கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1999.03

Page 1


Page 2
|- Geis.
அம்மா இதழ் 7 னை ஸ்கண்டினேவியச் சி கொணர்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
இதழ் பரவாயில்லை. கனதியாய் உள்ளது.
சிறுகதைகள் எதுவுமே தேறவில்லை. சிறுகை ஆறு, ஏழு சிறுகதைகள் என்று போட்டு அரி தரமாயிருந்தால் போதும்.
யமுனாவின் பின்நவீனத்துவம், தலித்தியம் ெ ஒடுக்கப்பட்ட சாதியினரின் கோட்பாடு” என்று சேனன் ஏன் அப்படி எழுதுகிறார். பொறுப்பில் போட்டுத்துலைக்கவேண்டிய அவசியமென்ன?
அ. முத்துலிங்கத்தின் ஆயுள், மல்லீஸ்வரியி
பாரிஸ் இலக்கியவாதிகளின் நிஜமுகங்களை இதன் மூலம் தான் மட்டுமே ஒரு தலைசிறந் மொட்டைத்தனமான குறிப்புகளைவிட்டு ஆதா
பின்நவீனத்துவம் தொடர்பான புரிதலுக்கு அ
அம்மா உலகெங்கும் பரவலாக வாசிக்கப்படு
அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகதைக்கும் ட முத்துலிங்கத்தின் கதையைப்படித்துவிட்டு கு! அமையவில்லை. காலச்சுவட்டில் வெளிவந்த
கதைசொல்லும் பாணியை மாற்றமுயற்சிக்கிற
எங்கே இம்முறை ஷோபா சக்தியைக் கானே
தமிழரசனன், சேனனின் கட்டுரைகள் விமர்சன தகவல்களைத் தந்த நல்லகட்டுரைகள்.
அம்மாவில் வருகின்ற விமர்சனப்போக்குகள்
எதிர்கலாச்சாரம் என்றால் என்ன? அறியப்பட இப்படியான நல்லவிசயங்களை ஏன் துடைப்பு
இம்முறை அம்மாவில் வந்த கட்டுரைகளுள் எழுதப்பட்டிருந்த கட்டுரை பண்பாடு பற்றிய
இளைய அப்துல்லாஹற்வின் கவிதைக்கு மொ போட்டிருக்கலாம். கவிதையை இன்னும் மெரு தவிர்க்கப்பட்டது? திட்டமிட்ட தவிர்ப்பா? இந்
 

། ------------- ས་ཁམས་མ་ཡ────────────────------ ས་ཁག། TR, 'Pathmanaba Iyer 27-939High Street Ptaistozuv fondon E13 041D Tel: 020 8472 8323
T
றப்பிதழ் என்று சொல்லிக்கொண்டு
தச் சஞ்சிகை என்ற ஒரே காரணத்திற்காக அம்மாவில் யவேண்டிய அவசியமில்லை. ஒரு கதைவந்தாலும் அது
தாடர்பான கட்டுரையில் தலித் கோட்பாடு என்பது
எங்கே எழுதுகிறார். சமரசத்தின் பிரதி என்று விமர்சித்த }லாமல் யாரும் எழுதுவதையெல்லாம் அம்மா
ன் மொழிபெயர்ப்புக்கதை என்பன பரவாயில்லை.
காணச்சகிக்கமுடியாமல் அந்தரப்படும் துடைப்பான், த நேர்மையாளனாக காட்டமுனைகிறாரா? ரத்தோடு துடைப்பான் எழுதவேண்டும்.
ம்மா சிறிதளவேனும் வழிவகுக்கிறது. நன்றி.
கிறது. காத்திரமான முயற்சி. பாராட்டுக்கள்.
ாம்புக்கும் என்ன சம்மந்தம். காலச்சுவட்டில் வெளிவந்த ழப்பத்தில் போடப்பட்ட படமா? ஆயுள்’ நன்றாக
எதிரி" நல்ல கதை. அ. முத்துலிங்கம் தன் வழமையான ார். நல்ல அறிகுறி.
TITLD.
ாம் என்பதற்குமேலால் பலவேறு
திருப்தி தருவனவாய் இல்லை
வேண்டிய விடயம்தான். ான் எழுதக்கூடாது?
புரிந்தகொள்ளத் தக்கவகையில் கட்டுரை ஒன்றுதான்.
lʻL/Taiö(ö5 GöLJITLʻL ğ5/Tu576öi UL tib ருகூட்டியிருக்கும். இது ஏன் துபாசிசத்தின் வெளிப்பாடாக

Page 3
கொள்ளலாமா?
நீர்க்குமிழி கதை எழுதிய சாள்ஸ் போமன் புகலிடச்சூழலு
பின் நவீனத்துவ வாதங்கள் நல்லஅம்சம். மார்க்ஸியத்தில் வருகிறார்கள் வரட்டுவாதிகள். ஆனால் யதார்த்தம் வேறு வைப்பவர்களை அல்லது போதாமையைச் சுட்டுபவர்களை ஒடுக்கப்பட்டமக்களின் போராட்டத்தைக் குத்தகைக்கெடுத்த விமர்சனஅணுகுமுறைகள் போக்குகள் பற்றி அறிந்துகொள்
அம்மா இம்முறை இரண்டுபக்கமும் மாறிமாறி தலைகீழாக செய்வது எல்லாமே புதுமை என்றாகிவிடாதம்மா!
'உணர்வுகள் சிறுகதை பிரச்சாரப்பாணியாய் இருந்தது.
அம்மாவில் குறிப்பிடத்தக்க அம்சம் விமர்சனம் தனிப்பட்ட ஏற்றுக்கொண்டு பங்கேற்பதுதான். தீவிர விமர்சன அணுகு வெற்றுப்புகழ்பாடல்களும் அம்மாவுக்கு வேண்டாம்.
ஓர் சிற்றிதழுக்கும் வணிகத்தனமான இதழுக்குமான வேறு மேல்நோக்கிய அசைவுக்காக வெளியிடப்படுவது. ஓர் சிற்று முக்கியமல்ல. அது வாழ்ந்த காலத்தில் என்னமாற்றத்தை
தொகுப்பு : புவனன்.
இந்த அமைப்புமுறையில் எந்த மனமாற்றமும் எதையும் சாதிக்காது.
இளைய அப்துல்லாஹற் கவிதை தமிழ் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை நினைவூட்டியது. முழங்கால் குந்தியிருந்து ஒரு மழை ஒழுகிய இரவில் அகதியானதைப்பற்றி கண்கலங்கினாய் உம்மா” என்ற வரிகள் கண்ணிர்விட்டுக்கொண்டிருக்கம் இஸ்லாமியத்தாயை மட்டுமல்ல எனது தாயையும் ஞாபகமூட்டியது. முஸ்லீம் மக்கள் பிரச்சினை பற்றி கனக்க எழுதப்படுவது அவசியம். கலாச்சார குறிப்பேடு நல்லவிசயம். அதை எழுத்துத்துறை சம்பந்தப்பட்டோர் விடயங்களுக்கு ஒதுக்கவேண்டும். தர்மினியன் சிறுகதைக்கும் நிருபாவின்
தொடர்புகளுக்கு Chez. R. inpavalli 94 Rue de la Chapelle,
75018 Paris, France
கவிதைக்கும் தலைப்பினைக்கான உணர்வுகள் கதைய அதை இன்னும் சிற சொல்லியிருக்கலாம் அ.முத்துலிங்கத்தின் ஆபிரிக்கச்சூழலை செய்கிறது. வித்திய நிரூபாவின் கவிதை எழுதும் அளவுக்கு யாராவது அனுபவப் எழுதுவது நாளைய பிரயோசனப்படும். யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் வாசிக் கருணாகரமூர்த்தி ெ பத்திரிகைகள் பாண விட்டு இலங்கைப்பா நல்லது. இப்படி எழு போதியளவு எழுத்த இருக்கிறார்கள். குள் பெரும்பான்மையான psiớ6aFuDIT" Tiabé நினைப்பது பகிடியா தலித்துக்கள் தங்க தாங்கள்தான் எடுத் இந்த அமைப்புமுை மனமாற்றமும் எதை 'மானுடம் வெல்க6ெ - Sib GaribeOUNT (Fi: O வரலாறு போதிச்
துடைப்பானின் பின் குறிப்புகள் சுருக்கம சிறப்பாயிருந்தது. 6 மார்க்ஸை விமர்சன உடைக்காமல் ஏகா
 

லுக்கு நல்லதோர் புதியவரவாகப்படுகிறார்.
ன் தேக்கநிலை" என்று வாய்திறந்தாலே வளிந்துகட்டிக்கொண்டு விதமாகத்தான் உள்ளது. மார்க்ஸியத்தின் மீது விமர்சனம்
மார்க்ஸியத்தின் எதிரியாகப் பாாப்பவர்கள் த பாசாங்குக்காரரே. இன்றைய பின்நவீனத்துவ 1வது மேலும் புதியபுதிய தேடல்களுக்கு வழிவகுக்கும்.
ப்போட்டது எரிச்சலைத்தந்தது. வாசகரைக் குழப்புகின்றவே.ை
காழ்ப்புணர்வாய் கருதப்படாது பெரும்பாலும் பரஸ்பரம் முறை அவசியமானது. குழையடிப்புகளும்
பாடு அதிகம். சிற்றிதழானது தீவிர கரிசனையோடு சமுகத்தில்
றிதழானது எத்தனை இதழ்கள் வெளிவந்தது என்பது
ஏற்படுத்தியதென்பதே முக்கியம்.
வில்லை. பின் கரு நல்லது. gi. Ti
.
ஆயுள் சிறுகதை அறிமுகம் ாசமாய் இருந்தது. யில் நாவலாக
விசயங்கள் உண்டு.
பட்டவர்கள் அதை
சந்ததிக்குப்
, தமிழரசனின் கத்தக்கவை. தன்னிந்திய தமிழ் ரியில் எழுதுவதை ணியில் எழுதுவது த அங்கு ாளர்கள்
6066
உயர்சாதியாட்கள் 1. அப்படி ன விசயம். ர் பிரச்சினையை
ப்போராடவேண்டும். ரயில் எந்த பும் சாதிக்காது.
6...
chbach, (grup6of)
கும்
வீனத்துவம் சில "ии
ன்றாலும் அ. ந்தால் திபத்திய விசுவாசம்
என்று தூசிக்கக்கூடாது. துடைப்பான் விமர்சனரீதியில் இவற்றை மேலும் ஆழமாய் அணுகவேண்டும். அ. மார்க்ஸ் குழுவினர் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுந்த மேற்கைரோப்பிய அமெரிக்கநாடுகளின் தாராளவாத சீர்திருத்தப்போக்குகளை இந்திய பின் தங்கிய சமூக நிலைமைகட்கு பொருந்திவிட முயல்கிறார்கள். அது மேலைநாடுகளில் அடைந்த கதியே இந்தியாவிலும் அடையும்.
சமரசத்தின் பிரதி எழுதும் சேனன் கலை பற்றிய மார்க்ஸியக்கோட்பாடு எதுவும் இல்லை என்றுவிட்டு கலையின் பூரண சுதந்திரத்தைக்காக்கும் ஒரே ஒரு மார்க்ஸியக்கட்சியாக தொழிலாளர் பாதையைக் காண்பதாய் சொல்கிறார். இரண்டு விடயங்கள் தெளிவில்லை. கலைபற்றிய மார்க்ஸியக்கோட்பாடு இல்லை என்பதன் பொருள் மார்க்ஸியத்திற்கு இலக்கியம்பற்றிய பார்வை இல்லை என்று
சொல்லப்பார்க்கிறாரா? அப்படி என்றால்
அவரின் ஆதரவுக்குழுவுக்கு மட்டும் எப்படி சரியான இலக்கியப்பார்வை வந்தது? சேனன் சில விடயங்களை பலவந்தமாய் தானும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைக்கப்பார்க்கிறார். அதற்கு ஆதாரங்களைத்தான் காணவில்லை. மார்க்ஸ், ஏங்கல்ஸ் தொட்டு அனைத்து மார்க்ஸிய எழுத்துக்களையும் அதிகாரவடிவங்களையும் கட்டுடைக்க வேண்டுமென்கிறார். எங்கெங்கு கட்டுடைக்கவேண்டும் என்றும் விளக்கியிருக்கலாம்? வர்க்க அடிப்படையில் சிந்திக்காத வரலாற்று

Page 4
நோக்கற்ற எந்தச்சிந்தனையும் மொழியாக்கம் செ
தோல்வியடையும் என்பதை சரித்திரம் பொறுப்புணர்வுடன் மைகருக் காட்டியது. திரும்பியும் அ. செய்துள்ளார். மார்க்ஸ் அணிக்கும் அவரின் ஐரோப்பிய அனுதாபிகட்கும் மீண்டும் உரைகல் பெரும்ப சரித்திரம் காட்டும். எறிகல்லாகவோதா தங்களுடைய திற விமர்சனக்கட்டுரைகளில் வாசித்ததை உரசி பொற்காலக்கனவில் குழலூதும் கல்லாகவே பலர் கண்ணன், சிறுகதைகளில் Liu JGirl (65gistia. அ.முத்துலிங்கத்தின் ஆயுள், ஆவேசம். எவ்வள6 நிருபாவின் வாழ்தல் என்பன மனோபாவம், நான் கவனத்திற்குரியன. கருணாகரமூர்த்தி நியாயம் மற்றவை சொதப்பல் விமர்சனம்என்ற அநியாயங்கள் என் பழிக்கப்போய் தானே மனோபாவம் இலக் சொதப்பியிருக்கிறார். இதை எழுதாமல் தொற்றிவிட்டது. இ இருந்தால் புகலிட எழுத்தாளர் என்று கூடவா மற்றவர்கள் பெயராவது மிஞ்சியிருக்கும். இடம்கொடுத்து அ6 - கண்ணன் (பேர்லின்) எதிர்த்து நிராகரிக்கு
இருக்கக்கூடாது?
தர்முசிவராம் மரண 96ി:ഗുഖി ബഗ്ഗ 6ിZക്രി ഗ്രക്രബഗുക്ര வரிகள் பற்றி என் பகிர்ந்து கொள்வது یا 22277327626%A2 வாழ்நிலை பற்றி வாழும் சில இலக ஈடுபாடுகொண்டுள்க தொடர்பு கொண்ே 6/72/I_62%ủa26). Lý.
இடப்பெயர்வின்போ
(அடைக்கலம் அை
es வடமராச்சியில் இ
அதிகார மனோபாவம் ിമണുക്രക്രി) ബൃ (6)IGRLID ஆனந்தமயில் என் அம்மா இதழ் 8 கிடைத்தது. இதழின் மின்பகுதியில் விட்டி அமைப்பு வரவரமெருகேறிக்கொண்டே உடல் இயக்கமற்று வருகிறது. பற்றியும் அவருக்கு
ിffണ് ബ அப்பொழுதும் மெ6 ஆனந்தமயில் பற்ற இன்று ஐரோப்பாவி இலக்கியம் செய்க
எங்கும் சமூக அக்கறையுடன் இயங்கிக்கொண்டிருப்போர் இரண்டுமூன்று வீதமானவரே. ஆனாலும் இவர்கள் முட்டும் திதான் சிறுகச்சிறுக சமுகத்தை மாற்றிவிடும் என்பதை மறந்துவிடமுடியாது லட்சங்கள் தேடும் இலக்கியத்துடன் !
இந்த தமிழ்சமுகத்தில் அதுவும் அற்றவர்கள்தான் ஆ புலம்பெயர்ந்திருக்கும் இளைஞர்களின் வட்டை வேய்ந்து பங்கு மிகக்கொடியது. கொடூரமானது. நான் எடுத்துக்கெர அவர்களை காசுபூக்கும் மரங்களாகவே பேராசிரியர் கரசிவ இங்குள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஆர்வத்தாலும் அந்த அவலநிலையில் இருக்கும் புணர்வாழ்வுக்கழகத் இளைஞர்களிடம் இருந்துதான் இன்று ஏழ7யரத்தை பெற் நல்ல இலக்கியங்களை முழுந்தது. அண்டை எதிர்பார்க்கமுடிகின்றது. தமிழகத்தில் நன்ற ஆனந்தமயிலின் ப எட்டாவது இதழில் வெளிவந்த AO மிரதிகளை எடுத்து லீசாஹோமனின் "பைன் மரங்கள்”
பதிப்பகங்களில் ஏ இயற்கை குறைவாகவுள்ள மிச்சம் 200டபிரதிக3 சிறுகுழந்தைகளின் வேதனைகளை, எதிர்பார்ப்புக்களை, சமூகம் அவர்களை ஒதுக்கிவைக்கும் பொழுது ஏற்படும் வேதனையிலிருந்து தங்களை விலத்திக்கொள்ளும் சோகங்களை மிக உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளது. தமிழகபதிப்பகத்தர் அவர்கள் புலம்பெய
அவற்றுக்கான வின் பெற்றுக்கொள்கிறே Zബങ്ങിക്കി:Lഖിബ 1/60 AM/asadén 62
 

ப்தவரும் வெளிநாட்டில் வாழ்பவர்களாக அந்தப் பணியை இருக்கவேண்டும்
அதே காலகட்டத்தில்தான்
லும் எரிகல்லாகவோ காலம்சென்ற எழுத்தாளரும் சமர்"
இருக்கிறது. இதழின் ஆசிரியருமான டானியல் ಡಾ.ರಾಜ அன்ரனியின் மனைவியும் இதை பிள்ளைகளும் இராணுவஹெலியினால்
பூனகரியில் தாக்குண்டு ஆபத்தான ா. எவவளவு
ஆதிக்க நிலையில் மந்திகை சொல்வதுதான் வைத்தியசாலையில் 676ð6)fTb அனுமதிக்கப்பட்டபொழுது நானும் ற அதிகார சசியும் நண்பர்களிடம் முயன்று கியத்திலும் சிறுதொகை ஒன்றை லக்கியப்பரப்பில் சேர்த்துக்கொடுக்க முடிந்தது. இன்று ன் கருத்துக்கும் சசியும் ஆகாயவெளியில் காணாமல் மத கருத்து ரீதியாக போய்விட்டார். எவ்வித ஆதரவும் 3ம் மனோபாவம் அற்றநிலையில் நோயுற்ற
அவர்மனைவியும் முன்று குழந்தைகளும் திக்கற்று "முற்றபோது நற்கிறார்கள் சசியை தெரியாத /6QDuo L/žížu/ இலக்கிய நண்பர்கள் யாழ்ப்பாணத்தில் லாக. என்ற இருக்கமுடியாது எனபதுகளின்
ஆதங்கத்தை நடுப்பகுதிவரை அவர் நிர்வகித்துவந்த / நல்லது என றேடியோஸ்பதிதான் இலக்கிய (செமு. வின் நண்பர்கள் சந்திக்கும் இடமாக ஐரோப்பாவில் இருந்தது. தேனரும் குளிர்பானமும் iá7// கொடுத்து எல்லோரையும் 7 நண்பர்களுடன் அரவணைத்தார். சஞ்சிகை
-ன் எந்த சலனமும் நடத்துபவர்களுக்கு ஒருபக்க ன் /923ல் நிகழ்ந்த விளம்பரமும் ரேடியோனப்பதியால்
து அவர்வாழ்ந்த கொடுத்து உதவப்படும் வட்டிக்குப்
pடந்த) ஆச்சிரமம் பணம்எடுத்துக்கூட பலஇலக்கிய பங்கியபோதும் நண்பர்களுக்கு இலக்கியம்செய்ய திடமிருந்தேன் உதவியுள்ளார் என்பதையும் நான் ற எழுத்தாளர் 1924 அறிவேன்.
த்துக்குள்ள7ாகி
2 இருப்பது இப்படியான அவலநிலைதான் இன்று 5 ஏத7வது/ திட்டங்கள் மிக நல்லதுதான் 7 கேட்டிருந்தேன் தொடக்கத்திலேயே மிக அகலக் 7ணம்தான் கால்வைப்பதில்தான் கவனம் * 9g¿52 L/6lvó செலுத்துவோம். முழவில் எல்லாமே ல் இருந்து பூஜ்ஜியம்தான்.
2றார்கள் - து. குலசிங்கம் 7வ்வித தொடர்பும் நீல வாசா” புலோலி கிழக்கு, அவர் இருக்கும் பருத்தித்துறை, இலங்கை. கொடுத்தார்கள்
ண்ைட முயற்சியாலும்
த்தம்பியின்
திடம் போப்
றுக்கொடுக்க
மடரில் நான்
பொழுது
டைப்புக்களின்
ச்சென்றேன். பல
றி இறங்கியதுதான் 8ji 0,
ளை நாங்கள் நூல்கள் பெற்றுகொள்ள லைடரினை தந்து தொடர்பு கொள்க. 7ம் என்றபோதும் இந்திய விலை + தபாற்செலவு
ஈழத்து மட்டும்
எரியிட Qg5ITLirLassibig : KSAMAR)
87, Rue de la Colombes 7 தயார். ஆனால 92600 Asniers, France. //525/
3

Page 5
4.
புதியகருத்துருவங்களை அம்மா தோற்றுவிக்கவேண்டும்! .சோற்றுக் கலை இலக்கியங்கள் விளைந்த காலங்கள் போய் இன்று கறையான் தின்ற நாவலை பக்கங்கள் மாறிக்கோர்த்துக் கட்டிவிட்டு வாசிக்கமுயல்வது போன்ற நமது வாழ்தல் கலை இலக்கியங்களாகப் பரிணமிக்கத் தொடங்கியிருக்கிறது. அம்மாவும் அதற்குப் பங்கு.
அம்மாவின் தோற்றம் அவசியமானது. வளற்சி தேவையானது. அண்மித்திய இதழ்களில் ஒரே சண்டைதான். வாசகனுக்குச் சுவாரிசியமாகத்தானிருக்கிறது. பலகோணங்களில் பல தாக்குதல்கள். நீண்டநேரத் தாக்குதல்கள். எழுத்துநாகரீகமில்லாத விமர்சனங்கள். தனிப்பட்ட குரோதம் காழ்ப்புணர்ச்சியைக் கொட்டித் தீர்க்க அம்மாவின் களம்.? நீண்டநேரத் தாக்குதல்கள் குறைக்கவோ தவிர்க்கவோ வேண்டும்.
வரலாற்றை திரிப்பதையும், பொய்களைப் புனைவதையும் கண்டிப்பதோடு உண்மைகளையும் காட்டவேண்டும். கண்மூடித்தனமான நபர்நோக்கிய தாக்குதலாக இருப்பது அநாகரிகமானது.
பெண்ணியம் பற்றியகுரல் ஓங்கி ஒலிக்கிறது. பெண்ணியம் பற்றியநோக்கு அம்மாவில் சில கருத்துக்கள் எல்லாப்பெண்களையும் குடும்பங்களை விட்டு வெளியேவாருங்கள் என அழைப்பு விடுக்கும் பாணியில் பரிந்துரைக்கும் தொனியில் அமைந்திருக்கிறது. பெண்களின் முன்னேற்றம் ஆணாதிக்க அடாவடித்தனங்கள் இம்சைகள் இவற்றிற்கெதிராக போராடவேண்டிய திண்மம், முறைமை பற்றிய கற்றல் ரீதியான கோட்பாடுகளை புதியகருத்துருவங்களை அம்மா தோற்றுவிக்கவேண்டும்.
GBTLT 665ăé5 : EXL 27, Rue Jean Moulin 92400 Courbevoie, France
அம்மா-8 பயணங்களி விட்ட இடத்தை பிடி சக பயணிகளுக்கு { இருக்கிறது. இரண்டு
படிக்கக்கூடிய வடிவை
நீர்க்குமிழியில் வந்த இரண்டுகதைகளிலும்
சொல்லப்பட்டிருக்கிற குட்டித்தலைப்புக்கள்
நீர்க்குமிழியாய் வந்த இளைஞனின் ஒரு நா தர்மினியின் பெயரிடப் இரண்டும் ஒரு பிரச்சி திசைகளிற் சொல்ல அவர்களின் புலம்பெu இவர்களுக்கும், இவர் புலம்பெயர்வு அவர்களு தெரியப்படுத்தப்பட்டிரு
"பைன் மரங்கள் வாச பலகேள்விகளைக் கி பிரச்சினைகளை ஆய் வாசகனைத் தூண்டுக
ஆயுள்’ சிறுகதையில் வாசகனின் உந்துதை எல்லாம் அழிய காத பெரியவிடயம் இருப்ப தெரியவில்லை எனக்
உணர்வுகள் அம்சமn நூறன்'போல் வெள்ை இருக்கிறார்கள். தெரி அப்பழுக்கற்ற மனிதத்
வாழ்தல்" கரு தொக் திருப்பித் திருப்பி படி எல்லோரும் தற்கொை பூமி தேவையில்லையே தற்கொலை செய்தது
ஈழத்தில் ந. இரவீந்தி
மார்க்ஸியமும் பின் கலாச்சாரம்’ (புதிய சு கலாச்சாரம்) என இர6 வெளிவந்து விமர்சனக் நடந்ததாக பத்திரிகை யமுனாவும் இன்னொரு பின்நவீனத்துவமும் மு சேனன், துடைப்பானில் கட்டுரைகளினூடே ய கட்டுரைகளை தெளிந்
இளைய அப்துல்லாவி வாசகனின் அம்மாக்க கொணர்ந்து சேர்க்கிற விழிகள் ஈரமாகிறது.
- சு. கருணாநித (பிரான்ஸ்)
 
 
 

ரின்போது படிக்க, க்க சிரமமாகவும், இடைஞ்சலாகவும்
Lidb555/Igotb மைப்பு வேண்டாம்.
பெரியசெய்தி 5. தேவையில்லை.
ஈழத்தமிழ் ள்’ கதைபோலவே படாத கதையும். னை. இருவேறு ப்பட்டிருக்கிறது. பர்வு களின் ஒருக்குமாகத் நக்கிறது.
கனிடத்தில் ளறிவிடுகிறது. பந்தறிய
கிறது.
எச்சரிக்கை லத் தடுக்கிறது. ஸ்தான் வாழ்கிறது. தாகத்
த.
ான கதை. HII IB6i ந்துகொண்டேன். ந்தன்மை.
கிநிற்கிறது. க்கவேண்டும். லசெய்து விட்டால் Աl Ց916)t6ii சரியல்ல.
ரனின் நவீனத்துவமும்’ கலாச்சாரம் . எதிர் ண்டு நூல்கள் கூட்டங்களும் யில் பார்த்தேன். மார்க்ஸியமும் pயற்சியா?
诃
முனாவின் தறிய முடிகிறது.
ன் கவிதை ளை முன் து. நெஞ்சு கசிய
அண்ணாவியார் இல்லாமலும் கூத்துக்கள் மேடையேறின. சென்ற அம்மா இதழில் திருமறைக்கலாமன்றத்தின் கலைவண்ணம் நிகழ்ச்சி பற்றி சதில்லைநடேசன் விமர்சித்திருந்தார். நல்லது. அவரவர்க்கு அவர்கள் விரும்பிறவிதத்தில் பார்க்கிறதுக்கு இருக்கிற உரிமையையும், விமர்சிக்கின்ற உரிமையையும் யாரும் மறுக்கமுடியாதுதானே.
நாட்டுக்கூத்தில் அண்ணாவியும் மத்தளமும் இல்லாமல் தான்பார்த்த முதல் நாட்டுக்கூத்து சோழன் மகன்' நாட்டுக்கூத்துதான் என்றும் எழுதியிருந்தார். நானும் 25வருட காலத்துக்கும்மேலான ஒரு நாட்டுக்கூத்து கலைஞன் என்றவகையிலும், ஒரு ஒப்பனையாளன் என்றவகையிலும் அவரது கருத்தை கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அவருக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்வதானால் மெளனகுரு போட்ட இலங்கேஸ்வரன் நாட்டுக்கூத்துக்கு எங்கே அண்ணாவியார் இருந்தார்? எழுபதுகளில் போடப்பட்ட இலஜ்கேஸ்வரன் கூத்திற்கு நானே ஒப்பனையாளனாகவும் பணியாற்றினேன். எழுபதுகளின் நடுப்பகுதியென்று நினைக்கிறேன். பாடசாலைகளிலும. நாட்டுக்கூத்து பரவத்தொடங்கியிருந்தது. அந்தநாட்களில், ஆரம்பத்தில் அண்ணாவியார் பூந்தான் யோசேப்அவர்கள் தான். பிற்பட்ட காலங்களில் அண்ணாவியார் அல்லாத அனுபவமிக்க கலைஞர்கள் உதராணத்திற்கு, இன்ஸ்பெக்ரர் நாதன், சில்லாலை சாண்டோ மாஸ்ரர், பிரான்ஸிஸ் ஜெனம் போன்றவர்கள் கூத்தை பழக்கி மேடையேற்றினார்கள். இவையெல்லாம் கூத்துக்களே அல்லளன தில்லைநடேசன் சொல்கிறாரா?
அத்தோடு சோழன் மகன் நாட்டுக்கூத்து நவீனத்தையும் கலந்து விட்டதால் அதன் தூய்மை கெட்டுவிட்டது என்று தில்லைநடேசன் கூறுவது அதுவும் ஒரு நவீனகால இளைஞர் கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. - பெஞ்சமின் இமானுவேல் (பிரான்ஸ்)
விமர்சனங்கள் அச்சத்தை தருகின்றன.
அன்புடன் அம்மாவுக்கு, உனது இலட்சியப்பயணத்தின் நேரான பாதையில் எம் காதை அடைத்திடும் கூரான விமர்சன விஷமங்கள், ஒருபுறம் இலக்கிய வளர்ச்சிக்கும் புரிந்துணர்வுக்கும் வழி சமைக்கும் என்பதோடு, மறுபுறம் வளர்ச்சியின் படிக்கற்களை தடைக் கற்களாக மாற்றிவிடுமோ என்ற அச்சமும்

Page 6
மேலிடவே செய்கின்றது. படைப்பாளிகளுக்கிடையே ஒருவரையொருவர் விமர்சிக்கும் பாண நல்லனவற்றையெல்லாம் கொள்ளாது தியனவற்றையே சீர்தூக்கி முயற்சியானது பதனீரை வெளியேவிட்டு குப்பைகூளங்களை சே வைத்திருக்கும் பன்னாடைக்கு ஒப்பானதாகவே காணப்படுகிறது. படைப்பாளியின் படைப்பிற்கும் சமுதாய நடைமுறைக்கும் இடை தொடர்பை, வேறுபாட்டை உற்றுநோக்காது அவனது கடந்தகால வாழ்க்கையை, சூழ்நிலையை ஒப்பீடுசெய்து விமர்சிக்கும் விமர்ச எழுதுகோலுக்கு இடப்படும் விலங்கென்றே கொள்ளவேண்டியிருக் இது அவனது சிந்தனைப்போக்கை வேறுதிசைக்கு இட்டுச்செல்வ வழிகோலும். மாறாக படைப்பை சமுதாயம் எந்த முறையில் ஏற்றுக்கொள்ளும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது விமர்சனங்கள் சுட்டிநிற்குமானால் மேலும் தரமான பயன் தரக்கூ படைப்புகள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
தலித்தியம், மார்க்ஸியம், பின்நவீனத்துவம் இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு தேவையானதுதான் ஆனாலும் ஸ்கன்டினேவியச் இவற்றையே அதிகம் தாங்கியுள்ளதனால் இதழ் 8 ஒரு பாடப்புத் போன்று அமைந்துள்ளதே தவிர அம்மாவின் சிறப்பை உணர முடியவில்லை. இதழ் 8 இல் சாள்ஸ் ஜெயரட்னத்தின் நீர்க்குமிழ் சமுதாய நடைமுறைகளோடு ஒத்த சிறுகதைகளை அம்மா தாங்கிவரவேண்டும். சமுதாய அநீதிகளுக்கெதிராக குரல்கொடுக் அம்மா முன்வரவேண்டும். - அ. இயல்வாணன். (பிரான்ஸ்)
பின் நவீனத்துவம்
மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி மற்ற உண்மையாய் இருப்பதே உண்மை. மற்றதாய் இ உரிமையே அறம். இது தவிர எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி, பேரறம் என ஏதுமில்லை” மற்றதன் இருப்பைக்கூரிப் பறைசாற்றுகிறது பின் நவீனத்துவம். விடுதலையைப் பறைசாற்றிய சகல குரல்களும் அதிகாரங்களையே பரிசளித்தன கண்டு கலங்கிப்போயுள்ள நாம் இதனைப் பரிசீலை எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்தெப்படி?
விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பின் நவீனத்து உலகில் வாழநேர்ந்தவர்கள் நாம், இதனை ஏற்பத எதிர்ப்பதற்கும் முன்னால் அறிந்துகொள்ள வேண்டு
அ மார்க்ஸ், பின் நவீனத்துவம், இலக்கியம், அர
பின் நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல் விடியல் பதிப்பகம் 3, மாரியம்மன் கோயில் வீதி, உப்பிலி பாளையம்
கோவை 641 005
 

f ப்பார்க்கும் கரித்து
யே உள்ள
ஈனமானது கிறது. தற்கு
தனை
st
சிறப்பிதழ் தகம்
மி போல்
துக்கு ருக்கும்
56
தக் மணக்கு
ற்கும் Stb.
சியல
வெட்டும் கொத்தும்
குற்றச்சாட்டு பரவலான பல நண்பர்களை எப்படியோ எட்டிவிடுகிறது. இதுவரையில் டப்பாளியின் முன்அனுமதியின்றி
வைக்கவில்லை என்பதையும் மோ தரமில்லையோ அப்படிக் வைக்கும் ஆதிக்கப்போக்கு
ளில், அம்மா புகழ்பாடல் வரிகள் தவிர்க்கப்பட்டும், ர் திரும்பத்திரும்ப வராது தவிர்ப்பதை வேண்டியும் சுருக்கப்பட்டிருக்கினறன.
LDistries இப்படியான குற்றச்சாட்டுகள், புனைவுகள் தத்தம் இருப்புகளை நிறுவஆசைப்படும் சின்னசின்னஆசைகள்; இலங்கைக்கு 49 நிமிடம், கனடாவுக்கு 150 நிமிடம் என
தொலைபேசி
LD6úlbgbléLĽUk துன்பமாய்த்தான் பேய்
அதிகம் கவலைகொள்ளநேர்கிறது.
5

Page 7
தேசியம் என்பது எப்போதுமே பாட்டாளிவர்க்க கோ
- ப.வி.சிறீரங்கன்
இந்த நூற்றாண்டின் முடிவுக்கும். ஆரம்பத்திற்குமிடையில் வந்த ஆண்டின் இறுதியில் நின்று உன்னைப் பார்க்கிறோம். நீ, இம்முறை மிக, மிகக் கனமாகவே வந்துள்ளாய். நீ மட்டும் சுயமாய் உன்னைப் பார்க்கும்போது "திருப்திப்படும்படி” இருப்பதில்லை! நமக்கு உன்னில் பரிபூரண திருப்தியே!
இரு தலையுடைய உயிரிபோல இருபக்கமும் அம்மா மிளிரும்போது சிறப்பாயிருக்கிறது நல்ல வடிவமைப்பு. புதுமைகளை அம்மா நிறையச் செய்வாள்போல் படுகிறது . உன் செயற்பாட்டிலொரு அப்படியான எண்ணம் கரைபுரண்டோடுகிறது- வாழ்த்துக்கள்.
இந்த முறை படைப்புக்கு நல்ல நல்ல தரமான விஷயங்கள் கிடைத்துள்ளன. சிறுகதைகளைப் பொறுத்தவரையில் ஆயுள்' சிறுகதை மிக, மிக வீச்சானவொரு படைப்புத்தாம்! அதன் உள்ளடக்கம் ரொம்ப ரொம்ப காட்டமானவொரு மனித இருத்தலின் தத்துவார்த்தப் போக்கை கோடி காட்டியுள்ளது! இக் கதையை உடைத்துப் பார்க்கும்படி மனது தூண்டியது. ஆனால், என் அறிவின் இயலாமை பிடரியில் ஓங்கி அறைந்தபடி. நான் எதை கருதி, எதையோ கூறிவிட அது என்னையே ஏமாற்றிவிடும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மூலகம் மனிதனின் அற்ப ஆயுளைக் கேலி செய்தபடி அவள்/ன் ஆசைகளை, வீராப்புகளை; கனவுகளைத் தாண்டி எங்கிருந்து தோன்றியதோ அங்கே இரண்டறக் கலக்க சில கால இடைவெளி, அவ்வளவுதாம். பூமியிலுள்ள உயிரினங்கள் இயற்கையோடு இசைந்த வாழ்வோடு வாழ்ந்த போக்கை இன்று பட்ஷகள்; மிருகங்களிடம் மட்டுமே பார்க்க முடியும். என்ற போதும் மனிதர்கள் தங்களை இயற்கையிடமிருந்து வலுவாகப் பிரித்துக் கொண்டாலும்இயற்கை அவர்களை பிரிய விடுவதில்லை.
ஆயுள் சிறுகதை மானுடவியல் நோக்கில் எழுதப்பட்டவொரு சிறந்த படைப்பு. திரு.முத்துலிங்கம் அவர்கள் இக்கதையை பூடகமாக எழுதிவிட்டு கூத்துப் பார்க்கிறார். ஆனால், நம் பாமரத்தனம் எதையோ கூறி இயலாமையை உறுதிப்படுத்துகிறது. ஒரு சிறப்பான இலக்கியத்தரம் உடைய சிறுகதையை வாசித்ததில் மகிழ்ச்சி; அ-இரவியின் கதைகளில் ஏற்படும் திருப்திபோன்று.
மனித வாழ்வின் இருத்தலில் ரொம்ப, ரொம்ப பேத்தலான புரிதல்களும்/ அறிதல்களுமுண்டு; அவ்வண்ணமே நிச்சயமான அச்சொட்டான புரிதல்களும், பெளத்தம் கூறிக்கொண்டிருக்கும் மனித இருத்தலின் பூச்சியத் தன்மையை இன்று நவீன பெளதிக விஞ்ஞானம் அரவணைக்கின்றது. ஒவ்வொன்றும்’ அதனதன் இடத்திலிருக்கின்றன: முளையில் விதையும், *விதையில் முளையும். என்ற பெளத்தம், விளைவையும்,
காலத்தையும், இடத்தையுமே வேறொரு வடிவில் கூறிச் *செல்வதால் மேற்குலக விஞ்ஞானம் இப்போது பெளத்தத்தை
ஆய்ந்து கொண்டிருக்கு. இதற்குள் மனித இருத்தலுக்கு 6 எவ்வித பொருளுமில்லை என்பதாய் முடிவும்/ தீர்ப்பும்

Fமல்ல.
கூறப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், சில பெளதிக விஞ்ஞானிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஆயுள்’ சி.கதை கூறிவிடும் அல்லது விளக்க முற்படும் உண்மை இவ்வண்ணமே சென்றால் 'இருத்தலின் பெறுமானம் கேள்விக்குரிய விடயமாகியுள்ள நிலையின் சாட்சியாகவும் கொள்ளப்படலாம். தோன்றுதல்; தோன்றி மறைதல்- மறைந்து, தோன்றி மறைதல். விளைவின், காலஇடைவெளியிலும் இடத்திலுமே மனித இருத்தல் பொருள்படும்; இதற்கப்பால் எல்லாம் பூச்சியம்தான்; ஆயுள்' நிலையும் அதுதாம்; எல்லாவகை வரையறையும் அவ்வண்ணமே!
"பைன் மரங்கள் மொழிமாற்றுக் கதை ஒரு சாதாரண/ சராசரிக் குடும்பத்தவர்களின் எதிர் பார்ப்பு; கனவு மகிழ்ச்சி குறித்த மனோதத்துவக் கதைதாம். எனினும் தந்தையின் நிறமங்கல் கண்நோய் மகளுக்கும் வந்து விட்டதால் அவளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல தாய் விரும்பவில்லையானால், தகப்பனின் நிலையெப்படி? அவருக்கும் நிறமங்கலின் முற்றின நோய் உண்டெல்லவா? அவரால் சுற்றுலாச் செல்ல முடியுமாயின் ஏன் புதல்வியால் முடியாது?
- - - - - - - - அவளைப்போல் அழகான கைகள் எனக்கும் இருக்க வேண்டும்; அவளைப்போல் அழகான கால்கள் இருக்க வேண்டும். என்று அக் குழந்தை சிந்திப்பதால் அவளுக்கு இவைகளிலும் குறைபாடுபோல், எனவேதாம்?. எனினும் சிறப்பாய் தமிழில் எழுதப்கூபட்டுள்ளது; மல்லீஸ்வரிக்குப் பாராட்டுக்கள்!
நீர்க்குமிழி’ நம்மெல்லோரினதும் புலப்பெயர்வு வாழ்வின் அனுபவம்; எமக்குள் நாளாந்தம் நினைவுகளோடு வந்து போகும் அனுபவம்; இலகுவில் மறுக்க முடியாத வாழ்வது. நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது.
உணர்வுகள், வயவைக் குமரன் குறிப்புணர்த்திச் செல்லும் கதை. மனித நேசிப்புக்கும்/ சுரண்டலுக்கும் உள்ள முரண்பாடுகளைச் சொல்கிறார். தொழிற் சங்கம் தொழிலகம்/ முதலாளி யாவும் பெரும்பாலும் பல எழுத்தாளர்களால் ஆயிரம் தடவைகள் எழுதப்பட்டும் விட்டன; எனினும் புலம்பெயர் வாழ்வில் ஒரு சமூகமாக இல்லாத நமக்குள் இப்படியான கதைகள் முகிழ்ப்பது இயல்பாகிறது; வயவைக் குமரன் ரொம்ப புலமையுடையவர். அவரது எழுத்தும் அவ்வகையாலோ என்னவோ தொழிலாளி முதலாளி; முதலாளி தொழிலாளியென பல இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. முயற்சித்தால் மார்க்சிம் கோர்க்கியின் தாய் போன்ற படைப்புகள் மலரும் நம் வாழ்வனுபவத்துள். நூருனின் சவ அடக்கத்துக்கு நாமும்தாம் போய்வந்து விடுகிறோம்; கூடவே விழிமுட்டும் நீர். அகதிவாழ்வில் நம்மில் பலர் ரகுவாகவே செயல் படுகிறார்கள்; ரகுவை இனம் காட்டும் வயவைக் குமரன்கூட ரகுவாக இருப்பார்!

Page 8
தர்மினியின் கதையை வாசித்துக்கொண்டு போகும்போது,
இதென்ன எல்லோரும் சொன்ன விஷயம்தானே' என உணர்வு முந்திக்கொண்டு அரைவேக்காட்டுத்தனஞ் செய்தது; ஊன்றி இன்னொரு தரம் படிக்கும்போது அக் கதையின் பரிணாமம் புரிகிறது; மனிதர்களுக்கு எல்லாமே காலப்போக்கில் பழகிவிடும்; நமக்கு அகதிவாழ்வு சுகம் தருவதுபோல் யுத்தம்; பசி, பட்டினி, நோய்; நொடி யாவும் எவ்வளவுதான் கொடுமைகளுக்குள்ளும் இயல்பாய் ஒரு வாழ்சூழலை மறு உற்பத்தி செய்து விடும் மனித மனம், இஃது இக்கதையில் தொனிக்கிறது. வித்தியாசமாயுள்ளது.
நிருபா வாழ்தலைக் காட்டியுள்ளார்; அவள், இவளாக, இவள் அவளாக. கொழும்புக்குப் போதல்; உதவி செய்தல், மீட்டல்- நினைவு கொள்ளல். எல்லாம் ஒன்று; ஒன்றில் பல, பலவற்றுள் ஒன்று; அதுவே தற்கொலை கொலை:- தற்கொலை- வாழ்தல்
தமிழரசனின் பொற்காலக் கனவில் குழலுதும் கண்ணன்' கட்டுரை விமர்சனம் ஆரோக்கியமான விமர்சனம்தாம். எனினும், கண்ணனின் கட்டுரையிலுள்ள சிற்சில வாக்கியங்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களுமுண்டு. இவ்வகையில்: தமிழரசன் சில வாக்கியங்களைத் தவிர்த்து, தன் விருப்புக்கு- தன் அரசியல் நோக்குக்கு கற்பிதஞ் செய்கிறார். நாங்கள் எல்லோரும் 'காதில் பூ வைத்து கதிர்காமத்துக்கு காவடி தூக்கித் திரியிற நிலைக்கின்னும் வரவில்லை தமிழரசன்!
கண்ணனின் அத்வைத பிராமணச் சார்புக்கு நிகராக தமிழரசன் தனக்கானவொரு அரசியல் வைத்துள்ளார்.
தமிழரசனின் விமர்சனப் பாங்கை நாம் கட்டுடைப்போம்: கருணாமூர்த்தியின் நாவல் சிறுகதைகளை மிக நேர்த்தியாக விமர்சித்த தமிழரசன், கண்ணனின் கட்டுரையிலுள்ள வாக்கியங்களைத் திட்டமிட்டே தவிர்த்து நாணயமின்றிப் போகிறார்.
உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கரியவன், எந்நாட்டவருக்கும் இறைவன் என்று சிவனை சொல்வார்கள் தமிழர்கள். இச் சிவன்தான் தமிழ் சங்கங்களின் தலைவன் என்றும் சொல்வார்கள். தமிழ் சங்கத்தால் ஒரு நூல் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் பல வாதங்கள் செய்ய வேண்டியிருந்தது. அக்காலத்தில் அ./பு. வாதம் இப்படி, அதாவது தரத்தில் சிறந்த காலத்தால் அழியாத படைப்புகளுக்கென சிவன் தலைமை தாங்கும் சங்கத்தின் முத்திரை கிடைக்குமென்பது கருத்து.. தமிழரசன் இவ்வளவையும் தாம் நமக்குக் காட்டுகிறார். ஆனால், இவ் வாக்கியங்களுக்குக் கீழ் இன்னும் கொஞ்சம் கண்ணன் எழுதுகிறார்:
"........... தமிழர்களுக்குத் தங்கள் மொழியின் மீதிருந்த ஒரு கெளரவத்தையும், தமிழ் படைப்பிலக்கியத்தின் மீதிருந்த நம்பிக்கையும் காட்டுவதாக இதைக் கொள்ளலாம்.’ என்று கண்ணன் கூறுகிறார்.
இப்போது மேலே காட்டப்பட்ட பந்திகளைச் சேர்த்துப் படித்தால் ஒரு சரியான தர்க்கத்துக்கு வரமுடியும்!
சிவன்; தமிழ்; சங்கம்; முத்திரை. இத்தியாதி விடையங்கள் ஒரு கட்டுக்கதை. ஆனால் இது தமிழர்கள் தங்கள் மொழி; இலக்கிய புலமையின் கெளரவத்தால் இப்படிக் கூறியுள்ளார்கள். அப்போதைய மனோபாவம் இது; அன்றைய குறைதிருத்தி அமைப்பில் என்றுரைக்கிறார் கண்ணன்; தமிழரசன் சொல்கிறார்: 'கண்ணன் சிவன்; கத்தரிக்காய் என்றபடி.
என்ன விமர்சனமா அல்லது கசாப்புக் கடையா? முதலில்
வாக்கியங்களை ஒழுங்காக எழுதி விமர்சனத்துள் இறங்க வேண்டும்!

அடுத்து தமிழர்களின் இடப்பெயர்ச்சி பற்றியது. தமிழரசன் ஒன்றை இங்கு தர்க்கத்தோடு விளக்க வேண்டும்: தமிழனின் இடப்பெயர்ச்சி" பற்றிய உள்ளடக்கத்தை!
தமிழன் என்றால் ஈழத்தமிழன் மட்டுமா? இடப்பெயர்ச்சியென்றால் ஈழத்தமிழர்களின் அகதி வாழ் இடப்பெயர்வு மட்டுமா?
ஏன்? சுமார் 50ஆண்டுகளாக இலண்டன், அமெரிக்கா, மற்றும் இன்னபிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அகதியாகவா வந்து இடம் பெயர்ந்தார்கள்? தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்த தமிழர்கள் இல்லையோ? சுமார் 15 ஆண்டுகால நம்ம அகதி இடப்பெயர்வுக்கு முன்னால் தமிழர்கள் உலகில் பரந்து வாழவில்லையோ?
அர்த்தங்கள் பல்வகையாக விரியும். இவர் தமிழரசன் அவசரப்பட்டு மனப்பால் குடிக்கிறார். வேண்டாம் தமிழரசன், இது விவேகமற்ற குறுக்கு வழி; நம்மையெல்லாம் ஏமாற்றும் கோனல் வழி
இரண்டாயிரம் ஆண்டிற்குப்பின் நிகழப்போகும் இடப்பெயர்ச்சி’
கணியின் பூங்குன்றனாருக்குப் பின் இரண்டாயிரம் ஆண்டு. இதற்குள் ஈழத்து அகதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் யாழ்ப்பாணத்து ஆளும் வர்க்க படித்த மேதைகள்’ இடம் பெயர்ந்தது என்று இப்படித் தொடரும்.
எனவே விமர்சனத்தை வெறும் மனம் போன போக்கிலின்றி நியாயமான முறையில் கட்டுடைக்க வேண்டும். கண்ணனின் கட்டுரையில் முழுக்கமுழுக்க பிராமண விசுவாசம் தெரிகிறதென்றால், தமிழரசன் விமர்சனத்தில் சிலபல இட்டுக்கட்டல் தெரிகிறது. தமிழரசனின் விமர்சனம் நேர்மையான முறையில் அமையவேண்டும்.
அனல்வாதம் புனல்வாதம் தொடக்கம், சிவன் ஆராய்ச்சி வரை தமிழரசன் தொடரும்படி வந்திருக்காது, நாம் சுட்டிக்காட்டிய- தமிழரசனால் தவிர்க்கப்பட்ட கண்ணனின் வரியையும் சேர்த்து எழுதியிருந்தால்,
அடுத்து தேசிய அரிப்புப் பற்றி.
இதற்குள் எல்லாவகை தேசிய நோக்குடையவர்களும் அடங்குபவர்கள். தேசியம் பற்றி என்ன வரையறையை வைத்து தேசிய அரிப்பு பேசுகிறார்?
இது அவர் விளக்கவேண்டிய இரண்டாவது விடயம்.
தேசியவாதம் எப்பொழுதும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்தே வெளிவரும் -லெனின்.
தேசியம் பற்றிய புரிதலுக்கு வருவோம்; வளர்ச்சியடைந்த சமூக விஞ்ஞான- வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படை விளக்கம்: (அம்மாவில் ஒரு தத்துவார்த்த விமர்சன தளத்தைச் செய்யக்கூடிய நிலையில்லை; எனினும் நாம் தொடக்கி வைக்க அது தளமுமில்லை. என்றபோதும் தொடர்வோம்)
தேசியம் என்பது எப்பவும் பாட்டாளிவர்க்க கோசமில்லை; அ.'து முதலாளியக் கோசம்: மொழி தேசிய அலகு இனம்/ மதம் இவற்றுக்கூடாக கோடு கிழித்து மூலதனம் தன்னைக் காத்துக் கொள்ளல்; முதலாளிய பொருளியல் சந்தை வாய்ப்பை உறுதிப்படுத்தல், உலகப் பாட்டாளிய ஒன்று திரட்சியை கூறுபோடுதல் இத்தியாதி இயங்கு நிலையால் தேசியம் பிற்போக்கானது; அ-து எப்பவும் உடமை வர்க்க கோசமே! இதுதானே அடிகட்டுமானத்தின் மேற்கட்டுமான புரிதல்? தேசியம்பற்றி இவ்வளவுதாம் என்றால் இந்தப் புரிதலை சோபா சக்தியின் வார்த்தையில் கூறினால்: கோழி

Page 9
கூவுவதற்கு முன்னென்ன குழந்தை துரங்கப் போகுமுன் பில்லியன்முறை மறுதலிப்போம்! இத்தகைய தேசிய உரையாடல் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்றதைப் போல்தாம்.
தேசியம் என்பது தன் சுய அடையாளப்படுத்தலுடன் சம்பந்தப்படுகிறது. தான் வரலாற்று இயக்கத்தில் உருப்பெற்ற மானுட வளர்ச்சிப் போக்கை உறுதி செய்து கொள்ளல். மானுடத் தேவைகள்; உரிமைகள், உறுதிப்படுத்தல்களை. பொது மானுடக் கூட்டில் கரைத்து விடுதலும் அதனூடே தமக்கான நிலத்தை; மொழியை பொருள் வளத்தை தகவமைத்து சுய நிர்ணயத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் தேசியம் பயன்பாடு கொள்ளும்போது இ."து முற்போக்கான பாத்திரம் பெறும். இத்தகைய புரிதலன்றி, தேசியம் என்பது பூர்சுவா சித்தாந்தம் இதுவொரு அரிப்பு மட்டும்தாமென்பவர்களின் வாதம்:
ஒரு மொழி;
ஒரு நாடு;
ஒரு இனம்; ஒரு கலாச்சாரம் வெற்று வார்த்தை; மனிதன் உண்மை!’ என்பதாகும்.
இந்த வாதம் எப்போது சரியாகிறது. ஒரு வளர்ச்சியடைந்த அரசுகளற்ற (அரச வடிவம் நூதன சாலைக்குப் போனபின்) மக்களே தங்கள் விதியை தாங்களே தீர்மானித்து உயர்ந்த கம்யூனிச கட்டுமானத்திற்கும் மேல்படியை எட்டும்போதேதாம் இது சாத்தியமாகும். அதுவரையும் ஒரு மொழியை வெறும் பரிவர்த்தனைக்கு உரிய ஊடகமாகவும்; ஒரு கலாச்சார அலகை பூர்சுவா அடக்குமுறை வடிவமாகவும்; மனிதர்களின் ஆத்மீக உணர்வை அடிக்கட்டுமானத்தின் மேல்கட்டுமான கருத்தியல் வடிவமாகவும் வரையறையிட்டுவிட்டால்: தேசிய அரிப்புச் சாத்தியம்!
ஆனால் நாம் அப்படிப் பார்க்கவில்லை.
மொழி மனிதர்களின் குறிப்பிட்டவொரு மனிதக்கூட்டின் இருத்தலையே தீர்மானிக்கிறது: மாணிக்கத்தை, மார்க்ஸ் என்று அழைக்க முடியாதிருக்கிற போக்கே இதனாற்றான். அப்படி அழைக்கும்போது அகவயக் குறைபாட்டை உணர முடியும் புற நிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டி விடுதல்’ என்பது சிந்தனையோட்டத்தின் ஒரு வெற்றிகரமான பகுதி உண்மைதாம்!
டொச்மொழி பேசுபவனுக்கு குங்குமம்' என்பது வெறும் வார்த்தை, ஏதோவொரு இரசாயனக் கலவை; மஞ்சள் என்பது ஒரு நிறம் அவ்வளவுதாம். ஆனால், நமக்கு? நிறைந்த வாழ்வு முறைகள் பல.
அவ்வண்ணமே டொச் மொழியின் அடையாளங்கள். இவைகளும் தீர்மானிக்கின்றன மனித சிந்தனையை. இவை வழங்குகின்றன. மனித அகநிலைப் பண்பை; தீர்மானிக்கின்றன. இருத்தலின். தன்னிலையின் உறுதிப்பாட்டை. இவை கோருகின்றன தேசியத் தன்மையை. தேசியம் பன்முகத் தன்மையோடு புரியப்பட வேண்டிய அலகு. அதை ஒற்றைப் பரிணாமத்தில் வைத்துப் புரிதல் மிகவும் ஆபத்தானது.
ஜெர்மனிய தொழிலகத்தில் நான்கு தமிழர்கள் சேர்ந்து
தொழில் புரிகிறோம். நால்வராலும் சரளமாக ஜேர்மனில் உரையாட முடியும்; புரிய முடியும் எனினும் ஓய்வறையில் இருக்கும்போதும்,தொழில் ரீதியான உரையாடலின்போதும் இதமிழில்தாம் உரையாடுகிறோம்; மேல்நிலைத் தொழிலாளி, * சக ஜேர்மன் தொழிலாளி; முதலாளி இவர்கள் பல்முறை எச்சரிக்கிறார்கள் எம்மை/ எமக்குள் உரையாடும்போது
8 டொச்சில் உரையாடலைச் செய்யும்படி! எம்மால்

முடிவதில்லை!!
ஏன்?
இங்குதாம் மொழி குறிப்பிட்ட மனிதக்கூட்டைத் தீர்மானிக்கிறது! மொழியினுடைய பயன்பாட்டில் அதன் வீரிய தாக்கம் வாழ்முறையோடு- மனித அக வளர்ச்சியோடு இணைவு பெறுகிறது; சிந்தனையின் செயற்பாட்டிலும் பாரிய விளைவை ஏற்படுத்துகிறது.
தேசிய இன உருவாக்கமின்றி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கோசம் அர்த்தப்படப் போவதில்லை. என் வேர்களை நான் உறுதிப்படுத்தும்போதுதான், மற்றவர்களின் வேரை மதிக்கவும், காக்கவும் முனைவேன்.
தமிழீழ குட்டி முதலாளிய/ தரகுமுதலாளிய இயக்கங்கள் புரிந்த தேசியம் இல்லை நாம் புரிந்துகொண்ட தேசியம். தேசியவாதம்- தேசிய விடுதலைப் போராட்டம் எப்போதும் பிற்போக்கான பாத்திரம் வகிப்பதில்லை. இன்று, ஈழமே உதாரணம். பெரும்தேசிய இனம், இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்க முற்படும்போது அதற்கெதிராக ஒடுக்கு முறைக்குள்ளான தேசிய இனம் நடாத்தும் தேசிய விடுதலைப் போராட்டம் சாராம்சத்தில் முற்போக்கான பாத்திரம் வகிக்கிறது. ஒரு புரட்சிகரக் கட்சியாக மலரவேண்டிய இயக்கங்கள் சீரழிந்து போனததற்கு குட்டி முதலாளிய போக்கு மட்டுமல்லக் காரணம். கூடவே இந்திய போலி முற்போக்கு வேடமும்; அதன் பிராந்திய சந்தைத் தேடலும்; ரோவும் சேர்ந்து புரட்சிகர இயக்கங்களை சீரழித்தன.
புரட்சிகர சக்திகளில் ஒருசிலர் இன்னும் காட்டமாகப் பச்சைத் தேசியவாதிகளாக இருக்கிறார்கள்.
ஏன்?
தேசிய முதலாளிகளை வளர விடுங்கள்; அவர்கள் முற்றுவது வெடிப்பதற்கே!” - 90களில் வயவைக் குமரன்.
இலங்கையில், குறைவிருத்தி சமூகப் பொருளாதார நிலையால் சரியான பாட்டாளிய வர்க்கமில்லை; விவசாயிகள் எவ்வளவுதூரம் பாட்டாளிய வர்க்கத்தின் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பார்கள் என்பதை காலம்தாம் தீர்மானிக்கிறது; ஒரு ஐக்கிய இலங்கைக்கான சோசலிஸ் போராட்டம் சாத்தியத்திற்கு பாட்டாளிய வர்க்க” இருப்பை முதலில் உறுதிப்படுத்த வேண்டிய நிலையுண்டு. இதனூடேதாம் செயற் தந்திரம் உருவாகும்.
இதைப் புரிபவர்கள் ஒரு கட்டத்தில் பச்சைத் தேசியம் பேசுவார்கள்.
அவர்கள் வைப்பது மரபு ரீதியான மார்க்சியப் புரிதலுக்கு அரணாகவுமிருக்கும். 'இது, இலங்கை போன்ற அரை நிலப் பிரபுத்துவ- அரைக் காலனித்துவ உள்நிலை காலனித்துவ (உயர் சாதிய மேலாதிக்கமும்; கரண்டலும்) நாட்டிற்கு அவர்கள் புரிந்து கொண்ட தேசிய அரிப்பும் பொருந்தி 6)IJ(pgиці).
அல்லது, இவற்றை மீறிய உலகு தழுவிய பாட்டாளிய வர்க்க இணைவும் சோசலிசப் போராட்டமும் சாத்தியப்பட இவை குறுக்கே நிற்குமெனில் தேசியம் குறுக்கே நிற்குமெனில் - உலகப் பாட்டாளிகளைக் கொஞ்சம் பார்ப்போம்.
வளர்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள மூலதனம் காலனியத்திற்குப்பின். நவ காலனித்துவத்தை நம்ம நாடுகளில் ஏற்படுத்தியுள்ளன. இன்றைய ஏகாதிபத்திய ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு புதிய முறையில் தம் தேசிய எல்லைகட்கு அப்பால் வருவாயை சுரண்டலைத் தக்க

Page 10
வைத்திருக்கு. ஒரு பக்கம் தன் தேசிய எல்லைக்குள் தொழிலாளியைச் சுரண்டியபடி தனக்கெதிராகப் போராடாமலிருக்க, மூன்றாமுலகப் பாட்டாளியைச் சுரண்டி, தன் நாட்டின் பாட்டாளிக்கு சமூக உதவித்தொகை கொடுக்கிறது இன்றைய ஏகாதிபத்தியம். வளர்ச்சியடைந்த நாட்டின் பாட்டாளிக்கோ தன் நாட்டின் பிச்சையிடும் செயல் பெரிதும் சொர்க்கமாக இருக்கும்போது, அவர்கள் தூக்கத்திலிருக்கிறார்கள்; அந்தத் தூக்கம் இன வாதமாக! குறுந் தேசியமாக அவர்களை ஆழத் தூங்க வைத்துள்ள நிலையில்.
மீளவும் கேட்போம் உலகப் பாட்டாளிகள் தமக்குள் ஒன்றுபட எது தடுக்கிறது. வளர்ச்சியடைந்த நாட்டின் பாட்டாளியின் சொர்க்கம் நொருங்கிவிட என்ன செய்ய வேண்டும்? அவர்கள் இதை இழக்காமல் தம்மை உணர முடியுமா?
தரகு முதலாளிய நாடுகளில் ஏகாதிபத்திய கரண்டலுக்குள்ளாகும் நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கெதிராக கதவுகள் மூடனுமா, இல்லையா?
அப்படி மூடுவதாயின் மூன்றாம் உலக நாடுகள் முதலில் சோசலிசப் பாதையை நாடணுமா? அல்லது தேசிய அரசுகளை நிறுவனுமா? இவை இன்றைய ஒற்றைத்துருவ உலக ஒழுங்குடன் போட்டியிட்டு எப்படி வெற்றி கொள்ளும்?
இவற்றை, உலகு தழுவிய சோசலிசப் போராட்டப் பாதையை ஏற்று முற்போக்கு நிலை கொள்ளும் மூன்றாமுலகத் தேசியத்தை நிராகரிப்பவரிடம் விட்டு விடுவோம்.
இதைத் தாண்டி இன்னொரு அடையாளப் படுத்தலுக்குப் போவோம்.
மேல்சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தாழ்த்தப் பட்டவர்கள் தலித்துக்களாக அடையாளப் படுத்துவது எங்கிருந்து ஆரம்பிக்கிறது. தங்கள், தங்கள் இருத்தலுக்குரிய அடையாளப் படுத்தல் வெறும் அடையாளப் படுத்தலாகுமா?; இது காலாகாலமாக ஒடுக்குமுறைக்குள்ளான சமூக/ பொருளியல்/ சாதிய கட்டமைப்பைத் தகர்க்கும் படையாக வளர்வுற முடியாதா?/ அல்லது பாட்டாளிய வர்க்க ஒன்றிணைவுக்கு குறுக்கே நிற்குமா?
இவை கேள்விகள். பதில் கம்யூட்டர்போல் அளிக்கமுடியாது!
இவ்வகைப் பதிலுக்கு காலவர்த்தமானம் தகவமைத்துத் தரும் விடை.
தலித் அடையாளம்கூட தேசிய இயக்கத்தின்" விருத்தியால்த்தாம் நிகழ முடியும் இங்கு தேசிய இயக்கம் என்பது இயக்கங்களல்ல, மாறாக இயக்கவியல் விதி.
துடைப்பான் குறித்துரைக்கும் பின் நவீனத்துவம் பற்றிய கருத்தும்; சேனனின் யமுனாவுக்கான பதில்களும்கூட ஒரு நேர் கோட்டு ரீதியான புரிதலுக்கு வழி சமைக்கின்றன. பின் நவீனத்துவத்தின் கருத்தமைவுகள் பாட்டாளிய வர்க்க திரட்சிக்கும், வர்க்க நிலைச் சார்வுக்கும் ஆப்பு வைப்பதென்பது, பின் நவீனத்துவ கருத்தியலோடு தலித்துக்களின் போராட்டம் இசைவுறும்போதே சாத்தியமாகும். இன்றைய தலித்துவ அமைப்புகள் பின் நவீனத்தவத்தை தமக்கான போராட்ட வடிவத்தின் செயற் தந்திர தத்துவமாக இன்னும் அவை ஏற்று பொருத்தவில்லை, என்றே கருதுகிறேன்.
பின் நவீனத்துவம் அவர்களது தனித்துவ இருத்தலுக்குரிய தத்துவார்த்த தளத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தவதால் அ.தே யுத்த தந்திர மூலோபாயத்தை தீர்மானிக்கும் என்று கருத முடியாது; சாதி ரீதியாகப் பிளவுண்ட இந்திய/ இலங்கை ஒடுக்கப்படும் வர்க்கம் தனக்குள் ஒடுக்குபவர்களாகவும், ஒடுக்கப் படுபவர்களாகவும் உள்ள, உள் முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்கு முனைதல்

வர்க்கப் போருக்கு குறுக்கி நிற்பது என்பது ஆழ்ந்து நோக்க வேண்டும்.
எனினும் பின் நவீனத்துவம்பற்றிய ஆழ்ந்த புரிதலோடுதாம் அவற்றை சீரிய முறையில் கட்டுடைப்புச்செய்து முன்னேற முடியும். அதுவரையும் துடைப்பானாகவும், சேனனாகவும் தத்தம் நோக்கை எழுத வேண்டியதுதாம்.
இறுதியாக கருணாகர மூர்த்தி தமிழரசனுக்கு பதில் கூறி தன் வாயால் தானே அம்பலப் பட்டுள்ளார்.
O
தாகம் வார இதழ்
சர்வதேச தமிழ் கலைஞர்கள்,அறிஞர்கள் இணைப்பகம் என்னும் அமைப்பினால் உலகளாவியரீதியில் சித்திரை99 முதல் வெளியிடப்படவிருக்கிறது தாகம்-வாரப்பத்திரிகை. அனைத்துதரப்புஆக்கதாரர்களிடமிருந்து செய்திகள், ஆக்கங்கங்களை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறுகேட்கின்றார் அதன் ஆசிரியர்குழு பொறுப்பாளர் திரு. வண்ணை தெய்வம்.
Thaagam P.O. Box 60531 Frankfurt, Germany
9

Page 11
இலக்கியம் சார்ந்த விசயத்தைவிட்டுவிட்டு பிறப்புசார்ந்த கோணத்தில் இலக்கியத்தை எந்த வகையில் அதன் வளர்ச்சிக்கு இடம
- நா. கண்ணன்
அம்மா கார்த்திகை இதழில் "பொற்காலக் கனவில் குழலுதும் கண்ணன்” என்ற அழகிய தலைப்பிட்ட ஒரு கட்டுரைக்கு பதில் சொல்லும் நிர்ப்பந்தத்தில் நான்! இன்னுமொரு காலடி” என்ற மலரில் வந்திருந்த என் கட்டுரையில் விடுபட்டு போயிருந்ததாக அவர் கண்டபல கோணங்களை எடுத்துக் கொண்டு என் கட்டுரையை விடப் பெரிய கட்டுரையாக பெர்லின் தமிழரசன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஒரு வகையில் அது எனக்கு மகிழ்ச்சிதரும் விசயம்தான் என்றாலும் அதற்காக மட்டுமல்ல இந்தக் கடிதம்
1929-ல் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நெதர்லாந்தில் பிரகடனப்படுத்திய 'மனிதனின் தேடலை அவனது பரிபூரண விடுதலையை நோக்கியதாய் வளர்த்தெடுத்தல் அவசியம்’ என்ற ஒரு கருத்தை தனதாக்கிக் கொண்டு தமிழரசன் எழுதிவிட்டு தான் சொன்னதன் உட்பொருள் விளங்காமல் அவரும் வர்க்க/சாதியத் தளைக்குள் அகப்பட்டுக்கொண்டு பிரிவினை பேசியதால் தான் பதில் எழுதவேண்டிய கட்டாயம் வருகிறது. தன்னைப் போர்க்குணமுள்ள இன்றைய மனிதனாகக் காட்டவேண்டி வலிந்து கட்டி எனக்கு சனாதானக் குடுமி கட்டியதற்கு வேலைமெனக்கெட்டு பதில் எழுதுவது சோர்வு தருவதாய் உள்ளது. மனிதனின் பரிபூரண விடுதலை பேசும் மனிதர் கட்டுரையின் கருத்தை மட்டும் வாதத்திற்கு எடுத்துக் கொண்டு விவாதத் தளம் அமைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் கட்டுடைப்பு என்ற கோதாவில் பத்திக்குப் பத்தி நெத்தி அடி கொடுக்கவேண்டிய உளவியல் காரணம் என்ன? சாதியத்தை ஒழிக்க எதிர்ச் சாதியம் பேசுவதுபோல் இந்த முரட்டு தாக்குதல் எதற்கு? ஒரே ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு கண்ணனின் எழுத்தை எல்லாம் அறிந்தவர் போல் என்னை விளாசுவதன் உள் நோக்கம் என்ன? கொஞ்சம் விட்டால் கையில் திரிசூலம் கொடுத்து என்னை சிவ சேனைக் குண்டர்களுடன் சேர்த்து விடுவார் போலிருக்கிறது!! இவ்வளவும் எதற்கு? அவரை முற்போக்கு அறிவு ஜீவி என்று காட்டிக்கொள்ளத்தான் என்னும் போது வருத்தமாக இருக்கிறது.
அசலாக எழுதுவதை விட்டு எழுதப்பட்ட பிரதியை குறை சொல்ல வர்க்கம்/சாதி என்ற போர்வையில் தாக்குவது ஒரு புது வியாதரியாக ஐரோப் பாவில் வளர்வது ஆரோக்கியமானதாகப்படவில்லை. ஒட்டுண்ணி இலக்கியம்(?) என்ற இந்தப் புது நோயைத் தாங்கும் திறன் தளிராக வளரும் புகலிட இலக்கியத்திற்கு உண்டா என்றும் தெரியவில்லை. போராடுவதில் மட்டுமே தனது இருப்பை ஊர்ஜிதப்படுத்தும் உத்தியாக இவர்கள் புகலிட எழுத்தாளர்கள் சிலரை நிறுவனப்படுத்தி அவர்களைத் தாக்குவதன் முலம் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்ப்பது ஒருவகையான மனநோய்க்கு அறிகுறி. இலக்கியம் சார்ந்த விசயத்தை விட்டுவிட்டு பிறப்பு சார்ந்த கோணத்தில் இலக்கியத்தை தள்ளுவது எந்த வகையில் அதன் வளர்ச்சிக்கு இடமளிக்கும்?
CY S
போர்க்குணம் என்பது எல்லாப் படைப்பாளிக்கும் பொது சமூகத்தின் * கொடுமைகளைக் கண்டு, பொய்மையைக் கண்டு கோபப்படாமல் இருந்தால் அவன் படைப்பாளியே அல்ல. தமிழரசன் காட்டிய 10 அதே வேகத்தை நானும் 1978-ல் லெமூரியச் சரடுகள் என்ற

தள்ளுவது ரிக்கும்?
கணையாளிக் கடிதத்தில் (மார்ச் 1,1978) கண்ணதாசனுக்கு எதிராகக் (கடல் கொண்ட தென்னாடு ) காட்டியிருக்கிறேன். அக் கடிதத்தின் ஒரு பகுதி - மனிதன் என்ற பாலூட்டி தோன்றும் முன்பே தோன்றி மறைந்துவிட்ட டைனேசார்கள், அவனை பயமுறுத்துகின்றதாம். Fineal eye என்று சொல்லக் கூடிய சில ஊர்வன இனத்தில் மட்டுமே உள்ள நெற்றிக்கண் (மூன்றாவது கண் என்பதே சரி) லெமூரியர்களுக்கு இருந்ததாம். லெமூரியர்கள்-சிவபெருமான் வழித் தோன்றல்கள் என்ற புதிய சித்தாந்தத்தை உருவாக்கவா இது? இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நமக்கெல்லாம் காதிலே பூச்சூட்டும், வேலை நடைபெறுமோ தெரியவில்லை. அறிவியல் விழிப்புணர்ச்சி என்றுதான் தமிழர்களிடையே தோன்றும்?
இப்படி எழுதிய எனக்கு தமிழரசன் தரும் சான்றிதழ், கண்ணைப்போல் உலகின் முதல் குரங்கு தமிழ்க்குரங்கு தான் (என்னை குரங்கு என்று சொல்வதாக நான் சண்டை போட வரவில்ல்ை :-) என்று நிரூபிக்க வெளிக்கிட வேண்டிவரும்’ என்பதுதான் இதில் உள்ள முரண்நகை'
இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நிற்கும் தமிழனின் நிலை பற்றிப் பேசாமல் தமிழனின் பெருமை என்ன வேண்டிக் கிடக்கிறது என்று பலமுறை கேட்கிறார். தமிழனின் பாசங்குத்தனத்தை என் எழுத்து பேசவில்லையா? இதே அம்மாவில் (ஆவணி 97) வந்த ‘உதிரிப் பூக்கள்’ என்ற என் கதையை தமிழரசன் படிக்கவில்லையா? அல்லது ஈழமுரசு டிசம்பர் - ஜனவரியில் (1997) வந்த ஊழி முதல்வன் உருவம் போல்."என்ற நெடுங்கதையை வாசிக்வில்லையா? கணையாளி (மார்ச் 98) . தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் வந்த விலைபோகும் நினைவுகள்’ இந்தியப் பாசாங்குத்தனத்தை, விலை போய்விட்ட காந்தியத்தைப் பற்றி பேசவில்லையா?
இனவாதத்தை சாடும் தமிழரசனால் என்னை புகலிட எழுத்தாளனாக ஒத்துக் கொள்ள ஏன் மனம் வரவில்லை? அவரது யாழ்ப்பாணியம் அதைத்தடை செய்கிறதோ? ஐரோப்பிய புலம் பெயர்ந்தோர் இலக்கிய வட்டத்துள் அறியப்பட்டவரான கண்ணன் என்ற மட்டத்தில் தான் அவரால் என்னை சேர்த்துக் கொள்ள முடிகிறது. அவர் எழுத்தே அவரது இனக்குழு துவேசத்தைக் காட்டிக் கொடுக்கிறது.
'நொதுமலாளர் என்ற தமிழ் நாட்டில் தற்போது வழக்கற்ற தமிழ் பண்டிதர் மட்டுமே அறிந்த சொல்லை சாதாரண பேச்சு வழக்கில் கொண்டவர்கள் யாம் யாமே" (அவர் மார் தட்டும் ஒலி கேட்கிறதா?). ஐது,அலை மகளே உட்பட ஏராளமான பழந்தமிழ்ச் சொற்களை அன்றாடம் பாவிக்கும் பெருமை மிகு தமிழ்த்தாத்தாக்கள் நாம், நாம், நாமே! சபாஷ்!! கொஞ்சம் விட்டால் தமிழ் முதலில் பேசிய தமிழ்க்குரங்கும் யாம், யாமே என்று அவர் சொல்லமாட்டார் என்று என்ன உறுதி என்று நானும் கேட்கலாம் அல்லவா? இதற்குப் பெயர் கட்டுடைப்பா? இலக்கிய விமர்சனமா?
இவர் இப்படி பெருமை அடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்

Page 12
என்ன? தாழ்வுணர்ச்சியில் இருக்கும் ஈழத் தமிழனை கொஞ்சம் தட்டி எழுப்பி அவன் பெருமையை சொல்லி உற்சாகப்படுத்துவது என்று கொள்ளலாம். இவர் ஈழத்தமிழர்களுக்குச் செய்வதை நான் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் செய்தால, நான் பழம் பெருச்சாளி ஆகி விடுகின்றேன். தமிழரசன் வார்த்தையில் சொல்வதானால், பழமைவாத மிதப்பு தம்பட்டம் அடிக்கும் தமிழ்த் தேசியவாதம் அது மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற கதையாக அல்லவா உள்ளது இவரது விமர்சனப் பாங்கு!
'சங்கம்தான் இலக்கியத்தின் தொடக்கமாயிருந்தது என்கிறார் கண்ணன்' என்றொரு குற்றச்சாட்டை வைக்கிறார் இவர். நான் எங்கு சொன்னேன் அப்படி? சங்கம்தான் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமாக அறியப்படுகிறது என்று எழுதினேன். இன்றைய புரிதல் அப்படித்தானே உள்ளது. அவர் எப்படி வார்த்தையை திரித்து தனக்கு சாதகமானவற்றைப் பேச என்னைப் பயன் படுத்தி கொள்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.
சூழல் அறிவு பண்டைய நம் முதாதையருக்கு இருந்ததாக நான் சொல்வதை வெட்டிப் பெருமை என்பது போல் காட்டப் பார்க்கிறார். சூழல் இயல் கற்றவருக்குத் தெரியும், இன்றைய இந்த மோசமான நுகர்பொருள் கலாச்சாரமும், அதற்கு அடிப்படையாக அமையும் யூத, கிறிஸ்தவ தத்துவங்களும் அதற்கு அடிகோலின என்று. இது மேலை ஆய்வாளர்களாலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை. இன்றைய இந்தியா காப்பியடிச்சான் சாமியாக . பிளாஸ்டிக் காலாச்சாரத்திலும், நுகர்பொருள் மாயையிலும் கவரப்பட்டு சீரழிவது புது நோய். ஆனால் நேற்று வரை வாழை இலையில் சாப்பிட்டு, ஆல இலையில் காயப் போட்டு பின்னி தட்டு செய்து மண் குடுவையில் நீராகாரம் சாப்பிட்டு, சாப்பிட்ட இலையை மாட்டுக்குப்போட்டு பால் கறந்து, இடும் சாணத்தைக்கூட எருவாக பயன்படுத்தும் சூழல் சுழற்சி விதியை நன்கு அறிந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்திவரும் சமுதாயம்தான் அது. அதில் எனக்கு என்றும் பெருமை உண்டு. வெட்கப் பட ஏதும் இல்லை.
மேலும், சித்தர்களைப் பற்றியும், வள்ளலாளரைப் பற்றியும் நான் இன்னு மொரு காலடி இதழில் எழுதாதது, ஒரு இலக்கியவாதி ஆய்வாளன் என்ற வாழ்கையில் இந்தப் பாரபட்சமும் இன்றி நடுநிலையாய் நின்று நோக்க, வரலாற்றுண்மைகளை கெளரவிக்க அவரால் இயலாமல் போய்விடுகிறது என்ற பொய் குற்றச்சாட்டை வைக்கிறார். இவருக்கு எப்படி தெரியும் நான் அவர்களை கெளரவிக்கவில்லை என்பது. இவர் உதாரணம் காட்டும் சிவவாக்கியாரின் அதே பாடலை நான் தமிழ் இணையத்தில் தொடர்ந்து எழுதி வரும் "பாசுரமடல்களில்’மேற்கோள் காட்டியுள்ளேன். வேண்டுமானால் கீழுள்ள வலைப்புலத்திற்கு Ga Gigionalis6ljub http://www.analelfire.com/akinkannan. சித்தர்களின் போர்க் குரலைப் பற்றி ஒரு மாற்றுக்கருத்தாக வைணவமும் தமிழும்” என்ற தலைப்பில் வந்த பேராசிரியர் வேலுப்பிள்ளையின் கட்டுரைக்கு பதில் சொல்லும் என் கட்டுரையில் சொல்லியிருக்கிறேனே ஈழமுரசு - ஒக்டோபர் 22 - 28 1998.
தப்புத்தப்பாக அர்த்தம் பண்ணிக்கொள்வதின் உச்சமாக, என்னை இந்து மத வெறியன் எனபது போலவும், நான் முகமதியர்களின் எதிரி போலவும் காட்டி கட்டுரையை முடிக்கின்றார். இதற்கு அவர்காட்டும் ஒரு காரணம் நான் துருக்கியர்காலம் தமிழ் இலக்கியத்தின் இருண்டகாலம் என்று எழுதியது. இந்த தலைப்பில் உலக வையவிரிவு வலையில் இயங்கும் தமிழ் இணையத்தில் (இண்டர்நெட்) தொடர்ந்து விவாதம் நடந்தது. களப்பிரர்காலம் தான் தமிழ் இலக்கியத்தின் இருண்டகாலம் என்று தொன்று தொட்டுவரும் தொன்மத்தை உடைத்து மலேசிய தமிழ் அறிஞர் டாக்டர் ஜெயபாரதி பல சான்றுகளுடன் துருக்கியர் படை எடுத்த காலம்தான் உண்மையில் தமிழுக்கு வறட்சியான காலம் என்று காட்டினார். அதையொட்டிதான் என் கருத்தும் இருந்தது. நான் முஸ்லிம் மக்களின் எதிரியா, இல்லையா என்பது என் தமிழ் இணைய எழுத்துக் களைக் கணிணுற்றால் தெரியும். அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டு தமிழ் இணையக்கடிதக்

கருவூலத்தில் உள்ளது அதன் உரல் (URL) :http:/www.tamil net /list
கி.பி.6ம் நூற்றாண்டிலேதான் தமிழ்நாட்டில் சிவவழிபாடு தொடங்கியது என்று அடித்துச்சொல்கிறார் தமிழரசன். இதற்கு ஆதாரம் என்ன? முனைவர் லோகநாதன் முத்திரையனின் சுமேரிய ஆய்வுகள் சிவ"திருமால் முருகன் வழிபாடு முதல் சங்கம் என்று நம்பப்படும் சுமேரிய தமிழ்ச்சங்ககாலத்திவேயே தொடங்கிவிட்டது என்று காட்டுகிறது. இவரதுஆய்வுக்கட்டுரைகள http://www.malayeia.net/people/subas 676ip 6.60601 ||60556) சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழரசனுக்கு ஒட்டுமொத்தமாக என் கட்டுரையின் உட்பொருள் புரியவில்லை. மேலோட்டமான அவர் பார்வையில் ஏதோ பழம் பெருமை பேச எழுந்த கட்டுரைபோல் அது தெரிந்தாலும் அக்கட்டுரை மிக சமீபத்திய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு எழுந்ததாகும். அவர் பாமரத்தனமாக கருத்து முதல்வாதம் என்பதைப் புரிந்துகொண்டு பயம் என்பது மட்டுமே கடவுள் என்ற கருத்திற்கு தோற்றம் என்பது போல் விளக்கிச்சொல்கிறார். ஆனால் இன்றைய உளவியல் ஆய்வாளர் வரிசையில் வைக்கப்படும் அமெரிக்க சிந்தனையாளர் ஜோசப் கேம்பல் g560g Lósi LiljLIGOLDIGO Transformations of myth Through time, The Hero'e journey, The perennial philosophy of east CTGiuB புத்தகங்களின் மூலமும், தொலைக் காட்சித் தொடர்களின்மூலமும் The MychologyLtd, U5A கடவுள் எள்பது ஒரு உருவகம் ஒன்றைச் சொல்லு, ஒன்று வருவது என்று ஆய்வு பூர்வமாக எடுத்துக் காட்டுகிறார். கிறிஸ்தவ, யூததத்துங்களை ஒப்பு நோக்கிக் கழக் கந்தரிய ஆன மிக சறப்பை நரிறுவுகறார். அதற்குச்சான்றாகத்தான், நான் ஐந்திணைக் கோட்பாட்டைக் காட்டினேன் (இது ஜோசப் கேம்பலுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை). அதில் வரும் சேயோன், மாயோன் என்பவர்கள் தமிழரசன் சொல்வது போல் குறுநில அரசர்கள் அலல. உருவகத்தின் சிறப்பே அது காலத்துக்கு காலம் புதுக்கோலம் பூணுவது தான். உருவகமாக கவிதைகள் இருப்பதால்தான் அதற்கு தொட்டணைத்தூறுாம். மணற்கேணி போல் புதுப்புது அர்தங்கள் கொடுக்க முடிகிறது. திவ்யப் பிரபந்தங்களுக்கு இருக்கும் வைணவ உரைகளைப் படிக்கும் போது கவிதைக்காக உரையா? இல்லை உரைக்காக கவிதையா? என்ற சந்தேகம் பல சமயம் வரும். இறைவனை உருவகமாக தமிழர்கள் வைத்ததால்தான் என்னால் புதுகருத்துகளைச் சொல்ல முடிகிறது. மாணிக்க வாசகர் இதைப் பற்றிப் பேசும் போது, முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம்போருளே, பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே' என்று சொல்கிறார். கவிதையும், கடவுளும் உருவகமாக இருப்பதால்தான் காலத்தைக் கடந்து நிற்கின்றன. அது உருவகத்தின் சிறப்பு என் கட்டுரையை கட்டுடைக்கும் முன் இதை நன்றாக புரிந்து கோள்ள வேண்டும்.
கார்ல் மார்க்சும், டார்வினும் கட்டுடைக்கப்படும் காலத்தில் வாழும் நமக்கு அவர் திரும்பத் திரும்ப கார்ல் மார்க்ஸ்ஸின் பொருள் முதல்வாதச் சிந்தனை ஒன்றுதான் உண்மைக்கான வழி என்பது போல் காட்ட முயல்வது நகைப்பாக உள்ளது. பழுத்த மார்க்சியச் சிந்தனையாளரான கோவை ஞானி போன்றோரும், இடது சாரி வானம்பாடிக் கவிஞரான மீரா (பேராசிரியர் மீ ராஜேந்திரன் ) போன்றோரும் கருத்து முதல்வாத இந்தியச் சிந்தனைகளுக்கு தக்க இடம் கொடுத்தே பேசுகின்றனர். தலித் முன்னுரிமை பேசும் தமிழகத்து இயக்கங்கள் கூட பண்டைய தலித் வழிபாட்டு முறைகளை முன்னெடுத்து வைத்து அவர்கள் பெருமை சேர்க்கத்தான் பாடுபடுகின்றன. ஒட்டுமொத்தமாக மறுப்பை தலித்துகளால் ஏற்றக்கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இறைவனை உருவாக்கப்படுத்த பெரும் புலமையும், சங்கமும் தேவையில்லை. வெறும் மனிதனாக இருந்தாலே போதும். சங்கத் தமிழில் பயன்படும் இழிசினன்' என்ற பதத்திற்கு இதழில்" இறங்கி வருதல், அவதாரம் என்று பொருள் கொள்ள வேண்டுமென்று (சந்நதமாடி) மருதமுத்து கணையாழியில் எழுதியுள்ளார்.
அமெரிக்க பள்ளிகளில் டார்வின் கோட்பாட்டிற்கு சமமாக கருத்து

Page 13
1
முதல்வாதக் கோட்பாடு அனுமதிக்கப்படுகிறது. இந்திய வம்சாவளியினரான அமித் கோஸ்வாமி எழுதிய தன்னை உணர்ந்த பிரபஞ்சம்' என்ற நூல் உலகையே ஒரு உலுப்பு உலுப்பி இருக்கிறது. குவாண்டம் இயற்பியல் சூத்திரங்கள் நிறைந்த இந்த அறிவியல் ஆய்வு நூலுக்கு ஆதாரமாக உள்ளது ஆதசங்கரன் எழுப்பிய அத்வைத கோட்பாடுகளும், பெளத்தஞானிகளின் தத்துவங்களுமாகும். முதல்முதலாக இருபதாம் நூற்றாண்டு அறிவியலில் ஒரு பெரும் மாற்றம் காணக் கிடைக்கிறது. அது, எதிர் - எதிர் அணியாக இருந்தசமயமும், அறிவியலும் தோள் சேர்த்து நடக்க ஆரம்பித்து 305 Lig5.35|T6i. New York Academy of sciences 6T6if s 6basóir தொன்மையான அறிவியல் கழகங்கள் கூட தங்களது அறிவியல் பத்திரிக்கைகளில் (உம்: The Sciencea) சமயத்தை ஆழமாக ஆராயத் தொடங்கியுள்ளன. ஆன்மீகமும், அறிவியலும் என்ற தலைப்பிட்ட அறிவியல் சஞ்சிகைகள் வரத் தொடங்கியுள்ளன. இவை வெத்து வேட்டு ஆசாமிகளின் திடீர் பாய்ச்சல் அல்ல. இதன் தொடர்ச்சியாகத்தான் Transpersonal reychology போன்ற புதிய அறிவியல் துறைகளும், தேவதைகளின் இயற்பியல் (The Phyeie of Analee) Ĝi JT6ăAB Lig53545/Ěia5gbub, What ie enlightn1ent? போன்ற புதிய சஞ்சிகைகளும் வரத் தொடங்கியுள்ளன. இவையெல்லாம் பழம்பெருமை பேச வந்தவையல்ல. நம் பண்டைய சிந்தனைகளை, அதன் ஆழத்தை அறிவியல் கண்ணேட்டத்தில் மீள்பார்வை செய்ய வந்தவை.
Analydical Chemistry எனற அறிவியல் சஞ்சிகைகளில் ஒருமுறை ஒரு சுவாரசியமான தலையங்கம் வந்தது. உயிரியல் துறையினருக்கு வேதியல் துறையினரைக்கண்டு கொஞ்சம் பெறாமை, ஒரு தாழ்வுணர்ச்சி. ஏனெனில், உயிரியலை விட வேதியலில் கணக்குப் படுத்த (quantity) முடியும். வேதியல் அறிஞர்களோ, இயற்பியல் வல்லுனர்களைக் கண்டு தாழ்வுணர்ச்சி கொள்கின்றனர். ஏனெனில் இயற்பியலில் பல விஷயங்களை துல்லியமாக கணக்கிட்டு ஆய்வுபடுத்த முடிகிறது (இன்னும் 9tephen Hawking போன்ற இயற்பியல் வல்லுனர்கள் உலகின் அத்தனை செயல்களையும் விளக்கும் இயற்பியல் சூத்திரம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படும் என்றுதான் நம்புகிறார்கள், இயற்பியல் மாணவர்களோ கணிதப்பண்டிதர்களிடம் தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் கணிதம் என்பது அறிவியலின் மொழியாக உள்ளது கணிதப்பண்டிதர்களே தத்தவ அறிஞர்களை கணிடு வியந்துநரிற் கின்றனர். இத்தனை பரிசோதனைகளும், புரிதல்களும், சூத்திரங்களும் ,பெரும் நிதிவளம் போன்ற எதுவும் இல்லாமல் தத்ததுவ அறிஞர்கள் உண்மையை தரிசிக்கமுடியும் திறமையை எண்ணி,எண்ணி கணிதவியலாளர்கள் ஆச்சியப்படுகின்றனராம். இது சுட்டுவது என்ன? அறிவியல் என்பது உண்மைக்கான ஒரு வழி என்று இல்லை. இந்திய தத்துவ ஞானங்களை வெறும் பழம் குப்பை என்ற அரைகுறைப் புரிதலால் ஒதுக்குவது தற்கொலைக்கு ஒப்பானது ஆகும்.
சமயம் என்பது பெரியாருக்குப்பின் தமிழகத்தில் கெட்ட வார்த்தை ஆகிவிட்டது நம் துரதிர்ஷ்டம். இந்த கண்ணோட்டத்தின் ஒட்டு மொத்தமான வெறுப்பால் பல நூற்றாண்டுகளாக தமிழ் மண்ணில் எழுந்த இலக்கியச்செல்வங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வேறு எந்த மொழியிலும் சமயத்திற்கும் - இலக்கியத்திற்குமாக இப்படியொரு பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. சமயத்தின் பெயரால் நடந்த கொடுமைகள் என்பது வேறு விசயம். அது ஒரு சமூகப்பிரச்சனை அதைப்பற்றிப்பேச எழுந்ததல்ல என் கட்டுரை. எப்படி இலக்கியமும் சமயமும் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது என்பதைக்காட்டவும் ஆன்மீகம் என்பது ஒரு இலக்கிய சுதந்திரம் என்பதை காட்டவும் எழுந்ததே என் கட்டுரை
இஇந்தப்பிணைப்பை திருமழிசை ஆழ்வார் கேதவு மனமென்றும் காணலாமென்றும்
3. S)
குதையும் வினையாவி தீர்ந்தேன் - விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்
2
கற்றமொழி யாகிக் கலந்து.

என்றும், நம்மாழ்வார்,
செங்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்யுமின் திருமா லிருஞ்சோலை வஞசக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து என் நெளுசு முயிரும் முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சு முயிரம் அவையுண்டு தானே யாகி நிறைந்தானே.
(திருவாய் மொழி 10.7.1)
என்றும் சொல்கிறார். இதை மொழியின் மீது சமயம் கொள்ளும் ஆளுமை என்ற கொள்ளல் கூடாது. எப்படி பித்தேவனுக்கு கண்ணும் காதும் கெட்ட பின்பும் இசை செய்யும் வல்லமை இருந்ததோ அதே போல் கவிதைக்கும் (இலக்கியத்திற்கும்) தோற்றுவாயாக இறைவன் என்பது உருவகம் என்பதை நினைவில்கொண்டு பொருள் கொள்க உருவகம் என்றால் என்ன? தன் பெண்டாட்டி பத்தரை மாத்துத் தங்கம் என்றால், உடனே அவளை உருக்கி நகை செய்யலாம் என்று சொல்வது எவ்வளவு பேதமை! உருவகத்தை விளங்கிக் கொள்ளாதவர்கள் இத்தகையவர்கள். அதனால்தான் திருவாசகர் இறைவனை ப்பற்றிப் பேசும் நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே என்கிறார். சமீபத்திய அறிவியல் கணக்கெடுப்பில் 45 %, சதவிகிதத்திற்கும் மேலாக விஞ்ஞானிகளுக்கு தெய்வ நம்பிக்கை உள்ளதென்றும் கருத்தும் முதல்வாத சார்பு என்பது மரபியலாகவே மனிதனுள் இருக்கிறது என்றும் தெரியவருகிறது. இந்த விளக்கங்களிற்கு அப்பாலும் தனிமனித, முழு விடுதலை கோரும் தமிழரசன் என்னை வர்க்கக் கண்ணோடு பார்த்துமேலும் விமர்சித்தல், திருமூலுர் சொல்வது போல், மரத்தை மறைத்து மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே
என்றுதான் சொல்ல வேண்டி வரும். அவரை மறைப்பது எதை என்பதை அவர்தான் கண்டு சொல்ல வேண்டும்
அன்புடன் நா.கண்ணன்.
பி.கு : இன்னுமொரு காலடி வாசிக்காதவர்களிற்கும், வாசித்திருந்தாலும், என் கட்டுரை வாசிக்காதவர்களிற்கும், ஒரு கட்டுரையை வைத்து ஒரு மனிதனை பிரபலப்படுத்துவது போல் காட்டிக்கொண்டு தன்னை பிரபலப் படுத்திக்கொள்ளும் கடிதங்களையும் அதற்கு பதிலாக வரும் இம்மாதிரி உரைகல் கடிதங்களையும் வாசித்துவிட்டு அலுத்துப்போகும் இலக்கிய வாசகர்களிற்கும். நான் என்ன ஆறுதல் சொல்ல ? முடிந்தால்
மன்னியுங்கள்

Page 14
சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலருசி
புலம்பெயர் தமிழ்-இசுலாமியச்சூழலில் ஏற்கனவே பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம் போன்றவை குறித்து பாலப்பழம் போல பல ஆய்வுகள் நடந்தேறியிருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
குறுகித்தறித்து குறிப்பாகச்சொன்னால் பாரிஸ்-ஈழமுரசில் புலியெதிர்ப்பு + முற்போக்கு + பின்நவீனத்துவம் + தலித்தியம் - மார்க்ஸியம் = புகலிட இலக்கியம்” என்றொரு சூத்திரம் சொல்லப்பட்டது. அம்மா-5ல் தலித்தியம் குறித்து பேசும்போது நா. கண்ணன் புகலிடத்தில் நாமெல்லோருமே புகலிட அரசாங்கங்களால் தலித்துக்களாய் பார்க்கப்படும்போது நமக்குள் யார் தலித்? யார் தலித்தில்லை? என்றொரு உட்பிரிவினை அவசியமா..?’ என்று கருத்துப்பேசி புகலிடத்தில் தலித்தியத்தின் நியாயத்தையே நிராகரித்தார். "சமர்’ பத்திரிகையோ பின்நவீனத்துவவாதிகளும், தலித்தியர்களும், பெண்ணிய வாதிகளும் பூச்சிகள், புழுக்கள், தடைசெய்யப்படவேண்டியவர்கள், தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று தீர்ப்பெழுதி திராத அலுப்புக்கொடுத்து வருகிறது.
இந்த ஊட்டுக்குள் இன்னொருபுதினமும் இங்கே நடக்கிறது. இதுவரைகாலமும் நோகாதஇலக்கியம், தேவைக்கேற்ப தேசியம், அவ்வப்போது ஆன்மீகம், எப்போதுமே சமரசம் என இவை நாலும் கலந்து நாட்களை நகர்த்திவந்த வலு
றிக்ஸான காய்கள் தலித்திய, பெண்ணிய, விளிம்புநிலைமனிதரின் எழுந்துவரும் எதிர்க்குரல்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சாரிசாரியாய் கிளம்பிப்போய் இரவோடு இரவாய் இடதுசாரிகள் ஆகிவிடுகிறார்கள்.
அனைத்துப் பெருங்கதையாடல்களையும், கட்சிகளையும், இவற்றிற்குப் பின்னால் இருக்கும் ஒழுங்குகளையும் இந்த ஒழுங்குகளுக்குப் பின்னால் இருக்கும் வன்முறைகளையும் கேள்விகளோடு அணுகும் பின்நவீனத்துவத்தை திரிபுவாதம், திரட்டல் வாதம், திருத்தல்வாதம், விரக்திவாதம், கற்பனாவாதம், காட்சிவாதம், அனுபவவாதம், கலைப்புவாதம், அதிதீவிரஇடதுசாரி நிலையிலிருந்து கீழிறங்கல்வாதம், தேசியபுறநீங்கல் வாதம், இன்ன பிற வாதங்களெனச்சொல்லி கத்தியல், அரிவாள் கிறிய அத்தனை பத்திரிகைகளும், அவர்களின் கட்சிகளும் தத்துவார்த்த ஆய்க்கினை செய்து வருவதால் இந்த சிவப்புக்கலருகளுக்கு பின்னால் கவர்" எடுப்பது இவர்களுக்கு இனிப்பாய் உள்ளது.
முப்பது வருடங்களுக்கு முன்பாக ஈழத்தில் நடந்த தலித்துகளின் எழுச்சிகளை முதலாளிய அரசியலாளர்களும், வேளாள சாதிவெறியர்களும் "சங்கானை ஷங்காய்யாய் மாறிவிட்டது. அது கம்யூனிச சதி” என்றார்கள். இன்றைய தலித்திய குரல்களை இடதுசாரி அரசியலாளர்கள் முதலாளிய சதி” என்கிறார்கள். இவ்வாறாக எமது கம்யூனிஸ்டுகள் தேய்ந்து கட்டெறும்பாய் போகிற

hiraffiaf III.
போக்கைப்பார்த்தால் பின் நவீனத்துவப் போக்குகளான தலித்தியம், பெண்ணியம், ஒழுங்கவிழ்ப்பு, அடித்தளமக்களின் சுயாதீன அரசியல் முனைப்பு ஆகியவற்றோடு பொருதுவதற்கான ஒரு பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஸ்டாலினிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிஸ்டுகள், மாவோயிஸ்டுகள், தேசிய வெறியர்கள், திருச்சபையினர், அறங்காவல் சபையினர், பொலிசுக்காரர், ஆமிக்காரர் அனைவரும் வரலாறு காணாதவகையில் ஒன்றிணைவதற்கும் ஒரு பிரகாசமான வாய்ப்புள்ளது எனச்சொன்னால் அது நக்கலாகாது.
இந்த அமளிதுமளிக்குள்தான் தலித்தியர்கள், தலித் பெண்ணியர்கள், பின்நவீனத்துவவாதிகள், அனார்கிஸபோக்குடைய பொடிபொட்டையள் அத்தனைபேருக்கும் யமுனா ராஜேந்திரன் சிலாவி அடித்திருப்பதாக சிலரால் சிலாகிக்கப்படும் சிறப்புக்கட்டுரை அம்மா 7-8 ல் வெளியாகியுள்ளது. வாழ்க. வாழ்க. மில்லியன் பூக்கள் மலரட்டும்.
来源
யமுனாவின் கட்டுரையை புலம்பெயர்சூழலில் எழுதப்பட்ட முதலாவது "நொன் லீனியர்’ பிரதியென்றே சொல்லலாம். எடுத்த புள்ளியை இடையே அம்போவென்று விட்டுவிட்டு யமுனா இன்னொரு புள்ளிக்கு எகிறிப்பாய்வதாலும், மேற்கோள்களாய் காட்டப்படுபவர்களின் கருத்துக்கள் எவை, யமுனாவின் சொந்தக்கருத்துகள் எவை என்று பிரித்தறிய முடியாதவாறு அவை பின்னிப்பிசைந்திருப்பதாலும் தர்க்கபூர்வமான கட்டுரைகளையே படித்துப் பழக்கப்பட்டிருக்கும் வாசகிக்கும், வாசகனுக்கும் யமுனாவின்
கொலாஜ்' பாணி கட்டுரையை புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இது எனது கருத்துமட்டுமல்ல. யமுனாவின் கட்டுரைகள் குறித்த சேனன் (அம்மா-8), எஸ்.வி. ராஜதுரை (ஆபிரிக்க சினிமா விமர்சனம் : கவிதா சரண்) ஆகியோரின் அபிப்பிராயமும் ஏறக்குறைய இதுதான்.
பின்நவீனத்துவம் அராஜகமும் வன்முறையும் நிறைந்த நம்பிக்கயையின்மை கோட்பாடு என்னும் யமுனா அடுத்தவரிகளில் நல்லகூறுகளை பின்நவீனத்துவத்திலிருந்து பிரித்தெடுப்போம் என்கிறார். பின்நவீனத்துவம் தொடர் அரசியல் என்னும் அளவில் மார்க்ஸிய எதிர்ப்பையே மேற்கொள்கிறது என்கிறார். ஆனால் அதில் ஆக்கபூர்வமான பண்பு இருக்கிறது என்கிறார். அதுவே குறுங்குழுவாதமும் என்கிறார். பன்முக அடயாளம் வேண்டும் என்கிறார். பின் அதேபக்கத்தில் போராடும் சக்திகள் பன்முக அடையாளம் என்ற பெயரில் சிதறிப்போகின்றன என்கிறார். இவ்வாறாக பன்மைத்துவத்தை அக்குவேறாய் சுக்குவேறாய் அலசுபவர் தலித் விமர்சகர்களிடம் எழுத்துநாகரீகம்’ இல்லையென்று தான் நாகரீகம் என்று கருதுவதை பொதுமைப்படுத்தி மற்றவர்கள்மேல் திணிக்கிறார். தலித் அரசியலாளர்கள் சந்தர்ப்பவாதகூட்டுகளை ஏற்படுத்துகிறார்கள் என்கிறார். மாயாவதி பி.ஜே.பி, ராமதாஸ், பிஜேபி, கோபால்சாமி, ஜெயலலிதா கூட்டு அத்தகையது என்கிறார். இதில் இரண்டாவது
1
3

Page 15
கூட்டணியில் யாரை தலித் அரசிலாளர்கள் என்கிறார் யமுனா ஒரே கொன்பியூஸ்.
நான் முன்னுக்குப்பின் முரணான கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் முதன்முதலாக முன்னுக்குப்பின், பின்னுக்குமுன், முன்னுக்குமுன், பின்னுக்குப்பின், வார்த்தைக்கு வார்த்தை, வரிக்குவரி முரணான கட்டுரையை இப்போதுதான் படிக்கிறேன்.
யமுனா தன்னை மார்க்சியராகவே அடையாளப்படுத்துகிறார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது. மார்க்ஸியர் என்றால் எந்த மார்க்ஸியர்? இங்கே பல மார்க்ஸியப்போக்குகள் உள்ளன. மாவோயிஸ்டுகள் .. பிராங்போட் மார்க்ஸியத்தையும், ". பிராங்போட் மார்க்ஸியர்கள் ஸ்டாலினிசத்தையும், ஸ்டாலினிசம் ட்ரொட்ஸ்கியத்தையும், ட்ரொட்ஸ்கிஸ்டுகளில் ஐக்கிய செயலகம் அனைத்துலககுழுவையும், அனைத்துலக குழு சுலோட்டரையும், சுலோட்டர் மாவோயிஸ்டுகளையும் சுழல்தாக்குதல் மரபோடும், ஒற்றைப் பரிமாணப்பார்வையோடும் விமர்சித்து வம்சாவழி மார்க்ஸிய வாரிசு உரிமைக்காக வழக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவர் உண்மையான மார்க்ஸியர் எனத் தேடுமளவுக்கு ஒரு சின்னத்தனமான புத்தி எனக்கு முன்பு இருந்திருப்பினும் மற்றதாய் இருப்பதை அங்கீகரித்தல்' என்ற பின்நவீனத்துவப்பண்பு மிகமிக அண்மைக்காலங்களில் என்னை வந்தடைந்திருப்பதால் இவர்கள் அனைவரையும் மார்க்ஸியர்களாக கருதுவதோடு இவர்களோடோ அல்லது வேறெந்த நிறுவப்பட்ட மார்க்ஸியப்போக்குகளோடோ யமுனா தன்னை அடையாளப்படுத்தாமலும் ஆனால் மேற்குறிப்பிட்ட எந்தப்போக்குகளுக்கும் சற்றும் சோடைபோகாத வகையில் யமுனாவும் பெருங்கதையாடல்களை கட்டி அழுவதாலும் யமுனாவின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் ஒரு ஆர்வமேலிட்டால் யமுனாவின் கருத்துக்களை இனி யமுனாமார்க்ஸியம் என்றே பெயரிட்டு அழைக்க என்னை அனுமதிக்குமாறு தோழிகளையும், தோழர்களையும் வேண்டிக்கொள்கிறேன்.
யமுனா மார்க்ஸியம் மிகுந்த வேடிக்கையானதும், வலு சுளுவானதுமான ஓர் தத்துவப்போக்கு. பின் நவீனத்துவம் மார்க்ஸியத்தின்மீது தொடுக்கும் கேள்விகளான எல்லோருக்குமான ஒற்றைத்திர்வு, பன்மைத்துவ நிராகரிப்பு, வர்க்க சாராம்சவாதம் முதலாளிய கட்சிவடிவம், ஒழுங்குகள், மரபுகள், சோசலிச யதார்த்தவாதம் போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு உந்தப்பெரிய கட்டுரையில் எந்த ஒரு பதிலையும் சொல்ல இயலாத யமுனா ஆயிரத்தெட்டு கட்டிங், ஒட்டிங் செய்து கட்டுரையை ஒப்பேற்றிவிட்டு ஒரு முத்தாய்ப்பு மொழிகிறார்: மார்க்கஸியம் மறுபடி சுயவிமர்சனத்துடன் வீறுகொண்டெழுகிறது”
ஆகா, அதுவும் அப்படியா? மொத்தத்துவம் குறித்தம், சாராம்சவாதம் குறித்தும், தலித்திய பெண்ணிய, விளிம்புநிலை மனிதரின், ஒழுங்கவிழ்ப்புவாதிகளின் அரசியல் குறித்தும் மார்க்ஸியர்கள் சுயவிமர்சனம் செய்து எழுகிறார்களா? ஒரு ஆர்வத்துடன் மேலும் விளக்கங்களுக்காய் யமுனாவின் கட்டுரையைத் தொடர்கிறோம். எப்படி மார்க்ஸியர்கள் வீறுகொண்டு எழுகிறார்கள் என்பதை நிருபிக்க 7வது இலக்கமிட்ட அடிக்குறிப்புக்கு அழைக்கிறார் யமுனா. அடிக்குறிப்பை அணுகுகிறோம். அங்கே யமுனா இப்படிச்சொல்கிறார். புத்தகங்கள் நிறைய வருகின்றன” இதுவொரு உலகமகா லொள்ளு.
ඌ)
யமுனா மார்க்ஸியத்தின் சர்வதேச அரசியல் ஆய்வுகள்
Sவாசிக்கும் மனிசருக்கு விசரைக் கிளப்பக்கூடியவை. உதாரணத்திற்கு ஒன்றைச்சொல்கிறேன். பொருந்தா *முதலாளிய உற்பத்தி உறவுகளும், உற்பத்தி சக்திகளின் 1 4. வளர்ச்சியும், அபரீத உற்பத்திநோயும், முதலாளிய

சமூகங்களில் வேலையில்லா திண்டாட்டங்களையும், மிகவேகமான வர்க்கத் துருவப்படுத்துதலையும், இனவாதத்தையும் சமூக நெருக்கடிகளையும் உண்டாக்கி முதலாளியத்தை அதன் மரணவிளிம்புக்கு விரட்டிக்கொண்டிருக்கிறது. உலகமகா யுத்தங்களுக்கு முன்பாக நிலவிய வங்குரோத்து பொருளியல் - சமூக நிலைமைகளையே விஞ்சுமளவுக்கு மேற்குநாடுகளில் பொருளியல் சமூக பொறியமைவுகள் தகர்ந்துகிடக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க முலதனம் மலிவு உழைப்பையும் மறு காலனிகளையும் தேடி அலைகின்றது.
முதலாளியம் செழித்திருந்த காலங்களிலும் சரி, றிம்மில் ஓடிக்கொண்டிருக்கும் காலங்களிலும் சரி அது நடத்திய ஒவ்வொரு யுத்தங்களின் பின்பாகவும் ஒழிந்திருப்பது மூலதனத்தின் நலன்களே. போதைவஸ்தை ஒழிப்பதாய் சொல்லி அடாத்தாய் பனாமாவில் புகுந்ததும், குவைத்தை மீட்பதாய் சொல்லி ஈராக்கிய மக்களை கொன்று குவித்ததற்கும், பூரீலங்காவின் கொலைகார இரானுவத்திற்கு அமெரிக்கஅரசு பயிற்சிகொடுப்பதற்கும் பின்னால் இருப்பவை உலகந்தழுவிய மூலதனத்தின் நலன்களே. திட்டவட்டமான முதலாளிய - வெள்ளை - ஆணாதிக்க நலன்களே. இன்று சூடான், ஆப்கானிஸ்தான் இசுலாம் மக்கள் மீது ஏகாதிபத்தியத்தால் நடாத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதும் இதே
ஆனால் இசுலாம் மக்கள்மீது மேற்குநாடுகள் நடத்திய தாக்குதல்களை யமுனா மார்க்ஸியம் எப்படிப்பார்க்கிறது? யமுனா சோர்ட் அன் சுவிட்டாக இப்படி எழுதுகிறார். லெவின்ஸ்கி (மொனிக்கா) வழக்கு மேற்கு X இஸ்லாம் தாக்குதலாகிறது." இது உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்கள் நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அபாயங்களை மறைத்து முதலாளியத்தின் முழுநெருக்கடிகளையும், பகல் கொள்ளைகளையும் மொனிக்காவிற்குள் முடக்கிவிடும் முயற்சியாகும். தமிழகத்திலிருந்து தமன்பிரகாஷ் வெளியிடும் ஆபாசப்பத்திரிகையான 'கணையாழி'கூட யமுனாவைவிட கொஞ்சம் பொறுப்போடு எழுதும் என்பதே எனது அபிப்பிராயம். எனது அபிப்பிராயத்தை யமுனா மார்க்ஸியத்தின் வரலாற்று இயங்கியல் புரட்சிகர ஆய்வு மறுக்குமெனில், எலிசபெத் ராசாத்தி யாருடைய கையைப் பிடித்து இழுத்ததால் போக்லாந்து யுத்தம் தொடங்கியதென்றும், ஜோர்ஜ் புஷ் யாரின் கையைப்பிடித்து இழுத்ததால் வளைகுடா யுத்தம் நடந்ததென்றும் யமுனா விளக்கியே ஆகவேண்டும்.
புகலிடத்தில் தலித்தியத்துக்கான நியாயங்கள் விவாதத்துக்குரியவை என்ற கருத்தை யமுனா வைக்கிறார். இது யமுனாவின் கருத்துமட்டுமல்ல. ஒரு இன்ரலக்சுவல் கும்பலே கிளம்பியிருக்கிறது.
புகலிடத்தில் தலித்துக்கள் மீது ஒடுக்கும் சாதியினரின் நேரடி உழைப்புச்சுரண்டலேர், அடிமை குடிமை அமைப்பு முறையோ இல்லாததற்கான காரணம் முதலாளியச்சூழல் மட்டுமல்ல. வர்ணாச்சிரமத்திற்கு தத்துவாாத்த முட்டுக்கொடுக்கும் இந்துமதம் இங்கே செல்வாக்கற்றிருப்பதும் ஒரு காரணம்கிறிஸ்தவமதத்தின் மதிப்பீடுகள் இம் முதலாளியச்சூழலிலும் நின்றுதான் பிடிக்கின்றன என்பதைக்கவனிக்கவேண்டும்ஆனால் அகதியான தலித்மீது அகதியான ஒடுக்கும் சாதியினரின் பண்பாட்டு ஒடுக்குமுறைகள் பலமாகவே உள்ளன.
செல்வாக்குப்பெற்ற தொடர்பு ஊடகங்கள் தமிழர் பண்பாடு” என்று கூக்குரலிடுகின்றன. எல்லாத் தமிழருக்கமான ஒரு பொதுப்பண்பாடு என்று ஏதாவது இருக்கின்றதா? இங்கே தமிழ்ப் பண்பாடு’ எனக் கருதப்படுவது ஒடுக்கும் சாதிப்பண்பாடுதான். பண்பாட்டைக் காப்பாற்றுகிறோம் என்றுசொல்லி பார்ப்பானை தேரில் வைத்து

Page 16
இதே பாரிஸ்தெருவில் தான் இழுத்துவருகிறார்கள். பத்திரிகைகள் தேர்த்திருவிழா' சிறப்புமலர்கள் போடுகின்றன. அனைத்துலக இந்து சமய மகாநாடும் பாரிஸில்தான் நடந்தது. தலித்துக்களை இழிசனராய், தீண்டத்தகாதோராய் சொல்லிவைத்த இந்துமதம் இங்கும், பத்திரிகைகள், இலக்கியங்கள், வானொலிகள், பழையமானவர் சங்கங்கள், பரதநாட்டிய அரங்கேற்றங்கள் என எங்கும் ஆதிக்கம் செலுத்தி வர்ணாச்சிரமத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கையில் இங்கும் தலித்துக்களின் எதிர்க்குரல் ஒலித்தே ஆகும்.
ஒடுக்கும்சாதி கிறிஸ்தவர்கள் மட்டும் என்னத்தைக் கிழிச்சார்கள்? யாழ். ஒடுக்கும் சாதி கிறிஸ்தவர்கள் இந்திய வர்ண சிரிய கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கொடுர சாதிவெறி பிடித்தவர்கள். 'கலை வளர்க்கிறோம்’ என்ற போர்வையில் இவர்களால் அய்ரோப்பா - கனடாவுக்கு அழைத்துவரப்படும் திருமறைக்கலாமன்றத்தினர் இந்தத்தடவை உயர்சாதி ஆனாதிக்க மதிப்பீடுகளால் கட்டப்பட்ட நாடகங்களான சோழன்மகனையும், சகுந்தலையையும், இதற்கு முதற்தடவை அரிச்சந்திரா மயான காண்டத்தையும் மேடையேற்றி தலித்துகளையும் பெண்களையும் அவமானப்படுத்தினர். (விரிவான விளக்கங்களுக்கு எக்ஸில் 4ல் வெளியான எம்.ஆர்.ஸ்ராலினின் கட்டுரையைப்பார்க்க) கலை இலக்கியம் என்னும் பெயரில் ஒடுக்கும் சாதியினரின் கலையும், இலக்கியமும் அவிழ்த்துப் போட்டுவிட்டு அம்மனமாய் ஆடிக்கொண்டிருக்கையில் புகலிடத்திலும் தலித்துக்களின் எதிர்க்குரல் ஒலித்தே ஆகும்.
இவையெல்லாம் பொதுப்புத்தி மட்டங்களில் நடைபெறுகின்றன எனச்சொல்லி புறக்கணிப்பீர்களானால் புரட்சிகரமட்டத்தில் ஒன்று சொல்ல என்னை அனுமதியுங்கள்.
லண்டனில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் அடிநாதம், இலக்கியசக்தி, இலக்கிய பாலம் இ. பத்மநாதன்’ நன்றி யமுனா ராஜேந்திரன் - புலம்பெயர்ந்தோர் தமிழர் நல மகாநாடு, சிறப்புமலர் பக்:68) அனைத்துலக படைப்பாளிகளையும் இணைத்து தொகுப்புக்கள் வெளியிடுகின்றார். இவரின் கடைசித் தொகுப்பான இன்னும் ஒரு காலடியில் ஏறக்குறைய நூறுபேர் பங்கெடுத்திருக்கிறார்கள். தொகுப்பில் வெளியாகியிருக்கும் பெயர்பட்டியலை கவனியுங்கள். இரண்டே இரண்டு பெயர்கள் மட்டுமே தமது சாதியைச்சொல்லிக்கொண்டு நிற்கின்றன. அவையாவன: 1. பத்மநாப ஐயர் 2. பாலரஞ்சனி சர்மா. இங்கே நூற்றுக்கு இருவர்மட்டும் - பிரமனின் சிரத்தால் சனித்தவர்கள் மட்டும். ஏன் இன்னும் சாதிப்பட்டங்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்?
இந்த ஒடுக்கும் சாதிப்பட்டத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும் இ. பத்மநாபனை எதிர்க்கேள்வி கேட்காமல், எழுதினோமா, ஈமெயிலில் அனுப்பினோமா, இழுத்துப்போர்த்துக்கொண்டு தூங்கினோமா என்ற ரீதியில் நமது அனைத்துலகப் படைப்பாளிகள் இயங்கிக்கொண்டிருப்பது சாதிக்கட்டமைப்பையே அங்கீகரிப்பதாகாதா?
சூத்திர-பஞ்சம சாதிகளைச்சேர்ந்த படைப்பாளிகள் தமதுசாதிப்பெயரை எழுதிவிடுவது இழிவென்ற (மேற் தட்டு சூத்திரசாதிகள் விதிவிலக்காகலாம்) சமூகமதிப்பீடுகளை உருவாக்கிய பாாப்பனியத்தின் அடையாளத்தோடு பப்பிளிக்காய் உலாவிக்கொண்டிருக்கும் பத்மநாபனின் தொகுப்புக்களில், பார்ப்பனிய வேளாள கூட்டுச்சதியால் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சிறைக்குட்டிகளாய் வைக்கப்பட்டவர்களும், தலித்தாய் பிறந்த ஒரே காரணத்தினால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்ஊராய் ஊர்வலம் விடப்பட்ட தாய்க்குப்பிறந்த பரம்பரையும் எழுதமறுப்பதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா?
இவற்றைக் கண்டும் காணாமலும் இ. பத்மநாபனின்

தொகுப்புக்களில் படுகிடையாய்கிடந்து ஆசிரியப்பணியாற்றும் யமுனாவுக்கு எதிராய் புகலிடதலித்தின் எதிர்க்குரல் ஒலிப்பதில் நியாயமில்லையா? இவற்றிற்கு யமுனாமட்டுமல்ல, தயவுசெய்து அனைத்துலகப் படைப்பாளிகளும் பதில் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே என்று பாரதிபாடி பலவருடம் ஆயிற்று. ஆனால் எமது அனைத்துலகப் படைப்பாளிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் ஒரு மண்ணும் விடியவில்லை?
பக்தி இயக்கம் பரந்துபட்ட மக்கள் நலன்களை இணைத்தது என்று வரலாறும் இருக்கிறது” என்கிறார் யமுனா. பக்தி இயக்கத்தின் முக்கியபுள்ளியான சம்பந்தர் "சமணப்பெண்களை கற்பழிக்கத் திருவுளமே" என்று போர்னோகிராபித் தேவாரங்களைப் பாடியதாக நான் அறிகிறேன். கடவுள் இல்லை என்பவர்களை அடித்துக்கொல்ல வேண்டுமென்று சில ஆழ்வார்கள் ரவுடிக்கதை பேசியதும், பக்தி இயக்க காலங்களில் சமணர்களும், பெளத்தர்களும், கூண்டோடு கழுவேற்றப்பட்டதும் வரலாறு. பக்தி இயக்கத்துக்கு வரலாற்று வக்காலத்துவாங்கும் யமுனாவால் ஒரு திருப்பாணாழ்வாரையும், ஒரு ஆண்டாள் நாச்சியாரையும், ஒரு திருநாளைப்போவாரையும் விடுத்து பக்தி இயக்கம் எப்படி பரந்துபட்ட பெண்களின், தலித்துக்களின், விளிம்புநிலை மக்களின் நலன்களை இணைத்து வைத்தது என்பதை கொஞ்சம் விரித்துரைக்க முடியுமா? ப்ளிஸ். தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.
கட்டுரைக்குள் பெண்ணிலைவாதமும் பேசுகிறார் யமுனா. அவர் எழுதுகிறார் இவர்களின் (தீவிரப் பெண்ணியர்கள்) உலகத்தில் ஆண்களுக்கேதும் இடமில்லை. ஆண்கள் இவர்களைப்பொறுத்து வெளியாட்கள். ஆண் பெண் சமத்துவம் நடைமுறையில் உரையாடல் இல்லாமல் எப்படிச் சாத்தியமாகும்"?
சமத்துவம் சாத்தியமாவது இருக்கட்டும். முதலில் ஆணாதிக்க மொழியோடும், மதிப்பீடுகளுடனும் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும், பெண்களுக்கும் இடையில் ஜனநாயகபூர்வமான உரையாடல் எப்படிச் சாத்தியமாகும்? கீழ்வரும் இரண்டு தொகுதிச்சொல்லாடல்களைக் கவனியுங்கள்.
1. ..... அவர்கள் (திராவிட மரபினர்) உருவாக்கிய சினிமா வகையினம் என்ன? கதா நாயகன் - விதூசகன் - கவர்ச்சிப்பெண்கள் - கற்பழிப்பு - பிராமணர்கள் - கும்பல் சண்டை - டுயட்டுக்கள் - விபச்சாரிகள் - துரத்தல்கள் - காப்பாற்றுதல் - உபதேசம் - உத்தமகதாநாயகன் சொற்பொழிவு (தமிழ் அரசியல் சினிமா 17-23 டிசம்பர்98, ஈழமுரசு)
2. அழியாத கோலங்கள் படத்தில் சித்தரிக்கப்படும் மூர்த்தி/ கிராமத்தின் தேவடியாள் உறவின் சித்தரிப்புக்கள் என்ன? நான் இக்காட்சிகளையோ சித்தரிப்புகளையோ வியாபாரம் என்று சொல்லமாட்டேன். ஆனால் தியேட்டரில் விசில் பறந்ததே? எவர் குற்றம்? (மணிரத்தினத்தின் சினிமா பக்29 : கனவு வெளியீடு)
இவையிரண்டும் மிக்க பிரக்ஞாபூர்வமாக மொழியைக் கையாள்வதாகவும் பின்நவீனத்துவம் குறித்து வெட்டிப்புடுங்கப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருக்கும் யமுனாவின் சொல்லாடல்கள். முதலாவது தொகுதி சொல்லாடல்களை கவனியுங்கள் கற்பழிப்பு என்னும் ஆணாதிக்க சொல்லாடல் அழுத்தம் திருத்தமாக கையாளப்படுகிறது. பெண்ணியவாதிகளின் தொடர்ந்த எதிர்குரல்களையும், ஆக்ரோசமான பதிலடிகளையும் தொடர்ந்து மொழியில் பொதிந்துகிடக்கும் ஆணாதிக்க சொல்லாடல்கள் சிறுபத்திரிகைச் சூழலிலும் சில வணிக இதழ்களிலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 1

Page 17
கற்பு’ என்னும் சொல்லாடலை கையாள்பவர்களை நோக்கி இலக்கியச்சந்திப்புக்ககளில் பெண்ணிலையாளர்கள் குறைத்தபட்சம் இருபத்தைந்து முறையாவது காறித்துப்பியிருப்பார்கள். கேவலம், பாரிஸில் புட்டுக்கடை, லண்டனில் அப்பக்கடை என்று விளம்பரம் சொல்லி சம்பாதிக்கும் வானொலியாளர்கள் கூட இப்போது கற்பு, கற்பழிப்பு என்னும் சொல்லாடல்களை கையாள்வதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் யமுனா ஆணாதிக்கமொழியையும் கையாள்வார் வியர்த்துக்களைத்து பெண்ணியமும் பேசுவார்.
இரண்டாவது தொகுதிசொல்லாடல்களை கவனியுங்கள். ஆண் மூர்த்தி (வெண்ணிறஆடை) என்று நடிகரின் சொந்தப்பெயரால் யமுனாவால் விளிக்கப்படுகின்றார். பெண்பாத்திரம் ஏற்ற நடிகைக்கும் ஒரு பெயர் இருக்கத்தானே வேண்டும்? அந்த நடிகையின் பெயர் வி.ஆர். புஷ்டா. ஆனால் ஆனை மூர்த்தி என்று விளிக்கும் யமுனா பெண்ணை தேவடியாள் என்றே விளிக்கிறார். சினிமாவில் கடல், கரை கண்ட கட்டுரையாளருக்கு நடிகையின் சொந்தப்பெயர் தெரியாவிட்டால் பாத்திரத்தின் பெயரான சரசு’ என்னும் பெயரால் குறிப்பிட்டிருக்கலாம், ம்கூம். யமுனா பிடித்தபிடிதான். தேவடியாள் என்றால் தேவடியாள்தான்.
இந்த லட்சணத்தில் யமுனா தன்னோடு பெண்ணியவாதிகள் உரையாடாமல் சமத்துவம் சரிவராது என்று சவால் வேறு விடுகிறார். கட்டுடைப்பு ஆய்வுமுறை என்னும் வகையில் எல்லையற்ற ஒரு துதி என்கிறார் யமுனா. எதிர்வரும் காலங்களிலாவது யமுனா இதை நிறுவிக்காட்டவேண்டும். கட்டுடைப்பு குறித்து பேசவரும் யமுனா தலித்துக்களையும், பெண்களையும், வேப்பமரங்ளையும் இரவுப்பொழுதின் கறுப்பையும் நேர்கோட்டில் நிறுத்தி ஒப்பிட்டு பழிப்புக்காட்டுகிறாரே, இதை என்னவென்று சொல்வது? யமுனாவின் மண்டைக்குள் இருப்பது அப்பட்டமான சாதித்திமிரும், ஆனாதிக்க பார்வையும் தானென்று நான் அடித்துச்சொல்கிறேன். எனது கருத்தை தனிநபர் தாக்குதல் என்று சொல்வீர்களானால் ஒரு விளிம்புநிலைச் சீவனாய், ஒரு தலித்தாய், ஒரு பெண்ணாய், ஒரு பாலிலியாய் யமுனாவின் பிரதியை அணுகிப்பார்க்குமாறு மிக்க அன்புடன் உங்களை முத்தமிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
இலக்கியப் பிரதிகளில் கட்டுடைப்பு குறித்து யமுனா குய்யோமுறையோ கூச்சல்போடுவதிலும் ஒரு பொருள் இல்லாமல் இல்லை. தமிழில் நடந்திருக்கும் மிகமுக்கியமான கட்டுடைப்புகளைக் கவனியுங்கள்.
சுஜாதாவின் மஞ்சள்ரத்தம் ரவிக்குமாரால், இரா. வடிவேலனின் "தொட்டிக்கட்டு வீடு' பெருமாள்முருகனால், சுந்தரராமசாமியின் புளிய மரத்தின்கதை’, க.நா.சு.வின் 'பொய்த்தேவு” ராஜன்குறையால் இமையத்தின் கோவேறு கழுதைகள்’ ராஜ்கெளதமனால், பொன்னீலனின் புதிய தரிசனங்கள்’ குமார செல்வாவால், 'சோ'வின் எங்கே பிராமணனன்', 'புதுமைப்பித்தன் பிரதிகள்', 'மெளனி பிரதிகள் அ. மார்க்ஸால் கட்டுடைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்சூழலில் பொதுவாகவே கலைலாகிரியுடனும், வழிபாட்டுடனும், மிஞ்சிப்போனால் மரபான வர்க்க அளவுகோல்களுடனும் மட்டும் அணுகப்பட்டு வந்த இலக்கியப்பிரதிகளில் பொதிந்துகிடக்கும் ஒடுக்கும்சாதி மதிப்பீடுகளும், ஆணாதிக்கமும், இந்துப்பாசிசமும் இக்கட்டுடைப்பாளர்களால் சொல்லிஅடிக்கப்பட்டன. 3 இலக்கியப் பிதாமகர்கள் குப்புறக் கவிழ்க்கப்பட்டார்கள். இபார்ப்பன-வேளாள மதிப்பீடுகள் மட்டுமல்ல, இஆதிக்கசாதியினரின் கதையாடல்களுக்குள்
சிக்குப்பட்டுக்கிடந்த இமையம் போன்ற ஒடுக்கப்பட்ட சோதிகளை சேர்ந்தவர்களின் பிரதிகளும் கட்டுடைக்கப்பட்டன. 16 யமுனாவுக்கு பொறுக்கமுடியவில்லை. எப்போது கட்டுடைப்பை

நிறுத்துவீர்கள் எனக்கேட்டு தானுமாடுகிறார் கூடவே தசையுமாடுகிறது.
கட்டுடைப்பை எங்கே தொடங்கி எங்கே நிறுத்துவது? நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? எனக்கேட்கிறார் யமுனா. இது என்ன முட்டாள்தனமான கேள்வி? எதற்காக கட்டுடைப்பை நிறுத்தவேண்டும். எதற்காக பம்மவேண்டும்? கடைசி அதிகாரம் இங்கு இருக்கும்வரை, கடைசி மையம் இங்கு இருக்கும்வரை, கடைசி ஒழுங்கு இங்கு இருக்கும் வரை, எவனாயிருந்தா எனக்கென்ன?” என்று சொல்லிவிட்டு அதிகாரப்பிரதிகளை கட்டுடைத்துக் கடாசவேண்டியதுதானே.
யமுனா மார்க்ஸியத்தின் ஒரு கோட்பாட்டு விதியைக்கவனியுங்கள். தமழில் தவறு குற்றம் போன்ற வார்த்தைகள் பரவலான புழக்கத்தில் இருக்கும்போது ஒருவர் பாவம் என்ற சொல்லை தேர்வுசெய்வதற்கான காரணம் அவரில் கிறிஸ்தவ மனப்பான்மை பொதிந்திருப்பதே. ஏனெனில் பாவம், பாவமன்னிப்பு போன்றவை ஆழ்ந்த கிறிஸ்தவ கருத்தாக்கங்கள் (மேற்படி கோட்பாட்டு வரைவு கண்ணனின் உதவியுடன் அம்மா-7 பக்.47ல் யமுனாவால் செய்யப்பட்டது) இப்போது கீழ்வரும் சொல்லாடல்களை கவனியுங்கள். 1. சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் (சுப்பிர மணியபாரதி)
2. "கட்டுப்பாடின்மை, மரியாதையின்மை, திய எண்னம், பாவநோக்கம் ஆகியவை உடையமனிதன் விதியைமீறி தன் விருப்பத்தை அடைந்துவிட முடியும் என்று நினைத்து செயல்படுகிறான்”
(மகா பாரதம்-செளப்திக பர்வத்தில்-தமிழில் துக்ளக் சோ)
தமிழில் தவறு, குற்றம், தப்பு, பிழை போன்ற சொற்கள் வழக்கிலிருக்கும்போது பாரதியும், சோவும் பாவம் என்னும் சொல்லை தேர்வுசெய்வதற்கான காரணம் அவர்களில் இருக்கும் கிறிஸ்தவ மனப்பான்மைதான் என்று நாம் யமுனா மார்க்ஸியத்தின் தத்துவார்த்த வெளிச்சத்தில் சொல்லலாமா? இது அடுக்குமா? கட்டுடைப்பு விமர்சனத்திற்கும் முட்டையில் மசிர் பிடுங்குவதற்கும் இடையில் ஒரு நுணுக்கமான வேறுபாடு இருக்கிறது என நான் நினைக்கிறேன். யமுனா என்ன நினைக்கிறார்?
தமிழகத்து பின்நவீனத்துவ சொல்லாடல் நேரடியாக புகலிடத்தில் இடம்பெயர்த்து வைக்ப்பட்டிருக்கிறது என எழுதும் யமுனா அதற்கு ஆதாரமாய் விஜி, எஸ். வி. ர..பேல், லக்சுமி, சேனன், கலைச்செல்வன், எம். ஆர். ஸ்ராலின் இவர்களோடு நானும் இணைந்து அம்மா. 5 ல் வந்த நா. கண்ணனின் சிறுகதையை (மறுபிரசுரம் இந்தியா ருடே) விமர்சித்து வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தை காட்டுகிறார். நாங்கள் அ. மார்க்ஸை ஈயடிச்சான் கொப்பி அடித்திருக்கிறோம் என்கிறார்.
எந்தச் சொல்லாடலை இடம்பெயர்த்தோம் என்கிறார் யமுனா? இந்தியா டுடே என்னும் சொல்லையா? தொடர்ந்து பார்ப்பனிய முதலாளிய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதோடு இலங்கை இனவாத அரசாங்கத்திற்கு ஒத்துதும் இந்தியா டுடேயை ஏழு ஃபிராங் கொடுத்து வாங்கிப்படிக்கும் நாங்கள் விமர்சிக்கக்கூடாதா? இந்தியா டுடே எனும் சொல் நிறப்பிரிகையின் கொப்பிறைட்டா? அது லிவிங் மீடியா இந்தியா லிமிட்டெற்றின் கொப்பிறைட் அல்லவா! அக்ரகாரம் எனும் சொல்லா? நா. கண்ணன் இந்த நிமிடம் வரை பார்ப்பன மதிப்பீடுகளுடன் எழுதுவதற்கும், வைணவம் குறித்து தமிழர்கள் பெருமைகொள்ளல் வேண்டும் என்று கைகூசாமல் கணையாழி இதழில் எழுதியதற்கும், போக்ரானில் அணுகுண்டுவெடிக்க மேற்படியான் ஃபிராங்போட் இலக்கியச்ந்திப்பில் நின்று ஆனந்தக்கண்ணி வடித்தற்கும் நாங்களா பழி?

Page 18
ஆக 'சோளிக்கே பீச்சே கியா கே' யை மட்டும் தான் இந்தியாவிலிருந்து இடம் பெயர்த்தோம். அதைக்கூட அ. மார்க்ஸிடமிருந்து இடம்பெயர்க்கவில்லை. மாதுரி திக்ஸித்திடமிருந்துதான் இடம் பெயர்த்தோம்.
இதில் எங்கே ஈயடித்தோம், எங்கே இலையான் அடித்தோம் என்பதை யமுனா கருணைகொண்டு நிரூபிக்கவேண்டும். அதைவிடுத்து காய்புளித்ததோ வாய்புளித்ததோ என்று பேசக்கூடாது. இன்னொரு முக்கியமான விடயம். அ. மார்க்ஸிடமிருந்தோ, ஏனைய தமிழக, சர்வதேச தோழியர் தோழர்களிடமிருந்தோ ஏன் யமுனாவிடமிருந்தோ, எவரிடமிருந்தும் எனக்கு இந்த நிமிடத்தில் சரியெனப்படும் கருத்துக்களையும் சொல்லாடல்களையும் பெற்றுக்கொள்வதிலோ, பெயர்த்தெடுப்பதிலோ எனக்கு எதுவித பிரச்சினையுமில்லை. இதில் பின்வாங்கவும் எதுவுமில்லை.
இங்கே கவனிக்கவேண்டிய புள்ளி எதுவெனில் தமிழகத்து தோழர்களை வன்முறை விமர்சகர்களாகக் குறிப்பிட்ட யமுனா அதே சொல்லாடல்களை நாமும் பாவித்திருப்பதாகவும் எமது துண்டுப்பிரசுரம் வன்முறையான விமர்சனம் எனவும் நிறுவமுயல்கிறார். ஆனால் நா. கண்ணனின் அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள்தான் எம்மீது வன்முறையையும் அதிகாரத்தையும் செலுத்தினர். இலக்கிச்சந்திப்பில் நாங்கள் பட்டபாடு நாய்படாப்பாடு.
30.5.98 ஃபிராங்போட் இலக்கியச்சந்திப்பில் மூன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ராமன் இருக்குமிடமே அயோத்தி, கண்னன் இருக்குமிடமே கோகுலம்’ என்ற பக்திரசம் சொட்டும் மெய்ஞான சொல்லாடல்களோடு நா. கண்னன் ஒரு விஞ்ஞானப் பிரசுரம் வெளியிட்டார். "சமூகத்தை குறித்து எழுதாமல் தனிநபர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்’ எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க றயாகரனின் துண்டுப்பிரசுரமும் அங்கேதான் விநியோகிக்கப்பட்டது. அத்தோடு நா. கண்ணன்மீதான எமது விமர்சனமும் துண்டுப்பிரசுரமாய் விநியோகிக்கப்பட்டது.
நா. கண்ணன் விநியோகித்த பிரசுரம் குறித்தும், றயாகரனின் பிரசுரம் குறித்தும் அமைதிகாத்த - இன்றுவரை கள்ள மெளனம் சாதிக்கும் - வாடிய பயிர்கண்டு மனம்வாடும் மெல்லிதயம் கொண்டோர் எமது பிரசுரம் குறித்து கொட்டிய கண்ணி கொஞ்சமா? திட்டிய வார்த்தைகள் கொஞ்சமா? மன்னிப்புக்கேளுங்கள் என்று மல்லுக்கட்டியதைச் சொல்லவா? வெளியே போங்கள் என்று விரட்டமுயன்றதைச்சொல்லவா? எம்மை வெளியேற்றுவதற்கான ஒரு வாக்கெடுப்புக்கு முன் மொழிந்ததைச் சொல்லவா? அதை நா. கண்ணனும் வழிமொழிந்ததைச் சொல்லவா? பொறுப்போடு விளக்கமளித்த நாங்கள் மன்னிப்புக்கேட்க மறுத்ததைச்சொல்லவா? பருப்பு வேகாதெனத் தெரிந்தபின் எம்மைச் சந்திப்பில் தொடர அனுமதித்ததை சொல்லவா? இவ்வளவு வன்முறையும், அதிகாரங்களும் எதற்காக? ஓர் பார்ப்பணியச் சாய்வுடைய எழுத்தாளர்மீது நாங்கள் எழுதிய எட்டுவரி விமர்சனத்துக்காக, அரை இஞ்சி அளவு நாடாவுக்காக.
எனக்கு இன்றுவரையும் ஓர் திராத சந்தேகம் உண்டு. அன்று வாக்கெடுப்பு நடந்து நோட்டீஸ்” போட்ட குற்றத்துக்காக எங்களை வெளியேறச்சொல்லி இலக்கியத் திர்ப்பு கிடைத்திருந்தால் - நாங்கள் வெளியேற மறுத்திருந்தால் கண்ணனின் ஆதரவாளர்களும், அடிப்பொடிகளும் பொலிஸைக் கூப்பிட்டிருப்பார்களா? அல்லது அவர்களே எங்களை அடித்து விரட்டியிருப்பார்களா? யமுனா தயவு செய்து அதிகாரமும் வன்முறையும் கண்டறியாத ஒழுங்குகளும் யாரிடம் குவிந்திருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும்.

ஒவியா அவர்களை தலித்கோட்பாட்டாளர் என யமுனா அடையாளப்படுத்துகிறார். பெண்ணியத்துக்காக ஓங்கிக்குரல் ஒலித்துவருபவர் என்றவகையில் ஒவியா மதிப்புக்குரியவரே. ஆனால் ஒவியா திராவிட அரசியல் எல்லைகளுக்குள் தன்னை நிறுத்திக்கொண்டவர். ஒவியா எப்போது திராவிட அரசியலைக்கடந்து தன்னைத் தலித் கோட்பாட்டாளர் ஆக்கிக்கொண்டார் என்பதை யமுனா சொல்வாரா? திராவிடக்கதையாடல்களின் பலவீனங்களை தலித்தியத்தின் தலையில் பொறிக்க யமுனா போடும் அய்டியா’தான் ஒவியாவை தலித் கோட்பாட்டாளர் ஆக்கிவிடுகிறது. யமுனாவாவது பரவாயில்லை அன்னாசிப்பழம். பலாப்பழம் நா. கண்ணன் இன்னுமொரு காலடியில்” எழுதும்போது தொண்டரடிப்பொடி என்ற பார்ப்பனரையே தலித்போராளி ஆக்கிவிடுகிறார். இவ்வாறான இதிகாச - புராண வரலாற்று. சினிமா-இலக்கிய-அரசியல் புரட்டுக்களோடு விளிம்புநிலை மக்களின் குரல்வளையை நெரித்துவிடுவது என்ற தீர்மானத்தோடு ஒரு வெள்ளைவேட்டி கள்ளர்கூட்டம் புகலிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
&
இவை தவிர கோவேறு கழுதைகள்’ நாவல் குறித்தும் கட்டுடைப்பு விமர்சனம் குறித்தும், வானவில் கூட்டணிகுறித்தும், தலித்தியம்-பெண்ணியம் போன்ற அரசியல் முனைப்புக்கள் குறுங்குழுவாதங்கள் என்றும் யமுனா மார்க்ஸியம் வைக்கும் வாதங்கள் எல்லாம் ஏற்கனவே கிளப்பப்பட்டு அடித்து பீஸ் பீஸாக நொருக்கப்பட்ட வாதங்களே என்பதனை தமிழ்சிறுபத்திரிகைகளோடு தொடர் பரீட்சயம் உள்ள வாசகிகளும், வாசகர்களும் அறிவீர்கள். எனவே மீண்டும் மீண்டும், திரும்பவும் திரும்பவும், மறுபடியும் மறுபடியும் தனகும் முகமாக யமுனாவும் மற்றைய பெருங்கதையாடலாளர்களும் செய்யும் நக்கல்கள் - நளினங்கள் குறித்தும் உப்புப்பெறாத வாதங்கள் குறித்தும்
நெவர் மைன்ராய்” இருப்பதே தலையிடியை தவிர்க்கும் ஒரே வழி.
ox
இந்தக்கட்டுரை முழுவதும் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட கட்சிசார்ந்தவர்களையும் இனி, அதிகாரத்தை மையப்படுத்தி கட்சிகட்ட துடிப்பவர்களையுமே இடதுசாரிகள் என அடையாளப் படுத்துகிறேன். தவிர, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர குணாம்சங்களையோ, கடந்த காலங்களில் மார்க்ஸியத்தின் சாதனைகளையோ, மார்க்ஸியக்கட்சிகளின் ஒரப்பகுதிகளில் போர்க்குரலோடு இயங்கிக்கொண்டிருக்கும் தோழிகளையோ தோழர்களையோ கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. நீங்கள் முன்முடிவுகளோடு எனது பிரதியை அணுகாதிருக்கும் பட்சத்தில் இப்படியானதொரு தொனி ஏற்படாது என்றே நம்புகின்றேன்.
இறுதியாக ஒன்று நிலவும் ஒழுங்குகளையும், அமைப்புக்களையும், தத்துவங்களையும், கலை இலக்கியங்களையும், பண்பாடுகளையும், கேள்விகளோடு அணுகும் எம்மைப்பார்த்து எங்கே உங்களின் தத்துவங்களையும் தீர்வுகளையும் வையுங்கள் பார்ப்போம்?” என்று சவால்விட்டு தத்துவங்களையும், அமைப்புக்களையும், ஒழுங்குகளையும் வைத்து பிழைப்புநடத்துபவர்கள் நமக்கு நித்தம் ஒரு அரியண்டத்தைக் கொடுப்பது உண்மையாகவே எமக்கு மனவருத்தத்தை தருகிறது.
நாங்கள் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறோம்? திரும்பத் திரும்பசொல்கிறோம், எம்மிடம் எல்லோருக்கும் சுகமளிக்கும் தத்துவம் ஒன்று இல்லை. பால்கன் உடைவு, பண்ணைப்பால உடைவு, எக்ஸில் உடைவு தொடங்கி
17

Page 19
வாலிபவயதில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் தியவர்கள் சகவாசத்தாலும் செய்த தவறுகளா6 ஏற்பட்ட சோர்வு, உஷ்ணம், கனவில் விந்து வெளியாகுதல் வரையான அனைத்துப் பிரச்சனைகளுக்குமான ஒரு ஒற்றைத்திர்வு உண்மையாகவே எம்மிடம் கிடையாது.
எம்மிடம் இருப்பதெல்லாம் கேள்விகள்.
எம்மிடம் இருப்பதெல்லாம் எதிர்ப்புக்கள். நன்றி, வணக்கம்.
- ஷோபாசக்தி
m m
விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்
தொகுப்பு :
அ. மார்க்ளல் பொ. வேல்சாமி
தொடர்புகளுக்கு :
நிறப்பிரிகை வெளியீடுகள் 47, ருக்மணி நகள் செட்டி மண்டபம் கும்பகோணம் - 612 001 தமிழ்நாடு
1
8
LLLLLL LL LLL LLLL L LLLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L LSLSL
 

Si356 5a)IDT5
டொக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள் தமிழுக்கு வழங்கியுள்ள இன்னொரு நூல் நீங்கள் நலமாக
u/If Lipeg5/i7 LL/662/2762/62662o.7 அவர்களுக்காகவே இலகுதமிழில் இலகுவான கேள்வி-பதில் முறையில் நூல் அமைந்திருப்பது 42724
முறைகேடான உணவுமுறை சுகாதாரம் பேனாமை தவறான குழந்தை வள7ர்ப்பு உரிய காலத்தில் வைத்தியரை அணுகாமை போன்ற காரணங்களினால் தம்மை நிரந்தர நோயாளராக உருவாக்கி அவதியுறுபவர்களே பலர் வெட்க சுபாவம் நிறைந்த சிலபெண்கள் தமது மார்பகம் பெண்ணுறுப்/ போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை7 முழந்தவரை மறைத்துப் பாதுகாத்து உபாதையின் உபாதையின் ஆற்றாக்கொடுமையால் வெளிப்படுத்தும்போது நோய்குரிய மாற்றிடுமுறைகளிலிருந்தும் காலம் கடந்துவிட்ட நிலையில் மருந்து பலனளிக்காமல் மரணத்தை தழுவுகின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கும் உள்ள7கின்றனர். இப்பழயான ஓரளவுக்காவது நிலைகளை7 தவிர்க்குமுகமாக வைத்திய கலாநிதி அவர்களின் 677 / /762g/ L60////745 a.7545677 A6 tonas' வெளிவந்திருக்கிறது.
நான்கு வருடங்கள் இலங்கை அரசாங்க வைத்தியராக கடமையாற்றிய எம். கே. முருகானந்தன் அவர்கள் 18வருடங்களாக குடும்ப வைத்தியராக கடமையாற்றி வருகிறார்.
விருந்ஞான வள7ர்ச்சி உச்சநிலை/ை/ கண்டுகொண்டிருக்கும் மேலைநாடுகளில் நோய்களுக்கான பரிகாரமுறைகள் மேலும் நவீனமுறையில் இலகுவாக்கப்பட்டிருப்பினும் இங்கு வாழும் தமிழ்மக்களுக்கும் மிகவும் பயன்தரக்கூடிய நூல்
தொடர்புகளுக்கு Dr. எம். கே. முருகானந்தன் 343 காலி வித7 6-57(play/ - 06
- யோகினி கருணைவேல் செவ்றோன், பிரான்ஸ்

Page 20


Page 21
தன் பொல்லாற்சிறகை விரித்து
அம்மா இதழ் 8 இல் கருணாகரமுர்த்தி தன் பொல்லாற் சிறகை விரித்திருக்கின்றார். பாமரனாக இருக்க விரும்புவதான பிரகடனத் தோடு மீணடும் தன்னை நிறுவிக் கொள்ள முயன்றிருக்கின்றார். தன்னைப்பாதுகாக்க மிகவும் பலவீனமான அணிவகுப்பை நடாத்தியிருக்கிறார். விசாலமாய் புரிந்துகொள்ளவும் தெளிவான சிந்தனைகளை எழுத்துக்குகொண்டு வரவும் அவருக்கு விதிக்கப்படவில்லை எனவே அவரின் வழியிலே முதலாளிய நோய்க்குணங் குறிகளோடும் குற்றங்குறைகளோடும் நடைபயிலும் இலக்கியவாதியாகி விடுகின்றார்.
சமுகமானது பலநூற்றுக்கத்துக்களின் தொகுப்பு என்பதால் பல்வகைக்கோட்பாடுகளின் குடும்பம் என்பதால் பலதரப்பட்ட முரணான குறுக்குமறுக்கான ஏறுக்குமாறான சிந்தனைகளின் தொகுதியாய் அது காட்சிதருகின்றது. அரசியல், தத்துவம், சமயம், சமுகம், பொருளாதாரம், அறிவியல் விஞ்ஞானம், கலை இலக்கியம் இவை பற்றிய கருத்துக்கள் பூரணமற்றும் அலங்கோலமாயும் வீரியமற்றும் விகாரமடைந்தும் திரிந்தும் பழைமை வாதத்தால் குதறப்பட்டும் ஒரு முதலாளியச் சமுகத்துள் காணப்படுகின்றது. பிற்போக்காலும், அநாகரிகங்களாலும், மனித விரோதத்தாலும், சுரண்டலாலும், ஆழப்பட்டுள்ள வார்க்கப்பட்டுள்ள முதலாளியமனிதன், நான், எனது, என்ற சிந்தனைக்கு மட்டும் பழக்கப்பட்ட, தனக்குள்ளே குறுகத்தறிக்கப்பட்ட கூட்டுவாழ்வுக்கும் ஐக்கியசிந்தனைக்கும் பரீட்சயமற்றவனாகவே இருக்கின்றான். பரந்து சிந்தனை செய்வது உலக மனிதனைப்பற்றிப்பேசுவது தமிழ், தமிழின வேலிகளைத் தாண்டிச்செல்வது அத்து மிறலாயும் தேவையற்ற பிரமாண்டத்தை எதிர் கொள்ளும் வேலையாயும் புரிந்து கொள்கின்றான் எலிவளையேயாயினும் தனிவளையே போதும் என்று தீர்மானம் செய்கின்றான். தன் தேவைகளையும் அவசியத்தையும் சுற்றிமட்டுமே சிந்திக்கவும் செயற்படவுமே அவனுக்கு சுதந்திரமானது விடப்பட்டுள்ளது. எனவே அவன் அதற்குள் சுவாசிக்கவும் கூடுகட்டிக்கொள்ளவும், தன்னை கூட்டுப்புழவாய் குறுக்கிக்கொள்ளவும் முயல்கின்றான். இலக்கியவாதியும் சமுகத்தின் தனித்தீவுச் சிந்தனைகட்கு இசைவாக்கமடைந்த உயிரியாயே பெரும்பாலுமுள்ளான், முதலாளியத்தால் சிந்தனைப் பறிமுதல் செய்யப்பட்ட முதலாளிய நலன்களின் அடிப்படையில் விதைக்கப்பட்டுள்ள கருத்துகளை ஒப்புவிக்க மட்டுமே தன்னையறியாமலே பழக்கப்பட்டுள்ளளான். எனவே குறுகிய மூடுண்ட அரசியலுக்கும், சமயம், அரசு, சட்டம், இனம் நீதி நெறிமுறைகள் இவைகட்கு ஆய்வுதேடலற்ற முறையில் தன்னை தின்னக்கொடுத்து விட்டு அவன் சுயமிழந்து நிற்கின்றான். கலையரின் பரந்த அடிப் படைகளை அழகரியலfணி ப பிரமாண்டங்களை அவன் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை. நுகர்வை மட்டுமே பிரதானப்படுத்தும் ஒடுக்கு முறைச் சமூகமொன்றால பரிரசவிக்கப்பட்டு சுய அழிப்புக்கு ஐநிர்ப்பந்திக்கப்படும் எழுத்தாளனை முதலாளிய அமைப்பு பாதி &வணிகனாக ஆக்கிவிடுகின்றது. cy
Ο)
இச்சமூக அமைப்பானது இலக்கியவாதியை மட்டுமல்ல விேஞ்ஞானியையும், அறிவியலாளனையும் மதகுருவையும் கூட 70தனக்குத் தொண்டு செய்பவனாய் ஆக்கிவிட்டது. கூலியாளாய்

ஆக்கிக்கொண்டு விட்டது. எனவே மனிதக் கோரலுக்காகவும் தன் ஆத்ம திருப்திக்காகவும் இல்லாமல் கூலிக்காகவும் உயிர் பிழைப்புக்காகவும் எழுதும் எழுத்தாளன் படைக்கப்பட்டு விடுகிறான். சந்தைக்காக எழுதும் முகமிழந்த சமூக உணர்வற்ற எழுத்தாளன் உருவாகிவிடுகின்றான். இன்றைய தமிழ் நாட்டு தமிழ் எழுத்துக்கள் முதல் உலகின் சகல எழுத்துக்களும் இந்த நிலைமைகளை எதிர் கொள்கின்றன. ஆனால் உண்மையான எழுத்தாளன் இலக்கியவாதி முதலாளிய மாயத்திரைகளை விலக்குகின்றான். அவன் போராடுகின்றான். அதனோடு சமரசம் செய்யமறுத்து கலக எழுத்துக்களைப் படைக்கின்றான்.
ஆனால் கருணாகரமூர்த்திக்கு நேர்ந்த இலக்கிய விபத்து தமிழ் நாட்டின் வர்த்தக எழுத்துக் களை தொழுது பின்பற்றுவதிலிருந்து தொடங்குகிறது. சமூகத்தின் நடப்பில் ஆழ்ந்தகன்ற மனிதப்பார்வையின் வீச்சுக்களை எழுத்தாளன் கையேற்கவேண்டும் நிலைமைகளோடு போராடும் இயல்பினனாய் மயிருக்கும் நிழலுண்டு” எனும் வண்ணம் கூரிய அவதானிப்பும் நுண்ணறிவும் கொண்டவனாய் அவன் இருக்க வேண்டும். நிலவும் அமைப்போடு சமரசம் செய்துகொள்ளும் நடப்பியலின் அநீதிகளைக் கண்டு கொள்ளாதவனல்ல அவன். எழுத்தாளன் பழைய சிந்தனைகளை காலம் கடந்த போக்குகளை சமூகத்தில் நிலவும் அளவுக்கேற்ப மிகையின்றி சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைமையை நாகரீக அறிவியல் வேடமிட்டு முடிசூட்டி விடுவதல்ல அவன் வேலை. உள்ளதை உள்ளபடி எழுதுவதென்பது நடப்பரிலுள்ள போக்குகளை அதன் முரணி களை மனிதவிரோதங்களை தோண்டித்துருவி ஆராயமறுப்பதல்ல. சமூகத்திலுள்ள சகசமாய் கருதப்படும் பழகிப்போன திங்குகளை அவன் விமர்சனமின்றி தாண்டிச் செல்ல மாட்டான். ஒரு நல்ல இலக்கியவாதிக்கு நோக்கு இருக்கும். அதற்கு அவன் கட்டாயம் மார்க்சியவாதியாய் இருக்க வேண்டியதில்லை. அவன் கந்தையானாலும் கசக்கிக்கட்டும் இயல்பினனாய் இருப்பான். அவன் வாசகனுக்கு சுமையாய் இருக்க மாட்டான்.
தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகு உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலவே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
என்று தன்னைக் கவிஞன்பிரகடனம் செய்து கொள்கின்றான், தன்னை அறிவித்துக் கொள்கின்றான். கருணாகரமூர்த்தியைப் போல் தம்மை எதிலும் சாராதவர்களாக அடியும் முடியும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களாக சிலர் வாக்கு மூலம் கொடுத்தாலும் கூட எழுத்தாளனை அறியாமலும் அறிந்தும் ஒரு அரசியல் மற்றும் சமூகப்பார்வை இருக்கும். சோசலிசத்தை திரித்து விளங்கவும் funke களை நையாண்டி செய்யவும் அத்வைதம் கண்டு பிரமிக்கவும் கருணாகரமூர்த்தி முயல்வது

Page 22
அவரின் அரசியல் சார்ந்த சமூக இருப்புகளின் விளைவே. அது காற்றைப்போல் நிறமில்லை மன மரில் லை சுவையரில் லை என்று தப்பியோடமுடியாது. கருணாகரமூர்த்தியின் எழுத்து என்பது அவரது சமூகத்தின் மீதான அரசியலை உட்கிடையாய் கொண்டவிமர்சனமே. நடப்பிலுள்ள முதலாளிய நீதிகளை, சட்டங்களை அவை நியாயத்தின் பாற்பட்டவை. நாகரீகமானவை என்று கருதுவதிலிருந்தே அவை பிறந்துள்ளன. எனினும் முதலாளிய சிந்தனைப் போக்கின் ஆதிக்கம் பெரும்பகுதியாய் அவரிடமுள்ளதால் அறிவியல், பெண்விடுதலை, மார்க்சியம் இவைகள் வந்து உரசும் போது ஊசலாட்டம், இடம்மாறுதல், சந்தர்ப்பவாதம், விடயங்களை தரித்து விளக்கமளித்தல் என்று பலதரப்பட்ட நிலைகளை எடுக் களின் றார் . எனவே அவர் மறுபுறம் முரண்பாடானவராயும் காட்சிதருகின்றார். உயர்ந்த எழுத் தன் இலக்கியக் கடமையறிந் தோன் மனிதனின் இயக்கத்தின் ஊடாக செயற்பாடு ஊடாக அவனை விளங்கிக் கொள்வான். இங்கு அவனின் நுண்ணறிவு விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் பெரும் பங்கு வகிக்கும், அவர்கள் துல் லரியமாய் மனிதச் செயற்பாடுகளை உணர்த்துவார்கள். தம் சொந்த நம்பிக்கைகளை அரசியல் போக்கை கதை மாந்தர்களில் ஏற்றுமதி செய்வதும் யதார்த்தத்துக்குப் புறம்பான கதைமாந்தர்களைப் படைத்து வாசகர்களை எரிச்சல் கொள்ளவும் உயர் எழுத்துக்கு ஒழித்தோடவும் செய்வது வாசிப்போனை வெளிப்படையாக தொந்தரவு செய்வதாகும். பாத்திரங்களை சிதைத்தழித்து யாவும் ஒரேமுகம் கொண்டவையாய் இருக்கக்கூடாது எழுத்தாளன் ஈவிரக்கமின்றி தன்னை வருத்தி எழுத்தைப் பெற்றெடுக்கவேண்டும். பழகிப்போன உயிர்ப்பற்ற சொற்றொடர்களால் அலுப்பூட்டாமல் எழுத்து பிறக்க வேண்டும் எழுத்துக்கும் ஒழுக்கமுண்டு. பண்புண்டு மனிதனை விசாலமாய் விரிந்த பரப்பில் விளங்கவைக்கும் கடப்பாடுண்டு. சமூகத்தின் நிட்டூரம் முன்பு நம்பிக்கையிழந்து நிற்கும் மனிதனை உருத்திரிந்து சிதைந்து கிடக்கும் மனிதமனங்களை உயர்ந்த எழுத்தாளனின் எழுத்து மென்மையாய் வருடிவிடும் தியமனிதனாய் ஆக்கப்பட்டவனின் மறுபக்கத்தை நல்லதனத்தை தோண்டித்துருவி வெளிக்கொணரும். அதனால்தான் மாக்சிம் கோர்க்கி எதிர்புரட்சியாளனையும், ஜெயகாந்தன் சாரங்கனையும் படைக்கமுடிந்தது. மனிதக்குறைபாடுகட்கு அப்பால் மனிதனிடமுள்ள மனிதனைக் கண்டறிந்து சொல்வது இலக்கியம், வாச கணினி பல வேறுபட்ட புரிதல் களை அவனின் வாழ்க்கையனுபவத்தோடு ஒப்பிட்டுப்பார்க்க இலக்கியவாதி எழுத்தில் இடம் விடவேண்டும். எனவே தான் எழுத்தாளனை அறிய அவனின் எழுத் தோடு பேசவேண்டும். அதோடு வாதாடவேண்டும். எழுத்தாளன் தன் எழுத்தின் பிரதிபலிப்புகளை சகிக்க வேண்டும். இலக்கியம் மனிதவாழ்வின் கவிஞன். அது எதையும் பேசலாம் சகலதையும் தழுவிக்கொள்ளலாம். ஆனால் மனிதனை ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, பழிக்கக்கூடாது. வசைபாடக்கூடாது. கலையானது மக்களின் அழகியல் மற்றும் தார்மீகத்தாகங்களை பூர்த்திசெய்யவேண்டும் என்பதை மறக்கக்கூடாது.
இனி கருணாகரமூர்த்தியின் உரைகல் பகுதி எழுத்துக்களிலிருந்து தொடங்கலாம். ஆயத்தக்கனவற்றை ஆயலாம். “உலகில் எந்தப் பாப்பாவுமே அறிந்திராத ஜெர்மனிய யூதமக்களின் படுகொலை” எனும் அவரின் நையாண்டியான சந்தர்ப்பவாத எழுத்து விவாதிக்க விரும்பவில்லை என்பதற்கான முன்அறிவிப்பாகிவிடுகின்றது, இயலாமையின் ஒப்புதல் வாக்கு மூலமாகிவிடுகின்றது. நேர்மையாய் பதிலளிப்பது பற்றி அவர் ஆர்வம் காட்டவில்லை. அது அவர் இருப்பையே தகர்த்தெறிந்துவிடும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். தன் கதைக்கு ஒரு மிக நீண்ட முன்னுரை எழுதிய அவர் அதில் எங்கும் எதிலும் யூத மக்கள் பற்றிய ஒரு சிறு குறிப்புரை கூடக் கொடுக்கவில்லை. ஜெர்மனியைப் பற்றிப் பேசும் போது யூத மக்களைத் தவிர்த்துப்பேசுவதென்பது இலங்கைத் தமிழி பேசும் மக் களை தவிர்த துவிட்டு விடுவது இலங்கையைப்பற்றிப் பேசுவதை விட பலபத்து மடங்கு கோளாறு
 

LigastaoLumi கோப்முட்டும் செயலாக்கி டாது. பழைய உலகின் தீய சிந்தனைகளிற்கு புதியன புகுத்தலும் முன்னேற்றமும் னவையே இலக்கியத்தை நுகர்வோனி யான விமர்சனத்தை துறந் துவிடும்படி атай шpaолpypзыртаыселер இரக்கக்கூடாது
கொண்டதாகும் . இலங்கையில் சிறு பான்மை தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்தவர் ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் பிரதிநிதி என்ற மட்டத்திலாவது அவர் யூதர்களைப்பற்றிப் பேசியிருக்க வேண்டும். ஜெர்மனிய சிறுபான்மை இனங்களான Frieaen,5orben, Roma,9inthi, Dänen, (, figú96ó, (3FTň 16á, (3gTuom, fibg5, QL6076ši) ஆகியவை பற்றி சிறு அறிமுகமாவது செய்திருக்க வேண்டும். "குருதியில் தோய்ந்த ஒரு ஈழத்துக் டைக்கூ பற்றி தன் கதை முன்னுரையில் பேசியவர் எவ்வாறு மில்லியன் கணக்கான யூத மக்கள் சிந்திய ரத்தத்தை சுலபமாய் மறந்தார். ஏன் அதற்கு அவருக்கு திருவுளம் வாய்க்கவில்லை என்று நாம் கேள்வி கேட்கும் உரிமையை அவர் எம்மிடமிருந்து பறித்து எடுத்து விட முடியாது. ஜேர்மனியின் சிறுபான்மைத் தேசிய இனங்கள் நாசிகளால் அழிக்கப்பட்டன. தம் பாரம் பரியப் பிரதேசங்களில் இருந்து பலவந்தமாய் குடியெழுப்பப்பட்டு ஜேர்மனியரோடு கலந்து குடியேற்றப்பட்டு ஜேர்மன் இனமாக்கப்பட்டனர். இன்று வரை ஜேர்மனி இவர்களை சிறு தேசிய இனங்களாய் அங்கீகரிக்கவில்லை. ஜெர்மனிய மயப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கு ஜேர்மனியின் காலத்தில் 5Orpen அங்கீகரிக் கப்பட்டு மொழியுரிமையும் ஏற்கப்பட்டது. (இப்போது அவர்கள் தம் சுய அடையாளத்தை பேண போராடத் தொடங்கியுள்ளனர்) தவறுகளை ஒப்பும் நேர்மை, தேவைப் படும் போது சுயவிமர்சனத்தினுாடு சரிசெய்யும் போக்கின்றி பிரச்சனையை நையாண்டியாய் எதிர் கொள்வதன் முலம் தப்பியோடும் போக்கிடம் சரணடைகின்றார். கட்டுரையாளர்.
அத்வைதம் சின்னிவிரலால் கண்டி விடும் விடயமல்ல என்று பயபக்தி காட்டுகின்றார். இறை வணக்கத்துக்கு தயாராகின்றார். கரு, புரோத்தோன், இலத்திரன், நியூத்திரன், என்று சொற்களைக் காட்டிப் பெரும் தத்துவ விளக்கம் அளிக்கப்போவதாய் மருட்டாமல் தெளிவாய் கருத்தை விளக்கியிருக்கலாம். யாரால் எப்போது எங்கே பாடப்பட்டது. என்ன கருத்து விளக்கப்பட்டது என்று கூறியிருந்தால் அண்ட சராசரங்களையும் ஆட்டிபடைக்கவல்ல அந்த அத்வைத மகிமைகளை நாமும் மரியாதைக்குரிய விமர்சனத்தால் தண்ட்னிட்டு எதிர்கொண்டிருக்கலாம். அத்வைதம் இந்துசமயத்தின் ஒரு தத்துவப்பிரிவு இதை உருவாக்கியவர் கேரளாவைச் சேர்ந்த ஆதிசங்கரர் (கி. பி. 8ம் நூற்றாண்டு) இன்றுவரை அனுமான் வாலாக நீளும் சங்காரச்சாரிமார் கூட்டம் இவரின் தொடர்ச்சியே பகவத்கீதை. பெளத்தமதத் தத்துவப் போக்குகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டதின் முலம் தன்னை சமகாலத்தோடு தகவமைத்துக் கொள்ள முயன்றது அத்வைதம். பகவத்கீதையிடமும் பெளத்தமதச் சிந்தனைகளையும் திருடிக் கொண்டுதான் தன்னை நிறுவிக் கொண்டது. எனினும் பிராமணியம்தான் அதன் அடிப்படை. அத்வைத்தின் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் பிராமணியத்தின் பாதுகாப்பரண்களே. சூத்திரனுக்கும் கீழ்சாதிக்கும் ஜீவாத்மாவில் இடம் இல்லை. ஆதிசங்கரர் தூரத்தே பறையனைக் கண்டபோது
"விலகிப் போடா தூரப் போடா”
என்று கத்தினார்.
21

Page 23
ஆத்திரன் நடமாடும் மயானம்” என்கிறது அத்வைதம் ஆதிசங்கரர் பெளத்தவிகாரைகளையும் மடங்களையும் துறவிகளையும் தானே முன்னின்று அழித்தவர். பலாத்காரமே நடைமுறையில் அவரின் ஆயுதம், அத்தகைய அநாகரீகர்களை, மதங்களை இன்றுள்ள அறிவியலுக்கு சமமாய் பரிந்துரை செய்வது ஒரு அறிவியல் மோசடியே. சமயத்தை பாதுகாக்க முயலும் பலவீனத்தின் கூக்குரலே. அணு ஆயுத ஏவுகணைகளின் காலத்தில் இந்திரனின் வஜ்ஜிராயுத்தின் பெருமைபற்றி பேச முயல்வதை ஒத்ததே இந்தச் செயல்களும் வாதங்களும், சமயத்தின் பிரபஞ்சம், வஸ்து போன்ற சொற்களுக்கு இன்றைய விண்வெளி ஆய்வு மற்றும் விஞ்ஞானபூர்வமான புவியியல் சார் சொற்களுள் ஆதாரம் தேடுவது நா. கண்ணனின் வகைப்பட்ட புரிதலே. கருணாகரமூர்த்தி கூறும் அத்வைதவாதி திண்மநிலையிலிருந்தபடியே அணுக்கொள்கைபற்றி எப்படி விளக்கியிருக்கமுடியும்? 100மில்லியன் அணுக்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கினால் வரும் நீளம் ஒரு சென்ரிமீற்றர் மட்டுமே. அத்தகைய அணுவைக்கூட புரொட்டோன், நியூட்ரோன், எலக்ரோன் எனப்பிரிக்கலாம். இவை எப்போதும் இயங்ககின்றன. பூமி உட்பட இப்பிரபஞ்சமே அவைகளால் ஆனது இயங்குகின்றது என்று அத்வைதவாதிக்கு தெரியும் என்று எம்மை நம்பக்கோருவது சமயம் சார்ந்த பேதமையே. அறிவை ஆதாரமாய் கொள்ளாமல் நம்பிக்கையையே கொள்கிறார். உலகம் உருண்டை என்று தெரியாத காலத்தில் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளைப் பற்றி மட்டுமல்ல இந்தியாவைபற்றியே தகவல்கள் சரியாகத் தெரியாத சமயவாதிகளின் கருத்தை இன்றைய வளர்ச்சி பெற்ற சிந்தனைகளோடு பொருத்துவதும் விமர்சனக் கண்ணோட்டமின்றி வெறும் நம்பிக்கைகளைக் கட்டியழுவதும் நகைப்புக்கிடமான விடயங்களாகும். சமயக்கருத்துக்களை சமயவாதியின் கண்ணால் பரிசீலித்தால் யாவும் ஆதியும் நீயே! அந்தமும் நியே! பிரபஞ்சமும் நீயே! சோதியும் நீயே என்றுதான் படும். எம் முன்னோர்களின் சிந்தனைகளை உண்மையான விமர்சனக் கண்ணோட்டத்துடன் படிக்கவேண்டும் முன்னேறிய சிந்தனைகளை அதன் உண்மையான பருமனின் மிகையின்றிச் சொல்லவேண்டும். மனித அறிவியலின் முன்பு நீருபிக்கமுடியாதவை வீழ்ந்து படவேண்டும். அதுவே இன்றையவிதி. பாரதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது சக்தியை பாடியவன் அவன் என்கிறார் கட்டுரையாளர். கடவுள் நம்பிக்கையுடையவர்கள் இலக்கியம் படைக்கலாகாது என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. எழுத்தாளன் தன் சொந்தச் சமயச்சிந்தனைகளை கடவுளர் கோட்பாடுகளை கதை மாந்தரின் மேல் வலிந்து திணிக்கக்கூடாது. பாத்திரங்களை வரிகாரமடையச் செய்யக் கூடாது. கருத்துக் களை வெளிப்படையாய்சொல்லி எழுத்தை மலினப்படுத்தக்கூடாது. இல்லாததை இருப்பதாய் பாத்திரங்கட்கு அலங்காரம் செய்து வாசகனைத்திணறச் செய்வதல்ல அவனது வேலை. மிகைப்படச் சொல்வதல்ல இலக்கியம். சொல்லவருவதை கவனம் சிதறாமல் மனிதமனங்களில் அறையவேண்டும் அதற்கு வாய்த்த எழுத்தை வழி நடாத்த வேண்டும். இலக்கியத்தின் பேசு பொருளோடு சம்மந்தப்பட்ட கடமைக்குட்பட்ட பிரதேசங்களில் இலக்கியவாதி வழிநடக்கவேண்டும். பாரதி கடவுள் நம்பிக்கை கொண்டவனே எனினும் சமயத்தின் குறுகிய வேலிகளைக்கடந்தவன், சமயப் பிரச்சாரம் செய்ததில்லை. மாறய் இந்திய விடுதலையும் சமூகக்கொடுமைகளையுமே அவன் கடவுள் பாடலில் கூட முதன்மைப்படுத்தினான். மேலும் பிரிட்டிஸ் அரசின் கெடுபிடிக்கு அஞ்சி கடவுளிடம் வேண்டுவது போல் மக்களை நோக்கியே பாடினான். வேண்டுகோள் விடுத்தான். பறையனுக்கு பூனூல் போட்டவன். “பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே” என்று பாடியவன், தெருக்கூட்டுவதைக் கலையாய் கண்டவன், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிய அழைத்தவன். அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவோரை தொழிலாளர்களைப் பாடியவன். வீனில் உண்டுகளித்திருப்போரை சுரண்டும் வர்க்கத்தை கண்டனம் செய்தவன். பூரிமான் லெனினுக்கு விண்ணப்பம் விட்டவன். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கு இழைப்பில்லைகாண் என்று சொன்னவன். இபறையனுக்கும் புலையனுக்கும் விடுதலை கேட்டவன். மானுடம் இதன்னைக் கட்டிய தளையெல்லாம் சிதறுக’ என்று உலக மனிதனைப்பாடும் பக்குவம் வாய்ந்தவன். சூத்திரனுக்கொரு நீதி தேண்டச் சோறுண்ணும் பார்ப்பனுக்கொரு நிதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்.

என்ற பாரத வெறுமனே சமயவாதக் குண்டுச் சட்டியுள் குதிரைவிட்டவனல்ல. எனவே தான் அவன் மக்கள் கவிஞன் ஆனான். மானிடனின் பிரதிநிதியானான். அதற்கு அவன் மார்க்சியவாதியாய் இருக்க வேண்டியிருக்கவில்லை. "கஞ்சி குடிப்பதற்கிலார் அதன்காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்” என்று அவன் பாடும்போது அவனின் குரலை எந்தச் சமுக உணர்வு கொண்டவனும் நிராகரிக்கமுடியாது. அத்தகையை பாரதியை தனக்குச் சாட்சிக்கு அழைப்பது கருணாகரமூர்த்தியின் பொருந்தாக்காதலே. இறந்த காலத்தின் சமயங்களின் இன்றைய மனிதன் மேலான ஆதிக்கத்தை தேவைப்படின் சரியாகப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அவற்றின் மனிதாபிமானக் கூறுகளை முன்னணிக்கு கொண்டுவரவேண்டுமே தவிர சமயப்பிரச்சாரத் தொனி தெரியக்கூடாது. ஆசிரியளின் சொந்த ஆர்வங்கள் கதைகளில் நுழையக்கூடாது அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற் பயனே” எனும் காலமல்ல இது நான் யார்? என் உள்ளம்யாது? ஞானங்கள் யாது? என்றோ பதி, பசு, பாசம் என்ற வெறும் சமயத்தால் கொள்ளையிடப்பட்ட ஆன்மீக மனிதனின் காலமல்ல இது போலியான ஆன்மீக மனிதன் தூக்கியெறியப்பட்டு உண்மையின் தெளிவோடு உலாவும் உயர் மனிதனின் காலம் இது. அதற்காக சமயச் சிந்தனையாளர்களின் முன்னேறிய மனிதச் சிந்தனைகளை நிராகரிக்காலம் என்று பொருளல்ல.
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் நீடிய பிணியில் வருந்துகின் றோர்என் நேருறக் கண்டு உளம் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இழைத்தவர் தம்மைக் கண்டு இழைத்தேன்
என்று பாடும் பாடல் இராமலிங்க அடிகளாரின் கடவுள் நம்பிக்கையையும் தாண்டிக்கருணையும் இரக்கமும் மனித துன்பங்களுக்கு எதிரான மானிடத்துயரமும் இங்கு முன்வருகின்றது. இத்தகைய மானிட விழுமியங்களை புறக்கணிக்கவேண்டும் என்று பொருள் ளல்ல. இங்கு மனிதனே உர்ை மையும் பாடு பொருளுமாகின்றான். சமூகநிலமைகள் பின்புலத்தில் உணர்த்தப்படுகின்றன.
வயிற்றுக்கு சோறிடவேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்று பல கல்விதந்து - இந்தப்
பாரைஉயர்த்திடவேண்டும்
இங்கு பொதுவான மானிடநோக்கு இனம், தேசம், எல்லை கடந்து உலகம் தழுவியதாய் பாரதியிடம் எழுகின்றது. இன்றைய கவிஞர்கள் இலக்கியக்காரர்கள் மனித அறிவியலுக்கு மட்டுமே கடன்பட்டவர்கள். எனவே கடவுளை இரந்தேற்றப் போகவில்லை மாறய் கடவுளையே விசாரணை செய்யும் திடம் கொள்கிறார்கள்.
உரிமைகளை இழந்தவர்களே இனிமேல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டவேண்டாம்
யேசுவின் அறிவுரையையே திருத்திக்காட்டுகின்றான்.
கடவுளே வெளிச்சமானவன் அவனுக்கு எதற்கு இத்தனை திருவிளக்கு ஒளியா வா இந்தச் சேரியின் இருள் போக்கு
என்று கடவுளைப் புறம் தள்ளி விட்டு அந்த இடத்தில் மனிதனுக்கு சிம்மாசனம் தருகின்றான்.
இன்றைய கவிஞன், நான் மனிதனைப் பாடுகின்றேன்” என்றான் அமெரிக்கக் கவிஞன் விட்மன். கவிஞன் இன்குலாப் இயற்கையின் அத்தனை அற்புதங்களையும் நிராகரித்து விட்டு மனிதனிடம்

Page 24
ஓடிவருகின்றான். அவனின் துயரங்களோடு பேசுகின்றான்.
மனதின் காயங்களை மறந்து மலர்களை7 ரசிக்க முடியாது கந்தல் துணிய7ல் உடலை முடுபவர்கட்கு மத்தியில் நின்று
கொண்டு நட்சத்திரப் பூவேலை செய்த வானத்தைப் போர்த்திக் கொள்ள முடியாது பூமியின் துயரங்களிலிருந்து ஒழத் தொடுவானத்தில் அடைக்கலம்
புக விரும்புவதில்லை ஒடுக்கப்பட்ட எல்7ை உதடுகட்கும் ஒரு/ன்னகையை உத்தரவாதம்
6ിഴ/////06) அவனது உதடுகட்கு மட்டும் ஒருசரிப்பைத் தேடவும்
தயார7க வில்லை.
எங்கும் எதிலும் மனிதனை முன்னிறுத்துவதே அவனின் துன்ப துயரங்களை உயிர்மூச்சாக்குவதே உயர்ந்த இலக்கியக்காரனின் பிரயத்தனம். கம்பன் தான் வாழ்ந்த நிலப்பிரபுத்துவ கட்டுத்தழைகளையும் மீறி வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா’ என்று மனிதனைத் திண்டுகின்றான். எனவே மாபெரும் மனிதமுன்னேற்றத்தின் சகாப்தத்தில் வாழப் பாக்கியம் பெற்ற கட்டுரையாளர் தம் சொந்த மனதின் இருட்டுக்களை நீடூழி வாழவைக்க சமயப் போக்குகளில் ஆதாரம் ஆவணம் தேடித்திரியாமல் முன்னேற்றமடைந்த மனிதனின் பிரதிநிதியாய் சமயச்சிந்தனைச் சிறையைவிட்டு வெளிவரவேண்டும். உண்மை மனிதனைத் தழுவிய இலக்கியங்கள் படைக்க வேண்டும். தன்னை நருபித்துக்காட்டவேண்டும். அதை விடுத்து பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் தந்திரம்கூடாது.
ஜெர்மனிய எல்லைகளில் தமிழ் அகதிகள் இறக்கும் கொடுமைக்கு இலங்கை அரசைவிட ஜெர்மனிய அரசே காரணம் என்று நிறுவ முயலும் அரசியல் ஞானம் தனக்கு வேண்டாம் என்கிறார் கருணாகரமூர்த்தி.
தழிழ்ப்பகுதிகளில் இயக்கங்களிடமிருந்து தப்பி வவுனியாவிலும் கொழும்புப்பகுதியிலும் அரச படைகளிடமிருந்து தப்பி மாதக் கணக்கில் சில சமயங்களில் வருடக் கணக்கில் கிழக்கைரோப்பிய நாடுகளான, ரஸ்யா, உக்கிரேன், ருமேனியா போலந்து என்று அலைந்து தப்பி வருபவர்கள் ஜெர்மன் எல்லைகளில் மட்டும் உயிர் தப்ப முடியாமல் போனமைக்குக் காரணம் இலங்கை அரசு மட்டுமா? ஜெர்மன் - போலந்து எல்லை Nei33e நதியில் ஆற்றோடு போய் மனிதர்கள் இறந்து பிணங்கள் நாட்கணக்கில் மிதந்து ஊதி வெடித்து ஒவ்வொரு தடவையும் போலந்து அரசாங்கம்தான் தர்மத்துக்கு அள்ளிப்போட்டுப் புதைத்தார்கள். ஒருமுறை 7 தமிழர்களின் பினங்களை ஒரே குழியில் போட்டுத்தாட்டார்கள். (4.5.94 போலந்து ஜேர்மனிய எல்லைக்கிராமமான ஒனுயளநைம ைல் Nei6தe நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஏழு தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டது. இதில் இருவர் பெண்கள்) ஆனால் ஒரு முறை கூட ஜெர்மன் அரசின் தேசபக்தி கொண்ட எல்லைக் காவல்படை Net6தe நதியில் அகதிகளின் பிணங்களைக் கண்டெடுத்தது கிடையாது. (போலந்து அரசோடு உடன்பாடு செய்து கொண்டே அகதிகளைப் புதைக்கும் வேலையை போலந்தின தலையில் சுமத்தி விட்டது ஜேர்மனி) பல சமயங்களில் இரவு நேரங்களில் ஆற்றைக் கடக்கும்போது தண்ணிரில் மூழ்கிய அகதிகள் உதவி கேட்டு ஒலம் எழுப்பிய போதும் போலந்து - ஜெர்மன் எல்லைக் காவற்படைகள் உதவவில்லை என்பதற்கு சாட்சியங்கள் உண்டு. 1996ம் ஆண்டுவரை கடலில் தாண்டு, ஆற்றில் முழ்கி, குளில் விறைத்து, கொலை செய்யப்பட்டு சிறையில் தற்கொலை செய்து இறந்த அகதிகளின் தொகை மேற்கைரோப்பிய நாடுகளில் 384பேர். 1993 ஜனவரிமுதல் 1997 செப்ரெம்பர்வரை ஜேர்மன் எல்லையில் அல்லது எல்லைக்கு வரும் வழியில் இறந்த அகதிகள் 77பேர் திருப்பி அனுப்பப்பட இருந்த சமயம் சிறையில் தற்கொலை செய்துகொண்டோர் 53பேர். தற்கொலைக்கு முயற்சித்தோர் 72பேர். ஜேர்மன் பொலிசாரின் வன்முறையால் இறந்த அகதிகள் 8பேர். புதிய நாசிகளால் கொல்லப்பட்டோர் 37 படுகாயமடைந்தோர் 217 போ. இறந்த அகதகளை நரினைவு கூரும் நினைவுச்சின்னமொன்றை மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் அமைப்புக்கள் நிறுவ முயற்சித்த போது அரசு அதை

அனுமதிக்கவில்லை. தமிழ் அகதிகள் உட்பட அந்நிய நாட்டு அகதிகள் இறந்த போது ஒரு ஜெர்மனியின் பிரதான செய்திப் பத்திரிகையோ, வானொலியோ, தொலைக் காட்சியோ இதைக்காட்டவில்லை. அகதிகள் நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புக்கள் இடதுசாரிகளே. இதை முதலில் வெளியே கொண்டுவந்தனர். எனினும் அதுவரை அரசு உத்தியோக பூர்வமாக மூச்சுங்கூட விடவில்லை, கீழைத்தேய மனிதர்கள் ஜெர்மனிய எல்லைகளில் அகதியாய் மட்டும் சாகவில்லை. கறுப்பராயும் ஆசியராயும், அந்நியராயும் தான் செத்துப்போனார்கள்.
ஆனால் கிழக்கு மேற்கு ஜெர்மன் எல்லைகளில் கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இறந்தவஜேர்மனியர்கள் 64 பேர். (இறந்தவர்களில் தனியே கிழக்கிலிருந்து தப்பியோடி வந்தவர்கள் மட்டுமல்ல ஜெர்மனிய, பிரிட்டிஸ் அமெரிக்க உளவாளிகள், ஆட்களை கடத்த மே. ஜெர்மனியால் நியமிக்கப்படும் உளவுத்துறையோடு தொடர்புடைய கூலிகளும் அடங்குவர்) ஜெர்மன் தேசியவாதமானது இதற்காக தினந்தோறும் குடம் குடமாய் கண்ணிர் வடித்து வருகின்றது. சிலுவைகள், மலர்வளையங்கள், நினைவுச்சின்னங்கள், மதிலின் பகுதிகள், கூட்டங்கள் என்று மக்கள் தொடர்புச்சாதனங்களும் சேர்ந்து சோகத்தை உற்பத்தி செய்கின்றார்கள். ஆனால் மிகவும் குறுகிய காலத்தில் பெருந்தொகையில் செத்த வெளிநாட்டு அகதிகளை மனிதர்கள் என்றே கணக்கிடாத ஜெர்மனிய அரசைக்கண்டிக்க கட்டுரையாளர் மனமொப்பமறுக்கின்றார். அத்தோடு இலங்கை அரசுக்கு ஜெர்மனி 1990 கட்கு முன்பு முக்கியமாய் 1986 - 1987 களில் சிறு பீரங்கிப்படகுகள் உட்பட ஆயுதங்கள் வழங்கியது. இன்றுவரை தொடர்ந்து நிதி வழங்கி வருவதோடு இலங்கை அரசின் சிங்களப் பெரும் தேசியவாதத்துக்கு அனுசரணையாகவே இருந்து வருகின்றது. தமிழ் மக்களின் எழுச்சியை பயங்கரவாதமாகவே கருதுகின்றது. யுத்தம் பொருளியல் வருவாயின் ஊற்றாக இருப்பதால் யுத்தங்களை ஊக்கி வளர்ப்பதே ஏகாதிபத்தியங்களின் கொள்கை. ஜெர்மனி உட்பட மேஐரோப்பியநாடுகளின் தலைவர்கள் ஜே.ஆர், பிரேமதாசா, சிறிமா சந்திரிக்காவைவிட பல பத்துமடங்கு கெட்டவர்கள் யுத்தவெறியர்கள் உலகெங்கும் யுத்தங்களின் ஆத்திரதாரிகள். இன,மத மோதல்களின் பின்னின்று இயங்கும் கொலைஞர்கள், சிங்களப் பேரினவாதத்துக்காக தான் பிறந்த நாட்டையே எதிர்க்கும் கட்டுரையாளர் சிங்களப் பேரினவாதத்தை விட பல நூறு மடங்கு கொடிய நாசிக்குனாம் சத்தை பொறுக்கலாம். வாழும் நாடு என்பதற்காக சகித்துக்கொள்ளலாம் என்கிறரா? நாசிசம் - பாசிசம் உலகில் எங்குதான் இல்லை என்று கட்டுரையாளர் வாதாடுகின்றார். உலகில் எல்லா இடமும் இனவாதம் இருக்கிறபடியால் சிங்கள இனவாதத்தையும் பொறுக்கலாம் என்று இவர் ஒப்புவாரா? உள்ளுர்ச்சண்டியனான இலங்கையை விட உலகச் சண்டியனான ஜெர்மனியை பெருந்தன்மையால் சோடித்துவிட அப்பாவித் தேசமாய் காட்டமுயல்வதேன்? அத்தனை பெரும் ஜெர்மன் தேசபக்தியா?
ஜெர்மனி தன் அரசியல் கெடுபடி நெருக்குவாரங்கட்கு மத்தியிலும் ஒரு இலட்சம் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாய் கருணாகரமுர்த்தி மெய்சிலிர்த்துப் போகின்றார் 5tatischee Bundesamt (அரச புள்ளி விபரப் பகுதி) 1998 தகவல்படி 60,000 தமிழர்களே ஜெர்மனியில் வாழுகின்றனர். (கருணாகரமுர்த்தி தன் கதையிலும் முன்னுரையில் இப்படிப் பல பிழையான தகவல்களைத் தருகின்றார் Bertin பிரிக்கப்பட்டது மதில் கட்டப்பட்டது 1961 இலேயே.(13.8.1961) ஆனால் இவர் கலைஞன் கதையில் 1963 என்ற குறிப்பிடுகின்றார். மேலும் ஒரு அகதி உருவாகும் நேரம் முன்னுரையில் 60% பிள்ளைகள் சட்டபூர்வமான திருமணங்கட்கு வெளியே பிறப்பதாய் மிகத் தவறான மிகைப்படுத்திய தகவலையும் தருகின்றார்) கீழைத்தேச மக்களின் தொகை ஏனைய ஐரோப்பிய நாட்டவரோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவானது வியட்னாமியர்கள் 88,000 பேர் (இதில் அரைவாசித் தொகையினர் கிழக்கு ஜெர்மனியில் கிழக்கு ஜெர்மனி காலத்தில் அங்கு வேலை செய்து வாழ்ந்தவர்கள்) மொரோக்கோ 84,000 பேர், ஆப்கானிஸ்தான் 66,000 பேர், லெபனான் 56,000 பேர், ஈரானியர் 144,000 பேர், ஏனையநாடுகளைச் சேர்ந்தவர்கள் 114,000 பேராகும். ஏனைய வெளிநாட்டவரைப் போல், தமிழர்களும்
விசித்திரப்பிறவிகளாய், கறுப்பர்களாய் அன்னியர்களாய் அரசால் 2

Page 25
தள்ளிவைக்கப்பட்டு சமமற்ற இரண்டாந்தர ஊதியத்துக்கு உழைத்து மொழி தெரியாமல் அவமானப்பட்டு சிதைந்து மனோவியல் வதைக்குள்ளாகி உருக்குலைந்து கடுமையான உழைப்பால் நோயாளிகளாகி அழிந்து கொண்டிருக்கும் ஒருதலைமுறைபற்றி பொருளாதார அடிப்படையிலான பார்6ை மட்டுமே கொண்டிருக்கும் கருணாகரமுர்த்தி கவனமெடுக்கவில்லை எனவே அனைவரும் அனைத்தும் பெற்று வாழ்வதான கனவுத் தொழிற்சாலைகளை படைக்கின்றார். இது புகலிடத்துக்கு வெளியேயுள்ள தமிழ்வாசகர்களின் ஏக்கப்பெருமூச்சுகளை ஊக்குவிப்பதற்காய் எழுதப்பட்டது என்று கூட விளங்கலாம்.
எம்மைப் போன்ற தொழிற்ச்சங்கங்களில் அணிதிரட்டப்படாத சம்பள உயர்வு மற்றும் உரிமைகள் கேட்டுப்போராடாத சீவியத்திலும் வேலை நிறுத்தம் செய்து அறியாத விடுமுறை தினத்திலும் மேலதிக வேலை செய்யக்கூடிய நாம் ஜெர்மனியின் தோட்டி வேலைகட்கும் தொழில் கல்வி போன்ற தகுதிகள் தேவைப்படாத ஜெர்மனியரால் ஒதுக்கப்படும் வேலைகட்கும் குறிப்பிடத்தக்க அளவில் என்றும் தேவைப்படுபவர்களாகவுள்ளோம் எதிர்ப்புக்காட்டாத போலிப் பணிவுகாட்டும் வெள்ளை மனிதனுக்கு பல்லிளிக்கும் அரை அடிமைத்தனம் கொண்ட தமிழ் நடுத்த வர்க்கத்தின் பிரதிநிதிகளான நாம் ஏனைய வெளிநாட்டுத தொளிலாளர்களோடு ஒப்பிடுகையில் வேலைச்சந்தையில் முன்னுரிமை பெறுபவர்களாகவும் சிறந்த தொழிலாளிகளாகவும் ஐரோப்பிய நாடுகளில் கருதப்படுகின்றோம். வேலைகட்கு இலங்கைத் தமிழர்கள் தேவை என்ற குறிப்புடன் சுவிசில் பத்திரிகைவிளம்பரங்கள் வருவது இவற்றுக்கு சிறப்பான உதாரணமாகும். ஜெர்மனியில் தற்போது 2.17 மில்லியன் துருக்கியமக்கள் உள்ளனர். துருக்கியமக்களின் ஜெர்மனிய குடியேற்றம் கடந்த நூற்றாண்டின் இறுதியிலே இங்கு தொடங்கியது இவர்கள் பெரும்பாலும் சுரங்கத் தொழிலாளர்களாகவும் உழைத்தனர். பெரும் தொகையினர் (1955 - 1970 காலகட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அழைக்கப்பட்டவர்களே. இக் காலகட்டத்தில் துருக்கி இத்தாலி, ஸ்பெயின், கிறிஸ் மொரோக்கோ, யூகோஸ்லாவியா போன்ற நாடுகளிலிருந்து 2.6மில்லியன் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜேர்மனிக்கு வந்தனர். இவர்களின் வருகையை அன்றைய ஜெர்மன் அரசு ஊக்குவித்தது ஏனெனில் துருக்கியக் கிராமங்களிலிருந்து வந்தவர்களாக கடின நிலைமைகளிலும் கடுமையாய் உழைக்கக் கூடியவர்களாய் தொழிற்சங்கங்களில் அணி வகுக்கப்பட்டு உரிமைக்கும் சம்பள உயர்வுக்கும் போராடாதவர்களாய் இருந்தனர். குறைந்த கூலியுடன் கடுமையான வாழ்நிலை நிபந்தனைகளில் ஜெர்மனிய மக்களிடம் ருந்து பிரிக்கப்பட்டு வசதியற்ற சீர்கேடான குடியிருப்புகளில் குடியிருத்தப்பட்டு மலிவான தொழிலாளர்களாக சுரண்டப்பட்டனர். ஜெர்மனிய மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்ட காரணத்தால் ஜெர்மன் மொழியோடு போதிய பரிச்சய மற்றவர்களாகவும் வேலை இடங்களில் மேலதிகாரிகளால் நிர்வாகிகளால் மோசமாக நடத்தப்பட்டமை காரணமாக சாதாரண ஜெர்மனிய மக்கள் மேலும் கூட வெறுப்புணர்வும் பகையுணர்ச்சியும் கொண்டவர்களாக இவர்கள் உருவாகினர். 1970,1980ம் ஆண்டுகளின் ஜெர்மனிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் துருக்கியத் தொழிலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும் தம்மை சுரண்டும் ஒடுக்கும் ஜெர்மனிய மேல் மட்டங்கள் மேலான இம் மக்களின் எதிர்ப்புணர்வை ஜெர்மன் தேசியவாதம் நன்கு பயன்படுத்தியது. அதை ஜெர்மனிய மக்களுக்கு எதிரான துருக்கியமக்களின் எதிர்ப்பாயும் அவர்களை முரடர்களாயும் நாகரீகமற்றவர்களாயும், இஸ்லாமிய மதத்தை தழுபவர்களாகவும் தம் தனித்துவம் பேணுபவர்களாகவும் ஜெர்மனிய சமுகத்தோடு கலக்க மறுப்பவர்களாயும் பிரச்சாரம் செய்தனர். ஜெர்மனிய பெருந்தேசியவாத விசர் அனைத்து சிறு மக்கள் கூட்டங்களையும் இனங்களையும் தம் பாரம்பரியம் இனம் இவைகளின் எதிரியாய சிருஷ்டித்தது.
இப்போக்குகள் பெரும் பகுதியாய் கருணாகரமூர்த்தியாலும் ஏற்று Sஜீரணிக்கப்பட்டுள்ளதை அவரின் கதைகளோடு பழக்கமுள்ள
எவரும் கண்டு சொல்லிவிட முடியும்.
சகல ஜெர்மனியக்கட்சிகளும் கொம்யூனிச எதிர்ப்பு, வெளிநாட்டவ
d

எதிர்ப்பு, யூத எதிர்ப்பு இவைகளையே தம் அரசியலாக்கின. கிழக் குலகின் வீழ்வுக்குப்பின்னர் கொம்யூனிச எதிர்ப்பை பிரதானப்படுத்தி அரசியல் சதிகள் மோசடிகள் செய்யும் வாய்ப்புக் குறைந்துள்ளபடியால், அதை நிரப்ப வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு யூத எதிர்ப்பு செயற்கையாய் முன்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வேலை செய்ய அனுமதிக்கப்படாத புதியஅகதிகள் முகாம்களிலே ஒதுக்குப்புறமான தொலைதூரக்கிராமங்களிலே வருடாவருடம் குறைந்து வரும் குறைந்த உதவித் தொகை அல்லது வெறும் உணவோடு LDL (6 (3LD அடைத் து வைத் து மனநோயாளிகளாக்குகின்றார்கள். மறுபுறம் மற்றைய தமிழர்கள் ஜெர்மன் தேசியவாதக் கொடுமைகளினூடு வாழ்ந்து தம் உழைப்பை விற்று கடும் உழைப்புக்கு தம்மை தாரை வார்த்து ஏனைய வெளிநாட்டவர்களைப் போல் தப்பிப்பிழைத்து உள்ளனரேயன்றி கருணாகரமூர்த்தியின் வாதம் போல் ஒளிபொருந்திய ஜெர்மனிய அரசின் உதவும் உயர்குனத்தாலல்ல. அகதி உரிமைகிடைப்பது ஜெர்மன் அரசிடும் பிச்சையினால் பெரும் கருணையினால் என நினைப்பதும் நாகரீகமான மனிதஉரிமைகளோடு பழக்கமற்ற ஒரு வகை அடிமைத்தனமே. அகதித்தஞ்சம் கோரும் உரிமை ஒரு அடிப்படை மனித உரிமையாகும். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சட்டமூலம் உறுதி செய்யப்பட்ட உரிமை. 1987, 1988, 1990, 1991, 1992 ஆண்டுகளில் அதை வெட்டிக்குறுக்கி அழித்த குற்றவாளியே இந்த அரசாங்கம் வன்னிப் பரப்பில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு தமிழர்களால் உதவமுடிந்தமைக்கு அவர்களின் உழைப்பே காரணமே தவிர வேறெதுவுமில்லை. இதை கருணாகரமூர்த்தி ஜேர்மன் அரசின் புண்ணியத்துக்கு கஞ்சிவார்த்த செயலாய் விளக்கு கறார் . தமிழ் மக்கள் தம் உழைப் பால சாத்தியப்படுத்தியதை ஜேர்மனிய அரசின் உயர்பண்புக்கு உதாரணமாக்குகிறார் கருணாகரமுர்த்தி ஜெர்மனியில் இந்த தொழில் நுட்ப அற்புதங்களை படைத்த உழைக்கும் ஜெர்மனிய மனிதனுக்கு நன்றி தெரிவிக்கவோ உறவுகொண்டாடவோ விரும்பவில்லை. மாறாய் அவர்களை ஒடுக்கும் கரண்டும் வெளிநாட்டுத் தொழிலாளரிடமிருந்து பிரித்தாளும் உயர் மட்டங்களின் ஏவல் நாயான அரசைப் போற்றுகின்றார். மாமா மருமகன் உதாரணங்காட்டி விளக்குகின்றார். இது விவாதத்தை அம்புலிமாமா தரத்துக்கு கொண்டுசென்றுவிட்டது .
வலு இழந்து நிற்கும் அவரது எழுத்துக்கள் விமர்சனங்கள் பதில் வேண்டி நிற்பதை நிராகரித்துவிட்டு விவாதத்தை இரு தனிமனிதர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாய் தரம் தாழ்த்தி விடுகின்றார். கேள்வி எழுப்பியவரின் கருத்தை விசாரிப்பதை விட்டு கேள்வி எழுப்பியவரின் குலம் கோத்திரங்களை விசாரிக்க முயல்கின்றார். இது அவரது விடயதானத்தின் நெருக்கடி மட்டுமல்ல விவாதத்தின் பண்பு சம்பந்தப்பட்ட பிரச்னையுமாகும். இவர் இவ்வாறு உசாவுகின்றார்.
சோசலிச அரசுகள் நிலவிய ரஷ்யாவிலோ கிழக்கு ஜெர்மனியிலோ போய் ஏன், அரசியல் தஞ்சம் கோரவில்லை” என்று கேட்கின்றார். இது இவரது சிந்தையில் உதித்ததோ அல்லது அத்வைதத்தின் அசரீரி மூலமோ சொல்லப்பட்டதல்ல. முற்போக்கு எண்ணங்கட்கு எதிராய் பலகாலமாய் சொல்லப்பட்டு வரும் சக்குப்பிடித்தவாதம் தான். சோசலிச விரோதத்தின் பரம்பரை பரம்பரையான கிளிப்பிள்ளை வாதம்தான். இதை எந்த மனநெருடலும் இன்றி கருணாகரமுர்த்தி மொழிவது ஒப்புவிப்பது மோசமான உத்தியே. இதற்கு அவரின் மட்டத்தில் எனில் "அத்வைதம் பகலுமிவர் பக்கத்தில் கூப்பிடு தொலைவிலுள்ள அத்வைதம் செழித்தோங்கும் புண்ணிய பாரததேசம் ஏகாமல் இந்துத்துவத்தினது எதிரிகளான சமயவாதப் பிற்போக்கின் விட்டுக் கொடாத எதிரிகளான மாக்கம், ஏங்கெல்சும் பிறந்த பூமிக்கு ஜெர்மனிய மண்ணுக்கு வந்ததேனா? என்றோ பச்சைத்தமிழனாய் பிறந்தவர் பக்கத்துத் தமிழ்நாட்டின் இரத்தத்தின் இரத்தங்களிடமோ உடன்பிறப்புகளிடமோ அரசியல் தஞ்சம் கோராமல் தமிழனோடு சம்பந்தமற்ற ஜெர்மனியில் அடைக்கலம் கோரியதேனோ? என்று அடியேன் கேள்வி எழுப்பினால் அது எந்த மட்டத்தை தரிசனம் செய்வதாய் இருக்கும். அது உண்மையில் நெறிபிறழ்ந்த விவாதத்தின் பாதைதப்பிய இங்கிதமற்ற போக்காயே இருக்கும். கட்டுரையாளர் இவ்வாறு

Page 26
தன்னை வீண்செலவு செய்யக்கூடாது. இலக்கியவாதி இவ்வாறு தரம் தாழ்ந்து போகக் கூடாது. நானும் ஏனைய தமிழ் மக்களைப்போல் போடர் திறந்திருப்பதான செய்தியறிந்து ஊரோடு ஒத்தோடி வந்தவனே என்பதை ஒப்ப நாணம் எதுவுமில்லை. என் தனி மனிதப்புலம்பல் நாம் விவாதிக்கும் பொருளோடு எந்த தொடர் போகா காரணகாரியமோ அற்றது . எனினும் கட்டுரையாளர் தன்னை விமர்சித்த கடும் குற்றத்துக்கு தண்டனை வழங்கும் பொருட்டு இதை இழுத்துள்ளார். மற்றும் படி யான் வேறொன்றுமறியேன் பராபரமே. ஐரோப்பிய நாட்டில் வாழும் தமிழர்களின் ஒரு பகுதி இனவாதப்பூதம் துரத்தியதால் மட்டுமல்ல பொருளாதாரப் பூதம் துரத்தியதாலுமே இங்கு ஒடோடி வந்தவர்கள். இந்தச்சிற்றறிவினனும் அவ்வகையே எனினும் இலங்கையில் முதலாளித்துவமும் இனவாதமும் எப்படி எம் எதிரியோ அது போலவே ஜெர்மனிய ஏகாதிபத்தியமும் அதன் உடன்பிறப்பான பாசிசமும் எம் எதிரி. சகலமக்களினங்களதும் எதிரி, நாம் ஜெர்மனிய ஆளும் சுரண்டும் தேசிய வெறி கொண்ட உயர்வர்க்கங்களின் மையமான அரசின் நண்பர்களல்ல. மாறாக இந்த ஜெர்மனிய தேசத்தின் இத்தனை அற்புதங்களையும் உயர்வையையும் படைத்த கலாச்சாரம் கொண்ட ஜெர்மனிய மக்களை உழைக்கும் மனிதர்களை நம்புகின்றோம் மதிக்கின்றோம். பாசிசம் இந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்டு சுரண்டல் அமைப்பு நிர்முலம் செய்யப்பட்டு எம்மையும் பரிபூரணமாய் முழுமனிதர்களாய் கெளரவிக்கும் நாள்வரை கருணாகரமூர்த்தியின் ஏன் இங்கு வந்தீர்? என்ற குரல் ஜெர்மன் தேசியவாதத்தின் துணைக்குரலாய் ஓங்கி ஒலிக்கட்டும்.
பிராமணிய எழுத்து நடையை இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கு புறத்தியான பதங்களை ஏன் தன் கதைகளில் புகுத்தினார் என்பதற்கான எந்த அறிவார்ந்த காரணத்தையும் அவர் தரவில்லை. ஒரு இலக்கியவாதியாய் சிந்திக்கக்கூட ஒருப்படாமல் வீட்டிலே தமாசாய் மலையாளம் பேசுவோம் என்கிறார். புத்தூரிலே நாலு பேச்சு நடை உண்டு என்கிறார். அவை நெத்தியடியான பதிலாக இல்லாமல் திசைதிருப்பலாய் குழப்பிவிடும் போக்காய் பயன்படுகிறது. மொழி சிந்தனைக்கும் செயலுக்குமான கருவி மட்டுமல்ல அது ஒருபண்பாட்டு நிறுவனம். ஒரே மொழிபேசும் மக்களிடையே கூட தனிச்சிறப்பான மரபுகளை சிறப்பியல்புகளை நுணுகி உணர்ந்து வித்தியாசங்களை எழுத்தில் அறிவிக்க வல்லவனாய் மொழியின் உயிர் துடிப்பைப் பேணவல்லவனாய் இலக்கியவாதியிருத்தல் அவசியம். மொழியை கதை நிகழும் பிராந்தியத்தின் துழலின் நடைமுறைகளை சரியாக உள்வாங்க வேண்டும். புத்துரில் நாலுவிதமான பேச்சுவழக்கு இருப்பது ஆர்வத்துக்குரிய விடயமில்லையா? என்னை எழுத்துக்கு கொண்டுவா என்று அந்த மொழி நடை அவரைத்தூண்டவில்லையா? டானியல், பொன்னுத்துரை போன்றவர்கள் பிரதேசமொழியை எவ்வாறு அற்புதமாய் கையாண்டுள்ளார்கள். முஸ்லிம்மக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அரபுச் சொற்கள் கலந்த மொழியிலும் கிறிஸ்தவமக்கள் வாழ்வு கிறிஸ்தவமத சார்பான மொழிகளோடும் அவை இயங்குகின்றன. புகலிட சிறுகதை இலக்கியத்தில் சோபாசக்தியின் எழுத்துக்கள் நாலுஉணர்அடிபட்ட மனிதனின் அனுபவச்செழுமையோடு சுதேசமொழிநடை, கதைசொல்லும் உத்தி என்பன் எம் எல்லோரது கவனத்தையும் கட்டாயமாய் கோருகிறது. எழுத்து ஒரு கலை. அது சிறந்தவனின் கைப்படும் போது வித்தை செய்கின்றது. அது தேசிய இனத்தின் இலட்சணை மட்டுமல்ல உணர்வு பூர்வமான இலக்கு. மொழியால் மனித நடத்தைகளை சமுக இயக்கத்தை சரியாக கூர்மையாக செதுக்கவேண்டும். படிப்போனைப் பிணிக்கச் செய்யவேண்டும். மட்டுநகர்த் தமிழை, இஸ்லாமியத் தமிழை யாழ்ப்பாண மற்றும் வன்னித் தமிழிலிருந்து நறுக்காய் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும். அந்த வட்டாரத்தின் பிரதேசத்தின் மனிதனாய் LD60ir வாசனையறிந்தோனாய் அனுபவித்து வாழ்ந்து எழுத வேண்டும். அந்நியமாந்தரின் மொழிநடையை பேச்சு நடையை பிரதி செய்யாமல் பாத்திரங்கள்மேல் செயற்கையாய் சுமையேற்றி விடாமல் எழுத்தும் மொழியும் பிறப்பெடுக்க வேண்டும், மட்டக்களப்பின் கதைமாந்தன் யாழ்ப்பாணத் தமிழைக் கூடப் பேசுவது போலிப்பாங்காய் அமையும் போது கூடாதபோது கருணாகரமூர்த்தியின் யாழ்ப்பாண மனிதனோ எங்கும் பிராமணியம் கலந்த தமிழ் நாட்டுத் தமிழ் பேசுகின்றான். தமிழ்மொழி

1ன்பதற்காக தமிழ்நாட்டுத் தமிழையும் மலேசியத் தமிழையும் இலங்கைத் தமிழையும் ஒன்றாய் கூட்டிக்குவித்து விடமுடியாது, பட்டாரமொழிகளை அந்த மக்கள் மட்டுமல்ல ஏனைய மக்களும் துகரச்சந்தர்ப்பம் தரவேண்டும். ஒன்றுக்காக இன்னொன்றைக் கொல்லமுடியாது. மொழியின் வேறுபாடுகளை அதன் இயல்போடு வாழவிட வேணடும். எழுத்துக்கு கொண்டுவரவேண்டும். தமிழ்நாட்டிலே திருநெல்வேலி, கோவை, தஞ்சை, திருச்சி, மதுரை, சென்னை என்று வித்தியாசமான பேச்சு மொழிநடைகள் நிலவுகின்றன. அதற்கமையவே எழுத்தாளர்கள் எழுதுகின்றார்கள். கோவைத்தமிழன் சென்னைத் தமிழ் பேசமாட்டான் என்பது ஒரு சாதாரணபுரிதலாகும், இதற்கு வாதங்கள் தேவைப்டாத அளவு எளிய உண்மை. போன நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் வட்டார மொழிகளிடையே இலங்கையிலும் இந்தியாவிலும் பெரும்வித்தியாசங்கள் நிலவின. பாதைகள் அமைக்கப்பட்டு மக்களிடையே தொடர்புகள் பெருக்கி எல்லோருக்கும் பொதுவான கல்வி முறைவந்து பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி தோன்றி எல்லோருக்கும் பொதுவான ஒரு உயர் தமிழ் நடை தோன்றிய பின்னர் கூட வலு இழக்காமல் உயிர் வாழும் வட்டாரமொழிகளை நிலவும் யதார்த்தத்தின் செய்தியால் இலக்கியவாதி பதிவு செய்யக் கடமைப்பட்டவன்.
இலங்கைத் தமிழ் எழுத்துக்களுக்கென்றொரு தனிப்பாரம்பரியம் உண்டு தமிழ்நாட்டில் மணிக்கொடி எழுத்தாளர்கள் தோன்றிய காலத்திலேயே இலங்கையில் சோ. சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், சம்பந்தம் போன்றோர்கள் 1930 ஆண்டுகளிலேயே தோன்றிவிட்டனர் இலங்கையின் வாழ்வியல் போக்கிலிருந்து மனிதர்களின் பேச்சு மொழியிலிருந்து இலக்கியம் தோன்றத் தொடங்கியது. அடுத்த தலைமுறை எழுத்தை அ.ந.கந்தசாமி தி.ச.வரதராசன், அ.செ. முருகானந்தம், சு.வே. இராஜநாயகன், கனகசெந்திநாதன் ஆகியோர் சுமந்தனர், 1950 ஆண்டின்பின்பு வீரியம் மிக்க இலங்கை மண்ணுக்கேயுரிய விசேட தன்மைகளோடு இலக்கியங்கள் எழுந்தன. இலங்கைத்தமிழ் மரபுகளை மக்களை மொழி நடையை இனம் காட்டத்தக்க புதிய எழுத்துப்பரம்பரையின் வருகை முற்போக்கு இயக்கங்களின் வழிகாட்டலில் எழுந்தது. அகஸ்த்தியர், டொமணிக்ஜிவா, டானியல், பொன்னுத்துரை, காவலுர் ராசதுரை, யோகநாதன், கணேசலிங்கன், அ. முத்துலிங்கம், பொ. தம்பிராஜா, ஈழத்துச் சோமு, நீர்வை பொன்னையன், இ.நாகராஜன், க. சா அரியநாயகம், பாலமனோகரன், அபதாலிப் லத்தீப், மாத்தளை சோமு, தெளிவத்தை ஜோசப், செங்கையாழியான், வ. த. இராசரத்தினம், கே. எஸ். மகேசன், மு. தளையசிங்கம் போன்றோர் இலங்கை எழுத்துக்களை தனியே அடையாளம் காட்டினர். தமிழ்நாட்டுப் போக்குகளில் இருந்து இலங்கைத் தமிழ் எழுத்துக்களை மீட்டெடுத்து தனித்தன்மையை நிரூபித்துக் காட்டினர. கருணாகரமூர்தி தயரிடம் இலங்கை எழுத்துக் களின் தொடர்ச்சியையும் அதன் எழுத்து பாரம்பரியத்தையும் கோரும் உரிமை எமக்குண்டு. மீண்டும் எம் எழுத்துக்களை தமிழ் நாட்டின் அந்நிய எழுத்துப்போக்குக்கு தாரைவார்த்து விடக்கூடாது என்று நாம் போராடும் உரிமையையும் துறந்துவிடும்படி கருணாகரமூர்த்தி கோரக்கூடாது.
கருணாகரமுர்த்தி இதை விளக்கிக் கொள்ளாமல் இது என் மொழி அவ்வளவு தான் என்கிறார். விமர்சனத்தினூடு சரி செய்யும் தீவிரம் அவரிடம் இல்லை. மாறாக கவனத்தை சிதறச்செய்ய வல்ல தந்திரங்களை கையாளுகின்றார். "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுடன் யாதும் மொழியே என்பதையும் சேர்த்துக் கொண்டு விட்டேன்” என்கிறார். எங்கே போகின்றாய் என்று கேட்கப்பட்டால் சாக்கிலை தேங்காய்" என்பதை ஒத்த பதிலே இது கோவைத்தமிழில் கோவைத்தமிழ் கதை மாந்தன் பேசவேணி டுமென்பது சென்னைத் தமிழை அலலது திருநெல்வேலித் தமிழை எதிர்க்கவும் புறக்கணிக்கவுமல்ல. தமிழ் மொழியேயாயினும் பிரதேச வேறுபாடுகட்கு ஏற்ப அதைப் பாதுகாக்கவும் தனித்தன்மை பேணவும் யாவுக்கும் மேலாய் இலக்கியக் கடமையை சரிவரச் செய்யவுமே என்பதை விளங்க கட்டுரையாளர் தொடுகிலும் மறுகின்றார். உதாரணமாய் தமிழ் நாட்டில் வாளப்பளம், வாயப்பயம் என்பதை இலங்கையில் வாழைப்பழம் என்று உச்சரிக்கின்றோம். நாம் செய்து விட்டான் 2

Page 27
என்பதை அவர்கள் செஞ்சுட்டான் செஞ்சிப்புட்டான் என் உச்சரிக்கின்றார்கள். எனவே ஒரே மொழியேயாயினு உச்சரிப்பிலும் மொழி வழக்கிலும் உள்ள மாறுபாடுகை கவனத்திலெடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
"போரின் பின்னால் ரஸ்ய ஆதிக்கத்துக்கு உட்பட்டுப்போ கிழக்குஜெர்மனியருக்கும் மேற்கு ஜேர்மனியருக்கும் இடையி சமூக உளவியல் வளர்ச்சியில் வேறுபாடு இருந்தது. நாசிச இரண்டு ஜெர்மனியில் இருந்தாலும் ரஸ்ய ஆதிக்கத்துக்கு உட்பட் இருந்த கிழக்கு ஜெர்மனியில்தான் நாசிசம் ஓங்கிவளர்ந்: வளர்ந்திருந்தது” என்கிறார் கருணாகரமுர்த்தி.
இங்கு கருணாகரமுர்த்தி ரஸ்ய ஆதிக்கம் என்ற சொல்ை ஸ்டாலினிசத்தை விளங்கிக் கொண்டு சொல்லவில்லை. மாறா மேற்கு ஜெர்மனிய பிரச்சாரங்களை கடன் வாங்கி வரிதப்பாம ஒப்புவிக்கின்றார். அவ்வளவுதான். கிழக்கை ரஸ் ய ஆக்கிரமித்துவிட்டது. ஜெர்மனியை துண்டாடிவிட்டது ரஸ்ய கரடி முழு ஜெர்மனியையும் ஆக்கிரமிக்க முயல்கிறது என்பதெல்லாம் கடந்த காலத்திய மேற்கு ஜெர்மனிய அமெரிக் கூட்டின் பொதுவான பிரச்சாரம். Minchem நகரில் நாசி கிழக்கைரோப்பாவை குலைக்க இயங்கிய சுதந்திர. ஐரோப்பா சேவை முதல் ஜெர்மனியின் மிகப்பெரும் பத்திரிகை நிறுவனமா6 Axel 5pringer வரை பொய், திரிபு, தேசிய வெறி ஊடாகவு உளவுத் துறைகளின் உதவியுடன் பல்வகை பாசிச பிரச்சாரங்களை கடந்த அரை நூற்றாண்டு காலமாய் மக்களிட விதைத்துள்ளனர் இரண்டு உலகயுத்தங்களில் 75 மில்லிய6 மக்களைப் பலிகொண்டு அதிலிருந்து மனித ரத்தச்சகதியிலிருந்து எழுந்த இன்றைய ஜெர்மனி பற்றி அவர்கள் பேசியதில்லை இரண்டாம் உலகயுத்தத்தில் 25 மில்லியன் மக்களைப் பல கொடுத்து மாபெரும் தேசபக்தப்போரை நடாத்திய சோவிய மக்களைப் பற்றி அவர்கள் சொன்னதில்லை, சோவியத்மக்கலை வெறுக்கவும் பழிவாங்கவும் மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டது ஜெர்மனிய ஆக்கிரமிப்பாளர்களே தாம் ஆக்கிரமிக்கப்பட்( விட்டதாய் சரித்திரத்தை சூறையாடினார்கள். படுகொலையாளர்களே தாம் படுகொலை செய்யப்படுவதாய் ஒப்பாரி வைத்தார்கள் ரஸ்ய ஆதிக்கம் என்ற சொல்லே மேற்குலகை அதன் அரசிய6ை அண்டிப்பிழைக்கும் அரசியலின் தொடக்கமாகும். ஜெர்மனியை உடைத்தவர்கள் மேற்குலகினரும் அமெரிக்காவுமே. அதற்கு அவர்கள் கொம்யூனிசத்திலிருந்து மேற்கைப் பாதுகாத்ததாய அவர்கள் சமாதானம் சொன்னார்கள். மதில் கட்டப்பட்டமை கூட அன்றைய சோவியத் அதிபர் குருசேவும் அமெரிக்க ஜனாதிபதியு பேசி இணக்கம் கண்டே எழுந்தது(1961ம் ஆண்டு வியன்ன நகர குருசேவ் - கெனடி சந்தரிப்பு) என்பதும் மதில் கட்டப்படுவதற்கான சீமெந்துக்கற்கள் மேற்கு பெர்லினில் இருந்தே விநியோகிக்கப்பட்டன என்பதும் வரலாற்றுண்மைகளாகும். மதில் கட்டப்பட்டபோது மேற்கு ஜெர்மனிய அரசோ அப்போ Berli Burger Meister (பெர்லின் நகரத் தந்தை) ஆக இருந்த வில்லிபிராண்டோவை எவரும் எதிர்க்கவில்லை உண்மையில் அவர்கள் மதில் கட்டி முடிக்கப்படுமட்டுமே காத்திருந்தார்கள் கட்டிமுடிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் இன்றுவரை அது அவர்களின் கொம்யூனிச எதிர்ப்புப் போருக்கு பெருந்தீனியாகியது
நாசிசம் கிழக்கு ஜெர்மனியில் மேற்கைவிட அதிகம்என்ற கருத்ை முன்வைக்கின்றார் கருணாகரமூர்த்தி கிழக்கு ஜெர்மனி ஸ்டாலினிசக் கட்டமைப்பைக் கொண்டிருந்த போதிலும் பாசி எதிர்ப்புக் கலாச்சாரத்தில் மயிரிழையும் விட்டுக்கொடா கொள் கையைக் கொணி டிருந்தபோது அங் கருந்: கொம்யூனிஸ்டுகளில் பலர் பாசிச எதிர்புப் போர்களில் பங்கேற்றவர்கள் என்ற காரணத்தால் சமரசம் செய்து கொள்ளா; பாசிச எதிர்ப்பாளர்களாயிருந்தனர். (கிழக்குஜேர்மனியின் முதt அரசுத தலைவரான Wilhelm Pieck (வfல கெம் பரீக் ரோசாலுக் சம் பேர் கி கபினி போராட் ட த தோழருட பாசிசஎதிர்ப்புப்போராளியுமாவார்) யுத்தம் முடிந்து மேற்கு, கிழக் இஜேர்மனிகள் தோற்றம் பெற்ற போது மேற்கு ஜேர்மனி மீண்டு பாசிசத்தின் மையமாயிற்று, நாசிகளின் கூடாரமாயிற்று. ஆனா : கிழக்கில் தொடர்ச்சியான பாசிச எதிர்ப்புப் பிரச்சாரங்கள் 26". பெற்றன பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்ப

அவற்றுக்கு அதி முக்கியத்துவம் வழங்கின. பாசிச எதிர்ப்பு கலை இலக்கியங்கள் நினைவுச்சின்னங்கள் ஒவியம் இசை நடனம் என்பவற்றால் பாசிசத்தின் கொடுங்கோண்மை பற்றிய வரலாற்றுணர்வு கிழக்கு மக்களிடம் இருந்தது. Faechiemue ( Ifitb) anti Faechsemue (UTfi 65) 676iug5 A5upé5 மக்களுக்கு பழக்கப்பட்ட சொல்லாகும். மேற்கு ஜெர்மனியில் அச்சொல் உச்சரிக்கப்பட்டால் அவர் ஜெர்மனிக்கு எதிரானவராக கொம்யுனிஸ்டாகப் புரிந்து கொள்ளப்படும் நிலை நிலவியது. பாசிசத்துக்கு எதிராய்ப் போராடி வீரமரணமடைந்த ஜெர்மனிய தொழிலாளர் தலைவர் Ernet, Thalmann னையோ ஏனை பாசிச 65jÜLÜ Gl JTJT6rflä56MI60 Ernst Schneller, Hans Beimler, Käthe Niederkirchmer யோ மேற்கு ஜெர்மனியர்கள் அறியமாட்டார்கள். பாசிசம் அவர்கட்கு பழகி இருந்தது. ஜெர்மன் தேசிய வெறியானது பாசிசத்தை எதிர்ப்பது தந்தையர் நாட்டை எதிர்ப்பதாகும் என்ற போதனை செய்தது. கிழக்கு ஜெர்மனியில் பாசிசம் அங்குள்ள அரசு வீழ்ந்து மேற்கத்தைய முதலாளியத்தின் நுழைவின் பின்னே வந்தது என்பதை முதலாளிய விசமிகள் மட்டுமே பார்க்க மறந்தனர். கிழக்கு ஜெர்மனி காலத்தில் தமிழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் கிழக்கு பெர்லின் விமானநிலையம் ஊடாக மேற்கு நாடுகட்கு வந்துள்ளனர். அவர்கள் ஒருவராவது ஒரு கிழக்கில் ஒரு நாசியைக் கண்டதோ தாக்கப்பட்டதோ கிடையவே கிடையாது.
இரண்டு ஜெர்மனி இணைப்புக்கு பின்னர் 1.7 மில்லியன் ஆக இருந்த வேலையின்மை 4.8 மில்லியனை எட்டியது. (இது அரசு சாராத நிறுவனங்களின் மதிப்பீட்டில் 7 மில்லியனுக்கும் அதிகமாகும்) கிழக்குஜேர்மன் மாநிலங்களான MechlenburgVorpommern, Sachsen-Anhalt SGÖGGJ60GuîGäGOND (ypad.6 lu 2O%, 21,6% ஆக இருக்க மே.ஜேர்மனி மாநிலங்களான BadenWürttemburg Beyern 36006)(4567f76ö (360/60popu76dianap uDoopsgóut 71%,7,9% ஆகவுள்ளது. வேலையின்மை மேற்கில் 97% கிழக்கில் 21,1%) மேற்கு ஜேர்மனியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் தொகை 11,8% ஆக இருக்கையில் அது கிழக்கு ஜேர்மனியில் 21.9% மாக இருந்தது. முழுஜேர்மனியிலும் சமூக சேவை உதவிப்பணத்தில் வாழ்பவர்களில் 24%பேர் கிழக்கைச் சேர்ந்தவர்களாகும். வீடற்றவர்கள் தெருவில் வாழ்வோர் தொகை 700,000ஆகப்பெருகியது. 2.2 மில்லியன் குழந்தைகட்கு தேவையான ஊட்டச்சத்துக் கூடக் கிடைப்பதில்லையென்று ஆய்வுகள் சொல்கின்றன. (இது வருடாவருடம் 50,000 ஆல் அதிகரித்து வருகின்றது) 1997 இல் ஜெர்மனியில் தற்கொலை செய்துகொண்டவர்கள் தொகை 12.000 பேர். இதில் பெரும் பகுதி கிழக்கில் நடந்தது. ஜெர்மனி முழுமையையும் 45.000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதிலும் பாதிக்கப்பட்டது கிழக்கு ஜெர்மனியே. 1998ல் மட்டும் கிழக்கு பெர்லினில் 14. 18வயதுக்கிடைப்பட்ட 45,600 குழந்தைகள் நீதிமன்றங்களால் தணடிக்கப்பட்டுள்ளனர். சமூக நெருக்கடிகள் பெருகி வேலையின்மை விவாகரத்து அதிகரித்து குடும்பங்கள் குலைந்து, தற்கொலைகள் அதிகரித்து குற்றச்செயல்கள் அதிகரித்து அவற்றோடு புதிய நாசிகளும் பெருகினர் என்பதே உண்மையான விடயம். கிழக்கு ஜேர்மனிகால 40% அரசகட்டங்கள் நிலங்கள் யாவும் கருவாட் டுவிலைக்கு பெரும் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனியின் பெரும் தொழிற்சாலைகள் யாவும் கிட்டதட்ட மூடப்பட்டுவிட்டன. உதாரணமாய் RO3(Ock நகரில் இயங்கிய கப்பல்கட்டும் தொழிற்சாலை 6500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிழக்கு ஜெர்மனியின் காலத்தில் வேலை செய்தனர். இப்போ 350ற்கும் குறைவானவர்களே வேலை செய்கின்றனர். அதுவும் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு ஜேர்மனி பாசிசநிறுவனங்களிடமிருந்து பறித்தெடுத்து அரசுடமை ஆக்கியவை மீண்டும் இப்போ மேற்கு ஜேர்மனியால் அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. உதாரணமாய் யூதர்களை அடிமை உழைப்பில் ஈடுபடுத்திய IG-Farpen க்கு 151 மில்லியன் சதுரமீற்றர் நிலம், கட்டடங்கள் என்பன திரும்பக்கிடைக்கின்றன. எனவே மேற்கு ஜெர்மனியின் முதலாளிய அமைப்பும் அதன் தவிர்க்க முடியாதசமூகச் சீர்கேடுகளுமே நாசிகளைக் கொண்டு வந்தனவே தவிர கிழக்கு ஜெர்மனியை நோக்கி நாசிகளை உருவாக்கியவர்கள் என்று சொல்பவர்கள் அரசியல் நேர்மையற்ற விசமக்காரர்களாக மட்டுமே

Page 28
இருக்க முடியும். முதலாளியத்திடம் தம் புத்திக்கூர்மையை இழந்தவர்களாக மட்டுமே இருக்க முடியும். கிழக்கில் பரவியுள்ள Deutsche Liga für Volk und heimat, DVUNFDRepulikaner (pha)79 தேர்தலில் ஈடுபடும் பாசிசக்குழுக்கள் முதல் அனைத்து புதிய நாசி அமைப்புக்களும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவையே அதன் தலமை, வழிகாட்டல் நிதி ஆதாரங்கள் பிரச்சார சாதனங்கள் யாவும் மேற்கு ஜெர்மனியிலிருந்தே செல்கின்றன. பழைய நாசிகள் இதை மேற்கிலிருந்து வழி நடாத்துகின்றார்கள். இதில் மேற்கின் சமஷ்டி மாநிலமான Beyern முன்னிலை வகிக்கிறது உதாரணமாய் DVU (Deutschen Völksunion)éG g560606010 g5TlÉG5b Münchene நகரைச் சேர்ந்த Gehard Frey இவன் 500 மில்லியன் மார்க் சொத்துக்கு அதிபதியாவான். அத்தோடு Munchener-verlag என்ற செய்தி நிறுவனத்தையும் வழிநடத்துகின்றான். இங்கிருந்து Deutschen National Zeitung Lg5u bTéfab6 Lg55fl605 85,000 பிரதிகள் விற்பனையாகின்றது. பலவித பாசிசவெளியீடுகள் செய்திப்படங்கள் CD கெசட்டுகள் என்பனவும் கிழக்குக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் கிழக்கு (ogjup60fluisi) 6achen-Anhalt Gigbjgosi) CDU,6t) 3 Lisi)65u607 மார்க்குகள் செலவுசெய்யப்பட்டன இது பிரதான கட்சிகளான CDU-GPD இவைகள் செலவு செய்ததைவிட அதிகமாகும். 1,2மில்லியன் துண்டுப்பிரசுரங்கள் 20,000 சுவரொட்டிகளை இவர்கள் வெளியிட்டனர். இக்கட்சி இத்தேர்தலில் 13.2 வீதவாக்குகளைப் பெற்றது. Beyern இன் ஆளும் கட்சியான CSUஉடன் சகல பாசிசக்கட்சிகளும் நெருங்கிய தொடர்புடையவை. தற்போது 5PDGrine கூட்டணி கொண்டுவரவுள்ள வெளிநாட்டவருக்கான இரட்டைப்பிரசா விசா உரிமைச்சட்டத்துக்கு முன்னைய தேசிய வெறிக்கட்சிகளாான CDU-C5U உடன் சகல பாசிசக்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்று சேர்ந்துள்ளன. இன்றைய நாசிக்குழுக்களின் மையம் வேலையற்ற இளைஞர்களே. (கிழக்கு ஜெர்மனி நிலவிய காலத்திலே அரச எதிர்ப்பு நாசிக்குழுக்களை அங்கு உருவாக்க மேற்கு ஜேர்மனியின் உளவுப்பிரிவான BND இடைவிடாது முயன்று வந்தது) கிழக்கில் முதலாளிய அமைப்பு ஏற்பட்டு அதன் சீர்கேடுகளிலிருந்தே பாசிசம் மீண்டும் முளைவிட்டது. அதை உருவாக்கியவர்களே கிழக்கு ஜெர்மனியில் அரசியல் கதந்திரம் இல்லாமல் அடக்கி வைத்திருந்தமையாலேயே புதிய நாசிகள் உருவாகின்றார்கள் என்று பொய் படிக்கின்றார்கள். இரண்டாம் உலகயுத்தமுடிவில் 30,000 ற்கு மேற்பட்ட நாசிக்குற்றவாளிகள் ஐரோப்பிய நாடுகளில் விசாரணை செய்து தண்டிக்கப்பட்டார்கள். அதில் கி.ஜேர்மனி 5,000 மேற்பட்ட நாசிக்குற்றவாளிகளை தண்டிக்க பழையநாசிகளால் நிரம்பிக்கிடந்த மே.ஜேர்மனி கண்துடைப்புக்காக நூற்றுக்கும் குறைவான நாசிகட்கு அற்புதமான சிறுதண்டனைகள் வழங்கியது. பாசிசத்தை பாதுகாத்தது. பாசிசம் மேற்கிலிருந்து கிழக்குக்கு இறக்குமதி செய்யப்பட்டதை மறைக்கவே இந்த அரசியல் கூத்து நடைபெறுகின்றது. கருணாகரமூர்த்தியின் உளவியல் வளர்ச்சி பற்றிய கருத்துக்கள், பிரேமைகள், செக்குமாடு ஊர்போய்ச்சேராது என்ற மொழிக்கேற்ப மேற்குலகின் பிரச்சாரங்களைச் சுற்றிச் சுற்றி வருவதன் விளைவே. கிழக்கு ஜெர்மனியில் இன்றும் கூட சாதாரண ஜெர்மன்மக்கள் மேற்கு ஜெர்மனியைவிட மிகக்குறைந்த தேசிய வெறியும் மனிதவிரோதமும் கொண்டவர்கள் அவர்கள். கிழக்கு ஜெர்மனியின் காலத்திலேயே கியூபா, வியட்நாம், எத்தியோப்பியா, அங்கோலா உட்பட பல்வேறு மக்களினங்களோடு பழக்கமுடையவர்களாக சேர்ந்து வாழ்ந்தவர்கள்.
உதாரணமாய் பெர்லினில் யூத அமைப்புக்களின் முன்முயற்சியால் 9 (56). It is abi it 66f 677 Holocaust-Denkmal 45 (5 (360 படுகொலையின் நினைவுக்கூடம்) எதிராக மே.பெர்லினில் Bund Freierpiger என்ற பாசிச அமைப்பு ஊர்வலம் செய்து யூதவிரோதம் கக்கியது. இதைநிறுவ கிழக்கு ஜெர்மனிய மக்கள் 52% ஆதரவு தெரிவிக்க அது மேற்கில் வெறும் 40% மட்டுமே உள்ளது. கிழக்கு ஜெர்மனியில் 1958 ஆம்ஆண்டில் நிறுவப்பட்ட Buchenwald பாசிச எதிர்ப்பு நினைவுச்சின்னம் 1998 யூலையில் நாசிகளால் சேதப்படுத்தப்பட்டது (இந்த நினைவுச்சின்னம் 30 இனங்களைச்சேர்ந்த 263,000 பேர் கைதியாக்கப்பட்டு 56,000 பேர்கொலையான இடத்தில் எழுந்த நினைவுச்சின்னமாகும்) இதைமேற்கு நாசிகளே பின்னிருந்து இயக்கியமை பழைய செய்தியாகும். வெளிநாட்டவர்கள் மேலான தாக்குதல்கள்,

இருப்பிடங்களோடு அகதிகளை வைத்துத் தீமூட்டல் யூதமக்களின்
சவச்சாலைகளை சேதப்படுத்தல் அவர்களின் நினைவிடங்களை அழித்தல் என்பன கிழக்கு ஜெர்மனியைவிட மேற்கிலேயே அதிகம் நடைபெறுகின்றது. உண்மைக்கு கொஞ்சமாவது மதிப்புக் கொடுத்து இவைபற்றி அறியமுற்பட்டு இருக்கலாம் கட்டுரையாளர்.
ஏதோ புதிய நாசிக்குழுக்களே மோசமானவை மற்றும்படி மற்றய பாராளுமன்றக் கட்சிகள் அரசு இவைகள் மனிதாபிமானத்தின் மறைவிடம். ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கட்டுரையாளர் கருதுகின்றார் எனவேதான் பாசிசப் போக்குகளுடன் போராடி நெருக்கடியினூடு தான் அரசு அகதிகளுக்கு உதவுவதாய் கருத்தை ஊன்றிவிடுகின்றார். உண்மையில் ஜெர்மனியின் முழு அரசமைப்புமே சுரண்டல், இனவெறி, பாசிசம், உலக மேலாதிக்கம் இவைகளில் கட்டப்பட்டதாகும். 1966 இல் Bundeekanzier ஆக இருந்த Kieeinger பாசிசத்தின் வழிவந்தவன் 1974-1982 வரை Ebundeskanzler A5 (abb35 Helmut Schmidt braf 6îuDIT 60THUGOD ( Offizier der Luftwaffe ) uss6ö S(bbg566ö sogj06oflus6öst Sljägbg560606),JTB (Bundes präsident) SGßg5 Richard Von Weizaacker நாசி இராணுவத்தில் இருந்தவன் இவனின் தந்தை ஹிட்லரின் மிகமுக்கிய இராஜதந்திரிகளில் ஒருவனாக இருந்து நாசிக் குற்றவாளிகளை விசாரித்த நியூரென் பேர்க் நீதிமன்றத்தால் g560öL60607 6flg56HL L66ö Kiechard Von Weizsäcker 6fluobsstö யுத்தகாலத்தில் Hombury நகரில் இயங்கும் இரசாயனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான CH Boechringer இல் பிரதான நிர்வாகியாக இருந்தவன் இங்கு தயாரிக்கப்பட்ட "Agent Orange' இரசாயன உயிர்கொல்லியாக அமெரிக்கா இராணுவத்தால் வியட்னாம் காடுகள், விவசாயநிலங்கள் நீர்நிலைகள் என்பவற்றில் விமானமுலம் வீசப்பட்டது. இதன் முலம் கிட்டத்தட்ட 2 மில்லியன் வியட்னாமியர்கள் பாதிக்கப்பட்டனர், புற்றுநோய், சுவாசப்பை கோளாறுகள், மாரடைப்பு, வயிற்றுக்கோளாறுகள், நரமம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். பல ஆயிரக்கணக்கான வியட்னாமிய தாய்மார்கட்கு அங்கவீனர்களான குழந்தைகள் பிறந்தன இந்த நச்சு இரசாயனப் பாதரிப்பு இன்னமும் வியட்னாமரில் தொடர் கசின்றது. யுத்தகுற்றவாளியாய் விசாரிக்கப்படவேண்டிய இவன் இன்னும் ஜெர்மனியில் மரியாதைக்குரிய அரசியல் பிரமுகராவான்.
Beyern இன் முக்கிய அரசியல்வாதியாய் இருந்தவனும் c3u கும்பலின்தலைவனாய் இன்றுவரை கொண்டாடப்படுபவனுமான Franz Josef Strause (3J60iiLITtb 2 6)5uggbg556ir foil, SnL பாசிஸ்களை ஆதரித்தவன். இப்படி இன்னமும் பல நாசிகள் ஜெர்மன் அரசியலில் மிகவும் பங்கை வகித்தனர் 1970 இல் Guogib635 Gogji D6ofugpj6i6n Koblenz Abbff6úbbb E3undeøarchives (அரச ஆவணக்காப்பகம்) நாசிகாலத்தின் சகல ஆவணங்களையும் இரகசியமாய் அழித்தது. இதன்முலம் பல நாசி அரசியல்வாதிகள் புதுவாழ்வு பெற்றதோடு யூதர்களிடம் கொள்ளையிடப்பட்டவை பற்றிய சகல ஆவணங்களும் அழிக்கப்பட்டன. உதாரணமாய் bfffass6o 6)/H+uIT60 Deutsche Keich Banu J6öst ué6ö6luITL6öt
பெறுமதிமிக்க யூதர்களிடம் கொள்ளையிடப்பட்ட தங்கம்
கலைப்பொருட்கள், சொத்துகள் போன்றவற்றின் தகவல்கள் அழிக்கப்பட்டன. (ஜேர்மனியின் இராட்சதவங்கிகளில் ஒன்றான Dreadner bank BT6rg, Arieicrung (ayfu Dulu (6556b) (p6ublib யூதர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டதாகும். இது ஆகக்குறைந்தது 5தொன் தங்கத்தை யூதர்களிடமிருந்து கொள்ளையிட்டதோடு 1938முதல் 1944வரை யூதமக்களை அடிமை வேலைகளிலும் ஈடுபடுத்திகப் பணம் குவித்தது) 1980 ஆம் ஆண்டுகளில் Berlin இல் உள்நாட்டு செனட்டராக இருந்த heinrich Lummer நாசிகளை மிஞ்சும் இனவெறியனாவான். இவனே அங்கோலாவின் எதிர்ப்புரட்சி நிறுவனமான யுனிட்டா மூலம் முதன்முதலில் புதிய நாசிக் குழுக்களுக்கு 1980களின் நடுப்பகுதிகளில் ஆயுதப்பயிற்சி வழங்கியவன். ஜெர்மனியின் பிரதான கட்சிகளான Cdu- caufdp-apd போன்ற அனைத்து முன்னணிக்கட்சிகளும் சற்றுக் கூடிய குறைந்த அளவில் பாசிசம் ஜெர்மன் தேசியவெறி, மற்றும் ஏகாதிபத்திய கொள்ளைச் சிந்தனையின் பிரதிநிதிகளே முட்டை மேலி நடனம் ஆடிக் கொணி டு இருந்த Grtine (பசுமைக்கட்சி) ஜெர்மனியின் உலகளாவிய ஆக்கிரமிப்பு
அரசியலுக்கு தொண்டு செய்யும் அமைப்பாகி விட்டது. 7

Page 29
2
இக்கட்சிகள் அனைத்தும் கொம்யூனிச விரோதத்திற்கு பேர் போனவை. கிழக்கு ஜேர்மனியரின் முன்னாள் கொம்யூனிஸ்ட்கட்சி (pde) ஜனநாயக சோலிசத்துக்கான அமைப்பு என்று உருமாற்றம் செய்து கொண்டு பாராளுமன்ற வாத அரசியலை சரணடைந்துள்ள போதிலும் கிழக்கில் அக்கட்சியே பெருபான்மை இடங்களில் இரண்டாவது பெரிய கட்சியாய் விளங்குகிறது.
ஜெர்மனியின் இராணுவமான Bunde8weh இன் இன்றைய இராணுவத்தளங்கட்கு நாசி ஜெனரல்கள் மற்றும் யுத்த குற்றவாளிகளின் பெயர்களே ஆட்டப்பட்டுள்ளன. 37 இராணுவமு காங்கள் யுத்தப் பயங்கரவாதகளின் GLu 16o755maću bismo. Kommel, Keitel, Menetein, Paulua, Ernet udet, Cannarie, Kudel, Hindenburg, Ostmark, Fommern, Henke, Hütter, Lent, Lilithal, Mackensen, Marseille, Eritisch, Martini, Moldere, Rottinger, Schreiber, Weie ese 66óp60 g6ligió சிலவாகும். பாசிசத்திற்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த Ernet thamann ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராய் போராடிய கொம்யுனிஸ்டுகளின் பெயர்கள், சர்வதேச புரட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமல்ல மாக்ஸ், ஏங்கல்ஸ், ரோஸா லுக்கசம் ß 1ß, (ET6öLDT55f6öst soll JusfbWT60 Karl Marx Stadt, Chemnitz என பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன்றவர்களின் பெயர்களை கிழக்கு ஜேர்மனியில் இருந்து அகற்றத்தயங்காத மேற்கு ஜேர்மனியின் பாசிசத்தின் நண்பர்களை கருணாகரமூர்த்தி அடையாளம் காணவில்லை. மேற்கு ஜேர்மனியின் Bundeakanzier ஆன Adenauer-பதவிக்கு வந்ததும் கொம்யூனிசியக்கட்சியை தடைசெய்து கொம்யூனியஸ்ட்களை சிறையிட்டான். 1932 இல் 287000 உறுப்பினர்களையும் ஜேர்மன் பாராளுமன்றத்தில் 100 அங்கததவர் களையும் கொணி டு இரணி டாவது மிகப்பெரும்கட்சியாய் விளங்கிய கொம்யூனிஸ்ட் கட்சி நாசிகளால் அழிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் பின்பு மிகுதியை இவன் அழித்தான். இவன் அமெரிக்க அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கியவன் (அமெரிக்கா உளவுத் துறையான cia யுடன் சேர்ந்து இவன் வேலை செய்ததோடு பெருந்தொகையாய் நிதியும் பெற்ற தகவல்கள் உண்டு) 1952 இல் கிழக்கு ஜெர்மனியல் நிலச் சீர்திருத்தம் நடைபெற்று வரலாற்றில் முதன்முறையாக உழைப்பவனுக்கு நிலம் கிடைத்தது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகட்கு நிலங்கள் பகிரந்தளிக்கப்பட்டன. (இப்போ மேற்கு ஜெர்மனி அவற்றை திரும்ப படிப்படியாய் பறித்து வருகின்றது) மேற்கு ஜெர்மனியிலும் அப்போது விவசாயிகள் தமக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று போராட்டங்களில் இறங்கினர். Adenauer அவற்றை ஒடுக்கினான் இதுவே ஜெர்மனியின் ஜனநாயக்கோலமாகும்.
எழுத்தாளனின் ழுத்துக்கான விமர்சனமாகும். இது எழுத்தின் நிை பிஞ்சுத்தன்னையை ம
போக்குகளிற்கு ஊட்டச்சத்து வ எழுத்தாளன் மனிதனை அவனின்
வெறுமனே மறுவாசிப்புக்கு விடுவபவ சொல்லுபவனல்ல, இலக்கியவாதி, வ பல் வேறு போக்குகளுடனர் .ெ அறிவுரிமை கொண்ட வாசகன்
நிறைந்த வாசிகன் பலம் குறைந்த எ ஏமாற்றப்படும் பொழுது விமர்சனம்
 

ஜெர்மனியில் பொதுமற்றும் மனிதாபிமான அமைப்புகளாகக் காட்டிக் கொள்ளும் நிறுவனங்களின் வரலாறும் பாசிசத்தோடு தொடர்புடைய வரலாறே. அதிகட்கு உதவுதாய் தம்பட்டம் அடிக்கும் Kote Kreuz (செஞ்சிலுவைச் சங்கம்) இரண்டாம் உலகயுத்த்தில் உயிரைப்பாதுகாக்க அலைந்த யூதமக்களுக்கு உதவவில்லை. மாறாய் காட்டிக் கொடுத்தது ஆனல் நாசிகட்கு போர் முனையில் சேவை செய்தது. மற்றும் இரத்ததானமும் வழங்கியது. இரண்டாம் உலகயுத்த முடிவில் யூதமக்களை கொலை செய்யும் முகாமான Konzentrationதlager க்குப் பொறுப்பாயிருந்த நாசிக் கொலைஞன் Eduard KoSchmann 2P Kote Kreuz g56ö 2–556u16gög56M45 வேடமிட்டு ஆஜன்டீனாவுக்கு தப்பிச் செல்ல உதவியது. இவனை மட்டுமல்ல இன்னும் பல பாசிஸ்கள் இவர்கள் ஊடாக ரோமுக்கு சென்று புனித பாப்பாண்டவரின் அருளாசியோடு வத்திக்கான் கடவுட்சிட்டில் லத்தின் அமெரிக்கநாடுகட்கு தப்பிச் சென்றனர்.
பாலியல் பற்றி தன் குழப்பங்களை கருணாகரமூர்த்தி எம்மோடும் பங்கிட்டுகொள்கின்றார். சமுகத்தினதோ, சட்டத்தினதோ, சடங்குகளினதோ, பொருளாதாரத்தினதோ மறைமுகமாற்றும் நேரடி நிர்பந்தங்களற்ற ஆணாதிக்கத்தால் மேலாண்மை செய்யப்படாத இரு உள்ளங்களின் ஆண் பெண்களின் காதலும் அதன் பாலுறவுமே நான் சுட்டிக்காட்ட விரும்பியது. பாலியல் இயற்கையின் இயல்பான விதி. ஆனல் அது ஆனாதிக்க சமுகத்தால் ஆறையாடப்பட்டுவிட்டது. பொருளாதாரக்காரணிகளால் அது சிலமடைடைந்து வீரியமற்றுக்கிடக்கின்றது. சபினா திலகனுடன் உறவுக்குப் போனது காதலால் அல்ல மாறக பிறவுண்கலர் பிள்ளை பெற்று விற்கவே. எனவே இங்கே பாலியல் வர்த்தகத்துக்கு பணம் பெறுவதற்கான வழியாகிவிடுகின்றது குழந்தையை அதாவது மனிதனை முதலாளியம் விற்பனை பண்டமாக்கிவிட்டது அடுத்து திலகன் வெறும் உடல் இச்சைக்காக மட்டுமே காதலற்ற பாலுறவுக்கே செல்கின்றான் மனமொன்றிய விருப்பத்தால் இருவரிடையேயும் உறவு நிகழவில்லை ஆனல் கருணாகரமூர்த்தி சபினாவை அருவருப்பாயே பார்க்கின்றார் பெண்களைச் சுட்ட செவ்விளநீர்க் குரும்பைபோல என்று வார்த்தைகளில் விவகாரம் தொனிக்கிறது. திலகனின் பாலியல் உறவு நெகிழ்வோடு ஏற்கப்படுகின்றது. அது கிட்டத்தட்ட ஒரு வீரச்செயலாயே கருதப்படுகின்றது ஆனால் திலகனுக்கு பதிலாக அந்த இடத்தில் தமிழ்ப் பெண் ஒரு ஜெர்மனியனோடு உறவுக்குப் போயிருந்தால் ஆசிரியர் அதை பொறுத்திருக்கமாடார் திலகன், சபினா உறவு விபச்சாரமே. சோரம் போதலே. ஆனால் அது கருணாகரமூர்த்தியின் கோணல் மாணலான பாலியல் பற்றிய புரிதல் ஊடாக புரிந்து கொள்ளக்கூடியதல்ல (கருணாகரமூர்த்தி சுட்டிக்காட்டியபடி கடந்த என் விமர்சனத்தில் திலகனை அத்வைதன் என்று குறிப்பிட்ட தவறு நடந்துள்ளது) நம் நாட்டின் பேசிச் செய்யும் திருமணங்கள் சட்ட பூர்வமானவைதான் ஆனால் அங்கு ஆண் , பெனர் இயைந்த விருப்பங்கள் மனமொப்பல் ஊடாக பாலியல் நிகழ்வதில்லை, கணவன், மனைவி பந்தம் சமூகம் சட்டங்களால் ஏற்படுத்தப்பட்டமையால் நிகழ்கின்றது அங்கு பெரும்பாலும் பெண்ணின் வரிருப் பங்கள் உதா சினம் செய்யப் படுகின்றன. குடும் ப அமைப்புக்குள்ளேயே பெண்ணின் விருப்பத்துக்கு மாறான பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன. எனவே அங்கு சுதந்திரமான பாலியல் என்பது இல்லை வழக்கத்துக்கு அடிபணிவதும் ஆணுக்கு மறுப்பின்றி ஒப்புக் கொடுப்பதும் நிகழ்கின்றது. இது சுதந்திரமான பாலியல் அல்ல ஆண் தன் தேவைகளை ஒட்டிப் பெண்ணை நெருங்குகின்றான் பெண் அதற்கமைய தன்னை தகவமைத்துக் கொள்கின்றாள். பெணி தன்னியல் பாய் ஆணை நெருங் கனாலி அவள் அமர் பிடித்த வளாயும் குடும் பத்துக்கு உதவாதவளாயும் வேசை, தாசி என்றும்

Page 30
ஆண் ஆதிக்கம் பழிக்கும். எனவே பெண்ணையும் பாலியலையும் தமிழ்ச் சமுகத்தின் சிந்தனைப்போக்கின் அடிப்படையிலேயே விளங்குகின்றார், விளக்குகின்றார். அதனால்தான் முன்னுரையில் குடும்ப அமைப்பை குலைத்துவிட்டால் பெண்கள் (பல் பாலியல் என்கிறார்) கண்டபடி பாலியல் தொடர்புக்குப் போய் விடுவார்கள் என்று அஞ்சுபவர் ஆண்களுக்கு எந்தவித போதனையும் செய்யாமை வழக்கம் மீறா ஆண்மேலாதிக்க சிந்தனையே.
நீக்ரோ என்பதை அறிவார்ந்த தளத்தில் புரிந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கின்றார். நீக்கிரிட்டோ என்பது முழுமையாய் மானுடவியல் சார்ந்த சொல்லே, கடந்த நுாற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மானுடவியல் துறை விரைவாக வளர்ச்சி பெற்று வந்தது கீழைத் தேய மக்களை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பொருட்டு உருவான ஐரோப்பியர், வெள்ளையர், மேலானவர்கள், ஆளப்பிறந்தவர்கள என்பதை நிரூபிக்கும் கொச்சை மானுடவியல் போக்குகளும் கூடவே எழுந்தன. மாக்ஸ் முல்லர் போன்றவர்களின் ஆரியர் கோட்பாடுகளும் இச்சாயல் கொண்டனவே. எனவே ஐரோப்பியர் அல்லாத மக்களை இழிவுபடுத்தும் அவர்கள் மேல் மேலாண்மை செலுத்தும் பல வகை கருத்துப்படிவங்கள் உருவாகின. நீக்கிரிட்டோ இந்தியாவிலும் பரவியிருந்தவர்கள் (தமிழர்களின் முதாதையர்களில் இவர்களும் அடங்குவர்) நிக்கிரிட்டோவிலிருந்தே நீக்ரோ என்பது வந்தது எனினும் இது விரைவில் ஒருவசைச் சொல் லாய் கறுப் பரினமக் களை நையாணி டியாய் குறிக்கப்பயன்படுவதாய் மாற்றமடைந்தது. உதாரணமாய் இந்தியாவில் தமிழ் நாட்டில் கூலி என்ற சொல் சம்பளம் என்ற பொருள் தருவதாயே இருந்தது ஆனால் ஆங்கிலேயர்கள் முதலில் வேலை செய்பவனை கூலி என்றும் பின்பு அது படிப்படியாய் இந்தியனை இந்தியக் கலி, அல்லது கூலி என்னும் இழிவுபடுத்தும் சொல்லாய் மாறியது. தமிழில் இருந்து ஆங்கில மொழிக்குச் சென்ற கூலி (KOOtie) என்ற சொல்லானது இழிவு படுத்தும் சொல்லாயே வழங்கி வருகின்றது. எனவே ஒரு சொல்லின் மூலத்தை மட்டுமல்ல நடைமுறையில் அது எவ்வாறு கையாளப்படுகின்றது கருதப்படுகின்றது என்பதை நோக்குவது முக்கியமாகும். (தமிழில் வாசைை என்பதைக்குறிக்கும் சொல்லான நாற்றம் தற்போது துர்நாற்றத்தையும், உண்மை அன்பை சுட்டப் பயன்படுத்தப்பட்ட காமம் என்றசொல் தியநோக்கிலான பாலிபாலியலையும் குறிப்பதாய் பொருள் திரிந்து வழக்கிலுள்ளதை காணமுடியும்) எனினும் இப்போ ஐரோப்பாவில் ஆபிரிக்கர்களை நீக்ரோ என்று அழைக்கும் வழக்கம் கிட்டதட்ட 50 வருடங்கட்கு முன்பே நின்று விட்டது. அது வசைச்சொல் என்றும் ஆபிரிக் கர் களை இழிவு படுத்துவதாயும் கருதப்பட்டதாலேயே நிறுத்தபட்டன அதற்கு பதிலாக நாடுகளின் பெயராலோ அல்லது ஆபிரிக்கள் என்றே உயர் எழுத்துக்கள் மட்டுமல்ல சாதாரண பத்திரிகைகள், வானொலி, தொலைக் காட்சிகள் போன்ற சாதாரண மக்கள் தொடர்புச்சாதனங்களும் பயன் படுத்துகின்றன, Neger (நீக்ரோ) 5chwarze (கறுப்பர்) என்ற பதங்களை புதிய நாசிப்பத்திரிகைகள் மட்டுமே இன்னும் தொடர்ச்சியாய் பயன் படுத்தி வருகின்றன. (இதையே அறிவார்ந்த தளத்தில் புரிந்து கொள்ளல் என்றும் அதல்லாதவை பாமரத்தனம் என்கிறார் கருணாகரமூர்த்தி) அரசின் உத்தியோக பூர்வ செய்திகளில் ஆபிரிக்கர்கள் என்றே பயன்படுத்துகின்றார்கள் Neger என்று ஒருவரைக் கூப்பிட்டால் மானபங்கப்படுத்தியதாய் வழக்குத் தொடரமுடியும். உதாரணமாய் நைஜீரியாவின் எதிர்க்கட்சியான udfn சேர்ந்த ஜெர்மனிய அகதி தஞ்சம் கோரிய Akubo Chukwudi என்பவரை ஜெர்மன் பொலிசார் Neger என்று அவமானப்படுத்தியதாயும் தாக்கியதாயும் தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஒரு கிறிஸ்காரரை Eaelvélker (கழுதையில் திரிபவர்கள் என்ற பொருளில் இது கூறப்படுகின்றது) என்று பழித்தாலோ ஆபிரிக்கரை நிக்ரோ என்று கூப்பிட்டாலோ எமக்கு முதலில் உதை தான்விழும். மேலும் பி.பி.சி.யில் Black என்கிறார்கள் அது பழிப்பதல்ல யாரும் போர்க்கொடி தூக்கவுமில்லை என்று ஐரோப்பிய வெள்ளை இனவாதத்தின் பிரச்சாரத்தை தன் சாட்சிக்கு அழைக்கின்றார். கறுப்பு ஒரு போதும் இழிவானதல்ல. ஆனால் இழிவானதாக ஆக்கப்பட்டது. பைபிளில் தொடங்கி வைக்க கீழைத் தேச மக்களை கொள்ளையிட்டு அழித்த மேற்குலகின் மேல்தட்டு வெள்ளை

எசமானர்கள் கறுப்பை இழிவானதாய் கொடியதாய் தவறுக்கு அடையாளமாய் ஆக்கிவிட்டார்கள். மனிதனுக்குள் உள்ள உயரம், நிறம், தோற்றம், உடலமைப்பு, ஆகியவற்றின் வித்தியாசங்கள் புவியல் மற்றும் உணவு முறைகளின் வேறுபாடுகாரணமாய் தோற்றம் பெற்றவையே அவை. ஏற்றத்தாழ்வுகளல ல இழிவுக்குரியவையல்ல. மாறாக இயற்கையினதும் உயிரியல் நிகழ்வுகளதும் அற்புதமாகும், கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, என்று மனிதனின் நிறத்தை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்த கொச்சை மானுடவியலும் இன மேன்மைக் கோட்பாடுகளும் இன்று நவீன அறிவியலால் துடைத்தெறியப்பட்டு விட்டது. எனினும் பழைய போக்குகளின் ஆதிக்கம் சமுகத்தில் நிலவி வரவே செய்கின்றன. ஜெர்மனியில் 5chwarz Fahren (கறுப்புப் பயணம்) Schwarzgeld (abgain qu'u_j6oTub) Schwarzer funkt (abgu'yu'u j6i6rf) Schwarz Arbeit (HWÜL 66)]6060) Schwarzes Gesetz (HgÜLá dFLLub) 6chwarz Markt (bg'Aé 3-56025) 3Chwarzer Tag (figu நாள்) என்று தவறுகள் தீயவை சட்டவிரோதம் யாவுமே கறுப்பின் தலையில் கட்டப்பட்டுள்ளன. இது சமூகமயமாக்கப்பட்டுவிட்டது. ஆழ அகலங்களில் விதைக்கப்பட்டுவிட்டது. இயல்பாகி விட்டது. மக்களை இவ்வாறு சரிந்தரிக்கவும் பேசவும் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டனர் தவறுகள் அநீதிகள் அவை மக்களால் கண்டு கொள்ளப்படாத அளவு மக்களோடு இசைவாக்கம் அடைந்துவிட்டன. முதலாளியம் இதை முழு உணர்வுடன் மக்களிடையே ஊட்டிவளர்க்கிறது மக்களை வேற்றுமைப்படுத்தவும் பிரித்தாளவும் தம் சொந்த மனித விரோதங்களை அவற்றின் பின்பு மறைக்கவும் அவர்கட்கு இவை தேவைப்படுகின்றன. கடந்த நூற்றாண்டில் லத்தின் அமெரிக்க நாடுகளில் கரும்பு மற்றும் பருத்தித்தோட்டங்களில் அடிமைகளாக இருந்த ஆபிரிக்க மக்கள் தம் உடமையாளர்களிடமிருந்து தப்பியோடி செவ்விந்திய மக்களிடம் அடைக்கலம் புகுந்தபோது செவ்விந்திய மக்கள் ஆபிரிக்க மக்களை தம் கூட்டத்தோடு சேர்த்துக்கொண்டு சம உரிமையும் பாதுகாப்பும் வழங்கினார்கள். கறுப்பு என்று இழிவோ பேதமோ செவ்விந்தியமக்கள் பாராட்டியதில்லை என்ற உண்மை தனிச் சொத்துடமையின் நச்சுத் சிந்தனைகளால் களங்கப்படாத உணி மை மனிதர்களின் இயற்கையான முகத்துக்கு அடையாளமாகும்
இலங்கையிலே சிங்களமக்களுக்கு எதிரான "சிங்கள மோடன்' "மஞ்சள் துண்டுக்கு கழுத்தறுக்கிற சிங்களவன்' என்ற மனிதப்பழிப்புகளும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ‘சோனி” தொப்பி பிரட்டி’ என்பவையும் மலையக மக்களுக்கு எதிரான *தோட்டக்காட்டான்' 'கள்ளத்தோணி’ ‘வடக்கத்தையான்' இந்தியாக்காறன்’ ‘வயித்துவலியை நம்பினாலும் வடகத்தையானை நம்பாதே' போன்ற இழிவு படுத்தும் சொற்களும் வடக்கு கிழக்கு மக்களிடையே நிலவும் வன்னியான் யாழ்ப்பாணி’ மட்டக்களப்பான்' தீவான்' அல்லது தீவார்' பேதங்களும் பிரதேசவாதங்களும் பணி பாட்டுவளர்சியடையாத குட்டி நரிலப் பிரபுத்துவ அற்பத்தனங்களின் விளைவே. இது வெளிநாடுகளிலும் மற்றய இனமக்களுக்கும் எதிராயும் தம்மிடையேயும் கூட உயிர்வாழும் பலத்தை கொண்டுள்ளன. துருக்கிய மக்களுக்கு எதிரான து, துனாக்கள் துருக்கியப்படை என்பனவும் ஆபிரிக்க மக்களுக்கு எதிராக கறுவல், கறுவாஸ் கரியங்கள் போன்ற பழிப்புச்சொற்கள் மனித விரோதம் நாம் கலாச்சாரம் அடையாமையின் சிந்தனை ரீதியில் குறுகிய பரந்த மனிதப்பார்வைக்குறைபாடுகளின் விளைவே. அய்ரோப்பாவிலும் தீவான் யாழ்ப்பாணத்தான் பிரதேசவாதங்கள் வெட்டுக்கொத்துக்கள் இரகசியமாய் சாதிபார்த்து உளவறிந்து பீற்றிக்கொள்வதும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ எனற கதையாய் தனித்திருக்கும் உதவியற்ற தன் வயித்துப்பாடுபார்க்க வெளிநாடு வந்திருக்கும் சிங்களவர்களை வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரண்டு போய் அடித்து முறித்து தமிழ் வீரம் காப்பதும் வெளிநாட்டுத் தமிழர்வாழ்வின் நினைவுப் பொதியுள் சேமித்து வைக்கப்பட்டுள்ள
அநீதிகள் ஆகும்.
ஒருபோதும் சோசலிசநாடாக இருந்திராத அவுஸ்திரியாவை சோசலிசநாடென்கிறார் கருணாகரமூர்த்தி. இது ஜேர்மனியின் அண்டைநாடுமாகும்.
2

Page 31
கிழக்கு ஜெர்மனிய மக்களின் வருகையை ஊக்குவிக்கவே” என்று அகதிச்சட்டம் கொண்டுவரப்பட்டமையின் காரணங்களின் ஒன்றாயே அகதிச்சட்டம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதன் பொருள் அகதிச்சட்டத்தின் பின்பு முதலாளிய சதிஅரசியல் இருந்தது என்றே பொருள்படும் கிணறு வெட்ட பூதம் கிளம்பரியதுபோல் கிழக்கு நாடுகளின் அகதிகளினோடு கீழைத்தேச அகதிகள் வரத்தொடங்கியதும் ஜெர்மன் தேசிய வாத அரசு அகதிச் சட்டங்களை இறுக்கியது பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, சுவீடன், ஏன் அரசியல் தஞசம் கோர அனுமதிக்கின்றன என்கிறார். நேர்மையான வாதம் செய்யும் நோக்கில்லாதபோது விடயத்தின் போக்கிலிருந்து தப்பி முலை முடுக்குகளில் இடம் தேடுகிறார் 1913 இலேயே ஜெனிவாவில் கூடிய நாடுகள் அகதிகள் சம்பந்தமான சிலப்பாதுகாப்பு ஒழுங்குகளுக்கு உடன்படும்முன்னரே கடந்த நுாற் றாணி டிலேயே அரசரியல் அகதரிகள் ஐரோப்பாவிலிருந்தனர் எனினும் இரண்டாம் உலகயுத்த முடிவின் பின்பே ஐ. நாவின் பரிந்துரையுடனும் ஒரளவு சட்டரீதியான பாதுகாப்புகளை அகதிகளுக்கு வழங்கி மேற்கு நாடுகளில் சட்டமாயின. ஜெர்மனி சோசலிச நாடுகளின் அருகே எல்லைகளைக் கொண்டிருந்தமையும் கிழக்கு ஜெர்மனிக்கு அரசியல் காரணத்தால் தொல்லைவரவும் அகதிச் சட்டத்தை பயன்படுத்திக் கொண்டது. அதன் பொருள் ஏனைய மேற்கு நாடுகளில் அகதிச் சட்டம் இல்லை என்பதல்ல என்று மிகவும் சாதரணமாயே புரிந்து கொள்ளமுடியும். இறுதியாக தமிழரசன் என்ற பெயரை சூடிக் கொண்டமை பற்றி இப்பெயரை சூடிக்கொண்டு 'எம் தமிழைப் பழிப்பாரை துண்டாக வெட்டி துகளாக்கி உரமாக்கி வண்டாகும் பூமலர வைப்போம் நாம்’ என்று தமிழ் வெறி தலைக்கேறிய எழுத்தெதையும் நான் நடமாடவிட்டதில்லை. தமிழரசன் என்ற தேசியவாதப் பெயர் தாங்கி குறுகிய தமிழ் தேசிய வெறிக்கு எதிராய் போராடுவதும் நாடாண்ட தமிழினம் அன்று சுதந்திர தமிழீழமண்ணிலே நடைகொண்ட தமிழினம் உலகில் தொல்குடி தமிழினம் என்ற பிதற்றல்களிற்கு அப்பால் தமிழனாக இருப்பதற்காக அல்லாமல் அவன் மனிதனாக இருப்பதற்காக ஏனைய துன்பத்திற்குள்ளாகும் மானிடர்கள் போல அவனுக்கு விடுதலை வேண்டும் என்பதை தமிழரசன் என்ற பெயரினூடு சுட்டுவதை தேசியவாதப் பெயர் தாங்கி குறுகிய தமிழ் தேசிய வெறிக்கு எதிராய் குரல் தருவதை கடைசி முரண்பாடாய் என்ற அளவியலாவது கண்டிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காணவில்லை, காணவிரும்பவில்லை நொட்டை மட்டும் சொல்லவிரும்புகிறவருக்கு இது ஆதாராமாகிவிட்டது. எழுத்தாளனின் எழுத்துக்கான எதிர் விளைவே விமர்சனமாகும். இது எழுத்தின் நிறைவின்மையை, பிஞ்சுத்தன்னையை மட்டுமல்ல உயர்வையும் எட்டும். விமர்சனம் எழுத்தாளனின் கோளாறுகளிற்கு கொம்பு சீவிவிட்டு மனித விரோத போக்குகளிற்கு ஊட்டச்சத்து வழங்குவதல்ல. எழுத்தாளன் மனிதனை அவனின் நடத்தைகளை வெறுமனே மறுவாசிப்புக்கு விடுவபவனல்ல, கோள் சொல்லுபவனல்ல, இலக்கியவாதி, வளர்ச்சி பெற்ற பல் வேறு போக்குகளுடன் தொடர்புடைய அறிவுரிமை கொண்ட வாசகன், எதிர்பார்ப்பு நிறைந்த வாசகன் பலம் குறைந்த எழுத்துக்களால் ஏமாற்றப்படும் பொழுது விமர்சனம் பிறக்கின்றது. எழுத்தாளனும் ஒரு வகையில் அடிகாயம் கொண்ட மனிதனே. தன் சிந்தனைப்போக்குக்கு படைப்பிற்கு அங்கீகாரமும் ஆறுதலும் தேட முயல்வது குறிப்படத்தக்க புகழ்நாட்டம் கொண்டவனாயும் இருப்பது இயல்பே, தன் எழுத்தின் எதிர்விளைவுகளை சிந்தனைப்பரிசோதனைகளின் ஆடிவுகளை எதிர்பார்த்து அவனும் காவல் நிற்கிறான். எனவே வாசகனின் கருத்தை விமர்சனங்களை தன் எழுத்தைச்சுத்தி செய்துகொள்ளும் சிந்தனையாக கருதாமல் கடுமையாக எதிர்ப்புக் காட்டுவது எதிர்விளைவையே தரும். எழுத்தில் தரம், தரமின்மை, சிறப்பு, சீரழிவு என்பன உண்டு என்பதை வாசகன் தன் அனுபவத்தில் உணர்ந்துள்ளான். நடுநிலைமை என்ற பெயரில் அதிகாரம் செலுத்தும் பொருளியல் பலம் கொண்ட மேல் மட்ட சக்திகளை ஆதாரிப்பது பிரச்சாரம் செய்வது இன்று முதலாளியச்சமூகத்தில் தாராளமாய் உள்ளது. இநடுநிலை என்பது ஒரு மோசமான மாயை, ஏமாற்று, மறைமுக இமோசடி ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் * பொழுது நான நடுநரிலைமையானவன் எனவே பேலாத்காரப்படுத்தப்படும் பெண்பக்கமோ பலாத்காரம் செய்யும் 30ஆண் பக்கமோ இல்லை என்பவன் யதார்த்தத்தில் பாலியல்

பலாத்காரத்தை தன் செயலற்ற தன்மை மூலம் ஆதரிக்கின்றான் பக்கம்சார்ந்து நிற்கிறான் என்றே பொருள்.
விமர்சனம் செய்வதென்பது தண்டம் செய்யும் செயலாய் தன் எழுத தன் மீதான அத்துமீறலாய் எழுதி தாளணி புரிந்துகொள்ளக்கூடாது அது வாசகனின் கருத்துரிமையின் வெளிப்பாடாகும் அவனது சுதந்திர இலக்கியப்பரப்பின் அளவுகோலாகும். இதை வெறும் கறிக்கடைச்சண்டையாய் கோபமூட்டும் செயலாக்கி விடக்கூடாது . பழைய உலகின் தீய சிந்தனைகளிற்கு எதிராய் புதியன புகுத்தலும் முன்னேற்றமும் இயல்பானவையே இலக்கியத்தை நுகர்வோனின் உரிமையான விமர்சனத்தை துறந் விம்படி எழுத்தாளன் மறைமுகமாகவேனும் இரக்கக்கூடாது. சினங்காட்டக்கூடாது நண்பனையும் எதிரியையும் விமர்சிக்காதே என்று கூறிவிட்டு முதலாளிய விமர்சனப்போக்கு தான் தப்பிக்கொள்ளும், ஒடிப்போய் விடும். தன் பொறுப்பை கைகழுவி விட்டுவிடும். வெறும் பாராட்டுரைகளால் எழுத்தாளனை முழுகாட்டி விடும். சந்திரனும் ஆரியனும் நியேயாகுக! என புகழ்ச்சுகம் தரும். எனவே கருணாகரமூர்த்தி திக்குகளின் புதல்வர்கள் தேசவரம்பற்றவர்கள்’ எனும் உலக மனிதத்தின் குரலோடு ஐக்கியப்பட வேண்டும். அறிவியலின் அழைப்பை ஏற்கவேண்டும். எம்மோட கைகோர்த்துக்கொள்ளவேண்டும்.
- தமிழரசன் - பெர்லின்
290 1999
இலக்கிய அரங்குகள், 'களம் புதிது’ இதழ் வழி அறியப்பட்டவர். சிறுகதைக்கான தனது தொடக்கமுயற்சிகளிலே
இவருக்கு கதா விருது கிடைத்தது. இவரது முந்தைய தொகுப்பான அப்போதிருந்த இடைவெளியில் இருந்து சில
கவிதைகளை சாகித்திய அகடமி தனது இதழொன்றில் ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
ஸ்னேகா
டிடிகே சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, இந்தியா.

Page 32
ஸ்பானா ஆஷ்மி
ஸ்மீதா பட்டில் நடிகைகள்; நடவடிக்கையாளர்கள்
திரைப்படங்களில் நான் ஏற்கும் பாத்திரங்கள், எந்த வர்க்கத்துப் பெண்களை நான் திரையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறேனே அவர்களுக்கான எனது சமூகப்பொறுப்பை அதிகமாக்கியது
தனது திரைப்படவாழ்வின் 25வது ஆண்டுகள் நிறைவெய்தியதையொட்டி, லண்டன் இன்ரிரியூட் ஆப் கன்டம்பரறி ஆட்ஸ் NFOCUS அமைப்பும் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த சிறப்புத்திரையியல் -கருத்தரங்கிற்கு வந்திருந்த ஸபானா ஆஸ்மி தனது சமூகப்பொறுப்பு குறித்து மேற்கண்டவாறு சொன்னார். 1998 டிசம்பர் 5ம்6ம் திகதிகளில் அவரது புகழ்பெற்ற நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 1. மஹேச்பட் இயக்கிய அர்த்’ (தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த மறுபடியும்) 2. மிருனாள் ஸென் இயக்கிய காந்தர்’ 3 வரியாம் பெனிகலின் மண்டி 4. இஸ்மாயில் மாச்சென்ட் இயக்கிய cேustodyx போன்றவையே அவை. இவையன்றி infocuத அமைப்பின் பொறுப்பாளர் சங்கீதா தத்தா உருவாக்கிய எனது நோக்கு’ என்னும் ஸப்னா ஆஸ்மியின் நேர்முகக் குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. ஸப்னா ஆஸ்மியின் திரைப்படப்பாத்திரங்களின் குணசித்திரத்தையும், அவரது சமூக நடவடிக்கைகளையும் பிரிப்பது மிகவும் கடினம். மண்டியில் விலைமாதர் விடுதி நடத்துபவர், அர்த்தில் வஞ்சிக்கப்பட்ட நடிகை, custody யில் ஒரு உருதுக்கவிஞரின் மனைவி, காந்தரில் வறுமையில் வாடும்பெண், Fire படத்தில் சமபாலுறவாளர், immaculate Conception ல் அலிகளுக்காகப்போராடுபவர் என கலகக்காரியாகவும், சமுக நடவடிக்கையாளராகவும் அவர் திரைப்படங்களில் உருவாகியிருக்கிறார். அவசரநிலைக்காலத்து ஒடுக்குமுறைக்கெதிராகப்போராடியவர். வீடற்ற மக்களுக்காக வாதிப்பவர். சமபாலுறவாளர்களுக்காக நடவடிக்கையில் ஈடுபடுபவர். இந்து முஸ்லிம் மத இணக்கத்துக்காக நிற்பவர். மதவெறியன் பால்தக்ரேயினால் தனிப்பட்டமுறையில் கடுமையாக விமர்சிக்கப்படுபவர். மிகச்சமீபத்தில் Fire படத்தில் நடித்ததற்காக வசைச்சொற்களால் அடிபடுபவர்.
எனது ஆளுமை முழுக்கவுமே நான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களால் தீர்மானமாகியது' என்னும் ஸ்பானா கிழக்கு லண்டன் பல்கலைக்கழக கலாச்சார ஆய்வுத்துறைப்பேராசிரியர் டாக்டர் ரீகு லூயினையின் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார். இந்தியாவின் அற்புத கலைஞர்களை வரவழைத்து கருத்தரங்குகளையும்
 

துல்ே
1819 குறித்ஐ
- யமுனா ராஜேந்திரன்
விவாதங்களையும் நடத்துவதுதான் எமது நோக்கு என்கிறார் அண்மையில்தொடங்கப்பட்ட INFOCU9 அமைப்பின் ஆரம்ப கர்த்தாவான சங்கீதா தத்தா, இனிவரும் காலங்களில் ஒவியர் எம். எப். ஹ"ஸைன், இயக்குனர்கள் குமார் ஸஹானி, மணிகெளல், ஒம்பூரி போன்றோர் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
திரையிடல் மற்றும் கருத்தரங்கு நிகழ்வுகளில் Fire படத்தை தடைசெய்யக்கோரி இந்துமத அமைப்புக்களும், பால்தக்ரேயும் செய்த காரியங்களைக் கண்டித்து கூட்டறிக்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இவ் அறிக்கை
மகராஸசர முதல்வரையும் மதவாதிகளையும் ஒருசேரக் கண்டனம் செய்தது.
infocuத அமைப்பின் தொடக்கம் சீரியமுறையில் சிந்திப்பவர்களுக்கும், உன்னதக்கலைகளை மக்களிடம் சேர்ப்பிக்க நினைப்போர்க்கும் ஒரு அற்புதமேடையாகவே இருக்கப்போகிறது.
இலண்டன் திரைப்படவிழாவின்போது, இந்நிகழ்சிக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த ஸ்பானாவிடம் பெற்று, அவரது கருத்தரங்குகளுக்கும், உரையாடலுக்கும் போகநேர்ந்தது ஆச்சர்யமான ஒரு
இனியஅனுபவம்தான்.
இதே டிசம்பர்மாதம் 16 ஆண்டுகளுக்கு முன் 13ம் நாள் 1986ம் வருடம் மரணமுற்ற இன்னுமொரு உன்னத இந்தியநடிகை ஸ்மிதாபட்டிலையும் தவிர்க்கமுடியாமல் இந்த இடத்தில் நினைவுகூர முடிகிறது. இந்திய மாற்றுச்சினிமா இடதுசாரி சினிமா அரசியல் வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமைகளான நிற்பவர்கள் ஸ்பானா ஆஸ்மியும், ஸ்மிதா பட்டிலும், எழுபதுகளில் தோன்றிய இந்திய சினிமா ஆளுமைகளான கிரிஸ்கர்னாட், காஸரவள்ளி, நிஹற்லானி, பெனிகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் என அனைத்து சினிமா இயக்குனர்களோடும் சேர்ந்து செயற்பட்டவர்கள் இவர்கள். எழுபதுகளின் இடதுசாரி அரசியலோடு ஒன்றெனக் கலந்தவர்கள்.
குழந்தையை ஈன்ற பதினேழாவது நாள் பம்பாய் மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவினால் ஸ்மிதா பட்டில் மரணமுற்றார். மரணமுற்றபோது அவருக்கு
வயது 31, ஆனால் அதற்குள்ளாகவே அவர் இந்திய
3

Page 33
சினிமாவின் கொடுமுடிகளை மட்டுமல்ல உலகசினிமாவின் சிகரங்களையெல்லாம் எட்டியிருந்தார். இன்றளவும் அவரது திரைப்படங்களின் ரெட்றோஸ் பெக்டிங் உலக சினிமா விழாக்களில் இடம்பெறுகிறது.
தூரதர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஸ்மிதாவை சினிமாவுக்கு அழைத்துவந்தவர் ஸ்யாம்பெனிகல். அவர் முதன்முதலாக நடித்தது ஒரு குழந்தைகள் திரைப்படம். பூமிகா, மந்தன், பஸார், அர்த், கித், மிர்ச் மசாலா, சிதம்பரம், மண்டி என்பன இவரது குறிப்பிடத்தகுந்த படங்கள். ஸ்மிதாவின் மிக வளர்ச்சியடைந்த நடிப்பாற்றலை பூமிகா (1977) சக்ரா (1980) கபா (1983) போன்ற படங்களில் ATT ÅTË5456), Tb. ஸ்பானாவும் சரி, ஸ்மிதாவும்சரி நல்லசினிமாவை மக்களிடம் கொண்டுசெல்லும் பொருட்டு வர்த்தக சினிமாவிலும் நடித்தார்கள். அவர்களது பாத்திரப்படைப்பும், நடிப்பாற்றலும் கமர்சியல் சினிமாவிலும் மாறுதலைக்கொண்டுவருவதாகத்தான் அமைந்தன. இவர்களளவு நடிப்பாற்றல்கொண்ட கமர்ஸியல் சினிமா நடிகைகளான ரேகா, டிம்பிள் கபாடியா போன்றோர் இந்திய சினிமாவிலும்சரி, உலக சினிமாவிலும்சரி ஸபானாவும், ஸ்மிதாவும் அடைந்த உச்சங்களை எட்டமுடியவில்லை. இந்தியசினிமாவில் சாவித்திரி, சுகாசினி, றிதேவி, சரோஜாதேவி, மனிசா கொய்ராலா, சாரதா, கவியூர் பொன்னம்மா, நர்க்கீஸ், சப்ரியா என எத்தனையோ நடிப்பாளுமை மிக்க நடிகைகள் இருந்தபோதும் ஸ்பானா, ஸ்மிதா அளவுக்கு உச்சத்தை எட்டமுடியாமற்போனதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். புதிய சினிமா கலையையும், புதிய மானுட உறவுகளையும், புதியசமூகத்தையும், விளைந்த கலைச்சூழலில், விளைந்த அந்தச்சூழலை உந்தித்தள்ளிய வரலாற்று ஆளுமைகளாக இருந்தார்கள். ஸ்மிதாவின் படைப்பாற்றலுக்கு அவரது படைப்புக்கள் இருக்கின்றன. ஸபானா இன்னும் இயங்கு ஆளுமையாக இருந்துவருகிறார். இந்தியக்கம்யூனிஸ்ட்க் கட்சியின் அதிகாரபூர்வ பாராளமன்ற வேட்பாளராககூட ஒருமுறை பரிந்துரை செய்யப்பட்டவர். தந்தை கைபி ஆஷ்மி இந்தியகம்யூனிஸ்கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பிரபலமான உருதுக் கவிஞர். ஸ்பானாவும், ஸ்மிதாவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எவராலும் அணுகி விவாதிக்கத்தக்கவர்கள். இடதுசாரி அரசியல் பிரக்ஞைகொண்டவர்கள். இதனாலெல்லாம்தான் உலக சினிமாஅரங்கில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக இவ்விருவரும் போற்றப்படுகிறார்கள்.
O
புத்தக அறிமுகமும் புகலிடத் தமிழ் இலக்கியம் குறித்த கருத்தரங்கும்
1999 பிப்ரவரி 14ம் நாள் ஞாயிறு இலண்டன் தமிழ் தகவல் நடுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட கருத்தரங்கு 5மணிநேரங்கள் 2 அமர்வுகளாக நடைபெற்றது. அன்று சுரங்க ரயில் போக்குவரத்து தடைப்பட்டபோதும் 80பேர்கள் வரையில் கலந்துகொண்டது லண்டனைப் பொறுத்து சிறப்பான விஷயம்தான். முல்லை.அமுதனின் பட்டங்கள் சுமக்கின்றான்’ (நாவல்), தமிழர் நலன்புரிச்சங்கத்தின் இன்னுமொரு காலடி", நா. கண்ணனின் உதிர் இலை காலம்’ (சிறுகதைத் தொகுப்பு), தாமரைச்செல்வி பதிப்பகம் வெளியிட்ட எனது இருநூல்களான அரசியல் சினிமா' 'கடைசி உயிலின் கடைசி வாக்குமூலம்’ என ஐந்து நூல்கள் விவாதத்திற்கும் அறிமுகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. மு. நித்தியானந்தன், மு. புஷ்பராஜன், நேமிநாதன், அ. இரவி போன்றவர்கள் புத்தகங்களை விமர்சித்தார்கள். முல்லை
3
 

அமுதன் தனது புத்தகம் குறித்து அறிமுகம் வழங்கினார்.
இவ்வாறான கூட்டங்களில் மட்டுமே கலை இலக்கிய ஆர்வலர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் கலந்து அளவளாவக்கூடியதாக இருக்கிறது. புத்தக வெளியீடுகள் சமீபத்தில் புதிய உற்சாகத்தோடு தமிழில் நடைபெறுகிறது. காலச்சுவடு பதிப்பகக்கூட்டங்களில் சுரா, ஜெயகாந்தன், இன்குலாப், பிரபஞ்சன், நாசர் கலந்து கொண்டிருக்கிறார்கள். சித்தலிங்கையா, தமிழவன், பாவண்ணன் போன்றோர் தலித் இலக்கிய வாசிப்பை நிகழ்த்துகிறார்கள். கா. சிவத்தம்பி, கமல்ஹாசன், ஞானக்கூத்தன் போன்றோர் ஞானக்கூத்தன் கவிதைகள் வெளியீட்டுவிழாவில் பங்கேற்கிறார்கள். சாருநிவேதிதாவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் நாகார்ஜினன், அ. மார்க்ஸ், இபா, போன்றோர் பங்கேற்கிறார்கள். இவையெல்லாம் கடந்த மூன்று மாதங்களில் நடந்த நிகழ்ச்சிகள். பல்வேறுபட்ட நம்பிக்கையாளர்களை இணைக்கக்கூடிய நாகரீகமான மேடைகளாக இலக்கியமேடைகள் ஆகிவருகின்றது. விவாதங்களை நாகரீகமாக மேற்கொள்கிறார்கள். சினமாக்காரர்கள் இலக்கிய ஆர்வம் கொள்வதும், கலை இலக்கியவாதிகள் சினிமா உலகம்மேல் அக்கறை கொள்வதும் நிகழ்கிறது. பி. கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் ஒரு புளிய மரத்தின் கதை' சினிமாஸ்கோப்பில் கறுப்புவெள்ளையில் வரப்போவதாக செய்திகள் வருகிறது. கலைஞர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வாழத்தலைப் பட்டிருக்கிறார்கள். நம்பிக்கைகள் சிதறுண்டுபோனபின் மறுபடி நிதானமாக உரையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இன, மொழி, ஜாதிய பால் துவேஷங்களுக்கு எதிரான ஒரு வெளியை உருவாக்க நினைக்கிறார்கள். கருத்து வன்முறையாளர்களாக இருப்பதினின்று வெளியேற நினைக்கிறார்கள்.
இலண்டன் தமிழ் தகவல் நடுவக்கூட்டத்திலும் விவாதங்களும் கருத்துமோதல்களும் சிலவேளை காரசாரமாக இருந்தாலும் அடிப்படை நாகரீகங்களை பேணுவதில் அக்கறை கொண்டிருந்தது ஆக்கபூர்வமான விசயங்களாயிருந்தது.
கருத்தரங்கை ஏற்பாடுசெய்திருந்த தகவல் நடுவ இயக்குனர் வரதகுமார் பாராட்டுக்குரியவர். தமிழ் தகவல் நடுவம் கடந்தஅண்டுகளில் சில குறிப்பிடத்தக்க ஆவணங்களை கொணர்ந்திருக்கிறது. சர்வதேசிய ரீதியில் அகதிகளின் உடல்மனநலம் குறித்த கருத்தரங்கையும் நிறவாதம் குறித்த கருத்தரங்கையும் நடத்தியிருக்கிறது. கா. சிவத்தம்பி, சுபவிரபாண்டியன், நார்பர்யோ கொடினோ போன்றோர்களுடனான கலந்துரையாடல்களையும் ஏற்பாடுசெய்திருந்தது. தமிழ் வாழ்வு பற்றி ஆய்வுசெய்வோருக்கும், உரையாடுவோர்க்கும் நல்லதொரு அறிவுவளநிலையமாக தமிழ் தகவல்நடுவம் இயங்கி வருவது மகிழ்ச்சிக்குரியது.
O ஸ்டீபன் லாரன்ஸின் மரணம் நிகழ்வும் நிகழ்கலைகளும்
ஸ்டீபன் லாரன்ஸ் கயானியா பெற்றோர்களுக்குப் பிறந்த 19வயது கறுப்பு இளைஞன். கட்டிடக்கலை நிபுணராவதற்கு படித்துக்கொண்டிருந்தவன். 1993ம் ஆண்டு வீடு செல்லக்காத்திருந்த போது 5 வெள்ளை இளைஞர்களால் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டவன், சரியான சிகிச்சை அளிக்கப்படாது, குற்றவாளிகளை சரியான நேரத்தில் கைதுசெய்யாது, நிறுவனமையவாத நிறவாதத்துக்கு பலியாக்கப்பட்டவன்

Page 34
ஸ்டீபன். மிகப் பகிரங்கமாகவே கொலைகாரர்கள் ஸ்ரீபனின் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டு கொலை நிரூபிக்கப்பட்டும் போலிஸின் அலட்சியத்தினால் கொலைகாரர்கள் இன்றும் சுதந்திரமாக உலாவுகிறார்கள். ஸ்டீபனின் பெற்றோர்கள் குற்றவாளிகள் போல் நடாத்தப்பட்டனர். ஸ்டீபன் ஒரு காங்ஸ்ரர் என நிரூபிக்க பொலிஸ் முயன்றது. கொலைகாரர்கள் அடையாளம் காணப்படாமலே இன்றளவும் எட்டு கொலைகள் உள்ளன. அனைத்தும் ஆசிய ஆபிரிக்கமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகள். ஸ்டீபனின் பெற்றோரின் இடைவிடாத வழக்குமன்ற போராட்டத்தால் பிரச்சினை முழு பிரிட்டிஸ் சமூகத்தையம் உலுக்கியிருக்கிறது. இமக்பர்ஸன் எனும் ஓய்வுபெற்ற சட்ட வல்லுனர் மற்றும் மூவர்கொண்ட குழுவின் அறிக்கை பிரிட்டனின் பொலிஸ் அமைப்புக்குள் செயற்படும் நிறமைய நிறவாதத்தை நிதர்சனமாக வெளிக்காட்டியிருக்கிறது. நிறுவனமய நிறவாதம் முழு சிவில் சமூக நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது என்பது இந்த அறிக்கை. அறிக்கை பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அன்றே ஸ்டீபன் லொறன்ஸின் நினைவுச்சின்னம் வெள்ளை பெயின்ரினால் கறைபடுத்தப்பட்டது, ஆழ வேரோடிய நிறவாதத்திற்கு இன்னமொரு சாட்சி. நிறமயநிறவாதம் பற்றிய தொடர் விவாதத்தை தூண்டியிருக்கும் மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வாக ஸ்டீபனின் மரணம் தொடர்பான விவாதங்கள் அமைகிறது.
சமீபத்தில் ஸ்டீபன் லொறன்ஸின் மரணம்போல் கலைஞர்களை ஆகர்சித்த வரலாற்று நிகழ்வு பிறிதொன்றில்லை. இலண்டனில் இயங்கும் பிரபல சுயாதீன நாடக அரங்கும், சினிமா அரங்குமான TRI CYCLETHEATRE அவரது மரணம் தொடர்பான வழக்குமன்ற விவரங்களின் 9ilgil J60DLuf6) Colour of Justice 676irgyth biTL3556095 நடத்திவருகிறது. லாரன்ஸ் கமிஷன் அறிக்கையையொட்டி அந்நாடகம் பிரிட்டிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. The death of stephen Lawrance 6tarGoTC) g5!JILL(plb வெளியாகியிருக்கிறது. இதுவன்றி சானல் நான்கு தொலைக்காட்சி ஆபிரிக்க கவி பெஞ்சமின் ஜப்னயாவின் ஒரு கவிதாநிகழ்வையும் ஒளிபரப்பியது. பெஞ்சமின் ஜப்னயா பிரிட்டனின் புகழ்வாய்ந்த pertoming poet என்று சொல்லப்படுகிறவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இலக்கிய விரிவுரையாளராக அழைக்கப்பட்டவர். தற்போதைய Race and claதகு பத்திரிகைக்கு முன்பாக இலண்டன் பிரிக்ஸ்டனை மையமாகக்கொண்டுவந்த Race பத்திரிகையின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். மக்களின் பேசுமொழியில் எழுதுவது இவரது கவிதைகளின் தனித்துவம். ஆபிரிக்கமக்களின் அன்றாடவாழ்வு உச்சரிப்பை வைத்தே இவரின் கவிதைகளை புரிந்து கொள்ளமுடியும். ஆங்கில மொழியின் 9tandard Spelling வடிவங்களை சிதறடிப்பதே இதன் நோக்கம் என்பவர். உலகக் கவிதைகள் வெளியிடுவதில் சிறப்பு நிறுவனமான Bloodaxe இவரது மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறது.
ஸ்டீபன் லாரன்ஸ் நமக்கு கற்பித்தது யாதெனினர்
"நாம் அறிவோம் கொலைகாரர்கள் எவரென எமக்குமுன் திமிருடன் தலைநிமிர்த்தி நடந்ததை நாம் கண்டோம் மனநோய் பீடித்த முஸோலினிபோல் தலைநிமிர்த்தி அவர்கள் எமக்குமுன் திமிருடன் நடந்ததை நாம் கண்டோம் இரக்கமற்ற அரக்கர்களாக நம்முன் அவர்கள் அணிவகுத்தார்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட

மரணத்தின் தூதுவர்களாக அவர்கள் நமக்குமுன் நடந்தார்கள்.
இப்போது இது ஒரு பகிரங்க ரகசியம் கறுப்பு மக்கள் தமதுமுதுகின் பின் கத்திகள் கொண்டிருக்கவில்லை அநீதியை மட்டுமே அவர்கள் முதுகில் சுமக்கிறார்கள்
மனத்தில் நீதியை
இப்போது நாம் அறிந்திருக்கிறோம் விடுதலைக்கான பாதையென்பது அடிமைத்தனத்திலிருந்து மீண்ட பாதைபோலவே மிக நீண்டது ஸ்டீபன் லாரன்ஸின் மரணம் நாம் ஒரு வரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பதை
கற்றுக்கொடுத்திருக்கிறது சோர்வூட்டுகிற பஸ்நிலையக் காத்திருத்தல்கள் அனுமதிக்கப்பட்டதல்ல இனி அவனது பெற்றோர்களின் துயரத்தைக் கவனித்துக்கொண்டிருப்பது கொலையை முடிமறைக்கும் கயமையைக் கவனித்துக்கொண்டிருப்பது கேள்வி கேட்கச்செய்கிறது எம்மை இங்கே என்னமாதிரி வியாபார நியாயம் வாழ்கிறது என்கிறீர்கள்? எமக்கு வேலைசெய்யாத பொலீசுக்கு எம்மை ஏன்
காசு கொடுக்கச்சொல்கிறீர்கள்?
நாம் தெருக்களில் நடக்கும்போது பாதுகாப்பாய் இருக்கிறோமெனும் தப்பான சிந்தனையை பிரமையை
சுதந்திரம் குறித்த சிந்தனையை இனிமேலும் காவித்திரிய வேண்டியதில்லையென ஸ்டீபன் லாரன்ஸின் மரணம்
நமக்கு கற்றுத்தருகிறது எல்லா உலகமும் இப்போது பார்க்கட்டும் கல்விப் பெருந்தகைகள்
அதிஉயர் போலிஸ்காரர்கள் நாம் பொலிஸ் கொட்டகையில் இறந்துகொண்ருெக்கும்போது நிறவனமய நிறவாதம் பற்றிய வரையறைக்காக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் நடைபாதைகளில் நாம் எமது செல்வங்களை இழக்கும்போது நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம் ஏன் கறுப்பினமக்கள் மட்டும் அடிக்கடி கொலைகாரர்களே இல்லாது கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
என்பது
அதிகாரபூர்வ அறிக்கையாக இருக்கிறது?
நாங்கள் யுத்தத்தைப் பற்றியோ அல்லது பழிவாங்குதல் பற்றியோ பேசவில்லை நாங்கள் கருதுகோள்கள் பற்றியோ அல்லது சாத்தியங்கள் பற்றியோ பேசவில்லை நாங்கள் என்னமாதிரிநிலையிலிருக்கிறோம் என்பதைப் பேசுகிறோம் நாங்கள் என்னமாதிரி வாழ்கிறோம்
i

Page 35
என்பதைப் பேசுகிறோம்
இந்த அரசின்கீழ் இந்த கொடியின் கீழ் (அரசியைக் கடவுள் காப்பாற்றுவாராக) வளர நினைக்கின்ற எல்லா கறுப்புக்குழந்தைகளையும் கடவுள் காப்பாற்றுவாராக ஸ்டீபன் லோரன்ஸின் மரணம் மேலிடத்தில் நண்பர்கள் இருந்தால் சிலர்க்கு நிறவாதக்கொடுமை சுலபம் என்பதை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது உமது நண்பர்களாக இல்லாதபோது என்னதான் மேலிடத்தில் இருந்தாலும் அவர்களால் பயனில்லை என்பதையும் ஸ்டீபன் லாரன்ஸ் மரணம் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது
திருவாளர் பால் கொன்டன் அவர்களே டெலிடப்பி பிரதேசத்திலிருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்
யதார்த்தத்துக்கு வாருங்கள் நெஞ்சுக்கு நேர்மையான ஒரு இடத்துக்கு வாருங்கள் உமது அண்டை வீட்டாரிடமிருந்து நேர்மையாக அவர்களது ஆலோசனையைச் செவிமடுங்கள் எமது சமுகம் பற்றி அறிவொளி பெறுங்கள் எக்கச்சக்கமாய் சம்பளம் பெறுகிற உமது அறியாமையை நிராகரியுங்கள்
ஏனெனில் நாம் அறிவோம் கொலைகாரர்கள் எவரென"
ஆபிரிக்கக் கவி பெஞ்சமின் ஜாப்னயா The Guardian Feb24-1999 தமிழில் யமுனா ராஜேந்திரன்
Paul Condon ; ஸ்டீபன் லாரன்ஸ் கொலை விசாரணைக்குப் பொறுப்பான ஸ்கொட்லாண்ட் பொலிஸ் பிரதம அதிகாரி. Teletubbye : பிபிசியின் புகழ்வாய்நத குழந்தைகள் நிகழ்ச்சி சிந்தனையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சி.
O
SXSSXX டோனி நெக்ரி:
அறுபதுகளின் இடதுசாரிக் கோட்பாட்டாளர்களில் ஒருவரான டோனி நெக்ரிக்கு தற்போது 66 வயதாகிறது. இத்தாலியின் பதுவா (radua) பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியராக இருந்தவர். பாராளமன்றத்துக்கு வெளியிலான இடதுசாரி அரசியலின் பிதாமகர்களில் ஒருவர். 1979ஆம் ஆண்டு செம்படை (Red
 
 

Brigade) யின் ராணுவத் திட்டங்களை திட்டிக்கொடுத்து தொழிலதிபர் ஆல்டோ மொரேயின் மரணத்துக்கு பின்னிருந்த மூளை எனக்குற்றம்சாட்டி 70பேருடன் இவர் கைது செய்யப்பட்டார். தொழிலாளர் சுயாதீன அமைப்பான Autonomia வின்ாணுவப்பிரிவே செம்படை என்பது இத்தாலிய அரசின் வாதம். அயர்லாந்தின் IKA ஆயுத அமைப்பை 5INN FEN அரசியல் அமைப்பின் இராணுவபிரிவு என்பது மாதிரியான வாதம் இது. நிருபிக்கப்படாத அவதூறுகள். 5NN FEN ன் மார்ட்டிடன் கன்னஸ் சமீபத்தில் நேரடியாகவே IKA வின் இராணுவவாதத்தைக் கண்டித்திருக்கிறார். வரைமுறையற்ற மக்களைக்கொல்வது செம்படையின் இலட்சியத்துக்கும் கருத்தியலுக்கும் எதிரானது” என்று குறிப்பிடுகிறார் நெக்ரி.
நெக்ரி ஆல்டோ மேரோவின் கொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்ட இரண்டு காரணங்களுமே பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 1979ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட நெக்ரி1983ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். Radical Party யின் அதிகாரபூர்வ வேட்பாளராக நின்று மிலான் ரோம் நேபில்ஸ் ஆகிய இடங்களின் டெப்ரியாக பாராளமன்றத்தில் நுழைந்தார். நெக்ரிக்கு பாராளமன்ற விடுபாட்டுரிமை (Parimentary Immunity) வழங்கப்பட்டது. இதே ஆண்டு செப். 19ல் அவ்வுரிமை ரத்துச்செய்யப்பட்டு நெக்ரியை கைது செய்ய உத்தரவிடப்பட்டது. நெக்ரி பிரான்சுக்குத் தப்பிச்சென்றார். நெக்ரி இல்லாமலே இவர்மீது விசாரணை நடாத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். 1984முதல் 1997வரை 14 ஆண்டுகள் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் ஆய்வை மேற்கொண்டார். சிறையில் இருந்தபோதும், பாரிஸில் இருந்தபோதும் நிறைய தத்துவக்கட்டுரைகள் எழுதினார். லிபரேசன் பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதினார். அமெரிக்க தத்துவவாதி மைக்கேல் ஹார்ட் உடன் இணைந்து நூல்களை வெளிட்டார்.
Kevolution in Revolution gig,455605 67(gg5ugbsij451 BG6). சிறையிலடைக்கப்பட்டார் றெஜிஸ்தெப்ரே என்று எழுதினார் ஸார்த்தர். அறிவு ஜீவியாக இருந்ததற்காக மட்டுமே சிறையிலடைக்கப்பட்டவர் நெக்ரி' என்றார் மிஸல் பூக்கோ. நெக்ரியின் விடுதலைக்காக கல்வியாளர்களும் அறிவுஜீவிகளும் இடதுசாரிகளும் இத்தாலிய அரசுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்கள். அல்துஸ்ரின் இணை எழுத்தாளர் எடின் பாலிபர், ரெஜிஸ்தெப்ரே, தெரிதா போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.
நெக்ரியின் அகதிஸ்தானம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. 'எனக்கு வீடு இருந்தது. வேலை இருந்தது. ஆனால் ஒரு அடையாள அட்டை இல்லை. பாஸ்போர்ட் இல்லை, வங்கிக் கணக்கு திறக்கமுடியவில்லை. 14 ஆண்டுகள் நிகழ்வை பொய்யாக வாழ்ந்தேன்' அகதிவாழ்வும் ஒரு தண்டனைதான்’ என தன் பாரிஸ் வாழ்வு பற்றிக் குறிப்பிடுகிறார் நெக்ரி.
1997ம் ஆண்டு பல்வேறு நண்பர்கள் தோழர்கள் ஆகியோரது ஆலோசனைகளையும் நிராகரித்து இத்தாலி சென்றார். இத்தாலி வந்தவுடனே ரெபிபியா (Repippia) சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நெக்ரி கிரிமினல்களோடும் மாபியாக்களோடும்தான் வாழ்கிறேன் என்கிறார். 1979ல் அடைபட்டபோது முழுக்கவும் அரசியல் கைதிகளோடு இருந்ததால், சதா விவாதிக்க முடிந்த பல்கலைக்கழக சூழல் அப்போது நிலவியது; ஆனால் இப்போது கிரிமினல்கள் மாபியாக்கள் பற்றிய மானிடவியல்வாதி போலாகிவிட்டேன் என தன் சிறை அனுபவம் பற்றிக்குறிப்பிடுகிறார்.
எழுபதுகளின் கணக்கு தீர்க்கப்பட்டு புத்தகங்கள்
மூடவேண்டிய நேரம் வந்துவிட்டது; எனக்கு தனிப்பட்டமுறையில் விடுதலையோ மன்னிப்போ

Page 36
தேவையில்லை. இத்தாலி திரும்பும் முடிவை நானே எடுத்தேன். நான் ஒரு தியாகி இல்லை. ஒரு தீர்வை நான் கோருகிறேன். அதாவது ஒரு அரசியல் தீர்வு வேண்டும். யுத்தம் முடிந்து விட்டது. எழுபதுகளின் கணக்கை இப்போது முடிப்போம்’ என இங்கிலாந்தின் பத்திரிரிகையாளர் மேர்ட்பேர்ண்ட உடனான சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கிறார்.
டோனி நெக்ரியின் விடுதலை பற்றி மட்டுமே அதிமுக்கியத்துவம் தருவதால் சிறையில் அடைபட்டிருக்கும் பிற சோசலிஸ்டுகள் பற்றிய பிரச்சினை அழுத்தம் பெறுவதில்லை என்றெழுந்த விமர்சனத்தை தொடர்ந்து சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடவேண்டும் என்ற எண்னமும் தற்போது ஐரோப்பிய இடதுசாரிகளுக்கிடையில் எழுந்திருக்கிறது. O
பிண்ட்டரின் அறிக்கை
குனேயின் பாதை
கேன் திரைப்படவிழா விருதுபெற்று 17 ஆண்டுகளின் பின் இல்மஸ் குனே இறந்து 15 ஆண்டுகளின் பின் அவரது முக்கிய திரைப்படமான YOL (Road) அவரது சொந்த நாடான துருக்கியில் திரையிடப்பட்டிருக்கிறது.
அப்படத்தின் மிக முக்கியமான பகுதி, குர்திஸ்தானுக்கு திரும்பிச்செல்லும் ஒரு கைதியின் கதையும், அங்கு அவனுக்கு
இராணுவக்கொலைகள் தரும் அனுபவமும் படத்திலிருந்து குருதிஸ்தான் எனும் வார்த்தை வசனங்கள் அகற்றப்பட்ட பின்பே
படம் திரையிடப்பட்டிருக்கிறது. தாங்கள் அந்தப்பகுதியை வெட்டியிருக்காவிட்டால் இப்படத்தை திரையிட இன்னும் பதினேழு
ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்கிறார் குணேவின் மனைவி பதோஸ்,
சீனாவுக்கு அடுத்து உலகில் மிக அதிகமாக எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நாடு துருக்கிதான் எனும் நாடகாசிரியர் ஹெரால்ட் பின்ட்டர், மேற்கத்தைய அரசாங்கங்களை சார்ந்திருக்கும் வரை துருக்கிய கொடுங்கோன்மைக்கு மகுடம்சூட்ட அவர்கள் தயங்க மாட்டார்கள் என்கிறார்.
ஹெரால்ட் பின்ட்டர் குர்திஸ் மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். குர்திஸ் கவிதைகளின் ஆங்கிலத்
தொகுப்பொன்றுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறார். One for the the Road, Mountain Language போன்ற நாடகங்களை குர்திஸ் மக்களின்
துயர அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர் எழுதியிருந்தார். அரசியல் வன்முறைபற்றிய நெஞ்சை உலுக்கும் &Ome for the Road)
லண்டன் அவைக்காற்றுக் கழகத்தினரால் போகிற வழிக்கு ஒன்று”
என தமிழில் மேடையேறி வருகிறது.
இல்மாயிஸ் குணே பற்றிய விரிவான கட்டுரை - உலகின் எந்த மொழியிலும் இப்படியான ஒரு கட்டுரை இல்லை எனச் சொல்லமுடியும் . நான் தொகுத்த அரசியல் சினிமா” நூலில் இடம்பெற்றுள்ளது. குனேயின் நூற்றுக்கணக்கான படங்கள் அழிக்கப்பட்ட நிலையில் பதினொரு படங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
O தியாகு : மெல்லத் தமிழினி புவிமீசை பரவும்
தாய்த்தமிழ் பள்ளி நிறுவனர்களில் ஒருவரான தியாகுவும் நானும் கார்ல் மார்க்ஸின் கல்லறைக்குப்போய்விட்டு ஸ்கொயர் புறாக்களையும் பார்க்கப்போகிறோம். புறாக்களை பார்த்ததும் கூச்சமும் பிதியும் அடைந்துவிட்டார் தியாகு. புறாக்களின் பிராண்டலும் அதுவந்து தன்மீது அமர்ந்து சிறகடிப்பதும் தன் சின்னவயதிலிருந்த ஒரு பீதியைத் தருவதாக குறிப்பிட்டார் தியாகு. தியாகு நக்சலைட் இயக்க
 

முன்னோடிகளில் ஒருவர். 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்தவர். கால் மார்க்ஸின் மூலதனத்தை மொழிபெயர்த்த பெரிமைக்குரியவர். சுவருக்குள் சித்திரங்கள் கம்பிக்குள் வெளிச்சங்கள் நூலை ஆக்கியவர். கணையாழியில் இவர் எழுதிய மார்க்ஸின் துரிகைகள் சமீபத்தில் ஸ்னேகா பதிப்பகத்தால் வெளியிட்டடிருக்கிறது. இவரது முன்முயற்சியால் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்பள்ளிகள் ஒரு சரித்திர நிகழ்வு 10.000 ற்கும் மேற்பட்டோர் படிக்கும் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளாக தற்போது தமிழகமெங்கும் விரிந்திருக்கிறது. தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடத்தப்படும் பள்ளிகள் இவை. தாய்த்தமிழ் பள்ளி பற்றிய முப்பது நிமிடவீடியோ வீடியோ படம் பார்த்தபோது குழந்தைகளின் மழலைத் தமிழும், ஆசிரியர்களின் ஈடுபாடும், தியாகுவின் தூரதரிசனமும் கண்கலங்க வைத்துவிட்டது. தினமணி பொங்கல் மலரில் வெளிவந்த தாய்த்தமிழ் பள்ளி பற்றிய விரிவான கட்டுரையின் பின் உலகெங்குமிருந்து பள்ளிக்கு நன்கொடைகள் குவிகின்றன.
கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இலண்டன் வந்துசென்ற சு.ரா, கா. சிவத்தம்பி, எஸ்.வி.ஆர், தமிழவன், மு.பொ., சுரேஷகனகராஜா, நுஹற்மான் போன்றோரிடம் விவாதித்த அதே விசயங்களையே தியாகுவிடமும் விவாதிக்ககூடியதாக இருந்தது. இலக்கியம் தேசியம், புலப்பெயர்வு, மார்க்ஸியத்தின் மறு எழுச்சி என்றே விவாதங்கள் மையம் கொள்கின்றன.
IBC தமிழ் வானொலிமூலம் நேயர்களுன் உரையாடியபொழுது ஆறாம் வகுப்புவரை தற்போது பள்ளிகள் நடைபெறுவதாகவும் தொடர்ந்து மேலும் பள்ளி இறுதிவரை இத்திட்டத்தை நிடிக்கப்போவதாகவும் குறிப்பிட்டார். தமிழ்மொழி மீதான ஈடுபாடு பிறமொழிமீதான வெறுப்புக்கு தியாகுவை இட்டுச்செல்லவில்லை. ஆங்கிலமும் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் கணிதம் விஞ்ஞானம் தொடர்பான பயிற்றுமொழி தமிழாகவே இருக்கிறது.
ரஷ்ய சீனா நாடுகள் மாற்றுஅரசியலை கலாச்சாரத்தை விளைந்தநாடுகள். அந்நாடுகளின் அரசியல் முறைமை பற்றி இப்போது விமர்சனங்கள் இருப்பினும் துறைசார்ந்த அறிவில் அந்நாடுகள் சாதனை செய்திருக்கின்றன. விண்ணியல், மருத்துவம், மின்னியல் என எத்தனையோ துறைச்சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. அந்நாடுகளில் பயிற்றுமொழி தாய்மொழியாகவே இருந்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளிலும் பெரும்பாலும் பயிற்றுமொழி அந்நாட்டுமொழிதான். குழந்தைகளின் அடையாளத்திற்கும் அறிவு முகிழ்ச்சிக்கும் உகந்த மொழிக்கல்விதாய்மொழி சார்ந்ததுதான். மேற்குநாடுகளில் இயங்கும் தமிழ்பள்ளிகளின் அனுபவங்களையும் தாய்த்தமிழ் பள்ளியின் அனுபவங்களையும் இணைத்து பாடத்திட்டங்கள் உருவாக்குவதும் தனது நோக்கங்களில் ஒன்று என்கிறார் தியாகு. தொடர்புகளுக்கு : தியாகு, தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி, மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை 600 053. தொ.பேசி: 044 -6350405
3

Page 37
(தமிழ் ஆண்கள் வசிக்கும் ஓர் வீட்டில் விருந்தாளியாகச் ெ ரிசீவரை எடுக்கிறார். மறுமுனையில் அவரது தம்பி கதைக்க
நடைபெறுகின்றது.
எடுப்பிக்கிறதோ? அதொண்டும் வேண்டாம். மொஸ்கோ போல
இலங்கையிலயருந்து வேணும்.
நீ தனியப் போகாதை, மனிசியையும் கூட்டிக்கொண்டு போ.
LSLLSLLSLL0CCL CLLCLLC 0CCLCSCCLCCCCLLCLS )
ஆயிரம் மார்க்குகளை மணியோடரில் அனுப்பிவிட்டு இரவில் விழிமூடாமல் வேலைக்கும் போகாமல் அத்தானே நீ அங்கு அவசரத்தில் காத்துள்ளாய்
பத்தாம் திகதியன்று பதிவுத்திருமணம் பின் மூன்று நாட்களில் பெரியகொண்டாட்டம் காட்டும் அடிச்சாச்சு கலியாணவீட்டிற்கு கமரா மன்னுடனும் கதைச்சு முடிச்சாச்சு நேற்று நெடுநேரம் தொலைபேசியில் நீ.
வெள்ளைத்தோலும் வெளியில் ஆடித்திரியாதவளும் வேண்டுமென்றாய் உன் பணத்தில் நான் மொஸ்கோ வந்திறங்கி பதின்மூன்று மாசமாச்சு
இருபது மாசமாய்
வாசுகி இங்கு படாத பாடு படுகிறாள் கமலாவின் கதையள் பற்றி கனக்கச் சொல்லியுள்ளன் எடுப்பம் எடுப்பமென்று அகலியாவின் அண்ணை எண்ணுாறு டொலர்களைஅனுப்பி அவளை இன்னமும் ஏன்தான் எடுக்கவில்லையோ?
ஏஜென்ஸிக்காரன் நேற்று எனைத்தேடி வந்தான் விடிய விடியப் பேசு விரைவில் அனுப்பிறன் என்றான் பத்தாம் திகதிக்கு பதினாறு நாள்த்தானே இருக்கு அதனாற்தான் அன்றிரவை அவனோடை கழிச்சிட்டன்
உனக்காக நானென்று உறுதியான பின்பு அவசரமாய் எழுதுகிறேன் இம் மடலை இன்று அத்தானே நான் உன்னிடத்தில் வந்திடுே பத்தாம்திகதிக்கு முன்பு
-Spi IIT
13.10.97
20.00LD600f Dortmund g}6ö (955g Bertin நோக்கிய புகைய
(அம்மா இதழ் 8ல் வெளிவந்த நிருபாவின் இக்கவிதையில் சிலவரிக
 

சன்றிருக்கிறேன். தோலைபேசி மணி ஒலிக்கிறது. ஒருவர் கிறார் என்பதை விளங்கிக்கொண்டேன். உரையாடல்
கொண்டு வருவாய்தானே?
பந்துக்குள்ளால வாறதுகள் வேண்டாம் நேரடியா
s
பிரதத்தில்
ள் தவறுதலாக விடுபட்டிருந்ததால் மீளப்பிரசுரமாகிறது)

Page 38
அட்டை :
கவிதையை "கடந்த வினைகளை
米 பூதங்கள்
கட்டுடைத்தல் ஓவியம் : சேனன் பின் அட்டை : B6ögo) : lndia Today?LU9
இவ்விதழினை கணனி மூலம் பதிப்பித்துதவியோர் : ஜொவிதா, சுவிதா, பிறேம், ஜெயக்குமார், பானுபாரதி, நிரூபா வடிவமைப்பு : புவனன்
தொடர்புகளுக்கு: S. Manoharan (Esc. E13) 210, Ave du 8 Mai 1945 93150 Le Blanc Mesnil, France
வணக்கம் -
அம்மாவின் இந்த ஒ கொண்டிருக்கின்ற ே பாரிஸின் புறநகர் பகு நண்பகல் பாடசாலை வதைக்குட்படுத்தப்ப பாரிஸில் வாழும் பெற்
அண்மைக்காலமாக கோரத்தனமாக பலில் அஞ்சலிகளும் கண்ட வருகின்றன.
கொலையையும் மரண பழக்கப்பட்ட தேசத்தி படித்துக்கொண்டிருர் ஒடிவிளையாடிக்கொ அகதிகளாய் தஞ்சம துளைக்கப்பட்டவர்க வரும்வேளை பாலிய அரக்கத்தனமாக புை
ஆனால் பாரிஸ் நகரி அக்கறை கொண்டவ சமுகத்தில் பயங்கர6 உருவாகிவிடுவதில்ை தான்தோன்றித்தனம மறுவிசாரணையின்று இவையெல்லாமே த6 சம்பவம் ஒன்று நடந் அர்த்தமில்லாதது. ச உரிமைகெர்ண்டாடும் உரிமைகொண்டாடத் பழியினைப்போட்டு த பலியாகிப்போன இந்த தலைகுனிந்து பொறு இனியொருதடவை இ நல்லது.
- eibLDrt -
1. 3. 1999
 
 

லாத சமூகம் எழுச்சிகொள்ளமுடியாது"
ன்பதாவது இதழினைத் தயாரித்துக் பாது இன்னுமொரு அதிர்ச்சியான தகவல். தியொன்றில் 12வயது தமிழ்ச்சிறுமியொருத்தி, )யைவிட்டு வீடுதிரும்பிய வேளை ட்டு கொலை செய்யப்பட்டிருக்கிருக்கிறாள். றோர்கள் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
பாரிஸ்நகள், வருடம் ஒரு உயிரையாவது வாங்கிக்கொண்டே வருகிறது. வழமையான னங்களும்கூட தொடர்ந்துகொண்டுதான்
ன ஒலங்களையும் கண்டும் கேட்டும் திலிருந்து வந்தவர்கள் நாங்கள். பள்ளியில் தபோதும், மரநிழலில் ண்டிருந்தபோதும், தேவாலயங்களில் கடந்த வேளைகளிலும் குண்டுச்சிதிலங்களால் ள் எங்கள் பிஞ்சுகள். பாடசாலையால் ல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு தக்கப்பட்டவர்கள் எங்கள் சிறுமிகள்.
ல் நடந்தேறிய இந்தச்சம்பவம் சமுகம்பற்றி ர்களை மேலும் ஆழமாகச் சிந்திக்கவைக்கிறது. வாதியோ கொலைகாரனோ தானகவே ல. சமுகமே உற்பத்திசெய்கிறது. ான சுயநலப்போக்கு, எதையுமே ஏற்றுக்கொள்ளல், நியாயப்படுத்தல் வறுகள் உருவாக வழிவகுத்துவிடுகின்றன. தவுடன் தனிநபர்களை திட்டுவதும் வசைவதும் முகத்தின் பெருமைகள் பேராற்றல்களுக்கு
நாம் இவ்வாறான கொடூரங்களுக்கும் தான் வேண்டும். ஒவ்வோருவர்மேல் மாறிமாறி ப்பித்துக்கொள்ள முடியாது. அநியாயாகவே நச்சிறுமியின் சம்பவத்திற்கு நாம் அனைவருமே ப்பேற்றுக்கொள்ளவேண்டும். அதிலிருந்து, ப்படி ஒருசம்பவம் நடவாதிருக்கச்சிந்திப்பது

Page 39
LL LLL LL LLL L LLLLL LL LLLL LLLL LL LLL LLL LLL LLL L LL LLLLL L LLLLLL
3
இன்றைய நாளில் அன்றைய இரவு, ஒரு தேசம் தன் தலைக்குத் தானே செந்தீமூட்டிக் கொண்டது.
தன் ಙ್ಗಣ್ಣರಿಗೆ இற்றுப்போனாலும்கூட சிரம் வேறு உடல்வேறு என்றாக்கி விடுவதென்று சினம் பிறக்கதுற்சங்கற்பம் பண்ணிக் கொண்டது தேசத்தின் செங்கோல், மொழிக்குருதியில் குளித்தெழுந்து
னச்சகதியில் குதித்திருந்து,
சம்மை தொலைத்து இன்னும் இரத்தச்சிவப்பாகி.
அந்தச்சிலரின் தொலைவீச்சுக்கண் பிடுங்கி விசிறியதில், ஒரு திண்ணை தூங்கி நோஞ்சற் சமுதாயம் தன் பகற்குருட்டுப்பார்வையும் மொன்னைத்தனம்தின்ற சோற்றுச்சுகக்கனவும்கூடத் தொலையக்கண்டது.
சில காலம்
நெற்றி நேராக்கி வளைமுதுகு நீள்கோடாய் நிமிரத் திமிறியது.
அன்றின் இன்றையதினமொன்றின் அவம் சேர் ஐம்பத்துமூன்று உயிர் பிரிப்பில், இன்னும் ஓர் ஐம்பதினாயிரத்தின் அழிவு ஆயுதங்களின் கூர்முனையில் உறுதியாய் சட்டம் போட்டு உத்தரவாதமாக்கப்பட்டது அரசு தொங்க விட்ட எழுதாப் பட்டயத்தால்.
திறந்து வைத்த பண்டோராவின் போர்ப்பெட்டியில்
స్థితి பிறந்து வந்த குழந்தைகளும்
ஷ்டங்களின் மேலே
வரிவரியாய் வால்களுடன்
திரண்டு வந்ததாகத்
தம் சிகைக்குத்
தீ வைத்தவர்கள்
திகைப்பூண்டு மிதித்துக்
குதித்துச் சொன்னார்கள்.
பின்னர்,
வரியுடற்குழந்தைகள் தம்முள்ளும்
வளர்ந்தவேளையில்
வெகுவாய்க் கீறிக்கொண்டன.
ஓர் உதரம் பிறந்த வெளவால்கள்
பகல்வெளிச்சக் குருட்டில் தம் உதிரங்களையே
உறுஞ்சிக் கொன்றன ஒன்றை ஒன்று
வஞ்சத்தில் மிஞ்சி.
சில சோர்ந்து போய்ச்சோரம்போயின எதிரிக்கூகைகளின் எடுபிடிவேலைக்கும் அந்நிய மயில்களின் எச்சில் இலைகளுக்கும். மிஞ்சிய சில மூர்க்கம் மீறி சிலவேளை தம்மதியைக் முழுக்கிரகணம் கொலைப்பாம்பாய் மழுக்கி விழுங்கவும் கண்டன.
ஆயினும் என்ன?
 

எம்மில் எவரும் இங்கு மறக்கவில்லை, இன்றைய நாளில் அன்றைய இரவு ஒரு சின்னத்தேசம் தன் தலைக்குத் தானே ஆந்திவான நிறத்திற் செந்தீமூட்டிக் கொண்டதையும் திறந்த பண்டோராபெட்டியிலே விழி சிவக்க, வாயெல்லாம் முழு வேட்டைப்பற்களுடன் வரிவாற்குழவிகள் எழுந்ததையும்.
ஆண்டுக் காலம் கழிந்தபின்னும், தீ தொடர்ந்து எரியும்; வெகுவாயும் வீதி, வயல், வீடு, வேறு இயல்தகு வழியெல்லாம் புகை வீசிப்புயலாகி,பொங்குபுனலாகி பொசிந்து நீறுபடுத்திநெறிகெட்டு, கெடுத்துப் பரவும். பற்றிய தீ இன்னும் பயங்கரமாய்ப் பிரசவிக்கும் புதிதாயும் ஒரு கோடி கொடிய கொள்ளிவாய்ப்பிசாசுகள், ஒரு பிண்டத்தில் சிறு போர் உலக்கையிடித்தாலும்கூட. கோரைப்புல்லெல்லாம் கொல்லும் ஆயுதமான கொடூரத்தை உலகு மீள ஒரு யூகத்திற் காணுதல் போலிருக்கும் இந்த நரயாக நிகழ்வு, நாடே ஒரு பெரிய ஓம குண்டலமாக, மக்கள் அங்கங்களின் துண்டங்கள் அவிர்ப்பாகமாகி. தேசம் சிசு மயிராற் பொசுங்கி நாறும்; நரபலிமாந்தர்கள் கால் மாற்றிக் கைதுக்கிக் களிநடனம் புரிந்திருப்பார் சுடலை மண்டையோட்டுக் கபாலிகராய்.
தீ பரவாத் தேச முடுக்கிருந்து பரவும், காவி ஆடையில் கெளதமன் பாதைப்போர்வையில் இருந்து கொலைமுடுக்கும் குருதி உச்சாடனங்கள் முற்றும்துறந்த மொட்டையுரு ra மனக்குருபிகள் உள இருட்குகையிருந்து.
நர வேட்டைக்குப் புதிதாய்க் கண்படாமிட்டுப்
பூட்டுவார் சிறுபாலகரை ஆயுத வண்டிகளில். கொண்டைச் சேவல் யுத்தம் என்ற பேரில் கோழிக்குஞ்சுகள் கொக்கரிக்கும் பாவனை பண்ணிக் கேரலுடன் ஒருமுறை கூவி, உடல்கூறிட, மிதியுண்டு அழிந்து போகும், மண்ணுள் மக்கிப்போக.
அடுப்பு ரொட்டி சுட்ட பெட்டைகளும் குண்டெடுத்து உடல் கட்டி சுட்டுவிளையாளும் என் நாட்டில் இனி வரும் காலங்களில்,
முட்டைகளும்
ஓடு சிவத்து
வெளிக்குதித்து முகக்கவசமிட்டுப் போரிடலாம்.
ஆயினும் என்ன? எவரும் இங்கு மறக்கவில்லை, இன்றைய நாளில் அன்றைய இரவு,

Page 40
தேசம் தன் தலைக்குத் தானே செர் காண்டதையும் தத ந்தீமூட்டிக் ெ திறந்த பண்டோராபெட்டியில் வரிவாற்குழவிகள் எழுந்ததையும்.
ஆனாலும்,
வெகுவாயே
ஆட்சியர்க்கும் அந்நியர்க்கும் அதிகாரத்துக்கும் நிகழ்நேரத்தை அடகு வைதது
மனம் மரத்து
மறந்து விட்டோம் எம், வாழ்வின் தொலை இலக்கும் ஆயுத முனை இலக்கும் என்றெனக்குப் பட்டிருக்கும் ஒரு பதினைந்து ஆண்டுகள் மடிந்தபின், இன்று 98ஆடி 23.
ଛୁଟିଂ
பகற்பொழுதுகள், வலு மிக்க கண்தோன்றா அடைப்புச் சுவர் நெடும்பாறைகள்.
வேலைக்கணத்தால் வெட்டிக் கிழிக்கமுடியா கத்தரி இடைப்பட்ட காகிதம், மாலைக்கீழிறக்கம்வரை கிறங்கலாய், என் மதியப் பொழுதுகள்.
நேராய் நிமிர்ந்து இருக்கவே மேலெழுந்துநிழலாய்ப் பறக்கும் நினைவு நிகழும்
எனைச் சுற்றி.
மேசை மேற்பலகை மரமிருந்து ஆலாய்க் கிளர்ந்தெழும்பி கண் சுற்றி வயது வளையங்கள் விண் பறக்கும்
விந்தை விரியும்
விசுவரூபமாய் எங்கங்கணும்.
அமிலத்துளியாய், உருகி உடல் சொட்டி, மதியக்கணங்கள், சிறிதாய், குழியாய் அரித்தெடுக்கும் அசைவு செத்து நின்ற மூளைககலங்கள.

விழிப்படலம் விரிந்திருக்க, மேலே 始
ஒருபடுதாத்திரை விழுந்து முகம் மறைக்கும் முன்னே.
எழுத்துக்கள் இடம் மாறும்; இலக்கணங்கள் இடறி விழும்; இடையிடையே இதயம் ஏங்கி எதிர்பாராச் ஸ்தம்பிப்பு எழுதுகோலுக்கு ஊறாய் எழும்.
பின், முகம் தொய்யும்.
விஞ்ஞானம் மறந்து தோற்கும்; மெய்ஞானம் மறைந்து தோற்கும்.
கடிகாரம் பொய்க்க, ஈச்சம்பற்றை முள்ளென்று இறுகி, முனை துருத்தி, நின்று,நீண்டு விகாரம் கொள்ளும் நேரம்காட்டி முட்கள்.
முனைவு செத்த மோனத்துள்ளே மூளை மூழ்கடித்துக் கொல்லும்,
மதியப்பொழுதுகளின்
நின்றுபோன ளுேம் நீடித்தே போகும் நேரக்கொடுமைகளின் நிர்வாணங்களும்.
பின்னொரு நேரம் இந்த பேதமை உலரும். மதியாது மறைந்து போய்க்கிடக்கும். மாலை மடங்கியவனைத் தூக்கியிருத்தும். போன நேரத்தின் எடைக்கு எடையென்றே எஞ்சிநிற்கும் வேலை இன்னமும் என் சிலுவைச்சுமை ஏற்றும்.
முட்டிமோதவியலாது, முன் சரிந்து, வில்வளைவு முதுகில், ಟ್ವಿಟ್ತಿ
காள்சுமை தாங்கி
கால்கள் சுற்றிப் படர்ந்து
ஊர்வேன் நான்.
98/9/17
19 . م م -.
*22ー参ef భ్ర స్థళ چیک *つ ク يوم في أكثر
s | ޚާކިސްހާ، ونه : ލު&xލިޑިو

Page 41
多鲨么么
%貓貓須後%貓
%
2
AMZ
-
O அவளைக் காதல் செய்ய என்னை அனுமதிக்கும் முன்னதா அவள் எப்போதும் எப்போதும் எப்போதும் நான் அவளையே காதல் செய்வேன் என்று என்னைச் சத்தியம் செய்யச்செய்தாள். நான் அவளுக்குச் சொல்ல முயற்சித்தேன் சொன்னேன், கண்ணே, இதோ பார், நாம் ஒரு ஒப்பந்தம் ெ எது என்னஆனாலும் நாமிருவரும் காதல் செய்வோம் மே தினம் வரை, பிற்பாடு என்ன ஏது என்ற யோசிப்போம். எப்படியிருந்தாலும், மே தினம் எனது பிறந்தநாள் அன்று நிச்சயம் நான் நல்ல மகிழ்ச்சியான மனநிலையிலே அப்போது இதுபோலவே தொடர்ந்து இருக்கவிரும்பினால் நமது சிறிய இந்தக்காதல் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொ6 கிறிஸ்துமஸ் வரைக்கும்”
O
அவள் கேட்பதுபோலத் தெரியவில்லை. வேறு வழியில்லாமல் நான் அவளுக்குச்சத்தியம் செய்து ெ அன்பே அந்தச் சந்திரனை உருக்கி தங்கத்தில் உனக்கு காதணிகள் செய்து தருவேன் உன் கண்களின் சிமிட்டல்களுக்கு முன்னால் மின்மினிப்பூச்சிகள் என்ன பிரமாதம்
என்று உருகினேன் இன்னும் இதுபோல அபத்தங்களை உளறித்தள்ளினேன்
O
முடிந்த பிறகு, அவளை ப்ராட்வேயில் ஒரு பாருக்கு அழைத்துச்சென்றேன் அவள் முகம் இன்னும் காதல் செய்த களிப்பில் சிவந்திருர நான் அதைக் கண்டுகொள்ளவில்லை என்னை ஒளிக்காமல் சொல்லிவிட்டேன் அன்பாக இருக்க இரக்கமற்றவன் போல காட்டிக்கொண்டே
Ο அவளுக்குச் சொன்னேன், கட்டிலில் நான் சொன்னதையெ கற்பனை எதையும் வளர்த்துக்கொள்ளாதே ஒரே பெண்ணோடு சுருக்கு மாட்டிக்கொள்ள என்னால் முடிய
O
அவள் வயிறு வெடிக்கச்சிரித்தாள், ஊளையிட்டாள், அந்தக் குப்பை எல்லாம் நம்பி விட்டதாக மணலில் விழுந்த மீன் அடித்துக்கொள்வது போல மூச்சு 6 நீ ரொம்பவும் உணர்ச்சி வயமானவனாக இருக்கிறாய்”
வீட்டின் அசட்டுப்பயலைச் செல்லமாகத் தட்டுவதைப்போல என் கன்னத்தில் தாயன்போடு முத்தமிட்டாள் என் கணவன் திரும்புவதற்கு முன்னால் வீட்டிற்குப் போய் சேரவேண்டும் என்று கிளம்பினாள் அவள் திருமணமானவள் என்றுகூடத் தெரியாமல். சில நாட்கள் கழித்து எவ்வளவு அன்பான பெண் அவள் என்று அவளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன் தொலைபேசியில் அழைக்க முயற்சித்தேன் ஆனால் அவள் எனக்கு தவறான எண்ணைத் தந்திருந்தாள - நார்மன் லாஃப்டிஸ் (Norman Loftis)
தமிழில் : வளர்மதி
4.
O

R
"ய்துகொள்வோம்
யே இருப்பேன்
66JTb
※
காடுத்தேன் ፩
தது
För.
ஸ்லாம் வைத்து
多多
Jirgil
Bச் சொல்லிவிடாதே" பாங்கினாள்
குறிப்பு: நார்மன் லாஃப்டிஸ் 1943ல் சிகாகோவில்
înfË556huir. Black Anima 6T6zip E6560556.5ITS5, small time, The Me66enges 676cing 305 g560J List6tit இவரது படைப்புகளில் முக்கியமானவை. கட்டுரையாளராகவும் நாவலாசிரியராகவும் கூட அறியப்படுபவர். தற்போது Medgae Evers College, City University of New York ல் பணியாற்றுகிறார். இந்தக் கவிதை 6pirit of Flame — An Anthology of contemporary, African American Poetry, ed.by Keith Grilyard, 3yrac6e University Fre33, 1997 என்ற தொகுதியிலிருந்து எடுத்தது.

Page 42
- ராஜன்குறை
8. 1.99
ஒன்றாயி ஒன்றுபே ஒன்றுபட்
மாற்றாய மாறுபட்
மற்றதாய்
காண்பத கணி
காரணெ தோன்ற
காண்பது காணப்ப ஊசலா(
ஒன்று ப
நியதி இன்பமெ
கொள்ே
 
 
 

ருப்பதும் ாலிருப்பதும் -டிருப்பதும்
பிருப்பதும் டிருப்பதும் பிருப்பதும்
60
மனத
ட்டதுக்கிடையில் டும்
6)SITs
Y TLD

Page 43
4.
எஞ்ஞான்றும் இழிவென்பதோர் ஞானச் செயற்கிடந்த ப முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்' வாய்த்த பச் பிரண்டு விண்டு நின் பாடையும் பார்வையுமொன்றென்று இன்னாதியற்றிக்குலைத் துலைத்தற்ப மனம் மடலேறிற்ெ யிசைக்க விழித்த திருமுகம் எடுப்பார் கோப்பார் குலைப் சிறுகை கிடந்த விசித்திரமும், ஈண்டு பிறந்த இனியனவு
எழுத்துக்கூட்டத் :ெ
எழுதப்பட்டவைகள் னி வாசித்துக்காட்டக்கூ
யாசிப்பாரின்றி அன்னியமாகட்டும்
Uቧ த நி
தி
6)2 இமையோடு ஒளிமுறியும்
இருட்டு வந்துபின் நிலவைக் ബ மருட்டும்வரை
மடியில் வைத்து
Duushkélé5 él_Ü6U6ö7
சருகுகள் சத்தமாக பாயும் அ பாடிக் கா மேகத்துர ஏழு நட்ச எழுதிக்க
இங்ங்ணம் ஞான் கையறுநிலையிற் கிளர்த்தியதோர்மடல் கிடந்திற்றாதலின் மீண்டுமோர்நாள் Rendezvoua கொடுத் அன்று:-
சோமபாணமருந்தி நிலைகுலைந்த தேவர்கள் பூ ஒன்றுக்கிருந்து கொண்டிருந்தபொழுது காமன் வீட்டில் ச என்கூட ஒட்டி ஒட்டி ஓடிவந்தது. ஞானோ.
வெட்டி வெட்டி விலத்தினேன்!
கட்டுடைப்பு : உலகத்தி
கோனார் உரை : (நான் இன்னும் தலைமைக்கு துண்டு கொடுக்கவில்லை
 

லறு நெஞ்சோர் ளங் கிள்ளைதன் பசை சப்பிற்றாதலினிருப்பை ரன்று கூடிக்குலவி ாரின்றி
சொல்வாம்:
ரியாததால்
தெரியாது டியவர்
கட்டுடைப்பு :
தொட்டணைக்க யாருமற்ற தொலைதூர நிலவின் கீழ் காய்ந்த உடல் கட்டிலிலே கிடக்க, கனவில் விழுந்த மனம் குதிரைக்கால் பூட்டி
காற்றாயலைந்து குற்றுயிராய்த் திரும்பிவரும்
கடதம்
கூடி
கட்டுடைப்பு:
மழைநேரக் குளிர்காற்றில் மகிழ்வோடு புயலாடும் மனம் வந்து மயிலாடும் பார்பதை தானிழந்து உயிர் தோற்பதை தானுகரும்
வாசிக்கும்
ருவி
(6ւb
டு விழும்
த்திரங்கள்
ாட்டும்.
கட்டுடைப்பு : படிக்கப்படாத கடிதங்கள் தான் புரியப்படும்.
) எழுஞாயிறு விழுமுன் எழுநூறு கவிபாடிக் திற்றேன்
பூமியை Tolet ஆக நினைத்து ளவெடுத்த கற்பனை ஒன்று நனைந்தபடி
லே யாருக்கும் விளங்காத வசனம் இதுதான்
) கள்ளக்கொப்பி
- ஸ்யாமெயின் -

Page 44
ہے نانکنگ(/_ہT _శ్రీక్వెడకడి
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
சுந்தர ராமசாமி ლხ. 260* பதிவுத் தபால் இலவசம் வி.பி. புத்தகத் தபாலில் (b. 270
டெமி 1 x 8 பக். 648, மேப்லித்தோ காகிதம்
ஜே.ஜே. சில குறிப்புகள் வெளிவந்து 17 வருட களுக்குப் பின் வெளிவரும் சுந்தர ராமசாமியின் புதி நாவல்.
அன்னையிட்ட தீ
புதுமைப்பித்தன் ცხ.150* பதிவுத் தபால் இலவசம் வி.பி. புத்தகத் தபாலில் ரூ.160
பதிப்பாசிரியர்: டாக்டர் ஆ.இரா. வேங்கடாசலபதி டெமி 1 x 8 பக். 364, மேப்லித்தோ காகிதம் புதுமைப்பித்தனின் இதுவரைப் பிரசுரிக்கப்படாத ம றும் தொகுக்கப்படாத படைப்புகளின் தொகுப்பு
விரிவும் ஆழமும் தேடி
சுந்தர ராமசாமி დხ.120* பதிவுத் தபால் இலவசம் வி.பி. புத்தகத் தபாலில் ரூ.125
டெமி 1 x 8 பக். 304, மேப்லித்தோ காகிதம் சுந்தர ராமசாமியின் நேர்காணல்கள், கேள்வி பதி: கள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், பி குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பு: 1955லிருந்து 199 வரையிலும் எழுதப்பட்டவை.
இடமும் இருப்பும்
மனுஷ்ய புத்திரன் 5.40' வி.பி. புத்தகத் தபாலில் அல்லது பதிவுத் தபாலில் ரூ.45
டெமி 1 x 8 பக். 104, மேப்லித்தோ காகிதம் 1991லிருந்து 1998வரையிலும் எழுதப்பட்ட கவிை களின் தொகுப்பு.
புலம் IEC வானொலி வெளியீடு இதழ் -7
15C TAMIL FO、Boxー15O5 London SW8 2ZH
சிற்றிதழ் செய்தி தை-சனவரி 1999
ஆசிரியர் : பொள்ளாச்சி நசன், 1, சம்பத் நகள் சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி. அ.கு.எண்:642 006
 
 

காலச்சுவடு பதிப்பகம் 151 கே.பி.சாலை நாகர் கோவில் 629 001
............:43

Page 45
4.
Dாந்துறை ஆற்றில்
ஊரில் மீன் வியாபாரம் தம்மன்கடுவைக்கும், ெ சிங்களவர்களுக்கு நல் குறைந்தகூலி நிறைந் சம்பலும் கூடவே அன6
"ஏன் வாப்பா மீன் வாரி "அது மகள், மனுஷன அடக்கப்பட்டன. தோன அதன் விட்டத்தில் ஏறி விளையாடினர்.
வலைகள் உலரவிட்ட
வயல்வெளிகள் வெறி: சேர்ந்தனர். "தமிழனை தொடங்கிற்று.
"என்னடாப்பா நம்மட "ஆரு கடத்துன?”
"இவனுகள் தான் பரத் "இத வுடப்படா. வாங்கி காபீர்ற உறவு கரண்ட
போடிமாரின் தயவில் உதயதேவி தண்டவா தாண்டி நகரமுடியவில்
ஒரு பத்து வயது இரு சுற்றிய வயது. வெற்று அவிந்து அழுந்திய ப நண்பர்களுடன் பகிர்வி மஞ்சோனா மரத்தின்
 

്ക്
குடல் வற்றிய மீன்கள், சற்றுக் கொழுப்பேறிப் பெருத்தன. படுத்துவிட்டது. கரைவாகுக்காரர்கள் கலிவேலைக்கென பாலன்னறுவைக்கும் படையெடுக்க ஆரம்பித்தனர். ல மகிழ்ச்சி தவித்த முயலை அடித்துப் பழகியவர்கள் த வேலையென பிழிந்தெடுத்தனர். பச்சரிசிச் சோறும், பொல் மில் வாட்டிய உப்புக் கருவாடுமாகி வயிற்றுப்பசி தாரிந்தது.
ங்கி வரல்ல?” த் தின்னுற மீன், நாம தின்னப்படா' மீன் ருசி கேட்ட நாவுகள் ரிகள் நன்றாக இழுத்து செரி மணலில் புதைககப்பட்டிருந்தன. ய சிறுவர்கள் தொபீர் தொபீரென கும்பிமனற குடித்து குதித்து
டி, ஓடைக்கரைக்காற்றை வடிகட்டி ஊருக்குள் அனுப்பின.
-சோடின. அதர்களை தேடிப்பிடித்த விவசாயிகள் ஊரைச்
சோனி வெட்டிப்போட்டான், வதந்தி காட்டுத்தியென பரவத்
ஆக்கள ஏறாவூரில கடத்துனதாம்?"
தமிழன்” டா, வசாருக்க போவம், நாமெலும் ஆரெண்டு காட்டெனும்,' கானுக்கு கீழ ஒண்டுக்கு ஒன்பது.
வயிறு வளர்க்கும் ஒளிமிக் கும்பல் வீதிக்குப் பறந்தது. கூவிவந்த ாமற்று பாலத்தருகில் சடக்கென்றது. மறித்துநிற்கும் விருட்சம் லை எய்தவன் எவனோ அம்புகள் உடைக்கப்பட்டன.
- 2 -
க்குமா,? இருக்கும். களிசான் போட்டு, கவனும் கல்லுமாக டம்புடன் குட்டைகளில் மீன் பிடித்து, சேற்றுப் புழுவரித்து, கால் நவம். திருடிவந்த மாம்பழங்களை புறவளவுக்குள்கூடி தில் பிணங்கிக்கொண்ட பருவம், பனி விழும் முன்னிரவில், கீழிருந்து முத்தம்மாவிடம் கதைகேட்ட பருவம். அப்பம்

Page 46
விற்கப்போன என்னை, ரெயில்வே குவார்ட்ஸில் இருந்த சுமதி ஆண்குறியை உருவிஉருவி, நோகடித்த வயது. பத்து வயதுத
ஊரில் கியாதியாயிருந்த மூத்தவாப்பாவை காரையடிப்பட்டியில் சு விடுதியில் கட்டிப்போட நிர்ணயித்த வயது.12 முத்த வாப்பாளி கிட்ணனும், எல்லைவரை பாதுகாத்து ஊராரிடம் ஒப்படைத் போதெல்லாம் வேடிக் கை பார்த்து நன்றது
முத்த வாப்பாவின் மையத்துக்குப் பதிலாக ஒரு பத்துத் தமிழ6 முட்டை முட்டையாக அரிசி, சீனி, பருப்பு என லாந்தரின்கீழ் ே கொடுத்தவர். புரைவாடி மறைவில் ஆக்கிக் கொட்டிய சோற்ை துப்பாக்கிக்கு மூளை இல்லை என்பது முன்னமே எனக்குத் ெ லைசன் எடுத்த துவக்கு. பன்றிக்காவலுக்கென இலங்கை அர பயன்படுத்துவார். அதற்கு நன்றியுணர்ச்சியும் இல்லை என்பை
- 3
உதயதேவியின் புகைமண்டலம் அடங்கிற்று உள்ளுர் வீரரின் இது ஜிகாதோ? அது விடுதலை இல்லையெனில், இது ஜிகாது இருபத்தைந்திலும் ஆக்கினை. மனசின் உள்ளரையில் அமர்ந் குஞ்சென நெளிந்து நெளிந்து தலையுயர்த்தி
மனஉபாதைகளின் ஏகோபித்த மனசின் கதறல்கள், இன்று நின் கொல்லப்படுவாய் என்றதான பிரேமை. நான் வாழ்ந்த பால்யக்கா ஒரு விண்ணப்பம் உயிர்ப்பிச்சை எதுக்குமே அ
எம்.எல்.லத்தின் ஐஸ் வாடிக்குமுன், அந்தப் பருவத்தில்தான். 2 நாட்களின்பின், வாய்க்காலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தேன். வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் திறக்கவில்லை. வெள்6ை துக்கத்தைச்சொல்லி, கொடூரத்தைத் தூவின. பெண்கள் கதவு
வானொலியில் பிரேமதாஸா நரம்பு புடைக்க கத்திக்கொண்டிரு தொலைக்காட்சி நிலைமை சீரெனக் கூவியது.
ஆனால் நிலைமையே விபரீதமாயிருந்தது.
மாமாவின் வயதை நிகர்த்த எண்ணற்ற மாமாக்கள் ஐஸ்வாடி மஸ் துப் புகை காற்றில் கலந்து நக்க மர
முதுகுக்குப்பின் பளபளக்கும் கூர்மிகு வாட்கள். அதன் வழவழ உண்மைதான். வாள்முனை நிலத்தில் புதைய திணறும் அதன்
லலிதா ஜூவல்ரியின் தயவில் புதன்கிழமைதோறும் ரூபவாஹில் வாளப் பாருடா, வாத்தியார்ரு வாளப்போல, போடா நம்பியார்ற பட்டாக்கத்தி வைரவன்ல சிவாஜிகிட்ட இருக்கிற கத்தியப்போ
“டேய் மச்சான் அந்தா ஒரு ஜீப் வருது” மஹற்மூது சாச்சாவின் கடைக்குப் பின்னால் குறிவைத்து பதுங் அசுர வேகத்தில் வீதிக்கு குறுக்கே ஒரு மரக்குத்தி உருட்டி 6 எனக்குப் பின்னால்வாண்டுகளின் படையெடுப்பு "டேய், சின்னட் சட்டாம்பிப்பிள்ளையானான். அவனுக்கு அந்த பெயரை சூட்டிய சோற்றை பார்சல் கட்டி, வயல் வெளிகளில் கூலிவேலை செய அனிவாவின் கையிடுக்கிலும் ஒரு கிரீஸ்கத்தி
ஒரு மல்யுத்த வீரனின் எக்காளத்தில் பாய்ந்துவந்து முருங்கை சுழற்றினான். "பெரிய சீனடிக்காரன்ட நெனப்பு, கிண்ணியாக்கா சத்தம் போட்டுக் கூவிவிட்டு ஓட, அனிவா எங்களை விரட்ட அ
கோச்சிரோட்டில் ஓடி, பின் வளவை சுற்றிக்கொண்டுவந்தால்

அக்கா கட்டிப்பிடித்து முகம் உதடு, என முத்தமிட்டு, என் ான்.
டுக் கொன்றபோது எனக்கு பன்னிரண்டு வயது ஆகிவிட்டிருந்தது. பின் மையத்தை கரத்தையில் அள்ளிப்போட்டு நாகராஜனும், துவிட்டு, திரும்பியபோது, வெறிகொண்ட கும்பல் விரட்டிய இந்த வயதில் தான். நல லா ஞாபகமிரிக் கரி.
Dன சரிக்கனும், என மாமாக்கள் கர்விக்கொண்டிருந்தனர். டார்ச் பெற்றரியும் பதுக்கிக் கொண்டுபோய் அவர்களுக்கு ற வாழை இலையில் தின்றுவிட்டுப்போன பொடியன்களின் நரியும். மூத்த வாப்பாவிடமும் ஒரு சொட்கண் இருந்தது. சின் உத்தரவாதம் பெற்றது. மான், முயல் வேட்டைக்கும் 5 புரிய வைத்த வயது.
ஆண்மையை நிரூபித்த அதிபராக்கிரம ஊழித்தாண்டவம், மில்லை. பத்து வயதின் கோரக் கனவுகள் து சிலிர்த்துப் பார்க்கிறது. கண் விடுக்காத பறவைக்
மனத்தாலும் உயிரை பொசுக்கிப்போடுகிறது. கொல் இன்றேல் லம் நறுக்கென மனசை கிள்ளிவிடுகிறது. ஒரு சின்னக் கேவல் வகாசம் தராத சடுதியான மரணக் கதறல்கள்.
உதயதேவியின் தீச்சுவாலையில் மீன்கள் குளிர்காய்ந்த இரு ஆவேசக் குரல்களே எங்கும் வியாபித்திருந்தது. ஊருக்குள் ாக்கொடிகள், கம்பத்தில், ஏற்றிவைத்தபடி,
நிலைபற்றி கலங்கி நின்றனர்.
ந்தார். பத்திரிகைகள் இனமுறுகல் இல்லையென எழுத
வளவில் கூடி, விவாதித்துக் கலைந்தனர். கஞ்சாச் சுருட்டின் எங்கும் சுவாசங்களை நெருடிச் சென்றது.
ப்பில் அந்நேரம் மனம் கட்டுண்டது என்னவோ
உதறலில்தான் என்ன திமிர்வு.
ரி தரும் தமிழ் படங்கள் விவாதிக்கப்பட்டன. "டேய் அந்த
வாளப்போலயம் இருக்கு, இல்லடா முந்தநாள் போட்ட லயும் இருக்கு”
கிக் கிடந்த கும்பலின் கத்தலில் எங்கள் வாட்சமர் நின்றது. பிடப்பட்டது. புதினம் பார்க்கும் ஆவலின் அந்தரிப்பு. புள்ளயஸ் அங்கால ஒடுங்கடா, கந்தூரி அணிவா வர்களே நாங்கள்தான் தர்ஹாக்களில் கிடைக்கும் கந்தூரி பவர்களுக்கு, பிடிக்கும், சுருட்டுக்குமென விற்பவன். கந்தூரி
கம்பை உடைத்து, எங்களை நோக்கி ஒரு சுழற்றுச்
கிழவனுக்கிட்ட அம்புட்டா, உன்டபாடு மண்தான்” காசீம் ஆரம்பித்தான்.
ாம்.கே.யின் ஆணிப் பெக்டரி வரும் அதற்குள் நின்று
4.

Page 47
நிகழ்வன அவதானிக்கலாம். யாசினுக்கு இருமல் வந்தது. அவன் வாய்க்குள் சாரணை திணித்து காசீம்தான் அடக்கினான். மில்லுக்கு முன்னாலும் கூட்டம் வழிந்தது. வேகமாக வந்த ஜிப் குறுக்கே கிடந்த மரத்தில் மோதினாற்போல் சடக்கென பிரேக்போட்டு நின்றது.
"நல்ல பெரிய மீன்தான் இண்டக்கி நம்மட வலையில சிக்கிரிக்கி, மட்டக்களப்பு தியேட்டர்காரண்ட மகன்டா” மில்லுக்கு முன் நின்ற கார்மீது இரைந்தான்.
"கள்ளக்கூதிர மக்கள் இறங்குங்கடா, எங்கட சனத்த உங்கடவனுகள் வெட்டி மையத்த அனுப்பிருக்கானுகள், இப்ப நீங்க நோட்டம் விடயா வந்த?” மிகத் தெளிவான வெறியுடன் வார்த்தைகள் தடித்தன. எவருக்கும் அதர்மத்தை தட்டி கேட்கும் தைர்யமில்லை, ஒளியியில் "சோ” பார்க்கும் பேரானந்த திளைப்பு. கும்பலுக்குள் நானும் ஐக்கியமாகி, நுனி விரலில் தம்பிடித்து எம்பி, அவர்களைக் காணத்துடித்த அவஸ்தைகள் "நொங்’ என்ற தலைக்குட்டில் அடங்கிப்போயிற்று.
சிங்களப் படங்களில் வரும் வில்லன்களாய் காக்காமார்கள். மடிச்சுக்கட்டிய பிஜாமா சாரனும், முழங்கைவரை உருட்டிவிடப்பட்ட பப்ளின் ஷேர்ட்டும், உருவிப்பிடித்த கத்தியும் வாளுமாக,
"கடவுளான இது எங்களுக்கு தெரியாதுங்க, நாங்க கொழும்புல இருந்து வாரம், எங்கள வுடுங்க, உங்கட கடவுளுக்காக, நாங்க ஒரு சாவூட்டுக்கு போய் வாரம் வேணுமென்டா இஞ்ச நிறைய போடிமாரத் தெரியும், கேட்டுப்பாருங்க”
"பரத் தமிழன்ர மக்கள் ஆரத் தெரிஞ்சா எங்களுக்கென்னடா, அந்த வளிசக்கூதிர போடிமாருதாண்டா, உங்கள வளர்க்குற, மறுகா, நீங்க எங்கட மார்புல பாய்ற, இப்ப நாங்கதான்டா உங்கட இஸ்ராயில்,
கந்தூரி அணிவா தன் குழுவுக்கு கண் சிமிட்ட மின்வெட்டும் கணத்தில், ஜிப் சூறையாடப்பட்டு, அவர்களின் கண்முன்னால், எரியத் தொடங்கிற்று. அந்த மூன்றுபேருக்கும் சுமாராக ஒரு முப்பது வயதிருக்கலாம். அந்த மூவரும் திசைக்கொன்றாய் சாய்க்கப்பட, நானும் ஒருவனின் பின்னால் விபரீதம் புரியா வயதில் பரமானந்த வேடிக்கையாயிற்று
எனது விட்டின் முன்பகுதி, பசும் புற்கள் கம்பளம் விரித்து, உள்ளங்காலை சிலிர்க்க இவைக்கும். மெத்தென்ற புல்வெளி
மாலைநேர கிட்டிப்பொல், கபடிக்கு கீர்த்தி
தளம். "டேஸ்ட் கிழங்கும்,
4.
பொறித்த க “அரட்டை அ 6T6606),u Ilg. சேர்ட்டை க மடுவம் நோ அடைத்தன. எகிறின. அt பிரச்சனையி “வலம்புரிஜ விடுபட்டவுட கூச்சலுக்கும்
அவன் முக கண்ணிரின் அதிர்வு.
அதற்குப்பின் முடியாமல் (урtgштиD6ӧ,
சோர்வு உறு தருவதில், 6 திருப்தியும் குதித்து கும் வாழ்க்கையி புல்வெளியுய ஆணி அடித்
பனிக்காலங் குந்திக்கொ6 என்ன சுகம், இதழ் நுனிய துழாவலில்
மணிகளின்
விழிக்கசிவு
நினைத்துப் வெட்ட வெ என்னவோ ெ கனவுகளும்
காலத்தைவி திசையெங் என்னவெனி LD5g/L667 என்பதுதான்
- ஒட்

.லையும் வாங்கிவந்து நிலவெரியும் வெள்ளிக் காலங்களில் ரங்கிற்கு” பெயர்போன புல்வெளி நாங்கள் கும் வழியாகத்தான் ஒருவனை இழுத்துக்கொண்டு போயினர். pற்றி கையிரண்டும் பின்னால் திருகி கட்டப்பட்டிருந்தது. $கி இழுத்துச் செல்லும் ஆட்டின் மரணக்கூச்சல்கள் காதை இழுபட்டுப்போகும் அவன் பிதி நிறைந்த விழிகள் மனசில் பன் யாருக்கும் எதுவும் செய்யவில்லையே, எந்தப் லும் இவர்கள் சம்பந்தப்படவில்லையே. வன்முறை என்பது ன் சொன்னதுபோல், சொரியச் சொரிய இன்பம் தரும் செயல், ன் எரிவைத் தருகிறது” இது போலவா? அழுகைக்கும்
அப்பாற்பட்டதா சித்திரவதை
தை உன்னிக்க மனம் தூண்டுகிறது. முகம் நிறைய சொதசொதப்பு வாய்விட்டு, அழமுடியா ஊமையின் மன
பச்சை புல்வெளியில் விளையாடும்போதெல்லாம், தவிர்க்க அவனின் அந்திம முகமும், வெற்றுடம்பும் தவிர்க்க தரையில் பிரதிபலிக்கத் தொடங்கிற்று விளையாட்டில் என் தியாயிற்று. நான் சார்ந்த அணிக்கு அவப்பெயரை ஈட்டித் ன் பெயர் நிலைத்துவிட, நீக்கிவிட்டார்கள். அதிலொரு பரம மகிழ்ச்சியும், திடலில் தோன்றும் அம்முகத்தில் கால் மிதித்து மாளமிடும் தேவைகள் அருகிவிட்டன. விடுதி லும், விசாலமான விளையாட்டுத் திடலும், மெத்தென்ற ), என்னைக் கவரவில்லை. குஞ்சான் பருவத்தில் மனசில் து கொழுவிய அந்த துர்க் கனவுகள் எகிறிப் பாய்கின்றன.
D D
கள் இதமானவை. அவள் தரும் கோப்பியுடன் படிக்கட்டில் 0ண்டு, ஈரம் சொட்டும் மலர்களை பார்த்து பரவசப்படுவதில்தான்
குளிரில் ஒடுங்கி, மலர்ந்து மதர்த்து நிற்கும் பூக்களின் பில் குவிந்திருக்கும் பனித்துளியின் செளந்தர்யம் - சூர்யத் மினுக்கங்காட்டும் குரோட்டன் இலை - வெள்ளிக்குன்று வைகரை ஜாலம், எல்லாவற்றிலும் அன்று பார்த்த அவனின் ம், ஈரலித்த முகமும் வந்து விடுகிறது.
பார்க்கிற போதெல்லாம் ஒரு திக்குத் தெரியா
ளியில், அந்த முகம் காற்றில் நிறைந்தபடி, மனதை
செய்கிறது. இந்த மனசின் கும்மாளத்தினிடை, அந்தக் கோரக்
வாழ்வை பயமுறுத்தவே செய்கின்றன.
ட மகாகலைஞன் யாருமிலர், இந்த மனக்குதிரை இழுபடும்
தம் படு வேகமாக நினைவுகள் குதிக்கின்றன. வேடிக்கை
ல், என் வீட்டு முன்றலில் இருக்கும் புற்தரையில் என்
ானும் இப்போது விளையாட ஆரம்பித்திருக்கிறேன்,
மிக அதிசயமான செய்தி
-மாவடி அறபாத் -

Page 48
கொஞ்சம் நில்லுங்கள் அதோ ஒரு மனிதன், அகலத் தன் மனவெளியைத் திறந்தபடி உட்கார்ந்திருக்கிறாள். உங்கள் வழிகளைச் சற்றுக் கசக்கி அவனை விழியுங்கள்.
O ஒரு மாலை வேளைச்சூரியச் சாயலில் அந்த மனிதனின் மெளனச் சொருபங்கள் வெடித்துச் சிதறுகிறது. அவன் வீட்டின் உட்சுவர்களோடு போரைத் துவக்கினான், முடியவில்லை. அவை எதேச்சையாக முளவும் அவன் மார்பைத்தாக்கின, எங்கிருந்தோ அம்புகளேந்தி உணர்வுப்பூச்சிகள் இதயத்தை துளைத்தன. ஒரே போரிடல்.
வெற்றிகொள்வது சுலபமாக அவனுக்குப்படவில்லை. ஒரு செயல், போருக்கான களத்தைத் தயார்படுத்தி விலகிவிட்டது.
மனவெளியெங்கும் நீரின்றி வெடிக்கும் குளச்சீறாக அவனது நினைவுகளும், செயல்களுமாக.
மாமா ஏன் கொஞ்சநாளாக முகத்தை தூங்கு முஞ்சியாக வைச்சுக்கொண்டிருக்கிறீங்கள்?
என்னத்தப் பிள்ள?” உங்கட பிள்ளயஸ் எல்லாம் ஜேர்மனியில சுகமாத்தானே இருக்குதுகள்? இவர்கள் இலங்கையிலும், நீங்கள் இங்கேயுமெண்டால். நீங்கள் இப்பிடியிருக்கலாம். பிறகேன் மாமா?”
பதிலில்லை.
'பிள்ளை அது ஒண்டுமில்லை. எல்லாம் உன்னால்தானே?”
சொல்ல முடியவில்லை.
மெளனத்தோடு சங்கமிக்கும்போது சில புனிதங்கள் ஒளிரும். எப்போது இந்தத் தியானம் கலையுமோ அப்போதே கோரப் பல் ஏந்திய குரூரமுகம் கொண்ட நிஷமனிதன் வந்துவிடுவான்.
அந்தக்கிழம் இதை தார்மீகக்கடமையோடு காத்துவந்தது. சில காலத்தைய நினைவுகளின் வாழ்தலோடு அவன்
 

ப. வி. சிறீரங்கன்
12
உச்சிமோந்து உலாவந்தான் மிகச்சமீபத்தில்தாம் இந்த 6ρ6π60ιία
போதாதகாலம்
இரண்டாண்டு வனவாசத்தில் ஒருதோகை விரித்த மயிலாக அவனது புஜங்கள் விரிந்துகொண்டன. அறுபது வயதின் தோற்சுருக்கங்கள் மெல்லவிரிந்து மறைந்துகொண்டன. நேரம் தவறாது அவன்முன் உணவுத்தட்டோடு அவன் மகன்
D666.
அம்மா, உன்னைப்பார்க்க என்ர பிள்ளையின்ர அம்மாமாதிரியேதான். என்ன அன்பு, பாசம்!”
"சும்மா பகிடிவிடாதேயுங்கோ மாமா; மாமி செத்துச்சிவலோகம் போனாலும் திரும்பச்சண்டைக்கு வந்துவிடுவா?”
என்ன இவள்? மாமி சண்டைக்கு வந்திடுவாள் எண்டுறாள்,
ஒண்டும் விளங்குதில்லை. ச்சி சின்னப்பெட்டை, மனசில ஏதும் வைச்சுக்கதைக்கிறாளோ?
யாருக்குப்புரியும்
என்ர தனிமையும் அவளுக்குள் முள்ளாய்த் தைச்சிருக்குமோ? சலனத்துக்கு எல்லாம் சாதகமாய்த்தானிருக்கும்.
தொடர்ச்சியான தாக்குதல்கள்
OOOO
கனவுகளும் ஆசைகளும் அவனை அலைக்கழித்தன. அவற்றுள் இறங்கி உடலை நனைத்துக்கொண்டான். ஒரு தியான காலஅக உறக்கம்போல இருந்துவிட்டு, இப்போது புயல்கிளப்பும் புழுதிபோல பறந்து மிதக்கும் மனிதனாகிவிட்டதில் ஒரு சொட்டும் மோட்சம் கிடைத்தபாடில்லை.
அங்குமிங்குமாக உதிர்ந்தலையும் சருகாய் மாறிவிடுதல் எவ்வளவு இயல்பாக நடைபெறுதலாகி விட்டு

Page 49
கூத்தாடுகிறது.
நகரத்தின் மையத்திலொரு பூங்கா. அதன் நடுவயிற்றிலும் ஒரமுமாக பலவாங்குகள் ஒரத்திலுள்ள ஒருவாங்கில் அமர்ந்துவிட்டான்.
சருமத்தின் ஒவ்வோரு மயிர்த் துளைக்கால்களிலும் ஒருவிதக்கிளர்ச்சி அங்கொன்றும் இங்கொன்றுமான உடலரிப்பில் விரல்கள் வினையாற்றிக்கொண்டன. விழிக மட்டும் வானையும் விரிந்துகிடக்கும் வெளியையும் மேய்ந் பறந்தன.
சரியாகச் சொல்லிற்றார் முல்லர், மாமா, உங்கட அண்ண மாதிரித்தான் இருக்கிறார்” அவன் மனைவி அகவிக்கொண்டாள்.
'எல்லாம் உம்மால்தான். நீர்போட்ட சாப்பாட்டில் அப்பள் இளமைபேந்திட்டார். அவருக்கு ஒரு வேலை எடுத்துக்குடுத்திட்டால் பேசாமக் காசு வருமல்லே?"
ஓமடா, ஒமடா. கிழவன் வேலை செய்ய நீங்கள் வீட்டுக்க முட்டைபோடுங்கோ’
'கோவிக்காதேயுங்கோ மாமா! அவர் பகிடி விடுகிறார்; நீங்கள் என்னோட பிராக்கா வீட்டில இருங்கோ. சின்னன்களை வெளியில கூட்டிக்கொண்டுபோய், இப்ப காத்து வேண்டிக்கொண்டு வாறிங்களே! நான் தேத்தண்ணி வைச்சுத்தாறன் மாமா”
பிள்ள அதை முதல்ல செய்யடியம்மா!”
நினைவலைகள் மேலெழும்பிச்சிதறியது. அன்புக்கும் அரவணைப்புக்கும் இடைப்பட்டவொரு உச்சஸ்தாயியில் முகிழ்த்துவந்த உறவிலொரு கரும்புை எப்பிடி விழுந்தது?
ஏன்?
உடலோடுகூடப்பிறந்த உயிர்த்திருத்தல் உணர்வுகளைக்கொண்டே இதுசரி, இதுபிழை எண்டு அறிவைத்தருகிறது. ஆனால், இந்த உணர்வுக்குத் தெரியுதில்லை தன்னை கட்டுப்படுத்தt; என்ன வாழ்க்கை ஏனிந்த வாங்கில இருந்து புலம்பவேணும். நான் யாரு? மனிதனா அல்ல மிருகமா? எப்படி மிருகம் என்பேன்! அவைகள் தத்தம் இயல்போடுதானே எல்லாம் செய்கின்றன. அப்ப நான் மட்டும் ஒவ்வொன்றுக்கும் எல்லோருடைய நிலைமையை, மற்றவர் இப்படிச் சொல்வார், அப்படிச்சொல்லுவார் என்று யோசிச்சுக் கொண்டிருக்கவேணுமா?
பள்ளிவாத்தியா படிப்பிச்சபோது தலைமைவாத்தியின்ர கட்டளையை கேட்கவேண்டியிருந்தது. குடும்பம் நடத்திக்கொள்வமெண்டால் ஊர்ச்சனத்தின்ர கட்டளைக்கு இப்ப பிள்ளையின்ர கட்டளைக்கு.
ச்சீ. என்ன வாழ்க்கை?
S. இம். என்ன சொல்லுறான்? $அப்பாவுக்கு ஒரு வேலை எடுத்துக்குடுத்திட்டால்
பேசாமக்காசு வரும். காசு, காசு.அப்ப மனுஷன்? என்ர உயிருக்குள்ள நிண்
48

ஊசலாடுற இந்த உணர்வை யாரு விளங்கீட்டினம்? ஒருத்தருமில்லை. இப்ப அவள் பொடிச்சி. மருமகள் பெட்டையக்கூட ஒழுங்கா முழிச்சுப்பாக்க கூசுது? ஏன்? நான் தவறு செய்துபோட்டன். ஏதோ உடல்பசி காசைக்குடுத்துத் தீத்துப்போட்டன். தித்துப்போட்டனா? எங்க திந்துது இன்னம் வீணியூற்றிக்கொண்டு என்ர மண்டையைக் குடையுது. மருமகள் பெட்டையை மனசுக்குள் வைச்சு இரசிச்சுப்போட்டு, இப்ப அந்த ஊனம்தானே அவளையே பார்க்கக் கூசுது?
இந்தச்சின்னங்களை நினைக்க கவலையாய் இருக்கு. என்ர பேரப்பிள்ளயைஸ், தாத்தா, தாத்தா நிலக்கூரை ஏன்தாத்தா நீலமாய் இருக்கு? தாத்தா சூரியன் ஏன் வெளிச்சமாய் இருக்கு, இருட்டேக்க எங்கபோகுது? நிலவு எங்கயிருந்து வருகுது தாத்தா? கேட்குதுகள்.
நான் என்ன சொன்னான்?
பேசாமல் சும்மா இருங்கோ.
ஏன்?
என்ர மனசுக்குள்ள குறை. ஏதேதோ தேவையாய் இருக்கு, ஆனால், எதுவுமே நிறைவேறாத தேவைகள்தானே? இந்த வயதில் என்னசுத்து? கிழடு பேசாம மூலைக்குள்ள முடங்காம இப்பதான் இளந்தாரிக்கு நிண்டு மல்லுக்கட்டுது
பச்சைமண்கள். பாவங்கள்!
தாத்தா, தாத்தா!! என்ர குஞ்சுகளுக்கு பதில் சொல்லேல்லையே! அப்பு, குஞ்சுகள் அது நிலக்கூரையில்லை. ஆகாயம்; அது வெறும் வெளி அதாலதான் நீலமாய், கூரைபோல இருக்கு. சொல்லமுடியேல்லை.
கிழவன் அழுதுகொண்டான். அவன் விழிநீரினூடே பாக்கினது விரிந்துகிடக்கும் வயற்பரப்புகளில் பட்டாம்பூச்சிகளாய் பறக்கும் சிறிசுகள் விரிந்து சிறகடித்தார்கள். கிழவன் மண்வெளியெங்கும் மத்தாப்பு பூக்களாய் சொரிகிறது. அவன் நினைவலைகளில் நீந்திக்கொண்டது அவன் மழலைகளின் பால்யம்
ஒன்றின்பின் ஒன்றாக நான்கு மழலைகள். அவன் துணைவி அவைகளின் பின்
திருக்கேதீஸ்வரம் பாலாவியாறு தன் கலங்கல் நீரினால் பாற்கோப்பியாக 39 g. கந்தையா மாஸ்ரரும் அவர் துணைவியும் இவ்விருகைகளிலும் சிறுவர்களைப் பிடித்தபடி பாலாவிமுன், கந்தையர், உடல்போத்தவைகளை களைந்துவிடுகிறார். இப்போது சிறுவர்கள் காற்சட்டையுடன் பாலாவியின் கரையில் நீராடிக்கொள்கிறார்கள்; கந்தையர் நீரில் மூழ்கி உடலை மறைத்து வெளிவருகிறார்.
அப்பா, அப்பா.ம்” பிள்ளைகள் சிணுங்க- ச்சி குஞ்சுகள் அப்பா அந்தா வந்திட்டார் என்றபடி அவர் துணைவி அப்பா வெளியேறினார். பிள்ளைகளும் அப்பாவும் உடல் துவட்ட துணைவி ஒத்திசைவாக உதவினாள்.
அப்பா இவ்வளவு தண்ணி எங்கயிருந்து வருகுது?"

Page 50
அது பிள்ளையஸ் மலையிலிருந்து அருவியாய் தண்ணிகொட்ட இந்த வாய்க்காலால வருகுது” இதென்ன வாய்க்கால்? இல்ல, குளம்! அப்பா சரியான மொக்கு”
'ஏய் அப்பாவை மொக்கெண்டுறியளோ? மூச்! முளைச்சு மூண்டிலை விடேல்லை அதுக்குள்ள வாய் காட்டிறியளா?
"சும்மா விடுமென் பிள்ளயைஸ் வாய் காட்டட்டுமன் அப்பதான் நல்லா படிக்குங்கள்”
அப்போய் இந்தக்கோபுரம் எப்பிடி இந்த உயரத்தில நிக்குது? பெரிய கோபுரம் எப்பிடியம்மா முளைச்சது?”
அது தானே முளைக்கேல்ல. ஆச்சாரிமார் கட்டினது
குஞ்சுகள்” கிழவன் விம்மிக்கொண்டான்.
விழிகள் நிறைய அவன் குஞ்சுகளோடு, துணைவியின் மங்களமான நிறைமுகம் வாழ்வு இவ்வளவு சிறப்போடும், பூரிப்போடும் மிளிர்வதற்கு நீதானேயம்மா நீர் ஊற்றினாய்! இப்ப நீயில்லை. உன்ர குஞ்சுகள் இப்ப உன்னை நினைக்குதுகளோ தெரியாது.ஆனால், நான் மட்டும் உன்னை நினைந்து தியானிக்காமல் தவறுசெய்துபோட்டன்.
தவறு ஒ இது தவறுதானே?
என்ர முதலிரவில்கூட அவள் சொன்ன வார்த்தை தவறு”
செய்யக்கூடாது! நான் உங்களை மட்டும்தான் நம்பியிருக்கிறன் என்னை ஏமாத்தினால் நான் செத்துப்போவேன் எண்டாள். நான் அவள் வார்த்தையை அவள் உயிரோட இருக்கும் வரையும் காத்துப்போட்டன், ஆனால், இப்ப.? என்ர உயிர நான் மதிக்கமுடியாமல் போய்விட்டதே! ச்சி என்ன வாழ்க்கை மனிதனுக்கு நல்ல குணங்கள் தானே முக்கியம்? என்ர வாழ்க்கை இப்படிப் போச்சுதே!! அவளோடு வாழ்ந்து, குழந்தைகள் பெற்று. இதையெல்லாம் மறக்க எப்படி மனது வந்தது? அப்பாடா இது வாழ்க்கையில்லை. நான் மனிதனேயில்லை.
விம்மி விம்மி அழுவது கிழவனின் இயல்பாக மாறிக்கொண்டே வந்தது. குந்தியிருந்து வாங்கில் கைகளையூன்றி ஆகாயத்தை விழிக்கையில் கால்களில் ஏதோ தட்டிச்செல்ல, தரையை விழித்து கைகளையசைத்தான் கிழவன்.
சிறுவர்களின் விளையாட்டு அகோரத்தில் அது, அவரிடம் அடைக்கலம் கோர சிறுவனொருவன் கிழவர் முன் தரிசனமான கையோடு, பந்தை எடுத்து கைகளில் வைத்து சிறுவனின் தலையைக்கோதி வழியனுப்பிக் கிழவன் மெல்ல நடக்கலானான்.
காற்று மிக மிக அமைதிகாத்தது. சூரியக்கொதிப்பில் பூமி உஷ்ணக்கோளமாக மாறிவிட்டமாதிரியொரு உடல்வெக்கை. அகத்திலிருந்து கொதித்து உடல்பூராவும் வெக்கையாய் விரியும் விரசம்,
எல்லாம் சில நொடிகளில் நீறாகிவிட்டதுபோல் ஒரு நிறைவான உணர்வை இரத்தநாளங்களின் துடிப்பில்

உணர்ந்துகொள்ள கிழவனுக்கு முடிந்தது. விட்டின் ஒரு மூலையில் கிடந்த பந்துக்கு மொத்து வேண்டவேணுமென்றவொரு சூழ்நிலை உருவாகியது.
கிழவரும், பேரப்பிள்ளைகளும் பந்தோடு வீட்டின் முற்றத்துப் புற்தரைகளில் பாய்வதும், ஓடுவதும் அக்கிழவரின் மருமகளுக்கு வேடிக்கையாக இருந்தது. இந்த மாலைநேரக் கருக்கலில் பிள்ளையைக் கூட்டிப்போய் பந்து விளையாடுவது ஏதோவொரு நினைவில்தாமென்று அவளுக்குப் புலப்பட்டுப் போனாலும், கிழவருக்கும் தனக்கும் ஏதோவொரு வகையில் பொறுமை இருக்கென்று அவளுக்கு புரிந்துபோக மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். OOO
இப்போது நடவுங்கள். சற்றும் யோசிக்காது கிழவனை விழிகள்முன் நிறுத்தி உருவகப்படுத்துங்கள். அவன் கிழவன் தானோவென்று மீளக்கேட்டால், அது யாருமில்லை; ஒரு அரவம். இதற்கும் மேல் யோவ்! சத்தம்போட்டால் அம்மணமாய் விரியும் சுயம் பிடரியைப் பதம்பார்த்தும் போடலாம்.
எச்சரிக்கை
22.04.98
சிறுகதைப்போட்டி
மகாஜனக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவாக.
- போட்டியில் எவரும் கலந்து கொள்ளலாம் - எங்கும் பிரசுரமாகாத படைப்புக்களாக இருத்தல் வேண்டும்
முடிவு திகதி 30.06.1999
தொடர்புகளுக்கு : Mahajana O6A Mr6. r. Karunaivel 5, 2auare Jodulet, 9242O Villepinte France,

Page 51
gy
இதேன்
ତ S) 喀
கதை தொடங்க முன் காப்பு
<நியம மறுப்புக்கோரல்களும் மேலதிகமாக இந்தப்புராணத்தின் பூலோக, மேலோகக் கால அளவீடுகளின் மாற்றீடுகள், புராண
, பிரித்தானிய, சர்வதேச கால அளவீடுகளுக்கு ஒவ்வாத ஒரு 3.852ம் பரிணாப் பார்வையிற் கணக்கிடப்பட்டவை. அதனால், கால மாற்றீடுகளிலுள்ள பேதங்கள் + வழுக்கள் என பன மன்னிக்கப்படவேண்டும். தவிர சமீப காலங்களில் கடவுளின் பெயரோடு கதையைச்சொல்வது தலைக்கு மேலே ஊறிய எறும் பு ஊரும் கயிற்றிற்கட்டிய கத்தி தொங்க கீழே சப்பாணி கட்டி இருக்கும் வேலை; அந்தக்
காத்தற்கடவுள்தான் எவர் மனதையும் நறண்படுத்தது. இந்த எடுத்துச்சொல்பவன்
தலையையும் நம்பிக்கையில்.
உலகநேரக்கண அன்றைய பூே கலைக்கும் வ தொடங்கவேண்டி நாட்டுக்கு நாடு, ! போட்டுவைத்த கடவுளுக்கு (கா. அழைக்கப்படுவது நேரத்தையும் இட பிரபல்யத்தின் த எனதும் அவரது அபிப்பிராயம்) என்றால், ஒரு கன் மறுகண்டத்தில் அவரின் விசாலம குண்டு விழுத்த மனிதப் பரிறவரி சங்கிலிச்சில்லு தெரு நாய்களில புகைகக்க அர சில்லு - ஆறுச் முறிந்த - 6 முத்தமிடும் க வேடிக் கை வாகனங்களை எ விரட்டிப்போய் கட உயிர்வரவு செ சமநரிலைப் படு திணைக்களத்தி பராமரிப்பு ெ தரினைக் களத் குட்டிக் கணக்க வரவேற்புப் ெ இந்தக் காரிய முடித்தாலும் இருப்பினை த
 

D
ஒரு நேர்முகப்பரீட்சை நாளும்
5 II LJ LI II i என்ற தொடர்பவர் புராணிகர்>
ாக்கின்படி பார்த்தால், லாக வண்டிமாடுகள் 1ழமையான தொழில் ய வேளை, வீட்டுக்குவீடு மக்கள் வேறுவேறு நாம்ம்
அவர்களைக்காக்கும் 5. சுருக்கம் கருதி இப்படி உங்களுககும எனககும த்தையும் அவருக்கு ஒரு குதியையம் தருமென்பது தும் ஒட்டுமொத்தமான
வழமையான வேலை ண்டத்தில் விமானவிபத்து, புகையிரதத்திற் கண்டம், ான ஆலய விமானங்களிற் ல், இவையோடு ஓரிரு களை சக்கரமில்லா
வாகனங்களிலிருந்தும் பிருந்தும் தெருநாய்களை F போக்குவரத்து நாலு ல்லு - நிறுத்தற்தடுப்பு ாகனங்களிலிருந்தும் ாதலர்களை வீதியில்
பார் த துக் கடக்கும் ல் நினோ” வெள்ளோட்டம் லில் தள்ளாமலும் பார்த்து லவுப் பதிவேடு கூட்டிச்
தத அடுத்த ற்குத் தள்ளும் பிள்ளை பாய் வேலை. காத்தற்
தனி இன்னோரன்ன 1ளர்த் தெய்வங்களும் பட்டைத்தெய்வங்களும் ம் தட்டாமற் செய்து மேலதிகாரியென்று தன் தனக்காயினும் உறுதி
- சித்தார்த்த "சே"குவாரா
செய்துகொண்டு கடைசிக் கையொப்பம் (கடவுளானபடியா லி கணி ைைர இமைக்காமலே) பெண் தெய்வங்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டோ + பிற தெய்வங்களுக்கு ஏச் சுக் கொடுத்துக்கொண்டோ இட்டு வைக்க வேணி டிய கட்டாயம் கடந்தது எம்பிரானுக்கு. ஒவ்வோருயூமி, ஒவ்வொரு நாளுக்கும் (மற்றைய கிரகங்கள், கோளங்கள், உலகங்கள், நட்சத்திரங்கள், உடுக்கள் என்பவற்றில் அவரின் கவனம் எப்படி இருக்கிறது என்பதை பாதுகாப்புக்காரணங்கள் கருதி இங்ககு வெளியிடுவதற்கில் லை என்கிறது பாதுகாப்புத் திணைக்களம்) காலையில் ஓரிரு மக்கள் + மாக்கள் வாழ்க்கை ஒலைகள் எடுத்து தன்மனம்போனபடி அதில் எழுதியிருப்பதில் மாற்றங்கள் செய்து, படைத்தற் திணைக்களத்தின் மேலான தனது திருத்தரியெழுது மேல்நீதிமன்ற நீதிபதி உரிமையை ஒருமுறை வாய்ப்புப் பார்த்துக்கொள்வார். இதுவரைநாள் அதிவிசேட, தனக்கு மிகவும் வேண்டப்பட்ட, "ஆண்டவரே ஆண்டவரே என்னைக் கைவிட்டிர்” பாணி குமாரர்கள் கதறலுக்கும் முதலை கால் கவ்வுது பாரீர்; உடனே எழுந்தோடி வாரீர் "வகையறா கஜேந்திரப் பிளிறல்களுக்கு மட்டும்தான் அதிவிஷேட மறுப்புவாக்கினை உலகநலனுக்காக தன் பாதுகாப்புச் சபையில் பயன்படுத்தியிருக்கிறார். மிகுதிப்பட்ட உயிரினத் தொல்லைகள் எல்லாவற்றிற்கும் படைத்தற் திணைக்களத் தலைமைச் செயலரின் கூர் முறிந்த எழுத தாணியரின் மருத்துவர் வகை கிறுக்கலுக்கும் மனிதமண்டையோட்டுச் செட்டைத்தலையிலும் பழியைப்போட்டு விட் டு, பெனர் தெய்வங்களுடன் சொக்கட்டானோ அல்லது ஆங்காங்கே ஆனாய் பெண்ணாய் அலியாய் புலியாய், அல்லாவிடில் சிறுபொடியாய் பலியின் தலைஅழுத்தி பலி பழியாய்ச்செய்து வைக்கவோ மரிகுதி நேரத்தனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்பது கழிருந்த குட் டிக் குமாஸ் தாத தெய்வங்களின் குற்றச்சாட்டு. இதில் நான் கருத்துச்சொல்ல ஏதுமில்லை; ஏனென்றால், இப்படி இங்கே என்னை எழுதிவைக்க விட்டதும் அவரின் இன்றைய செயலாகப் போனதால (இதற்காக படைத்தற் திணைக்களத்தினை அவர்பாரிய அளவில் உட்கட்சித்துரோக நம்பிக்கை

Page 52
மோசடிக்குற்றம் ஏதும் சாட்டாதுவிட்டால் என்ற நம் பரிக் கையோடு மட்டும் சொல்கிறேன்)
ஆனால், இன்றைக்குச் சிறு புதிய சிக்கல். படைத்தற்திணைக்களம் சில கல்பகோடி ஆண்டுகள்முன் (மனிதக்கணக்கா, கடவுட் கணக்கா என்றுகேட்கக்கூடாது; முதலே சொல்லிவிட்டென், தர்க்கரீதியில் கடவுளின் செய்கைகளைப்பாராதிர்கள்; பக்தரீதியிற் பாருங்கள்) பிரத்தியேகக்கணினியினை அன்றாட மனிதத்தலைக்கோலம் கிறுக்கு வேலைக்கு அறிமுகப்படுத்திவிட்டது, இவர் திணைக்கள குட்டித்தெயவ்ங்களுக்கு ஒரு பெரும் குறையாகிப்போனது, பெருமளவில் மானப்பிரச்சினையாகிய அடிப்படையில். ஆரம்பத்தில், அவையும் இவரைப்போலவே கொஞ சம் புதரிய விடயங்கள் பழகச் சோம் பற்பட்டு, படைத் தற் திணைக்கள ஏடுகளை மாதாமாதம் அப்படியே மொத்தமாய் தேரிலோ விமானத்திலோ கொண்டுவந்து, ஏடுகள் குறித்த நாட்கணக்கின்படி மாற்றமேதும் செய்யாமல் கா.க.வின் கையொப்பத்தினை அவர் யானையை, கடலை, குமாரரை, தூதரை குரங்குகளைக் காக்க அடுத்த அவதாரம் எடுக்கமுன் சொக்கட்டான் ஆடும் நேரத்தல் ஒட்டுமொத்தமாய் வாங்கிவைத்து, பின்பு, தாம் அமுதம் கடையா, அவரோடு பக்கத்துணைக்குட்டி அவதாரங்கள் எடுக்காத நேரங்களில் அப்படியே அடுத்த கட்டிடத்திலிருந்த அழித்தற் திணைக்களத்திற்கு (மேலதிக நிர்வாக அமைப்பு முறைப்படி அது, ‘சாம்பற்கட்டிடம்” எனப்படும்) தள்ளிவிடும். சில வேளை இவற்றினர் இந்தச் சோமி பேறித் தனப் பரிந்தல் முந்தல வேளை வேலைகளால் , பூலோகத்தில், வைத்தியர்கள் பிரசவ வலிகளினாலும் மூளையளவு மட்டும் இறந்து இதயம் துடித்திருப்பவராலும் குழம் பரிப் போய் சுய விருப்பரில் இறப்பவர்களுக்காக சுலபம்பண்ணும் இயந்திரங்கள் பண்ணும் வேலையில் இறங்குமளவிற்கு ஆத்திரமாகிப்போனார்கள்.
ஆனால், இப்போது அவையும் கணினியின் இன்னோரன்ன பாலியற்படம் பகிரங்கமாக விழும் வை(ய)வி(ரிவு)வ(லை)தொட்டு பங்கு சந்தை விபரம் கேட் காமலே துவும் பரிரயோக முகவரி பொய் பேசு மின்னஞ்சல் அனுப்புகை வரை தம் சமதட்டு படைத்தறிதனைக் கள சகபாடிகள் (அனைத்துக்கும் பருவம் பூலோக ஆண்டுகள் பதினெட்டுக்கு மேல் என்று நான் சொல்லி உங்களுக் குதி தொயத தேவையரில் லை என்று நினைக்கிறேன்) அரசல் புரசலாகச் சொல்லி அறிந்து ஆரம்பத்தரில் கொஞ்சம் உற்சாகமும் அடுத்தயுகத்தில் கொஞ்சம் கிளர்ச்சியும் கொண்டலைந்து இந்தக் காலங்களில் புரட்சியின் தூண்டலும் வித்து விட்டிருத்தல் கண்டு கா.க. கொஞ்சம் கலங்கித்தான் போனார். அதனால் கடைசியாகச் சந்தைக்கு வந்த விரைவுக் கணனிகளினை, சனத்தொகை மிதமிஞ்சிய ஏழைநாடொன்றின் முக்கிய நகர்ப்
பாடசாலைகளுக்கு தர் வேடத்தில் பிற்கா கொள்வனவுப் பசி உற் கணினிகள் + விற்ப சரக்கு விமானம் ஒன மலையோரம் விமான தளத்தில் இருந்து 13 சொன்னது விமானிக் கீழிறங்கு என்று கேட்க பண்ணி வைத்து, ஒரு எல்லாவற்றினையு தனைக் களம் இ வரவழைத்துக் கொன குட்டித் தெய்வங்கள் பெற்றிருக்கா நேரம், கொண்டு தனக்குப்பி நாளாந்தம் வைத் (இல்லாவிட்டால், குறளி தலையிலேயே எட்டிக அச்சம்)
நேற்றுமாலை, கடைய வாங்கும் தேர்ச்சியுடன் கணினிகளில் நல்ல கல் தள்ளிக் கொண்டுவந் மூலத்தானத்தில் 6ை இங்கே நீங்கள் மூன்று மட்டும் கடவுள் தேர்ந்தெடுக்கும் அளவி என்ற சந்தேகத்தி சொல்வதாக எண்ணக் படைத்தற்திணைக்கள சிலகாலங்களின் முன், எண் சோதரிடம் பலி அணி னத்தரின் இலக்கத்தினையும் மு தொகையாக வர ம சொல்லியிருந்தார். கட கொஞ்சம் அடியிலும் சொல்லுவான் என்று அடிக் கடி அவர் இதைச் சொல் லரிச் ெ கருத்துரைத்தலுக்கு அடிமைப்பட்டு நம்பத் அதுகால், நேற்றை மலையில் விழுந்து ே விற்பனரிடம் பூலோகப் தனக்கு விழைந்த இலச் எனக்கிடக்கும் கணின தரச்சொல்லியிருந்தார் கணினிகளை பதிவுசெ விண்ணப்பித்து இருக் சோமபாணவிருந்துகள் ஆட்டங்கள் எல்லாம் மேலதிகாரிகள் கையூ வாயூட் டி, அரங் வேலையைத் துரிதம் இன்னும் ஒன்றரை த காலம் பிடிக்கும்). இ6 ஒரு மானிடக் குஞ் செயற்பாட்டுக்கு, பன கணினியரிற் சேமf வாழ்க்கைஒலை தி திருத்தல், ஆக்குதல், பரிணி பு செயப் ே திருத்திச்சேமித்து மிக பழக்கப் படுத்திக்கெ

மம் பண்ணி முக்கிய லத்தரில் பெரிய பத்தி காண எண்ணி னர்கள் அனுப்பிய *றை, மழைநேரம், ாக் கட்டுப்பாட்டுத்
000அடி கீழிறங்கச்
க்கு 30,000 அடி 5 ஓலைத் திருத்தம் மாதம் முதல்வந்த ம் அழித்தறி ருந்து தனக்கு ண்டிருந்தார். பிறகு கணினிக் கல்வி விற்பனர்களைக் ரத்தியேக வகுப்பு துக் கொணி டார். க்கணங்கள் இவரின் க்குட்டிவிடும் என்ற
பில் கத்தரிக்காய் ர் கடவுள், உள்ள Eணியாய் தனக்குத் து திணைக்கள வத்துக்கொண்டார். வாரப்பயிற்சியில் எப்படி கணினி புக்கு விற்பனரானார் ல நான் பொய் கூடும். கடவுளுக்கு பிள்ளைக்கடவுள், , இப்போதெல்லாம் ப்பதாககூறி தன் 【D6l)s 函 Lu 56 ன்று எனக் கூட்டற் )ாற்றியிருந்ததாகச் டவுளுக்கு பிள்ளை முடியிலும் பொய் று தெரிந்தாலும், தனக் குத் தானே சொல்லரி தானே (auto-suggestion) தொடங்கிவிட்டார். 3க்கு விபத்தல் மலே எழுந்துவந்த பதிவு இலக்கத்தில் 5கம் கூட்டுத்தொகை ரி ஒன்று எடுத்துத்
(மேலோகத்தில், ய்ய இப்போதுதான் கிறார்; இனி சில ss, (S)]Uö60)LJust பதிதற்திணைக்கள பூட்டி, கண்ணுட்டி, கேற்றி, பதரிவு பணி னவைக்க தற்போதைய யுகக் ன்றைக்கு யாராவது சின் அனி றைய டப்புத்திணைக்கள }க் கப் பட்டிருந்த றந்து, அழித்தல், வெட்டுதல், ஒட்டல் வலை யெல்லாம் ன்சுவடி ஆடல் என ாள்ள எண்ணினார்.
பழக்கப் படுத்திக்கொண்டால், விமான விபத்தில் வந்த விற்பனர், இவரின் ஒரு விசேட கட்டங்கள் இடப்பட்ட ஓலையில்
ஒரு கட்டத்திற்கு ஒரு எழுத்து என்று
எழுதிக்கொடுத்தால், அதை வைத்தே அவாரினர் கையெழுத்துப் போல, கையொப்பம் போல விசைத்தறியால் கனரின உள்ளிடும் எதையும் வெளித் தள்ளும் மெண் பொருள் பண்ணுவதற்கு ஒப்பந்தம் பணிணி முனர் பணம் வாங்கரி ஓர் அஞ சன விழித் தேவைக்கு சூடாமணியும் ஒட்டியானமும் வாங்கி வந்திருந்தார். (தேவலோகத்தில், 24கரட் தங்கம் முறியாது என்ற சொன்னாள் அ.வி.தேவதை வி.வி.வ.விக்கு)
கடவுளுக்கும் இது மேலதிகநேரம் ஆண்டவன் லீலைகளுக்கு’ ஆகிவர வசதிப்படுத்தும் என்று பட்டிருந்தது. கடவுள் விவரவங்கி அல்லது தகவற்தளம் என்றானதில் எதேச்சையாக ஒருநாமம் திறந்து லீலை பண்ணத்தொடங்கினார்.
வலதுபக்க காது தெரியும்படி தலையில் முடி/ தொப்பி குல்லா இடாத படத்துடன் கூடிய அடயாள அட் டை அல்லது ராட்சதனின் உயிர் இருக்கும் வண்டியின் வெளிவரி விபரப்படி, தேர்ந்துள்ள பெயர் : ஞெள
வேறு யெர்கள் நிதர்சன தர்ஷன் தந்தைபெயர் ஞ்
தாய்பெயர் ஒள மனிதவயது 25 ஆண்டுகள்
இன்றைய நிலவரம் : பெற்ற பட்டத்திற் கேற்ப பயன்பாடு இன்றிக் குளிர் காலத்துக்கம் போடும் அரியபெயர் (காத்தற் திணைக்களக் கவனத்திற்கு, ஆ அல்ல); அவசரமாக அற்றுப் போகுமுன் புதிய பயன்பாடுகள் தேவைப்படுகின்றன. வேறு விபரங்கள் மிகவும் மோசமாக.
M 4 KK am · வெளியில் குட்டித்தெய்வங்களும் பெட் டைத் தேவதைகளும் தத்தம் கணினிகளில் சட்டம் போட ஆளின்றி அதிலும் இதிலும் தேவஊழியர் - சாத்தானின் சீடர்கள் உடுச்சண்டை இடையூறு செயற்படு விளையாட்டுக்களிலும் கணினியூடு வாசனைத்திரவியங்கள், வர்ை ன LDIT if I dis é五 学 6D チ 圧6ff (கு) பேரங் காடியிலிருந்து வாங்கித் தள்ளலிலும் திளைத்துக்களித்து குதித்துக் கும் மாளித்தன. தன் பஞ்சணைத
'திண்டிலிருந்து கத்தினார், ‘சத்தம்
போடாதிர்கள். இ.தென்ன கடவுளின் காத்தற் திணைக்களமா, இல்லை அழகு (அ)ரம்பைகளின் கொங்கை குலுங்கப் பூச்செண்டு கைவைத்து குதித்துக்கூத்தாடு அவைக்களமா? திரைப்படமா? குட்டிகளும் பெட்டைகளும் சட்டைசெய்யவில்லை
பட்டைநாமக்காரர் பேச்சை கணினியைக் கட்டிக் குலாவி, பட்டியவிழ்த்துவிட்ட தறிகெட்ட மாடுகளாய் பெரிதாய் மின்னணு

Page 53
வெறிபட்டுத்தாவித்திரிந்தன. கடவுள் தன் மூலத தானம் வரிட்டு வெளிவந்து அத்தனையையும் எட்டிக் கலைத்து, நள்ளிரவு கள்ளமாய் லோகிதாசனைச் சுடலைக்குத் தூக்கிவந்த சந்திரமதிகண்ட அரிச் சந்தரணி அடித தொணி டை நினைவுக்குக் கொண்டெடுத்து அதட்டினார், தன் ஆண்டான்தோரணை நிலைநாட்டி, எவரும் இந்தப்பக்கம் இன்னொரு மனித நாளுக்குத் தலைக்கறுப்புத் தெரியக் கூடாதென்று’ (அவருக்குத்தெரியும் ஒரு குஞ்சுக்கும் அங்கு தென்னாலிஇராமன் கதை தெரியாதென்று). கூடவே அவற்றின் அன்றைய படியையும் தான் பிடித்துப் பக் குவப் படுதத, அடுத்த கிழமை ஏதொவொரு புதிய வீரியமிகு கோழிக் கிருமியால் தொற்றிய பாரிய நோயால் இறந்து வரப்போகும் மனித + கோழிகளின் ஆத்மாக்களின் மேலுலக அவசர நிவாரண நிதிக்கு காத்தற் திணைக்களத்தின் விருப்பு நன்கொடையாக கொடுக்கப்போவதாக. தலைக் கறுப்பு காட்டக் கூடாததற்கு மகிழ்ச்சிகொண்ட ஊழியர்கள், ஒருநாட்படி கட்டாய நிதிக்காய்ப் பறிப்பால் அரண்டு, மனம் - வயிற்றைப்பொத்தி வலிதான ராணுவ இராணுவ சப்பாத்துக் காலால் உதைவிழுந்த நோஞ்சானாய் - வலியோடு சுருண்டு, அலுவலகம் விட்டு வெளிச்சென்று விழி விதைத்து, கூடிக் கூடிப் பேசி, ஆலோசனைக்கு முனி னோடிப் படை த தறி தனை கி களத தட மீ படையாய்ப்போக, (செந்)நீர்)க் கடுப்புடன் உள்ளே வந்த கா.க ளொவின் குறிப்பில் தடுமாறி அழித்தல் சின்னம் அழுத்த, குறிப்பு சத்தமின்றி, "உண்மையாகவா?” கேள்வி கேட்க, கடவுள் தன்னையே கேள்விகேட்பதா என்று (குட்டித் தெய்வங்கள் நினைவாய்) அகங்காரித்து, முட்டாள் இயந்திரமே, அழித்துத் தொலை” என்று அழுத்திவிட்டுத்தான், நிதானிக்க முயன்றார். விளைவு, சிற்றத்தினை சீண்டி இன்னும் செழுமைப்படுத்தியது. கூர் திட்டப்பட்ட கோபத்துடன், கா.க., ஞெள விற்கு புதிதாக ஓர் ஏடு தொடங்கி, எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் தேடி அன்றைய நடப்புச்சரித்திரம் வகுக்கத் தொடங்க.
.ஞெளவிற்கு ஆத்திரம் பற்றிக் கோடை மூங்கில் தியாய் கொழுந்து விட்டுப் பரவியது. இத்தனை சூடு 1 குளிர் தாங்கிக் கொண்டு இவ்வளவு தூரம் பயணம் வந்து இத்தனை மாடிமேலேற, இடத்தோழிலும் தொங்கு வளையக்காதிலும் கழுத்து முத்தம்தர தொலைபேசியில் பேசியிருந்த வரவேற்பு பெண் ணினி செய்கை பரிடிக்கவில்லை; யாரோ இவனுக்கு முகம்தெரியாத, ஆனால், நிச்சயமாக மீசை வைத்துக்கொண்டு, நடுவிரல், சுட்டுவிரல், மொத்தப் பெருவிரல் நுனிகளில் ஒரு கருப்புமை குமிழ்முனைப் பேனையை எங்கோ இருந்தபடி சுற்றிக்கொண்டிருக்கும் மேலதிகாரியுடன், நிறச்சாயம் இடவென்றே } விரல்வெளியே வெகுவாய் நகம் வளர்த்து, உதட்டுக்கிட்ட சாயம் முக்குநுனிக்கும் * குட்டியாய் இட்டுக்கொண்டு பேசிய மங்கை, 52 பாம்பாய்க் கையை நீட்டி, சற்று வளைத்து
விறைத்தது போ! சைகையினால் இ காட்டியதற்குத் கொதிக்காவிடின் உ ன
அகங்காரி, சபித் கதிரையிலிருந்து க மேசை கிடந்த விபரப்புத்தகம் ே தூக்குகையில், 8 நேர்ப் படுத்தரி, போட்டிருந்த கெ மேலாடையிற் படிந் பெருவரிரருள் வேகமாய்ச்சுண்டி முயன்று முனர் வெற்றி காண, சத்தமின்றிச் சுத்தி மெத்தை நரிறத குருதநறம் ; மூடர் களையெல வைத்திருக்கும் நிறு மாதிரி கழுத்துப்ப குறுக்கும் நெடுக்கு விரதநாள் மரக்க கவனிக்காமலே க கடந்தது. நிறுt சரட்டுப்புத்தகத்தி: எளுட் துப் பரிை பிழைகளும் க0 படங்களில் எந்தெந் தலையின் இடப் சரியாக கறுப்புக் எனத்தேடி இன்னெ நற இருக் ை கல்யாணத்திற்கு தங்கைகளுக்கு அண்டா குண்டா வரிற்று அம் ம! அடைவுவைத்து ம முதலாவதாகதேறி வ ரு ட ங் க வேலைகிடைக்காத தலைமுடி ஒட நாற்பத்தைந்து தி கதாநாயகனான நெற்றி எண்ணிக்க <கடவுள் விசைதறியினை அகப்படாது, ே
சொட்டெடுக்கும்
கவனத்துடன்
நறுத் தரி C. முகத்தினை நெ ஒரு நிழற் பதவி கொஞ்சம் பரி6 நகர்ந்து, மத்தியெ ஒரு நடுநிலைப் மனப்படப் பதிவு ஒற்றிஎடுத்து, மீள, வாழ்க்கைப் பத 560) 6). 60) காரிசனையுடன் குவரியப் புள்ளின் ஒற்றுமைகாட்ட அ ஏதும் ஈயும் சி:

b உணர்ந்து உதறி, ரு” என்று அலட்சியம் தான் (மனதுக்குள்) தியாயம் அற்றது என்று 3 ' த ர ன ’
து சிவப்பு மெத்தைக் ண்ணாடி வளை, தேனீர் அந்நிறுவனம் பற்றிய வண்டா வெறுப்பாய்த் 3றுப்புப்பட்டியும் சற்று வெணர் சட்டை மேல் ளரவவேடம்தரு நீல திருந்த சிறு தும்பினைப் நடுவிரல் அழுத்த
ஆவேசம் தணிக்க நாம் முறை அதல் இருக்கும் மெத்தை பார்த்து, பாரேன் இந்த தரினை; வெறிதரும் 9ỉị0 (35 } * 60) 60ĩ tL}{i} {I} } லாம் வேலைக்கு வனம்’ நாய்க்குட்டிகள் ட்டிகள் அணிந்த பலர் கும் அவனை, வெறும் நிச்சாப்பாடு கணக்கில் டக்க, அரைமணிநேரம் வனத்தரின் பொய் ச் ல உள்ள அத்தனை ழகளும் லக்கணப் ண்டுபிடித்து புகைப் த பிரதி இயக்குனர்கள் பக்க காதோரத்தில் ச் சாயம் இடவில்லை ாரு தடவையும் குங்கும கயரினைப் பார் தீது, காத்திருக்கும் ஏழு
பல்லியும் ஈயும் தென்படுகிறதா என்று தேடி, மூன்று சிவப்பு முக்கோணங்களும் நான்கு பச்சைவட்டங்களும் ஒருமஞ்சள் பாதி வட்டம் தரின்ற சதுரமும் + மணிக் கூட்டிலிருந்து இரு மண்டையோடுவர, பூனையொன்று யானைவாலொடு சிறும் வெறும் சிறுபிள்ளை கைக்கெட்டிய வர்ணக் குழம்புச் சேட்டை கனத்துவ, கனவுத்துவ ஓவியக் கிறுக்கல்களை மட்டுமே கண்டு மனம்வெறுத்துப்போய் படைத்தற் திணைக்கள புத்திரனைத் திட்டித்திர்த்தார். 'என் நாபியில் முளைத்த பொடிப்பயல்; எல்லாம் அவன் இஷ்டம்; ஓர் ஒழுங்குமுறையுமின்றி, படைப்பின் பாத்திரப்படைப்பு + சந்தர்ப்பச் சூழ்நிலை இடைததாக கச் சூத் தரத் தனை நாளுக்குநாள் கணினி வன்னுடலரி, மென்னுடலிபோல <ஞாபகம் இருக்கட்டும்: கா.க. கணினி கற்கிறார்> மேற் தரப்படுத்தி என்னைக் குழப்புகிறான். இன்னொரு தலையையும் வெற்றிலைக் காம்பாய் கிள்ளினாற்றான் சரிவருவான். எல்லாம் பெட்டாட்டி கையில் கலை கிடைக்கின்ற துணிவு” கடவுளின் இந்தப்பொருமல்  ேந ர த த ல ,
\ \ \ \ இயக க ம ன ற, சூனிய வெளியரில ஞானத் தனை மோகித்திருந்த ஞெள, திரும்ப, தன், பிறந்து பெயர் சொல்லியும் பயன்படாத் தன்மையினை எண்ணி, பக்கத்தில் ஒன்று எடுங்கள்’ அடயாளம் கீழே கிடந்த தொழில்நிறுவன விளம்பரத்தாள் எடுத்து, அதன் முன் பொரு புனைச் சுருட்டு புகைக்காமல், மனம் சேற்றுநரிலை, உயிர் வாயு வெளிவரிடு புதைகுளி யெனப் புகைந்து, பரிணி வெற்றிட வெண்பக்கத்தில் மனநீள வசனஉடைத்து
முத்தவனாகப்பிறந்து, குதிரை வரிகளாய், அனைத்தும் ா தாலரி 571 (65 ாநிலத்திலே ib க் யும் மூன்று Lb (g55 g/TLD
67 ff B த பொய்த் தாவித் தவித்து எழுதத்தொடங்கினான்; டியரிருந்த என்னை எழுதல் என்று அறியாது, திரைப்படக் பொய்யெல்லாம் விழைந்தபடி பெற்றாளின் வரிசையாய் வந்து விழு சொல்சவைதன் லங்கினான். வெள்ளைபடி கரும்புள்ளிநா கற்பித்து,
கணினி மைப்புள்ளி விழுகறை, துள்ளித்தெரியாது, பொறியில் ஒரு பெரும் நீல மேலுடை, காற்சட்டையுட் தள்ளியிட்டு தங்காய்ச பெரும் பொய்யர்களின்,
எலியின் இல்லை, போய் வா” தட்டியது எனச் சொல்லல் தரு கள்ள வெல்லக்கேள்விகளுக்காய் ஞெளவரின் காத்திருக்கும் வேளையிலே, ருக்கத்தில் இன்றைக்கும் ஒரு நீல கழுத்துப்பட்டி தொண்டைவெட்டக் கட்டி வு, பிறகு இன்னொரு நேர்முகம் நோக்கி, ர் நோக்க அவன் தொலைவில் ஓர் அகம் செத்த, பதிவு தன் குழாய்ச்சுருள் தன் வாலாய் சமநிலை பிறழத்துங்கு ப்பெட்டியில் முச்சையற்ற பட்டம்பெற்ற <ஞெளவின் வேலை கொள் வேலையிலே வேளைகொல் நிவை ஒரு வெற்றுப்புத்தகப் படிப்பாளி ஒருவன். ப் பாக்கும் > தனி
யை மேலே தூக்கி இதற்கு என்ன தலைப்புக்கொடுக்கலாம் அலுவலகச்சுவரில் ஏதும் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், லந்திக்கூடும் அல்லது அவன் மூன்றாவதாக இருக்கும் சாம்பற்

Page 54
கருத்தரங்கு அறை"க்குப் (கடவுள் அழித்தற் திணைக்களத்தினை எண்ணிக் கொண்டார். கூடவே தன் கீழ்ப்படியா கீழ் வேலைசெய்யும் தெய்வங்களின் குறியீடாக ஞெளவினைக் கர்ைடு துரங்கப்போன ஆத்திரம் ஊலப்புணர்டு ஊகப்பலேறி உருவாடத்தொடங்கினார்) போகச் சொன்னாள் உதடுபிரியாமல் ஒரு குரல்வித்தை நிபுணத்துவ (ventriloquiem) அசரீரித் தனத்துடன் வரவேற்பாளர். ஏன், எதற்கு, எப்படி என்றில்லாமல் திட்டியவாறே அந்த அறைக்கு முன்னால் துர்க்க மிதப்புடன் நடந்துபோய் நின்றான். உள்ளே மூன்று நாற்காலிகளும் அதன்மேல் மூன்று இரு-காலிகளும் முன்னைய இயக்குனக் கிழவர்களின் படங்களுக்கு முதுகுகாட்டி இருந்தன. இடையிருந்த தொந்தரிக் கிழவர் சொந்தமாகவே இந் நாட் டார் என்று தெரிந்தது. அடுத்தபெண்ணின் தோல்மூலம் ஞெள நாட்டுப்பழக்கமும் அவள் தந்தையின் தொழில் வளர்ப்பு மூலம் இந் நாட் டி லெங்கோ ஒனர் டுதலாகவும் இருந்திருக்கலாமென்று பட்டது ஞெளவிற்கு. மற்றவன் அணி மைக் காலத த?ல இந்நாட்டுக்குவந்த வேறொருதேசத்தின் வாழ்க்கைத்தட்டின் மேற்பகுதி மனிதன் என்பது முகத தலி , இந் நாட்டு முகாமையாளர்களுக்கு ஒவ்வாத KLet it. pex) காலத்த ஜோன் லெனன் மீசையோடு பகிரங்கமாய்த் தொங்கியது. இந்த முகப்பு மரித மனிதர் கள் எனக்கு வேலை தரப்போவதில்லை” என்று உள்ளே நுழைய முன்னரே தனக்குட் திட்டிக்கொண்டான் ஞெள. <இந்த இடத் தலி , தன் மாற்றங்களின் அடிப்படையில், ஓர் எதிர் நற/இனவாதி தனையும் தாழ்வு மனப்பாங்கினையும் கொஞ்சம் நஞ்சு கடை நீ தெடுத்து இட் டு கணினி எழுத்துருக்களின் நிறத்தினை நீலமாக மாற்றிப்பார்த்து, தன் கடந்த காலக் கற்கையைப் பரிசீலித்து தனக்கே ஒரு பாராட்டுத்தட்டு, ஆயுதம் தரிக்காத நாலாவது இடக்கையால், மூன்றாவது வலக்கைச் சங்கிற்கு, மூன்றுபேரை அடுத்தடுத்து ஓட்டம் கொடுக்காமல் விழுத்திய மேற்கிந்திய கிரிக்கட் ஆட்டக்காரர் பாவனையில் உற்சாகமாய்த் தட்ட, பூமியில் ஆங்காங்கே சாப்பாடுக் காவிகளில், சரக்கேற்று வண்டிகளில் குண்டுகள் புள்ளியாய் வெடித்து ஊரும் புழுவாய் புகையாய் மேலெழுந்ததை மேலாக கணக் காள/லர்கள் கண்டு அருந்திய பானத்தின் விபரீத விளைவு கண்ணில் எனக்கண்டு, மேலும் இரண்டு கிண்ணம் கொண்டுவா’ என்றனர் வாயிற் காப்பாளர்களிடம்>
தயைகூர்ந்து அமரச்சொன்னார் தொந்தி மேசை இடிக்க, அதன்மேல் நாகம் ஊர்ந்த பாங்கில் தொங்கு கழுத்துப்பட்டி இட்ட இடைஇருந்த அடைக்கோழிவகைப்படு கனவான். கையைக்கொடுப்பதா, இல்லை, சும் மாவே காற்சட்டை கசங்காமல் கல்லாகக் குந்துவதா என்று தடுமாற, அந்தப்பெண் சிரித்து, பின் ஏதோ அவளை மானபங்கம் இவன் படுத்தியதுபோல
FA &5 j j (T 6f 6 ஹோ!(அல்லது கா:வ - ஆனால், - ஆரோகண உன்னைப்போலவா
செருக்கில் வாழ்ந்.”
's tó 60 LoLj GFIT6th6(pguppy?"
நிதர்ஷன தர்ஷன் எ6 ஆத்திரம் வெப்பமா கண்டதாகப் பொய் முர்க்கத்துடன் முசியது கடிதத்துடன் சேர்த்தணு சேனைச் சோளம் ( என்பதற்கான சமை என்ன?
aaff 65 சொ செய்வதற்கல்லை முயற்சியில் மனம்தளர தன் வாழ்க்கை வரலா தன் நாவிற்கமந்து>>
in-air.’’. கொள்ளை கொள்ளும் உமது தரிறமைய முன்னனுபவங்களும். b7 L 196777 U6)ff 6) அகதகளாக வநீ இன்னமும் உங்கள் ந நடக்கிறதா? யுத்தமி பிரச்சினையைத் தீர்க் என்று (<போலித்தன அபிப்பிராயம்) அனு: இடச்சுட்டுவிரல் கணி கண்கசக்கியபடி கேட் தொங்கு மீசைக்கார தெ"யுமா?) "யா உங்களாற்றானே? புயற்காற்றில் கடல் அத்திசை வாசனை வந்திர்கள்; அதனாற் புயற் காற்றிலிருந்து வாசனைபிடித்து கட ஒளிந்து / ஒழிந்து இத் (ஞெள சொல்லவில் கா.க.விற்கத்தெரியும் தந்தை ஞ் இனை சொநிதவுரில்
பொதுவுடமைக்கட்சி சிவப்புப்புத்தகம் விற் இல்லை இல்லை” எ (அவருக்கு மூச்சி மறுதலித்துக் கொண்டி திணைக்களம் அனுப் யுகத்தில் இவரது ஒரு பின், பூமியாண்டு ( ஒருமாதிரிச் சரிக்க பொதுவுடமைக்காரரா எங்கேயோ ஞ் இ தெரியாமல் முடக்கி வைத் தருந்தார்) பெமரெனியனை, ப தட வரிக் கொடுக்கு எழுபதுகளின் 007இன் கொடியோர்கள்போல, அடிநுனியால், கைய

பாலத் தெரிந்தது; நகங்களையும் LJT தமாய் விரும்பிய கமகத்தில், வருடிக் கொணடிருந்த பெணி தனர் னத்தில் வாசிக்கவும்) துரோகத்தனத்தினை அடித்துக்காட்டி செல்வச்செழிப்பில், கெடுத்துக் குலைத்துக்கொண்டாள், தன் முகத் தோல் நிறத்திற்கும் மூக்கு வளைவிற்கும் ஞெளவிற்கும் எவ்விதத் ற் றரிக் கொஞ்சம் தொடர்பும் இல்லையென்று காட்டி, அதுதானே, ஏன் உங்கள் இணைஞர்கள் வன்முறையினைக்கைவிட்டு சாத்வீகமா ணப்பட்ட ஞெளவிற்கு உங்கள் பிரச்சினைகளை அரசுடன்பேசி.” க செந்நிறத்துண்டு பண்ணும் காளை ஞெள முரண்டுபட்டான், இங்கே கூலியாக து பின் விண்ணப்பக் வாழும் உனக்கு என்ன தெரியப்போகிறது றுப்பிய விபரம் என்ன பெண்ணே, எப்படி எங்கள் நிலங்கள் பொரிப்பது எப்படி பெயரோடு இரவோடு பறிபோகின்றன என்று, யலைற் குறிப்பா, எப்படி எங்கள் பெண்கள் ஊமைகளோ செவிடுகளோ பாடசாலைச்சிறுமிகளோ லவதற்கலி லை; பாலியற் பலவந்தப்படுகிறார்கள் என்று. மீளவும், தன் நுனிநாக்கில், தோசையை கோழிப் ாத நிதர்சன தர்ஷன் பொரியலைத் திருப்பித் திருப்பிப்போட்டு ற்று வேதாளத்தினை சுடுவது கணக்காக அந்நியமொழிபேசி அரைகுறையாக விளங்காது (ஞெளவிற்கு) பேசி, வீட்டுத்தாழ்வாரத்தில் இன்று மிகவும் மனத்தினைக் மாலைக்கு எந்த ரோஜாச்செடி இலை, பிரமிப்புத் தருகிறது கிளை கத்தரிக்கவேண்டும் என்று பும் கல வரியும் எண்ணுகிறா.”
அது சரி; உங்கள் 1ங்கள் நாட்டிற்கு ஞெளவின் கற்பனையில் அக் கினி தருக் கறார்கள். நட்சத்திரங்கள், மண்டைப்பூமிக்குள் அங்கம் ாட்டில் குடிசார்யுத்தம் இங்கும் எகிறிப்பாய்ந்து மழைச் ன்றி சமாதானமாக சிதறலாய்மோத. கமுடியாதா என்ன?” . ாமாக> ஞெளவின் .வைத்துக்கொண்டிருந்த கடவுளின் தாபம் முகம்வழிய, மூலத்தானத்தில் யாரோ தட்டினார்கள். ாணாடியுள் விட்டுக் கடவுள் வெகுண்டுபோய் தட்டியமுகமறியாத் டான் வேற்றுநாட்டு தெய்வத்தரின் தாய்த் தேவதையின் ான் (நிச்சயமாய்த் ஆண டுக் காலங்களின் முந்தைய ரால யுத தம் ? நடத்தையினைப்பற்றித் (சாபமம் பாவ நீங்கள் அன்று விமோசனங்களும் கொடுத்துக்கொடுத்து கப்பல் ஒதுக்க காலரியாகப் போய் விட டதால் ) த்திரவியம் வாங்க தனக்குத்தானே புகார் பண்ணியபடி றானே, அங்கெழும் கதவைத்திறந்தார். குட்டிக்கணங்கள், தப்பித்தரவிய பெட்டைத்தெவதைகள் கணக்காளர் ல்தாண்டி கப்பலில் சங்கச்செயலாளர் நாயகம் கையில் ஒர திசை வருகிறோம்” விண்ணப்பவோலையுடன் நின்றிருந்தார். ப்லை; ஆனாலும், கடவுளுக்குதி தர் ப்பையும் முன்னே அவனின் கன்னிப்பசுப்பாலிற்கடை நெய்யுமிட்டு ப்பற்றி. அவனின் அப்பமும் செவ்விரத்தமம் சேர்த்தோடி குடிமக்கள் யாகம் முகம்வளர்ந்து கீழ் உடற்பாகம் ச் செயலாளராக நகர் நீதது. கடவுள் பாசத்தனால் கவும் கா.க.வினை கட்டாமலே திமிறி எகிறினார்; தலை ன்ற மூச்சுக்குமுச்சு மூலத்தானக் கதவிலடித்தது; ஓவென்று ழுப்பு இருந்தது) அலறினார்; கடவுளின் தலையிற்பட்ட வலி ருக்கவும் படைத்தற் உலகஜிவராசிகள் எல்லாவற்றிற்கும் யவரை, பிறகு இந்த அவைய ைவயரின் நாளாந்தப் குமாரரின் பிறப்பின் பிரச்சனைகளினால் தலையரில 900-4)களில் இவர் எதிரொலித்தது, உருப்பெருக்கி+ மாற்றி கட்டி ஜனநாயகப் பயன்படுத்தாமலே விரிவுபட்டு. ப் திருத்தம்பண்ணி, ன் ஒலையை சுவடு “என்ன? என்ன வேண்டும் திரும்ப கறையான் தின்ன இன்றைக்கு?” . இத்தாலியில் எரிமலை தீ முகற் பொத கக்கியது; இந்தோனேசியக் காடுகள் எரிந்து ாரசீகப்பூனையைத் அண்டை நாடுகளில் துசும் சாம்பலும் மீ அறுபதுகள் மழையாய் பெய்தன; தென்கொரியா உலக வில்லாதி வில்லெடு வங் கயரிடம் மேலுமொரு கடன், வலது கட்டுவிரலின் கடலிற் தாழும் கப்பல்களின் காதற் ரின் எல்லா விரல் காவியத் தனி வசூலரின் மேலாகக் 5

Page 55
கடன்கேட்க, தாய்வானின் இன்னோர் எயார் பஸ்” விமானம் கடலுக்குட் கார்த்திகைச் சூரன் போலக் இடப்பக்கமாய் எட்டு, வலப்பக்கமாய் எட்டு. குத்துக்கரணம் அடித்து 1ங்குய்ஹோ, ஞ்முறைஹோ” என்ற சனம் கத்தக் காணாமற் போனது. இலங்கைக்கு இன்னொரு சமாதான ஒப்பந்தமும் இந் தரியாவுக்கு சின்னதாகவொரு நாடளாவிய சட்டசபைத் தேர்தலும் புதிதாய் வர, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி, எண்பது வருடங்கள் முன்னர் தன் மார்பகங்களிற் கண்குத்தி, அவரது பிருஷ்டங்களைப் பிராண்டச் சொன்னதாக மேலுமொரு பெண் பேட்டி கொடுக்க, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத் தரமதிப்பு உயர,
கடவுள் கொஞ்சம் நிதானித்தார். தலையை ஏதோவொரு கரீழ்க் கையொன்றிலி வைத்திருந்த வாடிய தாமரைப் பூவாற் தேய்த்தபடி. சங்கச் செயலாளர் த் தேவனுக்கு அனுபவம் அதிகம். முந்தைய அவதாரங்களில் சிறுகரங்ககளில் ஒன்றாய், ஆடுமேய்த்துப் பிரசங்கம் கேட்பவர்களில் ஒருவனாய், கடவுளின் குமாரர் எவராவது கை நீட்டிக்கடல்பிளக்க பின்னால்போகும் உப நடிகளில் ஒருவராய், ஒரு நகரம் விட்டு இன்னொரு நகரம் தீஇர்க்க திரிசிகள் ஒட தானும் ஒரு நொண்டி ஒட்டகத்துடன் ஓடியவராக தனது வfடுப்பு வேலைக்காலத்தில் பலமுறை தனது குறைந்த தூரத்திலிருந்து மேலதிக வருமானத்திற்காய், அபிமானத்திற்காய் பழகச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஏன் கடவுளின் தேவி திருடப்பட்டுப் போன பொழுதலேயே ஆண்டுக் கணக்கில் அவரைச்சமாளித்து வைத்திருக்கிறார். ஆக, அவருக்குத் தெரியும், கடவுளை எப்படிச் சமாளிப்பது என.
'எந்தையே, இந்தத் திங்கள் <கா.க. கோபத்திலிருந்து குழப்பத்திற்குத் தாவினார், இவன் கிழவன் மாதத்தினைச் சொல்கிறானா, நாளைச் சொல்கிறானா என்று, வரப்போகும் உங்கள் பிறந்தநாள் வேலை விடுப்பன்று எங்கள் சங்கத்தினைச் சார்ந்த சகல தேவன் தேவதைகளும் எங்கள் அன்பைத்தெரிவிக்கும் முகமாக, இப் போதெல லாம் யாருமே கண்டுகொள்ளாத இருபத்தேழாயிரம் கோடி, அதாவது இருபத்தியேழு மில்லியன் மில்லியன் வயோதிபத் தேவாதிதேவர் விடுதிக்குப்போய் உங்கள் பெயரினால் சிரமதானம் செய்யப்போகிறோம்” என்றார் கிழட்டுச்சங்கச்செயலர். உடனடிக் கடவுள் மனமாற்றத்தரினால், கலிபோனியாக் கரைப்பகுதியில் வெள்ளம் வற்றி வரண்ட நிலம் பிளந்து அரிசோனா முள்ளுக் கற்றாளை ஹொலிவூட் நகரெல்லாம் முளைத்துத் தள்ள, வடகொரியாவில் வெள்ளம் பெருக நெலி லெலாம் நாற்றமாகவே நாசமாகப் போய் கொக்கைடேயுக்குக் கிட்ட நாலைந்து ஆளற்ற குட்டி இரசிய ஜப்பானியத் தீவுகளும் சமுத்திரத்துள் மூச்சுமுட்டிச் செத் துப் போயின. கடலரில் மூழ்கிய 54. கப்பல்களிலிருந்து காதலர் எல்லோருமே
காப்பாற்றப்பட்டு, ஆகிப்போகாத கனம்கூடி வெடித்து
சேச்சே வேண்டா எதுவுமே செய்யவே காரியம்என்பதால், ! அன்றைய உங்க மேலதிக உற்சாக தரச்சொல்கிறேன். ந தேவதைகளின் முக்கியம்; என் வலியுறுத்திச் சொ திணைக்களத்திற் சொல் லரிவிட்டு, செய்யாதீர்கள். இன் அதனை நான் த g [f (8LIII ; 616n) | வேலைசெய்யச்சொ வெட்டுதலில்லை; நோயில் வருபவர் விதமாக நிதி சே அது சரிவரா வி மக்களுக்குத் தாக இந்தவருடக்கணக்க வருகிறவருடம் பா ஞாபகம் இருக்கட்( வேலைசெய்யவேண்
பூரித்து, கொஞ்சம் சுற்றி விளையாடிக்ெ இருந்தவருக்கு, வேலைக்கான பதி என்பது ஞாபகம் வ பிறப்பில் சிலியில் ஒருவர் குடும்பத்தில் கொஞ சக் காலம் இருந்தாலும் பிறகு பிரச்சினையில் பெரு குத் தரிச் செத்துப் ே என்பதுதானே உண் ஒரு போலந்து பட்டினிகிடந்தே உ இல்லையா? அதற் இதெல்லாம் எதற்கு வேலையை கொஞ் ஆண்டுகள் மகிழ்ச் பிறகு கல்யாண கீழ்முகம், சுவாச
கத்தரிக்காய்க்குழப கறிபோல கொதி 6 காய்கறியில் மிளக எடுத்
மீளவதக்கி
 

நம் காதல் காவியம் வலையில் இதயம் செத்துப்போனார்கள்.
என்பெயரைச்சொல்லி ன்டாம்; ஆயினும் நல்ல திணைக்களத்திலிருந்து ள் தானத்திற்காக ப்படுத்து தொகையும் லிந்த தெய்வங்களின், நல் வாழ்க் கைதான் சிறந்த நாள் அல்ல; ஸ்கிறேன், மற்றைய ந, என் பெயரினை பிறகு சிரமதானம் ரி, உங்கள் விருப்பம்; டுக்க விருப்பமில்லை; லோரையும் வந்து ல்; சீச்சி, இன்று படி
பூலோகத்திலிருந்து களுக்கு வேறேதும் ர்க்கலாம்; அப்படியும் டின், நோய் கிருமி குவதை மாகளுடன் கினை நிறுத்திவிட்டு, ர்த்துக்கொள்ளலாம். டும்; சத்தம் வராமல் டும்”
விரைந்தே சக்கரம் காண்டு உள்ளே போய் ஞெளவிற்கு இது னேழாவது நேர்முகம் ந்தது. பாவம், போன இராணுவத்தளபதி ) அவன் பிறந்திருந்து } செளகரியமாக இளமையிலே பெண் ம் குடிவெறியில் கத்தி போனான் என்பதே மை. அதற்கு முதலோ, யூதனாகப் பிறந்து உயிர்விட்டுப்போனான் 3கு முன் மூன்று. ? இந்தமுறை இந்த சம் கொடுத்து ஓரிரு சியாக இருக்கவிட்டு, ம், பொருளாதாரக் க்குழலழற்சி என்று }பு, வெண்டைக்காய் ாண்ணையிற் பச்சைக் ாய்த்தூளும் போட்டு தாற்போல துன்பம்
காட்டினால் போயிற்று என்ற பட்டது. திரும்பவும் பொறித் தேங்காய்துணர்டு இழுத்தெடுக்கும் எலி இலாவகத்துடன் கடவுள் கணினியின் முன் அமர.
- - - - - - ஞெளவிற்கு திடீரென உடலெங்கும் சக்திபெருகி, கலங்கல் மூளைக்கலங்களில் அன்பு உருகி சுவாசத்திலும் ஓடி, பிருஷ்டமூலத்தினாலும் வெளிவந்து அமர்நாற்காலி மெத்தையிலும் ஒட்டியது. "ஏன் இவளை மட்டும் தவறு சொல்ல? அவளுக்கும் கூட இங்கு வாழ்வதற்கு ஏதாவது பிடிப்பு தேவையில்லையா? அல்லது சரியான தகவல் கிடைக்காமலே இருந்திருக்கலாம். இன்று இங்கு ஒரு வேலை கிடைத்து நாள் தங்கிவிட்டால், என் பிள்ளையோ, பேரர்களோ இவளைப் போலத்தான் தன் சொந்த மண் தெரியா விண னிலிருந்து வந்த தேவர் மனோபாவதி தற் கடக்கலாம் (அப்பாவிகளாகவே).”
இந்த வேலை 6gaf உமக் குதி தரப்படவேண்டும் என விரும்புகிறீர்?" - தொந்த வரிமுந்த ஞெளவரின் தாய்மாமனாருக்கு (அவரில் இவனுக்கும் அவருக்கு இவனிலும் மிகவும் அன்பு உண்டு) நிறம் மாற்றிவிட்டிருந்தவர் போல இருந்த மனிதர் கேட்டார், நியாயமான கேள்வி; சம்பளம் தரப்போகிறவர்கள் அவர்கள்; கேட்க நியாயம் இருக்கிறது. தொழில் சுத்தம் + சத்தம் இருக்கிறதா என்று பரிசோதிப்பது அவசியமானதுதான். 'எனக்கு இந்த வேலைக்குத் தேவையான கல்வி, முன்னறிவு உட்பட சகல தகுதரிகளும் இருக்கின்றன. தவிர, இத்துறையில் எனக்கு விஷேடமான ஆர்வம் உண்டு என்பதையும் என் முந்தைய ஆய்வுகள் இதிலேயே அமைந்திருந்தன என்பதையும் என் வாழ் கி கைக் குறிப்பிற்கூடச் சொல்லியிருக்கிறேன்” <பதினேழாம் முறை, திடீரென ஏதோ உற்சாகத்தில் வாய் பிளந்து வெடித்து, காலையுணவு இடுக்கில் ஒளித்திருந்த பல் பரப்பி புன்னகைத்தாள். மிகச்சரியான கேள்வி,> இந்த வேலை எனக்குத தரப்படாமல் மறுப்பதற்கு ஏதாவது தகுதரிகள் என்னிடம் குறைவாக இருக்கின்றதா?> என்றதாகவே இருக்கும் என்பது என் அபிப்பிராயம்."
ஒரமிருந்த வெளிநாட்டு மீசைக்காரர் (ஞெளவிற்கு Let it be” நன்றாகப்பிடிக்கும் என்பது உங்களுக்கு நான் சொன்னேனா? இல்லையா? இல்லையென்றால் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்) பதரில் உற்சாகம் தியனைக்கும் தண்ணிர்க் குழாய்போலப் பீய்ச்சியடித்தார், "உனது பதில் என்னைக் கவர்கிறது; மிகமிக., மிக்கதாகவே.”
நிதர்ஷனுக்கு, வேலை கிடைத்தபின், சொந்தவூரிற் கட்டப்போகும் பெரியவிடும் இங்கு வாங்கப்போகும் ஒரு "சற்றேன்’ கடைசிவகை இயந்திரச்சிற்றுார்தியும் கூடவே முகம்மட்டும் மறைத்து பெரிய தாலி விலங்குடன் தன் அதட்டலுக்கு வாலாட்டிக் கால் நக்கிப்போகும் ஒரு

Page 56
பின்னலிட்ட பெண் விலங்கின் இறுகிய அணைப்பின் மெதுமையும் புலன்களின் மாயையில் உணரப்பட்டன; சாம்பல் அறைக்குள்ளும் உள்வாங்கப்பட்டன.
வாரும்; மதியஉணவு சாப்பிட்டுக்கொண்டு மிகுதியையும் பேசுவோம்” என்றெழுந்தார் பிரதி இயக்குனர்; மிகுதி மந்தைகளுடன் தானும் எழுந்தான். கீழிறங்கிப்போகையில், வரவேற்புப்பெண், ‘எப்படி விடயங்கள் நகர்கின்றன? திருப்தியா உனக்கு?’ என்று கேட்டாள், ஒரு கனிவான சகோதரியின் புன்னகையுடன் (என்று பட்டது ஞெளவிற்கு) ஞெளவிற்குத் தன்னிலேயே சே என்ன மனிதன் நான்’ என்று கோபம் சேர சேறடித்தது வெறுப்பு. கூசிக் குறுகிப் போனான், காலை வந்தபோது அவளைத் தவறாக எண்ணியதற்கு, அவளுக்கு இருந்த அழுத்தமான வேலைப்பாரத்தில் அவனை இருக்கும்படி சொன்னதே பெரிய விடயம் என்று அவனை வாகனத்தில் ஏற்றியபடி, "எங்கே சாப்பிடப்போகிறாய்?’ என்று கேட் டார்கள் . அவனி தடுமாறத் தொடங்குமுன் புரிந்துணர்வுடன் அவனுக்குப் பிடித்ததாயிருக்கமென அவள் கருதிய ஒரு உணவகத்தினைச் சொன்ன அவன் தோல்நிறத்து நேர்முகப்பரிட்சை பண்ணு பெண்ணுக்கு மானசீக நன்றி சொன்ன ஞெளவிற்கு வாகனம் நகர, கண்ட வீடற்ற விதிக்குடிகாரன் தொட்டு வரவேற்பறையிற் கணர் ட செந்நரிற இருக் கைவரை <நாடிக்கருதிக் கருஞ்சிவப்பு வீரத்தின் அடயாளம் இல்லையா?> எல்லாமே தம் பின்னால் தெய்வீக ஒளிவட்டம் கொண்டு தேவகுமாரராய் நகர்ந்த பிரமை ஏற்பட.
0SLS SLSLS S SLS S SLSLS LLLS S LSLS S LSLS SLS SLSLS SLS S. s. தலையை ஒளிவட்டத்துடன் சேர்த்துலுப்பி, தன் பிரமை அகற்றினார். சட்டென்று அவருக்கு, அழித்தற் கடவுள் வரம் கொடுத்து தன்தலையிலே கைபடாமல் ஒடித்தரிந்த அவஸ்தை எல்லாம் கறுப்பிலும் வெழுப்பிலும் கீறல் விழுந்து முன்னொரு நூற்றாண்டு லுமினஸ் சகோதரர் எடுத்த தொழிற்சாலை விவரணப்படமாய் ஓடியது. தொடர்ந்து ஞானம் பொழிந்து தள்ளியது, போதியின்றியே மூளைக்குள்; அவரி)தாரம் எடுக்காத காலங்களில், கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர்; மத்தியபாதை மகாபானுபவர்; நிதர்ஷன் தர்ஷனுக்கு தாம் மிகவும் இரங்கிப்பார்க்க, விட்டுக்கொடுக்க, பூலோகத்து கிழக்காசிய பணமதிப்பு மாதிரி தன்மதிப்பு இறங்கிப் போனதாய்ப்பட்டது. இப்படியே உலகத்து சகல சகல புல்லாகி, புள்ளாகி, பல்மிருகமாகி, பல்லில்லாப் பறவையாகப் போன சீவராசிகளுக்கு அள்ளி அன்ப பொழிந்தால், பிறகு பெண் தெய்வங்களுக்கு வழிய, கடல் கடையப்போகையிலே வெறுப்புத்தான் திரண்டு வரும் என்ற அச்சம் கவ்வியது. கொரியாக்களிடை சூனியப்பிரதேசம்போல மனம் விருப்பு வெறுப்பில் வெறுமை வைத்து எதையும் சாராமலும், அதே நேரத்தில் சார்ந்ததன் வண்ணமாயும் முரண்பட்டுக் கவர் டப்படும் கழைக் கூத்தாடி வேலை ஏன் தமக்கென்று
நொந்துகொள்ள .
ஞெள பூலோகத்தில் இன்னம் வேள்விழாத தான் உற்சாகம் வி ஆட்டமுடியும்?” 6 பொறிபட்டுக்கேட்டுக் சூழ்ந்திரு தேவர்களு ஒளிவட்டம் தம் பின் வன்டி உயரமிருந்து நிலம்தொட நடந்து மேலே அலுவலக மனிதரானார்கள். வெறுமனே, இயந்தி நிமிர்த்திக்கேட்டு, > பதி என்ன, நீயும் என்ன தானே?’ என்று ே வேலிக்குள்ளால் ஞெ பதில் சொல்லாமல் கொள் இடக்குதி மை ஆரைகொண்டு பெரு GaGaiG Saog6ni (நானமிகு? சோகமிகு தலைகுனிந்து செயல்
சிவப்பு இருக்கையிை தோன்றியது, இை காரம்குறைந்து மெல்லி இருந்திருக்கலாம் அத ஆனாலும், கருடும் நிறத்திற்கு இப்போதிரு மேல் என்று பட்டது. ரே தாம் S9 Ch (pg வந்துவிடப்போவதால், அறையிற் காத்திரு. ரீதத் தோரனையிற மந்திரவாதிக் கதைக வம்புக்கு விம்பாக மூன் வேறுவேறு வணி ை பிரிந்துபோன இளவர பாதை பிளந்து ஆ மறைந்துபோனார்கள்.
ஞெள கொஞ்சநேரம் மெலி லரிய 6km) リ。 தானோட்டப்போகும் ச அடுத்ததாக எந்த எப்போது நேர் மு சொல்லுவார்கள் என் சாராக் கணியமாக வைத்து வரைந்த ஒரு ஏற்றத்தாழ்வில் உணர் L + partig D distill குமிழ்முனைமை எழுது ஒன்று எடுங்கள்”
விளம்பரத்தாளில் உ
விளையாடி,
கடந்து கிடந்த
தென்னைகள்
சிதறிக்கி
கொக்
புளிய
அவன்
அத்தனை
அடங்கிக்கிடந்த
அசையா நம்பிக்ை
இன்னுமொருமுறைக்கு

கதவு தட்டப்பட்டது; உள்ளே வரும் ல் தன்னைத்தானே நேர்முப்பரீட்சை வைத்தவர்களின் வேலையில் எப்படி, எந்தமுடிவினையும் முகம்கொள்ள ஞெள ழுதுவிட்டு ஊஞ்சல் ஆயத்தமாக. ான்று சட்டென்று கொண்டான். சகல கா.க.வின் கணினி மின்னலடித்து, நம் தேவதைகளும் அதியிசை துடி சுருதிப்பெட்டியாய், தலை தொலைத்து, எக்கோடியன் அடுக்கற் கற்றைகளாய், கால்கள் கீழறங்கி விரைந்தோடு விளைமீன் சுவாசப் பூக்களாய் பட படத்து, காண தரை தனி இரு அறை வந்து நிலைக் குத்து ஒரமிருந்தும் உள் வரவேற்புப் பெண சமயக் கோட்டில் ஒன்றும் வரை எப்படி?” தலை ஒளிக்கிறல்களாக்கி, ஆண்டவருக்கு ந்து வருடங்கள் முன் அருபமாய் சரித்து ஆரம்பத் தரில் னை விரும்புகிறாய் விளையாடாது, இறுதியில் விளையாடி கட்டு வீடுக்காவல் காணாமற்போனது அவரின் கதைப்பதிவு ள கையைத்தொட, சேமிக்கப்படாமலே. கடவுளுக்கு ஒன்றும் நிலத்தில சலங்கை புரியவில்லை. கண்டறியாத கணினி” என்று யம்வைத்து பாதநீள அமர்ந்திருந்த மூலத்தானம் அதிரத் நவிரல் நகக்கோல் தனக்குத் தானே கத்தினார். பிறகு, சுற்றிப்போட்டிருந்த பட்டென்று ஒரு பயம், விழும் குட்டியை 7) > B போல மீளத் கவி வித தாவும் தாய் க குரங் காய் )கண்டாள். கட்டிக்கொண்டது; ‘சாத்தானின் சதியோ?” புலம்பத்தொடங்கினார். பின்பு அத்தனை னக் கடக்கையிலே காக்கும் கரங்கள் தன் ஆயதங்களும் ர்னம் கொஞ்சம் ஆங்காங்கே தூக்கியெறிந்து &Mata Harix ய உதட்டுச்சிவப்பில் ஸில்வியா கிரிஸ்டல் வகைப் பாலித்தீவு தன் மேலுறை என்று; நடனமாடி கணினியின் பதிவிலக்கம் 666 நாளக்குருதிச்சிவப்பு ஒ அல்லது தலைகீழாக 999 ஆகவோ ருப்பதே எவ்வளவோ இருந்துவிடக்கூடாதே என்று தேடினார் ர்முகம் கண்டவர்கள் (அவரின் அதிாஷ்ட இலக்கம் 9). வுக்கு அணி றே பூலோகத்துச் சில புடைவைக்கடைகள் சற்றுநேரம் சாம்பல் போல 769ஆக இருக்கும்படி மேலோகத்தில் க்கும்படி தொழில் பதவிகை யரில இலக்கம் எழுத } சொல் லரிவிட்டு வைக்கவேண்டும் என்றும் இடையில் ளில் பெரியமரத்தில் ஒருமுறை எண்ணிக்கொண்டார். பிறகு று அம்பு எய்துவிட்டு ஓடிப்போய், பழையபஞ்சாங்கம் எடுத்து னக் குதரைகளிற் பூலோகத்தில் அன்றைக்கு வெள்ளி சர்கள் கணக்கில், பதின்மூன்றா நாளும் தேதியும் என்று ளுக்கொருதிக்கில் பார்த்தார். இல்லை; கொஞ்சம் நிம்மதி. கா.கடவுளின் அல்லோல கல்லோலம் வெளியே உணரப்பட, குட் டித நீ இனையும் அவள் தெய்வங்களின் கண்காணி எனப்படும் தொட்டிருக்க எழுது வரினை ஞா (முதல வகுப் பு) iறேன் வண்டியையும் கிழட்டுத் தெய்வம் எட்டிப்பார்த்தது நிறுவனத்திலிருந்து சத்தமின்றி, மீள, கடவுள், வேதாள கதி தற்கு வரச் சம்ஹாரம் ஒன்றிற்கு சம்சாரத்தினை பதையும் மாறிமாறி, விட்டுவிட்டு முட்டைகட்ட உத்தரவுத நேரம் கிடையச் ச ரப்போகிறாரோ என்றெண்ணி. பூமியில் சைன் வளையியின் ஏற்கனவே கடவுளினர் பதட்டம் வு அலைவரிசையாய் தெளிவாய் த தெரிந்தது; இரஷய ந்திருந்தான், கையில் ஜனாதிபதிக்குக் குடிக்க வோட்கா" துகோலினை பழைய சேமிப்பில் அற்றுப்போக, வேறெங்கோ மேலுமிரு குண்டு நடிகைகள் குண்டினைக் குற்றம் சாட்டி, (செருப்பெறி
ருட்டி விழுந்தால் தடுக்க, நாடு மக்களுக்குப் பிரச்சினை சமுத்திரம் நோக்க, தராமல் துங்க மொத்தத் ர் தொலைந்து, த  ைல ய  ைன யு ம’ டந்தன, எடுத்துக்கொண்டு) ஆட்சிக்கட்டான் விளையாட்டுப் கட்டில் ஏறினார்கள். பங்கொட்டைக் கட்டிடங்கள்.
காத்திருந்தான், “என் ன விடயம் புளியங்கொட்டைகளுள்ளும் (மகாப்)ப்ரபோ (+ உங்கள் அகல்விருட்சம் ஆக்கு சக்தியில் நாமம் எ ர்ை றெணி றும் கை வைத்து போற்றப்படுவதாக)?”
5.
5

Page 57
'சதி, இங்கே பார் என் வீர கணினியின் கதி; இதுவொரு சாத்தானின் புதுக்கள்ளச்சதி”, கத்தினார் கா.கடவுள் என்றோ சரியான வழக்கறிஞர் இன்றித் தூக்கிற் போடப்பட்ட எதுகை மோனைத் தோரணையோடு.
இருக்காது ஐயா"
எப்படி நீ நிச்சயமாய்ச்சொல்கிறாய், முட்டாளே? - வீசிய கந்தகவளி, வெளியிலும் சித்திரைக்கத்தரி வெய்யிலாய் விரிந்தது. கிழட்டுத் தெய்வத்திற்கு இது பத்தின் பத்தாயிரமாம் அடுக்கு வரிசை எண்ணிக்கையில் கா. கடவுள் வாய் மத்தால் விழும் மொத்து என்பதால், எவ்வித தோல் நமச்சலும் எழவில்லை. சுவரிலும் உடல் தேய்க்கவில்லை.
'ஏன்ெனறால், என் இறைவனே (+உங்கள் பெயர் உச்சரிப்பவர் எல்லோருக்கும் அதி மங்களம் உண்டாகட்டும், பழைய உங்கள் எதிரிச்சாத்தான் செத்துப்போய் பலகாலம் என்கிறார்கள் சிலர்; புதுச்சாத்தானிடம் நாளாந்தக் கூலிக்கு சிற்றுஊழியம் செய்து வாயை வயிற்றைக் கழுவுகிறான் தன் பழைய ஊழியருடன்கூடி என்கிறார்கள் பலர்’
கா.க. பலகாலம் சொக்கட்டான் ஆடிக் கிடந்ததால், உலக நாளாந்த நடப்புகளில் பரிச்சயம் செத்துப்போயிருந்தார், இன்னமும் நில நடுக்கங்கள், பெருமழை மனிதரைத் திருத்தும் என்ற நம்பிக்கைக்குட்டிக் கிணற்றிலிருந்தபடி. ஆக, முன்னர் சொன்னது போல காலையில் சிலரின் கதை மாற்றுதலோடு வேலைத்தளத்தில் அவர் இருப்பு காலி. பழையசாத்தான் செத்தது மகிழ்சிகரமானதாயினும், புதிதாய் வந்திருக்கும் பேர்வழி எப்படியோ?
'எந்தையே (+உங்கள் திருநாமம் அர்ச்சிக்கப்படுவதாக), புதியவன் மிகப்பலமானவனாயினும், அவனுடன் நாங்கள் உடன்படிக்கை செய்து கொண்டால், எம்மோடு உடன்பட்டுப் போவான் என்றே அவன்செய்கைகள் காட்டுகின்றன.”
"சிந்தம் சிதைந்த கிழட்டுக்கணமே, ஓணான் கழுத்து சக்கரம் கிழிக்கமுன் விளங்கச் சொல். நான்ென கடவுளா நீ சொல்லாமல் எல்லாம் புரிதலுக்கு.” . குழப்பத்திற் குழறுபடியானார் கா.க. கற்பகத்தருப்பழம் தின்று கொட்டையும் தின்றிருந்த கிழட்டுக்கணக்கருமே கொஞ்சம் குழம்பித்தான் போனார். *நானென்ன கடவுளா?” என்பது, தந்தை செத்தகடிதம் கண்ட கதாநாயகியின் முகம்நோக்கி எல்லாத்திசையிலிருந்தும் வந்துவந்து போகும் ஒளிப்பதிவுப்படம் ട്ടു' அதிரும் பின்னணி
இசைபோலவும் கு யோசித்தார், புதிய மாயயதார்த்தத்தில் தொழில்நுட்பத்தில் விளைவுகளுடன் இடம்பெயர்த்து லி என்று (குறிப்பு : ஹொலிவூட் படங் பிறகு பட்டது, "எ எந்த நாளாயினும் என்று பிரந்தநாளு ஊக்குவிப்புப்பணப் சரி. கிழடியும் டிஸ்னிலாண்ட்','யூ ஸ்கொட்லண்ட்பான வேர்ஸஸ்பிராண்ட்' கரகரப்பானாய் க படாமலும் யார் இ பாதிக்காமற் சொ படாத தெளிவு எ
ஐயா புதிய சாத் சார்த்தர்.”, கா.க இடைமறித்தார், இ இருக்கிறார்கள் பூ கி.கணக்கருக்கு ( கணத்துள் முட்ை குஞ்சுபொரித்து சு அதாவது, சாத்தா மோசமில்லாதவன் பத்திரிகைகள் டே அவனின், அதாவ அவனின் அவரில் வந்தார், ஆவது அ துரோகம் கூடாது; தனிப்பட்ட வியாப கொஞ்சம் உற்சா மிகுதியை அவர் விட்டுவிடுவார். இது ஏதுமில்லை.” நம் கி.க . (KeypLİbtbı 156085?”8 நெரிய கேள்வி ச
ஆமாம் எம்பிரா6ே மேலோகமும் பாத விலாவாரிப் புராண விடயத்திற்கு வா' திணைக்களம் மு கணினி சம்பந்தப் தொழில்நுட்பங்கள் 6THAÉNG PATLLAT 6 பெரும் எதிரி ஒழி உறுதுணைத்தோ <கணக்கர் எங்கே மேற்கோளை மீட்
ஞெளவின் வாழ்க் தலைக்கிறுக்கற்ப விட்டு, கா.க. யே பின் மூலத்தானக் உள்வந்து தணிந் இது உனக்கும் இடையிலான பே மனதிற்கொள்; ே இந்தப் புதுச்சாத் விநியோகிக்கும்

ழப்ப, கணக்கர்
சாத்தான் ), புரொத்தன்
இங்குவந்து விஷேட கா.கடவுளை லை பண்ணுகிறானோ கி.க.மிக அதிகமாக கள் பார்ப்பதுண்டு). துவாயினும் என்ன?
ஆசறு நல்ல நல்ல க்கு ) கையிற்கு வந்தாற்
ரோலாண்ட, ன்ட்", ’ என்று காதுக்குள் கரக்கிறாள், பட்டும் து என்றாலும் தான் ன்னார், தன் பட்டறிவு, ல்லாம் சேர்த்து.
தான், அதாவது டவுள் அவசரமாய் இன்னமுமா இருப்பில் Auj(ჭ6)?” முளைக்குள் பூச்சிகள் உயிட்டுக் ற்றிப்பறந்தன. 'ன, அததனை
என்று பூலோகப் சிக் கொள்கின்றன; து அவரின், அதாவது,
...<(plg6th.(3) ஆகட்டும் எசமானத்
வேண்டாம், அவனின் ாரத்திற்கு நாங்கள் கம் கொடுத்தால், உங்கள் கையிலேயே தில் கவலைப்பட பிக்கை கொடுத்தார்,
5%?lx. புருஅம் 5க்கினார் கா.கடவுள்.
ன <+ பூலோகமும் ா.<<& வெட்டு ாத்தை & '.கா.க.>>, எங்கள் ழுக்க அவரது
Ll|Ll
ளையே , அதன்பின், உங்கள் ந்தான்; ஓர் முன் கிடைத்தான் ா வாசித்த டுக்கொண்டார்,>.”
கை அவன் டியே போகட்டும் என்று ாசிக்கத்தொடங்கினார். கதவு மூழிவிட்டு தகுரலிற் சொன்னார்,
எனக்கும் ச்சுமட்டுமே என்பதை மலோகம் முழுக்க தானின் தொழில்நுட்பம் உரிமை எனக்கு
கிடைக்க வேண்டிய வழிக்கு பேச்சுவார்த்தை பண்ணி ஏற்பாடுகளைச்செய். விரைவாக வேண்டியதைச்செய்; படைத்தற் கடவுள்கொஞ்சம் பொய்ய்யில் அடிமுடி காணும் விற்பனன். தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுவேறு; விளங்குகிறதா? நாம் முந்திக்கொண்டாற்றான் உண்டு; உன்னால் முடியுமே கணமே, நம்பு; கிடைப்பதில், ஒன்றரை வித லாபம்
e -
உனககு
பிறகு, வெளியே கதவில் ஒட்டிக் காது வைத்திருந்த குட்டித்தெய்வங்களின் சுட்டித்தனம் எண்ணி, குரல் தூக்கி, இரவில் சரியான சயனமுமில்லை / நிம்மதியான நித்திரையுமில்லை <பாலச்சந்தர் படத்தில் சுந்தராஜன் மாதிரி, மணியனின் கதைகளில் கதாநாயகன் மாதிரி இரண்டு மொழிகளில் ஒன்றையே திரும்பித் திரும்பிச்சொன்னார்>; பாம்பின் பல்லெல்லாம் படுநாற்றம்; அதற்குள் எட்டுத்தலை வாய்மட்டும் தட்டிவிட்ட சுருதிப்பெட்டி கனக்காக சரளிவரிசை முதலாம் பாடம் கணக்கில் ஆரோகண அவரோகணத்தில் முட்டைக் GasT'LT6..fab6ft 6ing; வாசனைப்பொடியும் துடைப்பானும் வாங்கிவா; போ, போ". சொல்லி வெளியே போய், மாளிகைக்குடிசைக் கண்ணாடிக் கூண்டிலும் ஆட்கொணர்வு மனுவின்கீழ் நீதிமன்றக்கூட்டிலும் ஏறவேண்டிய அடுத்த அவதாரத்திற்கு (வெள்ளைக்குதிரை வேண்டாம் என்று பட்டது; ஒரு வெள்ளை இயந்திரவிமானமே வைக்க வசதிப்படும் தெரிந்தது), உடன் வரவேண்டிய ஆரணங்குகளின் மூன்று-உடல்அளவு. கள் அளக்கும் பணியில் கரிசனத்துடன் ஈடுபட்டு கணினிக்கவனம் கரைந்து போனார் காக்கும் கடவுள் அன்றைக்கு.

Page 58
ܘ
சுப்பப்பு 1.
 

|Էմ:T Hք:քեւ էլ I += " ", այ