை அளவில் சிறியவனான கணவனுக்கு இசைவாக தன்னை பலியிடுகிறாள். இங்கு கணவனின் ஆண் மேலாதிக்கத்திற்கு தாழ் பணிவதை இக்கதை சுட்டுகிறது. இத்தகைய அக்காக்கள் வெளிநாடுகளில் ஆயிரமாயிரமாய் உண்டு. முடர்களும் குடியர்களுமான கணவர்களிடம் தம்மைத் தொலைத்தவிட்ட அக்காக்கள் படும் துயரம் அவமானம் கருணாகரமுத்தியின் எழுத்தில் வெளிப்படாதது அதிகமாகும். கருணாகரமூர்த்தி தொட்டுக்காட்டியதைஏனையபடைப்பாளிகள் தம் படைப்புகளில் கொண்டுவரவேண்டும். பணம் , காசு மட்டுமே உலகம் என்று எண்ணியவர்கட்கு இவை வந்ததும் முகம் தெரியாத கவலைகளால் அல்லலுறுகின்றார்கள், வெளியே நாடகமாடினும் உள்ளே கணவன் மனைவியிடையே குரோதமும் மனமுறிவும் பரவிக்கிடக்கின்றன. இந்நிலையில் கோயில் குளம், கிறிஸ்து, ஜெகோவா, சத்தியசாயிபாபாவில் இழுபடவும் மனநோய் மடம் வரை சிக்கல்கள் தொடரவும் வழியுண்டாகிறது. எத்தகைய தவறுகள் இருந்தபோதிலும் ஆசிரியர் உரியதை அவசியமானதை தொட்டுள்ளார்.
கருணாகரமூர்த்தி தன் எழுத்து நடையை குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பிராமணிய வணிக ஏடுகளின் மொழிக்குப் பறிகொடுத்துவிட்டு ஈழத்து எழுத்துநடைக்காக பிச்சாபாத்திரம் ஏந்திநிற்கிறார். இவரது பாத்திரங்கள் தமிழ் நாட்டிற்கேயுரிய இலங்கைத்தமிழ் மக்களிடம் வழக்கற்ற முக்கியமாக யாழ்மக்களால் பேசப்படாத மொழியில் உரையாடுகின்றனர். அந்தளவிற்கு இலங்கைத்தமிழ் மரபுக்கும் மொழிநடைக்கும் வெளியே நிற்கின்றார். ஈழத்தின் எழுத்தின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் இவரிடம் காணமுடியவில்லை.
ஜாலி, கொசுறு, ஜோக், ஜோராக, சமர்த்து, லாவகம், சிபார்சு, ஜொள்ளு, வாஸ்தவம், வரன், உதவாக்கரை, பங்சுவாலிட்டி, அலர்ஜி, தபசு , படுபவ்யம் , மிட்டாய்க்கடை, லுங்கி, கறுவுதல், பையன், ஆபிஸ் , ஆதங்கம், ஆயாசம் ,அப்புறம், ஜதிக்கட்டு, அம்பி, ஜிப்பா,பிகு, சபாஸ்,வாத்சல்யம், அலாதிப்பிரியம், ஸ்லிம் ஜே.ஜே , வாண்டுகள், வாவ், சாட்சாத் , கொட்டித்திர்த்தல், மலங்கமலங்க, வரதட்ணை, அசத்திடடிங்க, போன்ற சொற்கள் இவரின் ஒரு அகதி உருவாகும் நேரம், கிழக்கு நோக்கி சில மேகங்கள் , போன்ற இருபடைப்புகளிலும் கதை முழுவதையும் ஆக்கிரமித் துள்ளது . இதை எழுதியது இலங்கைத்தமிழ் எழுத்தாளரா ? அல்லது தமிழ்நாட்டு எழுத்தாளரா ? என்ற மயக்கம் ஏற்படுகின்றது. இது இந்தியத்தமிழ் வாசகருக்காக எழுதப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்படுமானால் இலங்கை எழுத்தாளரின் தனித்துவமும் மொழி J560ւ-պմ) தமிழ்நாட்டுவாசகருக்கு முன்வைக்கும் சாத்தியத்தை பயன்படுத்தாததேன் ? இலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு தலை சிறந்த இலக்கியங்கட்கு எதிராகவல்ல அங்கத்தைய வணிக நோக்கிலான போக்கில் எழுந்த குப்பை

Page 34
இலக்கியங்கட்கு எதிராய் போர்க் கொடிதுாக்கி இலங்கை மண்ணில்விழைந்த எழுத்துக்களைப்படைத்த பெருமைக்குரியவர்கள், இன்று டானியலும் ,
யோகநாதனும் பொன்னுத்துரையும், தமிழ்நாட்டுவாசகர்களிடையே தம் எழுத்தை தமிழ்நாட்டிற்கு அடகுவைக்காமலேயே
இலக்கியவாதிகளாய் உள்ளனர். எப்பிரதேச மக்களைப்பற்றி கதை எழுதப்படுகின்றதோ அப்பிரதேசங்களின் மொழி நடையைத் தழுவி இலக்கியங்கள் எழுதப்படவேண்டும். ஒரே மொழிபேசும் மக்களாயினும், பிரதேசவேறுபாடு, தனித்துலமான நடை, மரபு, உயர்பண்புகள் துல்லியமாய் இலக்கியத்தில்
வடிக்கப்படவேண்டும். இவை முக்கியமான நிபந்தனைகளாகும். தமிழ் மொழிபேசுவோர் என்ற காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு
மலையகமக்களின் இலக்கியம் யாழ்ப்பாணத்தமிழையோ வன்னி, மட்டுநகர்தமிழையோ பேசுமாயினம்கூட அது செயற்கையாகவே உயிரற்றதாகவே இருக்கும். மொழி மனிதனின் உள்மனத்தோடு ஒன்றிச்செயற்படுவது. இலக்கியமானது மக்களின் சொந்தமொழியில் அவர்களின் கதையை அவர்களுக்குச் சொல்லவேண்டும். அப்போது மட்டுமே இலக்கியம் மக்களின் இதயங்களை ஊடறுத்துச்செல்லும், இலங்கையில் டானியல், இராமையா, யோகநாதன் , பொன்னுத்துரை, போன்றோரின் வெற்றிக்கு கதைகளில் பிரதேச மொழியையும் பேச்சுமொழியையும் சிறப்பாய் கையாண்டமையே காரணமாகும். எனவே கருணாகரமூர்த்தி தன்னையும் எழுத்தையும் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். புகலிட இலக்கியத்துக்கு வலு சேர்க்கவல்ல நல்ல இலக்கியங்களைப் படைக்கவேண்டும். அரைத்தமாவையே திரும்பத்திரும்ப அரைக்காமல் சூப்பிய பனங் கொட்டையே திரும்பத்திரும்ப சூப்பித்திரியாமல் புகலிட இலக்கியத்துக்கு புது வசந்தங்களைக் கொண்டு வரவேண்டும. அந்தவகையில் புதிய எழுத்தாளர் ஷோபாசக்தி புதிய மானுடனின் தேவையை முன்னறிவிக்கின்றார். கருணாகரமுர்த்தி சோலிசுறட்டு இல்லாதநல்லமனிதராக இருக்கலாம். ஆனால் அவர் எழுத்துக்கள்? வாசகர்கள் விழிப்போடு நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள் மனித அனுபவங்களை நுகருவார்கள். -தமிழரசன்- பெர்லின்
தேசீயம் எப்பொழுதும் பாட்டாளி வர்க்ககோரிக்கையல்ல
பக்108
-பிறபாகரன்
ჯჯჯჭ
P RAYAKARAN
87, Rue de Colombes 92600ASnieres Sur Seine, FrCince
3.
U
1
0.
12
 

,縱
88& 響 žģ?
%%
sae
。 ※ 。
፭
?
-...-_ae&&&&& **A% %%ğķ
深
o-o-o-o-o-o
...ae oooo źģ
✉~~~~~~ae ∞∞∞∞∞∞∞ % 縱 o
oooooooooooo ķ 。
。-
、
ሯድድድድሯ﷽
&△AAAA ķģ 。::? žģ 涇 %&&
。
,
&きこ 滋
深繆 繆 žģ 深 %%
¿?%%::: %%縱ğ縱 ✉✉ae √(&&&&&&&&&&&&&&&&&&& 溪
。
ኛ°ዏmm
୪
நத நூலகள்
ன் சிறந்
தி இலக்கிய வரிசை
ப்பகத்
செல்வி பதிட்
தாமரைச
மூன்றாம் உலக
- cՖ. 60|-
ப்பு - சேகுவேரா
பாலிவிய நாட்குறி
க்கம் அமரந்தா
- தமிழா
たた 如邻 饰鹰 !! 心 妖 ä柠 射絮 艇化岁 虹邮 翻译 |- 础疆斑皿 脚踩踏 而江湖娜娜 心脏西班) 娜) 欧娜引用磁 磁娜释珊献 源器皿娜娜飓 烈腰痛娜引 和 넓.祖 明 : * 叫1础欧盟部 细心跳脱感 舞蹟 概阳a烟刚· 婴感慨姆封锁 唤影‘E多Š soț 幻 ~]- 歌
た たた た
乃弱如落
德) 地) 派) 地)
+! 1 !
研
氏
例
旧
유행
�
# = ž
麟搬廊脑
cm9沙
圈邮 江
邮邮
伍유행
�
|
15 இய uyanT JUTCśgsätt (u
ப்பிரிக்க சினிமா - யமுனா ராஜேந்திர
சினிமா - (தொகுப்பு)
sé i 4lafluar
க்களுக்கான
b
கவிதைகள்
た た た
如行组织
城)都)派) 能) | | | |
翻
慰
g
]
-- *=
曲和舞如
海姆两
脚跟哪
『| 8
参见•ɔ
}
% a | *
வட்கத்தைக்
ட்டாம்பூச்
- භූමී. 20/-
- eg:5. 10|-
க்கும் நேரம் - சேரன்
யூறாவது பூதம் - ரிந்து கெ
கதைகள்
ாவரங்களின் உரையாடல் - எஸ். ராமகிருஷ்ணன்
ாண்டிரு
た た 引引,引以 cae op 

Page 35
"൬ 61stra. 60LD65:
62/մ.5կշեւ ffîG6u கவனி தொப்பி திருப்பி நேரத்தி
இக்காலத்தில்’ சிறுகதைகளைப்பற்றி எல்லாமொழிகளிலும் திறனாய்வு செய்யப்படுகிறது. நாவலைப் போலவே றுகதையின் தோற்றமும் ஆக்கமும் மேல்நாட்டார் தாக்கத்தால் தமிழுக்கு அறிமுகம் ஆனது. மனிதனின்பகுத்தறிவு பயன்படபயன்பட தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு வளர்ந்தது, இயந்திரசாதனங்கள் வளர வளர நாகரிக மனிதனுக்கு ஒய்வு நேரம் அதிகம் இருந்தது. இந்த ஓய்வு நேரத்தை இரசனை உணர்வோடு சலவழிக்க அவன் கற்றுக்கொண்டான். அதே சமயத்தில் கிடைக்கும் ஓய்வை மிகுதியான முளை உழைப்பில் மட்டும் செலவழிக்க விரும்பவில்லை. விரைவில் படித்து சுவைக்கக்கூடிய இலக்கியங்களையே அவன் பெரிதும் :விரும்பினான். இதற்கு நாவல் லக்கியங்கள் அவனுடைய தேவையை திருப்திப்படுத்தி வந்தன. தொழில் வளம் பெருகப் பெருக, பணம் பிடிபடப் பிடிபட , நேரத்தைச் செலவழிப்பதில் சிக்கனம் செய்யத் துவங்கினான். இதனால் வர்சிப்பதில் அதிகநேரம் செலவழிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டியவனானான், நாவலும் குறுக வேண்டியநிலைக்கு உள்ளானது. இப்படித் :தோன்றிய தேவையின் விளைவே
சிறுகதை இலக்கியம்.
:சிறுகதை அமெரிக்காவில் பிறந்து, பிரான்சிலும், ரஷ்யாவிலும் படர்ந்து,
அயர்லாந்தில் செழித் ஊடுருவியது. அமெரிக Poe என்பவரே சிறு முதன்முதல் ஒரு வரைபைக் கொடு சிறுகதையை ஆரா கருத்துக்களை மேற் வழக்கம். தமிழில் மு ஐயர்(வனேகரி சுப்பி தமிழில் - மங்கைய எனும் சிறுகதையைமு தெரியவருகிறது.
A skilful artist has he has not fashione accomodate his inc deliberately conceive effect to be wrough such incidents; he ti events, and discuses as may best serve him preconceived effec Hawthrone's Twice
புலம்பெயர்வு வாழ்க் வந்த ஒவ்வொரு தமி 6f g5 5uit at LD IT 607 L. தந்திருக்கும். அ பெயர்வுக்கான காரணங்கள் எல்ே மாதிரியானவையாக சொல்ல முடியாது. கண்டவற்றை, அறிந்தவற்றை வெளிப் படுத த அனுபவத்தைப் பெற இன்னொருவரின்அனு கொள்வது அறிதலி கூட்டுகிறது. அறிவுஜீ அவர்களின், பதினெ கதம்பமே வம்ச முத்துலிங்கம் அவர் கதைத் தொகுதி. ட வாழும் தமிழர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலனர் தனி காதலியோடு ஆற்றினர் ஓட்டத்துக்கு படகிலே போகிறானர்.ஆற்றினர் வேகம் மணிக்கு பத்து படகினர் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை தென்றல் காற்று காதலனர் போட்டிருந்த தொப்பியை தள்ளி விடுகிறது. காதல் வேகத்தில் இவர்ை அதைக் 'கவில்லை. அரைமணி நேரம் கழித்து பதைபதைத்து யைத் தேடுகிறான். காணவில்லை. பாரென்று படகைத் கொணர்டு வந்த வழியே போகிறான். எவ்வளவு மணி லி அவர்ை தொப்பியை மீட்பான்7 -முடிச்சு.
ணுகல
- ச. சச்சிதானந்தம்.
துவளர்ந்து, தமிழில் 5a5JITGO, Edgar Allan கதை என்பதற்கு
கொள்கையை, த்தவர். தமிழ்ச் ய்பவர்கள் இவரின் }கோள் காட்டுவது முதலில் வ. வே. சு. ரமணி ஐயர்) தான் ற்கரசியின் காதல் pதலில்எழுதியதாக
constructed a tale. d his thoughts to idents, but having 2d a certain single t, he then invents hen combines such them in such tone in establishing this , - Poe's preface
oldTales.
கை நாடுவிட்டு நாடு ழருக்கும் 'ட் டறிவுகளைத் அன்றியும் L16υιό ഖ് ബ്രൂgg് லாருக்கும் ஒரே 5 அமையும் என்று அந்நிய நாடுகளில் கேட்டவற்றை, எழுத்தில் வருவது, அதே தவர் பவம் முலம்தெரிந்து ல் ஒருஎஎவரவைக் விஅ.முத்துலிங்கம் ாரு சிறுகதைகளின் விருத்தி, இது "களின் மூன்றாவது லம் பெயர் வாழ்வு பலர், பல்வித
புனைவுகளைப்படைத் தளித்திருக் கிறார்கள். மற்றவர்கள் பார்க்கும் பார்வையை விட வித்தியாசமான பார்வையோடு உலகைப் பார்த்து தமது சிறுகதைகளை எழுதியுள்ளார்.ஆசிரியர். பணி நிமித்தம் நாடுவிட்டு நாடு சென்று அங்கெல்லாம் பெற்ற
அறிவியல் படிப்பினைகளை, பட்டறிவுகளை, பயன்மிகு தேடல்களை கதைகள் வாயிலாக இவர் நமக்கு அறியத்தருகிறார்.
சிறுகதைகளை அமைப்பு அடிப்படையில் நோக்கும் போது மூன்றாகப் பிரிக்கலாம். 1. கருவின் சிறப்பால் அமையும் சிறுகதை (The story of plot). 2. g6.jfsir usil fair சிறப்பால் அமையும் சிறுகதை (The story of character). 3. உள்ளத்தில் பதியும் உணர்வின் சிறப்பால் அமையும் சிறுகதை (The story of impression). வம்சவிருத்தியில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுகதையிலும் இம் முன்று அமைப்புக்களையும் காணக் கூடியதாக உள்ளது. தான் அறிந்த அனுபவத்திற்கு கருப்பொருளைச் சமைத்து, எடுத்துக் கொண்ட கரு அல்லது கருக்களுக்கு எற்ப, தான் சந்தித்த அல்லது பழகிய மனிதர்களை பண்பான பாத்திரங்களைப் படைத்து, தான் வாழ்ந்த
ஆதுரி ஒரு சாதம் கிரகணம் விழுக்காடு பீனிக்ஸ் பறவை (pgallads முடிச்சு
ஞானம் சிலம்பு செல்லப்பா வம்சவிருத்தி பருத்திப்பூ

Page 36
கண்டங்களை (இலங்கை, இந்தியா, குடான், சியாரோ லியோன், சுவீடன், அமெரிக்கா, கனடா முதலான நாடுகள்) கதைச்சூழலுக்குத் 25cm5 அமைத்திருக்கிறார் வம்சவிருத்தியின் பிரமா.
ஒரு பிராணியை வளர்க்கிற போது, இயல்பாகவே அந்த உயிரின் மேல் ஓர் அன்பு - பாசம் நமக்கு வந்துவிடுகிறது. வளர்க்கும் பிராணி ஒரு நாயாக இருந்துவிட்டால். , அது வாலாட்டி, ஒட்டிக்கொண்டு, காலடியில் இருப்பதனாலோ என்னவோ, அந்த ஜீவன் மீது குடும்பத்து அங்கத்தவர் மேல் வைக்கும்பாசம் போல்நாம் வைத்த அன்பு மாறிவிடுகிற்து. ஏனெனில் அது வீட்டுக்காரருக்கு நண்பனாக, ஆசானாக, வரிளையாட டு பி பபிள்  ைள யாக, பாதுகாவலனாக, வீட்டின்காவலாளியாக, குருடர்களுக்கு வழிகாட்டியாக, இல்லை
ஒரு பிள்ளை என்று ஏங்கும் பெற்றோர்களுக்கு L for 6061Tuitab, குழந்தைகளுக்கு தோழனாக,
முதியோர்களுக்கு தொடர்பாளியாக, வேட்டையாடுபவர்களுக்கு கூட்டாளியாக துணை செய்கிறது. நாம் சாப்பிட்ட மிச்சத்தைநிலத்தில் கொட்டி, அது ஏதும் செய்தவுடன் காலாலையோ அல்லது கண்டதாலோ அடித்து, வீட்டுக்கு வெளியே விட்டு காவலுக்கும், பிடிக்காதவர்மீது சூக்காட்டி ஏவிவிடவும் தான் ஊரில் நாம் நாயை வளர்ப்பது வழக்கம். ஆனால் மேல் நாட்டில் நாய் வளர்ப்பதை உயிர்நேசமாகப் பார்க்கிறோம். அவ்வகையான ஓர் பாசத்தைத் தான் துரி மூலம் உணர்வு பூர்வமாக முன் நிறுத்துகிறார் திரு.முத்துலிங்கம்.
சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளர்க வந்து தஞ்சம் புகுந்த நாட்டை ஏமாற்றக்கூடாது என்பதனையும், எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கும் கல்வியை வ்ாழ்வாகக் கொண்டு வாழும் யாழ்ப்பாணத்து கல்விச்செருக்காளர் சிவலிங்கம் புலம்பெயர் வாழ்வில் தான் கண்ட சிறுமையையும், பெருமையையும் காட்டி, கற்ற கல்வி கைவிடாது நம்பிக்கை வைத்து செய்யும் முயற்சி முன்னேற்றம் தரும் என்பதை ஒரு சாதம் கருவழியாக நிரூபிக்கிறார்
இன்று உலக நாடுகளில், 250 மில்லியன் சிறுவர்கள் வேலை வாங்கப்படும்
அநியாயத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். 5. 14 வயதுடைய சிறுவர்களில் 6. வீதமானோர் ஆசியாவிலும், 32 வீதத்தினர்
ஆபிரிக்காவிலும், 7 வீத பாலகர்கள் இலத தனி அமொரி க காவிலுமி இக்கொடுமைக்குப் பலியாகிறார்கள் என South Asian Coalition against Child Servitude அறிக்கை தெரிவிக்கிறது. வளர்முக நாடுகளில் குறிப்பாகஆசியா,ஆபிரிக்க நாடுகளில் சிறுவர் அதிக கடும் வேலை வாங்கப்படும்
கொடுமையையும் இரத்தக்காசு செலு abC6 fabéb உலர்ந்தரொட்டிய வருடங்களாக இ வைக்கப்பட்டு ஒரு மணி நேரம் வேை இஸ்லாமியஏழைச் கிரகணம்
"காதல் கண்க முளையையும் ம உண்மையையும், மேம்பாட்டு சுட்டெ தகவலையும் தரும் பொருளாதாரம், துஷ்பிரயோகம்,ந , லிம்பா இனத்தவ நமக்கு அறியத்தரு
மீனிக்ஸ் பறவை கதைக்களமாகக்
வளர்ச்சியின் உன் நடைமுறை வாழ்க் நமக்கு ஆச்சரி ஐயத்தை ஏற்படு ab6055 LILIllg(t ஐ. டீ பெல்ட்,லெப இஞ்சிக் கோப்பி என்பன நல்ல அறி
பெண் எவ் படைக்கப்பட்டிருக் அடையும் தொல்ை வரும் உபத்திரவ போது ஒன்பதுமாத சுமக்கிறாள். அை படும் பிரசவ வே
எல்லாவற்றிலும் ே
நீக்கம் தான். இந்த ஆணுக்கில்லைே அவஸ்தையைப் மனவருத்தத்தை வடிவில் தெரிவிக் நெஞ்சை விட்ட கதையாகவும் அ6 இதில் வரும் ஒரு துண்டும் : ஒரு மர அந்த மரம் என்ன? கண்டுபிடிக்க பன்னிரண்டு வரு காதல்வயப்பட்டன.
 

, இன்னல்களையும" lööb T6Iä5667ub
கொண்டு,
ம் தேநீருமாக மூன்று ருட்டறையில் பூட்டி நாளைக்கு பதினாறு பல வாங்கப்பட்ட ஒரு சிறுமியின் கதைதான்
னை மட்டும் அல்ல றைக்கும் என்கின்ற ஐ.நாவின் மனிதவள -ண் (H.D.) பற்றிய கதை விழுக்காடு. இது பெண்ணின் ஊதிய ாடுகளின் கபீட்சநிலை ர் பற்றியும் கருத்தை கிறதுவிழுக்காடு.
தி கதை சுவீடனைக் கொண்டு, விஞ்ஞான
னத முன்னேற்றத்தை கையில்நடப்பதுபோல் யமுட்டும், ஆனால் }த்தும் விதத்தில்
பிங்கு, கம்ப்யூட்டரில் , கருணை மரணம் முகங்கள்.
வளவு கேவலமாகப் கிறாள். முதலில்பருவம் ல. பிறகு மாதாமாதம் ம், கர்ப்பம் அடையும் நம் அவள் பிள்ளையை தத்தொடர்ந்து அவள் தனை. ஆனால் இது கவலமானது பெண்மை அவஸ்தையெல்லாம் ய என பெண்மையின் புரிந்த ஆசிரியரின் கணேசானந்தன் கிறது முழுவிலக்கு, இது கலாத ஒரு காதல் மக்கப்பட்டிருக்கிறது. விடுகதை சிந்திக்கத் ம், ஆனால் இரண்டு பூ பூஎன்ன? விடையைக் கதாநாயகனுக்கே ம் எடுத்திருக்கிறது! ர்கள் வெளிநாடு என்று
வருவதால் ஒரு விதத் துணிச்சலை பெற்றுவிடுகிறார்கள்: அதாவது தா காதலிப்பவருக்கு அல்லது பெற்றோருக்கு தம் காதலை கண்ணுக்கெட்டா தூரத்திலிருந்து கொண்டு காதை வெளிப்படுத்தும் துணிவுவந்துவிடுகிறது
'எந்தவொரு சிக்கலான கணக்குக்கு இலகுவான ஒரு பாதை இருக்கிறது உன் விவேகத்தால் அந்தப் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்' எனும் தத்துவம் கடவுளுக்குமே பொருந்தும் என்பதை விநாயகர் - முருகன் DITLb Lup சண்டையை உதாரணம் é5ATL" விளக்குகிறது முடிச்சு. பாரதத்துக் கர்ணனையும் , இக்கால டென்னிஸ் விளையாட்டு gify if கொரான் இவானிசெவிக்கையும் "சமயங்களில் செய்வதறியாது தடுமாறும் நிலைக்கு ஒப்பிடுவதும் இக் கதையில் தான்.
பறவை இனத்தில் ஆந்தை ஒன்று தான் இரவுப்பட்சணி என்பது மட்டுமல்லாமல் ஆந்தை பற்றி நாம் காலாகாலமா வைத்திருக்கும் கருத்தைத் திருத்துவதற்கு உதவும் கதை ஞானம் குரனுடைய மகன் பானுகோபன் சிறுபிள்ளையாக இருந்த போது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன் என்கி சமாச்சாரமும், கடைசிமாவிலே பிடிக்கி கொழுக்கட்டை எப்படி இருக்கும் என்பதும் ஞானம் கதையைப் படித்தால் தெரியும்!
' மெய்யிற்பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும் வையக்கோன் கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற் செவியில்
உண்டளவே தோற்றான் உயிர் முதலான செய்யுள்களைத் தந் சந்தர்ப்பம், பொருள் விளக்கி இலக்கிய சுவை ஊட்டுவதற்கு, ஐம்பெரு காப்பியங்களல் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்தை நினைவூட்டும் எழுதப்பட்டிருக்கிறது.சிலம்புச்செல்லப்பா.
வம்சவிருத்தி எனும் சிறுபுனைவில் ஆண்பிள்ளை தான் வம்சவிருத்திக் அவசியம், இனம் அழிந்துபோகும் மை ஆடு ஆகியன தொடர்பான கருத்துக்கள் கலந்து விடப்பட்டிருக்கிறது . ஒரு பெண்ணிடம் எத்தனை விசேஷங்கள் இருக்கிற விஷயம் இன்னொரு பெண்ணுடன் தொடர்புள்ள போது தான் தெரியவரும் போல் - இருக்கிறது. அதேபோல் பிள்ளை பெண்ணாக மட்டும் உள்ள போது ஆண் பிள்ளையின் அருமையும், ஆண்பிள்ளைமட்டும் உள்ள போது பெண்பிள்ளையின் அருமையும் தெரிகிறது.
'சிக்கனத்தின் முக்கியத்துவத்தைச் சித்தரிக்க குறைய எடுத்து நிறையத் தருவது பருத்திச்செடி முதற் கருப்பொருளாகவும், பேசிச் செய்யும்

Page 37
கலியாணத்தில். என்பதை துணைப்பொருளாகவும் கொள்கிறது பருத்திப்பூ.
கதைகள் யாருடைய பார்வை வழியாக பார்க்கப்படுவது என்பதைக் குறிப்பது உத்திகளின் அடிப்படையில் நோக்குநிலை என அழைக்கப்படும். * கதைகளை ஆசிரியரே கூறலாம் அல்லது கதைமாந்தரே din (6).Jgy போல் அமைக்கலாம். ஆசிரியரே கதை கூறும் முறைபடர்க்கைக்கூற்றில் அமையும். இது படர்க்கைக்கூற்றுநோக்கு நிலை என்பர். கதைமாந்தர் கூறுவது போல் எழுதும் முறை தன்மைக் கூற்றில் அமையும். இதனைத் தன்மைக்கூற்றுநோக்குநிலை ஜ் என்பர். வம்சவிருத்தியில் இடம்பெறும் பதினொரு கதைகளில், 1,3,5,7,8 வதாக
வரும் கதைகள் தன்மைக்கூற்றுநோக்கு நிலையிலும், 2, 4, 6, 10, 11 வதாக வரும்
கதைகளில் படர்க்கைக் கூற்று நிலையிலும், 9 வது கதை இருவித நோக்கு நிலையிலும்
* அமைக்கப்பட்டுள்ளன . கதைமாந்தர் கூறுவதுபோல் அமையும் முறையில், ஒரு பாத்திரமே கதை கூறுவதாய் அமையும் பொழுது, மையமான கதை நிகழ்ச்சிகள் * யாவும் கதை கூறுபவரின் வாழ்க்கையில் நிகழ்வதாய் அமைந்தால், அது தலைமைப் பாத்திர தன்மைக் கூற்று நிலை எனப்படும். இவ்வகையான - தலைமைப் பாத்திரத் தன்மைக் கூற்று நிலையை துரி, கிரகணம், பீனிக்ஸ் பறவை, முடிச்சு, ஞானம் ஆகியவற்றில் : நோக்கலாம்.
கதைகளுக்குத் தலைப்பு வைப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை , இக் கதைக் கதம்பத்து தலைப்புகளை நோக்கும் கால் உணரமுடிகிறது. சிறுகதைப் படைப்பில் நிலைத்த உணர்வுக்குரிய அடிப்படை கருப்பொருளே . இடங்கள் படிப்பவர் நினைவிலிருந்து LDrab slotlib, நிகழ்ச்சிகளும் பாத்திரங்களும் மறந்து போகலாம். ஆனால் கதைப்பொருள் நினைவில் நிற்கவேண்டும்.
கருத்துக்களை ை கதையை வளர் முடிச்சில் காணல நிகழ்ச்சி, உணர் ஏதாவது ஒன்றால் : சிறுகதை எழுத்தா6 சில எழுத்தாளர்க பொருத்தமாக ப செலுத்துவார்கள், கவனத்தை திரு அவர்களும்
வம்சவிருத்தியில் இருக்கிறது. இவரி பெரும்பாலும் படித்த படைக்கப்பட்டிருக்கி
திரு. முத்துலிா சிறுகதை நடையிை
படைப்பில், நிலைத்த உணர்வுக்
போது, இலகுவான முடியாதவாறு கைவ நடை கொஞ்சம் ப எழுதியிருக்கிறார். மி -உவமேயங்கள், இடக்கரடக்கல், புதுச்சொற்கள் முத தக்கவை. இடைக் உணர்வை வரவை விஷயங்களை ஆா கூடக் குறைய தர உள்ளக்கிடக்கை படிந்து கிடக்கும் கருத்துக்களைத் LuliņÚ Llió 936C வாழ்க்கையில் பகு இல்லாததையே படிக்
தூய தமிழ்ச்சொற்க மின்கணப்பு , பால் குளியல் கருணைம
அறிவியல் தொடர்பா
இடருற்ற உயிரி Species. மனிதவள7ே Human Developm L765ily - Recycling.
இடக்கரடக்கல்:
இடக்காக., சிற சமத்காரமான கே சடங்குகள் வ7ங்கு தேய்த்தல்
ஈழத்தமிழ்ச் சொற்க வடிவு அச்சவரரம் விகளித்தது. அசுன
எடுத்தாளப்படும் உ நல்லூர்சப்பரம் பே/ இல்லாத சைக்கிள் சுட்ட ராசவள்ளிக் கல்லுக்கட்டி வள் 67/76.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மயமாக வைத்துக் க்க விரும்புவதை ாம். சிறுகதைகள் ச்சி, கதைமாந்தர் சிறக்கின்றன. ரஷ்ய ார்துர்கனிவ் போன்ற ஸ் கதைமர்ந்தரை டைப்பதில் கவனம்
இதே போன்ற 1. முத்துலிங்கம்
கையாளுவதை 1ார்க்கக்கூடியதாக ன் கதைமாந்தர்கள் 5 மாந்தர்களாகவே றார்கள்.
கம் அவர்களின் }ன அவதானிக்கும்
ஈவுளியில் ஈர்பிடித்ததுபோல.
கடுந்தமிழ் : வைதவியம். சமுசயம’. தந்துயி எல்மரணை
Z//av/7aaf.
நகைச்சுவைத்தொடர்கள் : களவாய்ப் போட்ட சட்டுக்காசை தைல7ப்பெட்டியில் வைத்து காப்பது போல. கணேசானந்தன் AAA/60/7056.04 u/ இருந்தான் புட்டுக்கு தேங்காப்Mேட்டதுபோலவிட்டு விட்டு தொடர்ந்த காதல் வேதஅத்யயணத்தில் கவனமாயிருந்த ரிஷ்யசிருங்கரைப் Guru விஷயானுபவங்கள் தெரியாமலே.
திருநீலகண்ட திண்டாட்டத்தில்
குரிய அடிப்படை கருப்பொருளே
நடை என்று சொல்ல ந்திருக்கிறது. தமிழ் ழைய ஈழத்தமிழில் குதியான உவமான பழமொழிகள், 5fTԱԱ தமிழில் லானவை குறிப்பிடத் நிடை நகைச்சுவை ழக்கிறார். படித்த காங்கே பரவலாக ந்தாலும் அவரின் பில் ஆழ்ந்தகன்று புராண, இதிகாசக் தருவது அவரின் pÉ நடைமுறை }த்தறிவுக்கு இடம் கமுடிகிறது.
市:
நீக்கம், பூவிசிறல் 7607b.
ான சொற்கள்
wif - endangered மம்ப7ட்டுசுட்டெண்ent Index . arg6ö
க்கி., கெப்பர். எர்விகள். ரகளப்ய
市:
புசத்திக்கொண்டு. க. விண்ண7ணம்
வமை அணிகள்:
6................ , பிரேக் 2/72. நெருப்பில் தமிழங்கு போல.
ர்த்த புடலங்காய்
பிறமொழிச்சொற்கள்:
ஜிலேமியா. வால்டிஜச். நதிக்காஜச். வ்லுவிலுஷ மொர்மே7,
கடவுளை இழுக்கும் வரிகள்: சிவபட்டினியாகக்கிடந்தது. கடவுளால் அளிக்கப்பட்ட விசுவாசமான
്കffpഞ്ഞ്, வாழ்ந்தால் அலிபோல் வாழ் இறந்தால் ஜூ சைன் போல் இற. கடவுள் ஒளியை முதல்நாள் படைத்தார், ஆனால் குரியனையும் சந்திரனையும் நால7ம்ந7ள் படைத்த7ர்
அறிவியல் தகவல்கள்:
மரம் மனிதனுடைய மிகச்சிறந்த நண்பன்சி கடவுளுக்குச் சமானம். உலகிலேயே உயிர் வாழ்வனவற்றில் எல்ல7ம் மிகவும் பெரியது மரம்தான். மித அதிக காலம் உயிர்வாழ்வதும் அதுதான் மரம் இல்லாவிட்டால் மனிதனுக்கு உணவு ஏது? - கிரகணம்.
இது ஒரு இரவுப் பட்சணி பழங்கள், தானியங்கள், தவளை குருவி முட்டை போன்றவற்றை தேடியெடுத்து ச7ப்பிடும். ஆனால் இதில் ஒரு விசேஷம். எடுப்பவற்றை தண்ணில் கமுவித்தான் இது சாப்டரிடும். மிருகங்களிலேயே நரக்கனுக்குத்தான் ப்ெபடி சுகாதாரத்தில் இவ்வளவு ஈடுபாடு - துரி.
மனிதர்கள் இரண்டு விதமானவர்கள்: முதல7வது ரகம், சாதரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வரர்கள். குழத்தைப் படிக்கும் நெருக்கடி சமயம் சுடர் விட்டுப் Lபிரகாசிப்பார்கள். இரண்டாவது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரண திறமையுடன் செயல்படுவார்கள். ஆனால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு

Page 38
செய்வதறியாமல் திகைப்பார்கள் -முடிச்சு
பருத்திப்பூ ஐயாயிரம் வருடங்களாக அல்லவா மனிதனுடைய மரணத்தைக் காத்துவருகிறது. பருத்திப்பூ
தற்சார்புநிலை அபிப்பிராயங்கள் சில
- இப்படியான ஆபத்து சமயங்களுக்கென்று கடவுளால் கொடுக்கப்பட்ட, பின்னங்கால்களுக்கிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இரு சுரப்பைகளிலிருந்து ஒரு திரவத்தை பீச்சியடித்தது. தேவாங்கு என்ற உயிரியின் உடலமைப்பியல் அப்படித்தான். அதற்கு கடவுளால் கொடுக்கப்பட்டது எனும் குறிப்பு ஏன் புகுத்தப்பட வேண்டும் ?
- துரி பக்கம் 37.
... ? ஒரு இந்தியக்காரர். சுந்தரம் என்று பேர். அவர்தான் எனக்கு அந்த வேலையை எடுத்துக்கொடுத்தார், பக்கம் 53.
சுந்தரம்! சுந்தரம்! என்று ஓடினேன்.அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உளறினேன். 'என்ன தம்பி, என்ன ஆச்சு? என்றான். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான். பக்கம். 63. சிவலிங்கம் சுந்தரத்திலும் பார்க்க தாழ்ந்த நிலையில் இருந்து போது 'அவர் 'போட்டும்,நிலை உயர்ந்தவுடன், 'அவன்ஸிபோட்டும் பேசும்தன்மை நன்றி மறந்த குணத்தைக் காட்டவில்லையா?
- - - சாமத்தியச் சடங்கு நேரத்தில், பூப்பெய்திய பெதும்பைக்கு சேலையுடுத்தி, சோடித்து, நகை நட் டெல்லாம் போட்டு அலங்காரம் செய்து, தலைநிறையப் பூவைத்துகுனியடி என்று தாய்மார் தலையில் குட்டி மணவறைக்கு அனுப்பி வைக்கும் கற்பின் கருவூலங்களை ஆபிரிக்காவில் காண முடியாது. மஞ்சள் நீராட்டு விழா ஒர் தமிழ்ப் பண்பாட்டுக் கூறு. இது இந்தியாவில் நிகழும் போதும், ஈழத்தில் நிகழும் போதும் முழுக்க முழுக்க ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தமிழர்களின் ஒரே பண:பாட:டுக் கூறு ஒரே மாதிரியாக் இருக்காத போது, யாழ்ப்பாணத்துச் சாமத்திய - மணவறை நிகழ்வை , எண்ணற்ற இனக்குழுக்கள் உள்ள ஆபிரிக்க நிகழ்வுக்கு ஒப்பிடுவது பொருந்துமா? பாலைவனத்தில் தென்றலை எப்படி எதிர்பார்க்கலாம்? அவரவர் பண்பாட்டு வாழ்க்கை முறை அவரவர்க்கு பொருத்தமான்து. உயர்ந்தது. இதில் உயர்வு - தாழ்வு காண என்ன அளவுகோல் இருக்கிறது! - விழுக்காடு.பக்கம் 95.
மதிப்புக்குரிய திரு. முத்துலிங்கம் அவர்களின் கதைகளில் பொதுவாக பிற உயிர்கள் மீது - அது மரமாக இருக்கட்டும், மிருகமாக இருக்கட்டும், அன்பு காட்ட வேண்டும், மனிதம் மதிக்கப்பட வேண்டும்.அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கருத்துக்களை தமது சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தும் வேட்கையை அணுகிக்கொள்ள முடிகிறது.
குறைகாணுவதில் உள்ள மகிழ்ச்சி நம் உள்ளத்தைத் தொடும் மிக நல்ல கருத்துக்களையும் நம்மை விட்டுநீக்குகிறது. La Bruyère.
κ.
c
 

BC-Cin PO, BOX - 1 5O5
Ondon SW82ZH
எக்ஸில் Chez. R. inpCvClli
94, Rue de LCChapelle, 750 18 PCris
FIDÍ
87, Rue de Colombes 92600ASnieres Sur Seine FrOnce
இருள்வெளி
(தொகுப்பு)
SugAn l, Rue HOnOre de BClZCC 95140 Gorges les Gonesse FrCince,
திருமறைக்கலாமன்ற வெளியீடுகள்:
திருமறைக்கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை
லமுகம் ண்டு இலக்கிய இதழ்) ற்றுகை
இதழ்) வந்தியார் ஒலிநாடா வாரிப்பரணி Cal Of SidhCnC Studies
Տ
ॐ
ଽ

Page 39
5 S S. E G
s S
ES
s s
s
புலம் பெயர்ந்து வந்திருப்பவர்களின் நாடகம் அல்லது ஐரோப்பிய தமிழர்களின் நாடகம்' நாடகம் பற்றி எழுதுவதென்றால் இப்படித்தான எடுத்துக்கொனடு எழுதவேணடியுள்ளது. சிறிதும் குனிந்து வளைந்து திரும்புவதைக்கூட விரும்பாத அல்லது யோசிக்காத அல்லது பஞ்சிப்படும் அல்லது தெரியாத நடிகர்கள் மரபிலிருந்து ஒருசொட்டும் மாறிவிடாத முறைகள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுநாடகம் எங்கே இருக்கிறதென்று எதனுள் தேடுவது? சரிநாடகம்தான் என்ன?வரைவிலக்கணம் சொல்லவாமுடியும்? இன்னும் மறதகனத்களை மாற்ற விரும்பாமல் போடுகிறோம் நாடகம் என்றால்,ள்ள்ன என்பதைப்பற்றி கவலை அக்கறை எதுவுமே இல்லை வாழும்போது, கதைக்கும்போது நடிக்கின்றோம் மேடையில் மட்டும் கொஞ்சம் கரைச்சல்தான்' என்பதுபோலநடக்கின்றோம்
நாடகத்தையோ அல்லது ஏதோ ஒன்றையோ நிகழ்த்த மேடை, களம் அல்லது இடம் தேவை அப்படி நிகழ்த்தப்பட, அது எதனர் அடிப்படையில் நிகழவேணடும் என்பதற்காக ஓர் கதை: பின்னணி அல்லது ஒர் கருப்புலம் தேவை இவையிரணர்டுமே தாமாகஇயங்கா என்பதனால் அவற்றினுள் இயங்கிக்கொள்வதற்கு நடிப்பவர்கள. திரைப்படம், தொலைக்காட்சி என்பன வந்துவிட்டதனால்) நடிப்பவர்கள உடலை காற்கட்டைவிரலிலிருந்து கேசம்வரை உள்ளிப்பாகப் பயனபடுத்தவேனடிய நிர்ப்பந்தம்; கூடவே குரல். இவையெல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டுச் சரியான கலவையாக வரவேணடியதேவை
இவையெல்லாமேநாங்கள் பிறநாடுகளில்வாழும்தமிழர்களின் நாடகங்களில் உள்ளனவா என்று பார்க்கமுடியுமா? ஏதோ கிடைக்கின்ற இடைவெளியில், கிடைக்கின்ற மேடையில், கிடைக்கின்ற கதையை, நான்' போக யாரெல்லாம் கிட்டுவார்களோ அவர்களையும் சேர்த்து வந்தவரைக்கும் லாபம்' என்று நிகழ்த்தவே முடிகிறது.
ஒர்நாடகம் ஏன் குறிப்பிட்டகதையுடன் ஓர் குறிப்பிட்ட இடத்தில் நிகழ்த்தப்படவேணடும் என்பது இன்றைய எமதுநாடகக்காரரின் அக்கறையல்ல ஏதோ நிகழ்த்தியவரைக்கும் சரியே என்பதே போக்கு
நாடகம் தொழில்முறையாகச் செய்யப்படாதபோது, குறைந்த பொருட்செலவில்றிறைவான கருத்துச்செறிவுடன் குறைந்த அளவிலான நடிகர்கள் தங்களைத்தாங்களே நிறைவாகப்
பயன்படுத்திக்கொண்டு மேடை - வசதிகளை கூடியவரை
தவிர்த்துச்செய்வது ஒருவகை அல்லது மேடை, ஒலி ஒளி உடை முதலியவற்றுடன் பறவற்றையும் உளளடக்கி தெழில்முறையாக அல்லாமல் செய்வதுஇன்னொருவகை அவை எதுவுமே இல்லாது ஒரு குழுவாகச்சேர்ந்தவர்கள் தங்களது உடல், ஆவி, பொருள மட்டுமே முதலாகக்கொணடு இயங்குவார்கள்
ஐரேப்பாவில் அதே அளவு, ! என்பது ஏதும்
இப்படியாக ந வந்திருப்போ கூட்டுச்செயற். ԱLւ600
பட்டறை என்பு மூலதனமாய்க் பெறும் இடம ஆட்களும் இரு l, a L606) JG 2 நாடகவெளி 3 நாடகவெள் 4 கைகூடும் வ * வணiனத்தி 6 (pկ կարճ தெரிந்திருக்கே
நுாலை பரீட்ச
தொழில் முை இருப்பதால் அ4 இது மக்கள் வ தேவையானதா மட்டுமே வைத் அல்லது எளி தொடர்ச்சியும் 4 கத்துப்பட்டை தன்னார்வக்கு முதலியவற்றி
சாயலுடையை
இது ஒருபுறமி முறைசாரா வகைப்படுத்தி ஐரோப்பியதம ஈடுபாட்டுடன் வடிவங்களைத் அடித்தள மக்க: அடயாளம் கன் ஐரோப்பியத்
வந்தனம் ஐயர் வந்த சனமெ6
(அடுத்தகாட்
 
 

Bණ්ෂිණී
மிழ்நாடகத்தினரின் செயற்பாடு தொழில்முறைநாடகச்செயற்பாடு போலவே இருக்கிறது குதிகளுடன்நாடகம்செய்ய எத்தனிக்கிறார்கள், என்னசெய்கிறோம் எதற்காகச்செய்கிறோம் நோக்கன்றி
ாடகம் ஏன் நிகழ்த்தப்படவேணடும்? உணர்மையில் எங்களைப்போல ஏதிலிகளாக 7க்கு தொழில்முறைப்பாணிநாடக வடிவம் உகந்ததல்ல உடலை மூலதனமாகக்கொண்டு ாப்டில் உருவாகும் நாடகங்களே உகந்தவை, இலகுவாகக் கைகூடுபவை இந்தச்செயற்பாடே
துநாடகம் பழகும்இடம் அல்ல நாடகம் உருவாகும் உருவாக்கும்இடம் நடிகர்களும் கருத்தை கொணர்ட பிறரும் அல்லது இரணடுமான சிலரும் சேர்ந்து, தேடி, கனடடைந்துநாடகத்தை தான் பட்டறை இது ஒரு மணர்டபத்துடன் தேனிருக்கும் சாப்பாட்டுக்கும் காசும் 10-15 ந்தால் மட்டும்போதுமானதன்று குறைந்தசளவு முன்நிபந்தனையாக: னமாக நாடகத்துக்குப் பயன்படுத்தவும் க்குள் தேவையின் அடிப்படையில் அந்த உடலைபூரணமாக நகர்த்தவும் க்குள் தேவைக்காக குரலை சரியாக ஒலிக்கவும்
ரத்தியங்களை பயன்படுத்திக்கொள்ளவும்
ன் புலன்களை வெளிப்படுத்தவும் ால் ஒளியினதும் இருளினதும் சாயல்களைப்பயன்படுத்தவும் அந்தக்குழுவிற்கு வணடும் (பட்டறையை செய்பவர்கள் அகஸ்ரோபோலின் ஒடுக்கப்பட்டவர்களின் அரங்கு' பப்படுத்துவதுநலம் )
ற நாடகம் ,பணவசதிபடைத்தவர்கள், ஆதரிக்கும் முதலாளிகள் முதலியோர்கையில் படித்தான் இருக்கமுடியும் என்பதால் தொழில்முறையல்லாத அதேவேளை மக்களுக்கான ரும்புகின்றவை என்ற பொருளில் அல்ல, மக்களுக்கு சிந்தனைக்குரியதாக உணமையில் ஏநாடகத்தைநிகழத்துவதற்கு அதாவது உடல்-வெளி-குரல்-குறைந்தபடசபிறவசதிகளை துக்கொணடுநாடகத்தை உருவாக்குவதறகு மூன்றாவது அரங்கு , மக்களுக்கான அரங்கு மெஅரங்கு y பற்றித் தெரிந்திருத்தல் தேவை இடுக்கப்பட் டவர்களுக்கான அரங்கு ‘என்பதன் ாயலும் மரூஉவுமே இவற்றிலுள்ளது பாதல்சர்க்கார் மற்றும் அவரைப்போன்றநாடகத்தினர் ரயினரின் சில நாடகங்கள் தமிழ்நாட்டு மார்க்ஸியக்கட்சிகளின் நோகாத J நாடகங்கள் ழக்களின் வீதிநாடகங்கள்' தீவிர மார்க்ஸியக்குழுக்களின் ஆந்திர மக்களபுத்தக்குழு நாடகங்கள் ஈழத்து விடுதலைஅமைப்புக்கள் பயன்படுத்திய/பயன்படுத்துகின்ற ான்றழைக்கப்படும்பிரச்சாரநாடகவடிவங்கள் அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கிள்
க்கஜரோப்பியதமிழ்நாடகங்களைக்கூட தொழில்முறைசார்ந்த பணம் விரும்பி தொழில் புகழ்விரும்பி) தொழில்முறைசாரா (மக்கள் நலன்வரும்பி) நாடகங்கள் என பார்க்கலாம் போலத்தெரிகின்றது ஏதோ ஒரு வடிவத்தை குறிப்பானதங்களுக்கான வடிவமாக, ழ்நாடகத்தினர் கைக்கொள்வதற்கு அவர்கள் அறியப்பட்ட நாடக வடி வங்களிலாவது முழு செயற்பட, தேர்ச்சிபெற முன்வரவேணடும் அதன் பின்பே தங்களுக்கான குறிப்பான தேடமுற்படுவது சத்தியமாகும் இன்றோமுறையான தொழில்முறை நாடகவடிவமாகவோ,
னே கலைவடிவமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒன்றாகவோதங்கள்நாடகங்களை சரியாக டுகொள்ளாத அடயாளம் காட்டாத, காட்டக் கைகூடுவதை கனவிலும் நினைக்கமுடியாத
y
ழ்நாடகஉலகத்திற்கு இத்தால் அநேககோடி வந்தனங்கள்!
வந்தனம் லாம குந்தனும், so 8؟ خلیس ٹیڑھے لیے رسم امیہ

Page 40
- யமுனா ராஜேந்திரன் - பின் நவீனத்துவம்
தலித்தியம் மார்க்ஸியம்
அறிமுகமாகச் சில கு
பின் நவீனத்திற்கும் மார்க்ஸியத்தி (study) 656) ingrisGit (polemics) படிப்பு ரீதியிலான ஆய்வென்பது ே வரலாற்றுரீதியில் ஆய்வதும் புரிந்து மேற்கொள்ளப்படவேண்டியது. அது அதனைப்பொருத்திப்பார்த்ததன் விளை பின்நவீனத்துவம் என்னும் சிந்தனைழு குழுவினராலும்தான் முன்வைக்கப் இரண்டுபிரிவுகளிலும் இருக்கக்கூடு வைத்துப்பார்க்கவேண்டும். நான் திட் விரிவானபுத்தகத்தின் ஒரு குறுகியகு ஆய்வு வகையைச்சேர்ந்ததன்று; தமிழ் அரசியல் முக்கியத்துவத்துடன் நட இவர்களுக்கிடையிலானது. இவ்வில் பிரதி வாசகன் படைப்பாளி உறவு, க என அனைத்துப்பிரச்சினைகளும் இட பின்நவீனத்துவத்துடனும் தொடர்பு மார்க்ஸியத்திற்கும் இடையிலான எல்லைகளையும் தீவிர நிலைகளைய இலக்கியம் குறித்த தலித் அணுகு அரசியல், பிரதி, கட்டுடைப்பு மதம் அடுத்த இதழில் இடம்பெறும், - யமுனராஜேந்திரன்
I பகுதி ஒன்று
அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவ அறிந்திருக்கிறோம். மேற்கோள் காட் ரொலண்ட்பார்த், கார்க்ஸியஸ் அனைவ மொழியியல் கட்டமைப்பு ஆய்வை ள தொடக்கிவைத்தார். அந்த அணுகு இலக்கியப்பிரதிக்கு ரோலண்ட் பார்த பூக்கோவும் அதை ஆய்வுக்கருவியாக நடைமுறைகளுக்கும் சிந்தனையமை அமைப்பில் ஆய்வுமுறையை பிராங்ே சமூகங்களின் விமர்சகர்களிடமும் ச ஆய்வுமுறையும் கட்டுடைப்பும் 60க காலத்துக்குப்பின்னான உரையாட சிந்தனைப்போக்கின் துவக்கம் துல் சிந்தனையாளர்கள், புதியஇடதுசாரிச்ச
 
 
 
 

றிப்புக்கள்
ற்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்த ஆய்வென்பதும் என்பதும் இரண்டு வேறுஆதார இடங்களில் நிகழவேண்டும். மற்கில் பின்நவீனத்துவசிந்தனையின் தோற்றம் வளர்ச்சியை கொள்வதும் என்கிற ரீதியிலானது. விவாதம் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த தமிழ்ப்புரிதலின் அடிப்படையிலும் வுகள் என்னும் அடிப்படையிலும்தான் நிகழமுடியும் அமைப்பியல் முறைகள் தமிழ்ச்சூழலில் தமிழவன் குழுவினராலும் அ.மார்க்ஸ் பட்டன. குழுவினர் என்ற சொல்லையே ஏற்காதவர்களும் ம் எனினும் இக்கட்டுரையை தமிழ்அறிவுச்சூழலில் மட்டுமே டமிட்டிருக்கிற பின்நவீனத்துவமும் மார்க்ஸியமும் தொடர்பான திதான் இங்குவைக்கப்படும் விவாதம் இது கோட்பாட்டுரீதியிலான ச்சூழலின் விவாதம் மட்டுமே தமிழ்சூழலில் பின்நவீனத்துவத்தின் டந்த விவாதம் தமிழவன் / அ. மார்க்ஸ் / எம். ஏ. நுஃமான் வாதங்களில் தேசீயம் இலக்கியம் பெண்ணியம் தலித்தியம், ட்டுடைப்பு, அதிகாரம், மொத்தத்துவம், சாராம்சவாதம், அரசியல் ம்பெற்றது. இப்பிரச்சினைகள் அனைத்துமே மார்க்ஸியத்துடனும், ர்ளது. இவ்வகையில் இக்கட்டுரை பின்நவீனத்துவத்துக்கும், பிரச்சினையை முன்வைத்து தலித் அணுகுமுறையின் ம் அவதானிக்கமுயல்கிறது. இவ்விதழில் பண்பாடு, பெண்ணியம், முறையின் விளைவுகளை விவாதித்திருக்கிறேன். தேசீயம், பற்றிய தலித் அணுகுமுறை குறித்த விவாதங்கள் அம்மாவின்
சிந்தனைமுறையை பிரெஞ்சுக்கோட்பாடு என்றுதான் பொதுவாக டப்படும் லியோதார்த், தெரிதா, பூக்கோ, அல்துஸர், லக்கான், ருமே பிரெஞ்சு நாட்டவர்கள்தான். அமைப்பியலுக்கு அடிப்படையான ù6ኪ)%ሽ
முறையை மானுடவியலுக்கு பொருத்துகிறார் லெவிஸட்ராஸ். தும் மார்க்ஸியத்துக்கு அல்தூஸரும் அறிவுத்தோற்றவியலுக்கு ப் பயன்படுத்தினர். தெரிதா சகல கருத்தாக்கங்களுக்கும், சமுக ப்புக்களுக்கும் அதை ஆய்வுக்கருவியாகப் பயன்படுத்துகிறார். பார்ட் சிந்தனைப்பள்ளியனரும் கிழக்கைரோப்பிய ஏதேச்சாதிகார ாண்பார் பூக்கோ அமைப்பியல் ஆய்வுகளும் பின்நவீனத்துவ ளில் வேகம் பெற்றாலும்கூட ஐம்பதுகளில் 2ம் உலகப்போர் ல்களிலும் ஸ்டாலினிசம் பற்றிய விமர்சனங்களிலும் இந்த பங்கிவிட்டது. பிராங்போர்ட் சிந்தனைப்பள்ளியினர், பிரெஞ்சுச் ந்தனையாளர்கள் எல்லோருமே பின்நவீனத்துவ சிந்தனையோட்டம்
39 -

Page 41
இலக்கியம் மொழி நம்பிக்கைகள் அறவியல் இலக்கிய நுண்ணுர்வு உன்னதம் அரசியல் தேசியஅரசு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், கற்பு என அனைத்தையும் கேள்விக்குள்ளாக கரி கட்டடைப்புச்செய்கிறவன் தனக்கு முந்திய சகலவற்றையும் மறுமதிப்பீட்டுக்கு ஆளாக்கி கட்டுடைப்புச்செய்து தனது தன்னிலையைப் புதிதாக முன்வைக்கிறான். 1917 ஸ்டாலினியமாக வளர்ச்சியுற்றது. மறுபடியும் 1972ல் மியூனிச் விளையாட்டரங்கில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள். பாலஸி தன விடுதலையின் பொருட்டு Black September இயக்கம் இதைச்செய்தது. 1974ல் ஸால் தெனித்சன் நாவல் ‘குலக் ஆர்க்கிபிலேகா ஒடுக்குமுறைக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இருந்த உறவைத்தெளிவாகக் காட்டியது.1979ல் வலதுசாரி கொமேனியின் அரசை மக்கள் எழுச்சி கொண்டுவந்தது.
மூன்றாம் உலகநாட்டில புரட்சிமாவோயிசம் போல்போட்டிசமாகி கம்போடியாவில் இனக்கொலை வரலாறாகியது. ஆப்கானிஸ்தான் காட்டுமிராண்டித்தனத்திற்கு நம்கால சாட்சி அமெரிக்க அரசியலில் சகல கட்சிகளிலும் பெண்வேட்பாளர்கள் பாதிக்குப்பாதி. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இந்தியக்கட்சிகளில் இன்றளவும் அது நடைமுறைச்சாத்தியமில்லை. கலாச்சாரப்பரட்சியில் கலைஞர்கள், அறிவாளிகள் கொல்லப்பட்டார்கள். நரமாமிசம்கூட SIT if Litirasoit. neither Waehington normoecow Gyp Gaite-b கேட்கிறது. வியட்னாம் கடந்தகாலத்தை மறந்துவிட முற்றிலும் முயற் சரிசெய்கிறது. சீனா முதலாளித் துவ பொருளாதாரமாகிவிட்டது. தொழிலாளருக்கு அடிப்படை உரிமைகள் இல்லை. எழுத்தாளன்மீது கொலைத்தண்டனை. லெவின்ஸ் கி வழக்கு மேற்கு X இஸ்லாம் ராணுவத் தாக்குதலாகின்றது. இதுதான் நாம் வாழும் உலகம். நமக்கு மாற்று உலகம்வேண்டும். ஜனநாயகமும் சமத்துவமும் பன்முக அடையாள அங்கீகாரமும்கொண்ட உலகம்வேண்டும்.
பன்முகத்துவம், கட்டுடைப்பு, அரசியல், அதிகாரம், மொத்தத்துவம்பற்றி டெர்ரி ஈகில்டன் சொல்கிறார் :
எழுபதுகளின் பின்பகுத7 ஆண்டுகளில் பல்வேறு பின் போக்குகள் எழுந்தது. பின் மார்க்ஸியம் மின் நவனத்துவம் போன்றன. கன்ஸர் வேடிவ அளவுகோலிகள் மட்டும் இன7மேலி உபயோகமுழயாது முடியாது எண்பது மட்டுமல்ல புரட்சிகர சிந்தனை என்பதும் மறுசிந்தனைக்கு உட்படவேண்டும் எண்டதாகும் சில முக்கியமான ஆக்கக்கூறுகள் இவ் அணுகுமுறையில் உண்டு அச்சிந்தனைமுறை செய்த ஒரு விசயம் கலாச்சாரசிந்தனையில் இருக்கிற மொத்தத்துவம் என்பதன்று அது விவாதத்தை நகர்த்தியது எண்பதாகும் அதேவேளையில் சில எதிர்மறையான திய/ே7க்குகளும் மின்நவினத்துவ வளர்ச்சிப்பே7க்கில் இருந்தன. புரட்சிகரமாக இருப்பதாகப்பாவனை காட்டும் அதேவேளையில் மேலாதிக்கம் செலுத்தும் அதிகார கரைச்சாரத்தை கேள்வி எழுப்பரிக்கொண்டு தங்கள் சொந்தநுகர்ச்சியில் முடிந்து விடுவார்கள் சரக்குவடிவத்தில் தம் இயல்பை வழிபாடுசெய்வர்கள்
- 4
 

தமது சொந்த பண்முகத்தண்மையை மட்டும் இங்கே நரம் ஒண்றைத் கவனிக்கவேண்டும் பன்முகத்தன்மையில் கட்டாயம் புரட்சிகரத் தன்மை இருந்தே ஆகவேண்டியதில்லை. இது புரட்சிகரமான கருத்தமைவாக இருக்கல7ம் ஆண7ல் அதேவேளை நீங்கள் இவர்வரராகவும் விபரிக்கமுடியும். முதிர்ச்சியடைந்த வளர்ச்சியடைந்த முதல7எரித்துவம் இயற்கையாகவே பலவற7க ஒருவித பண்முகத்துவத்தைப்பறப்பிக்கின்றது. ஆகவே நீங்கள் மொத்தத்துவத்தை நீக்குவது பன்முகப்பே7க்காவது பல்முனை கொண்டது என்பதை இயல்பாகவே புரட்சிகரம7னது என்ற கருதிக்கொள்வது மிகவும் ஆபத்தானதாகும் (சிலவேளை சில சூழலில் முக்கியம7னதாக இருந்தாலும் கூட) இவ்வகையில் இந்தக் கருத்துக்கள் ஏற்கனவே அமைL4/ வடிவமாக? உள்வாங்கப்பட்டுவிட்டன. எண்பதுகளின் முழுவதிலும் இம்மாதிரி சிந்தனையோட்டங்கள் வறுகொண்டிருந்தன. இச்சந்தனைகளை ஒருங்கே கொணரவும் அரசியல் அமைப்புகுறித்து தொடர்ந்த ஆம்வுக்குட்பட்டதாக ஆக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் பெண்ணிலைவாதம் முக்கியமான வளர்ச்சி நிலைய7கும் இது இரண்டு முகாம்களிலும் கால்வைத்திருக்கிறது. ஒருவகையரில் இது குறிப்பான தனிநபர் அனுபவம்சார் தன்மைகொண்டது. இது வரையில7ண, வாழும் அனுபவம் சார்ந்த கலாச்சாரம் தொடர்பானது. அதேவேளை முழுஅரசியல் அமைப்பையும் பகுப்ப7ய்வு செய்வது தொடர்பானது கல7ச்சார அரசியல் குறித்த ஒரு கேள்வி முக்கியம7னது. இந்த இரண்டு 4/7மரணங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் மாதிரிகளை நரம் வளர்த்துக்கொள்ளப்போகிறே7ம7? ஒரு மெரத்தத்துவ அமைப்பு/ பற்றி அப்போது பேசுவது சாத்த7யமரகுமா? எனக்குLபடுவது என்னவென்றால், அந்தநேரம் ச7ல புரட்சிய7ளர்கள் அவ்வகையில் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அந்த அரசியல் அமைப்பு/ எப்போதைக்கும7ண மொத்தத்துவம7க இருக்கப்போகிறது என்பதுதான்?
ஏகாதிபத்தியம் இன்னும் பலமாக இருக்கிறது. Globalleabion எனும் உலகமயமாதல் விஞ்ஞானம் தொழில்நுட்பம் தகவல் புரட்சி ஹொலிவூட் சினிமா என்னும் வகையில் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியன் வரப் போகிறது. நறம் கலாச்சாரமதிப்பீடுகளிலான ஒற்றுமை வரப்போகிறது. இஸ்லாமிய உலகமுறைக்காக Kilafah இயக்கம் இருக்கிறது. இந்துத்துவ இந்தியா கருத்தியல் இருக்கிறது. இந்தியா பிராமணர்-பிராமணர் அல்லாதோர் எனப்பார்க்கப்படும் பார்வை இருக்கிறது. திராவிட x ஆரிய கலாச்சாரப்பார்வைகள் இருக்கின்றன. இடதுசாரி ஜனநாயக சோசலிசக் கருத்தியல் இருக்கிறது. ஏகாதிபத்தரிய மேற்கத்தரிய சக்திகள் தமது அதிகாரத்தை இறுக்கமாக்கிக்கொண்டே வருகிறது. தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பொருளியல் ஆதிக்கமே | சான்று. கலாச்சாரம் இதன் உயர்வருகை. அதிகாரம் குவியப்பட்டுக்கொண்டு வருகிறபோது போராடும் சக்திகள் பனி முக அடையாளம் என்னும் பெயரில பிளவுண்டுபோகிறது, சிதறிப்போகிறது.பன்முகத்துவத்தை தாராளவாத முதலாளியம் உள்வாங்கிவிட்டது. எமது நாடுகளின் பன்முகத்துவத்தை ஏகாதிபத்தியமும் முதலாளியமும் ! முதலாளியதிகார நிறுவன பிராமணியமும் சாதுரியமாக உள்வாங்கிவிடும். பிராமணியக்கருத்தியல் பற்றிய திட்டவட்டமான வரையறைகள் தேவையாகிறது. தலித்திய உயிரியலயடையாளம்பற்றிய விமர்சனபூர்வமான பார்வை தேவையாகிறது. இச்சூழலிலிருந்தான் மார்க்ஸியம் மறுபடி சுயவிமர்சனத்துடன் வீறுகொண்டெழுகிறது?
பணி முக அடையாளத தை உள்வாங்கக் கொண்ட புரட்சிகரப்பன்முகமாக / புரட்சிகரமனித நேயமாக அது உருவாகமுடியும். அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்ட, வேறுபாடுகளில் இணக்கத்தையும், தோழமையையும் கானும் சக்திகள் ஒன்றிணையவேண்டும். இதற்கு வேகமான வசைகள், நிதானமற்ற சொற்பிரயோகங்கள், வன்மமான நடவடிக்கைகள் பயன்படாது. பின் நவீனத்துவத்தை அதனது ஆக்கப்பண்புகளை அங்கீகரித்துக்கொண்டு அவர்களுடன் உரையாடவேண்டிய தேவை

Page 42
மார்க்ளியவாதிகளுக்கும், ம்யூனிஸ்ட்கட்சிகளுக்கும் இருக்கிறது. மேற்கில் நிறைய மார்க்ஸியர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தியாவில் அய்ஜஸ் அகமது போன்ற கட்சிசார்ந்த மார்க்ஸியர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.தமிழ்ச்சூழலிலுலம் இப்படியான ஓர் உரையாடல் தேவை. அதற்கு தவிர்ப்புக்களும், சந்தர்ப்பவாதச்சொல்லாடல்களும், வசைகளும், பயன்படாது. நிதானமான ஆய்வுநோக்குகொண்ட வளர்ச்சி நிலையிலான அணுகுமுறையே அத்தகைய உரையாடல்களைச் சாத்தியமாக்கும். நா.வானமாமலையை அது பற்றியயோரின் நாட்டுப்புற ஆய்வுகளில் பயன்பட்டு வந்தாலும் கூடதமிழ்ச்சூழலில் ஸ்ரட்சுரலிஸம் என்கிற அமைப்பியல் சிந்தனைமுறை தமிழவனால் 1982ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. (ஸ்ரக்சரலிசம் நூல் : பாரிவேள் பதிப்பகம், 1982) தொடர்ந்து நாகார்ஜ"னன், எம். ஏ. முத்துக்குமாரசாமி, பூர்ணச்சந்திரன் போன்றோரின் அமைப்பியல் பின் அமைப்பியல் புத்தகங்கள் வெளியாயின. இந்த வட்டத்தினரின் எழுத்துக்கள் தொடர்பான இடதுசாரி சார்பான விமர்சனத்தை அ.மார்க்ஸ், ரவிக்குமார், அ. ராமசாமி, அழகரசன் போன்றோர் துவங்கிவைத்தனர். அமைப்பியல் விமர்சனத்தையும் பின்நவீனத்துவ கருத்தியலையும் இடதுசாரி / தலித் அரசியல் விடுதலைக்கான' கருவியாக இவர்கள் கருதினர். தலித்கோட்பாட்டாளர்கள் அளவு முழுமையிலான அரசியல் திட்டத்துடன் சொல்லப்படாவிட்டாலும், அமைப்பியல் பற்றிய விமர்சனத்தை கட்சிசாரா மார்க்ஸியரான எஸ்.வி. ராஜதுரை மார்க்ஸிய அமைப்பியல் எனும் தளத்திலேயே மேற்கொண்டார். கட்சிசார்ந்த கம்யூனிஸ் டுகளுக்கு எப்பொழுதுமே அமைப்பியல்மீதோ, கட்டுடைப்பு, பிரதி, பின்நவீனத்துவம் சார்ந்த விவாதங்களின்மீதோ படிப்போ அக்கறையோ இருக்கவில்லை. தொடர்ந்து மார்க்ஸியத்திற்கு எதிரானதாக umpanisation of philoshaphy? என்றே அதைப்பார்த்து வந்தார்கள். காரணம் மிகவும் வெளிப்படையானது. அமைப்பியல் பேசியவர்களும் பின்நவீனத்துவம் பேசியவர்களும் கட்சிசாராமார்க்ஸியர்களும் தமதுசிந்தனைமுறைகளை மார்க்ஸியத்திற்கு எதிரானது என்றுதான் முன்வைத்தார்கள். மக்கள் பலமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளைத்திட்டித்திர்த்தார்கள். முன்னாள் கம்யூனிஸ்டுகளாக நக்சலைட் அரசரியலாளர்களாக இருந்த இவர்கள் கூட்டுப்பொறுப்பேற்க முன்வரவில்லை. தம்மை இயக்கங்களிலிருந்து தூரப்படுத்திக்கொண்டார்கள். ஒருவகையில் புதிய புனிதர்களாக தம்மை கருதிக்கொண்டார்கள். சிலர் தம்மை மார்க்ஸியம் கடந்தவர்களாகவும் * அடையாளம் காணத்துவங்குகினார்கள். இக்காரணங்களினால் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள் அமைப்பியல் பின்நவீனத்துவ முறைகளை ஆக்கபூர்வமாகக் கற்றுக்கொள்ளமுடியவில்லை. அவ்வாறு முயன்றவர்களையும் எதிரிமுகாமில் சேர்த்தார்கள" மேற்கின் அனுபவம் வேறானது. அல்துாஸரும் சரி, பூக்கோவும் சரி, தெரிதாவும் சரி, கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கவில்லை. கடுமையான சொற்களால் கட்சிகளை வசைபாடிக்கொண்டிருக்கவில்லை. பூக்கோ இத்தாலரியக் கம்யூனிஸ்டுகளோடு உரையாடலிகளை மேற்கொண்டார். இறுதிவரை அல்துாஸர் பிரெஞ்சுக்கம்யூனிஸ்ட் கட்சியோடு தனிப்பட்டமுறையில் நல்லுறவு வைத்திருந்தார். தம்மை எப்போதுமே மார்க்ஸியக்கட்சிகளுடனும் மார்க்ஸியத்துடனும் இனங்கண்ட டெற்றி A.கில்பன்,ஜேம்சன் போன்றோர் அமைப்பியல் பரின்நவீனத்துவத்தின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டனர். " அல்துாஸரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் பதிப்பித்த கிரிகளி எலியாட் சோசலிஸ்ட தொழிலாளர் கட்சியுடன் நல்லுறவு கொண்டிருந்தார். "பின்நவீனத்துவத்தை மறுதலித்த கெலினனரி கோஸ்" போன்றவர்கள் கோட்பாட்டைக்கடுமையாக எதிர்த்துக்கொண்டு எழுத்தில் முன்வைத்தார்கள். இம்மாதிரியான பரஸ்பர தாக்குதல் / ஏற்பு தமிழ்சூழலில் அறிவுத்தளத்தில் இன்றளவும் நிகழவில்லை. "
இச்சூழலில் தமிழவனின் அமைப்பியல் சிந்தனைமுறைபற்றிய விமர்சனமொன்றை ஈழத்தமிழரான சிவசேகரம்? மேற்கொண்டார். தொடர்ந்து காலச்சுடு இதழில் பிரதிபற்றிய நூ.மானின் கட்டுரிை வெளியானது. தொடர்ந்து இரா. வெங்கடாசலபதி நூ."மானின் பாரதியின் மெர்ழிபற்றிய நூலை எதிர்ப்பார்ப்பனிய நோக்கில் விமர்சித்தார்.* அதற்கு நு"ஹற்மானின் எதிர்வினை வெளியானது. * நு:ஹற்மானின் பிரதி பற்றிய கட்டுரைக்கு அ. மார்க்ஸ்
- 4

எதிர்வினையாக குறிப்பொன்றை எழுதினார். *
தமிழக, ஈழ எல்லைகளைத்தாண்டி புகலிடத்தில் பரவும் தலித்தரியம் * பற்றிய பிரஸ் தாபங்கள் தற்போது எழுந்திருக்கின்றன. புகலிட இலக்கியத்தின் ஒரு கூறாக தலித்தியம் * முன்வைக்கப்படுகிறது. தமிழக பின்நவீனத்துவ சொல்லாடல் நேரடியாக புகலிடத்தில் இடம்பெயர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. * புகலிடத்தில் பின்நவீனத்துவம் தலித்தியத்துக்கான நியாயங்கள் l கோட்பாடுகள் செயல்பாடுகள் இன்னும் தீவரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தப்பின்னணியில் ஒருவிசயத்தைக்குறிப்பிட்டுச்சொல்லவேண்டும். தெரிதா, பூக்கோ, லக்கான், பார்த், அல்துராஸர் போன்றோரின் ஆதாரநூல்கள் எதுவும் இன்னும் முழுமையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவில்லை* அமைப்பியல் பின்நவீனத்துவம் போன்றவை கல்வித்துறை இடங்களின் பொருட்டும், அரசியல் தந்திரோபாயத்தின்பொருட்டும்தான் தமிழ்ச்சூழலில் * இடம்பெறுகிறதேயல்லாது பின்நவீனத்துவ சிந்தனைமுறையின் அரசியல் தத்துவ / அழகியல் தனிநபர்தேர்வு, வரலாறு, வாழ்க்கை, போன்றவற்றின் பின்னணியில் வரலாற்றுரீதியான புரிதலுடன் முன்வைக்கப்படவில்லை. மேலும் தமிழ்வாசகனை பிரமிப்பில் ஆழ்த்தும், அசத்தும் நோக்கில்தான் பெரும்பாலான எழுத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய பின்புலத்தோடுதான் நாம் பின்நவீனத்துவம்பற்றி தமிழில் பேசவேண்டி இருக்கிறது.
இக்கட்டுரை முழுக்கவும் தமிழ்சூழலில் நடைமுறைபற்றிய விவாதங்கள், சொல்லாடல்கள், சம்பவங்கள் போன்றவற்றையே பாவித்திருக்கிறேன். தமிழ்ச்சூழல் குறித்து ஒரு துழைவாயிலை திறந்துவைப்பதும், பின் நவீனத்துவ விவாதக்களத்தின் முக்கிய பண்புகள் குறித்து ஒரு முன்னோட்டத்தை தருவதுமே கட்டுரையின் நோக்கம். அமைப்பியல் பற்றியும் பின்நவீனத்துவம் பற்றியும் ஆயிரக்கணக்கில் நூல்கள் வந்துவிட்டன. பின் நவீனத்துவம் பற்றிய விளக்கங்களும், வியாக்கியானங்களும் முற்றிலும் வேறுவேறானவை; வித்தியாசமானவை. எந்த ஒரு தனிநூலையும் எடுத்துவைத்துக்கொண்டு பின்நவீனத்துவத்தை, அதனது கோட்பாட்டை வரையறுக்க இயலாது எல்லாம் புனைவு, உண்மை என்று எதுவுமில்லை *என்ற அதனது அரிச்சுவடிக்கேற்ப ஆதியும் அந்தமும் இல்லாத குழப்பமும் அராஜகமும் வன்முறையும் நிறைந்த ஒரு நம்பிக்கையின்மைக்கோட்பாடு அது கலகக் கோட்பாடு அது. ஆனால் அதனது நம்பிக்கையின்மையும் கலகமும் இலக் கற்ற குரலும் AFLD56) நெருக் கடிகளிலி வேர்கொண்டிருப்பதற்கான காரணகாரியத்தின் அடிப்படையில் வைத்து . மார்க்ஸியவாதிகள் அதனோடு உரையாடல் மேற்கொள்வது தவிர்க்கவியலாததாகிறது.
தலித்தியக்கருத்தியல் என்பது பின்நவீனத்துவ சிந்தனையின் ஒரு பகுதிதான். அது ஒரு மாதிரிச்சிந்தனை, ஆபிரிக்க மையவாதம், பெண்மையவாதம் மாதிரி தலித் மையவாதம். இக்கட்டுரையில் பண்பாடு, பெண்ணியம், இலக்கியம், பிரதி, கட்டுடைப்பு, மொழிபோன்றவை பற்றியே பேசியிருக்கிறேன். தேசியம், பெரியாரியம், மதம் என நிறைய அவர்களது எழுத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. . பின் நவீனத்துவத்திற்கும் மார்க்ஸியத்திற்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து விரிவாக எழுதப்பட வேணி டிய தேவை இருக்கிறது. சூழலியல் பாசிசக்கருத்தியலின் பகுதியாகஆகியிருக்கிறது. கன்ஸர் வடிவ பெண்நிலைவாதம் பிஜேபி பெண்ணிலைவாதம் இருக்கிறது. ஸ்டாலினுக்கும், கிட்லருக்கும் ஒப்பீடுசெய்து நூல்கள் பார்த்தபோது நான் கோபமுற்றதுண்டு. குனாவின் தேசீயம் பற்றிய கருத துக் களைப் பார் ததபோது* பாசிசம் எவ்வாறு மார்க்ஸிசவேசம்போடமுடியும் என்பதும் தெளிவாகியது.
பின்நவீனத்துவத்தில் வெளிப்படும் மோசடிக்கும் பிரம்மைக்கும் எதிராகப்போராடவேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லன ஏற்போம்; அல்லன தள்ளுவோம்.

Page 43
பகுதி இரண்டு
இது குறித்த நாங்கள் விவாதத்திற்கு தயாராக இல்லை எண்பதல்ல இறுதியான கோட்பாட்டுருவாக்கம் செய்துவிட்டோம் என்பதுமல்ல எதையும் தைரியமாக கோட்பாட்டுருவாக்கம் செய்துவிடும் காலகட்டத்திலும் நரமில்லை. எல்லாவற்றையும் ரொம்பவும் தற்காலிகமான, விவாதத்திற்குட்பட்ட உரையாடலுக்கான கருத்துக்களாகவே (Drafts) முன்வைக்கிறோம் (நிறப்புரிகை சீமே7996 தலையங்கம்)
opogae/
தலித்கோட்பாட்டாளர்கள் தேசியம், பெண்ணியம், இலக்கியம், பின்நவீனத்துவம், கலாச்சாரம் என நிறைய எழுதியிருக்கிறார்கள். முக்கியமான கோட்பாட்டாளர்களான அ. மார்க்ஸ், ராஜ்கெளதமன், ரவிக்குமார் போன்றோரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலித்திய அரசியலின் அடிப்படைநோக்கில் முன்வரைவுகள் வைக்கப்பட்டுள்ளன. சினிமாவில் தலித்திய அணுகுமுறைகள் என்னும்படியான சில கட்டுரைகளை அ. இராமசாமி, அழகரசன் ரவிக்குமார் போன்றோர் சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள் எழுதியுள்ளனர். விடுதலை அரசியலே தலித் இலக்கியத்தின் இலக்கிய அரசியலாவதுபோல விடுதலை அரசியலே தலித் பெண்ணியம் / சினிமா தேசீயம் என்பவற்றின் அரசியலாகவும் ஆகிறது.
பொதுவாக மாற்று நடைமுறையை மேற்கொள்வதற்காக நாம் இருக்கிற அமைப்புக்களைப்புரிந்துகொள்கிறோம். புரிந்ததை அழுத்தமாக முன்வைத்து விமர்சன அணுகுமுறையை மேற்கொள்கிறோம். விமர்சனத்தை நடைமுறை அரசியல் தந்தரோபாயம் நோக்க நகர்த்துகரிறோம் . நடைமுறைச் செயற் போக் கை தந்தரோபாயத்தைக் கவனம்கொள்ளாத எந்தவித விமர்சன அணுகுமுறையும் அதிதீவிரசாகசமாகி நின்றுவிடுவதே நடக்கும். அமெரிக்க கறுப்பு இலக்கியங்கள் மராத் தய தலித் இலக்கியங்களுக்கு ஆதர்சமாகியதுபோல, புராணப் பாத்திரங்களை அவர்கள் மறுகட்டமைப்புச் செய்ததுபோல தலித்கோட்பாட்டாளர்களின் பல்வேறு கட்டுரைகளில் ஆபிரிக்க இலக்கியம் பெண்ணியம் அரசியல் குறித்த விவாதமும் தலித்கோட்பாட்டுக்கான அவற்றின்பொருத்தப்பாடு குறித்ததேர்வாகவும் இருக்கிறது. அவ்வகையில் பல்வேறு விவாதங்களில் ஆபிரிக்கமக்களின் நீண்ட அனுபவங்களைப்புரிந்துகொள்ளவேண்டிய தேவை எழுகிறது.
t///rupævy &Bø6øpøv (de Brahminisation) 67ægyu6 கருத்துநிலை தலித்திய சிந்தனையாளர்கள் எல்லோரினது எழுத்துக்களிலும் கட்டி நற்கிறது. இதனே7டு ஒப்பு நேரக்கி 45762xafluvéh560aZoù (de Colonisation) égatsoniosazomuaô நாம் பார்க்கவேண்டிய தேவையும் எழுகிறது. படிப்பினைகளை நரம் கற்றுக்கொள்ளவேண்டிஇருக்கிறது. தலித் மையவாதம் என்பதை நாம் ஆட்ரிக்கமையவாதம் கோட்பாடும் நடைமுறையும் என்றும் புரிந்துகொள்ளவேண்டிமிருக்கிறது.
பின்நவீனத்துவம் ம7ர்க்ளியம் குறித்தவிவாதங்களை அவதானித்து வந்திருப்பேர் ஒன்றை உணர்வர். மின்நவத்துவமும் ம7ர்க்ளியமும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான குறிக்கோளும் உண்டு வேறுபட்ட தன்மைகளும் நிலைகளும் மதிக்கப்பெறுகின்ற அனைவரும் அவரவர்களுக்குட் பொருத்தமான அடையாளங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமையை மனித ஆசைகளும் அதன் நிறைவேறல்களும் முழுமையாக உள்ள ஒர் உலகத்தை இரண்டுதத்துவங்களும் விரும்புகின்றன. இதில் சிக்கல் எண்ணவென்ற7ல் மின்நவீனத்துவவாதிகளில் பெரும்பாலே7ர் நாம் ஏற்கனவே அந்த உலகத்தை அடைந்துவட்டதாகக் கருதுகின்றனர். முற்போக்கான சில மின்நவீனத்துவவாதிகளோ அந்த உலகம் எதிர்காலத்த7ல் எங்கோ இருப்பதாக
3.
- 43 -

ணைக்கின்றனர். 69
திய சமூக இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர்' Representatives of new social movements) upbpl) ல்கலாச்சார வாழ்க்கை நோக்கை வினைவோர் அனைவருமே ன்நவீனத்துவவாதிகள்தான். பின்நவீனத்துவவாதிகள் என்னும் ளவில் தலித்திய கோட்பாளர்களும் இத்தகைய புதிய முகஇயக்கக்கோட்பாட்டைப் பிரதிநிதிப்படுத்துபவர்கள்தான். ன்நவீனத்துவவாதிகளில் ஒருசாரார் முதலாளித்துவ, மற்கத்தைய, அமெரிக்க வாழ்க்கை மதிப்பீடுகளில் ாணடைந்துவிட்டனர். தாராளவாதக்கருத்தியலில் முற்றிலும் ம்மை இழந்துவிட்டனர். சமபாலுறவாளர்கள், பெண்ணியவாதிகள், தசீயவாதிகள் போன்றோரே அவர்கள். சாத்தியமான திர்காலத்தில் சோசலிசத்திட்டத்துடன் இணைவைக்கான ற்படுகிற பின்நவீனத்துவவாதிகளே போராடும் குணம் காண்டவராகின்றனர். தலித்தியக்கோட்பாட்டாளர்களில் தலாளித்துவதாராளவாதத்தரில் சரணடைபவர்களையும், ார்க்ஸியவேர்களுடன் உடன்பாடுகாண்பவர்களையும் நாம் ரித்துக்காணவேண்டும்.
ண் நவீனத்துவ வாழ்க் கை நோக்குகொணி ட ாராளவாதக்கோட்பாட்டாளர்களை முதலாளித்துவம் சாதாரணமாக ஸ் வாங்கிவிடும். பரிண் நவீனத்துவததற்கும் உலக தலாளியத்துக்கும் உள்ள உறவைப்புரிந்து கொள்ளாது பாய் வரிடுவார் களெனிலி த லரிதி தயர் களையும் துமிகச்சாதாரணமாக உள்வாங்கிவிடும்.
டுக்கப்பட்ட மக்கள் மற்றும் விளிம்புநிலைமக்களின் கலாச்சார ங்கீகாரம் முதலளனித்துவ நிறுவனங்களால் பல்கலாச்சாரம் ன்றும் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகிறது. அரசியல் பாருளியல்போராட்டங்களிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்ட லையரிலேயே இத்தகைய கலாச்சார அங்கீகாரம் கழ்த்தப்படுகிறது. கலாச்சார அங்கீகாரம்தான் முக்கியமெனில் தலாளியம் மிகச்சாதாரணமாக பொதுமக்கள்மீது பொருளியல் ரசியலி ஆதரிக்கத்தை நரிலைநாட் டி வரிடும் . மற்கத்தையநாடுகளில் அடித்தட்டுமக்கள் அல்லது றுபான்மைமக்கள்மீது இத்தகைய ஆதிக்கம் equal oportunities policy எனும் அடிப்படையில் ஏற்கனவே றுவப்பட்டுவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான ஒடுக்குமுறை ர்ை தளங்களில் J 6) Í LJ (65 g5 LÚ Lu (6 693 g/60) Lo லைக்கப்பட்டுவிட்டது.
வற்றையெல்லாம் தலித்கலாச்சாரவாதிகள் கணக்கிலெடுக்காமல் தர்கால சமூகத்திற்கான விடுதலைக் கோட்பாட்டைக் ட்டியெழுப்பமுடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயக கதகள் நேச சக்தரிகள் தொடர்பான நரிதானமான ணுகுமுறையையும் அவர்கள் கண்டடையவேண்டிய தேவை ருக்கிறது. கலகம் இடைக்கட்டப்பயணம்தான். அதுவே ாழ்க்கையின் இலட்சியமும் இறுதிநோக்கும் ஆகிவிடாது.
ண்பாடு
வித்பண்டWடு கலகப்பண்டWடு அத்துமறும் பண்பாடு என்பது
7 ஆண7ல் தலித்மக்களுக்கேஉரிய மாற்றுப்பண்டாக எவற்றை
னம்கண்டு கட்டியமைக்கல7ம் இதற்காக நான்கு பண்டாட்டு
(602222560.67777 L/7tfalasoftb.
ஆதிக்க இந்துப7ர்ப்பனப்பண்பாட்டை ஏற்றுக்கொள்வது
தலித்துக்கள் இப்பழத்தான உணன, உடுக்க, வாழவேண்டுமெனறு ஆதிக்கசாதிகளால் விதிக்கப்பட்டார்களே7, அவற்றை ஏற்கமறுப்பது கலகம் செய்வது மேற்கத்தைய பண்ட/7ட்டை ஏற்பது
உடமைகள், அவற்றின் அடிப்படையில் உறவுகள்
அதிகமில்லாத இனக்குமு மக்களின் கூட்டுவாழ்வின் பண்பாட்டை ஏற்பது இது ஏற்கனவே தலித்துக்களிடம் காணப்படுவதுதான்.

Page 44
முதல7வது சொன்னவழ7 ஆத7க்கசாத7 உணர்வு கொண்டவர்களுக்குரியது ஏற்கமுடிய7து மேற்கத்தைய பண்பாடு முதல7ளித்துவப்பண்பாடு இதில் தலித் மக்கள் அனைவரும் நுழைய வழில்லை. பழத்தவர்கள் இதனைட்டரின்டற்றலாம் 2வது சொன்ன கலகப்பண்பாட்டை தவித்துக்களின் மற்றுப்பண்டாகக் 6ിങ്കffff),
ராஜ் கொணதமன் தலத் பண்பாடு(பக்39-40) புதுவை ஆகளப்ட்93
இரண்டுவிதமான வாழ்க்கைப்போக்குகளை பண்பாட்டுத்தளத்தில் மேற்கொள்வது சாத்தியமான வழிகளென பெரும்பாலான தலித்பண்பாட்டு விவாதக்காரர்கள் கருதுகிறார்கள்” 1) கலகரீதியான இனக்குழுக்களின் கூட்டுவாழ்வின் பண்பாட்டை ஏற்பது. 2) மேற்கத்தைய முதலாளித்துவ பண்பாட்டை மறந்தவர்கள் பின்பற்றலாம். குடி பாலியல் இந்த இரண்டையும் வரைமுறைப்படுத்தலும் ரெண்டாலும் கொள்ளயடித்தலை ஊக்கப்படுத்தலும் என்று முன்வரைவு செய்கிறார்கள்.
உளவியல் அறவியல் தளத்தில் கட்டுப்படுத்திக்கொள்வதையும், திரட்டிக்கொள்வதையும் வலியுறுத்திக்கொள்பவர்கள் பொருளியில் சமூக தளங்களில் கலகத்தையும் மிறலையும் முன்வைக்கிறார்கள். சமூக பொருளியல் தளங்களில் முன்வைக்கப்படும் விசயங்கள் ஜனநாயகரீதியிலான நடைமுறைக்கு இட்டுச்செல்லமுடியாது.
இனக்குழு வாழ்க்கையையும் நவீன காலத்துக்காக வைத்துக்கொள்ளமுடியாது. விஞ்ஞானத்தொழில்நுட்பப்பரவல்,
கல வரிபெறல் போன்ற நடவடிக் கைகளுக்கு மேற்சொன்னமுறையிலான வாழ்க்கைப்பண்பாட்டு நடைமுறை பொருத்தமானதாயிருக்கமுடியாது.
பின் நவீனத்துவத்தின் மிகப்பொதுவான பணி பொன்றை ராஜ்கெளதமன்போன்றவர்கள் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்த7ல் டர்ன்நவனத்துவம் முரண்பாடு வேலையைச்செய்கிறது. ஒருபுறம் முதல7ளித்துவத்தின் சில கூறுகளை அமர் ட/லL/L/டுதத7க் கொன டே மறுபுறம் அதன் வேறுச7லகூறுகளை வ7ம7 சனமேய7ணற7 வியந்துகொண்டிருக்கிறது" ஆகவேதான் படித்த தலித்துக்கள் முதலாளித்துவ மேற்கத்தைய பண்பாட்டை மேற்கொள்ளலாம் என்று ராஜ்கெளதமனால் சொல்லமுடிகிறது. இப்படியான போக்கு அடித்தட்டுமக்களுக்குள் புதிய ஆதிக்கவர்க்கமொன்றை ஏற்கனவே மேற்கத்தைய நாடுகளில் கறுப்புமக்களுக்கிடையில் முதலாளித்துவம் தோற்றுவித்துவிட்டது. வெள்ளைமுகமூடி கறுப்புத்தோற்காரர் இவர்கள்தான்" ஆகவேதான் இந்த வர்க்கம் பற்றி இங்கிலாந்தின் நிறவெறி எதிர்ப்புச் சிந்தனையாளர்கள் ஏ. சிவானந்தன் போன்றோர் அக்கறை கொள்வதில்லை. *
இச்சூழலில் ஆப்ரோ-அமெரிக்க கறுப்பு இயக்குனர் ஹைலே ஹெரீமா முன்வைக்கும் கேள்விகள் மிகுந்தபொருத்தம் கொண்டவையாகிறது. தமது கடந்தகாலம் பற்றிய அறிவும் கலாச்சாரம் பற்றிய கர்வமும் இல்லாத மக்கள்கூட்டம் மூளை அடிமைகளாக நேர்ந்துவிடுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஆபிரிக்கர்கள் இத்தகைய ஆபத்தினிடையில் வேர் களையரிழந்து பட்ட மரவாழ்க்கையரினிடையரிலி நிலையற்றுத்தவிக்கிறார்கள் என்கிறார் கெரிமா. அவர் ஆபிரிக்கர்களிடம் முன்வைக்கும் இரண்டுகேள்வி இது. 1. ஆட்ரிக்கர்கள7ல் தமது கூட்டுநினைவுகளை (Colective memory) எவ வ/7று த7றந்த ந7லைய7லி ബഝേ6ിക്കffഗുഗ്ഗ//p?
ില്ക്ക് വര് மோசடிக்கும் பிரம் மைக் கும் எதிராகப்போராடவேண்டிய நேரம்
வந்துவிட்டது. நல்லன ஏற்போம். அல்லன தள்ளுவோம்.
 

2. ஒரு மக்கள் கூட்டம7க தமது கூட்டனுபவங்களிலிருந்து ஏதேனும் கற்றுக்கொண்டு முன்னே7க்கிச்செல்வதற்கான சரத்தியங்கள் உண்ட7?
ஹெரிமாவின் பயங்களில் கலகப்பண்பாட்டின் பெருமிதமும் இனக்குழுவாழ்வின் கூட்டுக்கொண்டாட்டங்களும் சொல்லப்படுகிறது. அதேபொழுது சமூகநீதியும் ஜனநாயகம் வேண்டிய நவீனமனிதனாவதற்கான போராட்டங்களையும் நடைமுறைகளையும் அவர் கோருகிறார். *
இதே Lரச்சினையைத்தான் செனகல் இயக்குனர் உஸ்ம7னர் செம்பேனும் எதிர்கொள்கிர7ர். ஆபிரிக்க கலைஞர்களான எங்களுக்கு எமது கடந்தகாலத்தை மறுகண்டுபிடிப்புச் செய்வதும் நவீன உள்ளடக்கத்துடன் அதைவைத்துப்பார்ப்பதும் மாபெரும்பனியாக இருக்கிறது. நான் ஒத்துக்கொள்கிறேன் அது இருண்மைக்கு இட்டுச்செல்லவும் செய்கிறது. உதாரனமாக பொருத்தமற்று அடிக்கடி உபயோகிக்கப்படும் ஆபிரிக்கமுகமுடிகள் எரிச்சல் மூட்டுகிறது. நடைமுறையில் "மிகசுத்தமாக மாந்ாக’ அம்சங்களை படைப்புக்களில் பாவிக்கும்போது கெட்டிதட்ப்போகக்கூடிய ஆபத்தும் இருக்கவே செய்கிறது. ஆபிரிக்கக் கலைஞர்கள் நிழ் காலப்படைப்பிற்கு கடந்தகாலத்தைப்படைக்கும்போது கஷ்டப்படவே நேர்கிறது
ஆபிரிக்கத்தன்மை என்பது குறித்தும் வரலாற்று ரீதியான புரிதலோடு பேசுகிற செம்பேன் உஸ்மான் பொத்தாம்பொதுவான ஆபிரிக்கத்தன்மை (African News) என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. சூழலின் அரசியல் சமூக அரசியல் கலாச்சாரத்துக்கு நேர்மையாக இருப்பதுமட்டுமே ஒரு ஆபிரிக்கக்கலைஞனின் ஆபிரிக்கத்தன்மைக்கு அடிப்படையானது என்கிறார் அவர். *
பொதுவாக பூர்வகுடிப் பண்பாட்டையும் இனக்குழுப்பண்பாட்டையும் வலியுறுத்தும்போக்கு அடிப்படையான அரசியலின்யுகத்தில் ஒரு முக்கியமான பண்பாக இருக்கிறது. நாட்டுப்புறவியல் அம்சங்களை முன்னிறுத்தும்போக்கும் இதன் தொடர்ச்சியாகத்தான் நிலவுகிறது. இன்னும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளில்கூட தலித், தலித் அல்லாதார்எனவும் ஆய்வுநோக்குகள் முன்வைக்கப்படுகின்றன. மேஜரிக் நரியாலரிசத்தரின் பண்புகளிலி ஒன்று தமது படைப்பாதாரங்களாக இவைகனை தேர்ந்துகொள்வதுமாக இருக்கிறது.
எதியோப்பியமன்னர் ஹைய்லே ைெளசியை இயேசு கிறிஸ்துவின் வாரிசாகவும், அகண்ட ஆபிரிக்க சாம்ராஜ்த்தையும் கனவுகண்ட கலகப்பண்பாட்டை ஆதர்சமாகவும்கொண்ட வாழ்க்கைப்போக்கை எக்காலத்துக்குமான ரஸ்தாபரிச போக்காக முன்வைத்த இனக்குழுப்பண்பாட்டாளர்களை விமர்சனநோக்கில் அணுகுகிறார். கயானிய ஐமேக்கா மார் க்ளியரான வாலட்டர் ரோட்னி ராஸ்ட்ரபரியனிசத்தின் மிகமுக்கியமான பண்புகளில் ஒன்று கஞ்சா பயிரிடுவதும் அதைப்பாவிப்பதும். போதைப்பழக்கம் ஒரு மிகப்பெரிய வியாபாரமாகவும் இளையதலைமுறையைச சீரளிப்பதாகவும் ஆகியிருக்கிற ஒருசூழலில் கஞ்சா பயிரிடுவதையும் விநியோகிப்பதையும் ஒரு பண்பாட்டுக்கலகமாக மேற்கொள்ளமுடியாது. ராட்சரப்பரியன் பண்பாட்டுக்கலகத்தை வரலாற்றுரீதியானதாகவும் ஐரோப்பிய மைய வெள்ளை ஆதிக்கத்துக்கெதிரானதாகவும் புரிந்துகொள்கிறார். ரோட்னி நவீன காலத்திற்கேற்ப ராஷ்டாபரியர்களின் பண்பாடு வளர்ச்சி பெறவேண்டும் எனக்கோருகிறார்.
லத்தின் அமெரிக்க நாவலாசிரியர்களில் ஒருவரான மரிய வர்களில் லோஸா மாஜிக் நிஜாலிசம் பற்றியும் நாட்டுப்புற தொல்கதைகளை அபரிமாக பாவிப்பதையும்பற்றி இவ்வாறான விமர்சனத்தையே மேற்கொள்கிறார்கள்."
மரிய வர்கஸ் லோஸா ஸைனியங்பாத் கெரில்லா இயக்கத்தின் கடுமையான விமர்சகர். அதே அளவு பெரு ராணுவ யந்திரத்தின் கொடுரம் பற்றியும் எழுதியவர். அதற்காகவே பெருவில் அவர் புத்தகம் தடைசெய்யப்பட்டது. ஸைனிங்பாத் கெரில்லா இயக்கம்
44 -

Page 45
முழுஇலத்தின் அமெரிக்கவிடுதலைஇயக்கங்களுடனும் பகைமைபாராட்டும், இடதுசாரிகளை கம்யூனிஸ்டுக்களைக் கொன்றொழிக்கும் ஒரு கருணையற்ற அரசியல் இயக்கமாகும். நாட்டுப்புறத்தொல்கதைகள் தேசியவாதத்தோடுசேரும்போது பாசிசமாவதையும் ஜனநாயக நிறுவனங்களுக்கெதிராக செயலி படுவதையும் பேசுகிறார் லோசா. மாஜக றிஜாலிசத்துக்கெதிரான தீவிரசித்தமுள்ள படைப்பாளிகள் இலத்தின் அமெரிக்காவில் உருவாகிவருகிறார்கள் என்கிறார் அவர்.இலத்தின் அமெரிக்கா அழுக்கும் வறுமையும் அசிங்கமும் நிறைந்துதான் இருக்கிறது. முதலாமுலகநாடுகளும் மூன்றாமுலகநாடுகளும் மோதும் போது தோன்றும் எல்லாப்பிரச்சினைகளும் இங்கிருக்கிறது. ரசனைவாய்ந்த தொல்கதைகள் மட்டுமே இங்கில்லை என்கிறார் அவர். கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளரான இவருடைய சமீபத்திய The perfeet idot புத்தகத்தை கியூபா இப்போது தன்னுடைய நாட்டில் வெளியிட்டிருக்கிறது. "
அடையாள அரசியல், கலாச்சாரப்பெருமிதத்தை படைப்புக்களில் பாவித்தல்போன்றவை குறித்தவிவாதங்களில் கெரிமா, உஸ்மான், ரோட்னி, லோசா போன்றோரின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆதிக்கப்பண்பாட்டுக்கெதிரான இனக்குழுப்ப்ண்பாட்டின் கலக அம்சங்களை நவீன அரசியல் கலாச்சாரத்துடன் இணைக்கவேண்டும். Indegenous மக்கள் ஆஸ்திரேலிய Aborginal மக்கள் நியூசிலாந்தின் Mauri இன மக்கள் போன்றோரின் கலகப்பண்பாட்டுப்பெருமிதம் நவீன உள்ளடக்கத்துடன் நவீன அரசியல் பிரக்ஞையுடன்தான் அங்கிருந்துவரும் படைப்புகளில் கையாளப்படுகிறது. உதாரணமாக Goggsoi gy Gudrfass ILLDIT60 Black God White Devil, ஆஸ்திரேலியப்படமான Ceia, நியூசிலாந்துப்படமான Piano போன்றவற்றைக்குறிப்பிடலாம். இப்படங்களில் மையமான பாத்திரங்கள் அடித்தட்டுமக்கள் அல்ல. எனினும் கதை அம்மக்களின் வாழ்க்கையைக் கெளரவப்படுத்தும்வழிதான் கதை நிகழ்கிறது. வரும் கதைமாந்தரின் பண்பாடு பெருமிதத்துடன் நவீனபிரக்ஞையுடன் சொல்லப்படுகிறது.
பெண்ணிலைவாதம்:
கேள்வி : மிராமண வகுப்பைச்சேர்ந்த ஒரு பெண் உங்கள் அமைப்பில் இணைந்துசெயற்படவிரும்மின7ல் அப்போது உங்கள் நிலை என்ன?
பதில் பார்ப்பனர்களை முற்றாக தவிர்த்த ஒரு அமைப்பையே கட்டவிரும்புகிறோம்.
LIZjashtësias? பதில் Lறப்டரின் அடிப்படையில்தான் ஓவிய7வுடன் ஒரு சந்தர்ப்பு, காலச்சுவடு ஜூலை செப்ரெம்பர் 18 1997
தலித்தியம் பெண்ணியம் என்பது பின்நவீனத்துவத்தின் விஷேசகுணமாகிய அடித்தளவாதத்திற்கு (foundation) எதிராகவும் சாராம்சமான ஒரு அடயாளத்திற்கு (Essential Idendity) எதிராகவும் கட்டப்படுகிறது. 'சாராம்ச அடயாளம் உயிரியல் அடித்தளம் (Biological Foundation)மொத்தத்துவம் ஆகியவற்றை மறுக்கும் வகையில் பின்நவீனத்துவச் சாய்வுடையதாக தலித்பெண்ணியம் அமைவது தவிர்க்கஇயலாது ?
பின்நவீனத்துவம் தொடர் அரசியல் எனும் அளவில் மார்க்ஸிய எதிர்ப்பு நிலைப்பாட்டையே மேற்கொள்கிறது. பின்நவீனத்துவத்தில் மிகக்குறிப்பான குணங்களில் ஒன்று அது மிகமிக உள்ளெடுங்கிய அணுகுமுறையாக இருப்பதும் தனக்குத்தானே முடுண்டதுமாகவும் அது இருப்பதுதான். பெண்கள் பெண்களுக்காக பெண்களின் இயக்கம் எனும் தீவிரப்பெண்ணியம். இவர்களின் உலகத்தில் ஆண்களுக்கேதும் இடமில்லை. ஆண்கள் இவர்களைப்பொறுத்து வெளியாட்கள். ஆண் பெண் சமத்துவம் நடைமுறையில்
گی
6
- A5

டரையாடாமல், ஜனநாயகபூர்வமாக உரையாடாமலி ப்படிச்சாத்தியமாகும்? அனைத்துப்பிரச்சினைகளிலும் வர்க்கப்பகுப்பாய்வு உற்பத்தி pறையில் அணுகும் மார்க்ஸியத்தை உலகக்கண்ணோட்டத்துடன் னித அடயாளத்தை அணுகும் மார்க்ஸியத்தை” இவர்கள் பருங்கதையாடல் என்கிறார்கள். அதேவேளை தலித்பெண்ணியம் |லித்இலக்கியம், தலித்திய அரசியல் என அனைத்தையுமே லித்சாராம்சம், தலித் அடையாளம், தலித்திய அடித்தளம், லித்திய உயிரியல் கண்ணோட்டத்திலேயே அணுகுகிறார்கள். ார்க் ஸரியம் எலி லாப் பரிரச்சினைகளையும் வர் கக அணுகல்முறையில் கவனிப்பதை விமர்சிக்கும் இவர்கள் அனைத்தையுமே தலித்தியஉயிரியல் அடையாளத்துடன் அணுகுவதைப்பற்றிய சுயவிமர்சனமே அற்றிருக்கிறார்கள்.
pன்றுஉதாரணங்களை தலித்தியக்கோட்பாட்டாளர்களிடமிருந்து டுத்துக்காட்டநினைக்கிறேன்.
ஒவியாவின் நேர்காணலிலிருந்து வ.கீதா தொடர்பான கேள்விபதில் * டானியலரின் கதைகளில் இடம்பெறும் மேல் சாதப் பெண்களுடனான தலித்பாத்திரங்களில் பாலியல்உறவுகள். * என் தந்தையின் பெயரைவெளியிட்டு புரட்சிசெய்த நீங்கள் உங்கள் அன்னையரின் புகைப்படத்தை வெளியிடஇயலுமா? என அ.மார்க்ஸ் மருதையன் வீரசாமிக்கு பதிலாக எழுதிய
udgins"
ன்னை மாற்றிக்கொள்ளவேண்டும், சமூகத்தையம் மாற்றவேண்டும் ன நினைக்கிற ஒரு தனிமனிதனை நட்புபாராட்டவேண்டுமென்று தாநினைக்கிற தனிமனிதனை சந்தேகக் கணி கொண்டு ார்த்துக்கொண்டிருப்பதும், அவனோடான உரையாடலில் ப்போதும் துாரப்படுத்திக்கொண்டே இருப்பதும் எவ்வகையில் அம்மனிதனோடு நட்புக்கொள்ள அவனோடு சேர்ந்து செயல்பட உதவுவதாக இருக்கமுடியும்?உங்கள் விட்டை மூடிக்கொள்கிறீர்கள். அவனைத்தட்டவேண்டும் என்கிறீர்கள். திறப்பதும் திறக்காததும் உங்கள் கையில் என்கிறீர்கள். பிறகு எப்படி நட்புக்கொள்வதோ சர்ந்து செயற்படுவதோ சாத்தியம்? உயிரியல் ரீதியான அடிப்படைவாதத்தை சாராம்சத்தை நிராகரிக்கிறவர்களே உயிரியல் அடிப்படைவாதிகளாகவும் சாராம்சவாதிகளாகவும் இருப்பது சயலி முரணர் . "பெணி ' என்பதன் பொருள் பல வேறு சித்தியாசங்களும் ஒப்புமைகளும் சந்திக்கும் வரைபடமாக உள்ளது எனச்சொல்லும்போது பொதுமை என்கிற பெயரில் தோ ஒன்றின் தனித்துவமும் அழித் தொழிக்கப்படுவது விர்க்கப்படுகிறது. ஜனநாயகபூர்வமான கூட்டிணைவு அரசியலுக்கு இப்போதுதான் சாத்தியமும் ஏற்படுகிறது*எனில் பெரியாரியத்தின் பண்ணிலைவாதப் பங்களிப்பபையும் தலித் பெண்ணியத்துக்கான யாயத்தையம் ஏற்கும் வ.கீதா போன்றோர் வேற்றாளாக விலக்கிநிறுத்தப்படுவது ஏன்?
மற்கத்தைய பெண்ணிலைவாதம் இத்தகைய குறுக்கல்வாத பண்ணியம் இனக்குழு அரசியலுக்குள் இனத்துக்குள்ளான மட்டுக்குடி வாழ்வுக்குள் முடங்கிவிட்டது. அதிகாரநிறுவனங்களின் பணிணியமாக தன் வாழ்வுக் கான பெண் ணியமாக, ல்வித்துறைசார் ஆய்வுப்பெண்ணிலைவாதமாக முடங்கிவிட்டது. ந்த இயக்கமும் ஐனநாயகபூர்வமான நடவடிக்கைக்குத் ன னை த தயாா படுத த க கொள ள வேண டு ம . அவ்வாறில்லாதபெண்ணியம் சுயஅடயாளம் என்பதன்பேரில் pடுண்டுபோவதே நடக்கும்.
அடித்தட்டு மக்களின் பிரக்ஞை என்னும் அடிப்படைக்குள் ல்லாவிஷயங்களையும் ஞாயப்படுத்திவிடமுடியாது. டானியலின் தைகளில் மேற்தட்டுப்பெண்கள் பற்றிய சித்தரிப்புகளுக் கதிரானபெண்ணிலைவாத நியாயத்தை இப்படித்தான் முன்வைக்கிறார்கள் சிவசேகரம் போன்றவர்கள். ரஞ்சகுமாரும் இவ்வாறே மதிப்பீடு செய்கிறார்.
ார்க்ஸின் புதிய ஜனநாயகம், புதியகலாச்சாரம் சார்ந்தவர்கள் ற்றிய மறுப்பின் நியாயம் புரிபடுகிற அதேநேரத்தில், அந்தக்குறிப்பில் பொதிந்திருக்கிற மிகமோசமான ஆண்நிலை

Page 46
அத்துமீறலை எவரும்கேள்விகேட்பதாகத் தெரியவில்லை அ.மார்க்ஸின் தந்தைபற்றிய வினாவுக்கு, அவர் வீராச்சாட் மருதையனை நோக்கியதான அவர்களதுதந்தை பற்றிய கேள்விநியாயமானது. எதற்காக அவர்கள் அன்னையரது புகைப்படங்களை வெளியிடவேண்டும்? நடந்துகொண்டிருக்கி விவாதங்களுக்கும் அன்னையரின் புகைப்படங்களுக்கும் என்ன சம்பந்தம்? தலித் பெண்ணியத்தின் சுய அடயாளம் ஜனநாயகபூர்வமான செயற்போக்குக்கான நடவடிக்கை பற்றியெல்லாம் அறிவுபூர்வமாக விவாதிப்பவர்கள் நிதானம் தவறுவது ஏன்? தாம் ஆண்கள் என்பது தவிரவும் வேறேதும் காரணம் இருக்கஇயலுமா? பிறரது இருப்பை எந்த நியாயமுமற்று அதிரடியாகக்கொச்சைப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?
பின்நவீனத்தின் ஆக்கபூர்வமான பண்புகளில் ஒன்று பிரதியிலும்சளி விவாதமையங்களிலும்சரி பல்வேறுதளங்களில், அடுக்குகளில் அதிகாரமும் வன்முறையும் எவ்வாறு உறைந்திருக்கிறது என அது கட்டுடைப்புச்செய்துகொண்டே இருக்கிறது. இந்தக்கட்டுடைப்பு சதாதொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் கட்டுடைப்பு. பின்நவீனத்துவத்தை வழிகாட்டும் நெறியாகக்கொள்கிற தலித் பெண்ணிய கோட்பாட்டுருவாக்கம் சார்ந்தவர்கள் அதிகாரத்தின் சகல தளங்கள் பற்றிய பிரக்ஞையையும், ஜனநாயகபூர்வமான செயற்தளங்களுக்கான நோக்கையும் கொண்டிருக்கவேண்டும்.இது நடைபெறவில்லையானால் மேற்கில் சிதறுண்டிருக்கிற பெண்ணிலைவாத இயக்கங்கள்போலவே தலித்பெண்ணியமும் சிறுசிறுகுழுக்களாக சிதறுண்டுபோகும். முதலாளியமும்சரி, பிராமணியக்கருத்தியலும்சரி இதன்மூலம்தான் வலிமைபெறும். பிரித்துவைத்து ஆள்வது அதிகாத்துக்கு மிகவும்
600
மதம், கடவுள் நம் பரிக் கை போன்றவை குறித்த பெரியாரியக்கருத்துக்களை முழுமையாக ஏற்கிறார்கள் பல்வேறு தலித்கோட்பாட்டாளர்கள். * ஆனால் தலித் நாவலாசிரியரான பாமா என்ன சொல்கிறார்? தலித் மக்களிடம் சாமி நம்மிக்கை அதிகம் உள்ளது' அதை விட்டு வெளியேறு என்று சொல்லமுடியாது சாதியும் இல்லை சமயமும் இல்லை என்றால் நம்மை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அவர்கள நம்ப7க்கைய7ல7ருந்தே அவர்கள7டமர் மாற்றுச்சிந்தனைகளை உருவாக்கவேண்டும்*
இலக்கியம்
சோசலிச யதார்த்தவதம்போலன்றி! தலித இலக் த7ய மரL/7ல7ருந்து எடுத்துக்கொள்வதற்கு எதுவுமில்லை எணத்து/க்கி எறிகிறது.
சோசலிசயதார்த்தவாதம் போலன்றி தலித் இலக்கியம் ஒழுங்கமைவை சிதைத்தலை முன்மொழியும் ஏனெனில் எல்ல7 ஒழுங்கமைவுகளும் மக்களை ஒடுக்குவதநர் கே பயனபட்டன. Lu/60LL 662/045aaja.
சோசல7ச யதார்த்தவாதம் போலன்ற7 தலத்த7யம் தவிரப்பெண்ணியச்சந்தைனைகளுடன் இணக்கம் கொள்கிறது.
சோசலிசயதார்த்தவரதம்போலன்றி தனித்த7யம், தலித் இலக்கியத்தை அதர்குரிய ஆழத்துடன் எழுதுவதற்கு தலித்துகளுக்கத்தான் அதிகசாத்தியமுண்டு எனச்சொல்கிறது.
அ.மார்க்ஸ், சோசலிச யதார்த்தவரதத்த7லிருந்து தலித்
இலக்கியத்தைநோக்கி நிறப்புரிகை தலித் இலக்கிச்சிறப்பதழ் நவெம்பர்94
மாவோ, லெனினி லூக் காளிலிருந்து தொமுசிவரை
 

மேற்கோள்காட்டும் அ.மார்க்ஸ் பாக்கின் சொல்கிறபடியிலான காவிய யதார்த்தம் சிதைக்கப்பட்டு அரங்கே ஒரு மிகையதார்த்தம்" முன்வைக்கப்படுவது வரையில பேசுகிறார். சோசலரிச யதார்த்தவாதத்திற்கான மாற்றை ஏதோ தலித்தியம்தான் முன்வைக்கிறமாதிரி பேசுகிறார். சோசலிசயதார்த்தவாதம் பற்றிய விமர்சனத்தை 1960களிலேயே சேகுவராமேற்கொள்கிறார்? ரித்விக் கடக் காவிய யதார்த்தத்தை சிதறடிப்பது குறித்துப்பேசுகிறார். * யதார்த்தவாதத்தை மீறிப்போகவேண்டும் என்னும் இயக்கத்தை 60களிலேயே கியூபஇலக்கியவாதிகள் மேற்கொள்கிறார்கள். ஒழுங்கமைவைச்சிதைப்பது என்பது வாழ்க்கைமுறையாகிவிடாது. தலித் பணி பாட்டைக் கட்டமைப்பது பற்றிப் பேசுகிற கோட்பாட்டாளர்கள் கூட குடி பாலியல் ஒழுங்கை கட்டுப்படுத்துவதுபற்றிப் பேசுகிறார்கள்.* ஷிலா ரோபோத்தம் போன்ற பெண் ணியக் கோட்பாட்டாளர் / கவிஞர் சோசலிசப்பெண்ணியம்பேசுவது மட்டுமல்ல கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கையின் 150ம் ஆண்டுக்கூட்டங்களையும் அவரே ஒழுங்குசெய்கிறார்.* ஒடுக்கப்படுதலுக்கு உள்ளனவன் மட்டுமே ஒடுக்குமுறை அனுபவத்தை காத்திரமாக முன்வைக்கமுடியும் என்பது பாலபாடம்; ஆனால் ஒடுக்குமுறையை, ஒடுக்குமுறை அமைப்பைவிமர்சனத்துடன் பார்க்கிற எவரும் எழுதலாம் என்பதுதான் ஜனநாயக நடைமுறையிலான சமூகமாற்றத்திற்கான ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும். யதார்த்தவாதத்தின் போதாமையை ஒப்புக் கொள்கிற நிறைய மார்க்ஸரிய இலக்கியக்கோட்பாட்டாளர்கள் பின்நவீனத்துவத்தையோ, இனக்குழு குறுக்கல் வாத அரசியலையோ, உயிரியல் அடிப்படைவாதநோக்கத்தையோ ஒப்புக் கொள்வதரில்லை. மிகச்சிறந்த உதாரணம் மார்க்ளியே இலக்கியக்கோட்பாட்டாளர் டெர்ரி ஈகில்டன். திருப்பூர் கலைஇலக்கியப்பெருமன்ற மாநாட்டில் எஸ்.வி.ஆர்., ஞானி, நாகராஜன் போன்றோரது எழுத்துக்களை ஆக்கபூர்வமாகப்பார்க்கவேண்டுமென அனுகிய என் கட்டுரையை படிப்பதை வண்மையாக மறுத்தவர் தொமுசி. அவரது தலைகீழ்மாற்றம் ஆச்சர்யம் தருவதானது.* உலகின் பல்வேறு மார்க்ஸிய இயக்கங்களின் படிப்பினைகளை பயிலாதது மட்டுமல்ல, அத்தகையைபோக்கை முன்வைத்தவர்களை எதிரிகள் எனப்பார்த்த பார் வைதானி தமிழில் இயகர் கரிய கம்யூனிஸ் ட் கட்சிஇலக்கியவாதிகளின் பார்வை. குறிப்பிட்ட சூழலிலான கம்யூனிஸ்ட் கட்சிகளின் பார்வைகளை மார்க்ஸியத்துடனோ யதார்த்தவாதம் பற்றியவிமர்சனமின்மையுடனே சமப்படுத்துவது
* அரிச் சுவடியே இதுதான் : கருத்தரியலி எப்போதுமே பல்குரல்களை பல்நோக்குகளை நரிராகரிக்கிறது. 56) வ ைர ய  ைற க கு ள ள |ா ன தரிட்டதி துக்காக €9!፵፩! பல வேறுயதார் த தங்களை குறுக்கியே மதிப்பிடுகிறது. இது மாாக்ஸியத்திற்கு மட்டுமல்ல, பெனர் னியம், சூழலியல், முதலாளியம், தாராளவாதம், தேசியம் , த லரித்தரியம் எல்லாவற்றிற்குமே பொருந்தும். மார்க்ஸியம் சதா தத்துவநோக்கு நோக்கி தன்னை உடைத்துக்கொள்ளும் தன்மை படைத்தது. மார்க்ஸரியம் விடுதலைக்கான அனைத்துக்கூறுகளையும் எப்போதுமே தனக்குள் திறந்த இதயத்தடன் உள்வாங்கும் தன்மைகொண்டது. அதுதான் அதன் இருத்தலுக்கான நிரந்தர நியாயமாகிறது.தலித்தியம் தனதுநோக்கை கருத்தியல்ரீதியானது 66 ஒப்புக் கொள்ள மறுக் கிறது. தனது கருத்தரியல்சாராம்சவாதமாகவும் பெருங்கதையாடலாகவும் ஆகக்கூடியது என்பதை மறுக்கிறது. வரலாற்றுரீதியில் சமபாலுறவில்கூட தலித்திய உயிரியல்கூறுகளை பார்க்கநேரிடும் transexual களில் பார்க்கநேரிடும். சூழலியலாளர்களில் பார்க்கநேரிடும். தலித்தியம் அதை மறுப்பது அறியாமை அல்லது வரலாற்றுப்பார்வைகொள்ளாமையினால்தான்.

Page 47
தலித்இலக்கியம் தலித்பெண்ணியம் பற்றிய முன்வரைவுகள் a ufru6ó சாராம் சவாததி தைத் தானி அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மேலும் தலித்தரியம் கலாச்சாரத்தளத்தில்தான் ஊன்றி நிற்கிறது. அரசியல்பொருளாதார தளங்களை தலித்தியம்காத்திரமாக அணுகுவதில்லைளப்போதுமே ஆக்கபூர்வமானவற்றுக்கும் விகாரமானவற்றுக்கும் இடையிலான இடைவெளி மிகச்சின்னமானது இலக்கியப்பிரதிகளில் பிராமணிய, வெள்ளாளக்கருத்திலைக்காணிபதென்பது, எதிர்காலத்தில் பரிரதயை உடைத் துக் காணி பதெனி பதும் , கலகப் பிரதியைக் கட்டமைப்பது எனும் நோக்கில்தான் இயங்கவேண்டும். மேலும் பிரதிகளின் அாத்தம் அதிகாரம் பல்வேறு அடுக்குகளில் உறைந்திருக்கிறது.
பிரதிகளில் பிராமணியநோக்கு / வெள்ளாள நோக்கு மட்டுமல்ல, பெண்ணியனதிர்ப்புநோக்கு, குழந்தை இயல்பின் எதிர்ப்புநோக்கு, ஜீவராசிகளுக்கு எதிரானநோக்கு, சமபாலுறவாணர்களுக்கு எதிரானநோக்கு, வேப்பமரங்களின் கசப்புநிறங்களுக்கு எதிரானநோக்கு, இரவுப்பொழுதின் நிறத்துக்கு எதிரானநோக்கு என கணக்கின்றி அதிகாரஅடுக்குகளைக்கண்டுகொண்டெ போகலாம். பின்நவீனத்துவமோ கட்டுடைப்போ இதைத்தான் சொல்கிறது. கட்டுடைப்பு ஆய்வுமுறை எனும் அளவில் எல்லையற்றதுதி. ஜானகிராமன், ஜெயகாந்தன், மெளனி, புதுமைப்பித்தன் பிரதிகளனைத்திலும் மட்டுமல்ல, தலித்திய எழுத்தாளர்களின் பிரதிகளிலும்கூட அதிகாரத்தின் அடுக்குகளை நாம் கட்டுடைத்துக்கொண்டே போகமுடியும். எங்கே தொடங்கி எங்கே நிறுத்துவது? எதற்காக அதரிகாரத் தைக் கட்டுடைத்துக் காண கிறோம் ? எதைச் சாதிக்கப்போகிறோம்? சாதிக்கிறதட்டத்துக்கான நண்பர்கள்யார்? எதிரிகள் யார்?
தலித்கோட்பாட்டாளர்களின் கருத்தியலின் வரையறைகள், பெருங் கதையாடல் செயற்பட்ட இரண்டுசெயன்முறை உதாரணங்களைக்காண்போம்.
1. புதுமைப்பித்தனில் பிராமணியக் கூறுகளையும்
வெள்ளாளக்கூறுகளையும் கண்டஅணுகுமுறைரி 2. இமையத்தின் "கோவேறு கழுதைகள்’ தொடர்பான
ராஜ்கெளதமனின் அணுகுமுறை”
புதுமைப்பித்தனின் அதர் க்கம் mysticism, occult போன்றவற்றின்பாலான ஈடுபாட்டை அறிவியல் பகுத்தறிவு தர்க்கம் போன்றவற்றிற்கு எதிரானதாகக்காணும் ராஜ்கெளதமன் பு:பி.யின் இந்தப்பயணத்தை தனிமனிதன் ஒரு சமூகத்தோடுகொள்ளும் உறவிலுள்ள நிரந்தர இடைவெளியோடு சம்பந்தப்படுத்துகிறார். இந்த இடைவெளி வர்க்கம், பால், சாதி, நிறம், இனம் என்பவற்றின் முரண்பாடுகள் முற்றாகத் திர்கின்றதை ஒட்டியே பூர்த்தியாவது நிகழும் என்கிறார். *
இப்படிப்பட்ட பார்வை புயி மட்டுமல்ல காந்தியமரபில் தமிழகத்து LJп i Lj LJби 666пT 67 மரபில் ஊறியவர்களுக்கும் இருப்தைக்காண்கிறார்.
வேளாள பார்ப்பன மரபில் வந்திராத தென்அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கும், ஆஸ்திரேலிய அபாரிஜின், நியூசிலாந்து, மவுரி, ஆபிரிக்க இனக்குழுக்களுக்கம் இந்த mysticism, occuit போன்றவற்றிலிருந்த ஈடுபாட்டை ராஜ்கெளதமன் எப்படி விளக்குவார்? இன்று New age culture என்று சொல்கிறவர்கள் Ufo, occuit போன்றவற்றை அதிகமாகக்கற்கிறார்கள். தர்மு சிவராமுவுக்கும் நியூமராலாஜிலம், mysticism த்திலும் நம்பிக்கையிருந்திருக்கிறது. அத்துடன் மரணம், வாழ்வின் அாத்தம் குறித்தகேள்வி மார்க்ஸிய இருத்தலியலாளர்களுக்கும் இருந்திருக்கிறது. ஏன் பித்துக்குளிகாதலன் மாதிரித்தான் மார்க்ஸிய அமைப்பியலாளன் அல்துஸர் தனது மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றான். * இவை எல்லாவற்றையும் எவ்வாறு வேளாளபிராமணமரபுடன் ஒப்பிட்டுச்சொல்லமுடியும்? புதுமைப்பித்தனின் கேள்விஎன்பது பிரபஞ்சத்துக்கும் மனிதவாழ்வின் அாத்தத்துக்கும் உள்ள உறவுபற்றிய இடையறாததேடலில் விளைவது. மேலை மார்க்ஸியம்
:
- 47.

ைேழமார்கஸியம் பேசுகிற நாகராஜன் மட்டுமல்ல, மாக்ஸிய உளவியாலளர் எரிக் பிரெம் கூடத்தான் Love and its lisingetration in Contempary western Society 61 Gap மேற்கின் அன்பற்ற உலகம்பற்றிப்பேசுகிறார். *
இந்த பிராமணிய வேளாளமரபைமட்டும் ராஜ்கெளதமன் நாணவில்லை. தலித் மற்றும் பெண்பற்றிய சித்திரங்களின் சட்டங்களையும் இனிக்காண்பதற்காகக் காத்திருக்கிறார். கடைசியில் புதுமைப்பித்தனிடம் தலித் பெண்ணியனதிர்ப்பு அதர்க்கப்பிரதிதவிர ஏதும் மிஞ்சப்போவதில்லை.ராஜ் கெளதமன் பிட்ட இடத்திலிருந்து அ. மார்க்ஸ் தொடர்ந்து புதுமைப்பித்தன் பிரதிகளில் தலித்துக்கள் மறவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மாமிசபட்சணிகள் பற்றி கட்டுடைத்துக்கொண்டே பாகிறார்.புதமைப்பித்தன் கதைமாந்தர்களை 1. பார்ப்பன வெள்ளாளன் 2. மறவர் - பறையர் எனப்பார்க்கிறார். மார்க்சுக்கு ந்த ஆசிரியரின் பிரதிகளும் இனிமேல் மட்டுமல்ல கடந்தகாலத்தலும் தலித்துக்கள் கறிஸ்தவர்கள் ாமிசபட்சணிகள் பெண்கள் சமபாலுறவாளர்கள் போன்றோர் இலட்சியமனிதர்களாக தூயமனிதர்களாக வரவேண்டும். இவரைப்பொறுத்து புதுமைப்பித்தன் இந்துசனாதனக் கறைபடிந்த }ரு மொழியரினி விளையாட்டில் பரிரக் ஞையரினர் றரி 9கப்பட்டுச்சுழன்றவர். அவரது பெரும்பாலான பிரதிகள் வாசகனை அன்றைய ஆளும் கருத தயலPனர் விருப் பரிற்கு ஆட்படுத்தக் கூடியதாகவே இருந்தன. அப்புறமாக துமைப்பித்தனுக்கு மேட் டிமைத்தனமிக்க மேற்சாத )ணப்பாண்மை. இந்தமரபுத்தாக்கவிளைவு. அதனால்தான் கிறிஸ்தவமாற்றத்தின் ஊழல்களை பூதாகரப்படுத்திப்பார்க்க நர்கிறது.
9. மார் கிளின் வாசிப்பின்படி புதுமைப்பித்தன் படைப்புக்களில் பிரக்ஞையின்றிச்சுழன்று அவர்சொல்வதாகத் தோன்றுவது என்ன? இன்றைய பெண்ணிலைவாத, தலித்திய, சமபாலுறவு விடுதலைக் கோட்பாட்டிலரிருந்து வரும் விவாதக்கருத்துக்கள் அ. மார்க்ஸ் சொல்கிற பிரக்ஞாபூர்வமான இந்தக்கோட்பாடுகள் அனைத்துமே அறுபதுகளில் மேற்கிலும் 80பதுகளில் தமிழிலும் அறிமுகமானவை. 1948ல் மரணமுற்ற புதுமைப்பித்தன் எவ்வாறு இந்தவிசயங்களை கறைபடிந்த இந்து சனாதன மொழியினின்று பிரக்ஞாபூர்வமாக தேர்ந்துகொள்ளமுடியும்?
9歳 மார் கி ஸ் நவீனத் துவ சரிந்தனைகளினி சிகரங்களையெல்லாம் அறிந்தவர். அவர் பிரக்ஞைபூர்வமாக எதையும் முன்வைப்பவர். அவரின் உரைநடையொன்றிலிருந்து ஒரு மேற்கோள் தருகின்றார் கண்ணன்.* மார்க்ஸ் எழுதுகின்றார். தலவித இலக் கரியத்தை தலித அலி லாதவர்களும் பண்ணியக்குரலை ஆண்களும் ஒலிக்கமுடியும் என்று சொல்வது சுரா. தினமணிச்சடர் பேட்டி) ஒரு மாற்றுக்கருத்து என்ற அளவில் இப்படிச்சொல்வதே பாவம் என நாம் சொல்லவில்லையாயினும். களம் புதிது டிசம்பர்94 பிப்95 பக்.42)
கண்ணன் கேட்கிறார். தமிழில் தவறு குற்றம்’ போன்ற வார்த்தைகள் பரவலான ழக்கத்தில் இருக்கும்போது அ.மார்க்ஸ் பாவம் என்ற சொல்லை தா வு செய தருப ப ைதக கவன? க க வேண டு ம . 2தச்சிந்தனைகளிலிருந்து பிரிக்கமுடியாதபடி பிணைந்து கிடக்கும் சொல் இது. புண்ணியம் சேர்ப்பதில் நம்பிக்கையற்றவர்கள் பாவத்தில் நம்பிக்கைவைப்பதில்லை. புண்ணியம் புனிதத்துடனும் ாவம் அசுத்தத்துடனும் நேரடியான உறவைக்கொண்டிருக்கின்றன. மேலும் பாவம்,பாவமன்னிப்பு போன்றவை ஆழ்ந்த கிறிஸ்தவக் கருத்தாக்கங்கள் சர்ச்சுக்குப்போய்விட்டு ஈராக்கைத்தாக்குவது ஜியார்ச் புஸ்ஸற்குப் பாவமில்ல்ை Fரி, கிறிஸ்தவம் தொடர்பான பிரச்சினைக்கு வருவோம். துமைப்பித்தனின் கிறிஸ்தவர்கள் பற்றிய விமர்சனம்பற்றி பொதியவெற்பன் அ. மார்க்ஸை நோக்கிக்கேட்கிறார்.
9. மார்க்ஸின் இந்த எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு

Page 48
அ.மா.வின் பாணியிலேயே அணுகப் போனாலி அ.மா. விட மிருந்து கிறிஸ்தவமத மனப்பான்மையின் விளைவாகத்தான் அவரது இத்தகைய பார்வை வெளிப்படுகிறது என்று சொல்லிவிடவும் வாய்ப்புண்டுதானே? பொதய வெற்பன் அந்த அபத்த அணுகுமுறையைத் தவிர்த்துவிடுகிறார். அ.மார்க்ஸ் ஒரு விசயத்தை அவரது விவாதத்தளங்களில் பாவிப்பதே இல்லை. அது இதுதான். கிறிஸ்தவம் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தெனி அமெரிக் காவரிலும் “வணி முறையோடும் " காலனியாதிக்கச்சுரண்டலோடும்தான் நுழைந்தது. அது நல்ல' காரியங்கள் சில செய்திருப்பதும் உண்மைதான். கிறிஸ்தவத் தரில் இஸ் லா மரில் "தாராளவாத மதிப்பீடுகளைக்காண்கிற, வரலாற்றுரீதியில் ஆக்கபூர்வமான மதிப்பீடுகளைக்காண்கிற அ. மார்க்ளல் ஏன் இந்துமதம் என்று வருகின்றபோதுமட்டும் ஒற்றைப்பட்டத்தன்மையாக ஆர்.எஸ்.எஸ், பு:பி. மெளனி, சு.ரா, கோமல், சுஜாதா, சோ என எல்லோரையும் ஓரணியில் தள்ள நினைக்கின்றார். அவைதிக திராவிட மரபு' பற்றி வேல்சாமி பேசுகிறார். அகில இந்தியாவுக்கும் 'ஆரிய பண்பாட்டுக்கு எதிராக திராவிட பண்பாட்டுக்கூறுகளை வளர்த்த முடியும் என்று ஞானி சொல்கிறார்.* பக்தி இயக்கம் பரந்து பட்ட மக்கள் நலன்களை இணைத்தது என்றும் வரலாறும் இருக்கிறது. இதையும் அ.மார்க்ஸ் ஆக்கபூர்வமாகக்காண்பதே இல்லை. அனைவரது சரிந்தனைமுறையிலும் இந்து சனாதன முறையைக்காணமுடியுமானால் அவரது இத்தகு முறையில் கிறிஸ்தவ பாதிப்பு இருப்பதை பிறர்சொல்லும்போது ஏன் கோபம் கொள்கிறார்?
கட்டுடைப்பையும், அமைப்பியல் ஆய்வையும், பின்நவீனத்துவ
பன்முகநிலைகளையும் ஒரு ஆய்வுமுறையாக ஒப்புக்கொண்டு, அதற்காக தீவிரமாக வாதிட முடியுமானால் அந்தக்கருவியின்
நட்சயரினர் விளைவுகளை S). DsIsf & 6mö ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும். கோபமும் பிரதியில் வன்முறையும் நகைப் பும் g 60 5 Tui B நடைமுறைக்குப்பயன்படாது.
தலித்தியம் பெண்ணியம் பன்முகநிலை சமப்பாலுறவு’ என வானவில்கூடடணிக்கு ஒரே ஒருவர் உரிமை கொண்டாடினால் என்ன ஆகும்? அவள் மொழி பிரதி, கட்டுடைப்பு எல்லாவற்றையும் தனக்காக, தன் மேலாண்மையை நிலைநாட்டவே பாவிப்பார். சொற்களைத்திரிப்பார். முன் பரிணி முரணாகப் பேசுவார்.* அங்கீகாரம் தான் முக்கியம் என்பார். இந்தயருடே யில் தலித்துக்கள் எழுதினால் போராடிப்பெற்ற உரிமையைப் பயன்படுத்தவேண்டும்’ என்பார். ஞானி எழுதினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நிறப்பிரிகை கூட்டிய கூட்டமொன்றில் இந்தியா ருடே’ O இதழைக் கிழித்து மலம் துடைக்க முடிவுசெய்யப்பட்டது நினைவிருக்கலாம். மலம் துடைத்த பக்கங்களை விரித்து அதில் ஞானி படைக்கும் அமுதை வைத்து தமிழ்மக்களிடம் நீட்டுகிறது இந்தியாருடே' என்பார்? இந்தியாருடே தொடர்பாக 1996மே நிரப்பிரிகை98 இதழிலிலும் எழுதியவரின் பெயர் இல்லாமல் பின்குறிப்பு ஒன்று இருக்கிறது. வேல்சாமியும் மார்க்சும் இந்தியாருடே வாஸந்தி கேட்டபோது எழுத மறுத்ததாகவும் காலங்காலமாக மறுக்கப்பட்ட இடங்களுக்காகப்போராடுவதும், போராட்டத்தின் விளைவாக பெற்ற இடத்தில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிறுவுவதுமே தலித் அரசியலாக இருந்துவந்திருக்கிறது அந்த வகையில் முறுக்கிக்கொண்டு போவது இன்றையசூழலில் பொருத்தமாக இராது என்பதே எங்களின் முடிவு. அந்தவகையில் தலித் இலக்கியப்பகுதியில் ரவிக்குமார் பங்கேற்பது என்று நாங்கள்
- A
 

மேற்கொண்டமுடிவு சரியானது. இது குறித்து ரவிக்குமாரின் கட்டுரை நிபி இலக்கிய இணைப்பு 3ல் இடம்பெறுகிறது என்று அக்குறிப்பு சொல்கிறது.
நி.பி. இலக்கிய இணைப்பு-3 லி ரவிக்குமார் கட்டுரை இடம்பெறவில்லை என்பது மட்டுமல்ல 1998வரையிலும் அக்கட்டுரை இடம்பெறவில்லை. ரவிக்குமாரும், ராஜ்கெளதமனும் எழுதினால் அதுமலமல்ல அமுதமாகிவிடும். ஞானி எழுதினால் மலத்தில் அமுது படைப்பதாகிவிடும் என்னும் அணுகுமுறை இரட்டை நிலைப்பாடு கொண்டதாகும். சுந்தரராமசாமி குறித த விமர்சனம் தொடர்பான விவாதத்ததில் அ. மார்க்ஸ் எழுதுகிறார்.* மரபு தரம் படைப்பு அழகியல்குறித்த பார்ப்னிய மதிப்பீடுகள் குறித்து நம்மிடையே கருத்து மாறுபாடுகள் உள்ளன. இவை குறித்து முறையாக விவாதிப்போம் வாருங்கள். தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம் போன்ற சிந்தனைகளை சுரா. போன்ற பெரிய எழுத்தாளர்களெல்லாம் உண்மையிலேயே ஆதரிக்கிறார்கள் என்றால் எங்களைவிட மகிழ்ச்சியானவர்கள் யாராக இருக்கமுடியும்? நாங்கள் விமர்சிப்பது கொண்ட கருத்துக்களைத்தானே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல. இந்திரா பார்த்தசாரதி, கரிச்சான் குஞ்சு போன்றோரிடம் நாங்கள் மிகுந்த நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளமையை பலரும் அறிவர்’
அ.மார்க்ஸ் நிதானத்துடன் அழுத்தமாகச்சொல்லியிருக்கிறார். இதே நிதானத்தை அவரது பு:பி, ஞானி, எஸ்.எஸ். நாகராஜன், இந்தியா ருடெ, சுராவின் மீதான பிற அபிப்படவிராயங்கள் போன்றவற்றில் காணமுடியாது. கடுமையான தொனியும், குற்றம் கண்டுபிடிக்கும்போக்கும் வன்முறையும்தான் இவைகளில் வெளிப்படுகின்றன.
பசுவையாவின் 107 கவிதைகள் குறித்த கண்ணன். எம்.மின் விமர்சனம் இவ்வாறு செல்கிறது.* முதுமையின் வக்கிரமும் மரணபயமும் பின்தொடர எதையும் யாருக்கும் விட் டுவைக் காமல் தனக்குள்ளேயே தங்களுக்குள்ளேயே முடித்துக்கொள்ளம் புலம்பல்கள், பிரகடனங்களாக , அறிவுரைகளாக, வற்புறுத்தல்களாக, ஒப்புதல்களாக, மிரட்டல்களாக பசுவையாவின் கவிதைகள். சுந்தரராமசாமி அசலாக ஏதெனும் எழுதியிருக்கிறாரா என்ன? இல்லை. போரிஸ் வியானிலிருந்து அருப் ஜீவராம் சுகுமாரன்வரை எழுதிய கவிதைகளோடுஒப்பிட்டு சு.ரா.வைப் படியுங்கள். சு.ரா.வில் ஒன்றுமே மிஞ்சுவதில்லை. சு.ரா. எழுதுவதற்கான ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்ன? சு. ரா.வை நேரடியாக விளித்துச்சொல்கிறார்.
எழுது உன் கவிதையை நீ எழுது / அதற்கு உனக்கு வக்கில்லை என்ரல் / ஒன்று செய் உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று / என்னைக்கேட்காமலேனும் இரு' என்று பேசம் பசுவைய7 20அல்லது 22வருடங்களில் நீங்கள் இன்னும் கவிதை எழுதவில்லை வருந்தாமல் வெட்கப்படாமல் துக்கப்படுங்கள் (யாரே7 ஒருவனுக்காக 1987) போதும்
| 59if5TG)a qÎ
அதிகாரமும், ஆணவமும், பிறிடும் புலம்பல்களால் வெளியை நிரப்பாமல், விச்சாந்தியாய் இருங்கள் (சதங்கை 1975) போதும். சூழலை சந்தையாக்கி முகவர்களின் துணைகொண்டு உங்கள் புலம்பல்களை பெயரின் செல்வாக்கால், கவிதைகளென அடுக்கி விற்கும் வியாபாரத்தை சந்தையில் உங்களுடைய பெயர் பொருள் தொடர்ந்து விற்றுக்கொண்டிருக்க,கிடைத்துக்கொண்டிருக்க நடத்தப் திட்டத்தை செயற்பாட்டை நிறுத்துங்கள் அதுபோதும்.
8 -

Page 49
பு.பி.யை பிரக்ஞையற்றுச்சுழன்றவர் என்கிறவர்கள் சு.ரா.வை எழுதுவதையே நிறுத்துங்கள் என்கின்றனர். ரவிக்குமாரிடமும் ஒப்பீட்டளவில் ராஜ்கெளதமனிடமும் செயற்படும் எழுத்துநாகரீகமும் நிதானமும் ஆய்வு நோக்கிலான மொழியும் அ. மார்க்ஸிடமும் கண்ணன். எம். மிடமும் செயல்படுவதில்லை.
பெண்ணிலைவாதம்பற்றி ஆழ்ந்த பிரக்ஞையும் விடுதலைநோக்கமும் கொண்டவர்கள் ராஜ்கெளதமனும் அவரது துணைவியாரும். அவர்களது புத்தகங்களிலிருந்து சில வாக்கியங்கள். எனது முனைவர்பட்ட ஆய்வேடும், இந்த நூலும் சிறப்பாக அமைவதற்கு என்னுடன் இணைந்து பணியாற்றித்துணைபுரிந்த என் துணைவர் டாக்டர். ராஜ்கெளதமனுக்கு என் அன்பு" என்கிறார் திரு.க.பரிமளம் அவர்கள்.
ராஜ்கெளதமன் என்ன சொல்கிறார்?
பொய் + அபத்தம் ->உண்மை 45 நூலிலிருந்து இக்கட்டுரைகள் எழுதுவதற்கான சூழ்நிலையும் மனநரிலையையும் ஏற்படுத்திக்கொடுத்த என்துணைவி பரிமளம் அவர்களுக்கு என் அன்பு அறம் அதிகாரம் நூலில் இந்த நூலை இப்போதாவது எழுத முடிந்திருக்கிறது என்றால் அதற்கு முழுப்பொறுப்பு என் மனைவி டாக்டர் பரிமளம்தான். அவளுடைய பராமரிப்பு இல்லையென்றால் என்னால் உட்கார்ந்து எழுதியிருக்கவே முடியாது. அவருக்கு என் அன்பு' தலித் பணி பாடு: நுாலரில் "அன்றாட வாழ்க் கைதி தொந்தரவுகளைத்தான் ஏற்றுக்கொண்டு என்னை முழுமையாக படிப்பிலும் எழுத்திலும் ஈடுபடுத்திக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் என்துணைவி பரிமளத்திற்கு என் அன்பு"48 திரு. பரிமளம் முதன்முறையாக தி.ஜா.வின் சக்தி தத்துவமும், சக்தி உபாசனையும் பெண்ணிய விமர்சனத்திற்கு உட்படுகின்றன என்று இந்துப்பெண்ணியம் என்று நூல்குறித்துச்சொல்கிறார். டாக்டர். ராஜ்கெளதமன் கட்சிசாரா நவமார்க்ஸியர். அமைப்பியல் பின்நவீனத்துவ கட்டுடைப்பைக்கொண்டவர். இவர்களது பிரதிகளைக்கட்டுடைத்துச்சொன்னால் என்ன அர்த்தம் தரும்?
என்னுடன் இணைந்து பணியாற்றித்துணை புரிந்த' என்கிறார் திரு. பரிமளம் ராஜ்கெளதமன் சூழ்நிலையையம் மனநிலையையும் ஏற்படுத்திக்கொடுத்த பராமரிப்பு இல்லையென்றால் என்னால் உட் கார் நீ து எழுதயரிருக்க முடியாது." அன்றாடவாழ்க்கைத்தொந்தரவுகளைத் தான் ஏற்றுக்கொண்டு என்னை முழுமையாகப் படிப் பரிலும் எழுத்தலும் ஈடுபடுத்திக்கொள்ள’ என்கிறார். பராமரிப்பு, வாழ்க்கைத்தொந்தரவுகள் முழுமையாகப்படிப்பிலும் எழுத்திலும் ஈடுபடுத்திக்கொள்தல்" போன்ற சொற்களை திரு. பரிமளம் பாவிக்க வாய்ப்பேயில்லை. இங்கு ஆண் பெண் இடையிலான உறவு அதிகாரம் தவிர்ந்ததோ மேலாதிக்கம் தவிர்ந்ததோ இல்லை. 'பிரக்ஞாபூர்வமாக மொழியின் சனாதன வரையறைகள் தெரிந்தவர்கள் எழுதும் வாழும் முறையே இதுதான் எனில் 1948ல் மரணமுற்ற பு.பி.யை நாம் என்ன செய்யலாம்? உ  ைர ந  ைட ப ப ர த ய  ேல யே ‘பரிரக்ஞாபூர்வமாகச் செயற்படுகிறவர்களிடமே நாம் அதிகாரத்தைக்காண முடியுமானால் இலக்கியப்பிரதியில் எத்தனை எத்தனை அதிகார அடுக்குகளை நாம் காண முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக இலக் கரியம் என்பது குறிப்பாணைபோன்றோ, கட்டுரைபோன்றோ நேரடியானது அல்லவே, அப்போது இலக்கியத்தன்மைதான் என்ன? இலக்கியத்தில் அனைத்தும் தூயதளத்தில் பிரக்ஞைபூர்வமாகப் படைக்கப்படுமானால் அங்கு மிஞ்சுவது இலக்கியமா ஆய்வேடா? கட்டுடைப்பு கூடாது என்றோ, பிரதியில் அதிகாரம் இல்லைஎன்றோ நாம் சொல்ல வரவில்லை. பிரதியில் அதிகாரத்தை மட்டும் நாம் பார்க்கமுடியாது. இலக்கியத்திறன் இலக்கிய ஒருமையையும் நாம் பார்க்கவேண்டும். பிரதியை அழிக்கமுடியாது. பிரதியை வேண்டுமானால் எரிக்கலாம். மலம் துடைக்கலாம். முடிந்தால் கலாச்சாரப்புரட்சியில்மாதிரி, கலைஞர்களின் ஆளுமையை வன்முறையால் அழிக்கலாம். அதிகாரத்தைக் கட்டுடைப்புதென்பது நிகழ்காலஅதிகாரத்தை
66
ரா
- 49 -
 

ல்லாதொழிப்பதற்கான கடந்தகாலநுண்தள அதிகாரம்பற்றிய தலாலேயே இருக்கவேண்டும்.
மைப்பியல் விமர்சனம் ஆசிரியனை மையப்படுததுவதில்லை. 15560601 authority எதிராக முன்னிறுத்துகிறது. ஆனால் ாசக சுதந்திரத்தை அதிகம் வலியுறுத்தம் அ. மார்க்ஸ் ான்றோர் கடைசியில் பு:பியின் பிரக்ஞை யற்ற சுழற்சி யையும் ரா. எழுதுவதையும் நிறுத்தவேண்டும் என்றசொல்லத்தான் bபுறுத்துவார்கள். அ. மார்க்ஸ், கண்ணன், ராஜ் கெளதமன் ான்றோரின் பிரதி பற்றிய பார்வை ஆசிரியனை முன்னிறுத்திய ட்டையான பார்வை. வாசகர்களை தோழர்களே என்று விழித்து ாம் என்று அரசியற்திட்டம் நோக்கிச்செலுத்தும் சாராம்சப்பார்வை. ஐ கொளதமனிடம் செயற்படும் கருத்தரியல் றுங்குழுத்தன்மையை வாழ்வு மற்றும் இலக்கியம் குறித்த னது தத்துவப்போக்கினால் சிதறடித்துக்கொண்டுபோகிறார் விக்குமார்?
ண் நவீனத்துவவாதிகளில் 3053FTJ si தலாளித்துவ மேற்கத்தைய அமெரிக்க ழ்க்கை மதிப்பீடுகளில் சரணடைந்துவிட்டனர். ாராளவாதக்கருத்தியலில் முற்றிலும் தம்மை இழந்துவிட்டனர் இ சமபாலுறவாளர்கள் பண்ணியவாதிகள் தேசியவாதிகள் போன்றோரே களர். சாத்தியம்ான எதிர்காலத்தில்
Na இணைவைக்கான ற்படுகிற பின்நவீனத்துவவாதிகளே போராடும் குணம் கொண்டவராகினர்றனர். த
ாராளவாதத்தில்
ழுத்து கொல்லும் என்று' என அவர் தனது இறுதிக்காலத்தில் 0ரிடமும் சொல்லிக்கொண்டிருந்ததை வறுமையில் பிதற்றியது ா நினைப்பது அபத்தம் எழுத்து அதன் தீவிரத்தோடும் வீரியத் 5T (9 LD SD 600 J j j . (BG கையாளப் படும் போது டைப்பவனையும்கொன்றுபோடும் என்பதே என்பதனையே பு.பி. றிப்பாக உணர்த்தியிருக்கிறார். பு.பி.யின் படைப்புகளை ாசிக்கும்போது உண்டாகும் சாவின்மீதானவேட்கைமிகுந்த நற்றமும் நம்மில்தொற்றிக்கொள்ளும் தர்க்கம் குழம்பிய பைத்திய லையும் இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே இருக்கின்றன’ *
வரது படைப்புக்களில் மேற்கத்தையவகைப்பட்ட அறிவின் ணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களும், கேலிகளும் Fய்யப்பட்டிருந்தாலும் கூட அவற்றுக்கு மாறாக அவர் இந்தியமரபு ன்கின்ற சனாதன அணுகுமுறையை ஒருபோதும் வைத்ததில்லை.
ஜ்கெளதமன் அ.மார்க்ஸ், அக்னிபுத்திரன் போன்றவர்கள் ம்பேத்கார் நுாற்றாணர்டு விழாநாளில் வாழும்பாக்யம் டைத்தவர்கள். பெரியார் பூலே போன்றோரை மறுவாசிப்புச்செய்யும் ன்நவீனத்துவ அமைப்பியல் கட்டுடைப்பு வெளிச்சம் காண்டவர்கள். புதுமைப்பித்தன் பாவம், அவருக்கு ந்தப்பாக்கியங்கள் ஏதுமே இல்லை. அதுமட்டுமன்றி பிரதிபற்றிய வாதங்களை அவர் அறிந்திருக்க நியாயமில்லை.
ட்டவிழ்ப்பு, அதிகாரம், பிரதி, ஒழுங்கின்மைபற்றி மீறல்பற்றி தாடர்ந்து நிறைய எழுதிவருகிறார்கள் தலித்கோட்பாட்டாளர்கள். மையத்தின் கோவேறு கழுதைகள் நாவல்பற்றிய விமர்சனத்தில் றைய கற்பிதங்களை ஏற்படுத்திக்கொண்டு, அதன்மீது சார்ந்து ன்று அரசியல்பேசுகிறார் ராஜ்கெளதமன்."

Page 50
புதுமைப்பித்தனிடம் வெள்ளாளபிராமண-தலித்திய பெண்ணிய எதிர்ப்பையும், அதற்கெதிரான அதிகாரக்குரலின் சார்பையும் நீங்கள் காணமுடியுமானால் ஏன் பறையரிடம் பறைவண்ணார்மீதான அதகாரமும் சுரணி டலும் இருப்பதைக்கட்டுடைத்துச்சொல்லக்கூடாது? அப்படிச் சொல்வது எவ்வாறாக தலரித் எழுச் சிக் கோ இலக்கியத்துக்கோ எதிராக, தடையாக ஆகமுடியும்? நுண்ணியதளங்களில் அதிகாரம் செயல்படுவதனால்தானே அடையளாம்" குறித்த பிரச்சினை ஒரு இனக்குழுவுக்கு, ஒரு சாதிக்கு, ஒரு மக்கள் கூட்டத்துக்குத் தோன்றுகிறது? நுணர் தளங்களில் ஒடுக்கப்படும் சாதரிகளுக்குள்ளேயே அதிகாரத்தின் ஊற்றுக்களை இனங்கண்டு அகற்றுவது அந்தச்சாதிக்குள் ஒருமைப்பாட்டைஅல்லவா உருவாக்கும்? இந்தப்பிரச்சினையை ஏன் முதலில் தலித்சாதிகளுக்கிடையில் உள்ள திண்டாமையை அகற்றுங்கள், அப்புறம் அவற்றின்மீது மேற்சாதிகள் பிரயோகிக்கும் திண்டாமையை அகற்றச்சொல்ல அவைகளுக்கு தார்மீக உரிமைவரும் என்றபோதனையை இந்த சித்தாந்தம் முன்வைக்கிறது? என்று புரிந்து கொள்கிறீர்கள். சோசலிசசமூகத்தில் வர்க்கப்போராட்டமோ, வர்க்கப்பிரிவினைகளோ, அதிகாரமோ இல்லை என்று பொய்சொன்ன ஸ்டானிய கிழக்கு ஐரோப்பிய மார்க்ஸியவாதிகளின் குரலுக்கும் உங்கள் குரலுக்கும் அதிக வித்தியாசமில்லை. மார்க்ஸியம் சகலவிடுதலையையும் நோக்கம் கொண்டிருப்பதால் பெண்ணியம், சூழலரியம், மனிதஉரிமைப் பிரச்சனை தனியாகப் பேசக் கூடாது என்பதுபோலத்தான் இவ்விவாதம் அமைகிறது. ஏன் இத்தகைய நெருக்கடிகள் உருவாகிறது? அதிகாரத்தின் அடுக்குகளில் எதை முன்பாக எடுத்துக்கொள்வது? எவரை எதிரியாகப்பார்ப்பது? எவரை உடன் பயணியாகப் பார்ப்பது? என்னும் அணுகுமுறை இன்னும் தோன்றவில்லை? பல்கலாச்சாரம், Li6b0btaig 960Lutonio, 6JT60/656iff'L60f (Rainbow Alliance) என்றெல்லாம் சொல்லவரும் தலித்கோட்பாட்டாளர்கள் இலக்கிய விமர்சனத்தில் ஜனநாயகநெறிமுறையைக்குறித்து தங்கள் அக்கறையைக்குவித்துக்கொள்ளவில்லை.
இலக்கியம் என்றுமே கருத்தியல் அரசியல் தத்துவம் விஞ்ஞானம் என அனைத்தையுமே உட்செரித்துக்கொண்டு அதைமீறித்தான் செல்கிறது. வரையறைகளை அதுதான் உடைக்கிறது. அன்பு, மனிதநேயம், பாசம், பொறுப்பு, நேர்மைகுறித்த வரையறைகள் வரலாற்றுரீதியில் மாறிக்கொண்டுதான் போகிறது. இதற்கான அர்த்தங்கள் நிரந்தரமானவையல்ல. வரலாற்றுரீதியானதும் தற்காலிகமானதும்தான். ஆயினும் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவில் அாத்தம் மாறியநிலையிலும் அன்பும், காதலும், பொறுப்பும், நேர்மையும் விட்டுக்கொடுப்பும் தேவையாகத்தான் இருக்கிறது. ஆண்பெண்ணுக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கும் இடையிலான அன்பு இன்று சமபாலுறவாளர்களுக்கும் Transexual களுக்கும் இடையிலான அன்பாகவும் விரிந்திருக்கிறது. ஆனால் இவற்றிலும் BF;n L- துரோகமும் வண் முறையும் சகிக்கமுடியாதவைதான். தலித்கோட்பாட்டாளர்கள் இலக்கியம் குறித்தஅணுகுமுறையில் சகிப்புத்தன்மையைக்காட்டவேண்டும். பின்நவீனத்துவத்தின் பலம் என்று எதைக் கருதுகிறார்களோ, அதன்பொருத்தப்பாட்டின் நீட்சியான விளைவையும் அங்கீகரிக்கத்தான்வேண்டும். அங்குதான் தலித் கருத்தியலின் எல்லையும், பின்நவீனத்துவ அணுகுமுறையின் எல்லையும் சந்திக்கிறது. அங்குதான் பிரம்மைகளும் உடைபடத்தொடங்குகிறது.
குறிப்புக்கள் பகுதி ஒன்று
1. Remarx on Marx: Autonomedia/USA/1995
2. சோசலிச யதார்த்தவாதம் குறித்த விமர்சனங்களை
பிரெக்ட் மேற்கொள்கிறார். லுகாக்ஸ் பிரெக்ட் விவாதங்கள் இவ்வடிப்படையில் அமைகின்றன. Maxist) Literary Theory UK/1996
3. GSGuirging in defining the poet modern.....1985/uk

4. rurallem / Gregry Mcleken / owp /1995 5. G5sfyist: in talking liberties
Amneetry International Lect, Chanel 4 book / Uk 1982 6, GLIf Fé6i L6it in talking Libertiee Amneetry International
Lect, Chanel 4 book / Uk 1982 7. புத்தகங்கள் நிறைய வருகின்றன. sp -İb 1. Markiet Review fiyöyıma indejence Hietory/1997 2. Return of Marx: socialiet international special Eation &ln Theory:Alfaz Ahmed Radical Philosophy (UK) M Rewiew (USA) A na(Australia) 9, தமிழவன் : ஸ்ரக்சரலிசம் / பாளையங்கோட்டை !
1982 நாகார்ஜ"னன் : கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் / சென்னை தமிழவன் : படைப்பும் படைப்பாளியும் .. காவ்யா 1989 தமிழவன் : தமிழ்க்கவிதையம் மொழிதல்கோட்பாடும் தமிழில் அமைப்பியல் : நா. கப்பிரமணியன் 1994 காவ்யா 10. பின் நவீனத்துவம் : எதிர் நவீனத்துவம் நி.பி.
வெளியீடு
1995 : விவாதங்கள் 11. அல்துாஸர் ஓர் அறிமுகம் : ரோசாலுக்சம்பேர்க் படிப்பு வட்டம் / சென்னை / எஸ். வி. இராஜதுரை, வ.கிதா 12. தேவபேரின்பன் சுபமங்கள கடிதம் (தேவபேரின்பன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளர்களில் ஒருவர்) 13. தமிழவன், எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், ராஜ்கெளதமன், ரவிக்குமார் போன்றோர் ஏதேனும் ஒர சந்தர்ப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் செயற்பட்டவர்கள், தற்போது கட்சிகள்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இவர்கள் இரண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் பாலும் கடும் விரோதம் கொண்டவர்கள். நக்ஸலைட்குழுக்களையும் தற்போது தீவிரமாக விமர்சிக்கிறார்கள் இவர்கள். Typical ஆன குணம்: கூட்டுப்பொறுப்பேற்க மறுப்பவர்கள். 14. ரவிக்குமார் முன்னுரை : அ. மார்க்ஸ் உடையும்
மெளனங்கள் : விடியல் வெளியீடு - தமிழ்நாடு. 15. கலை இலக்கியப்பெருமன்றம் முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் தொமுசி, திகசி அணுகுமுறை 17. 1997ம் ஆண்டு Marxiam 97 கருத்தரங்கில் அல்துஸர்
பற்றிப்பேசினார் / July98 18. Againts Postmodernism/Alex Collinics/Polity Press UK 19. கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த சித்தார்ந்திகள் எவரும் அமைப்பியல் / பிரதி / கட்டுடைப்பு போன்ற விவாதங்களில் பங்குபெறுவதில்லை. மேற்கத்திய சரக்கு என்றே நிராகரிக்கின்றார்கள். தமிழ்சூழலுக்குத்தேவையில்லை என்கிறார்கள். தி.க.சி, தொ.மு.சி. போன்றோரின் நிலைப்பாடு இதுதான். பார்க்க. பின்நவீனத்துவம் எதிர்நவீனத்துவம் 11995 20. சிவசேகரம் : விமர்சனக்கட்டுரைகள் தேசிய
கலைஇலக்கியப்பேரவை .. இலங்கை 21. எம். ஏ. நுஃமான் காலச்சுவடு, 14 ஜூன் 1996 பிரதியின்
மரணம் 22. ஆ. இராவெங்கடாசலபதி காலச்சுவடு / மார்ச் 1996
பிரதியும் மொழியின் நவீனமயமாக்கமும் 23. எம். ஏ. நுஃமான் காலச்சுவடு / 19அக்-டிசபர்97 24. அ. மார்க்ஸ் நிறப்பிரிகை இ.சி. நவெம்பர் 1995 25. சுகன் : இனியும் சூல்கொள் / பிரான்ஸ் 1997 26. கலைச்செல்வன் : புகலிட இலக்கியம் பற்றி எக்ஸில் 1/
பிரான்ஸ் 26. துண்டுப்பிரசுரம் : நா. கண்ணன் பற்றிய விமர்சனம் :
அதே அ. மார்க்ஸ் சொல்லாடல்கள் இந்தியா டுடே ; அக்ரஹாரம் ஆண்டாள் மார்க் அளவுநாடா விளம்பரம். 1998 இலக்கியச்சந்திப்பில் விநியோகிக்கப்பட்டது.
ஷோபாசக்தி, கலைச்செல்வன், லக்சுமி, ஸ்டாலின் முதலியோர் பெயரிட்ட பிரசுரம். 27. கிரியா வெளியீடாக ஸ்டாலின் மொழிபெயர்ப்பில்
பூக்கோவின் அதிகாரம் பற்றிய நூல் வெளிவருவதாக
50 -

Page 51
அறிவிக்கப்பட்டுள்ளது. (காலச்சுவடு 98)
28. நா. சுப்பிரமணியன் / தமிழில் அமைப்பியல் மார்க்ஸ்
கூற்று மற்றும் தமிழவன் சார்ந்தோரின் நோக்கம் பற்றிய அவதானம் /1994
பகுதி இரண்டு 1. ஊடகம் இதழ். ஜனவரி 1994
கண்காணிப்பின் அரசியல் / ரவிக்குமார் / நாக்கவுட் விமர்சனம் /
விடியல்வெளியீடு / 1995 2. ஒளிவட்டங்கள் தேவையில்லை
பொய் + அபத்தம் & உண்மை (பக்.53): விடியல் / 1995 3. சுபமங்களா தலித் இலக்கியச் சிறப்பிதழ் 4. கோமல் சுவாமிநாதன் கட்டுரை / 1992 ரவிக்குமார் : கறுப்பு / நிறப்பிரிகை 5. ஐரோப்பிய மையவாதத்திற்கெதிராக ஆப்ரிக்க மையவாதம்
மாதிரி அதன் தொடர்ச்சியாக காலனிய சிந்தனை நீக்கம் மாதிரி, பார்ப்பனிய மையவாதத்திற்கெதிராக தலித் மையவாதம் மற்றும் பார்ப்பனிய சிந்தனை நீக்கம் என இதைக்கொள்ளலாம் : பார்க்க Foet Colonial Reder / UK 6. காலக்குறி பின்நவீனத்துவத்தின் பிரம்மைகள் மொ.பெ.
கலைச்செல்வன் /1998 7. சிவானந்தன் உரையாடல் : இன்னுமொரு காலடி, மொ.பெ.
:uu(p6oTIT JITGggbgSg6ör /UK /1998 / TWAN 8. சிவானந்தன் நேர்முகம் : இன்னுமொரு காலடி, மொ.பெ.
யமுனா ராஜேந்திரன் /UK/1998 / TWAN 9. தலித் பண்பாடு : விவாதம் : ராஜ்கெளதமன், ரவிக்குமார்
போன்றோர் முதலியோர் /1993 10. காலக்குறி பின்நவீனத்துவத்தின் பிரம்மைகள் /1998 11. (pg|T676r) : White masks Black Skins penguin /UK 12. சிவானந்தன் நேர்முகம் : இன்னுமொரு காலடி, மொ.பெ.
யமுனா ராஜேந்திரன் /UK /1998 / TWAN 13. ஆபிரிக்க சினிமா : பெய்லே ஜெமோ
தாமரைச்செல்வி பதிப்பகம் / யமுனா ராஜேந்திரன் / சென்னை 1996 14. ஆபிரிக்க சினிமா : செம்பேன் நேர்முகம், தாமரைச்செல்வி பதிப்பகம் / சென்னை 1996 15. வால்டர் ரோட்னி ஆபரிக்க மார்க்ஸியர்
வரவிருக்கும் அசை / இதழ் பிரசரமாகாத கட்டுரை / கொழும்பு 1998 16. மரிய வர்கஸ் ரோஸா நேர்முகம் ! 17. நோர்பியோ கொடிகே உரையாடல் : தமிழ் தகவல்
நடுவம்." 1997 வரவிருக்கும் அசை / இதழ் பிரசரமாகாத கட்டுரை / கொழும்பு 1998 18. தலித் பெண்ணியம் : அ. மார்க்ஸ் : இருள்வெளி /
பிரான்ஸ் / 1998 19. பின் நவீனத்துவச்சாய்வு என்பது இங்கு பன்முகநோக்கு. பெண் என்னும் உயிரியல் அடித்தளம் தவிர்ந்த தலித் உயிரியல் அடித்தளப் பார்வை முன்வைக்கப்படுகிறது. 20. அ. மார்க்ஸ் தலித் பெண்ணியம் மற்றும் பல்வேறு
கட்டுரைகளில் மார்க்ஸியத்தை அதன் பொருளியல், உற்பத்தி உறவு / கவிகள் பார்வையை சாராம்சவாதம் மொத்தத்துவம் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். 1998 21. ஒவியா நேர்முகம் : காலச்சுவடு/ 18/98 22. சிவசேகரம் சரிநிகர் / பிற்பகுதி 1998 டேனியல் பற்றிய
கடிதம் 23. அ. மார்க்ஸ் : நிறப்பிரிகை / 1998 24. அ. மார்க்ஸ்: தலித் பெண்ணியம் / இருள்வெளி/பிான். 25. பெரியாரியம் கூட்டுவிவாதம்’ விடியல்வெளியீடு கோவை/
1996 26. பாமா : தலித் பெண்ணியம் தொகுப்பு / தமிழ்நாடு 27. 3ociolier1 and ritan and orther Worke: Che Guera /uk 28. மேகம் கவிந்த தாரகை / ரித்விக் கடக், சென்னை
ión) LDigib Towards Epic Ashish Rajadhiyaksha/New delhi / மற்றும் அரசியல் சினிமா : யமுனா ராஜேந்திரன் / 1997 29. தலித் பண்பாடு விவாதம் : ராஜ்கெளதமன் ரவிக்குமார்
- 5 -

யமுனா ராஜேந்திரனின் நூல்கள்.
அரசியல் சினிமா 16 இயக்குனர்கள்
300 பக்கங்கள் தாமரைச்செல்வி பதிப்பகம் சென்னை/ தமழ்நாடு
25 கவிதைகளும் 500 கொமாண்டோக்களும் மொகமத்தார்வீஷ் கவிதைகள் ஸ்நேகா பதிப்பகம் சென்னை தமிழ்நாடு
குழந்தைகளின் பிரபஞ்சம் குழந்தைகள் சினிமா கட்டுரை தேவி வெளியீடு
திருப்பூர் தமிழ்நாடு
மணிரத்தினத்தினர் சினிமா கனவு வெளியீடு திருப்பூர், தமிழ்நாடு
பாலத்தின்மீது மக்கள் நோபல் பரிசுக்கவி விஸ்லாயா ஸாம்போர்ஸ்க்கா 18 கவிதைகள் கனவு வெளியீடு/திருப்பூர்
ஆபிரிக்க சினிமா 15 இயக்குனர்கள் 110 பக்கங்கள் தாமரைச்செல்வி பதிப்பகம் சென்னை / தமிழ்நாடு
விபரங்களுக்கு: Yamuna Rajendran 19, Hempstead Road Walthamston London El73RL UK. Tel. 0181-5218990
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் சேகுவாரா தாமரைச்செல்வி பதிப்பகம் சென்னை தமழ்நாடு

Page 52
30.
3.
32.
முதலியோர் /1997 Ked Koae Club Зеven Sietera Koad 1998 Gup 560LGuim கூட்டம். இலண்டன் / UK தொமுசியின் மாற்றம் தலைகீழானது. அப்போது பொன்மணி நவபாரதி அறந்தை நாராயணன் போன்றோர் னேட்டுக்கொண்டும் தலைமைக்குழுவில் இருந்த தொமுசி என் கட்டுரை படிப்பதை மறுத்தார். அக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து அந்தனிஜிவா கலந்துகொண்டார். ராஜ்கெளதமன் : அ. மார்க்ஸ் : பொதியவெற்பன் விவாதங்கள்
புதுமைப்பித்தன் இலக்கியத்தடம் .”. காவ்யா
பெங்களுர்,1995
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
ராஜ்கெளதமன்: பொய் + அபத்தம் 3 உண்மை .. விஜயன் பதிப்பகம் . கோவை .. 1995 புதுமைப்பித்தன் இலக்கியத்தடம் காவ்யா / பெங்களுர் ...995
S96ög|T6mosĩ 6J6)/rga : The future Lastes a long time/ Vintage 1992
எரிக்பிரேம் : பென்குயின், UK அ. மார்க்ஸ் : புதுமைப்பித்தன் இலக்கியத்தடம் காவ்யா / பெங்களுர் 1995
கண்ணன் ஸ்ெளந்தர்யலகரியும் சிலகுட்டிக்கதைகளும் காலச்சுவடு, இதழ் 11, 1995 பொதியவெற்பன்: புதிமைப்பித்தன் இலக்கியத்தடம் : காவ்யா / பெங்களுர் 1995 ஞானி ஈழமுரசுக்கட்டுரை, பாரிஸ், பிரான்ஸ் கண்ணன், காலச்சுவடு இதழ் 11/1995 களம் புதிது டிசம்பர் 94. 95 காலச்சுவடு 11/1995 அ. மார்க்ஸ் கடிதம் : காலச்சுவடு டிசம்பர் 1995 கண்ணன். எம். நிறப்பிரிகை/ நவம்பர் 1995 க. பரிமளம் : இந்துத்துவப்பெண்ணியம் / 1995 பொய் + அபத்தம் d உண்மை / ராஜ்கெளதமன் /1995 அறம் அதிகாரம் / ராஜ்கெளதமன் / 1997 தலித்பண்பாடு / ராஜ்கெளதமன் / 1993 ரவிக்குமார் : புதுமைப்பித்தன் இலக்கியத்தடம் / காவ்யா A 1995
ஞானி கட்டுரை / கோவை / 16.11.1994 ராஜ்கெளதமன் பொய் + அபத்தம் 8 உண்மை, கோவேறு கழுதைகள் மேதைகளும் ". விடியல் 1990 6)AT6076)îl6ö énl’L6of : 5FLDUTgyp6)T6mï, Koad frotesters, விலக்குகள் உரிமையாளர், சிறுசிறுஉரிமைக்குழுக்களின் கூட்டணியை சந்தால மொ..பே போன்றோர் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
விக்கிடக்க வாய்ப்புடுை கிடைக்கிற சிறுதுளி ஓய்வுநேரத்தில் நாங்களே ரைப்
வெளிக்கொணர முடிகிறது என இப்போதைக்கு இவ்வளவு தான்
 

(கலை இலக்கிய இதழ்); தொடர்புகளுக்கு : திருமதி. வி. சிவயோகம் 7-8 பொதுவீதி, அக்கரைப்பற்று-07, இலங்கை
雛 雛
றப்பிரிகை
இலக்கிய இணைப்பு - 4
கருப்பர் (ஆப்ரோ - அமெரிக்கி) இலக்கியச் சிறப்பிதழ்
சிறுகதைகள்
Gaustru Id - urudst
டன்டனக்கு டனக்கு டனக்கு - தப் கந்தசாமி கவிதைகள்
என்டிராஜ்குமார், நடசிவகுமார். குருசாமி மயில்வாகனன் மறுவாசிப்பு
சுந்தரராமசாமி-யின் புளியமரத்தின் கதை - ராஜன்குறை
தொட்டிக்கட்டுவிடு' நாவலில் வெளிப்படும்
சாதிய மேலாண்மை - பெருமாள் முருகன் நூல் விமர்சனம் அமார்க்சின் மூன்று நூற்கள் - வெங்கடேஷ் சக்ரவர்த்தி அருந்ததிராய் பார்ப்பன இடதும் மனுநீதியும் - டி.பி. விஜயகுமார்
ஆப்ரோ - அமெரிக்க இலக்கியம்
கட்டுரைகள்
கருப்பர் இலக்கியம் - வளர்மதி கருப்பர் இலக்கிய விமர்சனம் - அமர்க்ஸ் கலாச்சாரமும் அரசியல் எழுச்சியும் - ஜேன் கேரி நியூயார்க் நகரின் கெளில்லாக் கலைஞர்கள் - இவோர் மின்னர் கருப்பாக இருப்பதை எப்படி உணர்கிறேன்- சேசரசு நீல் ஹர்ஸ்டன் அடிமைத் தன் வரலாறுகள்
தன்னைப் பற்றித் தானே எழுதிக் கொண்ட ஆப்ரிக்கள் ஒருவனின் சுவையான வாழ்க்கைக் கதையிலிருந்து - அவுலத் ஈக்வானா பிரெடரிக் டக்ளஸ் என்கிற அமெரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை : அவரே எழுதியது : பிரெடரிக் டக்ளஸ் சிறுகதைக்ள்
சிக்காகோ புழுக்கம் - க்ளாரன்ஸ் மேஜர் நிழலைக் கொன்றவன் - ரிச்சர்டு ரைட் அகன்ற வெளி - ஜேம்ஸ் ஆலன் மெக்ஃபெர்சன் கருப்பர் நாட்டுப்புறக் கதைகள் கவிதைகள் காமத்தின் அரசியல்
விலகியபடியே நெருங்கிக் கொண்டு - ஆலில் வாக்கர் காமம் ஓர் ஆற்றலாக அதிகாரமாக - ஆட்ரே லோர்ட் செய்திகள், சிந்தனைகள், சிதறல்கள்
விஜயபாரதமும், விஷ்ணுபுரமும் - பொவேல்சாமி இழப்புகள் • மொழிபெயர்ப்பாளர்கள் நிறப்பிரிகை, வளர்மதி, இரா.நடராசன், லதா இராமகிருஷ்ணன், மோனிகா,
ஆசிரிய முகவரி 31, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் தஞ்சாவூர் - 618 001 தொ.பேசி 04362 - 36284

Page 53