கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1999.06

Page 1

ஆனி 1999

Page 2
sR, Pathmanaba Iyer 27-B High Street Ptaistozuv fontdon E13 O-2TD es: O2O8472 8323
கொரிகனின் கூட்டத்தையும் ஹெர்பியின் கூட்டத்தையும் தவிர எங்கள் ஊரில் வேறு அபேக்கள் இல்லை கொரிகன் ஆட்கள் எல்லோரும் வயது வந்த பெரியவர்கள் ஹெர்பியின் ஆட்களும் அப்படித்தான் ஹெர்பிமட்டும்தான் எங்களோடு பள்ளிக்கு வரும் ஒரேயொரு சின்னப்பொடியன். எங்களைவிட ஹெர்பரி வேறு மாதிரி
இருப்பான். அதனால் அவனை நாங்கள் ஒரேபகடி பணிணி அலைக் கழிச் சுக் கொண்டு இருப்போம். எங்களைவிட அவன் வித்தியாசமாக இருக்கிறது எங்களுக்குப் பிடிப்பதில்லை.
முழுக்க முழுக்க இந்தக் கதை ஹெர்பியைச் சுற்றி வருவதால் அவனின் உருவத்தைப் பற்றி முதலரிலேயே சொல்லிவைப்பது நலம்.ஆனால் அவனை விவரிக்கிறது மகாகஷடம், ஏனென்றால் அவன் ஒரு நரினைவைப் போல இருக்கிறவன். அவனின் முகத்தில் நிறையஇடத்தை ஆக்கிரமித்து இருப்பது கண்.பெரிய முட்டைக் கண்கள்.இரண்டும் மண்ணிறத்திலிருக்கும்.அதால உற்று உற்று எங்களை ஊடறுத்துப் பார்ப்பான். அப்பிடிப் பார்த்து எங்கட மனதுக்க ஒழிந்து கிடக்கிற எலர் லாக க ச டையும் தெரிந்து கொள்ளுவான். அப்படியே அப்பட்ட மாத் தெரிந்து கொள்ளுவான். அவனின் முக்கு சப்பையாயப் பலகை மாதிரியிருக்கும். அடியிலுள்ள மிச்ச இடத்தை ழுக்கு ஒட்டைகள் எடுத்திருக்கும். அவன் ர வாயைப் பற்றிச் சொல்ல பெரிசாயப் எதுவுமிலி லை. gli எனக் கு ஞாபகத்திலேயுமில்லை. அவன் எங்களோடு ஏதாவது கதைத்துச் சிரித்தால்தானே அவன்ர வாயைக் கவனிக்கலாம். அவன் எங்களோடை கதைக்கவும் மாட்டான். ஒருக்காச் சிரிக்கவும் மாட்டான். காகம் மாதிரி தத்தி தத்தி ழுலைகளுக்க பதுங்கத்தான் தெரியும். ஆளிட நிறம் என்டாப்போல என்ன? அசல் காகந்தான், நீண்டு ஒடுங்கின ரெண்டு கொக்குக் காலும், குச்சிக்கையும் அதில பெருத்துக்கிடக்கிற விரல்களும் பார்க்க அசிங்கமாக இருக்கும். வெறும் நோஞ்சான். ஒழுங்கான சாப்பாடு இல்லாமல்தான் இப்பிடி இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அ  ைத பப் பற' ற  ெய ல ல 7 ம’ கண்டுகொள்ளுறதில்லை.
ஹெர்பி பள்ளிக்கு லேசில வரமாட்டான், வந்தால் அன்று முழுக்க நித்திரைதான்.
e
Θιτέτε 6 மேற்கு அவுஸ்ரேலி பகுதியில் பறந்து வ gf aboriginal 674 நியூங்கா இனக்கு எழுத்தாளர்.அம்மக்கள Sølødær SøLa/7671, ஆக்கங்கள் பற்றிக் ( "அவுஸ்திரேலிய (aboriginal) at எழுதுவதையே
கொண்டுள்ளேன்
இதுவரை நாவல : திரைக்கதைவசனம்
பல்வேறு துறை Z/&D AL/ வெளிப்படுத்தியிருக புனைகதை ஆக்கங்கள் dog (5,762/6. hоте(27`ру66әу25256225 golden Clouds ( ஆஸ்திரேலியாவில் ( பரப்பில் குறிப்பிடத்தகு the dog (1985) ஆதிகுடிகளின் பரத வன்முறைக்கலாச்சா மையமாகக்கொண் golden clouds (19s வருடங்களில் அவுள
ഉ_zz/../്/ക്രമ /ዐTuffiዐJjó56mጊa∂ , Li6O1 (25a5L/L
1986 இல் வெளி சிறுகதைகளின் ெ Home 36%ti. மொழிபெயர்க்க ஆர்ச்சிவெல்லரின் குற பயணத்தை இச் காணக்கூடியத
 

ஆங்கிலத்தில் ஆர்ச்சி வெல்லர்
) தமிழில், ஆழியாழ்
இடைவேளையில நாங்க பொடியங்களா சேர்ந்து ஆளுக்கு நல் லா வெளுக்கிறநாங்கள். ஒருக்கா மோர்கன் குடும்பத்துப் பொடியங்கள் மூன்று பேர் ஆளை டொயப் லட் டுக் கை போட்டு பூட்டிப்போட்டாங்கள். நாள் முளுக்க வெளியில விடேல்லை. அடுத்தநாள் அரைகுறையா பள்ளியை விட்டு ஓடினதுக்காக ஆளுக்கு சப்பல் பிரம்படி கிடைச்சுது. ஆனா உண்மையில் என்ன நடந்தது என்று அவன் செல்லவேயில்லை. அதுதான் அவனிட்ட இருக்கிற நல்ல வல்லர் விவரியம். /ாவின் கட்டானிங் என்ன செய்தாலும் ஒருதரையும் மாட்டி எந்த இவர் (1957) வைக்க மாட்டான். அவனை ஆகப்படுத்திற 2த்தாளர் குறிப்பாக எண்ணக்கூட மாட்ட மாட்டான். b(ഗ്ഗങ്ങ5 #ff9 %ன் பரதந்தியாகவே ஹெர்பிக்கு படிப்பு ஏறாதே தவிர வேற ங் கரண்பவர் தன் விஷயங்களில் அவன் பயங்கரக் தரிப்படுகையலுங்கட கெட்டிக்காரன். உதாரணமா கட்டித்தேனை,
ஆதிக்குடிகள் தேனீக்கள் எங்க வச்சிருக்கும் வாத்துக்கள் ற்றிய நிஜத்தை எங்க முட்டையிடும்,கங்காருக்கள் எங்க குறிக்கோளாகக் மேயும்முயல் குட்டிகளை எங்க பிடிக்கலாம், ர்’ என்கிறார். டொங்கோரன் மலைப்பக்கம் எங்க நரி
பிடிக்கலாம் என்ற ரகசிய மெல்லாம் சிறுகதை, கவிதை, அவனுக்கு அத்துப்படி. அதுமட்டுமில்லை
அரங்கம் போன்ற நுனிக் கொப்பரில தொங்கும் ரகளிலும் தன் பறவைக்குஞ்க்களை நுட்பமாய் எடுக்கிற (inédo' வித்தையும் அவனுக்கு மாத்திரந்தான்
*கின்ற7ர். இவரது தெரியும். எப்பிடி இவையெல்லாம் ான The day of the ஒதுக்கிவைக்கப்பட்ட பயலுக்கு தெரியுதோ
5), Going என்று நான் அப்பிடி நினைக்கிறனான் குதி) Land of the எங்களுக்குத் தெரியாத, தெரிந்தாலும் bffബങ്ങ്) ബിങ്ങ് புரியாத காட்டுப்புறத்தையும் அதன்
ஆங்கில) இலத்தியப் உணர்வுகளையும் ஹெர்பி திறமாக பரிந்து ந்தவை. The day of வைத்திருந்தான். காட்டின் உணர்வுகள்
அவுஸ்திரேலிய என்பதைவிட அவனின் உணர்வுகள் என்று 7ள வ7ழ்க்கையை, சொலவது இன்னும் பொருத்தமாக ரம் போன்றவற்றை இருக்கும்.நான் ஏன் இப்படிச்சொல்கிேேறன் fe Land of the என்றால் ஹெர்பரியால தான் 5) ബിബ0% 3000 ஒற்றைப் பூவையோ செடியையோ ழ்த7ேலியக்களத்தில் மணிக்கணக்காக பார்க்கமுடியும்.உயர்ந்த
பாரிட நாகரீக புற்களுக்க அசையாமக் கடந்து சித்தரிப்பாகவும் அவதானிக்க முடியுயம். ஹெர்பியாலதான் & ட்டுள்ளன. அதுகளோட நட்பாயும் இருக்கமுடியும். 8
எங்களை அதாவது வெள்ளைக்காரரைக் வந்த இவரது 12 கண்டால் அதுகளும் அவனைப்போல் எட்டி தாகுப்பான Going ஒழியுது. எல்லாம் விசித்திரமான ಒಂO து இச்சிறுகதை மிருகங்கள்
saja ë6767Igy.
நிக்கோளை நோக்கிய இது எல்லாத்தையும் விட எங்களை சிறுகதையிலும் வியக்கப்பண்ணுற விஷயம் ஹெர்பிட
ாக உள்ளது. ஒட்ட நீ தான் . பொடியணி பத் து 1

Page 3
i
மைலென்றாலும் ஓடுவான் இடையில நிக்காம ஓடுவான். அவனை கலைத்து பிடிக்க வெளிக்கிட்டு கடைசியில களைச்சுப்போறது நாங்களாத்தானிருக்கும். ஆனா தப்பித்தவறி எங்கட கையில பிடிபட்டா, ஆளை மைதானத்துக்கு நடுவில இருக்கிற கம்பத்தில் கட்டிவைத்திருவோம். இல்லாட்டி footy goal க்கு கிட்டகழுத்து வரை புதைச்சு வைத்திருவோம். சில நேரம் கெல்லிறையன் தண்ட அப்பாவின் சவுக்கை கொண்டு வந்தால் நாங்க எல்லோருமா சேர்ந்து ஆளை சவுக்கால அடிச்சு விரட்டுவோம். அது கிழவன் ஜோஹிஸ்க்கி தண்ட குதிரைகளை சவுக்கால அடிச்சு விரட்டிற மாதிரி இருக்குககம்.
ஒருதடவை நானும் ஜோகிரஜர் என்ற ஜெர்மன் பொடியனுமா சேர்ந்து ஆளை பெட்ரோல்டிரம் ஒன்றுக்கை திணித்து மலைல இருந்து தள்ளிவிட்டோம், அது உருண்டு போய் பென்னம் பெரிய மரக்குத்தியிலை மோதின விதத்தைக்கண்டு ஆள் முடிஞ்சுது என்றுதான் நினைத்தோம். என்ன நடந்திருக்கும் என்று பார்க்க நாங்ககிட்டப் போனபோது அவன் குந்தியிருந்து சத்தி எடுத்துக்கொண்டிருந்தான். உடனே அலிழுர் ஆளிட மூஞ்சியைச் சத்திக்குள் முக்கி முக்கி எடுத்தான். அதைக்காண எங்களுக்கு பேய்ச்சிரிப்பாயிருந்தது. ஆனா இப்ப நினைக்க கொஞ்சம் நெருடலாயிருக்கிறது உண்மைதான்.
இன்னொரு தடவை நாங்க ஹெர்பியை ரெம்ப வதைச்சுப் போட்டம், குறிப்பா அந்த ழுன்று மோர்கன் குடும்பத்து பொடியளைத்தான் சொல்கிறேன். அவங்கள் ஹெர்பிட புத்தகங்களில வெருளி கீறி அசிங்கப்படுத்தினார்கள். பிறகு ஆளை உரிஞ்சுபோட்டு உடம்பெல்லாம் கறுத்த வெருளி கீறி உரியாங் குண்டியோட நிக்கிறதுதான் அழகு என்று ஆகப் பகிடி பண்ணினாங்கள்.
அன்றைக்கு இரவு அப்பா தவறனையிலிருந்து வந்து மோர்கன் குடும்பத்துக்கும் ஹெர்பி குடும்பத்துக்கும் பெரிய சண்டையென்றும் மோர்கன் ஆட்களுக்கு செமத்தியாய் அடிவிழுந்தது என்றும் சொன்னார். அப்பர் நிறை வெறியில் இருந்தபடியால் அவர் வழமைபோல் உளறுவதாக நினைத்தேன். அடுத்தநாள் பள்ளியில் அல்ப் பின் வீங்கின முகத்தையும்,நொண்டிக்கொண்டு வந்த ஜிம் மையும், பள்ளிக்கு வரஏலாமல் கிடக்கிற மிக்கையும் கண்டு எல்லாம் எனக்கு விளக்கமாக புரிந்தது. அந்த சம்பவத்துக்கு பிறகு எங்களுக்கு குறிப்பா அந்த மோர்கன் குடும்பத்து மூன்று பொடியளுக்கு ஹெர்பியோட சேட்டைவிட கொஞ்சம் பயம். அதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது.
மோர்கன் குடும்பத்திடம் இரண்டு செம்மறியும் ஒரு மாடும் ஒரு அல்ஷேசன்-லப்ரடேரும் இருந்தன. அந்த நாய் சரியான துவேஷம் பிடிச்சது. ஒருநாள் ஹெர்பி மோர்கன் வீட்டுக்கு அருகால ஏதே மிலாந்தித்திரியும்போது ஹெர்பிட காலை கடிச்சதோட விடாம அவனை துரத்திக் கொண்டு போக அவன் போய் ஒரு மரத்தில ஏறினான்.
அப்பவும் அவனை விட்டிட்டு வராம மரத்துக்கு அடியிலேயே மணிக்கணக்கா குந்திக்கிடந்தது. அடுத்தநாள் என்னந டந்தது தெரியுயமா? அது மொடாக்குடிகாரன் மாதிரி பிரண்டு போய் மர்மமா செத்துக்கிடந்தது. இந்த இரண்டு சம்பவங்களாலும் நாங்கள் மிரண்டுபோய்க்கிடந்தோம், பயம் தெளிய கொஞ்சநாள் எடுத்தது.
நான் இவ்வளவு நேரமும் ஹெர்பியை பற்றின ஒரு விஷயத்தை சொல்ல மறந்திட்டன்.ஹெர்பிக்கு குழந்தைப்பிள்ளைகள் என்றால் நல்ல விருப்பம். அவன் முயல்க் குட்டி பறவைக் குஞ்சுகளைச காட்டுவதனால் அதுகளும் அவனில் ஆசையென்றால் அப்படி ஆசை. குழந்தைகளுக்கு மரத்தில் விளையாட்டுச்சாமான் செய்து பரிசு கொடுப்பான். இப்பிடித்தான் என்ட சின்னத் தம்பிக்கு இத்துன் குட்டிச் சிலையொன்று செய்து கொடுத்தான். சின்னத்தம்பி ஒரு பாறையில ஏறி நிக்கிற மாதிரி கம்பீரமா செதுக்கியிருந்தான் சிலையைப்பார்த்தால்தான் ஹெர்பிட திறமையும், சின்னத் தம்பியில் அவனுக்கு எவ்வளவு ஆசை என்றும் உங்களுளக்குப்புரியும்.
இதுக்குப் பிறகு வந்த நாளை என்னால மறக்கவே முடியாது அன்றைக்குப் பின்நேரம் பள்ளிவிட்டு விட்டுக்குப் போற வழியில்

ஹெர்பியை வழக்கம் போல் மறித்தோம். ஆளை இழுத்து சுழற்றிச் சுழற்றி முசுப்பாத்தி பண்ணினோம். அவன் தலை சுற்றி அரை குறையா மயங்கி விழுந்தான. அதப் பாத்திட்டு எங்கட வகுப்புப் பெட்டையள் கொக்கட்டு பறவைகள் மாதிரி கெக்கட்டமிட்டு ஆரவாரித்தார்கள். உடனே கெவின் ஆண்ரூஸ் அவனை ஒத்தக்கையில பிடிச்சு உலுப்பி நிப்பாட்டி வாங்கடா இந்தக் கறுப்பு பு. மோனை கரிச்சான் மரத்தில ஏத்துவம்' என்று கத்தினான். பிறகு கரிச்சான் மாத்தை நோக்கி இழுத்துக்கொண்டு போனான். நாங்களும் போனோம். கெவின் ஆன்ருளல் இப்படித்தான் மொக்குவேலை பார்ப்பான். உருவம் பெரிசே ஒழிய செம்மறியாட்டு ழுளைதான் அவன்ட மண்டைக்குள்ள கிடக்கு.
உங்களுக்கு கரிச்சான் மரத்தைப்பற்றியும் கொஞ்சம் சொல்ல வேணும். அதுக்கு முதல் இன்னொரு விஷயம் நாங்கள் பொடியங்கள் தான் அதைக் கரிச்சான் மரம் என்று சொல்லமாக் கூப்பிடுறனாங்கள். உண்மையில அதுக்கு வேறு பெயர் இருக்கு. அது இங்க முக்கியமில்லை. விஷியத்துக்கு நேரா வாறன். கரிச்சான் மரம் எங்கட ஊருக்கு வெளில இருக்கிற ஒரு பெரிய பைன் மரம்பென்னம் பெரிசு. நூறுவருஷத்துக்கு முந்தி நெருப்புப் பிடிச்சபோது முணுமாதமாப் பத்தினதாம். அவவளவு பெரிக் இன்னும் சொல்லப்போனா (டி)பான்ஜோ () பாட்டர்சன் மாதிரி எப்பவோ செத்து உக்கிற்று. ஆனா பேர்மட்டும் எண்டைக்கும் மங்காத பேர்.
நாங்கள் கரிச்சான் மரத்தடிக்கு வந்து சேர்ந்தோம். அது காய்ந்த ஒரு எலும்புக்கூடாக எழும்பி நின்றது. கெவின் ஆண்றுாஸ் ஹெர்பியை அந்தப் பட்ட மரத்தில் ஏறச்சொல்லி நச்சரித்தான். 'ஏறவிடாம முறிச்சுப் போடுவம் என்று வெருட்டினான். ஹெர்பி மிரண்டுபோய் எங்களையும் ஒருக்காப் பாத்துக்கொண்டு கரிச்சான் மரத்திலை ஏறத்தொடங்கினான்.கொஞ்சத்துாரம் ஏறினதும் எங்கட கையில பிடிபட மாட்டான் என்ற நினைப்பில எல்லாரையும் திட்டி பட்டப் பேரெல்லாம் சொல்லிக் கத்தினான். எங்களுக்குப் பச்சை ஆத்திரம். கையில கடைச்ச கலி லா லேயும் கொட்டைகளாலேயும் எறி எறி என்று எறிந்தோம். ஒன்றும் அவனில படவில்லை. மிக் மோர்கன் எறிஞ்சது மட்டும் ஆளிற மண்டையில ணங்கென்று பட மண்டையைத் தேய்ச்சுக்கொண்டு மேலே தாவி ஏறினான். குரங்குக் குட்டி மாதிரி கடகட என்று மேலே ஏறினான். எங்களுக்குக் கல்லெறிஞ்சு கை ஓய்ந்தது. அவன் ஒரு கறுப்புப் புள்ளி அசையிற மாதிரித்தான் தெரிந்தான். சூரிய வெளிச்சம் கண்ணைக் குருடாக்கிச்சு. அண்ணாந்து பாத்துக் களுத்தும் வலிச்சது. அவ்வளவு உச்சியில இருந்தான். நாங்க நினைக்காத உயரம் போயும் போயும் ஒரு கறுப்புப் பயலட் டைத் தோத்துப்போனமே என்று ஆச்சரியத்தில வாய் அடைச்சுப் போனது. சவக்காலையில நிக்கிற மாதிரிக்கிடந்தது. ஒரு பொட்டுச்சத்தம் கேட்கவில்லை.
நாங்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அது நடந்தது. எப்பிடி நடந்தது என்று இப்பவும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் திடீரென்று நடந்தது. ஹெர்பி கீழே வந்து கொண்டிருந்தான். நூறடி உயரத்தில் இருந்து விர் என்று வந்தான். அலறித்துடித்து சின்னக் கிளைகளை முறித்து பெரியகிளைகளில் பட்டுத்தெறித்து அப்படியே அலமந்து பச்சக் என்று நிலத்தில் விழுந்தான் அவனது அலறல் அரைகுறையாக நின்று போனது. எல்லாம் நிசப்தமாய் உறைந்தது. கொஞ்சநேரத்துக்கு எங்களால் ஏங்கவும் வீரிடவும் மட்டுமே முடிந்தது.
எங்களுக்கும் சாவுகளைப்பற்றித்தெரியும். இல்லை என்றில்லை. குறைந்தது ஒரு மிருகத்திட சாவையாவது இதுவரைக் கண்டிருக்கிறோம். அதிலேயும் குறிப்பாக ஹரீஸ்,ஆஸ்டன் இரண்டு பேரும் மனுசர் சாகிறதை நேரில் பார்த்திருக்கிறாங்கள். ஹரீசின் அம்மா புற்று நோயில கிடந்து ஒரு மாசமா செத்தவ. ஆஸ்டனின் தம்பி ஜொனி உழவு யந்திரத்துக்க தவறி விழுந்து செத்தவன். ஆனா ஹெர்பி வேற மாதிரி சாவு அவனிட்ட வரவில்லை நாங்கதான் அவனை ஏறக்கூடாத மரத்தில ஏத்தி சாவை தேடிப்போக வச்சனாங்க. ஆக அவனைக் கொன்றது நாங்கள்தான் என்கிற உண்மை மனதை சுறுசுறுவெண்று உறுத்திக் கொண்டிருந்தது.

Page 4
கரிச்சான் மரம் அமைதியாக நின்றது. நிலத்தில் ஹெர்பியின் கறுத்த உடம்பு சிதைந்து விறைத்துக்கிடந்தது. எங்களுக்கு அதைத்தொட பயமாக இருந்ததால் ஜோ கிராஜர் தன் சாம்பல் நிறக்கோட்டை கழற்றி அவனைப் போர்த்துவிட்டான். மிக் மோர்கனும், ஃபிலினும் தங்கள் பேனாக்கத்திகளை தந்துதவ எல்லோரும் சேர்ந்து பாடை மாதிரி ஒன்றை அமைத்தோம். அதிலே அவனை துாக்கிக் கொண்டு ஊருக்குள் ஒப்படைக்கப் போனோம்.
உடலை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஹெர்பியைப்பற்றித்தான் நினைப்பெல்லாம் இருந்தது. அவன்ட அப்பா ஒரு குடிகாரன். கிடைக்கிற டோல் காக முழுக்க பியரிலேயும்,போர்ட் வைனிலேயும் சிலவழிக்கிறதுதான் கிழவனுக்கு வேலை. அதிட பிரதிபலிப்பை ஹெர்பில எப்பவும் காணலாம். ஆள் ஒரு நீல லெவிஸ் ஜின்சோடையும் மசேர்ட்டோடையும் ஊத்தையாய்த் திரிவான். வெயில் காலம, குளிர்காலம் எல்லாத்துக்கும் அவனிட்டை இருக்கிறது அந்த ஊத்தை உடுப்பு மட்டும்தான். ஆனால் அன்றைக்கு என்றுமில்லாதவாறு ஹெர்பி புது உடுப்போடை பள்ளிக்கு வந்திருந்தான். சிவப்பு வெள்ளைக் கட்டங்கள் போட்ட புதுச் சேர்ட்டில் அவன்ர முகம் பெருமிதமாகக் காணப்பட்டது. சிறு பறவைக் குஞ்சை அல்லது முயல் குட்டியைத் தடவுவதைப்போல அடிக்கடி தன் சேர்ட்டை தொட்டுத்தடவிப் பார்த்தவாறு இருந்தான். கண்களில் சந்தோஷம் விளைந்து கிடந்தது. பிறகென்ன? எப்பவும் போல இடைவேளையில் நாங்கள் ஆளை வளைத்துப்பிடித்து நாலஞ்சு அடி போட்டோம்.
நான் சேர்ட்டைக் களற்றச்சொல்லி அவனிடம் சொன்னேன். அவன் மறுத்தான். எனக்கு வந்த கோபத்தில் கறுத்த வெருளிக்கு எதுக்குடா புது சேர்ட்? என்று கத்தினேன். சேர்ட்டை இழுத்துப் பிடுங்கி நார் நாராய்க் கிழித்து அவன் முகத்தில் எறிந்தேன். பொடியங்கள் வழக்கம் போல விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஹெர்பி கொஞ்ச நேரத்துக்கு அழுதான். அவன் அபோ என்றபடியால் அதிகம் அழமாட்டான். ஆனால் ஆளை வெறுத்து விடுவான். அப்படித்தான் என்னையும் அப்போது வெறுத்திருப்பான் என்று நினைக்கிறேன்.
நாங்கள் எல்லோரும் சனிக்கிழமை ஹெர்பியின் வீட்டுக்கு போக வெளிக் கட் டோம் . எதற்காகப் போகறோம் எண்று தெரியவில்லை.போய் என்ன நடக்கிறது என்று விடுப்புப் பார்க்கலாம். இல்லாவிட்டால் ஹெர்பி வீட்டாருக்கு ஒரு ஸாரி சொல்லலாம். சும்மா மிலாந்திவிடடு வரலாம். பிரதான வீதி புழுதிமயமாகக் கிடந்தது. இருபக்கங்களிலும் பிசின் மரங்கள் அடர்ந்தும், கிளைகள் வளைந்து நிலத்தை நோக்கி நீண்டும் காணப்பட்டன. பரிசரின் மர நரிழல் கள் பெரும் அமீபாக் களைப் போல நடைபாதையிலும், வரண்ட புல்தரையிலும் அசைந்தன. பிரதான வீதிக்கு அப்பால் புகையிரதச் சந்திக்கு கிட்ட இருந்த அணைக்கட்டில் நீர்மட்டம் வெகுவாய்க்குறைந்து அதன் பரப்பு அசைவில்லாமல் இருந்தது. வழக்கமாக சனி, ஞாயிறுகளில் பிள்ளைகள் இங்கு மீன் பிடித்து நீந்தி விளையாடி ஆர்பரிப்பார்கள். ஆனால் இன்று எல்லோரும் அணைக்கட்டுக்கு எதிரேயிருந்த ஹெர்பியின் வீட்டில் நிற்கிறார்கள்.
அவர்கள் இதற்கு முன் இந்த உடை சலி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.அதன் கோலத்தைப்பார்த்துசிரித்திருக்கிறார்கள். ஹெர்பியின் அப்பாவை மொடாக்குடிக் கிழடு என்று கூப்பிட்டு ஒழிந்திருக்கிறார்கள் ஹெர்பியின் அம்மா எப்போதும் அணிந்திருந்த சிவப்புப் புள்ளிச் சட்டையை பழித்திருக்கிறார்கள். அவவைக் கையில் கிடைத்ததால் எறிந்து துரத்தியிருக்கிறார்கள். கருத்த வெருளிகள் என்று கேலிபண்ணியபடி வீதியில் ஒடியிருக்கிறார்கள். ஆனால் இன்று மனம் உறுத்த அந்த ஓட்டை வீட்டு வாசலில் மெளனமாய் நின்றார்கள்.
வீடு குப்பையாகக் கிடந்தது. தளபாடம் என்று எதுவும் இருக்கவில்லை. சில பலகைகளும் அட்டைப்பெட்டிகளும் கிடந்தன. முற்றத்தில் பழங்கால டிப்பர் ஒன்று நிறம் கழன்று ஆங்காங்கே துருப்பிடித்துக் கிடந்தது. அருகே புதினா மரமொன்று கோணல்

மாணலாய் வளர்ந்து வெயிலில் வெறித்தபடி நின்றது.சிறிது தூரத்தில் காணப்பட்ட தகரக் கொட்டகையுள் வெள்ளைக்கும்பலாக ஏதோ பசளை கிடந்தது. நிறைய சிலந்திகளும் பாம்புகளும் அங்கு வாழ்ந்தன என்று தகரக் கொட்டகையைப் பார்த்ததும் சொல்லிவிடலாம் முழு வீட்டைச்சுற்றியும் துருப்பிடித்த கம்பிவேலி நைந்துபோய்க் காணப்பட்டது.
அவர்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடைந்து பாழடைந்த வீட்டின் நடுவே ஹெர்பி கிடந்தான். நேற்று மத்தியானம் வரைக்கும் துறுதுறுத்துக் கொண்டிருந்த பையன் இன்று இறந்துவிட்டான் என்ற விடயம் மனதை வலிக்கப் பண்ணியது. தூரத்தே ஹெர்பியின் அம்மாவின் அரவம் கேட்டது. அவ்வுருவம் அசைந்தபடி அங்கு வருவதைக் கண்டு எல்லோரும் ஒரே ஒட்டம் பிடித்தார்கள்.அவ அங்கு வந்து சேர்ந்த போது அவர்களால் புழுதி மஞ்சள் நிறத்தில் கிளம்பி எழுந்ததே தவிர ஆட்களை அங்கு காணவில்லை. அச்சுக்கென்று மிச்சமாய் கால் புழுதியும் ஹெர்பியின் உடலும் அங்கு கிடந்தன.
அப்போது ஆறடி உயரமும் பழுப்பு நிற திடமான உடம்பும் சுருட்டைத்தலையுமான ஒரு பொடியன் அந்த ஓட்டை வீட்டுக்கு வந்தான். அவன் கண்கள் ஹேசில் கொட்டைகளின் நிறத்தை உத்திருந்தன.அவற்றிலொன்ற அரைக்கண். வந்தவன் கூனிக்குறுகி அவசரப்பட்டுக்கொண்டு நின்றான். ஹெர்பியிட அம்மா அடிபட்டுத் தோற்றுப்போன மாதிரி பரிதாபமா நின்றா. இரண்டு பேரும் பேசாமல் ஆளையாள் பார்த்துக் கொண்டு நின்றனர். கொஞ்ச நேரத்தால் அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு பூக்கொத்தைக் காட்டி ஹெர்பிக்கு . . . . என்றான். அவ ஒரு செக்கன் தாமதிக்கிற மாதிரிக்கிடந்தது பிறகு தண்ட பருத்த உடம்பை இருத்துக்கொண்டு மரப்படியில் இறங்கி புழுதிக்குள்ள நடந்து வந்து பயந்தபடி அவனைப் பார்த்தா. பூக்களை வாங்க மெதுவாக் கையை நீட்டின. அப்பவும் அவட முகத்தில பயம் இருந்தது. வெறுப்பு ஒரு துளியும் இருக்கவில்லை. அவவுக்கு வெள்ளைக்காரர் என்றால் பயந்தான். அவவ பகிடி பண்ணுற வெள்ளைப் பொடியள வெறுக்கிறதுக்குக் கூட அவவுக்குப் பயம். ஏனென்றால் வெள்ளைக்காரர்கள்தான் அவட மூத்தமகனை கள்ளக் கேஸ் போட்டு ஜெயிலில் வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்காரிகள் அவவை இந்த நாடடின் நரகலைப்போல் நினைச்சு வெறிச்சுப் பார்க்கிறாங்க. அப்பிடி இருக்கேக்கை அவ யாரையாவது வெறுக்க முடியுமா என்ன? அவவால பயப்பிட மட்டும்தான் முடியும். ஆனா தன்ட கடைசி மகனை கொன்ற வெள்ளைக்காரப் பொடியளை அவ கண்டிப்பா வெறுத்திருப்பா என்று எனக்குத் தெரியும்.
வந்த பொடியன் தன் சைக்கிள் கூடைக்குள்ள இருந்த பூங்கொத்தை எடுத்து நானும் என்ட தம்பி மால்கமும் சேர்ந்து தாறம் என்று கூறி அதை அவவின் கைகளுக்குள் அவதியாகத் திணித்தான். அப்போது அவவின் தடித்த நாவல் நிற உதடுகளில் இருந்து சிறுபுனனகை மிகமெலிதான இழைபோல தோன்றி மறைந்தது. பெரிய மணணிறக் கண்களில் கண்ணி திரண்டு ஒழுக 'டேவி மோர்ன். . . நீயும் உன்ர தம்பி மால்கமும் நல்ல பிள்ளைகள் என்று நெகிழ்ந்து சொன்னா.
அப்பிடி அவ என்னைப்பற்றி மனமாரச் சொல்றது உண்மையா இருக்கக் கூடாதா என்ற ஏங்கித் தவித்தேன் O - - - -

Page 5
‘வெகுஜன ஊடகம் A 60/ / / /767f7-5622205/6
சுதந்திரத்தில் எப்போதும் ஒரு ரகசியச்செய்தி
இருந்துகொண்டிருக்கிறது.
வாழ்க்கையைப்பற்றி விசாரணைசெய்வதுபோல் உன் எழுத்தில் பாவனைசெய் ஆனால் உண்மையாகவே விசாரணை செய்யத்தொடங்கிவிடாதே"
என்பதுதான் அது இந்தப்பாவனையை 6725576767 ஏற்றுக்கொண்டால் வெகுஜன ஊடகத்தில் முற்போக்கு வாதியாகவோ புரட்சிவாதியாகவோ அல்லது வாழ்க்கையையே கிழ்மேல் புரட்டுபவனாகவோ அவன் செயல்படமுடியும்."
(கந்தரராமசாமி, காற்றில் கலந்தபேரோசை, பக்.15)
இன்று ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படுகின்ற தேசம்1901ம் ஆண்டு அப்போது பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் காலனிப்பிரதேசங்களாக ஆஸ்திரேலியாக்கண்டத்திலிருந்த மாநில அரசுகளை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்டது. மிகக்குருரமான இனவாத வரலாறு ஆஸ்திரேலியாவுக்கு உண்டு. 1969ம் ஆண்டுக்கு முன்னர் ஆதிவாசிகளான அபாரிஜனல் மக்களுக்கு வாக்குரிமையும் இருந்ததில்லை. சமுகநலக்கொடுப்பனவுகளை பெறக்கூடிய உரிமையும் இருந்ததில்லை. 1971ம் ஆண்டுவரை வெள்ளைத்தோல் அல்லாதவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறமுடியாதபடிக்கு உத்தியேகபூர்வமான, உத்தியேக பூர்வமற்ற சட்டங்கள் இருந்தன. 1971ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வெள்ளைத்தோல் பறங்கியர்கள் மட்டுமே அஸ்திரேலியாவில் வந்துகுடியேற அனுமதிக்கப்பட்டனர். எண்பதுகளின் இறுதியில் அய்ரோப்பா அல்லது பிரித்தானியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய தமிழர்களின் கருத்துப்படி ஒப்பீட்டு அடிப்படையில் சமகால ஆஸ்திரேலியாவில் இனவாதஉணர்வு குறைவானது. இக்கூற்று 1971ம் ஆண்டுவரையும் ஆஸ்திரேலியாவின் நிறுவனமயப்பட்ட இனவாதவரலாற்றிற்கு ஒருமுரண்நகையாக இருக்கிறது.
உத்தியோகப்பற் ஆஸ்திரேலியாவி இருக்கில் உத்தியோகபூ பதிவுகளின்படி தமிழர்களே இரு பெரும்பாலான
அடிப்படையி மத்தியஅ விசேடகுடியே அடிப்படையி குடியேறியவர்கள் கனடாவிலும் பெரு அனுமதிக்கப்பட் 1986 தொட ஆஸ்திரேலியாவ ஈழத்தமிழர்களே
குடியேற அg
குடியேற்றம் இடம்
குடியேறிய ஆதிக்கம்பெற்ற
உருவானது. அகத் அய்ரோப்பாவ ஈழத்தமிழர்களு தொகையினர்
ஈடுபட்ட, இட யாழ்ப்பாணத்தின்
கருத்தியலை ே புரட்சிகரமான இன் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலாே பிற்பே பழமைவாதமான
 

ற்றற்ற தகவலின்படி ல் 40,000 தமிழர்கள் ன்றபோதிலும் பூர்வமான அரசின்
ஏறத்தாள 20,000 க்கின்றனர். இங்குள்ள
தமிழர்கள் தகுதி ஸ் ஆஸ்திரேலிய ரசாங்கத்தின் ற்றத்திட்டங்களின் ல் இங்கு வந்து
அய்ரோப்பாவிலும், நமளவு ஈழத்தமிழர்கள் ட காலப்பகுதியான க்கம் 1994வரை ரில் மிகக்குறைவான
அகதிஅடிப்படையில் றுமதிக்கப்பட்டனர்.
)பெற்ற அடிப்படையில் ஈழத்தமிழர்களின்
சமூகக்கருத்தியலும் திகளாக கனடாவிலும், பிலும் குடியேறிய ள் கணிசமான ஒரு ஈழப்போராட்டத்தில் துசாரி சார்புடைய,
மையநீரோட்ட சமுக கேள்விக்குள்ளாக்கிய ளைஞர் பரம்பரையினர். ம் குடியேறியவர்களுள் னார் தங்களுடன் ாக்கானதும் ாதுமான யாழ்ப்பான
as 665ugi
மையநீரோட்ட சமூகக்கருத்தியலை எடுத்துவந்தனர். இதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்குள்ளே ஒரு 5ub - Racism (உப இனவாதம்) உருவாக்கப்பட்டது. அதாவது அகதிகளாக ஆஸ்திரேலியாவில் குடியேறிய சிறுபான்மை இளைஞர்களை விட தாங்களை உயர்ந்தவர்களாக காண்கிற (தகுதி அடிப்படையில்) ஆதிக்கம்பெற்ற பிற்போக்குத்தனமான இலக்கியச்சூழலே உள்ளது.
சிறுகதை என்கிற வடிவம் 19ம் நூற்றாண்டில்தான் பிறப்பெடுத்தது. இவ்வடிவத்தினுடைய முன்னோடிகளாக நாடோடிக்கதைகள், படிப்பினைகளைக்கூறுகின்ற ஈசாப்பின் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் போன்றன இருந்தபோதிலும் சிறுகதை இவற்றிலிருந்து எவ்வளவோதுாரம் விலகி தனக்கென்ற தனித்துவமான குணாதிசயங்களை நிர்ணயித்துவிட்டது. தமிழ் இந்திய மரபிலுள்ள தென்னாலிராமன் கதைகள், மதனகாமராஜன் கதைகள் போன்றவற்றிலிருந்தும் பைபிள் மற்றும் Gastafsir Canterbury tales முதலியவற்றிலிருந்தும் உடைத்துப்போடுகின்ற உபகதைகள் "கதைகள்’ என்று கொள்ளப்படலாமே தவிர 'சிறுகதைகள் என்ற நவீன வடிவத்துக்குள் வரமுடியாதவை. ஒரு பாத்திரவார்ப்பில், அல்லது ஒருசில பாத்திரவார்ப்பில் கவனம் குவித்தல், சிக்கலில்லாத கதைப்பின்னலாக இருத்தல், கதைப்பின்னல் (plot) கதையின் முதுகெலும்பாக இல்லாமல் பாத்திரவார்ப்புக்கான உபகரணமாக இருத்தல், அடர்த்தியானதும் சுருக்கமானதுமான மொழி, ஒருதனிப்பட்ட பாத்திரத்தை அல்லது சம்பவத்தை வெளிப்படுத்துவதற்காக அவற்றிலொன்றில் கவனஞ்செலுத்தி ஒழுங்குபடுத்தியிருத்தல் என்பன சிறுகதை’ என்ற நவீன வடிவத்தின் குணாம்சங்களாக கொள்ளத்தக்கவை. 19ம் நூற்றாண்டில் இந்த சிறுகதை நவீனவடிவத்துக்கான சாத்தியங்களை உருவாக்கியவர்களுள் ருஷ்ய எழுத்தாளர்களான செக்கோவ், ரோல்ஸ்ரோய்க்கும், பிரெஞ்சு எழுத்தாளர்களான மெஹிமி, புளோபேட், மோப்பாசான் முதலியோருக்கும் முக்கிய இடமுண்டு. தமிழ்நாட்டில் புதுமைப்பித்தன் மெளனி போன்றோரும், ஈழத்தில் சம்பந்தன், சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், அ. செ. முருகானந்தன் போன்றோரும் 19ம்நூற்றாண்டில் சிறுகதைபெற்ற நவீன வடிவத்தின் சாத்தியங்களை உணர்ந்தே எழுதி சிறுகதைக்கான பலமான அத்திவாரங்களைப்போட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பிரபல்யமான தமிழ் எழுத்தாளர்களாக இருப்பவர்கள் லெ. முருகபூபதி, மாத்தளைசோமு, அருண் விஜயராணி போன்றவர்கள். இவர்கள்

Page 6
புலம்பெயர்வதற்கு முன்னரே எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்கள் சிறுகதை என்ற வடிவத்தையோ சாத்தியங்களையோ அறியாதவர்கள். அறிந்தாலும் அவற்றைப்பிரயோகித்து எழுதுமளவுக்கு திறமையற்றவர்கள். இவர்கள் எழுதுபவற்றுள் பெரும்பாலானவை புதிய விசித்திரமான கதைப்பின்னலை (plot) போடுவதும் அவிழ்ப்பதுமான கதைகளே. இவர்கள் பயன்படுத்துகிற மொழியும் மிகப்பலவீனமானது. தான் தொகுக்க இருக்கின்ற தொகுப்புப்பற்றிச்சொன்ன மாத்தளை சோமுவின் பேட்டியைவைத்தே சிறுகதை' பற்றிய அவரது புரிதலை அறியலாம். முருகபூபதி, புதுமைப்பித்தன், உமா வரதராஜன் சிறுகதைபற்றி அவர் சொல்பவை மிகவேடிக்கையானவையாகவும் அதிர்ச்சி தரக்கூடியனவையுமானவை. இது அவரது சிறுகதை பற்றிய புரிதலின் வறுமை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ் மையநீரோட்ட சூழலின் வறுமையும் கூட. இவர்கள் எழுத்தாளர்களாக இருக்கும் இயங்கும் கருத்தியல் அல்லது தத்துவம் பின்வருமாறு :
தென்னாசிய சமூகங்களில் சாதிசெயல்படுவது போலவே எழுத்தாளர்களாக இருப்பதுவும் அதிகாரமும் சமூகஅந்தஸ்தும் தருவது. எவ்வளவு திறமையான எழுத்தாளராக ஒருவர் வருவதென்பது எவ்வளவு திறமையாக சக எழுத்தாளர்களோடும் சமூக அரசறிறுவனங்களோடும் கொடுக்கல்வாங்கல் (dea) செய்வது என்பதைப் பொறுத்தது. படைப்பாற்றல், விமர்சன மரபு, மொழித்திறமை, உழைப்பு என்பன எழுத்தாளரின் வெற்றியைத்திர்மானிப்பதில்லை. ஒரு எழுத்தாளரின் எழுத்தை இன்னொரு எழுத்தாளர் புகழ்ந்தே சொல்லவேண்டும். விமர்சிக்கக்கூடாது'
லெ. முருகபூபதியின் உருவாக்கத்தில் முக்கிய பங்குவகித்தவை இரண்டு. ஒன்று அவர் ஆசிரியர் குழுவிலிருந்து தொழில்புரிந்த வீரகேசரி. இரண்டாவது அவர் அங்கம்வகித்த / வகிக்கின்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை வீரகேசரி பிற்போக்கானதும் பழமைவாதமானதுமான யாழ்ப்பான மைய நீரோட்ட சமூக கருத்தியலின் உண்மையான பிரதிநிதியாகவே செயற்பட்டுவருகிறது. விடயங்களை விமர்சனரீதியாக பகுத்தாராய்ந்து பக்கச்சார்பற்றுப்பார்க்கிற மரபுக்கு வீரகேசரி ஆசிரியபிடம் எப்போதும் எதிரியாகவே இருந்துள்ளது. வீரகேசரியின் மேற்கூறிய போக்குக்கு காரணமாக சிறீலங்கா பேரினவாத அரசுகளின் பத்திரிகைச்சுதந்திரத்தை நசுக்கும் போக்கைவிட முக்கியமாக
அமைவது பீடத்திலிருப்பவர்கள் யாழ்ப்பாண க அவர்களது வ இலங்கைத் தமி இலக்கியங்களிலும் விஞ்ஞானங்கள் ! போக்குக்கும் (தமி
புகழ் வாய்ந்த
ஹாட்லிக்கல்லு இந்துக்கல்லூரி உயர்தரத்தில் கை மூடப்பட்டன.) யாழ் கருத்தியலுக்கும் ! பரஸ்பர செல் வீரகேசரியின் தொடர்புபடுத்திப் இலங்கை முற்ே சங்கம் பற்றிய வி சரிநிகரில் (ஆணி
வந்திருச் ஆஸ்திரேலியா6 இவர்களின் கரு இலங்கை முற்டே
சங்க
மறுபக்கத்தில் ஆங்கிலேய / பறங்
செய்யப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்து குடியேறிய மையநீரோட்ட ஆ இலக்கிய சூழலிலி நிறுத்தியுள்ளனர். கு
புனைகதையாசி Goornarane,
இயக்குனரும தளையசிங்கம் கவிஞயான டீப்
மாவை நித்திய சந்திரகாசனும் தமிழ்சஞ்சிகைகளி எழுதியுள்ளனர். மு
போலல்லாது சிறுகதைவடிவத்ை தமிழின் நவீன வாசித்த அனுபவமு
இவர்களின் ஆரம்பநிலையிலி மாவை நித்தியான சம்பவங்களின் சி அமைந்துவிடுகின்ற கதைகள் ஒருப அவ்வளவுதான். எழுதியுள்ளபோது
தமிழ்சூழலில் சிறுகதைகளை
யோகன் எ யோகானந்தனைய என்கிற வீரசிங்க குறிப்பிடமுடியும், ! உழைக்கி உசாத்துணை
t. A diction,
2. A diction,

ஆசிரியர் ரின் திறமையீனமும் 5ருத்தியல்மீதான விசுவாசமும்தான். ழ்ச்சூழலில் கலை ) சமூகமானுடவியல் பின்தங்கியிருக்கின்ற ழ்ச்சூழலில் இரண்டு
I656 ாரியிலும், யாழ். யிலும் க.பொ.த. லப்பிடங்கள் இழுத்து ப்பாண மையநீரோட்ட இடையிலான உறவு }வாக்கு ஆகும். நிலையுடன் இது
பார்க்கக்கூடியது. பாக்கு எழுத்தாளர் சிவான விமர்சனங்கள் முத்தர், இதழ் 142) க்கின்றன. விலும் இயங்கும் த்தியலின் மூலம் பாக்கு எழுத்தாளர் ம்தான்.
இலங்கையின் கிய / தமிழ் நீக்கம்
(de-Tamitteed)
ஆஸ்திரேலியாவில் ப எழுத்தாளர்கள் ஸ்திரேலிய கலை b தங்களை நிலை குறிப்பிடத்தக்கவர்கள்
ujitof Jaénine நாடகாசிரியரும் ான ஏனஸ்ற்
மக்கின்ரையர், தி சரவணமுத்து.
ானந்தனும், அ. ஆஸ்திரேலிய ல் "சிறுகதைகளை தற்குறிப்பிட்டவர்கள் இவர்கள் நவீன த அறிந்தவர்கள். சிறுகதைகளை )டையவர்களெனினும்
கதைகளும் லேயே உள்ளன.
ந்தனின் கதைகள் த்தரிப்பாக மட்டுமே ன. சந்திரகாசனின் p மேலேயுள்ளன. வெகுகுறைவாக ம் ஆஸ்திரேலியத்
குறிப்பிடத்தக்க எழுதுபவர்களாக ன்கிற (எஸ். ம், பூமாமைந்தன் ம் வசந்தனையுமே இவர்களும் இன்னும் ;வேண்டும். ண நூல்கள் ary of Literory termes, J.A. Cuddon ary of Literory terme,
Martin Gray
மாத்தளை சோமுவுடனான உரையாடல்.
7 நீங்கள் தொகுக்க இருக்கின்ற உலகத் தமிழ்ச்சிறுகதைத்
தொகுப்பைப் பற்றிச்சொல்லுங்கள்? சோமு : இந்தச்சிறுகதைத் தொகுப்பை இதுவரையில் இதுவரைவராத ஒரு
புதியவிதத்தில்
கொண்டுவரவேண்டுமென்று விரும்புகின்றோம். இன்று தமிழ்நாட்டைப்பொறுத்தவரை பெண்ணியம், தலித்தியம் என பல கிளைகளை உண்டுபண்ணி இருக்கிறார்கள். நாங்கள் அந்த அளவில்போகாமல் தொகுக்க இருக்கிறோம். உலகம் பூராவும் பரந்திருக்கும் தமிழர்களின் மனோநிலை, இயல்பு, உணர்வுகள், ஏக்கங்கள், வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. இவைகளை அறிமுகப்படுத்தவேண்டுமென்ற உலகத்தமிழ் சிறுகதை என்கிற அடிப்படையில் தமிழர்கள் வாழ்கின்ற பகுதியெல்லாம் ஒரு உலகமாக கணக்கிட்டு அந்த உலகத்தை பிரதிபலிக்கக்கூடிய சிறுகதைகளை உலகம் பூராவும் தொகுக்கமுன் வந்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கதைகள் என்கிறபோது மாவட்டங்களில் உள்ள
கதைகள்தான்
முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ பம்பாய் சேரியிலோ உள்ள தமிழர்களுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கிற கதைகள் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அய்ரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலிருந்து கதைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவைகளிலிருந்து தரம்வாய்ந்த எழுத்தாளர்களோடு இணைந்து தெரிவுசெய்யவேண்டிய பெரிய பொறுப்பு இருக்கிறது. 2000ம் ஆண்டில் இந்த
தொகுப்பு வரும்.
? தரமான சிறுகதைகளுக்கென நீங்கள் வைத்திருக்கிற அளவுகோல்கள் என்ன? என்ன அடிப்படையில் தரத்தை தெரிவு செய்கிறீர்கள்? தொகுப்பாளர்களாக
z762/ý 267řomafi?
சோமு தரம் என்கிறபோது அந்தந்த பிரதேசங்களை பிரதிபலிக்கக்கூடிய கதைகளை உ-ம் ஆக கவிடன், நோர்வே என அந்தந்த நாட்டு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளுக்குள் தரமானவற்றைத் தெரிவுசெய்ய வேண்டி இருக்கிறது. இப்போது தொகுப்பாளர்களாக மலேசியா பிர்முகம்மதுவும் நானும்
இருக்கிறோம். கதை
தெரிவுசெய்யப்படும் குழு பெரிதாக விரிவாக்கப்படும். வல்லிக்கண்ணன்
5

Page 7
இறுதித்தெரிவில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறார். இரா. முருகன் போன்றவர்களையும் கேட்க இருக்கிறோம்.
? தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெரும்பாலானோரால் 'சிறுகதை’ என்ற வடிவத்தையும் அதன் சாத்தியங்களையும் புரிந்துகொள்ளப்பட்டபின்னர் எழுதப்படுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் அய்ரோப்பா, கனடாவிலும்கூட பெரும்பாலானோரால் அப்படித்தான் எழுதப்படுகின்றன. ஆனால் மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ, ஆஸ்திரேலியாவிலோ வெறும் கதைகள்' மட்டுமே எழுதப்படுகின்றன. அதாவது முருகபூபதியினதும், அருண் விஜயராணியினதும் ‘கதை’ இடம்பெறுகிற தொகுப்பில் கனடாவிலிருக்கின்ற சக்கரவர்த்தியும், குமார்முர்த்தியும் தங்களுடைய சிறுகதை இடம்பெறுவதை விரும்புவார்களா? இவ்வித தரமுரண்பாட்டை எவ்விதம் எதிர்கொள்ளப்போகிறீர்கள்?
சோமு : இதில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. தரமானது, தரமற்றது என்ற விமர்சனங்களை வைத்து இதனைச்செய்யமுடியாது. சிலநேரங்களில் சில கதைகள் எழுதப்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கு. உ-ம் சிறுகதைகள் படிப்பது இன்று குறைந்துபோயிருக்கிற நேரத்தில் ஒரேயடியாக நாங்கள் நாங்கள் சில விசயங்களைச்செய்யமுடியாது. எல்லோரையும் அணுகியிருக்கிறோம். கூடுமானவரையில் தரத்தைக்கட்டிக்காக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செயற்படுகிறோம். முருகபூபதியும், அருண் விஜயராணியும் பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். அதில் தரமான கதைகளும் இருக்கக்கூடும். அந்தக்கதைகளை நாம் தெரிவுசெய்யலாம். உமா வரதராஜனின் பாணியும், முருகபூதியின் பாணியும் வித்தியாசமானது. உமா வரதராஜனின் பாணி நவீன சிறுகதை இலக்கியம் என்று சொல்லக்கூடியதாக இருக்கும். பூபதிபோன்றவர்கள் யதார்த்த இலக்கியத்தைப் பின்பற்றி எழுதுகிறார்கள். யதார்த்த இலக்கியத்தை நாம் ஒதுக்கிவிடமுடியாது. ஏனென்றால் புதுமைப்பித்தன் போன்றவர்கள் யதார்த்த இலக்கியத்தை முன்னெடுத்துச்சென்றவர்கள். பிறகு ஜெயகாந்தன். இன்று அதுமாதிரி ஒரு நவீன இலக்கியமாக போய்க்கொண்டிருக்கும்போதும் யதார்த்த இலக்கியத்துக்கு ஒரு இடம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் கதைகளை தெரிவுசெய்கிறோம். இதில் எழுத்தாளர் ரீதியாக எந்த அளவுகோலும் வைக்கப்படவில்லை. நான் முதலிலே கூறினேன் பிரதேச அடிப்படை என்று.
OO
 

ாதல் பற்றிய ஒரு விவாதம்
னுட எல்லைகளைக் கடக்க முடியாது ாறா நினைக்கின்றாய்?
>லாமே உதிரிகளல்ல
ன் சிந்தனை எனக்கு விளங்காமலா? றவுகளின்விரியம் பற்றிய சிந்தனைகளில் ன் இன்னும் ஏமாறவுமில்லை தோற்றுப்போகவுமில்லை. தனை காலங்கள். து ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கிறது வளின் கடிதங்களை நானும் என் கடிதங்களை அவளும் கரிக்கத்தொடங்கிய காலம் து இன்னும் அன்னியமாகிப்போய்விடவில்லைத்தான். வளுடைய கவிதைகளில் வீரியம் உண்டென்று சொல்லுவேன்
கவிதைகளை அவள். விதைகள் அவளால் வீரியம் பெறுகிறதா ாறெல்லாம் தனிய சிந்திக்கவேண்டும் போலிருக்கிறது. 5 பொழுதும் ஆகிவிடப்போவதில்லை வளின் சிரிப்பொலி என் காதில் கேட்காமல். வளுக்கும் எனக்கும் ஒற்றுமை இருப்பதாய் டிக்கடி சொல்லிக்கொள்வாள்.
வேளைகளில் பேய்த்தனமாகவும் உரையாடுவாள். னால் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டிருக்கும் படியாய் ன் ஆக்கப்பட்டிருக்கிறேன். ண்கள் அழுது காணவில்லையென்றும் தைக் காண்பதற்கு ஆசையென்றும் சொன்னாள். பொழுதெல்லாம் அடிக்கடி அவளுக்கு அழுதுகாட்டுகிறேன். நமுறை தொலைபேசி செக்ஸ் பற்றி இருவரும் கதைத்தோம். ன்னரெல்லாம் எனது விலாசத்திற்கு புண்களைச் சுமந்துகொண்டு பத்துநாட்களுக்கொரு பில்வரும் ஈக்காகவும் அவளுக்காகவும் கணணி வசரமாய் கணக்குப் பார்க்கத் தொடங்கிவிடுமாக்கும்! தல் பற்றி இப்பொழுதெல்லாம் ந விவாதம் வருகிறது மனதில்.
இளைய அப்துல்லாஹற்
ண்டன், 8.4.99.

Page 8
வீரசிங்கம்
அப்பாவின் உருவம் மெலிதாய் தெரிந்த நாட்களில் நாங்கள் நானு ஒயாவில் இருந்தோம். எப்போதும் மழை வரப் போவது போலிருக்கும். வானம், பசுமை தெரியும் தேயிலைச் செடிகள், சுடுதண்ணிக் குளியல் இவை தான் இப்போதும் எனக்கு நானு ஒயாவின் அடையாளங்கள். தேயிலைத் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது எனக்குப்பிடித்திருந்தது. கண்ணுசாமி எனக்குத் தோழன். "கண்ணுசாமியுடன் விளையாடப்போகாதே’ என்று அப்பா அதட்டுவார்.
அதட்டலின் காரணம் அப்போது எனக்கு புரியாததால் “ஏன்?" என்றேன் நான்.
பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கையை உபயோகிப்பது அப்பாவின் வழக்கம். அழுது கொண்டே அம்மாவிடம் ஓடுவது என் வழக்கமாயிருந்தது
"அட்டை கடிக்கும்" என்றாள் அம்மா.
இரத்தம் உறிஞ்சும் அட்டை நினைவில் வந்தது. பொய் சரியெனப்பட்டது இப்போது புரிகிறது. அப்பாவிடம் பயம். அம்மாவிடம் செல்லம். நான் கடைசிப் பெடியன்.
பள்ளி விடுமுறைகள் சந்தோசமாய் கழியும். ரயிலில் வந்திருக்கும் அண்ணைகளும், அக்காக்களும் பெட்டி முழுவதும் சந்தோசமாய் வந்திறங்குவார்கள் விதம் விதமாய் சாப்பாடு, பலவிதமான
 

வசந்தன்
ஊர்க்கதைகள் நானு ஒயா தியேட்டரில் படங்கள் என நல்ல சந்தோசமாய் கழியும் நாட்கள் மீண்டும் நானு ஒயா புகைவண்டி நிலையத்தில் கண்ணிர் திரையிட வழியனுப்பும் அம்மாவின் ஏக்கப் பெருமூச்சுடன் நிறைவுறும்.
"அப்பாவின் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம் தானே. ஏன் ரயிலேறி துாரப் போகிறார்கள்?" என்ற என் கேள்விக்குப் பதில் எல்லோருடைய சிரிப்புத்தான். நானும் ஒருநாள் ரயிலேற எல்லாம் புரிந்தது.
மலையகத்தில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிய அப்பா தன் பிள்ளைகளுக்கு யாழப்பாணத்தில் நல்ல பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு உதவிட சித்தப்பாக்களும், மாமாக்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். பெரியக்கா வயதுக்குவர அம்மாவும் எங்களுடன் தங்கவிட்டாள். விடுமுறைகளில் அப்பா ரயிலில் வந்து போனார். வந்து போனவர் இளைப்பாறி நிரந்தரமாய் எங்களுடன் தங்கினார். அப்பாவின் எதிர்பார்ப்புகளை சிரமேற்கொண்ட பெரியண்ணையும் போராதனை 邻 நோக்கி தன் காலடியை எடுத்து வைத்தான். அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழியே என்று மற்றவர்களும் பேராதனை, கொழும்பு எனப் பிரிந்து போனார்கள். சின்னக்காவிற்கு மட்டும் குசினி நன்கு பிடித்தது. கோலங்கள் விதம் விதமாய் போடப்பழகினாள். ரசித்துப் பார்ப்பதற்குவீட்டில் நான் இருந்தேன்.
அப்பா வீட்டில் இல்லாத வேளைகளில் சினேகிதர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சினேகிதர்களை அப்யாவிற்குப் பிடிப்பதில்லை. எனக்கு அப்பாவின் புத்திமதிகள்

Page 9
སྙི
பிடிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நானும் அப்பாள முரண்படத் தொடங்கினோம். எனக்கும் அப்பாவிற்குமென இரு ஒரே சைக்கிள் முரண்பாடுகளுக்கு எண்ணை வார்த்தது. எனக் ரியூசனி இருந்த வேளைகளிலி அது அப்பாவுட வாசிகசாலையிலும், அப்பாவிற்கு அவசர வேலைகள் இருந்தபே அது என்னுடன் ஒழுங்கைகளில் ஊர்சுற்றிக் கொண்டும் இருந்த இரவுச் சாப்பாட்டின் போது காரணகாரிய தொடர்புக ஆராயப்பட்டபோது அழுகைகள், ஆவேசப்பேச்சுகள், சபதங்கி எனக்கிழம்பி அம்மாவின் மத்தியஸ்தத்தினால் சமநிலைக் வருவதுமாயிருந்தது. (உணர்மையில் அது என் பக்க சார்பாயிருந்தது).
எனக்கு அப்பாவைப் பிடித்த நேரங்களுமிருந்தன. அப் குடிப்பதில்லை என்ற பெயர் ஊரில் இருந்தது. கொஞ் குடித்தாலே வெறித்துவிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்த ஒற்றைப்பனைக்கள்ளு உடம்பிற்கு தென்பு என்ற சூத்தி அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. ஏதாவதொரு சனியில் ப8 பத்துமணியளவில் குடிப்பார். இல்லை அருந்துவார். கொஞ்சம கிக்கேற உளறத் தொடங்குவார். "டேய் என்னுடைய அம் அப்பம் சுட்டு வித்து என்னை படிப் பரித்தா நீங்க என்னடாவென்றால்.” என்று பழைய சரிதங்கள், ஏமாற்றங்க கதைகள் தொடர்ந்து வரும். இந்த வேளைகளில் எனக் அப்பாவை பிடித்திருந்தது. ரசிக்கவும் முடிந்தது.
பேராதனையும் அண்ணையை ஒரு Engineer ஆக உருவாக்கிய மாகாவலி Project அவருக்கு வேலை கொடுத்தது. நான் வருடங்கள் நாட்டிற்கு பணியாற்றிவிட்டு கட்டுநாயக்காவ விமானமேறினான். கொழும்பு உருவாக்கிய Docto கட்டுநாயக்காவில்தான் விமானமேறினான். இப்போது எங்களிற் பணம் பல ரூபங்களில் வந்தது. அவற்றின் பெருக்கக் காரணி3 அப்பாவிற்கு சந்தோசம் தந்தது. ஆனால் அவர் வெளிக்காட்டவில்லை. நாங்கள் புதிதாகக் கட்ட வீடு எல்லாவற்றையும் பறை சாற்றியது. ஊரில் செத்த வீடுகளிலும், கல்யாண வீடுகளிலும் அப் முக்கிய நபரானார். நல்லதொரு கதிரை அவருக்காக காத்திருந்தது அல்லது மற்றவர்களினால் எழுந்து தரப்பட்ட பின்னியது அப்பாவிற்குப் பிடித்திருந்தது. சின்னத் தலையாட்ட அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகள் இவை அப்பாவின மற்றவர்களுக்குத் தரப்படும் மரியாதை. முக்கியம1 விவாதங்களில் அப்பா ஒன்றிரண்டு கருத்துகளை உதிர்க்கலானார் உதிர்த்தவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களுக்கு பெண்பிள்ளைகள் இருந்தனர் அல்லது பன தேவைப்பட்டது. எங்கள் வீட்டுப் பணத்திற்கு குட்டியும் போ தெரிந்திருந்தது.
அண்ணர்மார் திரும்பிவந்து தங்களுடன் இன்னும் இருவரை கூட்டிச் சென்றனர். இப்போது எங்களிற்கு சுற்றம் கூடிவிட்ட பெரியக்காவும் ஒரு Engineer அல்லது Doctor ஐத்தா மணமுடிக்கலாம் என்றளவிற்கு படித்து முடித்துவிட பிள்ளைகளுக்குப் படிப்பித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு பெரியண்ணை மாப்பிள்ளை பார்த்திருந்தார். (அண்ணி என சொன்னால் அடிக்க வருவான்). அவளும் ராமனிருக்குமிடம் பறந்து சென்றாள். சின்னக்காவின் செவ்வ தோஷம் அவளின் திருமணத்தைப் பின் போட்டது. "தங்கம மாப்பிள்ளை" ஒன்று அவளுக்குக் கிடைத்தது அவள் அதிர்ஷ்ட ஆனால் அவர் பசுத்தோல் போர்த்தியிருந்தது பின்னர்தான் தெ வந்தது. சின்னண்னை லண்டனில் நல்ல கடிவாளம் போடலாம் எனத் தன்னுடன் சின்னக் கா, அத்தான அழைத்துவிட்டான்.
இப்போது ஊரில் நான், அப்பா, அம்மா மீதமிருந்தோம் என்னுை ஊர்சுற்றல்கள் Reault sheet ல் வேறு வடிவத்தில் வந்திருந்த என்னுடைய சகோதரங்களும் இனியும் என்னை அங்கு விட்ட பிழை என்று தங்களுடன் அழைக்கத் தலைப்பட்டனர். ந அப்பா அம்மாவிற்கு உதவி தேவை என்று அங்கேயே இருக் தலைப்பட்டேன். அம்மா இதற்குத் துணை நின்றாள். இதற் பின்னால் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பதுதான் உண்ண

பும் ந்த
து
t
s க்கு
fb
jub கல்
тиü
ள்,
$கு
கும் *று
Tui
[[ÖI -ம். ரிய
t
ால் ான் கத் குப்
DD.
அம்மாவிற்குப் இது தெரிய வந்தபோது அம்மாவே முன்னின்று நீயும் போய்ச் சேர் ராசா என்று அனுப்பிவைத்தாள்.
பல வெளிநாடுகளும் சுற்றி வந்து தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற காலநிலை கொண்ட நாடு Auerala தான் என்று வந்துவிட்ட பெரியண்ணை இங்கு என்னை அழைத்துவிட்டான்.
நானும் வந்தது முதல் படிப்பதும் வேலை செய்வதுமாயிருந்து முழுநேரவேலை செய்யத்தொடங்கி அப்பாவையும் அம்மாவையும் அழைத்தபோது "உந்தக்குளிருக்குள்ள நாங்கள் வந்து என்ன செய்யிறது” என்று அப்பா எழுதினார். வீடுகள் வளவுகளை பார்ப்பதற்கும் ஆட்கள் இல்லை என்றார். உண்மைதான் நாங்கள் அனுப்பிய பணத்தை ஊரில் வலை போல பரவிப்போட்டிருந்தார். அதில் பல சிக்கலான முடிச்சுகள் இருந்தன. முடிச்சுக்களை அப்பாவினால்தான் அவிழ்க்க முடியும். அவிழ்க்காமல் அப்பாவால் வரவும் முடியாது. அம்மாவும் அயோத்தியை விட்டு வரவும்மாட்டாள் என்று தெரிஞ்சு அமைதியானேன்.
இன்று காலை ஒரு Telephone cal ல் அப்பாவின் மரணம் செய்தியாக வந்தது. பெரியக்கா அழுதுகொண்டே செய்தி சொன்னாள். என்ன செய்வது இப்படிப் போய்விட்டாரே என்று குளறி அழுதாள். ஒரு கட்டத்தில் வரப்போகும் elephone bi அவளது அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பழன் அத்தான் பேசினார். அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். கவலைப்படாதே என்று சொன்னார். அண்ணைக்கு பக்குவமாய் செய்தி சொல்லச் சொன்னார். ஆங்கிலத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வைத்தார்.
அண்ணையிடம் போய் நேரம் பார்த்து சேதி சொன்னேன். கண்ணைமுடி அமைதியாய் இருந்தார். உடம்பு மட்டும் இலேசாகக் குலுங்கியது. அண்ணி அழுதாள். “பேரப்பிள்ளைகளைக்கூடப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை” என்று சொல்லி அழுதாள் பின் தேனிர் தந்து ஆறுதல் சொன்னாள். குடித்துவிட்டு வந்தேன்.
வீடு வந்து கட்டிலில் படுத்து இருந்தேன். சின்னக்கா phone பண்ணினாள். சத்தியமாய் அழுதாள். என்னை, அப்பாவை, தன்னை எல்லாம் நினைத்துக் கதைகள் பல சொல்லியழுதாள். நயாவது அவையளோடை கடைசி வரைக் கும் இருந்திருக்கலாம்தானே என்றாள். நான் அமைதியாய் எல்லாம் கேட்டேன். பின் தானே தன் பிழையுணர்ந்து "நீ அவளைக் கூப்பிடு: நான் உனக்கு தupport எனறாள். சரி பார்க்கலாம் என்றேன். அவளுக்கு நான்தான் telephone bil ஐ ஞாபக மூட்டினேன். பின்பும் ஏதோ எல்லாம் கூறியழுதாள். தான் என்னைக் கவலைப்படுத்துவதை உணர்ந்த போது, பின்னர் phone பண்ணுவதாய் கூறி வைத்தாள்.
யாழ்ப்பாணம் போவது பற்றி யாரும் நினைக்கவுமில்லை. போசவும் இல்லை. அந்தளவிற்கு அங்கு பிரச்சனைகள் இருந்தன.
தூரத்தே தீயணைப்பு வண்டியொன்றின் சங்கொலி கேட்டது அப்பாவிற்கு யார் கொள்ளி வைத்திருப்பார்கள் என்று நினைத்தபோது அழுகை வருவது போலிருந்தது. அழவேண்டும் போலவும் இருந்தது மெல்லமாய் bath room போய் ehower த் திறந்துவிட்டு தண்ணில் நின்றபடி அழத்தொடங்கினேன்.
மூலஸ்தானம்
நாவல்
மாத்தளை சோமு தமிழ்க்குரல் பதிப்பகம் F-15, அய்ந்தாவது மெயின்ரோடு ஞானம் காலனி, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620003

Page 10
ன்றைக்கும் விட்டிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. எப்போதும் போலவே, வேலையால் வந்து உடைமாற்று முன்னமே கடிதத்தைப் பிரிப்பதென. இன்றும் அப்படித்தான். முகப்பு விலாசத்திலிருந்தே அம்மாவின் கடிதம் என்று உணர்ந்து, பரபரப்புடன் படித்து முடிந்தாயிற்று. மனதை நெகிழ்த்திய பகுதிகளை மீண்டும் படிக்கிறான்.
உனது கொப்பாவுக்கு C.T.5. இல் இப்போ வேலையில்லை. பழைய சைக்கிள் வாங்கி எங்கள் படலையின் முன்னால் ஒரு சைக்கிள் சாமான்கடை நடத்துகிறார். வாகனப் போக்குவரத்துகள் ஒன்றுமில்லை. ஈஸ்வரி வழமைபோல பயந்த சுபாவம். நிற்பா. இந்த வீடு, வாசல் காணி பூமி ஒன்றும் வேண்டாம்: இந்த நாடும் நம் சொந்த நாடு இல்லை என்ற மனப்பான்மையுடன் வேறு எங்காவது நிம்மதியாக இருக்கலாமென்றால் அதற்கும் வழி தெரியவில்லை. சந்தையடியில் மூன்றாவது முறையாகக் குண்டு போட்டு சந்திக் கடையில் நாலு பேர் இறந்து விட்டார்கள். பாடசாலைக்குப் பிள்ளைகள் போவதும் இல்லை. வாத்திமார் சைன் பண்ண மட்டும் ப்ோகிறார்கள்.
ஈஸ்வரியையும் ஒரு நல்ல துணையுடன் வாழவைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக கடவுளைத்தான் வேண்டுதல் செய்வேன். போனவருஷம் எத்தனையோ கஷ்டங்கள் வந்தும் கடவுள் எங்களைக் கைவிடவில்லை. தம்பி பிடிபட்டு விடுதலையானது. சண்முகண்ணைக்கு நடந்தது. நீ வெளிநாட்டுக்குப் போனது. எல்லாவற்றையும் நினைத்துப்பார்ப்பேன்.
கடைசி வரிகளை மனம் தானாகவே அழுத்தம் கொடுத்துப்படிப்பதை உணர்ந்தான். தொடர்ந்து வாசிக்க முடியாமல் கடிதம் நின்று போகிறது.
சண்முகண்ணை என்று அவனுக்குத் தெரிந்த சண்முகரத்தினம் அவனது குடும்பத்திற்கு ஒரு வகையில் சொந்தம்தான். எப்படியென்று அவனுக்கு உன்ரை. ஆச்சியின்ரை, தம்பியின்ரை. எனறு உறவுக்கயிற்றின் ஒரு நுனியை இவனில் முடிந்து கொண்டுபோய் மறு நுனியை சண்முகண்ணையில் முடித்துவிடுவாள். இடையில் சிக்கலான பல முடிச்சுகள் இருக்கும். இவனால் கிரகிக்க முடிவதில்லை.
இதெல்லாவற்றையும் விட சண்முகண்ணையென்று அவன் கூப்பிடும் உறவே நிலைத்திருந்தது. ஒரு அச்சுக்கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அச்சுக் கோப்பாளராக இருந்தாரென பிறகு அறிந்தான். பத்மா அக்காவும்,
 

பிள்ளைகள் ராஜியும், கசியும் ஒரு அமைதியான குடும்பமாக இருந்த அந்தக் காலங்கள். வயற் காணிகளை ஒட்டிய அவர்களது வீடுகள். தேங்காய் ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகளின் இரும்புச்சில்லுகள் புழுதிச்சாலையில் கரகரக்கும் ஒசையில் துயிலெழும் அம்மா, அடுப்படியில் தேத்தண்ணி ஊத்த அடுக்குப்பண்ணுகையில், இவன் படிப்பதற்கு லாம்பு கொழுத்திக்கொண்டு அறைக்கு வருவான்.அரச மரத்தடியில் குயில்கள் கூவும் பின்னணியில், காகங்களும் குருவிகளும் குரல்காட்டும் அவ்வதிகாலை.இவன் வீட்டையும் சண்முகண்ணை வீட்டையும் பிரிக்கும் கிடுகு வேலியினூடே தெரியும் அறை யன்னலூடும் ஒரு லாம்பு வெளிச்சம் தெரியும்.அது ராஜியின் யன்னல். அவளும் அந்த வருடம் AVL ற்காக படித்துக்கொண்டிருந்த காலம்.இவனுக்கோ அந்த படிப்பிலும்,தன் திறமையிலும் பெரும் நம்பிக்கை இருக்கவில்லை. அக்கா ஈஸ்வரியும் படிப்பை கைவிட்டு (படிப்பு அவளைக் கைவிட்டது என்பதே உண்மை ) விட்டோடு இருந்தாள். அவளிற்கும் எப்படியோ பொழுது போய்க்கொண்டிருந்தது. சண்முகண்ணை வீட்டிற்கு அடிக்கடி போவாள். இளையவள் கசியும் இங்கு இவன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அவள் அப்போதுதான் ஆறாவதோ ஏழாவதோ இருக்கலாம்.
அப்பா அன்று வேலையால் வரப்பிந்திய ஒரு இரவு. அப்பாவின் வேலை அப்படி, CTB இல் மெக்கானிக்காக இருப்பதால், எப்போதும் அலுத்துக்களைத்து வந்து படுக்கையில் விழுகிறார். இவர்களது ஒழுங்கை போய் ஏறும் மெயின் றோட்டால் போகும் பஸ்சில் அப்பாவிற்கு அம்மா கட்டித்தரும் சாப்பாட்டை கொடுத்து விடுவதற்காக அடுத்து வரும் CTB பஸ்சை எதிர்பார்த்தபடி காத்து நிற்பான். பஸ்சை மறித்து டிரைவரிடம் சாப்பாட்டை கொடுத்து பழகியதில் பல டிரைவர்கள் இவனுக்கு பழக்கம். பிறகு இவனுக்கு வயக வந்ததும் தம்பியிடம் அந்த வேலையை பாரம் கொடுத்துவிட்டான்.
ஒழுங்கையால் போகும் வாகனங்கள் கிழப்பும் புழுதி வேலியோரத்துப் பூவரசமிலைகளில் படிந்து போனதால், வளர்பிறை சந்திரன் ஒளிபட்டு பூவரசமிலைகள் அந்த இரவில் பளபளக்கவில்லை. இப்போ கம்மா வாகனங்கள் மட்டுமா, இராணுவ டிரக்குகளும்,கவசவாகனங்களும் அல்லவா அம்மண்ணை நசித்து செல்கின்றன. அவன் வளவுக்கு பின்னால் பரந்து கிடக்கும் வயல் ஒன்றில் சிறுதானிய விதைப்பிற்காக உழுது கொண்டிருந்த டிரைக்டரின் வெளிச்சம் இடைக்கிடை தெரிந்தும் பின் மறைந்தும் கொண்டிருந்தது. உழுத மண்வாசனையையும், டிரைக்டரின் சத்தத்தையும்

Page 11
சுமந்து வந்தது காற்று.
பின்னே விரிந்திருந்த வயல்களின் நடுவே இருந்த குளம் வற்றிப்போயிருக்கிறது. மாரிகாலத்தில் குளம் முட்டிவிடும். குளம் முட்டினால் கதிர் விட்டிருக்கும் நெற்பயிர்களையெல்லாம் மூடி அவர்கள் வேளாண்மையை நாசம் செய்யும். அடைமழை அடிக்கொருதரம் பெய்யத்தான் செய்கிறது. குளத்தின் ஒரு மூல்ையில் அரச மரத்தின் கீழுள்ள வைரவர் கோயிலில் மாரிகாலத்திலேயே திருவிழா நடக்கிறது. எனவே மழைக்காலம் மிகவும் அவனுக்கு பிடிக்கும். அடைமழைக்குப்பின் வெளிக்கும் ஒரு சூரிய கதிர் நிறை காலையில் வயல்களையும்,குளத்தையும் மூடிக்கிடக்கும் நீர்ப்பரப்பையும், மெல்லிய காற்று அதில் எழுப்பும் அலைகளையும் பார்த்து நிற்பான். பின் இருட்டத்தொடங்கும் வேளையில், பல்புகளின் வெளிச்சத்திலும், மக்கள் கூட்டத்திலும் ஜொலிக்கும் கோயிலின் விம்பத்தை தூரத்தே தண்ணிரில் கண்டு தனிமையில் மகிழ்வான்.
வயற்கரை வேலியில் நின்ற பூவரச மரங்கள் காற்றுக்குத் தலையை விரித்தன. காற்றுக்குக் காவோலைகள் பனைகளில் உரஞ்சும் சத்தம் கேட்டுப் பிதியுற்ற ஈஸ்வரி கதவு முகப்பில் அப்பாவுக்காகக் காத்திருந்த அம்மாவுடன் வந்து நின்றாள். அப்போதுதான் பக்கத்து வீட்டிலிருந்து அந்த அவலக்குரல் எழுந்தது. பத்மாக்காவின் குரல்.
"அவரை ஒண்டுஞ் செய்து போடாதையுங்கோ"
கிடுகு வேலிக்கிடையிலிருந்த பொட்டுக்குள்ளால் புகுந்து சண்முகண்ணை வீட்டுக்கு ஒடினான். அவன் பின்னே அம்மாவும் ஈஸ்வரியும். அப்போதுதான் இருட்டினுள் "அவர்களில்’ ஒருவனைக்கண்டு மலைத்துத் தடுமாறி.
இருளின் மைந்தர்களென அவர்களுக்கு முகங்கள் இருக்கவில்லை. துப்பாக்கிகளே பேசின. ஒருவன் சண்முகண்ணையை துப்பாக்கி முனையில் நகர்த்தியபடி..இன்னொருவன் பத்மாக்காவையும், அவவுடன் ஒட்டிக் கொண்டு அழுதுகொண்டிருந்த ராஜியையும் முன்னேறவிடாமல் தடுத்தபடி.
"அழவேண்டாம் விசாரணை செய்தபின் விட்டுவிடுவோம்"
இவனுக்கு நாவறண்டு கால் நடுங்கிக்கொண்டிருந்தது. யாவருக்கும் எதுவும் பேசமுடியவில்லை. அப்போதுதான் வாசலில் இன்னும் பலரும் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தான்.எல்லாரிலும் ஆயுதங்கள் கொழுவப்பட்டிருந்தன.மானுடம் அங்கு இல்லாமல் வெறும் ஆயுதப்பொம்மைகளாக ஏன்? ஏன்? ஏன்?
"என்னத்திற்காக பிடிக்கின்றீர்கள்?’ அந்த நேரத்தில் இது அர்த்தமற்றுப்போன கேள்வி.
"அழவேண்டாம் விசாரணை செய்தபின் விட்டுவிடுவோம்” தமிழிலைதான் கதைக்கிறம்.
மீண்டும் கதைத்தால் அடிப்பார்கள் போலிருந்தது. முஸ்டியை ஓங்கி வயிற்றிலோ, அல்லது துப்பாக்கியின் மரப்பிடியால் மண்டையிலோ ஒன்று போடக்கூடும். மீண்டும் பயந்தான். பத்மாக்காவும், பிள்ளைகளும் பலத்து அழுதனர். சண்முகண்ணை பரிதாபமாக அவர்களைப் பார்த்து "வந்துவிடுவன் பயப்படாதயுங்கோ” என்று முணுமுணுப்பது போலிருந்தது. நித்திரை குழம்பிய விழிகளுடன்.
நேரத்தை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை. சண்முகண்ணையை அழைத்துக்கொண்டு படலையைக் கடந்தனர். கொஞ்ச நேரங்கழித்து இவன் ஒடிப்போய் தெருவைப்பார்த்தான். சற்றுதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் யாவரும் நடந்து சென்று ஏறினர். பின்

மறைந்தனர். வண்டியின் பின் பிறேக் வெளிச்சம் சிவப்பாக தெருக்கோடி திருப்பத்தில் பளிச்சிட்டு மறைந்தது. ஊரே உறங்கிக் கொண்டிருந்த இரவு வானிற் சந்திரன் அசையாதிருந்தான். காற்றும் அடங்கிப்போக நிசப்தத்தின் ஆட்சி.
எப்படி சண்முகண்ணை வீட்டுக்குப் போவது? எப்படி ஆறுதல் சொல்வது? தயங்கினான். ஏன்? ஏன்? ஏன்?
ராஜியும் கசியும் இவனைத் துளைத்தனர். விசாரணை செய்தபின் விட்டுவிடுவினம். அவர்கள் சொன்ன அதே பதிலை இவனும் சொன்னான். தூக்கம் இழந்த இரவு ஒன்று கடந்தது. களைத்துப்போய் விழிகள் மூடிய விடியக்காலைத் தூக்கம். காலை இவனுக்கொரு சேதி சொல்லக் காத்திருந்தது இவன் ஒரளவு எதிர்பார்த்திருந்தான். சண்முகண்ணையின் உடல் மெயின் றோட்டினை ஒட்டியுள்ள கடைக்கருகில் கிடப்பதாக. ஓடினான். தலையைத் துளைத்திருந்தது ஒரு ரவை. வழிந்த இரத்தம் சிவப்பிலிருந்து கறுப்பாகிக் கொண்டிருந்தது. போகும் வழியிலேயே காரியத்தை முடித்துவிட்டார்கள். விசாரிக்கவும், விருந்தோம்பவும் அவர்களுக்கு நேரமும், தேவையும் இருக்கவில்லைப் போலும். ஒரு அரசியல் இயக்கத்துக்கு ஆதரவாய் இருந்தாராம் என்று பேசிக்கொண்டார்கள். எப்படி. ஒருவேளை அவ்வியக்கத்திற்கான பிரசாரப் பிரசுரங்களை வெளியிட உதவினாரா? சனங்களும் இந்த ஊகத்தையே, உண்மையென நம்பினார். யார் இதைச் செய்தது. யார்? யார்? Lutj?
மனமும், உடலும் சோர்ந்த சில நாட்கள் நகர்ந்தன. பிறகு நடந்தவைகள் எதுவும் இவனுக்குப் பிடித்ததாக இல்லலை. பிறகு இவன் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தான். அதையெல்லாம் எப்படி சொல்ல.? சொல்ல வேண்டியது அம்மாவுக்குப் பல இருப்பதுபோல.
அம்மா, ஈஸ்வரி மட்டும் உன் பெண்பிள்ளையல்ல. ராஜியும் கசியும் கூட உன் பிள்ளைகள்தான். தகப்பனில்லாத அவர்களை நீயும் கவனித்துக்கொள். ஏன் அப்பாவும்தான்! நான் இங்கிருந்து செய்யக்கூடியதெல்லாம் பண உதவியும், இந்த ஆறுதல்கடிதங்களும்தான் என்னால் இப்போ தீர்மானிக்கமுடியாத ஒரு நாளில் நான் ஊருக்கு வருவேன்.
அந்த நாட்கள் அந்த இருப்பு எவ்வளவு விருப்பமுடையதாய் இருந்தன! இங்கே இந்த நாட்டில் இவனொரு நினைவுகளின் மியூசியமாக.எல்லா நினைவுகளும் வரலாற்றின் ஏடுகளாக. அதையே தனது சொத்துக்களாக.
O

Page 12
- மாவை நித்தியானந்தன் -
பத்திரங்கள் கைச்சாத்தாகி, பணமும் கைமாறியது. பணத்துக்கான பற்றுச்சீட்டும் பெற்றாயிற்று. காரின் பழைய சொந்தக்காரனான ஒரு சீனனுடன் புதிய சொந்தக்காரனான தமிழன் சந்திரசேகரம் சம்பிரதாயபூர்வமாக கைகுலுக்கினான். நன்றிசொல்லி சாவியையும் பெற்றுக்கொண்டான்.
KYou have got a bargain man, You will be happy Griginal சீனன். KThank you என்று புன்னகை செய்தான் சந்திரசேகரம். கடைசிநேரத்தில் ஒரு நூறு டொலர் குறைக்கும்படி வாதாடியும், சீனன் மறுத்துவிட்டது அவனுக்கு உள்ளுரக் கொஞ்சம் கோபம்தான்.
பச்சைக்கார் வெய்யிலில் பளபளவென்று மினுங்கியது. பழையகார்தான் என்றாலும் ஒரு கீறல்கூட இல்லை. நன்றாகப் பராமரிச்சிருக்கிறான்' என்று சந்திரசேகரம் சொல்லிக்கொண்டான்.
ஒட்டுனரின் இடத்தில் சந்திரசேகரமும், பக்கத்தில் மனைவிகோமதியும் ஏறி அமர்ந்துகொள்ள, சீனன் அருகே வந்து மீண்டும் நன்றிகூறி வாழ்த்தினான். “Thank you and good luck to you"
 
 

"Bye" என்ற கைகாட்டியபடி, சந்திரசேகரம் காரை 67(6856Dabufo) door fligoT650.55 "She ie fantataeticl Look after herjolly mood!” 66äg asgög56onai.
"பிறகாலை கூப்பிடுறான். திரும்பிப்பார்க்காமல் வடிவாய் முன்னாலை பார்த்து ஒட்டுங்கோ" என்று கத்தினாள் கோமதி.
O
சந்திரசேகரம் அவுஸ்திரேலியாவில் வந்து இறங்கி இரண்டு வருடங்கள் வரை கார்வாங்கும் எண்ணமே அவன் மனதில் எழவில்லை. ஸ்ரேசனுக்கு கிட்டவாக ஒரு வீடு வாடகைக்கு பார்த்துக்கொண்டான்.
இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் பழையகார்கள் விளம்பரப்படுத்தப்படும் பத்திரிகையை வாங்கிப்பார்க்கத் தொடங்கியிருந்தான். இந்தப்பத்திரிகையின் நிறையையும், பக்கம்பக்கமாகச் சின்ன எழுத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்களின் பட்டியலையும் பார்க்க அவனுக்குத் தலைசுற்றியது. எங்கே தொடங்குவது, எங்கே முடிப்பது? கார்களின் பெயர்கள், மொடல்கள், அவற்றின் நிறைகுறைகள் முதலியன பற்றியெல்லாம் அவனுடைய அறிவோ சூனியம், நண்பர்களுடன் பேசியபொழுது, ஒவ்வோருவரும் தங்கள் தங்கள் கார்தான் திறமானதென்று புழுகினார்கள். கடைசியில் அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மணியண்ணை சொன்னார்: "நாலு சில்லும், ஏறி இருக்க ஒரு தட்டும் இருந்தால், எல்லாம் கார்தான். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏபோட்டி மாதிரி இங்கே தமிழர் வாங்கும் கார், கொறோனாக் கார். நீயும் அதையே வாங்கு”
இதன்பின் சந்திரசேகரத்துக்கு பேப்பர் பார்க்கும்வேலை நூறில் ஒரு பங்காக குறைந்துவிட்டது போலிருந்தது. "கார் நிற்கும் இடங்களைப்பார்த்துக் குறி. உன்னைக்கூட்டிச்செல்ல ஒரு சனிக்கிழமையை நான் ஒதுக்கிவைக்கலாம்” என்று மணியண்ணர் சொன்னது, சந்திரசேகரத்துக்கு பால்வார்த்தமாதிரி இருந்தது.
மனைவி எச்சரித்தாள்: "நீங்கள் எதற்கும் அவசரப்படுகிற ஆள். கார் வாங்கிறது ஒரு பெரிய விசயம். ஒருக்காத்தான் செய்யிறது. ஒரு இருபது முப்பது கார் என்றாலும் பார்த்தபிறகு, நல்லாய் யோசிச்சு வாங்குவம்”
அப்படியே இருபத்தைந்து கார்களை தேர்ந்தெடுத்து, அவை நிற்கும் ஊர்களை கண்டறிய முற்பட்டபோது, அவை எட்டுத்திக்கிலும் வியாபித்து பரந்திருந்ததைக்கண்டு சந்திரசேகரத்துக்கு பயம் தட்டியது. விதிப் படப்புத்தகத்தை துருவி ஆராய்ந்து எதை முதலில் பார்ப்பது, எது அடுத்தது என்று எல்லாக்கார்களையும் ஒரு ஒழுங்கில் வரிசைப்படுத்தினான். விதிப்படங்களையும் கிறி எடுத்து ஒரு முழுமையான திட்டத்தை வகுத்து முடித்த பெருமையோடு மனைவியை ஒரு கோப்பி போடச்சொன்னான்.
அவள் கோப்பி கொண்டு வந்தபோது, தனது திட்டமிடும் 11

Page 13
12常སྙི
திறமையைப்பற்றி அவளிடம் அபிப்பிராயம் கேட்டான். அவளோ, கார் வாங்கி முடியட்டும் சொல்லுகிறேன் என்றுவிட்டாள்.
காலைச்சாப்பாட்டுக்கும், மத்தியானச்சாப்பாட்டுக்குமென வெவ்வேறாகச் சான்விச்சுகள் செய்து, அப்பிள்பழம், தோடம்பழம், மண்டறின் மற்றும் கொக்கோகோலா போத் முதலானவற்றையும் ஒரு கூடையில் அடுக்கி, விசேடமாக விளக்கு கொழுத்திச் சுவாமி தரிசனமும் செய்துகொண்ட மணியண்ணரின் கொறோனாக் காரில் மூவருமாக கார்தே படலத்தை ஆரம்பித்தார்கள்.
முதலாவது தரிப்பு, அதிகதூரமில்லை. வீட்டு வாசலில் கம்பீரமாக மினுங்கியபடிநின்ற பச்சை கொறோனாவை தூரத்தில் பார்ர்த்த மாத்திரத்திலேயே சந்திர சேகரத்தின் முகத்தில் மலர்ந்த புன்னகை, காரின் அருகில் வந்தபின்னரும் கலையவில்லை.
O
கார்வாங்கும் படலம், இவ்வளவு சுருக்கமாக முடிந்துவிடு என்று ஒருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. பார்த்த முதல்காரையே வாங்கக்கிடைத்தது அவுஸ்திரெலியாவில் நான் அறிந்த மட்டில் வேறெவருக்கும் கிடைக்காத பெரிய அதிஸ்டம் மட்டுமல்ல; இது ஒரு சாதனை என்று மணியண்ணர் புகழ்ந்தார். நாயலைச்சல் அலையாமல் தப்பிவிட்டாய் என்றார்.
பேரம் பேசும் கலையில் தமக்குள்ள திறமையை எல்லா சீனன்மீது காட்டி, சந்திரசேகரமும் மணியண்ணரும், பேப் போட்டிருந்த விலையை முக்காற்பங்குக்கு மேல் குறைத்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்குள் முழுப்பணத்தையும் தருவதாகச்சொல்லி, முற்பணமாக நு டொலர்களைக் கொடுத்துவிட்டு வெளியேறி வீதிக்கு வந்தபின், சந்திரசேகரமும் மணியண்ணரும் ஆளையாள் பார்த்து அட்டகாசமாக சிரித்த சிரிப்பையும், பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பாராட்டுகளையும் பார்த்துக் கோமதிே தன்னை மறந்து பரவசமடைந்துவிட்டாள்.
O
இரண்டு நாட்கள் போவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துவிட்டது போலிருந்தது சந்திரசேகரத்துக்கு. அந்தநேரமும் வந்துபோனது.
வாழ்க்கையில் முதன்முதலாக இப்பொழுது அவன் ஒரு காரின் சொந்தக்காரன் ஆகிவிட்டான். ஊரில் இருந்திருந் இதை நினைத்தும் பார்த்திருக்கேலாது.
காரின் வெள்ளோட்டம் பிறின்ஸெஸ் ஹைய்வே என்னும் பெருந்தெருவில் நடந்து கொண்டிருக்கிறது. காரின் வேகத்தைக்கூட்டியும், இறக்கியும், காரை அங்காலும் இங்காலும் வெட்டியும், பிறேக்கை அழுத்தியும் விட்டும், ஹோனை ஒருமுறை ஒலித்தும் தனக்குத்தெரிந்த பலவி சோதனைகளையும் செய்து பார்த்தபடி வந்த சந்திரசேகரத்திற்கு, திடீரென வைரமுத்தரின் ஞாபகம் வ
யாழ்ப்பாணத்தில் A4O ரக வாடகைக்கார் வைத்திருந்த வைரமுத்தருடன் கொண்ட நட்பின் காரணமாக, அந்தக்காலத்திலேயே காரோட்டும் கலையை முறையாக கற்றுத்தேறியவன் சந்திரசேகரம். அது இப்பொழுது எவ் பிரயோசனமாக இருக்கிறது என்று எண்ணிப்பார்த்தான். வைரமுத்தர் திருப்பித்திருப்பிச்சொல்லும் ஒரு பொன்மெ அவன் நினைவுக்கு வந்தது. "காரில் முதற்பொருள் ஹே எனப்படுமே". அடிக்கடி ஹோன் அடிக்காவிட்டால் வைரமுத்தருக்கு பொல்லாத கோபம் வரும். "பிறேக் இல்லாவிட்டாலும் கார்ஓடலாம். ஹோன் இல்லாமல்

பரில்
ாறு
தால்
தமான
ந்தது.
வளவு
ான்
ஓடமுடியாது" என்பது அவர் வாதம். "விபத்திலிருந்து தப்ப வைப்பது பிறேக். ஆனால் விபத்தையே அணுகவிடாமல் தடுப்பது ஹோன்" என்பார்.
"நேரே கோயிலடிக்குத்தானே போநீங்கள்" என்ற மனைவியின் குரல் சந்திரசேகரத்தை மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்தது.
"ஒமோம்” என்றான்.
அடிக்கடி காரை நிறுத்தி, விதிப்படப்புத்தகத்தைப் பார்த்துத் தான் போகும் பாதை சரிதான் என்பதை நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு கவனமாக காரோட்டினான் சந்திரசேகரம்.
கோமதியோ வீதியில் கொறோனக் கார்களையே காணலானாள். கொறோனாவைக் கண்டபோதெல்லாம் "எங்கடை கார் போகுது’ என்று கத்தினாள். "கொறோனாக் கார்தான் எல்லாரும் வைச்சிருக்கினம்” என்றாள். "அப்பிடியில்லையப்பா, அது ஒன்றுதான் உம்முடைய கண்ணுக்குள்ள தெரியுது” என்றான் சந்திரசேகரம்.
கோயில் வாசலில் கார் வந்து நின்றது. காருக்குத் தீபம் காட்டிப்பூசை செய்து, பூ வைத்து, விபூதி பூசி, பொட்டும் இடப்பட்டது.
O
வீட்டுக்கு வந்து சேர்ந்தபின், வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய இருவரும்அருமையான தங்கள் புதிய சொத்தை பெருமையோடு கத்திப்பார்த்து ரசித்தார்கள். பளபளப்பான பச்சைக்கார், வீட்டு வாசலில் நிற்கும் அழகைப்பார்க்க இருவருக்கும் மனம் கிறுகிறுத்தது.
"எப்படிக்கார்” என்று மனைவியை அபிப்பிராயம் கேட்டான். "நீங்கள் பார்த்து வாங்கினால் திறம்தானே. இவ்வளவு வருஷமாகியும் புதுகமாதிரி இருக்கப்பா. ஒரு கீறல் கூட இல்லை' என்றாள் மனைவி.
"அலையாமல் திரியாமல், பார்த்த முதல் காரையே திர்த்துவாங்கிய என்னுடைய கெட்டித்தனத்தைப் பற்றி என்ன சொல்லுறிர்?"
... ?
ம்.' என்று அவள் புன்னகைத்தாள்.
சந்திரசேகரம் விடவில்லை. "பார்த்த உடனேயே ஒருசெக்கனில் தீர்மானம் எடுத்திட்டன். கண்டேன். நின்றேன். வென்றேன்!”
"என்னையும் அப்பிடித்தானேப்பா பிடிச்சவிங்கள்” என்றுவிட்டு அவள் கலகலவென்று சிரித்தாள்.
"அப்ப என்னுடைய மூளையைப்பற்றி நீர் என்ன சொல்லுறீர்?"
"நல்ல முளையப்பா, இன்குவர் பண்ணவேனும்" என்றுவிட்டு பதிலுக்கு நில்லாமல் அவள் தேனி போடப்போனாள்.
O
உள்ளுரிலும் வெளியூரிலும் சொல்லவேண்டிய எல்லாருக்கும் கார்வாங்கிய நல்ல செய்தியைச் சொல்லியும், அதன் புகழைப்பாடியும் ரெலிபோனுடன் மாலைநேரம் முழுவதையும் கோமதி செலவிட்டாள்.
இரவு உணவை முடித்தபின் இருவரும் படுக்கைக்குப் போனார்கள். கட்டிலில் கிடந்தபடியே அடுத்தநாள் எங்கெங்கெல்லாம் போவதென்பதையும் திட்டமிட்டார்கள்.

Page 14
காலையில் கோமதிதான் முதலில் எழுந்தாள். எழுந்தவுடனேயே காரை ஒருமுறை பார்த்து ரசித்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது அவளுக்கு. வீட்டு முன்கதவை திறந்து வெளியே போனவளின் கண்களில் முதலில் பட்டது கறுப்பு நிறமான ஒரு சிறு அருவிதான். அது ஊற்றெடுக்கும் இடத்தை அறியும் அவசரத்தில் கிடையாக நிலத்தில் விழுந்து, காரின் கீழே பார்த்தாள். ஒயில் குளம் ஒன்று தெரிந்தது.
துடித்துக்கொண்டு விட்டுக்குள் ஓடிய அவள்போட்ட சத்தத்தில், ஆழ்ந்த தூக்கத்தில் நித்திரையிலிருந்த சந்திரசேகரம் திடுக்கிட்டு, பதறிப் பதைத்து எழும்பினான்.
"என்னப்பா, என்ன, என்ன? ஏன் கத்துகிறீர்?" "என்னவோ அங்கைபோய் பாருங்கோ. வாசல் முழுக்க என்ன
எனறு
உடம்பை வளைத்து பஞ்சி முறிக்கவும் வழியில்லாமல், அவளை பின்தொடர்ந்து சென்ற சந்திரசேகரத்துக்கு, வாசலுக்கு வெளியே வந்த மாத்திரத்திலேயே விசயம் என்னவென்று விளங்கிவிட்டது. "இப்ப என்ன செய்யப்போறியள்?" "என்னப்பா பெரிசாய் நடந்திட்டுது ஏன் இப்பிடிக் கத்திறீர்?" "கத்துறேனோ? கண்ட உடனேயே உங்களுக்கு காதல் வந்திடும். முதல் பார்த்த காரையே ஆராவது வாங்கிக்கொண்டு வருவினமே? இப்ப பாத்தியளோ அது நிக்கிற நிலையை? நான் சொன்னனான், இருபது முப்பது கார் பாத்தபிறகுதான் கார் வாங்கவேணுமென்று. கேட்டியளே?” "இருபது முப்பது கார் பாத்தாலும், ஒயில் ஒழுகிறது ஒழுகத்தான் செய்யும்’
"அப்பிடிச் சொல்லேலாது” சந்திரசேகரம், தான் ஒரு சுற்றவாளி என்பதை நிரூபிக்கத்துடித்தான். "ஒயில் ஒழுகாத கார்வேணுமென்றால், இதுபோல் டபிள் விலை கொடுத்தாலும் வாங்கேலாது. அதுக்கு உம்மட்ட காசிருக்கோ?” "என்னையே காசு கேக்கறியள்? நீங்களல்லோ காசை உழைக்கவேனும்” "உழைக்கிறன் தானே. நீர் செய்யிற செலவுக்கு ஒண்டும் மிஞ்சாது” "நான் எங்கே செலவழிக்கிறன். இவ்வளவு தான் உங்களுடைய மடைப்புத்தி'
சந்திரசேகரத்துக்கு சுருக்கென்று ஏறியது. "நீ பெரிய புத்திக்காரியோடி? எடியே, உன் புத்தி எப்பவும் பின்புத்தி தான்ரி மடைச்சி. விடிய வெள்ளன.பேச்சி.”
கோமதி வீரிட்டு அழத்தொடங்கினாள். சந்திரசேகரத்துக்கு ஒரே தர்ம சங்கடமாகப்போய்விட்டது. மெளனமாக இருந்திருக்கலாம் போல் இப்பொழுதுதான் தோன்றியது. அழுதுகொண்டிருந்த மனைவியின் அருகில்போய், கொஞ்சம் நிதானமாகச்சொன்னான். "சொல்றதக்கேளப்பா. ஒயில் ஒழுகினால் இப்ப என்ன, குடியா முழுகிப்போச்சு? திருத்தலாம் தானேயப்பா'
"ஒன்றுக்கும் அவசரப்படாதையும் எதுக்கும், முதலில், திருத்தத்தான் வேணுமோ என்றதை ஆராயவேணும்"
"என்ன சொல்லுறியள்?" "திருத்திறது லாபமோ அல்லது ஒவ்வோரு நாளும் கொஞ்சம் கொஞ்சம் ஒயில்விட்டு ஒடுறது லாபமோ என்று யோசித்துப் பார்க்கவேணும். ஒன்றுக்கும் அவசரப்படாதையும். அமைதியாய் இரும். எல்லாம் நான் செய்யிறன்' இப்படிச்சொல்லிவிட்டு, ஒயில் வாங்குவதற்காக அடுத்தவிதியில் இருக்கும் பெற்றோல் நிலையத்தை நோக்கி நடந்த சந்திரசேகரத்தை ஆச்சரியத்தோடு பார்த்தபடி நின்றாள் கோமதி.

இதழ் -10 ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்.
கணணி எழுத்துப்பதிவு ஜொவிதா, ஜெயக்குமார் L5Gulb சுவிதா ஓவியங்கள் : அ. தேவதாஸ் வடிவமைப்பு : புவனன் அட்டைப்படம், பிறபடங்கள்
p6aig? : Inday Today Plus, London...
பங்களிப்பாளர் பற்றிய குறிப்பு:
மதுபாஷினி இரகுபதி : ஈழத்தைப் பூர்வீகமாகக்கொண்டு, ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுள் குறிப்பரிடத்தக்க ஒரே ஒரு பெண்ணிலைவாதி. ஆழியாழ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதுபவர் தற்போது நரியு, சவுத் வேல ஸ U6)56D6).d55up455i Auetralian defence force acedeny ல் ஆங்கிலஇலக்கியத்தில் முதுகலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
யோகன் :
(C.S. யோகானந்தன்)
யாழ். பல்கலைக்கழக பட்டதாரி. நாடகத்தில் ஈடுபாடுகொண்டவர். மண்சுமந்தமேனியர் போன்ற நாடகங்களில் நடித்தவர்.
வீரசிங்கம் வசந்தன்.
(பூமாமைந்தன்) மகாஜனக்கல்லூரியின் பழையமானவர். தீவிரவாசகர். தற்போது மெல்பேர்ணில் வசிக்கிறார்.
நட்சத்திரன் செவ்விந்தியன். (அருண் அம்பலவாணர்) இவரது இரண்டாவது கவிதைத்தொகுதி 'எப்போதாவது ஒருநாள் இந்த ஆண்டு யூலையில் வெளியாகிறது. சிட்னி பல கலைக் கழகத்தரில அரசியற் பொருளாதாரம்
படித்துக்கொண்டிருக்கிறார். - g5, Cf.

Page 15
སྙི
scalcedactant அல்லது தேசிசழுதுத
இனிவரும் தொடர்ச்சியான சேர்க்கையாள் ஒன்றின் தே அறிவிக்கப்படுகிறது. சங்கிலித்தொடராக ஒன்றன்பின் ஒன் தொடர்ந்து வரும் சேர்க்கைகளின் தன்மையானது த மாற்றுக்கருத்தை தம்கருத்தின் பொய்மையை உண்மைய உணர்தலின் உடனடி இருப்பை வழங்குகின்றன. உடனடித்தன் வருவிக்கப்பட்டது. உண்மையில் இவையெல்லாம் நினைத்தற்க காரணம்கூற தன்விளக்கத்தின் சேர்க்கைகளாக அமைகின்
இடைத்தொடர்பு என்பது மத்தியபுள்ளி -மத்தியஸ்த்தம் வகிப் இச்சேர்க்கை கோர்வைகள் என்ற நடுப்புள்ளிகள் திட்டய இல்லாததை சேர்க்கை விளையாட்டால் நிரவுகிறது. ஆக சிறை வைத்துக்கொண்டதுபோல் சுயமாக்கி வசப்படுத் கொண்டதுபோல் அடக்கிவிட்டதுபோல் இக்கருத்துருவின் தீவு தணிக்கப்படுகிறது.
இனி சேர்க்கை என்ற சொல்லின் பிரயோகம் பற்றிய கேள்வி எழுப்புவோம். அதற்குப் பதிலாய் கேள்வி எழுப்பின
 

s
O
F6T6T =
ான்
பிரதிக்காரன் 'முருங்கை வெட்டுவதிலை என்று உனக்கார் சென்னது? மொத்த முருங்கை வெட்டி நெஞ்சுக்கட்டை வைக்கிறது தெரியாதா உனக்கு? சினி னானைக் கொணர் டுபோய் எரிக்க உண் வட டு முருங்கையைத்தான் வேரோடு கிளப்பிக்கொண்டு வந்தார்கள். முருங்கைக்குள் கிடந்த சின்னானைக் கொத்திய சாரை சூட்டில் சிதறி ஓட விடாமலும் பிணம் உருகி வழிய வழிய 6τ(ιριδί விடாமலும் பிடிச்சது முருங்கைதான். அந்த முருங்கையின் பெரிய மொக்கு திட்டமான இல்லாததை நிரப்பியது, சேர்க்கைக்கும் முருங்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் கிடந்தது, அந்த நேரம் நல்ல இருட்டு என்பதை மறக்க விட்டது.
அந்த சுடலைப் பயக்கெடுதிமிக்க பொல்லாத சாமம் ஒரு விடலை பயலுக்குள் புகுந்து கொண்டது. அச்சாமத்து இலை அசைவுகள் குடலைத் தொண்டைக்குள் கொண்டுவந்தது. நாடிநரம்புகள் துடித்துத் துடித்து பலதென்றும் பத்தென்றும் வான்பார்த்து பேய்பார்த்து தேடிற்று. இதொன்றும் நடக்கவில்லை என்று இருப்பும் இல்லாமையும் சேர்ந்து சொன்னார்கள். சின்னானின் சின்னவனை கடலையில் விட்டுவிட்டுப் போனது மட்டுமே நடந்ததாம். அன்றைக்கு அவன் அதில் நின்று மறந்த உலகம் மூன்று பாகங்கள் கொண்டது. அது அது ஒரு காலம்" கதையின் தொடர்ச்சி. அவர் தம் அந்த

Page 16
வாழ்ந்த காலங்கள் இன்றும் அவன் வசந்தகாலங்களில் மண்வாரித்ததுாற்றுவது பற்றி யாருக்கேனும் கவலையில்லை. இருப்பும் இல்லாமையும் சொல்லிற்று காத்தோட்டமென்ன புட்டென்ன ஒடியல் கூழ் என்ன வென்று.
எங்கட எங்கட ஒப்பாரி ஒருகாலமும் நிறுத்திவிடக்கூடியதல்ல. அது அவனை இயல்பில் இருந்து பிரித்தது. அதை அவன் வலியப்பயின்று முடிக்கும் பொழுதுதான் அவன் மறந்த உலகின் மூன்றாம் பாகமும் முற்றுப் பெற்றது. பனியை விரித்துப் படுத்தெழும்பும் இரண்டாம் கொலம்பசுகள் தொலமிகள் கட்டிய ஊர் காணி படலம் என்னும் மூன்றாம் பாகத்துக்கும் உருகிக்கொண்டிருந்த பிணத்திலிருந்து கிளம்பிய புகைக்கும் எரிநாற்றத்துக்கும் எதுவித சம்பந்தமுமில்லை. ஏனென்றால் சிண் னானினர் சினி னவனின் கனவுக் காட்சிகள் மாறிக்கொண்டேயிருந்தது.
சைக்கிளில் தொலைதுாரம் போகின்றோம். ஒலைக்கிடுகுகள் உக்கியும் நிலைகள் விழுந்தும் கிடக்கின்றன. தெருக்களிலும் வயல்களிலும் கூட வெட்கமில்லாத ஒருவெள்ளம் தலைகளைத் துாக்கிக் கொண்டு திரிந்துகொண்டிருந்தது. புறாக்கள் சிறகடிக்க கூரையை இழுத்து முடுகிறார்கள். உடல் கனப்போடு ஊளையிடத் தொடங்குகிறோம். இதற்கெல்லாம் பிறகுதான் கக்கூசு அசுத்தமாகிறது. சின்னவனின் கனவு என்ற சிக்கலுக்குள் போனவன் யாரும் ஊளையிடாதவனில்லை. என் குழப்பங்களுக்கும் எண் மேலும் போதரி இலைகள் விழுந்தன. எண் காதோரம் கிழித்துக் கொண்டு ஒரு தும்பி பறந்தது.
நான் அவன் கனவுகளில் இருந்து மீளவேயில்லை. எனது லாடம் இதுதான் என்று இங்கு நீங்கள் உற்பத்தி செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட "அது ஒரு காலம்" கதையின் கதாநாயகனை இதனால்தான் அறிமுகப்படுத்த முடியாமற் போயிற்று. இந்தப் பொல்லாத கேவலங்கள் உன்னைச் சுத்தத் தொடங்கியதிலிருந்து தொடங்குகிறது.
மொழியில்மட்டும் இருத்தலை யாசித்து மோசம் செய்தபடி வாழ்தல் இருக்கும். காதைச்சுற்றிச் சத்த வலி கனாவைச்சுற்றி மரணபேதி விடிந்தால் வடிவாக வயிற்றால் போகும்படிக்கு இரவுகள். எல்லார் கைகளிலும் தலையிலும் துண்டுமனங்களுடன் ஏதாவது இருந்தபடி.
இருப்பினதும் இல்லாமையினதும் வீச்சுக்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு கடந்து வந்து தெறித்து எம் நாளைகளை எந் நேரமும் பொய்க்க வைக்க விரும்பிக் கிடந்தன. உடல் கனத்து ஊளைகள்தான் உட் செத்து வெளி உயிர்த்தன. இரவுக்கலவரம் முடியாமலே நித்திரைக்குச் செல்கிறார்கள். பெடல்களில் இறுக்கி இறுக்கி பாதங்கள் விழுந்தது.
"எங்கே போறியள்' எல்லா மனிசிகளும் கேட்டார்கள். 'உனக்கென்ன பயித்தியமாடி அங்கே ஒருத்தரும் இருக்காயினம். எல்லாரும் கோயிலுக்கு ஓடியிருப்பினம். மாமன் வீட்டைக் காய்வெட்ட முயற்சித்தன.
இருப்பினும் பயந்த குஞ்சுகளையும் தாயையும் கோயிற் பக்கம் ஓடவிட்டு அவளின் நம்பிக்கையற்ற முதுகில் கத்திச் செல்லி கால்களை அகலப்போட்டு ஓடினார்.
எல்லாச் சத்தங்களும் அவர் தலையில் விழுந்து வெடித்த இத்தருணத்தில் சின்னவன் சுடலையால் வீடு வந்து சேர்ந்திருந்தான். "எங்க ராசா போனணி உன்னைத்தேடாத இடமில்லை." என்று அள்ளி அணைத்துக்கொண்டனர். அதனால் இந்தக் கட்டம் மட்டும் அது ஒரு காலம் கதையில் சேராது.
கோயிலில் தேர்க்கூட்டம். அவர் வந்து சேர்ந்தபின்தான் தெரிந்தது. எல்லாம் கிழிந்தது. அவர்கள் வரவில்லை.
ஏன்டாப்பா சின்னப் பொடியளிட்டை சைக்களைக் குடுத்தனி? அவையள் பிற்றோ பண்ணிப் போட்டினம் போல கிடக்கெண்ட சந்தேகம் உறுதிப்பட்ட பின்னர் பரமண்ணை தானும் வாறன்

எண்டு வில்லண்டமாக அவரை வெளியே இழுத்துக்கூட்டிச்சென்றார்.
சைக்கிள்கள் பார் உடைந்து முன் சில்லு பின் சில்லைக் கொஞ்சிக் கிடக்க பிள்ளகைளின் தலை எங்கே கால் எங்கே என்று தேடினர். பரத்தார் தலையை உயர்த்தி அவரையோ என்னேையா சின்னவனையோ மெதுவாக அசைந்து கொண்டிருந்தமரங்களையோ பார்க்கமுடியாது மண்ணில் தலையைப் பலமுறை குத்தினார்.
இது ஒன்றும் அகதிவாழ்க்கையில்லை இதையெல்லாம் கேசில் எழுத முடியாது. இந்த மொழியை எங்கும் பேசுவதில்லை. என் குஞ்சு என்னை மன்னி. நெஞ்சு விறைத்தது.
அட மடையா யோசியாத வா வாடா என்று தழுதழுப்போடு இழுத்து அவரை நெஞ்சோடு போர்த்திக்கொண்டு யாரோ நடந்தார்கள். எல்லாம் போச்சு எல்லாம் போச்சு என்று குளறியபடி அதிர்ந்த அவர் உடல் என்னோடு விட்டு விட்டு மோதியது. கண்ணில்கண்டவர்களெல்லாம் காற்றில் ஒப்பாரி விட்டார்கள்.
சேர்க்கை என்பது ஒரு போலிச்சொல்லாடலி என்பதில் சந்தேகமில்லை. கோர்த்தலுக்குப் பிறகான கோவைக்கு முன்பே முருங்கை மரம் எரிந்து கருகிப் போயிற்று. காடாத்துச் சாம்பலில் பிணத்துடன் கலந்து போயிற்று. கொழும்புக்கு வந்தபோது பொலிசைக்கண்டு திடுக்கிட்ட திடுக்கிடல் உடனடித் தன்னிலை உணர்வின் யதார்த்தத்தை கேலிபண்ணிச் சிரித்தது. எல்லைகள் இருந்து கொண்டிருப்பதும் விரிந்துகொண்டிருப்பதுமாதலால் சின்னானின் சின்னவன் இஞ்ச நிக்கேலாது எண்டு உறவினர்களுக்கு டெலிபோன் அடித்தான்.
இதுவரை இந்தவரலாறு என்பது பல இடைச்செருகல்களின் வருகையின் சாத்தியத்தை தணிக்கை செய்துவிட்டு ஒண்டுமில்லாமல் நிற்கிறது. அவர் எப்ய பிரான்சுக்குப் போனவரெண்டு சின்னவனுக்குத் தெரியாது. அவருக்குப் பிராண் சில கணேசலிங்கமென்று பெயர். முதலாவது செல் விழமுதலே பரிசுக்கு வந்து சேர்ந்தவர். குட்டிமணி தங்கத்துரைக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டியதாக, கூட்டணியின் கூட்டங்களுக்குச் சென்றதாகத்தான் முறைப்படி அவரது வரலாறு தொடங்க வேண்டும். அது சரிப்பட்டு வராததால் கொஞ்ச வருடங்களை சுருட்டி பூவலுக்கடித்துப்போட்டு புதிசாச் செல்லும் மனிசிபிள்ளைகள் சாவும் இருக்கிற வரலாற்றைத் தனக்குப்பின்னால் பூட்டிக்கொண்டார். இந்தவரலாற்றில் இவரது பிள்ளைகள் பிஞ்சு பிஞ்சு கிடந்ததற்கு நானும் சின்னவனும் சாட்சி. இதுக்கு இரண்டு கிழமைக்குப்பிறகு திரும்பி ஆமி வந்தபோது பிடிபட்டவர்களில் இவரது மருமகன் குலனும் ஒருவன். ஒவ்வொரு மரமாக ஏத்தரி இளனி பிடுங் கப் போட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடு என்று துரத்த பின்னால சரமாரியாகச்சுட்டதில் பத்துக்குமேற்பட்ட குண்டுகள் தாங்கியும் உயிர்தப்பி பெரியாஸ்பத்திரியில் குலன் கிடந்தபோது நிண்டுபார்த்து எல்லாத்துப்பரவும் செய்தது சின்னவன்தான். நல்லகாலத்துக்கு குலத்தான்ரை தகப்பன்தான் இவரை வெளிநாடு அனுப்பிவைத்தவர். இதற்குப்பிறகு இன்னும் இரண்டுவருசம் அனுபவித்துத்தான் இவர் வெளிநாடு வந்து சேர்ந்தார்.
முறைப்படி இது மிகவும் ஆபத்தான விசயம். தொழில் நுட்பத்தில்நுணுக்கமான தளங்களிலும் கொஞ்சம் பிசகினாலும் கதை உடனடியாக முற்றுப்புள்ளிக்கு வந்துவிடும். அவர் இதை அமைத்தவிதம் கதையைவளர்க்கவோ இழுத்தடிக்கவோ சாத்தியமற்றவாறு இறுக்கமானது. கொஞ்சம் பிசகி கொமிசனுக்குப் போனாலே அவர் கொல்லுவதற்கு ஆளில்லாமல் போயிருக்கும்
சும் மா கொழும் பரில குண டுவெடிப் பெண டெல்லாம்; அடிக்குறிப்புச்சேர்க்க முடியாது.
திட்டமான இல்லாததை சேர்க்கை விளையாட்டால் நிரவியதில் அவர் எதிர்பார்க்காத படிக்கு மாபெரும் வெற்றி கிட்டியது.
15
இதன் பிறகு இவரிடம் வந்துசேர்ந்தான் சின்னவன்.

Page 17
;
'உன் பெயர் ஏன் ரவி?” இந்தக்கேள்விக்கான பொழிப்பை நீண்டகாலமாக வாழ்ந்துவிட்( பொது மக்களைப்புதினமாக பார்த்துக்கொண்டு திரிகிறார் கம்ம ரவி.
எப்படி நிமிர்ந்தபடி முறைக்கிறார்கள். கண் திரும்பாது பார்க்கிறார்கள். விளங்கியபடி தமக்குள் சிரிக்கிறார்கள் வலியவந்து கேட்கிறார்கள் மேலும் பல மாயங்களை இயற்றுகிறார்கள்.
மீண்டெழுவாயா?" என்று கேட்கப்பட்டது. உண்மைதான அனைத்துக்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். எங்கே அவர் பார்த்திருந்தபடி, எங்கோ அல்ல சில நாட்களின்முல குளிருக்குள்ளும் இருட்டுக்குள்ளும் கிடந்த செம்மாதெரு &L rue de Saint Monde» i f6i6OWAT6ð gg6ixir(BG (ab Dub 56öAdibé கட்டை மயக் கத தரிலி வந்து மோதரிற் றாள் கண்ணை மின்னிக்கொண்டார்.
ஒரு மூலையில் ஒரமாய் சிதைந்து கிடந்த மங்கலான ஒளியை நோக்கி கண்கள் சொருகிக்கிடக்க அவர் இப்போது காத்திருந்தார் வேண்டுமென்றே அவர் வெளியில் நிறகவில்லை. உள்ளிருந்த அதி உயர் நாகரீகஜந்துகள் நிமிரவுமில்லை. ஒரு ஆயிரம் வரிகள் முடிந்திருக்கும். வெளியில் நிற்றல் இழந்து உள்ளே பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் குடிக்க நா தவித்தது.
தொப்பியை இழுத்துவிட்டுக்கொண்டு கையை உயர்த்தி உயர்த்த அசைத்தாள். வெளிஉலகில எல்லோரும் சந்தரித்துக கொணி டிருந்தார்கள் . அவளுக்கு எட்ட நண டப விலகிக்கொண்டிருந்துவிட்டு குனிந்து மப்ளரை முகர்ந்துகொண்( சென்றாள். சயணம் சயணம் இன்னும் அரைமணிநேரப பொறுத்துக்கொள்வோம். பிறகு சயனம் என்று தேற்றிக்கொண்( தேகம்வேகமாக நடந்தது.
அடைச்சி' என்றால் நமது கம்மாரவிக்கு மட்டுமல்ல பித்தாந்து பாரிஸ் ' தேசம் முழுவதும் தெரியும் , அலி லா6ை புணரவேண்டுமென்று அவளுக்கு அடங்காத ஆசை. 1988ம் ஆண் பஸ் ஸ்டாணி டி லி வைத்து சும் மார வரியை பொலfள மடக் கரிப்பிடித்தபோது தொன் கணக்கான சாமான் க6ை சின்னவானின் மேலேயும் உள்ளேயும் சுமந்தபடி தனது ஆ சகோதாரர்களோடும் வாப்பா முகம்மது உசேனோடும் மார்சே வந்துசேர்ந்தாள். கடந்த 20வருட காலமாக அப்பிள்தோட்டத்தி வேலைசெய்து கொண்டிருக்கும் அவருக்கு வருடத்துக்கொருமுை வந்து லோலாவை கர்ப்பமாக்கிவிட்டுப் போக மட்டுமே முடிந்தது தனது தகப்பனை இன்னாரென்றே தெரியாமலிருந்த அடைச்சிக்கு அவர் உரிச்சுவைச்சு மூத்தவன் ஹசன் மாதிரியே இருப்பா என்று தெரியாமற்போனது.
அல்லா சாத்தானைத் தவிர வேறுயாருமலி லண் என்ப அவளுக்குத் தெரியும். புனிதசேவைகளுக்காக அவன்தா அண்ணன் தம்பிகளாக தகப்பனாகப்பிறந்து கொண்டிருக்கிறா என்பதும் தெரியும். எப்படிப்பிறந்தாலும் ஆண்குறி இல்லாமல்மட்டு அலி லா பிறந்ததேயில்லை. வயதுக்கு வந்த இரண் ஆம்பிளைகளையும் சமாளிக்கமுடியாமல் திணறி மிதிமதி என் மிதிவாங்கி களைச்சு மொட்டாக்கைத்திறந்து பித்தாந்து பரிசுக் வித்தவுட்டில் வந்திறங்கினாள்.
ஊரில எண் டால இது நடக்கற காரியமே இல் 6ை காதலித்தாதகப் பொய் சொல்லி ஹசன் தங்கையை கொண்டபோது அவனை எல்லாச்சனமும் . சனமென்றால் எல்ல ஆண்களும் - பெருமையுடனும் பூரிப்புடனும் பொறாமையுடனு பார்த்தனர். சாட்டுக்கு விசாரணைக்கு வந்த பொலிசுக்கு சாட் சொல்வார் யாரும் இருக்கவில்லை. அவள் காதலிச்சது எண்ட பச்சைப்பொய். தனக்கு இருபது வயதுக்கு முத்த ஹாஜாபாயுட கள்ளஉறவு மட்டுமே அவள் வைத்திருந்தால் இதற்கு காரண
 

f
ஹசன் தன் தங்கையை தன்தேவைகளுக்குப் பாவித்துக்கொள்வது ஹாஜாவுக் குத் தெரியும் என்பதுதான , ஹசன் தானி கொலைசெய்தது என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் இற்றைவரைக்கும் அது ஒருவருக்கும் தெரியாத விசயம்தான். அடைச்சி விசயமே வேறு. பாலியல் உறவென்றால் என்னவென்றே தெரியாத தங்கைமாதிரியல்ல அவள். ஆண் குறிகளை லாவகமாக கையாண்டு தப்பிக்கொண்டாள்.
'பித்தாந்து பாரிசில்' அல்லாக்களை புணர்ந்து புணர்ந்து தள்ளிக்கொண்டிருந்த அவள் சும்மாரவியுடன் கொஞ்சகாலம் ஒய்வெடுக்க விரும்பினாள். ஏனென்றால் சும்மாரவிக்கு ஆண்குறி தொழிற்படுவது சரியான கஷ்டம் என்று அவளுக்குத்தெரியும். ஜெயிலில் இருந்தபோது பொலிஸ்காரர்கள் மாறிமாறி அடிச்சதில் ஏற்பட்டகுறைபாடுகளில் ஒன்று இது. பெரியதிட்டம் போட்டுத்தான் சம்மாரவியை பொலிஸ்காரர்கள் மடக்கிப்பிடித்தார்கள். மப்டியில் இருந்த அவர்கள் வீட்டு ஏஜென்சியில் இருந்து தொடர்ந்து வந்திருந்தார்கள். எத்தனையோ பேருக்கு வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறான் சும் மாரவி. என்றுமில்லாதபடி ஏஜென்சிக்காரி டெலிபோன் அடித்து, கனவிடிருக்கு உடனவா என்று கூப்பிட்டதன் இரகசியம் இதுதான். என்றுமில்லாதபடி அவள் கேட்டாள். 'உன்ர பேர் ஏன் ரவி? எனறு.
இந்தக்கேள்விக்கு பதில் இல்லாததால் கேட்காதகேள்விக்கு அவன் பதில்குடுக்கவேண்டியிருந்தது. அவளைக் குளப்பாமலிருக்க அவன் விளக்கினான். இந்த ஏரியாவிலமட்டும் பத்து பதினைஞ்சு ரவி இருக்கு. அ. ரவி. இ. ரவி என்று ஆயிரத்தெட்டு ரவிகள் இதில் இவளோட கூடவே இன்னுமொரு ரவியும் போயரில் இருந்தவன். இவன் பெயர் கட்டை ரவி. இவனுக்கு இனிசல் சேர்க்கிறதுக்கு சனம் மூளையைப்பிளியப் பஞ்சியில் சும்மா ரவி என்று பெயர் வைத்தார்கள். சும்மா என்றால் கம்மா! ஒண்டுமில்லை எண்டு அர்த்தம். அதனால்தான் இவன்பெயர் கம்மா ரவி. ரவி அல்ல என்று விளக்கம் கொடுத்தான். ஏஜென்சிக்காரி கதை கேட்டுப்போட்டு அனுப்பிவைத்தாள். அப்பொழுது பக்கத்தில் நின்ற ரெண்டு மூன்றெழுத்து என்று தெரியிறஅளவுக்கு முளையுள்ளவன் அல்ல கம்மா ரவி.
பஸ் ஸ்ராண்டில் பஸ்வந்து நின்று இவன் ஏற இருந்த தருணத்தில் ரவி என்று பரிணி னால கூப்பிட்டுக் கேட்டது. சரியாக திரும்பிக்கூடப்பார்க்கவில்லை. ஒரே அமுக்கு. ரோட்டோட போட்டுத்தேச்சு ஒரு மாதிரியாக விலங்கு பூட்டிக்கொண்டு போனார்கள். தூள் வித்ததாக குற்றச்சாட்டு கொஞ்சநஞ்சமல்ல. மொத்தவியாபாரமென்ற குற்றச்சாட்டு வீட்டை தலைகீழாய் புரட்டி அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து கள்ள புரூப்கள், கள்ள பேஸிட்டுகள், கள்ள பாஸ்போட்டுகள், மற்றம் ஆஸ்துமாவுக்கான மருந்துப்பைகள் எல்லாம் சாட்சிகளாக வந்தது. இரண்டு சிறுவர்கள் இவனிடம் தூள்வாங்கித்தான் தாங்கள் விற்றதாக முகத்துக்குநெரே சாட்சி சொன்னார்கள். வீட்டு , கொமிசன் ஏஜென்சியாக இருந்த ரவி கம்மாரவியாகி பின்பு துாள்ரவியான கதை இதுதான். மூண்டெழுத்து இத்தோடு விடவில்லை. துளையும் இவரது தொடர்பகளையும் தேடி சும்மா ரவியின் அனைத்து உறவினர் வீடுகளுக்கும் அவனை அழைத்துச்சென்றார்கள். விலங்குடன் கண்ட சும்மா ரவியை இனிமேல் கம்மா ரவியாக மட்டுமே நினைக்க சனத்தால் முடியாது. இதனால்தான் ஒரு அடைச்சியைப்பாத்தாவது மடக்கலாம் என்று அவர் தீர்மானித்தார். இந்த கம்மா ரவியும் அடைச்சியும் தான் உலகம் இதுவரை கண்டிராத ஒருதவறைச்செய்தார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் அடைச்சிதான். ஆனால் இற்றைவரைக்கும் நடந்தது என்னவென்று அவனுக்குத்தெரியாது. தன்னை கம்மா போட்டுக்குடுத்ததில் கணேசருக்கு பங்கிருக்கலாம் எண்ட சந்தேகம் சும்மாரவிக்கு இருந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் அந்தக்காலத்தில் கணேசலிங்கத்தின் எடுபிடியாக இருந்த சின்னானின் பெறாமகன் ஒருவனுடன் கம்மாரவிக்கு வெட்டுக்குத்துப்பகை. சின்னானைக் கொன்றது சும்மாரவியின் தகப்பன் செல்லத்துரையர் என்பது அவனின் குற்றச்சாட்டு. ஒரு காலத்தில் இவனை நம்பி எப்பேர்ப்பட்ட சண்டியனுடனும் மல்லுக்கட்டுவார். அவ்வாறே சும்மாரவியுடனும் கொழுவிக்கொண்டு திரிந்தார். இவர்கள் எத்தனையோ

Page 18
அட்டகாசங்கள் காட்டியிருக்கலாம். ரவியை உள்ளே போட்டு அரைவாசி கொண்டிருக்கலாம். இதையெலலாம் சும்மா பார்த்துக்கொண்டிருக்க கடவுளுக்கு விசரே. மொண்டித்தறையில் இருக்கும்போதே கம்மாரவிக்கு பிள்ளையார் எண்டால் காணும். அடைச்சிக்கு அந்த தும்பிக்கையைப் பார்க்கவே அடிவயிற்றில் வலிக்கும். அந்தப்பெரிய தொப்பையுடனும் தும்பிக்கையுடனும் இருக்கும் மனிதனைப்புணர்ந்தால் 7மரணங்கள் தாண்டுவதற்குச் சமன் என்று அறிந்து பிள்ளையாரை தன்பக்கம் அண்டவிடாமல் இருப்பதில் அவள்மிக கவனமாக இருந்தாள். கக்கூசுக்கு இருக்கும்போதும் களவாய் கையில்போடும்போதும் கூட கடவுள்மார் பார்த்துக்கொண்டிருப்பார்களாமே. அதனால் அத்தருணங்களில்கூட தும்பிக்கை எங்காவது கண்ணில்பட்டால் எதிர்ப்பதற்கு தயாராகவே இருந்தாள். ஆனால் சம்மா ரவியோ தான் ஜெயிலுக்குப்போன அடுத்தவருஷம் சின்னானின் பெறாமகனைக்கொன்றது
பிள்ளையார்தான் என்று அடித்துச்சொன்னான்.
வழமை போல் அந்த வருசமும் நசனல் ரூட்டில் வக்கன்ஸிற்குப்போக லுாட்சுக்குப்போய்க் கொண்டிருந்தபோது அது நடந்தது. நல்லவெறியில் கதவைத்திறந்துகொண்டு நிற்கமுயன்றார் அவர். கதவைச் சாத்தச்சொல்லி மற்றவர்கள் கேட்டது அவருக்கு சுயமரியாதையில் குத்திற்று. எதிர்க்காத்தில சும்மா அணியத்தில் நின்று ஆடாமஅசையாம போய்த் தொழரிலி செய்த எண்னைப் பாத்து இவை கதவைச்சாத்தட்டாம் என்று கோபமாய்க்கத்தி வாய்மூடமுதல் முன்னால் வந்த கார் கதவோடை சேர்த்து அவரையும் அள்ளிக்கொண்டு போயிற்று. இந்தச் சம்பவத்திற்குப்பின்னால் பிள்ளையார் இருந்தாலும் அவரை விசாரணைக்கிழுக்கிற அளவுக்கு புரூஸ் காணாது. ஒருகாலத்தில் கணேசரை மீளமுடியாது தள்ளியது ரவியின்புருசும் வழிகாட்டலும்தான். அக்காலத்தில் ஒரு 20,25 பொலிசில் கேஸ்போட்டிருப்பார் கணேசர். இப்ப மனிசிபிள்ளையளை செல்லுக்குப்பலியாக்கிக் கொண்டு பிறகு வீடும்வாங்கி வாடகைக்குவிட்டுப்போட்டு குஞ்சன் சுதன் சின்னவன் முதலானவர்களுடன் கணேசர் சமறிக்கிருந்த காலத்தில்தான் அடைச்சியுடன் ஒருநாள் வீடுதேடி வந்தான் சும்மாரவி. அடுத்தமுறை சும்மாரவி வீடுதேடி வந்தபோது விசயங்கள் தலைகீழாக மாறியிருந்தன. சின்னானின் பழைய நண்பரும் சிரஞ்சீவியுமான மகேந்திரப்பு தன் கடமையை நிறைவேற்ற காத்திருந்தார். சின்னானுக்கும் சின்னவனுக்கும் சுடலையில் குடுத்த வாக்கை அவர் நிறைவேற்றினார்.
இந்தஅடைச் சி என்பது மகேந்திரப் புவின் மந்ததிரமான வார்த்தைகளில் ஒன்று. உண்மையில் பெண்கள் என்று ஐந்துக்களோ அல்லது ஒரு சம்பவமோ கிடையாது. மகேந்திரப்பு போன்று வேறுலகில் வாழுபவர்கள் தங்கள் கடமைகளைக் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள பெண்கள் என்ற வரலாற்றைச் செய்து உலவவிடுகிறார்கள். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மை கண்டறிதற்குரியதல்ல. கம்மாரவிக்கு கடைசி நிமிடத்தில் மட்டும் உணரக்கூடியதாயிருந்தது. திட்டமிட்டபடி நிர்ணயித்தபடி வரையறுத்தபடி செய்வோம் செய்வோம் என்று ரவியைத்துரத்தியது அடைச்சிதான். கணேசர் இல்லாத நேரம் போய் வீட்டை உதைத்துதிறந்து களவெடுக்க முயன்றது ஒரு உலகமகா தவறே இல்லை. ஆனால் அவன் வாழ்வை அஸ்தமிக்கச்செய்யும் படியான தவறை அடைச் சி செய்தாள். சின்னானின் பெட்டியைத்திறந்து மினுங்கிக்கொண்டிருந்த குஞ்சாமணியை அவள் பிடித்தாள்.
இதற்காகவே காத்திருந்த மகேந்திரப்பு குளியலறையிலிருந்து வெளியேவந்து ரவியின் ஆவியை வெளியே உருவியெடுத்து இடுப்பில் முடிந்து கொண்டார். பின்பு தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த சின்னவன் என்ற கக்காவெத்தின் ஆவியை செருகி ரவியை நிமிர்த்தி விட்டு தன்போக்கில் போய்விட்டார்.
ரவியாக நிமிர்ந்த கக்காவெத்துக்கு உச்சந் தலையில் சந்தோசம் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. அடைச் சி முக் கைப்
 

பொத்திக்கொண்டு தலைசுற்ற ஆடிக்கொண்டிருந்தாள் பிறிக்கோ முழுவதும் நிறைந்திருந்த அழுகிய இறைச்சியையும் அடுப்பின் கீழ் இருந்த கபேட்டுகளுக்குள்ளும் சொப்பிங் பாக் மற்றும் சிறு பெட்டிகளிலும் நிறைந்திருந்த அழுகிய இறைச்சியையும் அவள் கண்டுபிடித்திருந்தாள்.
பெண் களர் என்று ஒரு நரிகழ்வும் கடையாது அடைச்சியைப்பிடித்திழுத்து அவன் வெளியேகொண்டுவந்தான். அடைச்சி மேலும் உயிர்வாழ்தல் என்பது இன்னொரு தடவை மகேந்திரப்பு விஜயம் செய்ய ஏதுவாயிருக்கலாம். இருப்பினும்
இவளையும் கொல்ல முடியாது. ஏனெனில இன்னொரு அடைச்சியை மகேந் தரப்பு அனுப்பிவைக்கலாம். ஆகவே அவன் அவளை வீடு கொண்டுபோய்ச்சேர்த்து கடுமையாகப் புணர்ந்தான்.
மகேந்திரப்பு வருவாரா மாட்டாரா என்பதை விட இப்போது ஏன் வந்தார் எண்பது உனக்குக் குழப்பமாயிருக்கும். இதற்கு மொண்டித்தறையின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளல மரிக அவசியமானது. ஆனால் வரலாறு சொல்வதென்றால் ஒரு மரபிருக்கு அந்தமரபைமீறினால் என் குருமார் ஏசுவினம். ஆகவே எண் கடமைக்கு இந்த முன்னுரையை எழுதுகிறேன். படிக்காமல் விடுவது உங்கள் கெட்டித்தனம்.
O முனனுரை நான்பிறந்தபோது நட்சத்திரம் விழாத ஒரு குறைதான் உண்டு. அன்றைக்கு அய்யாவுக்கு கோயிலில் நிறையக்காக சேர்ந்ததாம். அம்மா இன்னமும் அதை அடிக்கடி சொல்லுவா நான் வளர்ந்து வாற நேரத்திலே மொண்டித்தறை என்டொரு இடம் இருந்ததடா என்று பாட்டி கதைசெலி லத் தொடங்கவரிட்டா. நான் ஊரைவிட்டுப்போனபொழுது மொண்டித்தறையை ஆழமாக மனதில் உணர்ந்தேன். கொஞ்சம் ஆழமாக மொண்டித்தறைபற்றிய கரு எனக்குள் உருப்படத் தொடங்கியது. பிறகு ஒரு நாள் நீண்டநாட்களுக்குப்பிறகு நான் மொண்டித்தறைப் பக்கம் வந்துகொண்டிருந்தபொழுது தருகோணமலையிலிருந்து கூட வந்துகொண்டிருந்த ஒரு வயதான அம்மா என்னை பாண்மினிக்குள் வைத்து பலரும் பார்க்க பிரகஸ்பதி என்று விழித்தாள் எனக்கொருதரம் புல்லரித்தது அன்றைக்கெடுத்த முடிவுதான். ஏதாவது கதையாய் எழுதினால் சம்மந்தம் இருக்கோ இல்லையோ இந்த மொண்டித்தறை வராலாற்றை எழுதி நடுவில் புகுத் துவது என்று தரிட்டமிட்டேன். அதன் பிறகு மொண்டித்தறைபற்றி குறிப்பிடாமல் சில கவிதைகள் கதைகள் கட்டுரைகள் எழுதினேன் (எதற்கெழுதுகிறேன் என்று தெரியாத சில விசர் விமரிசகர்கள் விமர்சிப்பது எனக்கு மனசுக்குள் சிரிப்புத்தான்) கனபேரைச் கேட்டுப்பார்த்தேன் ஒருத்தருக்கும் மொண்டித்தறை என்றால் என்னவென்றே தெரியவில்லை கடந்த 15 வருடங்களாக முக்க முனகி என்னையும் குடிச்சு என்ரபொஞ்சாதியின்ர உயிரையும் குடிச்சு இக் கதை பிறந்திருக்கு. இக்கதையின் இறுதிவரிகளை எழுதிக்கொண்டிருந்த போதுதான் மர்மமான முறையில மாரடைப் புவந்து எண் மனிசி செத்துப்போனாள் இந்தப் பகுதிமட்டும் நானே பிரதியெடுத்தேன். என் மேசைமேல் உயரமாக வளர்ந்திருந்த பேப்பரைப் பார்க்க பூரிப்பாயிருந்தது. இதுதான் கதை என்று நாளைக்கு தமிழ் a உலகம் வரையறுக்கப்போகிற சாமான் இரண்டடி உயர பேப்பர்? கட்டாய் என்ர மேசையில் சும்மா அலுங்காம குலுங்காம நித்திரை 命 கொள்ளுது என்று நெஞ்சு விம்மியது. இது தவிர எனக்குத் தெரிந்த பொம்பிளைப்பிள்ளையஸ் :0 இந்தக் கதையில வரேல்லை எண்டு எனக்கு படுகவலைதான். முக்கியமாகத் தேவடியா யாராவது விட்டுப்போயிருந்தா மண்ணிக்கவும். ஏனென்றால் இந்தப் 15 வருட உழைப்பில் வேர் வைமாதிரி கழிஞ்சுபோன சம்பவங்கள் பாத்திரங்கள்
நிறையஉண்டு.(நன்றி.சுந்தரராமசாமி, ஜெயமோகன்) 17

Page 19
1
8
மொண்டித்தறையின் வரலாறு
எம்உஊரில் பிறந்து திண்டு குடித்துப் பேண்ட எத்தனையோபேரைக் கேட்டுக் களைத்துப்போன நிலையில் யாருக்கும் தெரியாத இந்த மொண்டித்தறையின் வரலாறை எழுதவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
ஊர்காவற்துறை - புங்குடுதீவையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் முக்கிய தெருவில் இருந்த ஒரு சந்தி பேர்போனது. அதற்கு முக்கிய காரணம் அங்கிருந்த கல்வீடு. அது எம்மூரின் முதற் கல்வீடுகளில் ஒன்று அந்தவிட்டின் பூட்டுடைக்கப்பட்டு எங்கள்உஊரில் முதல்முதலாகப்பொடியள் காம்ப் போட முதலே அவ் வீடு புகழ்பெற்றிருந்தது. 60,70 வருடங்களுக்குமுன் அக்காணியில் ஒரு கொட்டில் வீடுதான் இருந்தது. அக் காணியில வேலாயுதபிள்ளையரின் தோட்டவேலைகளைக் கவனித்துவந்த சின்னான் கொட்டில் போட்டிருந்தான்.
காசிலிங்கத்தார் தனது தாலிகட்டிய பெண்டாட்டியின் மூன்று பெண்களில் மூத்தவளுக்கு அனைத்துச் சொத்தையும் வாரிக்கொடுத்து உத்தியோக மாப்பிளை பிடித்தபின்பு மிச்சம் இரண்டுக்கும் சரவனையில் கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்த வேலாயுதபிள்ளையையும் புங்குடுதிவில் இருந்து ரத்தினத்தாரையும் இறக்குமத செய்தார் . சன் னான் இருந்த காணி வேலாயுதபிள்ளைக்கும் அதற்குப்பின்னாலிருந்த சற்றுப் பெரியகாணி ரத்தினத்தாருக்கும் சீதனமாகக் கிடைத்தது.
சின்னானின் கொட்டிலைச் சுத்தப்படுத்தி பெரிதாக கரி புத்தோலைவேய்ந்து வேலாயுதபிள்ளை குடியேறிய போது சின்னான் காசிலிங்கத்தாரின் நெடுங்கேணி வயலுக்குப் பக்கத்திலிருந்த ஒருசிறு துண்டுக்காணியில் கொட்டில் போட்டுக்கொண்டான். இதற்குப்பிறகு பிரகஸ்பதியின் காலத்தில் கட்டியதுதான் அக் கல் வீடு. அவன் பிறந்து ஒருமாதம் ஓரிருநாட்களில் செத்துப்போன காசிலிங்கத்தார் தன்ர ஐயா மாதிரியே பேரன் இருக்கிறான் என்று அவனை பிரகஸ்பதி என்றே அழைத்ததால் எல்லோரும் அவனைப் பிரகஸ்பதி என்றே அழைத்தனர். காசிலிங்கத்தாரின் அப்பாவான பிரகஸ்பதிக்கு அது பட்டப் பெயரா உண்மைப்பெயரா என்று தெரியாது. குடும்பியும் ஊத்தைக் கோவனமும் கொண்டலைந்த அப்பிள்ளைவாழ்தான் மொண்டித்தறையின் வரலாற்றை உருவாக்கி வளர்த்தெடுத்து உலகுக்குத் தந்தவர் என்று சொல்வர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில மொண்டித தறை யரிலிருந் திருக்கக் கூடிய எழிய சாதரிகள் எல்லாம் வெளி ளைக் கடற் கரையில் செட்டி மாற்ற தோணி தண்டிணோண்ணயே பெட்டி கட்டத் தொடங்கிவிட்டார்கள் என்றும் அவர்தம் கால் தரையில் பட்டபோது அவர்கள் மிதிச்சுநடந்த புல் பூண்டுகூட இல்லாமல் போச்சு என்றும் பசப்புவர்.
பாட்டிமார் சொல்லும் செட்டிநாட்டுக் கதைகள் தவிர்த்து அச்சொல்லே இந்திய அர்த்தத்திலில்லாமல் போய்விட்டது. என்ற உண்மைதான் மொண்டித்தறையின் வரலாற்றை சரியானபடி புரிந்துகொள்ள உதவியது.
இந்தியாக்காரருக்கு ர,ற வராது. அவர்கள்தான் தரையைத் தறையாக்கி மொண்டித்தறையாக்கினார்கள் என்று மொழியியல் ஆதாரங்கள் காட்டினாலும் கூட 1870 ம் ஆண்டுகளில் பிரகஸ்பதிக்கு இருபதுகளில் மொண்டித்தறையிருந்த நிலப்பரப்புக்கு பனைவளவு என்ற பெயர் தவிர வேறு பெயர்கள் இருக்கவில்லை என்பது உறைக்கிறது. ஆக மொண்டித்தறையின் வரலாறு பிரகஸ்பதியின் காலத்தில்தான் தொடங்குகிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். இந்த மொண்டித்தறை என்ற இடம் இன்றைய பிரகஸ்பதியிருக்கும் வீட்டிற்கு அருகாமையில் கூட இல்லை. ஆலடி வைரவருக்குப் பக்கத்திலிருக்கும் பத்துக்குடும்பம் வசிக்கக் கூடிய இன்னும் 6 6. வளவாகவும்

கட்டாந்தரையாகவுமிருக்கும் இடந்தான் மொண்டித்தறை. இந்தமொண்டித்தறையில் மூன்று வீடுகள் மட்டும்தானிருக்கின்றன. இந்த மூன்று குடும்பங்கள் தவிர செல்வத்துரையின் தோட்டங்கள் தவிர்த்து மொணடித்தறையின் ஏரியாவில் யாருக்கும் சொத்தில்லை. உரிமையில்லை.
இதைச்சொன்னால் பிரகஸ்பதிக்கு என்ன சம்பந்தம் என்று வினவக் கூடாது. ஏனெண் றால வரலாறு என்பது மாறிக்கொண்டேயிருப்பது. போராடச் சக்தியற்றவர்கள் மட்டும்தான் பொய்க்கதைகள் கட்டுவார்கள். விஞ்ஞானபூர்வ விளக்கங்கள் அக்கதைகளுக்குக் கிடையாது. மொண்டித்தறை பற்றி இன்னுமொரு கதையுண்டு. அந்த நிலப்பரப்பு வெறும் பள்ளமாக இருந்ததென்றும் பின்பு திடீரென்று வானத்திலிருந்து துண்டு நிலப்பரப்பு விழுந்ததென்றும் அதன் தோற்றத்தைப்பற்றிச் சொன்னார்கள் மகேந்திரப்பு என்ற சித்தர் விழுகின்ற நட்சத்திரங்களைப் பிடித்துப் பிடித்து வான்வழியாக இறங்கிவந்து அங்கிருந்த பனைகளைக் கட்டியாண்டுவந்தார். பின்பு ஒருநாள் கடலுக்குள் இருந்து கிளம்பிவந்த பூதங்கள் பனையில் குடியிருக்க வந்தன. பின்பு அங்கு ஒரு மிகப்பெரிய யுத்தம் நடந்தது. உலகம் வான்வெளி அண்டம் அகிலம் எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் அழிக்கும் வல்லமை வாய்ந்த மகேந்திரப்பு வெறும் பூதங்களுக்காய் தன் சக்தியை விரயம் செய்ய விரும்பாது கக்தியைவிட்டு அவர்களைப் புத்தியால் வெல்ல முடிவுசெய்தார். அதன் ஒருபாகமாக இலங்கையில் இனப் பிரச்சினையை உருவாக கரினார். சாதிப்பிரச்சினையை உருவாக்குதல் சாத்தியமில்லாததால் உருவான இலங்கை இனப்பிரச்சினை மகேந்திரப்புவின் திட்டத்துக்கு ஒவ்வொரு தருணங்களிலும் உதவிசெய்துகொண்டே வந்தது.
முதற்கட்டமாக ஐம்பூதங்களிலிருந்தும் ஐம்புலன்களிலிருந்தும் அவர் சின்னவனை உருவாக்கினார். இதோ கொக்குகளோடு சேர்ந்து போறேன் என்று சின்னவன் தெத்திதெத்தி சின்னவன் பறக்கக்கூடிய காலத்திலேயே அவனை மகேந்திரப்புதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது முடிவாயிற்று. இதன்பின் இனப்பிரச்சினையில் செல்வத்துரையின் வாரிசுகள் அழிக்கப்பட்டு கம்மாரவி மட்டும் பித்தாந்து பாரிஸ் அனுப்பிவைக்கப் பட்டான். மகேந்திரப்புவின் வாரிசாக இருப்பதால் மொண்டித்தறையின் ஆட்சி சின்னவனுக்கே வந்து சேரும் என்பது இக் கதையின் முடிவு.
இப் பொய்க் கதையில் வரும் மகேந்திரப்பு சின்னானின் தகப்பனாராதலால் இக் கதையைக் கட்டி உலவவிட்டது சின்னானாகத்தானிருக்க வேண்டும். சின்னான் பொல்லாத முன் கோபக் காரணி சுட லை யரில முருங் கையைத் தள்ளிவிட்டுக்கொண்டு அவன் எழுந்திருக்க முயன்றபோது மகேந்தரப்பு வந்தார். சின்னவன் முதன் முதலாக மகேந்திரப்புவைக்கண்டது அன்றுதான். நீ பேசாமல் படு எல்லாக் காரியத்தையும் நான் சுபத்துடன் முடிக்கிறேன் என்று சின்னானைத்தணித்து அணைத்தது அவர்தான். இதன் பிரகாரம்தான் மகேந்திரப்பு பித்தாந்து பாரிசுக்கு விஜயம் செய்தார். இவ்வாறு பூதங்கள் தாமகவே பட்டழியும் அழிந்தன என்பர்.
(plea அவனை உயிரோடு எரித்துக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு இதுவரை அறிமுகமாகாத சொற்ப முகங்கள் மட்டும் பார்த்துக்கொண்டு நின்றன. கற்பூரங்களையும், வாய்க்கரிசிகளையும் ஒரு வெள்ளையன் வழித்து எறிந்துவிட்டு கண்மண்தெரியாமல் கொதிக்கும் அனலுக்குள் அவனை தள்ளிக்கொண்டிருந்தான். கூரையிலிருந்து புகை குபுகுபுஎன்று வெளிவந்துகொண்டிருந்தது. முருங்கை இல்லாமலும் ஒரு பிணம் எரியமுடியும் என்பது நம்பமுடியாமல் இருந்தது. நாளைக்கு இப் பேர்லாச்சசில் ஏதாவது ஒரு சிறுதகட்டில் ஏதாவது ஒரு பெயர் பொறிக்கப்படும். பிரகஸ்பதி என்ற கம்மாரவி அல்லது சின்னவன் என்று அது இருக்கலாம். சொந்தங்கொண்டாடி நின்றுகொண்டிருக்கும் யாராவது ஒரு பிசாசு மனம்வைத்தால் அவனால் இனம் கண்டுகொள்ளமுடியாத ஒரு பொடியனின் படமும் சேர்க்கப்படும். இதோ எல்லாப் பிசாசுகளையும் குறுக்குவழியில் துலைத்துவிட்டு பப்பியுடன் நிமிர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறான் அவன். இனியாரும் கக்காவெத் என்றால் அவனிடம் பதிலிருக்கலாம்.

Page 20
இது கக்காவெத் என்ற பிராணியின் கதையின் முடிவு. இந்த புகழ்பெற்ற பட்டத்துக்கு சம்மந்தமில்லாததாக தன்னைக் கற்பனை செய்துகொள்கின்ற அது சொல்லிக்கொள்கிறது. 'மனிதன் மட்டும்தான் பறக்கத்தெரிந்தவன்' என்று. கடந்த 5வருடத்தில் கக்காவெத் வாழ்ந்தது நாலரைநாட்கள் கூட இருக்காது. முதல்நாள் மகேந்திரனின் கட்டில் தலைமாட்டில் தொங்கிக்கொண்டிருந்த ஜட்டியைத்தவிர அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை. ஒபிராவும் கொமிசன்களும் அவன் வாழ்க்கையில்
இல்லவே இல்லை.
கக்காவெத் 'சின்னவனாக' மீண்டும் பிறந்த நாளின் தொடக்கம் சாதாரண ஒருநாளின் தொடக்கமல்ல. பிப்பி தன் ஆக்கிரமிப்பு கரங்களை அனைத்துத்திசைகளிலும் விட்டெறிந்த நாள் அது. அன்றைய காலையும் எல்லா நாட்களும் போலவே ஒருசாதாரண காலைதான் என்பதுபோல் மசிண்டிக்கொண்டு விடியப்பார்த்தது. வழக்கம்போலவே குளித்துவிட்டு ஸ்வரை கழட்டி ஒழித்துவைக்க எல்லோரும் எழும்பமுதலே கணேசர் விடிகாலையிலேயே குளித்துக்கொண்டிருந்ததை அதுகாரணம் காட்டியது. விட்டானா குஞ் சன் ! அதன் சுத் துமாத்தை வெளிச் சத்துக்கு கொண்டுவந்தான்.
குஞ்சனுக்கு வெடிகாரன்' என்ற பெயர் எல்லாரும் சேர்த்து வைத்த பெயர். அவன் குசுவில் ஒரு ஸ்பெசலிஸ்ட். இன்றைய காலையில் தனது மாஸ்ரர்பிசை அவன் வெடித்தபோது அறை எங்கும் புழுநாத்தம் விரவிப்பரவியது. இழுத்துப் போர்த்தவர்களையும் போர்வையைக்குத்திக் கிழித்துக்கொண்டு தாக்கியது. இதைவிட குளிர் பயங்கரமானது என்ற போலரிக் கற்பனையரில யன்னலைத்திறக்க பயந்து கிடந்தனர் மற்றவர்கள். ஆனால் சுதன் மொக்குத்தனமாய் நிறையத் தம்பிடித்து மூச்சுத்திணறி பின்மூச்சை ஓங்கி இழுத்தபோது அவன் இரைப்பையை புழுநாத்தம் நிரப்பியது. விழுந் தடித்து எழுந்து ஜன்னலைத்திறந்து தலையைவெளியே விட்டு போன உயிரை மீட்டெடுத்தான் அவன்.
குஞ்சன் எட்டாவது நாளாக பிப்பிக்கும் போகாதது அவனுக்கு மட்டும்தான் தெரியும். அவர்களின் வீண் முணுமுணுப்புகளையும் முறைப்புக்களையும் பொறுக்கமுடியாமல் அவன் சொன்னான் 'காலம ரொயரினில போய் ப் பாத்தா தெரியும் . பள்ளிக்கூடப்பொட்டையள் விடுகிற குசுவில ஒரு பாதிகூட நான் விடேல்லை' என்று.அதுசரி நீ விட்தென்ன குசுவே? அந்தநேரம் யாழ்ப்பாணத்தில சகடை போட்ட குண்டெண்டெல்லே நினைச்சன்’ என்று துவாயால் முகத்தை முடியபடி கத்தினான் சுதன்.
இண்டைக்கெண்டாலும் ரொய்லற்பக்கம் போடாப்பா அது பிறீயாத்தானே கிடக்கு’ என்று மற்றவர்கள் கெஞ்சினர். "என்னை ஜேர்மனியல கொண்டே விட வேண்டாம் என்ற வார்த்தையை தொண்டைக்குள் விழுங்கினான் கக்காவெத்.
பிப்பிக்கும் அவனுக்குமான உறவுவைப்பற்றி அவர்களுக்குத் தெரியவே தெரியாது. பிப்பி யாருடைய அழைப்பு என்றும் பிப்பி யாருடைய குறியீடென்றும் கக்காவெத்துக்கு நன்றாகத்தெரியும். அதனால் தொண்டைக்குள் பயம் உருண்டது. பிப்பியின் விழிப்பு அன்றையநாளை அவனுக்கு கொஞ்சமாவது விளங்கப்படுத்தியது. சகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்த காற்று வெளிக்குள் தன்குரலைவிட அவனுக்கு நடுக்கமாக இருந்தது. இருந்தாலும் இனிமேல் இதைவிட சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை என்பதால் தன்னை ஜேர்மனியில் கொண்டே எறியவேண்டாம் என்று அவன் துணிந்து சொன்னான்.
ஜேர்மனியில்-, ஆயரமாயிரம் நெளிவுகளைக்கண்டுபிடித்து ஒவ்வோர் கலியான வீடுகளிலும் ஆடும் தன்தாயைப்பற்றி வர்ணிக்கும்

துருக்கிக்காரன் அமீர் இருப்பான். மொரோக்கர்கள், நைஜீரியர்கள், எத்தியோப்பியர்கள் ஒன்றுசேர்ந்து போர் புரிவர். பின்பு இலங்கை ஒரு மேசை கறுப்பர் ஒரு மேசை துருக்கியர் பாக்கியர் ஒருமேசை என்று நிரப்பி ரீக்கள் சிகரட்டுகள் குடிப்பர். பருத்த உடலை ஆட்டிக்கொண்டு திரியும் மரியா மற்றும் Abieyuwa wadiae இருப்பார்கள். மீண்டும் அமீர் எல்லாரையும் திரட்டிக்கொண்டுபொய் பொலிஸ் காரர்களின் கணிணாடிச் சுவரிலி அறைந்து கூக்குரலிட்டுக்கத்தி கூச்சலிட்டு சிகரெட் வாங்கித்தருவான். எல்லாவற்றையும் அரியண்டத்துடன் பார்க்கும் திருமதி. ராசலிங்கம் இருப்பார். எனக்கொன்றும் வேண்டாம் என்று பானும் ஜாமும் உண்பார். மிகுதி எல்லாம் தான் உண்ணலாமா என்று திருவாளர் ராசலிங்கம் பார்ப்பார். அடியுங்க அப்பு ஒண்டும் செய்யாது எத்தனையப் பார்த்திருப்பியள்' என்று மாதவன் ஊக்குவிக்க அப்பு தன் கதையைத் தொடங்குவார். மனிசி பக்கத்திலிருப்பது மறந்துவிடும். மாலாவும், ராதாவும் வெட்கமாகச் சிரிப்பார்கள். என்ன அநியாயத்த கொண்டுவந்து தாறாங்கள் எண்டு முறிக்கப்பாப்பார் மனிசி இரவில் மாதவன் ராதாவுக்குப்பின்னால் இரகசியமாகப்போவான். வேவு பாக்க கணேசன் பின்னால் போவான். ஜட்டியைக்கழட்டி பின்னால் போட்டுவிட்டு கண்ணால் கூப்பிட்டபடி படுத்திருப்பாள் மாலா. இவனும் அவளும் ஒரே கட்டிலில் படுக்காவிட்டால் நித்திரை கொள்ளமாட்டார்கள் என்று அடுத்தநாள் எல்லோரும் பெரிய பகிடிவிடுவார்கள். இடைக்கிடை உண்மையை அப்பிடியே சொன்னியெண்டால் உனக்கொரு சிகரெட் தருவன்என்று டொல்மெச்சர் பாலா பொலிகக்காரர்களுடன் வந்து போவார். இதை மிஞ்சி ஜேர்மனி கிடையாது. அய்யோ என்னை ஜேர்மன் பக்கம் கொண்டு போகாதிர்கள் என்று கக்காவெத் இரங்கினான்.
எல்லோரும் குசுவை ஒருகணம் மறந்து திரும்பினர். துலைவான் இன்னும் துலையான் போலிருக்கு' என்று எண்ணினர். நுளம்புபோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு அவர்கள் இரத்தத்தைகுடித்து இவன் வாழமுடியும்? இஞ்ச இருக்கிறதெண்டாலும் இரும்’ என்றார் கணேசர்.
எல்லா மனிதர்களும் இரக்கத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் அடிபணியவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்பது அவருக்குத் தெரியாது. தனக்கு விருப்பமில லாதபடி சொற்களைச் சேர்த்து வார்த்தை அமைத்து தனக்கு விருப்பமில்லாததெல்லாம் பேசிக்கொண்டு திரியப்பணித்த இல்லாத ஒன்றுக்கு அவர் எப்பொழுதுமே Lu Lu 5 35 திரிந்தார்.
'உன் இஸ்டம்' என்றபடி அவன் பிடிவாதத்துக்கு அடிபணிந்த மாதிரி அவனை வழியனுப்ப கணேசரும் குஞ்சரும் வெளிக்கிட்டனர். அவுட்டவ் பரிசுக்கு போவதாக குறிப்பிட்ட கக்காவெத்துக்கு எங்கபோறன் எண்டே தெரியவில்லை. குஞ்சன் இண்டைக்கும் பிப்பிக்குப்போகமலே இறங்கினான். விடிகாலையில் நிம்மதியாக ஒரு குசுவிட்டாலே போதும். அவனுக்கு பிப்பிக்கு போனது மாதிரி. அவனால் கொஞ்சம் ரொய்லற்பேப்பர் மிச்சம் என்பதால் இதுபற்றி கணேசர் கண்டுகொள்வதே இல்லை. கணேசரும் பேப்பர் பாவிப்பதில்லை. அவர் போத்தல்தான். போதாக்குறைக்கு பித்தாந்து பரிசுக்கு வந்ததரிலிருந்து குறைந்தது 20க்கு மேற்பட்ட ரொய்லற்கவரை உடைத்திருப்பார். குந்தியிருந்து வழுக்கிவிழுந்து பலதடவை காலை சிங்குக்குள் விட்டவர் அவர்.
காலம் கடந்த புழுத்த நாத்தம் கிடந்த வெளியை ஊடுருவி அவர்கள் மெற்றோவுக்கு நடந்தனர்.
on கக்காவெத்துக்கு சரியான பசி, நேற்றிரவு எல்லோருக்கும் சாப்பாடு? போட்டுக் கொடுத்தபிறகு சாப்பாடு இல்லாததால் அவன் 硫 சாப்பிடவில்லை. யாரும் அதுபற்றி கவனிக்கவில்லை. அவன் சாப்பிடாதது யாருக்கும் தெரியாது. வெறும் வயித்தில் O மட்டும் குடித்திருந்தான். பசித்தாலும் அடிவயிறு குடைதலைவிட அவன்கால்களின் சுறுசுறுப்பு அவனுக்கு மிகமோசமான இடைஞ்சலைக் குடுத்துக்கொண்டிருந்தது. மெற்றோவுக்கு நடக்க நடக்க அது கூடிக்கொண்டிருந்தது. தோலில் தொங்கிய உடுப்புப்பை மிகப்பெரிய சுமையாகத்தொங்கியது. கனகாலத்துக்குப்பிறகு இக்குறுகுறுப்பு அவனுக்குள் உயிர்விடத்தொடங்கியிருந்தது.

Page 21
2
O
என்றோ ஒருநாள் தான் பறக்கமுடியும் என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. இதுபோன்ற பொழுதுகளில முன் பெல லாம் அவன் மூச்சுப் பேச் சற்றுக் கடப்பான் என்ர குஞ்சல்லோ கண்ணத்திற என்ர குஞ்சல்லோ கண்ணைத்திற என்று தாய்க்காரி கத்திக்கொண்டிருப்பா. சின்னான் தன் சின்னவனுக்கு குடுத்திருக்கிற செல்லத்தால வந்தவினை என்று ஊர் கதைக்கும். குஞ்சு குஞ்சென்று இவா கொஞ்சிற கொஞ்சில பொடியன் என்னண்டு எழும்புவான் எண்டு அயல் கதைக்கும் பறித்து ஒழித்து வைத்த அல்லது எங்காவது மூலையில புதைத்துவைத்த அவன் சம்பச்சரக்குகள் வெளியில் வரும் தமக்கையார் இனிமேல் நுள்ளமாட்டன் என்று வாக்குக்குடுக்க ராத்திரி என்னடா சொல்லி வெருட்டினி? என்று ஒருபக்கம் தமயனுக்கு அடிவிழும். ஆனால் அவன் தாவி வெளியேறி கூரைகளில் குந்தி குந்தி குந்தி காலுந்தி கரண்ட் வயர்களுக்கு தலைகுனிந்து இடைக்கிடை மரங்களில் தொங்கி தொங்க பறந்துகொண்டிருப்பான். கொஞ்சம் செல்ல அவனால் தொடர்ந்து பறக்கமுடியாமல் போகும். ஆசைகாட்டி அவர்கள் நிலம்நோக்க இழுத்ததற்காகவன்றி அது தானாகவே அடங்கும்.
நீண்டநாட்களுக்குப்பிறகு பறப்பதற்கு கால்கள் அவனைக் கெஞ்சத் தொடங்களியரிருந்தன. இறக் கைகளை அவன் உணரத்தொடங்கியிருந்தான். உடல் இலேசாகிக்கொண்டே போனதால் இளைப்பாற விரும்பி இருக்கப்போன அவனை பின்பெட்டியில் ஏறுவம்' என்று குஞ்சன் எழுப்பினான். ஓமடாப்பா என்ற படி கணேசர் பாடத்தொடங்கினார். அவர் வாய் என்றைக்கும் ஓய்ந்தததில்லை. குஞ்சனுடன் பரிமாறிக்கொண்டு வந்த மலரும் நினைவுகளின் தொடர்ச்சியாக அவர் பாடினார் நாங்கள் வந்தபோது, என்னவேலை இஞ்ச என்ன நிலையை எணர்டு ஒன்றும் தெரியாது. வந்தோண்ண கேசப்போடு கேசெழுதெண்டு சொன்னாங்காள். கேசா?ரிவூஜி கேட்டா போதாதா எண்டு கேட்டணங்கள் தம்பி. ஆனா நீங்க வரேக்க எங்க இறங்க எப்பிடி டாக்சி பிடிக்கோனும் எண்றது மட்டுமில்லை, டாக்சியின் பிடி எங்க இருக்கு எண்றது வரை படம்கீறி தெளிவா எழுத டெலிக்காட்டும் அனுப்பிப்போட்டு பிளேன்வரமுதல் காரோடவந்து நிண்டு அலுங்காம குலுங்காம கூட்டியந்துவிட நீங்கள் இப் என்னனெண்டால் அண்ணை பின்னால ஏறுவம் சோத்திக்கு கணக்கா இருக்கும்' என்று விளங்கப்படுத்திறியள் என்ன? அவருக்கு மூச்சிரைத்தது. அவரது பத்திறோன் பகிடி பண்ணுவது போலவே இன்னும் தன்னை ஒரு ஸ்பிடி கொன்ஸாலாவாகவே நினைத்துவரும் கணேசர் அர்த்தமில்லாமல் பாடியது கிடையாது. மேற்கண்ட பாடல் கக்காவெத்தை தாக்காமல் தாக்கி அடிக்காமல் அடிக்கு என்பது அவருக்குத்தெரியும். குஞ்சனுக்கும் அது தெரியும் இல்லாவிட்டால் அவனும் ஒரு பதில் பாட்டு பாடியிருப்பான்.
மூச்சுவிடமட்டும் நேரம்விட்டு ஓயாது சத்தமாக இரைந்து தள்ளிக்கொண்டிருந்த கணேசரால் மெற்றோவுக்குள் இருந்த முழுச்சனமும் தங்களைப் பார்ப்பதையிட்டு வெட்கத்துடன் நெளிந்துகொண்டிருந்த குஞ்சன் உணர்ச்சிவசப்பட்டு மீண்டு தன் கைச்சரக்கை விட்டான். மணம் விண்கூவியது. அடுத் மெற்றோவில் ரெயின் நின்றபோது எல்லாச்சனமும் இறங்கி வே பெட்டிமாறியது. மறுபக்கமுலையில் மட்டும்ஒருவன் சாய்ந்தப கண்மூடி இருந்தான். கக்காவெத் கிட்டப்போய் அவனுக்( மூச்சிருக்கா என்று கையை முக்குக்கு நேரே பிடித்துப்பார்த்தான் தான் முக்கால் என்ன இழுக்கிறோம் என்று தெரியாத அளவுக் அவன் குடித்திருந்தான். இருந்தாலும் சாராயவாசனை கொஞ்ச கூடஇல்லை. இப்பொழுதும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத் கக்காவெத் கணேசரிடம் 500பிராங்குகள் கடனாகக்கேட்டான்.
இந்த அவமானம் தாங்கமுடியாத அவர்கள் இன்றைய லீவுநா6 வீண்போவதையும் விரும்பாததால் அவசரமாக ஒருமுடிவுக் வந்தார்கள். அதன்படி அடுத்த மெற்றோவில் இறங்கி குஞ்ச வசந்தமாலாவுக்கு டெலிபோன் அடிக்க கணேசர் பாங்கில் காசடித் கக்காவெத்துக்கு குடுத்தார். "ஏதும் பிரச்சினை என்றால் வீட் டெலிபோன் அடியும்' என்றபடி அவசரமாக அவர்கள் டாக்சிமறிக் ஓடினார்கள்.

:
அவர்கள் அவசரமாகப்போகுமிடம் கக்காவெத்துக்கு தெரியும். வசந்தமாலா சிங்களத்தியுமல்லாத தமிழிச்சியுமில்லாத ஒருகலப்பு சம்மாந்துக்குப்பக்கத்தில் RM யுடன் தனியாக சீவிக்கும் அவளுக்கு இவர்கள் லீவுநாட்களில டெலரிபோன் அடித்துக்கொண்டிருப்பார்கள். ஒரு காலத்தில் கணேசரும் சும்மா ரவியும் சேர்ந்து சத்தலேக்கு அருகாமையில் அவளுக்கென ஒரு சின்ன றுாமே எடுத்துக்கொடுத்திருந்தார்கள். இப்போது அது பழையகதை. ஆளையாள் மாறிமாறிப்புணர்ந்த காலம் போய் அவளுடன் கூடிப்புணருமளவுக்கு வளர்ந்துவிட்ட அவர்கள் அவள் காமவேட்கையைத் தணிக்க தாங்கள் செய்யும் உதவியாக மட்டுமே அதை நினைத்தார்கள். ஒரு போதும் அவள் காசு வாங்கியதில்லை. சாப்பாட்டுச்சாமான்களாகவும் உடுபுடவைகளாக மட்டுமே அவள் உதவிபெற்றாள். கணேசரோ அல்லது உதவிக்குச்சென்ற சகபயணிகளோ தங்களை சமூகசேவையர்களாகவே நினைத்துக்கொண்டார்கள். அவளை ஒரு கை பார்க்க கக்காவெத்துக்கும் சாடையாக விருப்பமிருக்கலாம் என்று கவலைப்பட்டு அவனையும் ஒருநாள் கூட்டிச் சென்றார்கள். அவன் நினைத்தளவிற்கு அவள் அந்நியமாயில்லை. அவள் தன் கண்களை முடிக்கொண்டு உதட்டில் முத்தமிட்டபோது இவனுக்குப்புல்லரித்தது. உடலுறவில் ஆர்வமும் ஆர்வமின்மையுமாயிருந்தாாள். கணேசர் சமூகசேவை செய்தபோது இவனைப்பாாத்து அவள் சினேகமாகச் சிரித்தாள். எல்லாவற்றையும் எறிந்துபோட்டு இவளோடு வாழ்ந்தால் என்ன என்ற விசர்த்தனமான எண்ணம் ஒருக்கால் அவனை உலுக்கியது. இது தலைகாட்டாவண்ணம் அவள்பக்கம் தலைகாட்டாமல் இருக்கவே அவன் விரும்பினான்.
மிகவும் அருவருப்பாக இருந்தாலும் அவர்கள் டாக்ஸி பிடித்து போய்ச்சேர்ந்தபின் அவனுக்கு சுதந்திரமான உணர்வே ஏற்பட்டது. கால்போன போக்கில் நடக்கத்தொடங்கினான். தெமி அடித்துக் கட்டாதபடியால் கெனிக்கன் வாங்கி அடித்துக்கொண்டே நடந்தான். அவனுக்கு போக உறவினர்கள் யாருமே இலலை. மொண்டித்தறையில் இருந்த ஆதிகாலத்திற்கூட அரிசி, தேங்காய், கோழி முதலானவைகளை அனுப்புவார்கள். அல்லது ஆடடிக்கும்போது ஒரு பங்கு அனுப்புவார்கள். அல்லது எப்போதாவது குடிலுக்கு வந்து சின்னவன் கைகளில சிறுதொகையை நுழைத்துப்போபவர்கள். என்ற உறவுகளைத்தவிர வேறு எந்த உறவுகளும் இருக்கவில்லை. சின்னானின் பெறாமகன்கூட விபத்தில் இறந்து நீண்டகாலம். இருப்பினும் கக்கா வெத் பரித்தாந்துபாரிஸ் வந்தபோது அவரது விலாசத்துடன்தான் வந்தான். அவ்வாறாக கணேசரை சந்தித்துக்கொண்டு பழைய நட்புக்களைப் புதுப்பித்துக்கொண்டான்.
எங்காவது போகவேண்டுமென்ற எந்தக்கவலையுமின்றி கார்களுக்கு மேலால் பாய்ந்து பாய்ந்து பறக்க முயற்சித்துக்கொண்டிருந்தாலும் முடியவில்லை. இன்னும் ஒரு பியர் அடித்தால் பறந்துவிடலாம் என்ற முடிவுடன் பியர் அடித்துக்கொண்டிருந்தபொழுது பொலிஸ் வந்தது. ‘என்ன செய்ய முயற்சிக்கிறீர்’ என்று அவர்கள் கேட்டார்கள். தான் பறக்க இருப்பதாக அவன் சொன்னான். "ஏன் என்று அவர்கள் விளக்கமின்றி கேட்டார்கள். 'மனிதன் மட்டுமே பறக்கத்தெரிந்தவன்' என்று அவன் பதிலளித்தான்.

Page 22
அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் தம் தொண்டைக்குள் பயத்தை வைத்துக்கொண்டு கக்காவெத்தை தொந்தரவு செய்தார்கள். அவர்கள் பொல்லாத பொறாமைக்காரர். அவர்தம் கால்களை பூமி இழந்ததில்லை. ஒரு நாள் இந்த நிலம்வெடிக்கும் - பிளந்து சிதறும் அப்போது என்ன செய்யப்போகிறார்களோ? என்று அவர்களுக்காக கக்காவெத் அனுதாபப்பட்டுக்கொண்டான்.
அவர்களும் விடவில்லை. பப்பியைண்டு பப்பியை எடு என்று விடாப்பிடியாய் நின்றார்கள். அவர்களுக்குத் தெரியாது கக்காவெத்தை எவன் பிடிக்கிறானோ அவனுக்கன்று கெட்டகாலம் என்று. 'உனக்குப் பயமாயில்லையா? என்று ஒருவன் கேட்டான். நான் மனுசரைப்பார்த்துப் பயப்பிடுவதில்லை' என்றான் கக்காவெத். 'உனக்கு இந்த நாட்டில் இருக்க அனுமதியில்லை' என்றுவிட்டு 'சரி நாங்கள் இப்ப இன்ஸ்பெக்ரரிடம் போவம்' அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்' என்று விலங்கிட்டுக்கொண்டுசென்று சித்தே பொலிஸில் பாரம் கொடுத்து ஒரு அறையில் முடக்கினர்.
ஜன்னலுக்குள்ளால் வந்தகுளிர் கொஞ்சி விளையாடியது. அது உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்குமாய் ஊர்ந்து விளையாடியதை கண்களால் பார்த்து ரசித்துக்கொண்டு பேசாதிருந்தான் கக்காவெத். கால்விறைப்பு தலைக்கு வரும்பொழுது நித்திரை வந்துவிடும். நித்திரை வந்தால் விடிஞ்சுபோம் என்று சுருண்டு படுத்த அவனை இரவு பன்னிரெண்டு மணிக்குத் தட்டி எழுப்பினார்கள். கொஞ்சம் வெக்கையான இடத்தில் விடப்போகிறார்கள் என்று கக்காவெத் ஆவலுடண் எழும்பினான். ஆனால் அவனோடு வநீத மொறோக்கனை மட்டும் வானில் ஏற்றிவிட்டு க்காவெத்தை கேற்றடிக்கு கூட்டிப்போன ஒருவன் போ' என்றான். கக்காவெத் போகவில்லை. மணிக்கூட்டை தூக்கி காட்டி விடிஞ்சபிறகு போறன் என்றான். முனியடித்ததுபோல் திடுக்கிட்டுப்போனான் பொலிஸ்காரன். ஒரு பொலரிஸ் காரனை இந்த வெருட்டு வெருட்டியதில் கக்காவெத்துக்கு பேய்ச்சந்தோசம். அலே அலே என்று கத்தி பிறகு அவனுக்கு விளங்கேல்லயோ என்று நினைத்து ஊர்வழிய வேலிபாஞ்சு மேயிறஆடுமாடத் துரத்திற பாவனையில் 'ச்சூய் ச்சூய் என்று வாய் கிழியக் கத்தினான் அவன். அவனின் நடுக்கத்தைப்பார்க்க கக்காவெத்துக்கு இரக்கமாயிருந்தது. ஏதோ இத்தோடு தப்பினாய்போ என்று அவனுக்கு நிம்மதி கொடுத்துவிட்டு நடக்கத்தொடங்கினான்.
கொஞ்சத்தூரம்தான் நடந்திருப்பான். பிறகு ஒரு எப்பில் பறக்கத்தொடங்கிவிட்டான். சித்தேயில் இருந்து பறக்கத்தொடங்கிய அவன் சாள்துகோல் எத்துவால் தாண்டி மொம்பரனாஸ் திசையில் பறந்துகொண்டிருந்தான். அவனுக்கு அழுகை வந்தது. அனைத்தையும் ரசிக்கும்படி அவன் இன்று மிக்க சுதந்திரமாக இருந்தான். பித்தாந்து பாரிஸ் ஓர் அழகியதேசம் என்பதை எத்தனை தடவையும் பசப்பலாம். இதுவரைகாலமும் இந்த இலவச அழகை ரசிக்கமுடியவில்லை என்ற சண்டம் அவன் தொண்டையை அடைத்தது. நெஞ்சு விம்மி விம்மி அழுதான். ஒரு படியாக கெயரித் தெ வந்து சேர்நீதபொழுதுதான் அவன்பறப்பு முடிவுக்கு வந்தது.
சில object கள் கீழே விளையாடிக்கொண்டிருந்தன. எந்த Caae என்ன Function என்று எதுவும் தெரியவில்லை. புதினம் பார்க்கவும் அங்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஓடையில் பைமுட்டியிருந்த முத்திரத்தை கழிக்கவும் கக் காவெத் கீழ் தாவினான்.
 

கீழே ஒன்றும் புதினமாக இல்லை. பியர் போத்தல்களை எறிந்து விளையாடிக்கொண்டும் உரத்த ரெயில் சிரிப்பை பாடிக்கொண்டும் நல்லவெறியில் உற்சாகமாக சில அடையார்' நின்றிருந்தனர். டேய் பெதே இங்கே வா என அவர்கள் கூப்பிட்டார்கள். அவனால் ஓடித்தப்ப - பறந்துவிட முடியவில்லை. அதற்குப்பிறகு விழுந்ததெல்லாம் அடிதான். 'பிரேயர்' என்று கத்திக்கொண்டு கீழே விழுந்தான் கக்காவெத்.
சிலநாட்களின் முன்புதான் லாச்சப்பலில் வைத்து சில தமிழ் இளைஞர்கள் ஒரு அடையானை குத்திக் கொண்டிருந்தனர். பித்தாந்து பாரிஸின் தகவல் தொடர்பு சாதனங்கள் இருட்டடிப்புச் செய்திருந்தாலும் இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். முக்கியமாக அடையாருக்கும் தமிழருக்கும்.
அவர்கள் அவன் நெஞ்சில் இடித்து பின்பு ஜக்கட்டைப்பிடித்திழுத்து சண்டைக்கழைத்தனர். பின்பு அவனைப்போட்டு மொங்கு மொங்கென்று மொங்கியதில் அவர்களுக்கு எந்த லாபமும் இருக்கவில்லை. அவனிடம் ஒரு கார்த்திபுழுவையோ அல்லது கேவலம் ஒரு கார் டி ஒரேஞ சையோ கூட அவர் களி கண்டுபிடிக்கவில்லை. கோபத்தின் உச்சத்தில் அவனது பாக்கைத்துக்கி எறிந்து உடுப்புகளை எறிந்து அவற்றில் காறித்துப்பி அவனிடம் கார்டிபுழுவைக் கேட்டனர். தன்னிடம் எதுவுமில்லை என்பதை அவர்களுக்கு நம்பவைக்க வீங்கிப்போய் வலித்த ஒற்றைக்கண்ணைப் பொத்திக்கொண்டு மற்றக்கண்ணால் அவர்களைப்பார்த்து தன்னிடம் பப்பியில்லை - தான் ஒரு aane papier என்பதை அவர்களுக்கு விசர்த்தனமாக விளங்கப்படுத்தினான். அவர்கள் அவன் வயிற்றிலும் குறியிலும் உதைந்தனர்.
அன்றைக்கு அவன் செத்தே இருப்பான். அவர்கள் அவன் ரத்தத்தை பியர்போத்தல்களில் எடுத்துச்சென்றிருப்பார்கள். நல்லகாலமாக ரோட்டால் போய்க் கொண்டிருந்த ஒரு கார்க்காரன் இதை அவதானித்து 5low பண்ணினான். அவர்கள் தங்கள் பழைய ரெனால்ட் ஒன்சை எடுத்துக்கொண்டு ஓடினர். போகும் முன் பரின் கதவரில் நாரியைக் குடுத்துக் கொணி டு வெளியே தொங்கிக்கொண்டிருந்தவன் கத்தியபடி எறிந்த பியர்போத்தல் நிறுத்தப்பட்ட காரின்முன்கண்ணாடியில் மோதி உடைந்தது. கோபாவேசமாக வெளியில் இறங்கிய கார்க்காரன் - ஒரு மாது கார்க் காரி கக் காவெத்தை நெருங்க துரக் கவிட முனைந்தாள். அவளைத்தொட கக்காவெத் விடவில்லை. ச்சூய் ச்சூய் என்று அவளைத்துரத்தினான். வீங்கிப்போன வாயால் அவனால் கத்தக்கூட முடியாமலிருந்த கண்ராவியை கண்கொண்டு பார்க்கமுடியாமல் பொம்பியர்சுக்கு அடித்தாள் கார்க்காரி. தாண்டும் உருண்டும் தப்பியோடிவிட முயற்சித்தான் கக்காவெத்.
பொம்பியர்ஸ் வந்தால் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவன் அதிஸ்டம் கெட்டவன். டயானாவின் விபத்து நடந்த இடத்துக்குப்போனதைவிட வேகமாக வந்துசேர்ந்தது பொம்பியர்ஸ்.
அவன் நிலையாமை நிர்க்கதியற்றதன்மை அனைத்தையும் அளவெடுத்துக் குறித்து - அந்தக்கோதாரிகள் ஒன்றும் அவர்கள் பாடு இல்லை. கக்காவெத் தவண்டு ஓட முனைவதைப் பார்த்துக்கொண்டு கார்க்காரியின் தொடர்ந்த விபரிப்புகளை செவிமடுத்துக்கொண்டு அவனை வானில் ஏற்றமுயற்சித்தனர். அவன் திமிறத்திமிற அவனை வானில் ஏற்றவேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். தன்னைக்கொண்டுSN போகவேண்டாம் என்று அவன்முடிந்தளவு கத்தினான். தன்னிடம் 5ecurite5ocial நம்பர்கூட இல்லையென்று அவன் இதயத்திலிருந்து அழுதான். அரைகுறையாக விளங்கிக்கொண்ட அவர்களுக்கு அதுபற்றிக் கவலையில்லை. அது அவர்கள் பிரச்சினையில்லை. அவனது உடற்காயங்களுக்காக மட்டுமே அவர்கள் இப்போது இரக்கப்படமுடியும். அதற்காகமட்டுமே அவர்கள் சம்பளம் வாங்கினார்கள். ஒரு படியாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அடுத்தநாட்காலை வேலையாட்கள் மாறும்போதுதான் மிகுதி தெரியும். அதுவரை அவனுக்கு செய்யக் கூடிய

Page 23
22
வைத்தியத்தை அவர்கள் செய்தார்கள். தான் ஒன்றும் பெரிதா அடிவாங்கவில்லை என்றே அவனுக்குப் பட்டது. ஏதோ அவர்கள் கணக்க அடித்ததுபோல் தனக்குத்தோன்றியது மாயையே. அவர்கள் பெரிதாக அடிக்கவில்லை என்று தன் காயங்களை வைத்து அவன் முடிவு கட்டினான்.
அடுத்தநாள் மத்தியானம் FT Ü un (6 & 457 45 6. விபரங்களுக்காகவும் அவனை நித்திரையில் இருந்து எழுப்பினர் அவன் வாய்திறக்க மறுத்தான். புன்சிரிப்புடன் நேர்ஸ் திரும்பி போய்விட்டாள். கொஞ்சநேரம் கழித்து அங்கு வேலைசெய்யு ஒரு தமிழ் பெண்ணுடன் வந்தாள். அவனை அண்ணை’ என்று விழித்த அவள் சொல்வழிகேட்டு எல்லா விபரங்களையும் குடுக்கவேணும் என்றாள். 'உங்கட கார்ட் கிட் எல்லா பறிச்சுப்போட்டான்களோ' என்று அனுதாபத்துடன் விசாரித் அவள் ரெலிபோன்நம்பர் அட்றளில் ஏதாவது தந்திங்களெண் சொன்னா வீட்டுக்கு அறிவிச்சுவிடுறன் எண்டாள் - என்றப கக்காவெத்தின் நெத்தியை அன்புடன் தடவினாள். அவனுக்கு அது புதினமாக இருந்தது. அவள் பார்ப்பதற்கு பேரழகிஇல்6ை என்பதை கண்களை முடி நிராகரித்தபடி அவள் தடவ6ை ரசித்துக்கொண்டிருந்தானே தவிர எந்தப்பதிலையும் கூறவில்லை.
கொஞ்சநேரத்தில் நேர்கம் கூட அவனை அண்ணை’ என்று விழித்து பிரெஞ்சில் கேள்விகள் கேட்டாள். எதற்குப செவிசாய்க்காத கக்காவெத் பூனை சொறிபவர்களுக்கு நெளிந்துகுடுப்பதுபோல அவள் தடவல்களுக்கு ஏக்கமா! நெளிந்துகுடுக்கத் தொடங்கினான். சிரிப்புடன் தடவ6ை நிறுத்திக்கொண்ட அவள் நேர்சுடன் கதைச்சுச் சரிக்கட் கூட்டிக்கொண்டு போய்விட்டாள். தான் எப்படியும் வழிக்குவருவேன் என்ற அவர்கள் நம்பிக்கையை எப்படி உடைப்பது என்று அவனுக் குத் தெரியவரிலி லை. நேரம் R&B sed அந்தரப்பட்டுக்கொண்டிருந்த கக்காவெத் பின்னேரம் வளவுக்குள் உலாவச்சென்ற நோயாளர்களுடன் கெந்திக்கெந்தி வெளிச்சென்று மதிலேறிப்பாய்ந்து விடுதலையடைந்தான்.
விபரமுள்ள எந்தநோயாளியும் அதுபற்றி அவசரப்பட்டு ஓடிப்போய் யாருக்கும் தெரிவிக்கவில்லை. தான் எங்கு நிற்கிறோம் என்று கூடத் தெரியாத அவன் ud'60i (6uð நம் மதரியாய நடக்கத்தொடங்கினான். பக்கத்திலேயே அவனுக்கு பழக்கமாக மெற்றோ இருந்தது. இங்க ஒரு ஆஸ்பத்திரி இருப்பது அவனுக் இதுவரைகாலமும் தெரியாது.
அவனுக்குத்தெருவில் நடக்கப் பயமாக இருந்தது. பெரிதா குரைத்தபடி CR5 என்று அடையாளமிட்ட பெரியவான்களி பூதங்கள் திரியும். வீதியில் நடமாட அவனுக்கு நடுக்கமாயிருந்தது அந்தவானுக்குள் இருந்து வரும் ஒலங்களும் கூக்குரல்களு சந்திகளிலும் முடக்கு மூலைகளிலும் திடுக்கிடவைத் நிப்பாட்டின. வெள்ளைவான் ஒன்று அவன் பிணத்ை ஏற்றுவதற்காக ரோட்டில் சுற்றிசுற்றி வந்துகொண்டிருந்தது.
இங்கு காகமரம் காய்க்குதென்று அங்கு கனாக்களை அனுப்பிவிட் இத்தனை நாடுகள் தாண்டி இங்கு ஏன் வாறியள் என் கேட்டுவிட்டார்கள். வலையில் மீன் விழுந்ததுபோல கல்லி மாங்காய் விழுந்ததுபோல உன் பொறிக்குள் தெரியாம விழுந்திட்டான். கார்கள், சிக்னல் விளக்குகளெல்லா கதாபாத்திரமாகி ஓ ஒரு கறுவல பிடிச்சுக்கொண்டு போறாங்க எணர் டு புதரினம் பரிமாறிக் கொணர் ட விண்கட்டிப்பறந்துகொண்டிருந்த ஒன்றின் வாலைப்பிடித்திழுத் விலங்கிட்டுப்போட்டார்கள். முதுகு கடித்தது. தாடி கடித்த முன்னெற்றி மயிர் விழுந்து சொறிசொறி என்றது. ஊர! குசினிக்குள் ஒடுங்கி விற்பனைக்குவந்த வாலிப யுவதியுட இரவைத்துலைத்து டெலிபோனுக்கும் சமறிக்கும் ரத்தம்குடுத் மெலிஞ்சதுதான் இந்த உடம்பு. இதைப்போட்டேன் உலுப்போது அவர்கள்? மனிதநேயத்தின் தாய் மட்டும் அவனே உரசிக்கொண்டு நின்றாள். பின்னர் ஒர்நாள் போகும்பே சொல்லாமல் போய்விட்டாள். இனத்துவேசி. படுவேன வாக்கிடோக்கியில் அடுத்த சென்றிக்கு சொல்லி மடக்கலாம்த ஆனால் அவள்பெற்ற இன்பம் யாராவது பெறத்தானே வேண்(

அவள் எங்காவது கோர்ஸ்பைப் மலர்களுக்கு தண்ணிவிட்டபடி இருப்பாள். அல்லது ஒருமையான சமாதானத்தை புணர்ந்தபடி கிடப்பாள்.
குளப்படிச்சொற்கள் - குற்றம் மட்டும் எப்பொழுதும் வெறிக்கு. வெறிவிடாய் இழுத்துக் கொண்டு தரிந்தது. மேலும் இழுத்துக்கொண்டுபோய் அட்டாக்கில் 5.75க்கு சாமான்கள் வாங்கியது. மீண்டும் 3மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து பஸ்ராண்டில் நின்ற கார்களை எல்லாம் எண்ணிமுடித்து இருட்டியபிறகு தன்விடு - கணேசர்வீட்டை அவ்வாறு பொய்சொல்லி ஏமாற்றி - வந்துசேர்ந்தது. பின்பு கதவை திறக்க காட்டி ஒறேஞ்சை தேடியது.
இவன் அட்டாக்கில் சாமானுடன் - ஒன்றும் உடையாத சாமான்கள் - வரிசையில் நின்றபோது கவுண்டர் காரியின் பாவாடைக் கீழ்க்கரைதான் தெரிந்தது. கருங்கூந்தலில் மூழ்கி மட உயிரைஎண்ணி அவள் மெளனமாயிருந்தாள். இந்த நேரம் பார்த்துத்தான் அவர்கள் 11வது கொமிசனைத் துவங்கினார்கள்.
«Voueêtee terroriete» பைல் எடுக்கமுதலே கேஸ் றிஜக்ற். அமோனியம் நைட்ரேட்டையும் பெட்ரோலையும் கலந்து வெடிசெய்தபொழுது எப்படி குதிக்காலில் இருந்து முழங்கால் வரை எரிந்துபோயிற்று? தொடையில் விழுந்திருக்கிற பெரிய ஒட்டையைக் காட்டினால் பயப்பிடும் உலகமில்லை இது. ஆமி முதன்முதலாக உங்களை எப்பொழுது பிடித்தது? உங்களைப் பழிவாங்குவதற்காகத்தான் இக்கதையை எழுதினேன் என்றான் அவன். இரகசிய ஒற்றர்களால் உலகம் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. மாற்றுக்கருத்துக்களுக்கு எதிராகவும் அதிகாரநிறுவனங்களைப் பேணவும் அவர்கள் ஓயாது ஒழியாது இயங்குகின்றனர். ஒவ்வோருதேசத்தின் மூலை முடுக்குகளிலும் துரோகிகளை உருவாக்கி தமக்கு ஒற்றர்கள் சேர்த்துக்கொண்டே இருக்கிறார்கள்’ என்று அவனுக்குப் போதிக்கப்பட்டிருந்தது.
இந்த எல்லாக் காரணங்களையும் வைத்துத்தான் அவர்களுக்கவன் பொய் சொன்னான். பின்வரும் உண்மைக்கதையைத் திரித்துத்தான் கேஸ் எழுதினான். உனக்கும் தெரியவேண்டிய அந்த உண்மைக்கதை பின்வருமாறு: கோழி வெட்டுவதைப்பார்க்கச் சகிக்காத, வெள்ளைக்கடற்கரையில் துள்ளித்துடிக்கும் மீனை கையால் பிடிக்கத் தெரியாத, பருந்துகளுக்கும் ஆந்தைகளுக்கும் பயந்துகொண்டு வாழ்ந்த கோழிக்குஞ்சொன்று ஒருநாள் ஒரு கனவு கண்டது. ஏ.கே.47கள் கூட அவனைக்கொஞ்சி நேசித்தன. அவற்றிலேறி அவன் சவாரி செய்தான். அதை முதுகில் கொழுவிக்கொண்டு அவன் கல்வீடுகளுக்குப்போனான். தூக்கித்தோழில் வைத்துக்கொண்டு வங்களாவடிச்சந்திக்கு பாண் வாங்கப்போனான்.
அந்தக் கனவில் எங்கெங்கும் காடுகள்தான். உக்கிவிழுந்த வேலிகளும் காய்ந்து கருகிய பெருமரங்களும் கரிக்குவியல்களும் மட்டும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரிந்தன. ஆங்காங்கு நிலத்துக்கடியில் இருந்து புகை வந்துகொண்டிருந்தது. சூரியன் இருந்தும் மெல்லிய மங்கலான சாம்பல் வெளிச்சம் தவிர ஒன்றுமேயில்லை. இடக்கால் மடித்து வலப்பக்க முழங்காலுக்கு மேலிருக்க கைகள் இரண்டும் தலைக்குமேல் நீண்டு கூப்பியிருக்க உடம்பெல்லாம் சாம்பல்பூசி கிழிந்த கோவணமும் தோலில் இருந்து நழுவி இடையில் தொங்கிக்கொண்டிருந்த வில்நாணுமாக அவன் நின்றிருந்தான். திடீரென வானத்திலிருந்து அவன்முன்னால் நரிலைகுத் தரி விழுந்தது ஒரு துவக் கு. அத்துடன் அவன் தவம் கலைந்தது.
அரைவாசியில் சண்டையில் இணைந்துகொண்டு உயிர் அசைந்த இடமெல்லாம் வெடிவைத்தான். முற்றும்.
"பிடிச்சு மூத்தரிரம் இருக்கத் தெரியாது அதுக்குள்ள ஆமியைக்கொண்டிட்டேராம்! இத நம்பிறதுக்கு வேற யாரயும் பாரும்' என்று நீதிபதி திர்ப்பெழுதினார். 1,2,3.0 கோல்போட்ட மகிழ்ச்சியை அவர் முக்குக்கண்ணாடிக்குள்ளால் கக்கினார்.

Page 24
எண் னென்றுதான் சாதாரணமானவர்கள் போலவே சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி இருக்கிறான் - சாதாரணமாக நடக்கிறான் - எதுவும் நடந்துவிடாததுபோல் உரையாடலில் பங்குகொள்கிறான் அவன். லூப்பனின் கூட்டத்தில் அவன் பங்குபற்றியது அவனுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். இந்தப்பூதத்தைப்பற்றி மகேந்திரப்புவிடம் கட்டாயம் முறையிட்டே ஆகவேணும். அவன் வியாபாரத்தின் பெறுமதி சொற்ப லாபம் மட்டும் தான் என்பதால மகேந்தரப்பு கட்டாயம் தன்மந்திரங்களில் ஏதாவதொன்றை ஏவுவார். இப்பொழுதே இடியோ சைகள் கேட்கத் தொடங் கயிருந்தது.
ஒருபடியாக கேஸ்பிரச்சினையை மகேந்திரப்புவிடம் விட்டுவிட்டு மீண்டும் கணேசரிடம் வந்துசேர்ந்தபொழுது அவர் நிலமதிரக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். பூகம் பத்திலி வீடு நடுங்கிக்கொண்டிருந்தது. ஜன்னலின் வெளிக்கண்ணாடி சிதறிச் சிதிலமாகிப்போவதற்கு தயாராகிவிட்டதாக காது கூசியது. அக்கம் பக்கத்து வீடுகளில் எல்லாச்சனமும் நிச்சயமாக எப்பொழுதோ செத்துப்போயிருக்கவேண்டும்.
கதவைத்திறக்க காட்டி ஒறேஞ்சோ திறப்போ இல்லாததால் பயங்கரப்பூகம்பத்திலிருந்து உலகைக்காப்பாற்ற அவன் கதவை அவசரமாக இடித்தான். இறுதி விசில் சத்தத்துடன் அவர் எழும்பினார். கதவை உள்ளிருந்து திறந்தார். மணக்கும் சறத்துடன் நெஞ்சுநிறைய மயிருடன் ஒரு 50வயதில் பேயறைந்த பூதமொன்று நின்றிருந்தது. கதவைத்திறந்தபின் அவர் நிண்டநிலை அண்டமெல்லாம் அழிக்கவந்த பூதத்தின்பூதம் நின்றது போலிருந்தது. அவர் தற்போது தண்குறட்டையை நவீன ஜாஸ் மியூசிக் என்று வாதிடப்போகிறார் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் அவர் வாயால் ஒருசொட்டுப் பாட்டும் வரவில்லை.
அவரது மலைப்புக்கு ஒரு காரணமும் தெரியவில்லை. எல்லோரும் எழும்பி தாமும் அந்த மலைப்பைக் கடன் வாங்கினார்கள். ஏற்கனவே ஒவ்வோருவரும் கணேசரிடம் கடன்பட்டிருந்தார்கள். அதோடு இதுவும் சேர்ந்து கொண்டது.
நல்லா கூட்டிவிட்டபின் திடீரெனப் பாட்டுப் பெட்டியைப் போட்டுவிட்டார்கள். அது ஏதேதோ எல்லாம் கண்டபாட்டுக்குப் LITQulgbl. உமக்கு ஊம்பமுடிந்தளவுக்கு ஊம்பியிருக்கிறன் என்று கணக்கு வழக்குகள் கொடுத்தான். முழங்காலில் இருந்து கைகளைவிரித்து ஊம்புவதற்கு வாய்திறந்து மன்றாடினான். கக்காவெத் ஊம்புவதற்கு காய்க்கிற காய் இல்லை. நொறுக் நொறுக்கென்று குளிருக்குள் கடிபடும்போது மட்டும் அதன் இனிப்பும் காரமும் சுவீட்சம்பெறும். இனிய பாடல்களால் இனிப் பலனில்லை. இனி ஒன்றுமே செய்யமுடியாது. இவரையும் ஒருக்கா வெருட்டுவம் என்று சீனாக்கத்தியை எடுத்து தொண்டையைக்கிழித்தான். குஞ்சனும் சுதனும் சுவரோடு சாய்ந்தார்கள்.
ஒவ்வோருதராக பிரேதபரிசோதனை செய்துகொண்டிருந்தபோது அவன் யோசித்தான் வரவர தன்னை ஒருத்தரும் நம்புவதில்லை என்று. என் இரத்தம் புனிதமானது. என் இரத்தத்தை எடுத்து ஒரு பைலட்டுக்கு கொடுத்ததால் அவன் மேலும் திறமையாக விமானம் ஒட்டுகிறான் என்று நேர்ஸ் சொல்லுகிறாள். இவர்கள் நம்பிக்கையற்றவர்கள். என் இறக்கைகள் வலிக்குதென்று நான் வாங்கிவந்த வாழைப்பழத்தை ஒன்றுவிடாமல் தின்று போட்டு எனக்கு நடப்புக் காட்டுகிறார்கள் என்று பலவாறு மனம்நொந்து லட்சக்கணக்கான கோப்பைகளைக் கழுவிய தன் கையால் அவர்கள் உடலை இறைச்சித்துண்டங்களாக வெட்டிக்கொண்டிருந்தான்.
உண்மைதான். வானம் விரிந்திருக்கிற ஒரே வசதியைத்தவிர சோமாசோ RMEயோ கூட இல்லாத கக்காவெத் பறக்கமுடிவது அவர்களுக்கு ஏளனம்தான்.
சீனாக்காரர் செய்ததுபோல் அவரைக் கண்டதுண்டமாக வெட்டி பிறீக்கோவுக்குள் வைத்தபிறகு அங்கு வாழத் தொடங்கினான்.

பாஸ்போட்டை மாற்றி தேசத்தை மாற்றிக்கொண்டவர்களுடன் அவனுக்கென்ன உறவு. ஆனால் குஞ்சனை வெட்டியபோதுதான் உலகு பெரும் பிரச்சினையைச் சந்தித்தது. அவனுக்குள் இருந்த குசு வெடித்துக்கிளம்பியது. இவ்வளவு குசுவை அவன் வயித்துக்குள் பூட்டி வைத்திருக்கிறான் என்ற அதிசயத்தை அன்றுதான் உலகு தெரிந்துகொண்டது. முச்சடைச்சுச் சாகவேண்டும். அல்லது அதைச்சுவாசித்துத் திரியவேண்டும் என்ற இரணடு வழிகளுக்குள் மட்டும் விடப்பட்ட உலகு வெடிக்குசுவைத்துரத்த வழியற்று திக்கித்திணறியது.
அவனது நியாயமான இருத்தலை நொடிக்குள் இல்லாமல் செய்தது, இறந்தகாலத்து முளையை அவனில சவாரிசெய்துகொண்டிருந்து, எல்லாம் இறைச்சித்துண்டங்களாக பிறிக்கோவுக்குள்ளும், கபேர்ட்டுகளுக்குள்ளும், சொப்பிங் பாக்குகளுக்குள்ளும் கிடக்க இந்த குசுவுக்குமட்டும் இவ்வளவு துணிவு குஞ்சனின் உடம்புக்குள் எதுவும் கிடையாது. வெறும் காத்தடைத்த பை அது. கத்தியால் குத்தக்குத்த புசுக்புகக்கென்று புகைபுகையாய் வந்தது. பாவம் சுதன் அவனைப்பற்றி நான் சொல்லப்போவதில்லை. ஆனால் கணேசரின் உடல் இசைநார்களால் ஆனது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். நார் AbsTIJTui வாரி எடுத்து சுற்றிச்சுற்றி அவரைச் சுருக்கிவிடக்கூடியதாய் இருந்தது. அவர்களின் குறிகள் ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயமில்லை. ஆனால் தலைகளைக் கொத்திக்கொத்தி துண்டாக எடுப்பதுதான் விடியும் வரையான வேலையாயிருந்தது. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்தபிறகு உலகத்தை குசுவுக்குள் கிடக்கவிட்டிட்டு தான் பறந்து போய்விடலாம் என்று கக்காவெத் நினைத்தபடி ஒழுங்குபண்ணினான்.
அவன் உறவுமுறித்துக் கனகாலம் தான் தொடர்பாடிய எஞ்சிக் கிடந்தவைகளையும் சாய்த்ததில் அவனுக்குப் பரமதிருப்திதான்.
ஆனாலி மீண்டும் பரிகாசம் தொடங்கரியது. கதிரை கெக்கலித்துச்சிரித்தது. சொல்வழி கேட்டுக்கொண்டிருந்த கரண்டி சட்டிகள் ஒரு பார்வை பார்த்தன. விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை என்று கைகளை உயர்த்திக்கொண்டான். இப்பரந்த உலகில் உனக்கிருந்த உறவுகள் சரி என்றன. சனத்தொகை பெருகிய இப்பரந்த உலகில் என்னை யாரும் பேய்க்காட்ட வேண்டாம் அல்லது நான் சிதைந்து போகாமலிருக்க நீங்கள் சிரித்து மழுப்பவேண்டாம் என்று அவன் கத்தினான்.
எல்லாம் அந்நியமாய் - அவனுக்கு மட்டும் மறைபொருளாய் . அவனோர் வேற்றுக்கிரகவாசிதான். ஏதோ இதயம் முழுக்க இளையோடி நீ வேறு நீ வேறு' என்று நா சோராமற் கத்த அவனெங்கு போவான்.
யாராவது வையுங்கள் ஒப்பாரி அவன்ஜீவன் செத்துத்தான் போனது - அப்படியென்று சற்றுநேரம் நித்திரை கொண்டது. அடுத்தநாள் அவசர அவசரமாக எழும்பி ஆஸ்பத்திரிக்கு ஓடினான். நெற்றியைத் தடவி மயிர்களைக் கோதி விட்டவளுக்காக வெளியில் காத்திருக்கத் தொடங்கினான். அவள் வரவேயில்லை. கக்காவெத்தும் விடாப்பிடியாக காத்திருந்தான்.
கால்கள் சோரவில்லை. கண்கள் இமைக்கவில்லை. ஆனால் மூத்திரப்பை மட்டும் நிரம்பியது. அடக்குவம் அடக்குவம் என்று கணநேரமாகிப்போனது. முடியாக்கட்டமாகி ஆண்குறியை வெளியே on எடுத்து குளிர்வாங்கவிட்டு ஒண்டுக்கிருக்கும்போது தான் அவள் வெளியே வந்தாள். அவளுக்கு இதொண்டும் பெரிய ஆச்சரியமில்லை. கக்காவெத் ஓடிவந்து அருகே நின்று கதைக்கத் தொடங்கியபோதே எல்லாம் விளங்கிவிட்டது. வயித்தில அல்சருக்கு வந்து படுத்துக்கிடந்த விக்னேஸ் வரராஜா, மதனலோசினி என்ற இவளுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்புடனும் இருந்தவன்தான். ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வந்தபிறகும் தன்காரில் மதனலோசினியை ஏற்றிக்கொண்டு திரிந்த விக்கியைப்பற்றி அவளுக்கு விளங்கவேயில்லை. தொடைகளில் கைபோடுவதும் தோளிற் கைபோட்டு பிடரிமயிரை

Page 25
24
வருடிவிடுவதுமான சிறுசேஷ்டைகள் தவிர அவன் எல்லை தாண்டியதில்லை. ஒருமுறை மட்டும் அவள்மார்பை லோசா வருடிவிட்டுள்ளான். மற்றப்படி விக்கி சைவம். இப்படியாக சில காலம் கழிந்தபின் மதியைக் காய்வெட்டத் தொடங்கிவிட்டா6 விக்கி. பலதடவைகள் முன்னாலும் பின்னாலும் திரிந்து பலனில்லை. 'எனக்கிப்ப நேரமில்லை உனக்கிப்ப என்ன வேணும் என்று ஒருநாள் உறுக்கிக்கேட்டான். அதன் பிறகு வந்: சண்டையில் ‘உன்னைக் காரில ஏத்திக்கொண்டு திரிஞ்ச காதலிக்கிறதெண்டு அர்த்தமோ? என்று கேட்டான். விசயத்ை சொல்லாமல் மதி தன்னுடன் பழகிவிட்டாள்' என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. மதி ஆடிப்போய்விட்டாள். இதையெல்லா சொல்லிக் கொண்டு தான் பழகவேண்டுமா? 'ஓம்' என்று அடித்துச்சொன்னான் விக்கி இல்லாட்டி தன்ர சினேகிதன் நள நளமறிய ஆவல்' என்று தனக்கு லெட்டர் எழுததுணிவானா என்று கேட்டான். இதைமட்டும் போய் மதி தன்ர குடும்பத்தாரிட சொல்லியிருந்தால் விக்கியின் திமிர்பிடித்த ரத்தம் நிறைய ஒடியிருக்கும். என்ன ஏமாத்தினதுபோல இனிமேல் ஒருத்தரையு ஏமாத்திப்போடாத' என்று வழமையான அறிவுரை சொல்லிவிட்( விலத்தி வந்துவிட்டாள். ஆனால் கொஞ்சக்காலம் பயக்கில பிடித்து அலைந்த விக்கி எப்பொழுதும் ஸ்பேரகளுடனு! நெயிற்கட்டர் கத்திகளுடனுமே திரிந்தான்.
இதைப்போல் எத்தனையோ விக்கினேஸ் வரராஜாக்களை பார்த்தவள்தான் மதி. இந்த ஆஸ்பத்திரியில் வேலைசெய்கி கடந்த பலஆண்டுகளில் அவள் அறிந்துகொண்ட விசயங்கள் பல. சாதாரணமாக நெத்தியைத் தடவிக்கொடுத்ததற்கு கக்காவெ நெளிந்த நெளியிலேயே அவரது தவிப்பம் தாகமும் விளங்கிக்கொண்டுவிட்டாள் மதி. கையைக்காட்டி கக்காவெத்தில் கதைகளை நிப்பாட்டி அவள் சொன்னாள் வேணுமெண்டா6 உங்களோட ஒருநாள் அல்லது ரெண்டுநாள் படுக்கிறன்' ஆனால் தயவு செய்து அண்ணை காதல் கீதல் எண்டு எதையாவது கொண்டு என்னட்ட வரவேண்டாம் அதுக்கு என்னட்ட மருந்தில்லை 6760g).
கக் காவெத்துக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை அவனைவிட்டு விலத்தி நடந்துபோக முயற்சித்தவளை எட் ஜாக்கட்டில் பிடித்தான். சரி உன்ர தேவையை திர்த்துவிடுற6 வா என்று அவனை ஆஸ்பத்திரி டொய்லக்குள் கூட்டிச்சென்றா6 அவள், ஏன் எதற்கு என்று தெரியாமல் அவள் பின்னே போனா கக் காவெத். ஜாக் கட்டை கழட்டி மூலையில் பத்திரமா வைத்துவிட்டு பாவாடையை தூக்கிவிட்டு ஜட்டியைப் பதித் குனிந்தபடி நின்றாள் மதி. கக்காவெத்துக்கு தலை சுற்றிக்கொண் வந்தது. கொஞ்சநேரம் அவள் முதுகை தடவிக்கொடுத்துவிட் வெளியே வந்தான். அவனுக்காக நொந்த மனதுடன் துயரமாக சிரித்தாள் மதி. வீணாக விதியையோ மக்கள் கூட்டத்தையே நோக மனமின்றி அவள் தன்னை நொந்தாள். பெண்க சொண்டுகளில் சோமபாணம் கொண்டு திரிகிறார்கள் என் நம்பிக்கை கொண்டுவாழும் பொதுமக்கள் ஆண்களுக்கு அவள் வாழ்ந்துதான் ஆகவேண்டியிருக்கிறது. ஆனா கக்காவெத் போன்ற மரபான மனிதர்கள் அவளை களிவிரக்க கொள்ளச் செய்துவிடுகிறார்கள். தாழ்வுச் சிக்கலுக்கு தள்ளுகிறார்கள். இதெல்லாம் ஏதோ பெரிய விசயம் என் முகம் கறுத்து அவளை முறைக்கிறது கக்காவெத்துக்கள் உள் உலகம்.
கக்காவெத் ஒட்டமும் நடையுமாக கணேசர் கொட்டிலுக்கு வந் சேர்ந்தான். கணேசர் வீடு வந்து சேர்ந்துவிட்டதா எண்ணிக்கொண்டான். ஆனால் அவன் வந்து சேர்ந்திருந்த navalid மெற்றோவுக்கு. விழுந்து படுத்தபின் இரவுதான் முழித்தா இரவுகளில் மட்டுமே முழிப்பது அவனுக்குச் சுலபமானதா இருந்தது. இரவுகளில் மட்டும் உயிர் வாழவே گN6( படைக்கப்பட்டிருந்தான். ஆனால் இந்தமுறைமட்டும் இருட் அவனை விலத்திநிற்க முயற்சிசெய்தது. ஒருபொழுதும் வாழ்வி கற்பனை செய்திராத ஒன்று இது. என்றென்றைக்குமாக அவ நம்பியிருந்த இருட்டு, அவனுடன் ஒட்டி உறவாடி உருண படுத்துக்கிடந்த இருட்டு இன்றைக்கு முதுகைக்காட்டி இளிந்த நழுவிற்று. அவன் பறக்க முடிவு செய்தான்.

இரவு 1030 இளையநிலாவும் இனிய தென்றலும் வருடிய பொழுதில் பாலத்தில் அவன் ஏறினான். 'இதோ என் கடல். இந்தக் கரையில் நான். மற்றக்கரையில் அடிவானம். சூரியனும் பிறகு இரவும் வரமுதல் நான் பறந்துவிடுவேன்' என்று கத்தியபடி பாய்ந்தான். பின்னால் இருந்து கீச்சென்று ஒரு பிரெஞ்சுக்காரி கத்தினாள். அவளை இறுக்கி அணைத்தபடி அவள் காதலன் தன் கைரெலிபோனை எடுத்து பொலிசுக்கும் பொம்பியர்சுக்கும் அடித்தான்.
ஆற்றிலிருந்து அவன் கூட்டைக்கண்டுபிடித்தபொழுது அவன் விழமுன்பே செத்துப் போயிருந்தது தெரிந்தது. அவன் பறந்துகொண்டே செத்திருந்தான். அவனை விட்டு அவன்கூட்டைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள் பொலிஸ்காரர்கள்.
நடந்த விசயமே வேறு. இதில் மகேந்திரப்பு தன் கைவரிசையைக் காட்டியிருந்தார். அவன் பறந்து பறந்து எங்கோ போயிருப்பான் என்பது உண்மைதான். நேரம் காலம் தருணம் எல்லாம் சரியான படி குறித்துவைத்து தருணம் பிசகாது இயங்குகிறவரான மகேந்திரப்பு அதை அனுமதிக்கவில்லை. அவன் பறந்து கொண்டிருந்தபோதே அவன் ஜீவனைத் தன்னுடன் வரும்படி உருவிக் கொணர் டார். உற்றாண் உறவினன் மாற்றாண் எல்லார்களுக்கும் மேலாக மகேந்திரப்பு இருந்திருக்கமுடியும். மகேந்தரப்புவுடனான தண் தொப்புள் கொடி உறவை இதுவரைகாலமும் மறந்திருந்த காரணத்தால்தான் மீட்பார் அற்றகவலையில் மூழ்கிக்கிடந்தான். நீண்டகாலத்தின்பின் மகேந்திரப்புவை கண்ட மகிழ்ச்சியில் அப்படியே அள்ளி அணைத்துவிடத்துடித்தான். மகேந்திரப்பு அதற்கு நேரம் கொடுக்கவில்லை. அவன் ஆன்மாவை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டார். வெறுங்கூடு பொத்தென்று போய் செயின் நதியில் விழுந்தது.
கக்காவெத்தின் இக்கூடுகூட இப்பூமிக்கு அந்நியமானதுதான். அதை வைத்துக்கொண்டு எப்படியாவது அடையாளப்படுத்திவிட அவர்கள் படாதபாடு படப்போகிறார்கள். அக்கூட்டுக்கும் பூமி என்ற கிரகத்துக்கும் சம்மந்தமில்லை என்ற விசயம் விழ நட்சத்திரங்களைப்பிடித்து தொங்கித் தொங்கி வந்துபோகும் மகேந்திரப்புவிடம் மட்டுமே உள்ளொடுங்கிக்
கிடக்கும்.
O
பித்தாந்து பாரிஸில் என்ன கொலை நடந்தாலும் யாருக்கும் கவலை இல்லை என்று யாராவது சொன்னால் அவனை யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் கறுவல், அடையார், சப்பட்டையர் முதலானவர்கள் நம்புவர். இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பு மனிசி பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்க ஒரு புருஷனை தகப்பனை வெடிவைத்துத் தகர்த்துவிட்டுப் போனார்கள் யாரோ. தகப்பன் புருஷன் கண்ணுக்கு முன்னால் வெடிவிழுந்து ரத்தம் சிதற செத்து விழக்கண்டவர்களுக்கு பித்தாந்து பரிஸின் பொலிஸ் இன்றுவரை மறுமொழிசொல்லவில்லை. இவ்வாறாக கொலைகள் மீண்டும் கொலைகள் விழுந்துகொண்டிருக்கும் இடம்தான் பித்தாந்து பாரிஸ் - வண் முறைகளுக்கு எதரான நாகரீகப்போக்குடையவர்கள் என உலக சமூகத்தால் நோக்கப்பட்ட எமது இனத்திற்கு, அவமானம் தேடித்தரும் வகையில் நிகழ்பவைதான் இக்கொலைகள்! அண்மையில் பாரிஸில் நிகழ்ந்த நான்கு கொலைகள் இந்த அவமானப்படுத்தலை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளன. மனுஷர வெட்டி பிறிக்கோவுக்குள் வைக்கிற வேலையெல்லாம் சப்பட்டைகளுடையது. தமிழ்மான சடைப்புமரிக்க தமிழ்ச் சாதிக்கு என்றைக்கு வந்தது இந்தஇழிவெண்ணம்? உடல்கள் இறைச்சிமயமாக்கப்பட்டிருந்ததால் எத்தனைபேர் கொலைசெய்யப்பட்டார்கள் என்ற விபரம்கூட தெரியவில்லை. அவி வீட்டில சமறிக் கருந்தவர்களின் கணக் கை வைத் துத் தான் கடைசியாக கணி டுபிடிக்க வேண்டியிருந்தது. சின்னவன், குஞ்சன், சுதன், கணேசலிங்கம் என்று ரீலங்கா பெளத்த பேரினவாத அரசின்கொலை யுத்தத்தில் இருந்துதப்பி புகலிடம் கோரியிருந்த நால்வரும் படுபயங்கரமாக

Page 26
கொலைசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் மகேந்திரப்புவின் பிழையும் இருக்கிறது. அவர் தனது சொந்த நலனுக்காக பின்னால் இருந்து தூண்டிவிட்ட தமிழ்பிரச்சினையை அரசியல்வாதிகள் வளர்த்தெடுத்து தம்பிமார்கள் கையில் விட்டதால் அவர்களும் அவசரமாக ஒரு குட்டி யப்பானைக் கற்பனை செய்து செயற்படுத்திய யாகத்தில் பலிகளும், பொல்லாத வலிகளும் உயிர்த்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு மகேந்திரப்பு பொறுப்பெடுக்காமல் திரிகிறார். இதன் இன்னொரு கட்டம்தான் பித்தாந்து பரிஸ் கொலைகள். கண்ட இடத்தில் சுடும்படி மகேந்திரப்புவுக்கு மரணதண்டனை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
&
(Skasikasik
இல்லாததை இணைத்தல்
100 பக்கம் எழுதினால் அதில் 80பக்கமாவது வர்ணனைகளாக இருக்கவேண்டும். 1000 பக்கத்தில் நாவல்போடும் வீரத்தின் மர்மத்தை இப்படிப் பச்சையாகச்சொல்லக்கூடாதுதான். இருப்பினும் சிலர் கேட்கிறார்கள் அவருக்கேன் எடுத்தது பத்துவருஷம் என்று. பாவம் கொஞ்சம் பஞ்சிபோலும், வயசான காலத்தில் கொஞ்சம் வைச்சுவைச்சுத்தானே எழுதமுடியும்.
யாரும் என்னை நம்பத்தயாரில்லை. மேற்சொன்ன கதையில் கூட்டிக் கழித்ததில் விடுபட்டுப்போன பகுதி ஒன்று தேடி எடுத்துள்ளேன். மொன்டித்துறையின் வரைபடத்தையும் நமது சின்னவன் என்ற காக்காவெத் பிறந்த ரகசியத்தையும் உங்கள் கண்முன் படம்போட்டுக்காட்டி அப்படியே விரியவைக்கக்கூடியதான அவ் வர்ணனையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்!
(இப்படிக் கண்டபாட்டில் பிரதிகளைத்தொலைத்தும் எரித்தும்போட்டு பிறகுதேடி எடுத்து பிரகரித்ததாக கதைவிட்டபடி தமிழலேயே குறைந்தது இரண்டு கதையாடல்கள் ஏற்கனவே வந்தபிறகும்கூட வெக்கம் மானம் ரோசம் இன்றி கொப்பியடிப்பதை பிராக்கட்டில் மட்டுமே குறிப்பிடமுடியும்.)
இல்லாத பிரதி வருமாறு: அந்த ஒழுங்கைக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதன் இருபக்கங்களிலும் புல்பூண்டுகள் முளைத்துக்கிடந்தன. அந்த ஒழுங்கை மிகச்சிறியது. ஒரு பக்கம் பெரிய கடைகள் இருக்கும் பெரியதெரு வெட்டி ஓடியது. மறுபக்கம் எளியசாதிகள் இருந்ததெரு. அதற்குப்பெயர் இருந்தது. எனக்குத்தெரியவில்லை. அந்தரோட்டுக்கு சற்றுத்தள்ளி இருகல்வீடுகள் மட்டும் இருந்தன. அதற்கும் அப்பால் பனங்கூடல் கிடந்தது. அதையொட்டி மனிதமலங்களும், சூப்பிய பனங்கொட்டைகளும் விழுந்த பாளைகளும் ஊமல்கொட்டைகளும் ஒலைகளும் என்று பல்வேறு பொருட்கள் கிடந்தன. பனங் கூடலைத் தவிர்த்து சற்று தள்ளிக்கிடந்த இன்னொருதெரு பெரிய வளவொன்றுக்குள்ளால் தனியாகப்போய் பெரியவீதியைத்தொடும் ரோட்டில் முட்டியது. மனிதர்கள் கூட நடமாடமுடியாதபடிக்கு அக்கல்ரோட்டு கூரான கற்களுடன் மேடும் பள்ளமுமாக சீர்கெட்டுக்கிடந்தது. அதன் ஒரமாக பாதங்களும் சைக்கிள் சில்லுகளும் பட்டுப்பட்டு ஒருமனிதன்மட்டும் நடந்துபோகக்கூடிய கோடுபோன்ற ஒரு சீரான பாதை ஓடியது. ரோட்டின் பக்கத்து வயல்கள் பள்ளமாய் இறங்கிச்சென்று ஒரு சிறுகுளத்தடியில் முடிந்தன. ரோட்டின் மறுபக்கத்தில் ரோட்டிலிருந்து கொஞ்சம் தள்ளி வேலி அடைக்கப்பட்டு வளவு பிரிக்கப்பட்டிருந்தது. மழைக்காலங்களில் யாரும் போக்குவரத்து செய்யமுடியாதபடிக்கு வெள்ளம்முட்டி இப்பாதைகள் முடிவிடும். பின்பு வெள்ளம் வற்றி சேறும் சகதியுமாக மனமெடுத்துக்
 

கொண்டிருக்கும்பொழுது மனிதர்கள் சர்வ சாதாரணமா போய்வருவார்கள். அந்தரோட்டு மற்றமுனையில் மேலும் ஒரு பள்ளமான தெருவில் முட்டியது. அந்தமுலையிலும் தெருவின் நடுவிலுமாக மூன்று சிறுகோயில்கள் இருந்தன. பிள்ளையார், வைரவர், பிள்ளையார் என்று வரிசையில் இருந்த அந்தக்கோயில்களில் திடீர் திடீரென்று பெரிய லவுஸ்பீக்கர் சத்தத்துடன் மாறிமாறி விழாக்கள் நடந்ததால் அங்கு தனியாக இருந்த கல்விட்டில் வசித்துவந்தவர்கள் அங்கிருந்த பலருடனும் தொடர்ந்து சண்டைபிடித்து வந்தார்கள்.
கல்வீட்டைத்தாண்டி அதன் ஒருபக்கவளைவைத் தாண்டிவந்தால் முதலாவதாக இருக்கும் கொட்டில் அவர்களுடையது. அதோடு சேர்ந்தபடி இன்னுமொரு சிறுகொட்டிலும் இருந்தது. சின்னான்தான் அதை இடைக்கிடை உபயோகித்து வந்தான். விழாக்களின்போது அக்கொட்டில்
பொதுக்கொட்டிலாகப் பாவிக்கப்பட்டது.
சின்னான் தன் மணிசியை ஒருநாளும் கட்டிப்பிடித்துக் கொஞ்சியதில்லை. உடலுறவுக்காக மட்டுமே அவளைத் தொடுவான். புணர்ச்சியில் அவன் காட்டிய ஒரே புதினம் பகல்நேரத்தில் அவளைப்புணர்வது தான். சரியான தண்ணியில் வந்து அவள் சமையலைச்சேதாரம் பண்ணி இழுத்து நிலத்தில் தள்ளி சேலையைமேலே இழுத்து காமத்தை தணித்துவிட்டு அதேவேகத்தில் போய்விடுவான். இரவில் அவளும் பூரணமாக உடன்படுவதால் பொறுமையாக அவளது மார்புச்சட்டைகளை விலக்குவதற்கு மட்டும் நேரம் எடுத்துக்கொள்வான். அப்பொழுதுகூட அவளை அவன் முத்தமிட்டதல் லை. அவள் வாயிலி முத்தமிடுவதை விட அவள்உதடுகளை கடிக்க மட்டுமே அவன் தெரிந்து வைத்திருந்தான். அல்லது அவள் மார்புகளை கடித்தான். வலியில் அவள் அவன் தலையில் அடித்து மயிரைப்பிடித்து இழுத்தபின் கடிக்காது அவள்முகத்தைப்பார்க்க வெட்கப்பட்டு கழுத்துப்பக்கத்துள் தன் தலையை வைத்துக் கொண்டு முச் சுவாங் குவான் , இவற்றின் பிறகு அவர்ை கொறட்டைவிட்டுக்கொண்டிருக்கும் பொழுதும் அரைநிர்வாணமாக அசையாது படுத்தபடி இருப்பாள் அவள். முத்தம் கொடுப்பதில் கொஞ்சுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள் அவள் என்பதல்ல அதன் அாத்தம். இருப்பினும் ஆண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு பிரச்சினையில் அவள் வெறித்தபடி கிடப்பாள்.
இதன் மிகுதிப்பகுதி கிடைக்காததால் இதன் முடிவு பின்வருமாறு
இருக்கலாம் என ஊகித்துக்கொள்வோம்.
- இப்படியான ஒரு புணர்தலில் விந்து கலந்து உருவாகி பத்துமாசம் பொறுத் திருந்தோ அல்லது ஓரிரு மாசம் முந்த குறைமாசத்திலோ பிறந்தவன்தான் சின்னானின் சின்னவன் என்ற கக்காவெத்
நடப்பு : (இப்படிப் பிறந்த சின்னவன் சும்மா ரவியின் சொத்தை ஆண்குறியை வைத்துக்கொண்டு அடைச்சியுடன் போராடிப்போராடி புணர்ந்துகொண்டிருக்கிறான். மகேந்திரப்பு சின்னானைப் பொறுத்து கூட்டுக்குள்ள கொணந்து மாட்டிப்போட்டார் அல்லது சும்மா ரவி தன்ர கூட்டப் பாடாப் படுத்திப்போட்டுத்தான் சின்னானிட்ட விட்டுள்ளான். எப்படிப்பாத்தாலும் ஒழுங்கா ஒரு குசுகூட விடத்தெரியாத அடைச்சியோட தொடர்ந்து மல்லுக்கட்டுவது அவனுக்குச்சிரமமாகவே இருக்கிறது).
O

Page 27

இலைகளையெல்லாம்
இல்லாமலாக்கிவிட்டு
நிர்வாணத்தை
இரசித்துக்கொள்கிறதே!
சில இரவுகளில்
சில பகல்களில் கடுங்குளிரின் விறைப்பில்
இறுகிப்போயின மரங்கள் அசைக்கமுடியாத பிடிகள்
ஒ. வென்று அலறின மரங்கள்.
சொர சொரவென
சொரிந்தன பனிகள். நிர்வாணங்களை அணைத்துக்கொண்டு
ஆடைகளாக அழகுபடுத்தின. ஆசை அணைப்பா?
அதிகார அணைப்பா விறைப்புகளிலிருந்து
விடுதலை கிடைத்தனவா வேதனைகள்தான் தந்தனவா?
விடைகளைத்தேடியே
இன்னமும் நான்
வெள்ளை வெள்ளையாய்
விரிந்து பரந்து கிடந்தன
அள்ளி ஒரு பிடி
தொண்டைக்குள் எறிந்தேன் என்னுள் பொங்கிவரும் ஆவேச உணர்வுகளை அடக்கி ஒடுக்கி அமைதிப்படுத்துமென்று எதுவும் நிகழவில்லையே
வேட்டிகளாய் பூமியைப் போர்த்தி
நிர்வாணங்களை அழகுபடுத்தியவை
திடீரென்று சுருங்கிக்கொண்டன
தரையோ தண்ணிரை
தனதாக்கிக்கொண்டது.
மீண்டும் நிர்வாணக்கோலங்கள்
மரங்கள் இன்னொருமுறை
இலைகளை பிரசவிக்கத்தான் போகின்றது பின்னர் மண்ணுக்கு அர்ப்பணிக்கவும் நிர்ப்பந்திக்கப்படும்
கவலை கொண்டவர் யார்?
- நிருபா 5.12.97

Page 28
நூல் அறிமுகம்
இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் கவிதையாப்பியல் மரபும் நெகிழ்வும்
- இரா. சம்பத்
புதுவை பண்பாட்டு ஆராச்சிநிறுவனம் வெளியிட்டுள்ள இந்நூலில் இருபதாம்நூற்றாண்டுக் கவிதை யாப்பியலில் ஏற்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மையை பாரதியார், பாரதிதாசன், தேசியவிநாயகம்பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, வாணிதாசன், கண்ணதாசன், முடியரசன், சுரதா ஆகியோர் கவிதைகளை முன்வைத்து விரிவாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணமரபு தொல்காப்பியம் தொடக்கம் அண்மைக்காலம்வரை எவ்வாறு மாற்றத்துக்குள்ளாகி வந்துள்ளது என்பதனை தெளிவாக முன்வைக்கும் இந்நூல் தமிழ் செய்யுள், பாவடிவங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாறிவந்ததையும் சுட்டி மக்கள் வாய் மொழிமரபுகளை காலத்துக்கு ஏற்றவாறு தமிழ்இலக்கியவடிவங்கள் உள்வாங்கியதையும் குறிக்கின்றது. மொழி இலக்கியம் ஆகிய இரண்டின் அமைப்பியல்புகளைப்பற்றிய ஆய்வினை தமிழில் அறிவியல் முறைப்படி தொடக்கிவைத்த தொல்காப்பியர் மொழி மற்றும் இலக்கிய மரபுகளை விதி இலக்கணமாக வகுக்காமல் விளக்க இலக்கணமாக வகுத்தது அறிவியல் தன்மையானது என்றுகுறிப்பிடும் நூலாசிரியர் அதனாலே தமிழில் இலக்கணமரபு காலத்துக்கு ஏற்றவகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் ஏன் எனில் மொழிமரபுகளும், இலக்கிய மரபுகளும் நிலையானவை அல்ல. அவை காலந்தோறும் மாறும் இயல்பின என்று சரியாகவே குறிப்பிடுகிறார். இந்நூலை வாசிக்க ஓரளவு மரபு செய்யுள் இலக்கண அறிவு இருந்தால் எளிதாக இருக்கும். - தில்லை.
O. F.
O
O
O
56
56
56
அன்புை
நிகழும்
O
 

Boks 99 Opposal, 0619 Oslo ó, Norway
க்குறி 6A.J. Khon, 18, AldgiriNagar, 2nd Street, Vada palan, Chenna 600026 ச்சுவடு 151, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001
b 7/8 பொதுவீதி, அக்கரைப்பற்று, இலங்கை
நிழல் Exil, 27, Rue Jeon Moulin,92400 Courbevoie, France
மில் Chez. R. inpovolli, 94, rue de la Chapelle, 75018 Paris.
) IBC Tamil, PO. Box. 1505, London SW82ZH
of 97 Taman Megah, 72100 Bohau, Negeri Sembilon, Malaysia Siplb PO Box, 4002, London WCIN 3XX
தழ் செய்தி 1, சம்பத் நகள், குளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி, அகு. எண். 642 0006
வர்அமுதம் ANefsir -11, 50189Elsdorf, germany
6) Iri Lii.5b S. Varatharajah, 6, R. ChOrnos deld Ville, 45500 Gien, FrCince
சாமத்தியச்சடங்கு
சிவமயம்
புனித நீராட்டு விழா அழைப்பிதழ்
மங்களகரமான பிரமாதி வருடம் வைகாசித் திங்கள் 23ம் நாள் (06.06.1999) ாயிற்றுக் கிழமை மாலை 5:00 மணி முதல் 8.30 மணி வரை வரும் நய நட்சத்திரமும், தசமி திதியும் கபயோகமும் கூடிய சுயவேளையில்,
எமது சிரேஷ்ட புத்திரன் திருநிறை செல்வன்
}{ தவச்செல்வன் )
அவர்களுக்கு திருவருள் துணைகொண்டு பூப்புனித நீராட்டுவிழா நடாத்த ார்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராய்
வருகைதந்து செல்வனை ஆசீர்வதித்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
விழா மண்டபம் : Espace Aubervilliers 30, Rue Lopez et Jules Martin
93300 Aubervilliers Mo: Fort Aubervilliers
இங்துனம் தங்கள் நல்வரவை நாடும்
மகாஜனர் குடும்பத்தினர் பிரவேசம் :
5OFS காஜனா பழையமாணவர் சங்க பிரெஞ்சுக்கிளையினரால்
6.699 அன்று சாமத்தியச்சடங்கு என்னும் நாடகம் பாரிஸ் ஒபேவில்லியே அரங்கில் மேடையேற்றப்பட்டது
27常

Page 29
ருள்வெளியில்.
蓝翼 ஒரு எழுத்தாளன் அல்ல. நீயேதான் எழுத்தாளன். புனைபெயரைப் போட்டுப்புழுகு புழுகியதை மறவாமல் இன்னொரு புனைபெயரில் திட்டு
பீத்து.
வசைபாடு முகத்தைக் காட்டாமல் ஒளித்திருந்து குத்து.
நிலவறைக்குள்ளிருந்து புறாக்களுக்கு விருந்துவை, புழுகக் கற்பி
சொல்லுகளைக்கோர்த்து தொகுத்துக் காட்டு
வரிவரியாய்த் தேடு
வெட்டு
கொத்து.
வாசித்துக்காட்டு
முடிசூடு கண்ணாடி முன்னின்று முடிசூடு வெளிப்பட்டுவிடாதே எழுத்தெழுத்தாய் யோசித்துச்
சொல்லாக்கு சொல்லுகளைச் சேகரித்துச் 断 சொறிந்து கொட்டு 3.
புலவன் நீயென்று கூறவை.
மர்மமான சூழ்நிலையில் '. &:
28 கறையான்கள் துணையோடு /
 
 
 
 
 
 

N
கள்ளக்கடத்தல் செய். சொல்லுகளைத்தான். இரவிரவாய்ப் பெயர்த்தெடு புலம்பெயர்ந்த புறாக்களுக்குப் பூசை வை. கடிதம் எழுதத்தெரியாது போனாலென்ன; கவிதையெழுது, ஆலையில்லா ஊரிலே இலுப்பைப்பூத் தானம் செய்.
அழு
புழுவைத் தொழு, எலிகளுக்கும் விருந்துவை. மணலிலே ஆவன்னா எழுதி மகிழ்,
புனைபெயரில் எழுதி மறை
வெளியிடு வெளிப்படாதே
ԼԱՔՑ
புணர். மலங்கழி
அழு.
மீண்டும் மலங்கழி.
நீ ஓர் அறிவாளி உண்மையிது. கனவு காண். உனக்கு நாம் விழா எடுப்போம். நீ ஒரு எழுத்தாளன் அல்ல. நீயேதான் எழுத்தாளன்.

Page 30
இவ்வுலம் முழுவதையும் நாம் தோர்
1999 ஜனவரி 10ம் நாள் கிழக்கு ஜெர்மனியிலுள்ள Berlin. Freidrichfeld GFTFGalas ET6a56f6 6.Da6-g6id (Die Gedenkstä tte der Sozialisten) 100,000 GudibUL Ddikas6lt GFAQasıņas G6ITATGb சிவந்த ரோஜாமலர்களோடும் அணிவகுத்தனர். 80 வருடங்களுக்கு முன்பாக 1919 ஜனவரி 15ம் நாள் இரவு 11.45 மணிக்கு முதலாளிய கரண்டல் பிசாசுகளால் வெள்ளைப் பயங்கரவாதிகளால் படுகொலையான ரோசாலுக்சம்பேர்க் அவரின் போராட்டத் தோழர் கார்ல்லீப்னெக்ட் (Karl Liebknecht) டுக்குமாக அவர்கள் கூடினர். அன்றைய புரட்சியின் வீரம் செறிந்த நாட்களுக்குரிய உழைக்கும் மக்களின் படையிலுள்ள ஸ்பார்ட்டாகோஸ் (Spartakus) புரட்சியாளர்க நினைவுகொள்வதற்காகத் திரண்டனர். ரோசாலுக்சம்பேர்க் 1918 நவம்பர் புரட்சியின் எழுச்சித்தாரகை 1918-1919 சிவப்பு வருடங்களின் புரட்சிகர ஆள்மா அதன் அழிவற்ற மாபெரும் இயங்குசக்தி. முதலாம் உலகயுத்தம் முண்பாகவே ஜேர்மனியப்பாசிசத்தை அதன் முன்னோடியான இராணுவவாதத்தை அதன் கருவிலே கண்டறிந்த புரட்சிகர மார்க்சியத்தின் உலகப்புதல்வி. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆன்மேலாதிக்க அமைப்பில், வெளிநாட்டவளாய் , யூதக்குடியிலிருந்து வந்தவளாய், பெண்ணாய் அவளை அடையாளம் கண்ட ஜேர்மனியின் தேசியவிசர்கொண்ட முலதனத்தின் காவல் அமைப்புகளின் பழிப்புரைகளுக்கு அப்பால் ஜேர்மனிய உழைக்கும் மக்களின் புரட்சிக்குத் தலைமை ஏற்றவள். அய்ரோப்பாவிலே மிகப்பெரும் புரட்சிகர வரலாறுகொண்ட ஜேர்மன் தொழிலாளவர்க்கத்தின் மண்ணில் இன்றைய புதிய பாசிசப்போக்குகளும், தேசியவாத முக்கவெறிகளும் உழைக்கும் மனிதனால் தகர்த்தெறிப்படும் கலாச்சாரமடைந்த உலகமனிதன் மார்க்சியத்தால் வடித்தெடுக்கப்படுவான் எண்பதற்கான அடையாளமாய் சிவப்பு ரோசாலுக்சம்பேர்க் விளங்குகிறாள்.
முதலாளியத்தின் நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அணுகுண்டுகளையும் லேசர் கதிர் ஆயுதங்களையும் ஏந்திக்கொண்டு ஜப்பானின் ஹிரோசிமா முதல் இன்றைய ஈராக்வரை மனித அழிவுப் பிரளயங்களை ஏற்படுத்திவிட்டு நிற்கின்றது. இயற்கையின் வரம்புக்குட்பட்ட மூலவளங்களை உற்பத்திச் சக்திகளின் பிரமாண்டங்களை வெறும் நுகர்வு வெறிக்கு அடிமைப்படுத்தி பண்வழிபாடுகொண்ட சமூகம் படைக்கப்பட்டு வருகின்றது மனிதமதிப்புக்கள் தரம் தாழ்த்தப்பட்டு சமூகம் பெறுமதிமிக்க சிந்தனைகள் அழிக்கப்பட்டு இராணுவ வாதம் ஊக்குவிக்கப்படுகின்றது மதம் இனம், நாடு, பிரதேசங்கள் சார்ந்த அரசியல் வளர்கின்றது. மறுபுறம் சோசலிசநாடுகளாய் கருதப்பட்ட நாடுகள் வீழ்ந்து ஸ்டாலினிசம் வீழ்ந்து முற்போக்குச் சக்திகள் ஈவு இரக்கமற்ற விமர்சனத்தினூடு அரசியல் சித்தாந்த உயிர்வாழ்வுக்குப் போராடிக்கொண்டிருக்கின்றன. மாக்சியமானது அறிவையையும் செயலையும் இணைத்து செயற்பட அழைக்கும் சிந்தாந்தம் சித்தாந்தத்தையும் நடைமுறையையும் இணைக்கும்படி கட்டாயப் படுத்துகிற சிந்தனை எனவே கடந்த காலங்களின் உழைக்கும் மனிதர்களின் வளர்ச்சி வெற்றி தோல்விகள் என்பனவற்றின் தடயங்களை எதிர்காலத்துக்கு புரட்சிகர சக்திகட்கு விட்டுச் சென்றுள்ள செய்திகளை இரைமிட்டல் அவசியமாகும் கிழக்குலகின் வீழ்ச்சியை சோசலிசத்தின் வீழ்ச்சியாகவும் ஸ்டாலினிச சிந்தனைகளை மாக்சியமாகவும் கருதிக்கொள்பவர்கள் நிறைந்துள்ள வேளையில் ரோசாலுக்சம்பேர்க்கைக் கற்பதானது அவரின் புரட்சிகர அனுபவங்களை மீட்டெடுப்பதானது மாக்சியத்தைப் பிடித்துள்ள கேடுகளை ஸ்டாலினிச சித்தாந்தச் சனியனை கண்டறிந்து கொள்ள உதவும்
லெனினின் மாக்சியசிந்தனையானது ரஸ்ய சமூக ஜனநாயக நிலமைகளிலிருந்து தொடங்கி சர்வதேச அரசியல் பொருளாதார சிந்தனைகளின் ஆழ அகலங்களில் வியாபித்தது. அது போலவே போலந்து ரஸ்ய அனுபவங்களோடும் ஜெர்மனியின் முன்னேறிய மாறுபட்ட நிலமைகள் தந்த அனைத்துலகப்புரிதலோடும் ரோசாலுக்சம் பேர்க்கின்
 

கடிக்கும் வரை நான் காத்திருப்பேன்
-Die Rote Rosa - 6gssglgyébéFlößufd
மார்க்சியசிந்தனை பிறந்தது. 1898 இல பெர்லின் சமுக ஜனநாயகக்கட்சியில் (SPD) ரோசாலுக்சம்பேர்க் இணைந்தபோது பல வகைப் போக்குகளின் குவிமையமாய் அது இருந்தது மாக்சியவாதிகளின் அணியில் பிரான்ஸ் மேரிங் (FranzMehring) ஒகஸ்ட் CJLJ6ð (August bebel) i Gng6id flišatij (Paul Singer) 626òGÆSiib 6G6Mdł (Wilhelm Liebnecht) 4.7677ngst Gay floria (Clarazetkin) sy606x6)(5b ரோசாலுக்பேர்க்கின் போக்கை நெருங்கிவந்தனர். SPD யின் தலைமையானது உணர்ச்சியற்றவர்களாலும் புரட்சி பற்றிய உயிர் துடிப்பற்றவர்களாலும் சீர்திருத்த வாதத்திலும் சுயதிருப்தியிலும் மூழ்கிக்கிடந்தது ஜெர்மனிய தேசத்தினது மட்டுமல்ல முழு உலகினதும் தலை விதியையும் மாற்றி எழுதவல்ல உழைக்கும் மக்களை அணிகட்டியிருந்த SPD மெல்ல மெல்ல சர்வதேசியத்தை விட்டு சீர்திருத்தவாதப் போக்குகளையும் பொருளாதார வாதத்தையும் எடுத்தது. விறார்ந்த உழைக்கும் மனிதர்களை ஜெர்மனிய முதலாளிய நலன்களுக்கு கூட்டிக்கொடுக்க முனைந்தது. அச்சொட்டும் நேர்மை பிறழாத மாக்சியத்தின் சமரசமற்ற போராளியான ரோசாலுக்சம் பேர்க் சமரசவாத அரசியலை கையேற்காதவர். முதலாளியப் பெருந்தன்மையின் பாவனைகளிலும் கெளரவ அரசியல் வேடம் தாங்கும் புரட்சிகர ஆன்மாவை விற்றுவிட்ட SPD யின்தலைமையை சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
SPD யின் திரிபுவாதத்தின் பிரதிநிதியான பெர்ன்ஸ்டைனுடன் மோதல் ஏற்பட்டது. திரிபுக்குஎதிரான போரில் ரோசாலுக்சம்பேர்க் நிர்ணயமான பங்கை ஆற்றினார். புரட்சியின் வரலாற்று மேன்மையை நிறுவினார்.
சட்டபூர்வ திதிருத்தமும் புரட்சியும் வரலாற்று ரீதியான முன்னேற்றம் பெறுவதற்கான இருவேறு முறைகளல்ல அவை வரலாறு படைக்கும் விருந்தில் நம் விருப்பப்படி குடான அல்லது குளிர்ந்த பண்டங்களைத் தேர்ந்தெடுப்பது போன்றதல்ல. அவை வரக்க சமுக வளர்ச்சியில் இரு வேறு நிகழ்வுகளாகும் அவை ஒன்றையொன்று கட்டுப்படுத்தவும் வளர்க்கவும் செய்கின்றன. எனும் ரோசாலுக்சம் பேர்க், ஜனநாயகம் தவிர்க்க முடியாததென்பது பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்று பெறுவதை அது தேவையற்றதாக்குகின்றது என்பதினாலலல மாறாக அது ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்றுவதை அது அவசியமானதாகவும் சாத்தியமானதாகவும் ஆக்குகின்றது என்பதனாலேயே என்ற ஏங்கெல்சின் கருத்தை கட்டுகின்றார். முதலாளிய சமூகத்துள் செய்யப்படும் தற்காலிக சீர்திருத்தங்கள் புரட்சியின் அடிப்படைகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என்கிறார். தொழிலாளர் நலனுக்காக தங்கள் ஜனநாயக உரிமைகட்காக நடத்தும் சீர்திருத்தப்போராட்டங்கள் புரட்சியை தூக்கியெறிந்துவிட்டு அந்த இடத்தில் நிறுத்தப்படுவதை ஒப்பமறுத்தார். தொழிற்சங்கம் முதலாளியத்தின் சமமற்ற நுகர்வை அடிப்படையான சுரண்டலை ஒழிப்பதற்கான ஆயுதமாக இராது. ஆனால் உழைக்கும்
on ܟܗ
மனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அமைப்பாக அது 宅
இருக்கும் என்றும் பெர்ன்ஸ்டைனின் ஒத்துப்போகும் கொள்கையானது தொழிற்சங்கங்களை திசைதப்பவிடுவதை விமர்சித்தார்.
தன் நிகழ்கால அரசியலின் சகல கேடான போக்குகளையும் தகர்த்தெறியவல்ல புரட்சிகர அரசியலையே ரோசாலுக்சம்பேர்க் முன்மொழிந்தார். 'செத்தேன் சிவனே' என்று தூங்குமுஞ்சி அரசியல் செய்தவர்களும் 'சித்தாந்த சேடம் இழுத்துக்கொண்டு இருந்தவர்களும் அவரின் சித்தாந்த வீரியம் முன்பாக சிதறடிக்கப்பட்டனர்.
மாக்சியமானது தன் மேல் சுமத்தப்பட்ட சித்தாந்தக் களங்கங்களையும்

Page 31
i
வேண்டாத சுமைகளையும் கழைந்து கொண்டு உழைக்கும் மக்கை அறைகூவியது. மாக்சோடும் ஏங்கெல்சோடும் முதலாம் அகிலத்தி இருந்தவரும் அவர்களால் விமர்சிக்கப்பட்டவரும் பிற்காலத்தில் இரண்டா அகிலத்தை புரட்சிகர அரசியலை விட்டு விலக்கி வழி நடத்தியவருமா கார்ல் கவுட்ஸ்கியின் (Karl Kautsky)அரசியலை ரோசா லுக்சம்பேர் எதிர்கொண்டார். தொழிற்சங்க சமரசவாத அரசியலின் சூத்திரதாரியா கார்ல் கவுட்ஸ்கி அக்கால SPD யின் பிரதான சித்தாந்தவாதியாவா அவரே சகலமுமாவார் ஜெர்மனிய மாக்சயத்தின் பாப்பாண்டவர்(> Der Papst der Deutschen Marximuss<) 66 S6Opébébé List HIst கவுட்ஸ்கியின் சித்தாந்த ஊசலாட்டத்தை தொழிலாளர் விரோதத்ை ரோசாலுக்சம் பேர்க் வெற்றிகரமாய் எதிர்கொண்டார். சுரணையற் அரசியலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்திருந்த SPD யின் தலைை துடித்துப்பதைத்து எழுந்தது. ஆட்சியதிகாரத்தை உழைக்கும் மக்க வெல்வது அல்லாத வெறும் சீர்திருத்தவாத அரசியலின் சந்து பொந்துகளி மூழ்கிகிடந்தவர்கள் ரோசாலுக்சம் பேர்க்கின் அரசியல் வளர்ச்சியையு ஏறுமுகத்தையும் மக்களுடனான தொடர்பையும் துண்டித்துவிட முயன்றன (pg566Ö Sachische Arbeiterzeitung, Leipziger Volks Zeitung Guss6ö பத்திரைகைகளிலிருந்து SPDயினர் அவருக்கு நெருக்கடிகளை ஏற்படுத் ஆத்திரமூட்டி வெளியேற்றினர் கார்ல் கவுட்ஸ்கியின் Neuzeit மற்று SPD யின் கட்சி ஏடான Worwarts என்பன அவரை இருட்டில் விட்ட6 அரசியல் பழி கூறி சித்தாந்த அடிப்படையற்ற தாக்குதல்களை வ நடத்தின. தொழிலாளர்கள் அரசியல் சுயநினைவுக்கு கொண்டு வரமுயன் ரோசாலுக்சம் பேர்க்கை அவரின் இரவை மக்களின் செவிப்பறைக் எட்டாத துரத்தில் தள்ளிவைக்க முயன்றனர். கிளாரா செட்கின், பிரான்ஸ் மேரிங், அன்டன் பென்னிகாக், லியோ ஜோகிர்செஸ், இவர்களோ ஜெர்மனியில் போல்சுவிக்கட்சியின் பிரதிநிதியாக இருந்த கார்ல் ரெடா (Kart radak) போன்றோரின் துணையோடு SPDயின் இடதுசாரி அை அவருக்கு கிட்டியது பெர்லினிலிருந்து “பொருளாதார சமூகவிமர்சன என்ற நூலைக் கொண்டு வந்தார் இது கார்ல் கவுட்ஸ்கிக்கு எதிரா சித்தாந்த யுத்தமாகும். லெனினுக்கு முன்பே கார்ல் கவுட்ஸ்கிை ரோசாலுக்சம் பேர்க்கே அம்பலப்படுத்தியவர். சித்தாந்த யுத்தமொன்ை தொடக்கிவைத்தவர்.
SPDயின் தந்தையர் நாட்டின் புதல்வர்கள் குறுகியகால விளைவுகளி மேல் அரசியல் ஊசலாட்டங்களின் மேல் தம்மை நிறுத்தி கொண்டமையால் அது அவர்களை இறுதியாக தந்தையர் நாட் பாதுகாப்பு என்ற போர்வையில் யுத்தத்திலும் இராணுவவாதத்திலும் கை சேர்ந்துவிட்டது, படைகளின் பெருக்கம் ஆயுத உற்பத்தி ஆகியன நாட்டி வேலையின்மையைக் குறிக்கும். மக்களின் வாங்கும் சக்திை அதிகரிக்கும் சமூக நெருக்கடிகள் தணியும் என்று SPD தலைகீழ்த்தன புரிந்தபோது ரோசாலுக்சம் பேர்க் சொன்னார். "இது பொருளாதார ரீதியிலும் முட்டாள்தனமானது நெருக்கடி என்பது நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் இடையேயா முழுமையான சமமின்மையால ஏற்படுவதல்ல. சந்தையி தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்தியி இயல்பான போக்கே காரணம். மேலும் பாட்டாளி வர்க்கமே இராணுவச் செலவை சுமக்கவேண்டி ஏற்படும் இக்கோட்பா அரசியல்ரீதியில் ஆபத்தானது. இது பாட்டாளி வர்க்கம் தன் கொள்கைை கைவிட வழி செய்வதுமாகும்.
SPDயானது முதலாம் உலகயுத்தம் தொடங்கு முன்பாகே மூலதனத்துடன் கூடிக்குடும்பம் நடத்த தொடங்கிவிட்டது. ஜெர்மனியான தென்ஆபிரிக்கா, நமிபியா உட்பட கொலனிகளை ஆறையாடியதைய அம்மக்களை படுகொலை செய்ததையும் கண்டிக்க வில்ை எதிர்க்கவில்லை. மாறாய் அமைதியான முறையில் நுழைவதைய ஆக்கிரமிப்பதையும் ஆதரித்தார்கள். SPD யின் ஒரு பிரிவாய் இயங்கி மாக்சியவாதிகளாய் கருதப்பட்டவர்கள் கூட அயல் நாட்டு ஆக்கிரமிப்ை எதிர்க்கவில்லை எனுமளவு அவர்களது புரட்சிகர உணர்வு அறை பேந்து போய்கிடந்தது முதலாம் உலகயுத்தம் தொடங்குமுன்பாக 19 ஆண்டில் கூட பெர்ன்ஸ்டைன் யுத்தம் பற்றிய அச்சம் ஆதாரமற்ற என்று கூறினான் ஆனல் கொலனிய கரண்டல்களின் திவிரம், சந்தைகளி தேவையை நோக்கிய முதலாளிப் பொருளாதார வளர்ச்சி, முர்க்கமா இராணுவவாதம் SPD யின் வர்க்க ஒத்துழைப்பு என்பன உழைக்கு மனிதர்களின் கழுத்துக்கு தூக்குக் கயிற்றையும் யுத்தமொன்றைய கொண்டுவர இருப்பதையும் ரோசாலுக்சம் பேர்க் வேறு எவரையும் வி தெளிவாய்க் கண்டார்.
யுத்தத் தயாரிப்பின் முதற்கட்டமாய் 1913 இல அரசாங்க இராணுவச்செலவுக்காக ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தி கொண்டுவந்தது. அதன் தொகை ஆயிரம் மில்லியன் ரைச் மார்க்குகளாகு SPD சம்பிரதாய பூர்வமாய் ஒரு எதிர்ப்பு நாடகமாடிவிட்டு வாக்கெடுப்பி

(D
நம் ன்
போது அதை ஆதரித்து வாக்களித்தனர். இக்காட்டிக்கொடுப்பை பல மில்லியன் மக்களின் சாவுக்கான ஒப்பந்தத்தை அவர் யாதொரு சமரசமுமின்றி மக்களுக்கு எதிரான யுத்தமென்று பிரகடனம் செய்தார். ரோசாலுக்சம்பேர்க் யுத்த எதிர்ப்புப்பிரசாரங்களை மக்களிடம் எடுத்துச் சென்றார். படைவீரர்களை யுத்தத்துக்கு செல்ல வேண்டாமெண்று வேண்டினார். மக்களின் யுத்த எதிர்ப்புணர்வு தொடர்ந்து வளர்ந்து வந்தது SPD யுள்ளும் யுத்த எதிர்புணர்வின் வெம்மை வளரத்தொடங்கியது எனவேSPD கட்சிப்பத்திரிகைகளில் கட்சியையும் தலைவர்களையும் விமர்சிப்பது தடைசெய்யப்பட்டது.
GJITAFITgxđ5FübGujääb Sozial Demokratische Korrespondenz 67 Gågo பத்திகையைக்கொண்டு வந்தார். பிரான்ஸ்மேரிங், கிளாராசெட்கின், கார்ஸ்கி போன்றோரும் கட்டுரைகள் எழுதினர். தொழிலாளர்கள் படைவீரர்கள் மத்தியில் அது விறார்ந்த யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தது. 1914 இல் இராணுவத்தை அரசுக்கு எதிராய் தூண்டிவிட்டதாய் ரோசாலுக்சம்பேர்க் மேல் வழக்குத் தொடரப்பட்டது. 1914 யூன் மாதம் 28ஆம் திகதி முதலாம் உலகயுத்தம் வெடித்தது. ஜெர்மனி ரஸ்யா மீது போர்ப்பிரகடனம் செய்தது. முழு அய்ரோப்பாவுக்கும் மின்னல் வேகத்தில் யுத்தம் பரவிக்கொண்டிருந்தது. போர்க்கடனுக்கான தர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது SPD சமுகதேசிய வெறியர்களின் முழுமையான ஆதரவோடு அது நிறைவேறியது(212.1994) அச்சட்டத்தை எதிர்த்த ஒரே ஒரு மாமனிதர் கார்ல்லிப்னெக்ட் மட்டுமே. பாசிசயுத்த வெறியர்களிடையே தந்தையர் நாட்டுப்பாதுகாப்பு என்ற சொற்களில் மறைந்து கொண்டு சமுக தேசிய வெறிக்கு ஆராத்தி எடுத்தவர்களிடையே தன்னந்தனியராய் உழைக்கும் மக்களின் மனச்சாட்சியாய் உண்மையான ஜெர்மனிய தேசத்தின் புதல்வராய் நாடாளுமன்றக் கட்டடத்தைவிட்டு வெளியே அவர் வந்தார் (கார்லிப்னெக்ட் முதலாம் அகிலத்தில் இருந்தவரும் மாக்ஸ், ஏங்கெல்சின் நெருங்கிய போராட்டதி தோழரும் SPDயின் தாபர் களில் ஒருவருமான வில்கெம்லிப்னெக்டின் மகனாவார்) SPD கும்பல் யுத்தத்தை ஆதரித்ததின் மூலம் சகல ஜெர்மனிய மூலதனத்தின் கொலையாளிகளுடனும் கைகோர்த்து நின்றமையின் மூலம் வரலாற்றின் அழியாத மனிதப்பழியை ஏற்றனர்.
Die Iternationale, Lugigshfloa56Du GJITAFrgësib Gujë. GgnListalaj. யுத்தம் மிகக்கடுமையாய் விமர்சிக்கப்பட்டது. இதனால் பயன் பெறும் மேல்வர்க்கங்கள் விசாரணை செய்யப்பட்டன. உழைக்கும் மக்களின் அபிலாசைகள் வெளிக்கொணரப்பட்டன, கிளாராசெட்கின் போர்க் களத்தில் பெண்கள் பற்றி எழுதினார். லங்க (Lange) தொழிற்சங்கங்கள் பற்றி எழுதினார்,அகிலத்தின் மறுசீரமைப்பு(இரண்டாம்அகிலம்)முன்னோக்கும் திட்டங்கள போன்றவற்றை கவுட்ஸ்கிக்கு எதிராய் ரோசாலுக்சம் பேர்க் எழுதினார். கவுட்ஸ்கியே சமரசவாத அரசியலிலும் சமுகதேசிய வெறியினதும் சித்தாங்களது மையமாக இருந்தபடியால் ரோசாலுக்சம் பேர்க்கின் எழுத்துக்கள் கவுட்ஸ்கியை எதிர்த்தடிக்கும் எழுத்துக்களாக இருந்தன. கவுட்ஸ்கியின் “அகிலம் என்பது போர்க்கால ஆயுதமல்ல" என்ற கருத்தை நையாண்டி செய்து அவர் எழுதினார்.
"உலகத்தொழிலாளர்களே அமைதிக்காலத்தில் ஒன்றுபடுங்கள் ஆனால் போர்காலத்தில் ஒருவருக்கொருவர் தொண்டையைக் கிழித்துக் கொள்ளுங்கள் இவ்வாறாக இன்று ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டுக்கும் ஒரு ரசியன் ஒவ்வொரு உதைக்கும் ஒரு பிரான்சுக்காரன் நாளை அமைதி ஒப்பந்தத்தின் பின்பு வாருங்கள் இலட்சக்கணக்கான உங்களை கட்டித்தழுவுகின்றோம் உலகம் முழுவதையும் முத்தமிடுகின்றோம் ஏனென்றால் அகிலத்தின் அமைப்பு நிச்சயமாக அமைதிக்கான கருவி ஆனால் போர்க்காலத்தில் சக்திவாய்ந்த ஆயுதமல்ல'
"போர்க்காலத்தில் சமாதானம் சமாதான காலத்தில் வர்க்கப் போராட்டம்" என்ற கவுட் ஸ்கியின சித்தாந்த கத்துமாத்தை தந்தையர் BI'61 ng/HTL1 (Vater Land Verteidigung) 66öW 65-fu G6IßÜGlfä6Das அம்பலப்படுத்துவதில் ரோசாலுக்சம் பேர்க் லெனின் இருவரும் இணைந்தே நிர்முலம் செய்தனர். 1916 யூலை 10 இல பிரான்ஸ்மேரிங் ஏர்ன்ஸ்மாயர்(Ernest Mayer) போன்ற ரோசாலுக்சம் பேர்க் அணியினர் தேசத்துரோகக்குற்றச்சாட்டில் கைதாகினார் ரோசாலுக்சம் பேர்க்கும் இதே அடிப்படையில் கைதாகினார். 1918 நவம்பர் புரட்சியின் போது தொழிலாளர்கள் சிறையை உடைத்து அவரை விடுதலை செய்யும்வரைஅவர் சிறையிலிருந்தார். இராணுவ வெறியர்களும் தேசிய வெறியால் ஏவிவிடப்பட்டவர்களும் “ரோசாலுக்சம் பேர்க் ஆபத்தான புரட்சிக்காரி உயிரோடு புதைக்கப்பட வேண்டியவரி” என்று வெறியூட்டினர் சகல அரசியல் கழிசறைகளும் மக்கள் விரோதிகளும் அவருக்கு எதிராய் ஐக்கியப்பட்டனர்.

Page 32
முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனி படு தோல்வியடைந்து ரைஸ்டாக் கான்சிலர் பதவியிருந்து கேட்லிங் (Hertling)1918 செப்டம்பரில் விலகினான். நாடெங்கும் அழிவும் பசியும் வறுமையும் வேலையின்மையும் பெருகியது. வேலை நிறுத்தங்கள் அலையலையாய் எழுந்தன. ஜெர்மனியக்கடற் படையினர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கினர். நவம்பர் 8 இல் பவேரியாவில் சோசலிஸ்டான கூர்ட் ஐஸ்னர் (Kurt Eisner) பவேரியாவை சோவியத் குடியரசாய்ப் பிரகடனப்படுத்தினார். எங்கும் புரட்சிகர நிலைமைகள் வளர்ச்சி பெற்று வந்தன. இவற்றிடையே SFDuf6w gir Guiv' (Erbert) GDJ6MdabIT6 f6 og Ta5 (Reichskanzler) தற்காலிகமாக பதவி ஏற்றான். தற்காலிக அரசாங்கம் நிறுவப்பட்டது. இதற்கிடையே 1918 மார்ச்சில் ரோசா சிறையிலிருக்கும் போதே “ஸ்பாட்டாகோஸ்" அமைப்பு லியோ ஜோர்கிஸ்சஸ் (Leo Jorgisches) ஆல் தொடங்கப்பட்டது அதன் அரசியல் சித்தாந்த அடிப்படைகளை சிறையிலிருந்த படியே ரோசாலுக்சம்பேர்க் உருவாக்கினார். எனினும் ஒரு தொழிலாளர் எழுச்சிக்கான காலம் உருவாகவில்லை என்றே அவர் கருதினார். மக்களை வேறு எவரையும் விட அதிகமாக நம்பிய புரட்சியாளர்.
"புரட்சி உருவாக்கப்படுவதில்லை சூழ்நிலை கனிந்திருக்கும்போது மக்களின் விருப்பத்திலிருந்து புரட்சி பிறிட்டெழுகின்றது” என்றார் அவர் ஸ்பார்ட்டாகோஸ் அமைப்பும் தொழிலாளர், படையினர் ஆகியோரைக் கொண்ட சோவியத்துக்கள் நிறுவப்பட்டன. பெர்லினில் எங்கும் வேலை நிறுத்தங்கள் வெடித்தன. விதித்தடைகள் எங்கும் ஏற்படுத்தப்பட்டன. 1918 இல் டிசம்பரில் SPD யின் Erbert அரசு கவிழ்ந்தது. 1919 ஜனவரியில் நடந்த தேர்தலில் மீண்டும் Erbert தலைமையில் ஆட்சிக்கு SPD வந்தது. ஜெர்மன் இராணுவத்தளபதியான ஜெனரல் குரோனர் (Generel Groner) ருடன் SPDயின் ரைஸ்கான்சிலர் எர்பேர்ட்(Erbert)ம் வைமர் குடியரசை(Waimer Republik) பாதுகாப்பது என்ற சுலோகத்தோடு புரட்சியை துடைத்தெறிய ஒன்றிணைந்தனர். தொழிலாளர்கள் மற்றும் புரட்சிக்கு ஆதரவான படையினர் தன்னிச்சையாய் பெர்லின் எங்கும் கிளர்தெழுந்தனர். விதி மறியல்களை ஏற்படுத்தி இராணுவத்துடன் நேரடிச்சண்டையில இறங்கினர்கள். ஆட்சியதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்ற உரிய நேரம் வரவில்லை என்றே ரோசாலுக்சம்பேர்க் திரும்பத்திரும்ப வலியுறுத்தினாலும் நிலைமைகள் கட்டுமீறிப்போய்க்கொண்டிருத்தன புரட்சியின்போது ரஸ்யாவில் லெனின் கட்டியமைத்திருந்தது போன்ற இறுக்கமான கட்சியமைப்பு இங்கு இருக்கவிலலை. முழுநாட்டினது உழைக்கும் மக்களை கிளர்ந்தெழவைக்கவல்ல வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டதாபனம் இருக்கவில்லை.
நாடாளுமன்றமுலம் சோசலிசம் கொண்டுவர முடியுமென்று பிரச்சாரம் செய்த SPD ரோசாலுக்சம்பேர்க்கை சோசலிசத்துக்கு எதிரானவராக நிறுத்த முயன்றது. முதலாளிய நாடாளுமன்றத்தை புரட்சியாளர் பயன்படுத்தல் சோசலிசப் பிரச்சாரத்துக்காக்கல் என்பவற்றை ஏற்றபோதும் ரோசாலுக்சம் பேர்க் நாடாளுமன்றவாதம் புரட்சிகரப் போக்குகளை சீரழித்து முதலாளியத்தின் தொண்டர்படையாக ஆக்கிவிட்டதையும் கண்டார் பிரான்சிய சோசலிஸ்டுகளோடு விவாதித்தபோது பாரிஸ் கொம்பூனை ஒடுக்கிய கொலைஞன் ஜெனரல் காலிபெட்(Galifet)உடன் சோசலிசவாதி அலெக்சாண்டர் மில்லெரண்ட் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தில் நுழைந்ததை சுட்டிக்காட்டியிருந்தார். ஞரீனு கும்பல் நாடாளுமன்ற அமைப்பைக் காப்பது சோசலிச அமைப்பைக் காப்பதாகும் என்ற கோசத்தோடு தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் மற்றும இராணுவச்சதிகளில் இறங்கியது. நவம்பர் 5இல் Kid நகரில் தொடங்கிய பரட்சி எழுச்சி 5நாட்களுக்கிடையில் சிவப்பு பெர்லின் (Roten Bertin) 66 96optt a Berlin utilid wilhelmshaven, Köln Hamburg, Brennen, Leipzig, Frankfurt, Dreesden, Sturtgart, breelau, München, fosen fu u இடங்கட்கும் பரவியது.
ரைஸ் கான்சிலர் ஆன SPDயின் ஏர்பேர்ட் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டுக்குப் பொறுப்பாயிருந்த SPDயின் குஸ்டவ் நொஸ்கா(Gustau Noska)வுக்கு ஸ்பார்பாட்டாகோரிஸ் அமைப்பையும் அதன் ஆதரவுத் தொழிலாளர் மற்றும் படையாட்களையும் தாக்கும்படி கட்டளையிட்டன். உரியகாலத்துக்கு முன்பே முழுப்பலத்தையும் தொழிலாளர்கள் திரட்டிக் கொள்ளுமுன்பே தயாரிப்பற்ற நிலையில் சண்டைக்கு ஆத்திரமூட்டி இருந்து கிளர்ச்சியை முறியடிப்பதே எதிர்புரட்சிக்காரர்களின் தந்திரமாயிருந்தது. SPDயினால் உருவாக்கப்பட்ட ரைஸ்டாக் றெஜிமன்ட்(ReichtagRegiment) படைப்பிரிவு இராணுவத்துடன் இணைந்து போராடும் மக்களுக்கு எதிராய் இறங்கியது ரோசாலுக்சம் பேர்க், காரில்லிப்னெக்ட் இருவரையும் உயிருடன் அல்லது பிணமாகக் கொண்டுவருபவர்கட்கு 100,000 ரைஸ்மார்க் என்று அறிவிக்கப்பட்டது. மூலதனத்தின் கொலையாளிகள் பயங்கரவாதம் புரட்சியை வேட்டையாடத் தொடங்கியது,தொழிலாளர் அணிகள் வீரியமாகப் போரிட்டும்,உயர்ந்த தியாகங்களைச் செய்த போதிலும் தோல்வியடைந்து வந்தன.

தற்பாதுகாப்புத்தாக்குதலகளை மட்டுமே நடத்தும் படி அவர் தொழிலாளர் அணிகளைக் கோரினார்.தொழிலாளர்களின்  ேத ர ல வ பி ய ர ன து 4 L (6 tj LJ M ig 60 600 ud u ud , ஒழுங் கு கி கு  ைல  ைவ யு ம ஏற்படுத் தியிருந்தது. அவர்
அவர் களை இறுதிவரை பாதுகாக்கவும் ,வழிகாட் டவும் முயன்றார் . பெர் லரினை
விட்டுவெளியேறும் முடிவுகளை அவர் ஏற்கவில்லை அவரின் தோழர்கள் அவரைத் தப்பிச்செல்ல வைக்கமுயன்றனர். அவர் ஒரு உண்மையான புரட்சியாளருக்குரிய இயல்போடு புரட்சியின் சாவிலும் வாழ்விலும் பங்கேற்க விரும்பினார். அந்தவகையில் ரோசாலுக்சம்பேர்க் ஒரு புரட்சிகரத் துன்பியலின் நாயகிதான். புரட்சிகரத்துன்பயியலின் மறக்கமுடியாத நாயகர்களான ரொட்ஸ்கி,புகாரின், கார்ல்லிப்னெக்ட், சேகுவாரா இவர்களோடு ஒப்பிட அருகதை கொண்ட முத்தமுன்னோடி அவர்.
சீமன்ஸ் (Giemene) போன்ற பெரும் நிறுவனங்களினால் நிதியூட்டி இயக்கப்பட்ட போல்கவிக் எதிர்ப்புஅணி உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் புரட்சியின் தலைவர்களைத் தேடத் தொடங்கின. பாசிச வெறியர்கள் தொழிலாளர்களின் தலைவர்களைக் கொல்லும்படி பெர்லினில் 56)/GjTL1966l PL 1960) “Schlagt Ihre Fuhrertoto “Totet Liebknecht“ (உங்கள் தலைவரைக் அடித்துக்கொல்லுங்கள், லீப்னெக்ட்டைக் கொல்லுங்கள்) 1919 ஆம் வருடம் ஜனவரி 15 நாள் இரவு 9.30 மணிக்கு பெர்லின் வில்மர்ஸ்டோவ் (berlin-Wilmersorf) மான்கைமர் விதி-43 (Marheimer Strasse-43)இல் தொழிலாளருக்கான அறிக்கையை “Die Rote fahne” பத்திரிகைக்காக எழுதிக்கொண்டிருந்த சமயம் ரோசாலுக்சம் பேர்க் மற்றும் கார்லிப்னெக்ட் இருவரும் லின்ட்னர் (Lindner) தலைமையில் வந்த இராணுவக் குழுவால் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து பெர்லினில் உள்ள ஏடன் விடுதிக்கு (Eden Hotel) கொண்டுவரப்பட்டனர். இந்த விடுதி பாப்ஸ்ட் (Pabst) என்ற கெய்சரின் இராணுவ (Kaiserlichen Amee) அதிகாரியின் தலைமையில் இயங்கியது. இந்த பாப்ஸ்டே ஆயுதப்படைகளின் பொறுப்பாளியான கொலைஞன் குட்டவ் நொஸ்கவின் கட்டளையின் பேரில் ரோசாலுக்சம் பேர்க்கையும், கார்லீப்னெக்ட்டையும் கொலை செய்யும் பொறுப்பை ஏற்றவன்.
(தற்போதைய புதிய ஆய்வுகள் ரைஸ்கான்சிலர் ஏபர்ட்டும் படுகொலைகளில் நேரடியாயப் பங்கேற்றமைக்கான ஆவணங்களை வெளிக் கொணர்ந்துள்ளன.) இரவு11.30 மணி பேகல் (yogel) என்ற இராணுவ அதிகாரி ரோசாலுக்சம் பேர்க்கை திட்டமிட்டபடி வெளியே அழைத்துவர பக்கவாட்டிலிருந்து ரோசாலுக்சம் பேர்க் எதிர்பாராதவிதமாய் ஓட்டோ ருங்க (oto runge) என்ற இராணுவக் கொலையாளி அவர் தலையில் துப்பாக்கியின் பின்புறத்தினால் அடிக்கின்றான் மயக்கமுற்றுக் கிழே விழுந்த அவரை இழுத்துச் சென்று காரில் ஏற்றுகின்றார்கள் ரோசாலுக்சம் பேர்க்கின் ஒரு காலணிமட்டும் அவர் விழுந்துகிடந்த இடத்தில் சாட்சியமாய் கிடக்கின்றது. கார் புறப்படும் சமயம் இராணுவ அதிகாரி பேகல் மயக்கமுற்ற நிலையில் கிடக்கும் ரோசாலுக்சம் பேர்க்கை தலையில் கைத்துப்பாக்கியால் சுடுகின்றான். அவரின் உடல் ரியர் காடின் (Tiergarten) லாண்ட் வெயர்கால்வாயில் (Landwehrkanal) எறியப்பட்டது. கார்ல்லீப்னெட்டும் அதேமுறையில் கொல்லப்பட்டார்.
நானி ஒரு தெருச்சணி டையிலோ என முகாமிலோ கடின உழைப்புச்சிறையிலோ மடிந்து போவேன், என்ற ரோசாலுக்சம் பேர்க்குக்கு என்ன நடந்தது என்று ஜெர்மெனிய மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவர் கொல்லப்பட்ட அடுத்த தினமான ஜனவரி 16ம் நாள் 5PDயின் கட்சிப்பத்திரிகையான Worwart3 ரோசாலுக்சம் பேர்க் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டதாயும் கார்லினெக்ட் தப்பியோடும் சமயம் இராணுவத்தால்கி கட்டுக் கொல்லப்பட்டதாயும் பொய்ப்புரளி பேசியது. 5rDயின் ே இப்பத்திரிகை பலசமயங்களில் யூதவெறுப்பைக் கக்குவது ஊடாக 帝 ரோசாலுக்சம் பேர்க்கின் அரசியலை எதிர்கொள்ளும் அளவு இழிந்துபோன பத்திரிகையாகும், 1919 மே மாதம் 31ஆம் நாள், ரோசாலுக்சம் பேர்க்கின் உடல் கரையொதுங்கியது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அனுதாப ஊர்வலங்களால் பெர்லினை மட்டுமின்றி ஏனைய ஜெர்மனியின் பெருநகரங்களையும் உலுக்கினர்கள் தொழிற்சாலைகளின் பெரும்பகுதி அசையாமல் நின்று தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிக்கு சிரம் தாழ்த்தின. அவரின் உடல் 1919ழன் 13ஆம் திகதி புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் எழுந்தது. அது பின்பு நாசிகளால் அழிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியின்

Page 33
காலத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது.
1919 Guily6if 2836) GolfluJIT656) "Kurt Eisner" GasT66t. சோவியத் குடியரக விழ்ந்தது. ரோசாவின் போராட்டத்தோழரும் வாழ்க Gé5/1pgbDT67 65GuUITGuITéléF67ü (Leo Jorgisches) 606gsv03-Lituru கொலை செய்யப்பட்டார். இவர் பிறப்பால் ருஸ்யராவார் உறுதி பூை கொம்யூனிஸ்ட், சர்வதேசியவாதி புரட்சியின்போது சிவப்பு இராணுவத் (Koter9.pdatenBund) தோற்றுவித்தவர்(இவர் பற்றிய பல புதிய ஆய்வு வெளிவந்துள்ளன) முதிய பிரான்ஸ் மேரிங் 1919 ஜனவரி இல் ரோசா மறைந்து 14 நாட்களில் மரணமானர். போல்கவிக் கட்சிய பிரதிநிதியான கார்ல்ரெடக் மட்டுமே உயிர்தப்பினார். இவரும் பிறப்பு போலந்து நாட்டைச் சேர்ந்த புரட்சியாளராவார். (1939 இல் இ ஸ்டாலினினல் இப்புரட்சியாளர் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் 6 IT in L. L. G. E. T போராளிகளும் மக்கள் விரோத அரசால் கொல்லப்பட்டனர். 1919 ம 9-10 நாட்களில் மட்டும் கைதாகி சிறைவகைகப்பட்டிரு புரட்சியாளர்களில் 2,000க்கு மேற்பட்டவர்கள் நிதி விசாரணை ஏதுமின்றிக் கொல்லப்பட்டனர்.
1900ஆண்டில் பெர்லினில் வாழ்ந்த வெளிநாட்டவர்கள் தொகை 796 ஆகும். இதில் ஒரு பகுதி அரசியல் அகதிகளுமாவர், புரட்சியில் பங்கே கார்ல் ரெடாக்லியோ ஜோகிசஸ், தலைமையேற்ற ரோசாலுக்சம் டே உட்பட முக்கியமான அனைவரும் வெளிநாடுகளைச் சேர் சர்வதேசியவாதிகளே என்பது உலகமானுடத்துக்கான போர மாக்சியத்தின் பங்களிப்பாகும். ஜெர்மனியில் புரட்சியின் தலைவர் கொல்லப்பட்டபோது அன்றைய லெனின் - ரொட்ஸ்கி கால சோவி யூனியனில் நினைவுக்கூட்டங்கள் கண்டன ஊர்வலங்கள் என் நடைபெற்றன. தொழிற்சாலைகள், கூட்டுப்பண்ணைகள் பள்ளிக குழந்தை வளர்ப்பு நிலையங்கள் அனாதைக் குழந்தைகள் வளர் நிலையங்கள் என்பவற்றுக்கு ரோசாலுக்சம் பேர்க் கார்லீப்னெட், லிே ஜோக்செஸ் போன்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன லெனின்கா உண்மையான பாசாங்கற்ற சர்வதேசியத்தின் அரணாக இருந்த ரோசாலுக்சம் பேர்க்கின் கோட்பாடுகளை விமர்சித்தவர்க பதிலளிக்குமுகமாக லெனின் ஒருமுறை சொன்னார் “கழுகுகள் : சமயங்களில் சாதாரணபறவைகள் பறக்கும் உயரத்துக்கு வருவதுண ஆனல் சாதாரண சிறு பறவைகளால் கழுகின் உயரத்துக்கு ஒருபோ பறக்கமுடியாது”
“உலகம் முழுவதுமுள்ள கொம்யூனிஸ்டுகளின் பலதலைமுறைக்கு ரோசாலுக்சம் பேர்க்கின் வாழ்க்கை வரலாறும், எழுத்துக்கள் முழுவதும் பயனுள்ளதாயிருக்கும்” என்றார் லெனின். லெனினையும் ரொட்ஸ்கியையும் போல்கள் கட்சியைைமப்பு முறையையும் ரோசாலுக்சம் பேர்க் விமர்சித்திருக்கின்ற அதே சமயம் சோவியத் யூனியனின் புரட்சிக் குழந்தையை எது எ நிபந்தனையுமின்றி ஆதரித்த ரோசாலுக்சம் பேர்க் “உங்களை நீங்க விடுதலை செய்து கொள்வதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவ ரஸ்யப் புரட்சியைக் காப்பாற்றுங்கள் என்று ரஸ்ய உழைக்கும் மக்களு புத்திமதி சொன்னார். சோவியத்யூனியன் மேலான அவரது விமர்சனமான புரட்சியின் நடைமுறைத் தவறுகளைக்கழையவே லெனின் - ரொட்ஸ்கிய பின்னரான சோவியத் யூனியனில் ரோசாலுக்சம் பேர்கின் அச்சங் சித்தாந்த நியாயம் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டன. கட்ட ஸ்டானிச அதிகாரத்துவம் கட்சியமைப்பின் பரிபூரண அதிகாரத்ை முழுமையாய் தனதாக்கிக் கொண்டு அரசியல், இராணுவம், தொழிற்து என சகலதிலும் உழைக்கும் மக்கள் அல்லாத புதியசலுகைமிக்க அதி வர்க்கத்தைப் படைத்தது. கட்சியில் ஜனநாயகமத்தியத்துவம் ப லெனினுக்கு முன்பே பேசியவர் ரோசாலுக்சம் பேர்க்தான். ஸ்டானிசத்த தோற்றம் லெனின் காலப்புரட்சிகர மரபுகளை கைவிட்டது ஏ6ை உலகப்புரட்சியாளர்களைப் போல ரோசாலுக்சம் பேர்க்கு புறபணிக்கப்பட்டார். 1931 இல ஸ் டாலரினிசததf வெளியிடப்பட்ட“ஐரோப்பிய சோசலிச இயக்க வரலாறு” எ6 வெளியிட்டில் ரோசாலுக்சம் பேர்க் இருட்டடிப்புச்செய்யப்பட்ட சகலதையும் சகலரையும் தனக்கு அடிமைப்படுத்தி விட்ட ஸ்டாலினி தன்சர்வவல்லமையை எதிர்க்கவல்ல ரோசாலுக்சம் பேர்க்கை தத்து மறைவிடங்கட்கு அனுப்பிவிடமுயன்றது. தத்துவக் கோழைத்தனத்து பதுங்கிக் கொண்ட ஸ்டானிசம் போலந்து வகைப்பட்ட ரொட்ஸ்கிய என்று ரோசாவின் சிந்தனைக்கு நாமகரணம் சூட்டிவிட்டது. தே இனப்பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனையில் தவறிழைத்தார். லெனின் எதிர்த்து வாதிட்டார் என்று ரொட்ஸ்கிக்கு எதிராய் நிறுத்திய அ
வாதங்களை ரோசாலுக்சம்பேர்க்குக்கும் எதிராய் நிறுத்தின லெனினுக்கும் ரொட்ஸ்கிக்கும் இடையேயான முரண்பாடுகளை
སྤྱི་
உடன்பாடுகள் எவ்வளவு அதிகமானவையோ அவ்வாறே லெனினுக்

ட்டு பின் ட்டு
29 பின்
T6 வர்
if)
ர்ச் நீத
62
ர்க்
id
வித
ნ6if ந்து
பின்
sil தை
İhs நின்
源让邦 தம் ாலி ன்ற II, சம்
56. துள் பம் flu
தே III.
கும்
ரோசாலுக்சம் பேர்க்குக்கும் இடையேயான முரண்பாடுகளைவிட உடன்பாடுகள் அதிகமாகும். மாக்சியவாதிகளிடையே கூடமுரண்பாடுகள் தோன்றுவது இயல்பானதாகும் என்பதை ரோசாலுகசம் பேர்க் உணர்ந்தவர் அவரின் “மாற்றுச்சிந்தனைக்கான சுதந்திரம்' (Freiheit der Andersdenkenden) 5Gbis 6öguib ghugmyGDULLA.
லெனினும் ரோசாலுக்சம் பேர்க்குக்கும் தம்மிடையேயான மாறுபட்டசிந்தனைகளை நேர்மையாய் விமர்சித்தவர்கள் ஸ்டாலினிச சித்தாந்தங்கள்போல் ஒற்றை வரித்திரப்புக்கள் சொல்லி மறைந்தவர்களல்ல, சோவியத்யூனியன் மீது விமர்சனம் வைத்தமைக்காக ரோசாலுக்சம் பேர்க்கை லெனின் காரிருளில் மறைத்தவரல்ல மாறாக அவரை விமர்சனத்தோடு பாதுகாத்து வாதிட்டவர். அவரை ஜெர்மனியத் தொழிலாளவர்க்கத்தின் தலைவராக மட்டுமின்றி சர்வதேச உழைக்கும் மக்கள்படையின் தலைவராகவும் ஏற்றுக்கெளரவித்தவர். ஆனால் லெனின் மறைந்து ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டு போல்கவிக் சம்பிரதாயங்கள் உடைத்தெறியப்பட்டு ஸ்டாலினிசம், செழித்து வளர்ந்தபோது ரோசாலுக்சம் பேர்க்கை லெனினுக்கு எதிராய் நிறுத்தும் கபடத்தனம் மூலம் தன் அரசியல் போக்குக்கு ஸ்டாலினிசம் சித்தாந்த நியாயம் தேடிக்கொண்டது. 1930களில் ரோசலுக்சம் பேர்க்கின் சிந்தனைப் போக்குகளை கொண்டிருந்த ஜெர்மனிய மற்றும் போலந்து மாக்சியவாதிகளை சோவியத்யூனியனில் ஸ்டாலினிசம் ஒழித்துக்கட்டியது. லெனினின் மரணத்துக்குப் பின்னர் போல்கவிக்கட்சியுள் நிலவிய ரோசாலுக்சம் பேர்க்கின் சிந்தனைகளைப் பின்பற்றியவர்கள் மற்றும் அதன் சார்பான தொழிலாளர்கள் அணிகள் துடைத்தெறியப்பட்டன. லெனின் காலத்தில் ரோசாலுக்சம் பேர்க் மற்றும் கார்லீப்னெக்ட் பெயர்சூட்டப்பட்ட சகல இடங்களிலிருந்தும் அவர்களின் பெயர்கள் அகற்றப்பட்டன. மாக்சியத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளரும் புரட்சியாளருமான ரோசாலுக்சம் பேர்க் முதலாளியத்தால் மட்டுமல்ல சீர்திருத்தவாதத்தால் மட்டுமலல சோசலிசநாமம் தாங்கிய ஸ்டாலினித்தாலும் வெறுத்தொதுக்கப்பட்டார்.
ஜெர்மனியின் நவம்பர் புரட்சியின் தோல்விGPDயின் துரோகம் என்பன ஜெர்மனியில் பாசிசத்தையும் இரண்டாம் உலகயுத்தத்தையும் கொண்டுவந்தது. போல்சுவிக் புரட்சியையும் ஸ்பாட்டாகோஸ் புரட்சியையும் அழிக்கச் சபதமெடுத்த GPD யின் கேடுகெட்ட அரசியலானது ஜெர்மனியில் சோசலிச ப்புரட்சி தவறியதாய் காட்டுமிராண்டித்தனமான கிட்லரின் பாசிசமாய் எழுந்தது. கிட்டத்தட்ட 75 மில்லியன் மக்கள் உலகமெங்கும் பலிகொண்டது. இன்னும் தேசிய இனக்காவலர்களாய் தந்தையர் நாட்டின் புதல்வர்களாய் தூய ஜெர்மனிய பாராம்பரியம் கோரும் பாசிச சக்திகள் வளர்ந்து வருகின்றன. கொம்யூனிஸ்டுகள், யூதர்கள் வெளிநாட்டவர்கள் மற்றய இனமத, பிராந்தியம் சார்ந்த மக்கள் எதிரிகளாக்கப்பட்டு ஜெர்மனியமக்களை அவர்கட்கு எதிரியாய் கொம்பு சீவிவிட முயல்கின்றனர்.
மாக்சியவாதிகளை இடதுசாரித'தீவிரவாதிகளாகவும் (Linksradikalen) வெறிகொண்ட அரசியல் சித்தாந்த வாதிகளாகவும் பாசிசசக்திகளை 6u6ob Husflis gossij6Målæ6IITÆ (Rechtradikalen) fastb 6uDGayluluDTul பூசி மொழுகுவதன் மூலம் நாசிச்சிந்தாந்தமும் அதன் கடந்த கால நிகழ்கால அரசியல் பயங்கரவாதங்கள் முடி மறைக்கப்படுகின்றன. அதோடு மாக்சியவாதிகளின் தீவிர இடதுசாரி அரசியலில் எதிர்விழைவே நாசிச்சிந்தனை வலது சாரிவாதம் என்ற கருத்து பாசிசத்தை ஊட்டி வளர்த்துவரும் தேசிய வெறியர்கள் பிரச்சாரமாக்குகின்றனர். ஒன்றரை நூற்றாண்டு கால மாக்சியப்பாரம்பரியமும் அதன் உயிர்த்தியாகமும் வரலாறும் மறைக்கப்படுகின்றது. மாசு படுத்துகின்றது. எனவே கடந்த காலத்தின் புரட்சிகரப் பாரம்பரியங்களை சித்தாந்தப்படிப் பினைகளை இன்றைய தலைமுறையின் அரசியலாளர்கள் தமக்காக்கவேண்டும் கையேற்றவேண்டும். சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் Sozialismus oder Barbarei) என்று மொழிந்த சிவப்பு ரோசாவின் கல்லறையில் பின்வரும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
"Die Toten mahnen uns“ "இறந்தோர் எம்மை எச்சரிக்கின்றனர்"
- தமிழரசன். 22.01.99 பெர்லின் மூலத்தகவல்கள் 1 ரோசாலுக்சம் பேர்க் ராயன்
2Junge welt 3 Rosa Luxemburg - Elefanten Press 4. Ein Leiche im Landwchrkanal

Page 34
YARBOOKHOUSE
இல, 4, செட்டித்தெரு, நல்லூர், இலங்கை
AO AO XO XO O MO தாங்கள் அனுப்பிவைத்த அம்மா-8 ஒரு பிரதி கிடைத்தது. அதற்காக எமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களது வெளியீடு புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்களின் இலக்கிய ஈடுபாடுகளை எமது கண்முன் நிறுத்துகிறது. தங்களது இந் நன்முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் எமக்கு குறைந்தது பத்து பிரதிகளாவது 'அம்மா’ வேண்டும். பழையபிரதிகளும் இருந்தால் அனுப்பி வைக்கவும். நீங்கள் அனுப்பிய அம்மா' பிரதி ஐம்பது நண்பர்கள் வரையினால் வாசிக்கப்பட்டது. இங்குள்ள பல இலக்கிய ஆர்வலர்கள் அம்மாவைப்பெற விரும்புகின்றனர். தவிர யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் விஷேடமாக எடுப்பவர்கள் புலம்பெயர் இலக்கியம் பற்றிய தமது ஆய்வுகளுக்கு 'அம்மா' மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகள் கேட்டு வருகின்றனர். எனவே தயவுசெய்து நீங்கள் அம்மா பிரதிகள் அனுப்பிவைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
எமது புத்தகநிலையம் 1963 ல் ஸ்தாபிக்கப்பட்டதுமுதல் மார்க்ஸிச-நூல்களையும் இதர முற்போக்கு ஜனநாயக வெளியீடுகளையும் விநியோகம் செய்து வந்துள்ளது. தற்போது தமிழிலக்கியத்திற்கு புதிதாக சேர்ந்துள்ள புலம் பெயர் இலக்கியத்தையும்' எமது மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் ஆர்வமாக உள்ளோம்.
அன்புடன்
ச. சுப்பிரமணியம்
(நிர்வாகி)
 

பின்நவீனத்துவம் இலக்கியம் சார்ந்த போக்கே
கடைசி அம்மாவில் ஓட்டமாவடி அறபாத்தின் ஒரு புல்வெளிக்கனவு நல்ல சிறுகதை. மனிதாபிமானம் இழையோடிய கதை. இயக்கங்கள், ஜிகாட்டுக்கள் ஏற்படுத்திய அட்டூழியங்களுக்கு இடையிலும் மனிதனை ஞாபகப்படுத்தும் எழுத்து. இவ்வளவு மனிதனை மறந்த கொடுமைகளுக்குள்ளும் அவைகளுக்கு மத்தியிலும் மனிதனுக்காகப் பேசும் துணிவு இதுதான் கதையின் செய்தி. அறபாத், நீ இன்னும் மனிதனுக்காக எழுது.
கலாச்சாரக்குறிப்பேடுகளில் நல்ல தகவல்கள். சித்தாந்த சேகுவாரா யார் என்று கேட்கவைக்கிறது அவரது சிறுகதை. சிறுகதை நடை மனங்கொள்ளக்கூடியது. திறனாய்வு செய்வது நல்லவிசயம். ஆனால் நா. கண்ணன் மாதிரி தலையுமில்லாமல் வாலுமில்லாமல் இருக்கக்கூடாது. திறனாய்வு செய்யும் கருத்தை எடுத்துக்கொண்டு தெளிவாய் விளக்கும் சக்தி கண்ணனிடம் இல்லை. தனிமனித தாக்குதல், சுயமுரண்பாடுகள் இதுதான் அவரது திறனாய்வில் வருகிறது. நுகர்பொருள்மாயை பற்றி வருத்தப்படாமல் அதன் காரணமான திறந்தபொருளாதாரக்கொள்கையை விளங்க முயற்சிக்கலாம். வாழைஇலையைச் சாப்பிட்டு ஆலஇலையில் காயப்போட்டு பின்னிதட்டுச்செய்து மண்குடுவையில் நீராகாரம் சாப்பிட்டு சாப்பிட்ட இலையை மாட்டுக்குப்போட்டு பால்கறந்து இடும் சாணத்தைக்கூட எருவாகப்பயன்படுத்தும் காலம்கூட முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. காந்தியின் வழியில் ராட்டையில் நூல்நூற்று கதராடை கட்டி காருக்குப் பதில் மாட்டுவண்டியில் பிரயாணம் செய்யும் காலத்துக்கு இனிப்போகமுடியாது. கண்ணன் இறந்தகாலத்தை மட்டும் அசைபோடாமல் நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் ஞாபகத்தில் கொள்வது நல்லது. கார்ல் மார்க்ஸை கட்டுடைப்பது பற்றி கண்ணன் பேசியுள்ளார். பின்நவீனத்துவம் அதன் கட்டுடைப்பு முயற்சிகளால் சோசலிச சிந்தனையை பூரணமாய் அறியமுடியாது. பின் நவீனத்துவம் இலக்கியம் சார்ந்த போக்கே. அதை பொருளாதாரம், சமூகம், அரசியல் இவைகளில் ஆழம்கொண்ட சோசலிசத்தின் பார்வைகளை பாவிப்பதும் காணக்கூடிய விசயமே. மார்க்ஸின் கருத்துக்கள் பிழையானவை என்று இதுவரை யாராலும் நிரூபிக்கமுடியவில்லை. இழிசனன் என்பதற்கு இறங்கிவருதல், அவதாரம் என்று பொருள்கொள்ளவேண்டும் என்பது படுபிழை. அரசர் அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய நாலுகுலத்திலும் இழிந்தவர்களே இழிந்தவர் எனப்பட்டனர். அப்படியே இழிசனன் என்பதற்கு கண்ணனின் அபிப்பிராயத்தை ஏற்றாலும் அதன் இன்றைய அர்த்தம் என்ன? பறையடிப்பதால் பறையர். பள்ளத்தில் வாழ்வதால் பள்ளர் என்ற ஞாயம் சொல்வது தலித் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாய் வைத்திருக்கச்சொல்லும் சாட்டுகள்தான். அநீதி இழைக்கப்பட்ட மக்களை ஏமாற்ற புதிய வழிகள் கண்டுபிடிப்பது நேர்மையான விசயம் இல்லை. அதிலும் இலக்கிய மாநாட்டு முக்கியஸ்தரில் ஒருவரான நா. கண்ணன் இப்படிப்பேசுவது இந்த இலக்கிய மாநாட்டுக்காரர் யார் என்று விளங்கப்படுத்துகிறதா?
- கிருஸ்ணா
(Fiechbach, Germany)
படைப்பாளியின் பதில் தாக்குதல் அவசியமா?
அம்மாவில் வரும் கதைகள் பல தளங்களிலும் இருப்பதால் அம்மாவை வாசிக்கத்தூண்டுகின்றன. குறிப்பாக ஷோபாசக்தியின் கதைகள் கவனத்திற்குரியன. ஆனால் பைலாப்பாட்டு' பற்றிய நிருபாவின் விமர்சனம் மிகவும்
கவனத்திற்குரியதாகின்றது. "பைன் மரங்கள் கதையை வாசித்து முடித்தபோது மனதில் 33

Page 35
g
34
ஏற்பட்ட உணர்வுதான் கதையின் வெற்றி கதை சொல்லி விதத்தில்தால் இது சாத்தியமாகி இருக்கிறது. தொடர்ந்து மல்லீஸ்வரி அவர்கள் எழுதவேண்டும். தர்மினியன் கதை சாதாரண மனிதர்கள் புலம்பெயரும்போது இவ்வாறு மாறிவிடுகிறார்கள் என்பது மிக அழகாக கதையாக்கப்பட்டிருக்கிறது.
உணர்ச்சிபூர்வமான சிந்தனைக்கு எதிரான விதத்தில் அறிவுபூர்வமாக காதலை கிண்டல்பண்ணிய அ. முத்துலிங் எழுதிய ஆயுள் சொல்லிய நடையில் புரியும் படியாகவும் எளிமையாகவும் இருந்தது. இவரை முன்மாதிரியாக மற்றவர்கள் காண்பது நல்லது.
தமிழரசன் கருணாகரமூர்த்தி வாதப்பிரதிவாதங்களை கவனிக்கும்போது விமர்சனத்தை விளங்கிக்கொள்ளாமல் படைப்பாளி பதில்தாக்குதல் தொடுக்கவேண்டுமா? என்று கேட்கத்தோன்றுகிறது. ரவி சொல்வதுபோல அம்மாவை ஒ நோய் தொற்றிக்கொள்கிறது. உரியவர்கள் கவனிக்க. நா. கண்ணன் இன்னும் ஒரு காலடியில் எழுதிய கட்டுரை தமிழரசனின் விமர்சனம், பதில் விமர்சனம் இரண்டுமே தமிழ்கலாச்சாரம் பற்றிய பல தகவல்களைத் தந்தன. இருவருக்கும் நன்றி. அம்மாவுக்கும்.
- வி. வசந்த (ஆஸ்திரேல
அம்மாவின் போக்கை பரிசீலனை செய்வது நல்
அம்மா எதைத் தவிர்க்கவேண்டுமென எண்ணித்தொடங்கினிகளோ அம்மா அதுவேயாகிவிட்டது. விவாதங்கள் எல்லாமே தமது புலமை' என்று ஒவ்வோருவ கருதுவதன் வெளிப்பாட்டுக்கும் பிறரை மட்டம் தட்டுவதற்கமாகவே நடக்கின்றன போல் உள்ளது. போக 'தன் பொல்லாற் சிறகை விரித்து' என்று கட்டுரையாளர் வேண்டுமென்றே எழுதினாரா? அவ்வாறு கருதியே அச்சிட்டீர்களா? அம்மாவின் குறிப்புகளில் பாரிஸில் வருடம் ஒரு உயிராவ கோரத்தனமாக பலியெடுக்கப்படுவதாக கூறியிருக்கிறீர்கள் தமிழர்களுக்கு மட்டும் தான் உயிர் இருப்பதாக நீங்கள் நினைப்பதுபோல் தெரிகிறது. தேவாலயங்களில் குண்டுகள் விழுவது பற்றிநாம் கண்டிக்கும்போது பள்ளிவாசல்களில் சிதறும் குருதிபற்றியும் தலதா மாளிகை மீதான தாக்குத6 பற்றியும் நினைவில் வைத்துக்கொண்டுதான் செய்கிறோமா எதையுமே மறுவிசாரணையின்றி ஏற்றுக்கொள்ளல் பற்றிய கூற்று வரவேற்கத்தக்கது. ஆயினும் பாரிஸில் நடக்கின்ற விவாதங்களைக் காணும்போது எவரும் தங்கள் குரலைவி வேறு எதையுமே கேட்க விரும்புவதில்லைப் போல இருக்கிறது. விசாரணைக்கே மனமற்ற சூழலில் மறுவிசாரணை பற்றி பேசமுடியுமா?
வருகிற எல்லாவற்றையும் அப்படியே பிரசுரிக்கவேண்டுமெ6 ஒரு பத்திரிகா தர்மமும் இல்லை. இருந்தால் உளறுவாயர்களே பத்திரிகை உலகை ஆளுவார்கள். இது ஐரோப்பாவில் தமிழில் நடக்கிறதோ என்ற ஐயம் என்னிடத்தில் எழாமலில்லை.
தெரியாததையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டுகின்ற வேடங்களும், எங்கோ வாசித்ததை சொந்தமுயற்சியென்று முன்வைக்கின்ற பாசாங்குகளும் அறியாதன அல்ல. அம்மாவின் கடைசி இதழ்கள் சில ஏமாற்றமளிக்கின்றன.
 

பில்
கம்
7uum)
லது.
ன்று
அம்மாவின் போக்கை கவனமாக பரிசீலனை செய்வது நல்லது. அதன்போக்கு நீங்கள் விரும்பியவாறே உள்ளதெனின் என் குறுக்கிட்டுக்கு மன்னிக்கவும். சி. சிவசேகரம் (கொழும்பு)
(.கடிதத்திலிருந்து)
'எனக்குப் பிடித்த கதை’ எங்கே?
அம்மா சஞ்சிகையின் பல இதழ்கள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்தன. ஒட்டுமொத்தத்தில் சிறுகதைக்கான இதழ் என்று நினைக்கத்தோன்றினாலும் இடையிடையே சில இதழ்களில் கவிதைகள் கட்டுரைகள் காணப்படுகின்றன. இதுகுறித்து வாசகர்கள் சிலர் தமதுஉடன்பாடின்மையை தெரிவித்திருந்தார்கள். என்றாலும் இவ்விவாதத்திற்குரிய பகுதிக்குள் (சிறுகதை, உரைகல் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அதிலும் குறிப்பாக கவிதைகள் கட்டுரைகள்) வரும் படைப்புகளை அவைகொண்டிருக்கும் வடிவத்திற்காக புறக்கணிப்பது அவ்வளவு சரியில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நிருபாவின், றெனாபோலின் கவிதைகளும், யமுனா ராஜேந்திரனின் பின் நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்' பற்றிய சிறப்புக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக துடைப்பானின் பின் நவீனத்துவம் : சில குறிப்புகள், வின்சனின் பண்பாடு, சேனனின் சமரசத்தின் பிரதி" போன்ற குறிப்புகளும் இன்றைய சூழலில் வரவேற்கப்படவேண்டியவை.
மறுபுறத்தில் மொழிபெயர்ப்புச் சிறுகதைக்கென தாராளமான இடம் ஒதுக்கப்பட்டிருப்பது சந்தோசமான விடயம். அதிலும் ஒரே இதழில் இரு மொழிபெயர்ப்பு கதைகள்கூட (பலிக்கடா, கரும்பு) வந்திருக்கின்றன. மொழிபெயர்த்த விதமும் நன்றாக இருந்தன. 'எனக்குப் பிடித்த சிறுகதைப்பகுதியை அடிக்கடி காண முடிவதில்லை. அப்பகுதி ஒரு படைப்பாளியின் நல்ல படைப்பையும், அதை தெரிபவரின் ரசனையையும் (முழுதாக இல்லாவிட்டாலும்) ஒரே சமயத்தில் வாசகர்களுக்கு
அளிப்பதால் 'எனக்குப்பிடித்த சிறுகதைப்பகுதி ஒவ்வோரு
இதழிலும் வெளிவருவது நல்லது.
உரைகல்லைப் பொறுத்தவரை விமர்சனம் என்ற பெயரில் பெரும்பாலும் தனிநபரை தாக்குவதிலேயே நாட்டம் காணப்படுகிறது. (விதிவிலக்குகள் எதிலும் உண்டு). காலப்போக்கில் உரைகல்லில் எழுதுபவர்கள் அனைவரும் விமர்சனத்தை, விமர்சனமாக எழுத முயற்சிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,
மதுபாஷினி (ஆஸ்திரேலியா)
ஐரோப்பியச் சிறுகதைகள் பிரமிப்பைத்தருகின்றன.
அம்மா சஞ்சிகையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறுகதைக்கென ஒரு சஞ்சிகையை அர்ப்பணித்து அச்சிடுவது பெரிய விஷயம். அதிலும் தரநிர்ணயம் செய்து படைப்புகளைத் தெரிவு செய்வதில் அம்மா சிரத்தையுடனுள்ளது தெரிகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து பார்க்கும்போது இதெல்லாம் ஆச்சரியம்தான். அத்தி பூத்தாற்போல் நல்ல சிறுகதைகளை காணும் இந்த இலக்கியச்சூழலில் ஐரோப்பியச் சிறுகதைகள் பிரமிப்பைத்தருகின்றன.
பொதுவாக புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வெளிவரும் கலை இலக்கியப் படைப்புக்களில் தாய்நாடு பற்றிய ஏக்கமும், வாழிட கலாச்சார மாறுபாடுகள் தொனிப்பொருளாக அமைவதும் வழக்கம். இதைவிட ஐரோப்பாவில் தமிழர் அகதிகளாகப் படும் அவலங்கள் மிகக் கூர்மையான பிரச்சினையாக கலை இலக்கியங்களில் வெளிப்படுகின்றன. நான் அம்மாவை அடிமுதல் நுனிவரை வாசிப்பவனல்லன்.(ஆனால் வாசித்த சில கதைகள் நினைவில் நிற்பது உண்மை). ஆறுதலாக வாசிக்கவென்று

Page 36
செய்தரிகளையம் s துணுக்குகளையும, விமர்சனங்களையும் கிடைக்கும் நேரத்தில் விரைவாகப் படித்து முடிக்கும் light reading தான் இப்போதைக்கு முடிகிறது. சிறு கதைகள் என்றுவந்தால் முன் சொன்னவற்றைப் பொறுக்கிவிட்டு கடைசியாகக் கதைபடிப்பது வழக்கம் , இது செய்திப்பத்திரிகை,சஞ்சிகைகளில் சாத்தியம். அம்மாவில் முடியுமோ? வெளிநாடுகளில் தமிழர் வாசிப்புப் பழக்கம் இப்படியாகிவிடுமோ?
இந்தத் தலைமுறை தலைமுறை தமிழை வாசிக்கும்.அடுத்த தலைமுறை தமிழை எழுத்துக 'கூட்டும் அதற்கு அடுத்த தலைமுறை ? ?
அதுசரி அடுத்ததலைமுறைக்கு அம்மா எதை முன்வைக்கிறாள்?
முன்னர் சில இதழ்களில் வந்தது போல பிரபல (இது சரியான வார்த்தை அல்ல) தமிழ் எழுத்தாளர்களின் ஒரு சிறு கதையை அறிமுகத்துடன் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் என்ன?
- யோகனர் சன்பெரா,அவுஸ்திரேலியா.
கேள்விகள் இச் சமூகத்தை பாதுகாக்கவும், எதிர்ப்புகள் பாட்டாளி வர்க்கத்தை உதைக்கவுமே
அம்மா 9 இல் ஷோபாசக்தி வழக்கம் போல் என்பெயரில் தான் எழுதியும், என்னைத் திரித்தும் எழுதியுள்ளார். விவாததளத்தில் காலத்தை ஒட்டும் மலிவு ரசனைக்கு தொடர்ந்தும் பதிலளிப்பது அவசியமாகிவிட்டது. "சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலரு சிங்கிச்சா” என்று ரகுமானின் கட்டுடைப்பு பாணி இசை மரபில தனது கம்யூனிச விரோத்தை "சிவப்புக்கலரு” க்குப்பின் வெளிப்படுத்தியவர், "இருப்பதெல்லாம் கேள்விகள்" என்றவர் சிவப்பை கிண்டல் செய்யும்போது கேள்வி எல்லாம் மாயமாகிவிட்டது. "கேள்வி” என்பது சாரம்சத்தில் சமரசவாத நடுநிலைவாதமே. இதில் எதிர்ப்பு என்பது கம்யூனிச "எதிர்ப்பு" மட்டுமே. ..'பழையதைக் கோருவதோ, இருப்பதைப் பாதுகாக்க கோருவதோ, ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக தனிநபர்களை நோக்கி
படைக் குமி Lu 600 L Lj Lat5 6Ti பிற்போக்கானவையாகும். இவை தடை செய்யக்கூடியவை." என்று ஒரு சோசலிச
சமூகத்தில் வாக்கப் போராட்டம் குறித்து நான் எழுதியிருந்ததை "சமூகத்தை குறித்து எழுதாமல் தனிநபர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்’ என, அம்மா சஞ்சிகையின் நேர்மைக்கு சவால் விடும் வணர்னம் ஷோபாசக்தி என் பெயரில் கூறுகின்றார். . இந்த வரியை எழுத முன் விளக்கமாக எட்டு வரிகளின் முன் "இது போன்று சோஷலிச சமூகத்தில் மாறிச் செல்லும் பொருளாதார நிலைக்கு ஏற்ப சுரண்டல், ஆணாதிக் கம், சாதரியத்தை போற்றும் அனைத்துப் படைப்புகளும் விமர்சனம் செய்யப்பட்டு தடை செய்யப்படும். இங்கு மனிதனை சுரண்டி பிழைக்கும் அனைத்துப் படைப்புகளும் நியாயப்படுத்தும் நேரடி மறைமுகப் படைப்புக்கள் எல்லாம் தடை செய்யப்படும்.” எனவும் எழுதியிருந்தேன். முன் உதரணமாக "இன்று ஐரோப்பாவில் கிட்லரை போற்றும், நாசிசத்தை உயர்த்தும், பாசிச இன வெறியை உயர்த்தும் படைப்புகள் தடை செய்யப்படுகின்றது. இதை யாரும் (நாசிகளுக்கு வெளியில்) ஜனநாயக விரோதம் என கூறுவது இல லை. இத் தடை படைப் பாளியின் சுதந்திரத்தை பறிப்பதாக யாரும் புலம்புவது இல்லை" எனவும் எழுதியிருந்தேன். அதை எல்லாம் மறைத்தபடிதான் என்னைத் திரித்து
தனது வரட்டுவரிகை அரசியலில் விபச்சார இரண்டு வசனங்களின் வாசகர்கள் ஒப்பிட்டே அத்துடன் ஒரு ஷே சொன்னதை நாசூக்க அரசியல் செய்வது சொன்னது தவறு விளக்குவதுதானே அ இதை தாக்குதாலாக அல்ல தெளிவான முடி விளக்க வேண்டும் என் வேண்டுகோள். "இருப்பதெல்லாம்" "ே மட்டும் கேள்வி கடந்து காவலர் ஆவது எ "கேள்விகள்", "எதிர்" என்ன மோசடி?
ஒருவிவாதத்தில் ஈடுப எனின் அதை எப்படி
அம்மா ஆசிரியர் பு "மொட்டைத்தனமான சூ ரீதியாக ஆதாரத்துடன் முதன்மையானதா? முதன்மையானவரா? எப்படி? சமுகத்தின் 6 அதாவது சமூகத்தின் சுதந்திரமா? சமுதா சுதந்திரம் மறுக்கப்படு கேள்வியாகின்றது? இர எப்படியிருக்கமுடியும். "கேள்வி"யாக எழுப்பி
தவறு இழைக்கின்ே அம்பலப்படுத்தியிருக் சமுதாயத்தின் பொது சிந்தனையான தனிநப சதாகமாக்கி, தனிற முதலாளித்துவ அை நீடிப்புக்கான அடிப்பை கொண்டு, வேறு ஒரு
கருத்தை திரித்து வி சொற்தொடர் ஊடாக
பண்பல்ல. 'இருப்பே என்றால் அரை ஆயுள் வாழ்க்கை எல்லாம் சே காலத்தையும், மக்கை கதையாளக்க கோருக தலைமுறையும் உங் கேட்டுக் கொண்டிருந் இன்றி பட்டினி கி கொடுமையில் சிகி சாதியத்தின் கொடூரத் என சமுதாயத்தில் "கேள்வி'களுக்கு
காத்திருக்க வேண்டு கேட்டு கொண்டே இரு எல்லையை தெரிய சார்பாக கோருகின்ே
'இருப்பதெல்லாம் ே யமுனாவை, என்னை, "கேள்வி" முடிவால் இதே அம்மாவில் கட்டுரையில் ' சாராதவர்களாக அ அலைந்து கொன வாக்கு முலம் எழுத்தாளனை அ ஒரு அரசியல் மற்றும் என்ற வரிகள் அழகி மட்டுமல்ல ஷோபாச ஷோபாசக்தி தொடர்ந் பின்நவீனத்துவவாதிக் பெண்ணியவாதிகளு

ள என்மீது சோடித்து ம் செய்கின்றார். இந்த
அரசியல் வேறுபாட்டை புரிந்து கொள்ளமுடியும், சலிச சமூகம் குறித்து க முடிமறைத்து திரித்து
கேவலமானது. நான்
எனின் எப்படி என சியல் நேர்மை. என்மீது டத்தும் போது "கேள்வி" வில் உள்ளாதால் இதை பது எனது தாழ்மையான
கள்வி" என்றவர் இதில் தனிநபர் சுதந்திரத்தின் ப்படி? தப்பிப்பதற்கு தற்க்கு முடிவுகள். இது
நிவனுக்கு, "கேள்வி'கள் ஆராயவேண்டும். அதை வனன் கூறுவது போல் குறிப்புகளைவிட்டு" தர்க்க எழுதவேண்டும். சமூகம் 56GföLff அல்லது இரண்டுமா? திர் அல்லாத தனிநபர்? சுதந்திரமா? தனிநபர் யத்தின் ஒருபிரிவுக்கு ற்போது தானே சுதந்திரம் ண்டு பிரிவுக்கும் சுதந்திரம் இவைகளை எல்லாம் அதில் எப்படி கோட்பாட்டு றன் என வாசகருக்கு க வேண்டும். மாறாக துவான முதலாளித்துவ Iர் முதன்மைப்படுத்தலை நபர் சுதந்திரம் என்ற மப்பின் தொடர்ச்சியான டயை தனக்கு சாதகமாக சமூகத்தை ஒட்டி கூறிய பிளக்கம் இன்றி வரட்டு சேறு விசுவது விமர்சனப் தெல்லாம் கேள்விகள்” முடிந்துள்ள நிலையில் கள்வி கேட்டுக் கொண்டே 1ளயும் இருட்டில் வைத்து ன்ெறீர்களோ? ஏன் அடுத்த களைப் போல் கேள்வி தால் ஒரு வாய் சோறு .ப்பவன், ஆணாதிக்க நீகரியுள்ள பெணிகள், தில் உளறும் மக்கள் . உள்ளோர் எல்லாம் விடை காணும் வரை மா? அல்லாது கேள்வி நக்க வேண்டுமோ? அதன் ப்படுத்துமாறு மக்கள்
6.
கள்விகள்" என்பவரால் ராஜேஸ்வரி எப்படி எந்த விமர்சிக்கமுடிந்தது.
தமிரசன் எழுதிய '..தம்மை எதிலும் அடியும் முடியும் தேடி ண்டிருப்பவர்ராக சிலர் கொடுத்தாலும் கூட றியாமலும் அறிந்தும் சமூகப்பார்வை இருக்கும்” காக கருணகாமூர்த்திக்கு க்திக்கும் பொருந்தும். தும் "சமர்’ பத்திரிகையோ 5ளும், தலித்தியர்களும், ம் பூச்சிகள், புழுக்கள்,
தடை செயi யப் பட வேண டிய வர்களt , தணி டிக கப்படவேணி டியவர்கள் எண்று திர்ப்பெழுதி திராத அலுப்புக் கொடுத்து வருகிறது." என எனது பெயரில் எழுதிகிறார். இப்படி எங்கேயாவது சமரில் எழுதியதை யாராவது நிறுவினால் நான் எழுதுவதையே கைவிட தயாராக உள்ளேன். விரும்பினால் சமருக்கு நான் செலவு செய்யும் பணத்தை நிறுவிய நேர்மையாளனுக்கு தொடர்ந்து தரசம்மதிக்கின்றேன். இல்லாத பட்சத்தில் எண் பெயரில் அவர் எழுதிய தவறான வரிகளுக்கு மனம் வருந்த ஒத்துக் கொள்ளவேண்டும். இந்த மாதிரி தவறான வரியை போட்டு எனது நேர்மையை களங்கப்படுத்தியதுக்கு அம்மா தனது மன வருத்தை, ஷோபாசக்தி நிறுவாத நிலையில் தெரியப்படுத்தவேண்டும்.
அம்மா 8 இல் சேனன் யமுனாவை விமர்சிக்கும் போது 'கீழ் ஐாதிகளின் கோட்பாடு” என எழுதியதாக யமுனா பெயரில் சேனன் எழுதுகிறார். இந்த இலக்கிய விமர்சனங்கள் மோசடித்தனமானவை. எனக்கு எழுதிய ஷோபாசக்தியின் கல்வெட்டில் கூட நான் எழுதாத வரிகளில் மீது தனது வரட்டுவரிகளை போட் டே தனிநபர் மது விமர்சன உலாவருகின்றார். ஒருவனின் சொந்தக் கருத்தை, அவனின் வரிகளை எடுத்துப் போட்டு விமர்சிக்கும் தகுதியும், நேர்மையும், ஆழுமையும் இன்றி தமது கற்பனைகளை மற்றவர்கள் மேல் போட்டு விமர்சிக்கும் அற்ப்பத்தனங்கள கேவலமானவை. - பிறயாகரன்
நயாகரனின் நீளமான விமர்சனக்கட்டுரையில் வாக்கியத்தெளிவின்மை காரணமாகவும், ஒரே கருத்துக்கள மளமள வருவதுபோல உணர்வதாலும் விமர்சனம் சுருக்கப்பட்டுள்ளது. முழுவிமர்சனமும் படிக்க விரும்புவர்கள் வ7ருமர் ப7ணி அனுப்ப7வைக்கப்படும்.
இக்கட்டுரையின் விவு அடுத் நில்
அம்மா
6AMAK, 87 rue de la Colombe6, 926OOAsniere, france
பிழைதிருத்தம்
கடந்த அம்மா இதழில் தன் பொல்லாற்சிறகை விரித்து' கட்டுரையில் பின்வருவனவற்றை திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறேன். 22ம் பக்கத்தில் முதலாம் பந்தியில் 13வது வரியில் அத்வைதவாதி திண்ணையில் இருந்தபடியே என்று வரவேண்டியது அத்வைதவாதி திண்மநிலையில் இருந்தடியே என்று இடம்பெற்றுவிட்டது. 26ம்பக்கத்தில் 3வது பந்தி 8வது வரியில் Mப்inchen நகரில் என்று இடம்பெறவேண்டியது Munchen நகரில் நாசிய என்று பிழையாக அமைந்துவிட்டது. 27ம்பக்கத்தில் முதல் பந்தி 18வது வரியில் ஜேர்மனியில் b OSachen-Anhalt 6gsstgø6alsö ogligt også என்பதில் COU வுக்குப் பதிலாக DVU என்ற வரவேண்டும். இதே பக்கத்தில் முதலாவது பந்தி 42வது வரியில் அற்பமான தண்டனை என்பது அற்புதமான தண்டனை என்று மாறிவிட்டது. 28வது பக்கத்தில் 2வது பந்தி 21வது வரியில் 100 அங்கத்தவர்களைக் கொண்ட இரண்டாவது மிகப்பெரிய கட்சியாய் என்ற வருவதை மூன்றாவது
மிகப்பெரிய கட்சியாய் என்று திருத்தி வாசிக்கவும்.
21. 4. 99 - தமிழரசன்

Page 37
"கடைசி மையம் இருக்கும் வரை, கடைசி ஒழுங்கு இ அதிகாரப் பிரதிகள் கட்டுடைக்கப்படவேண்டியவை
300598 அன்று நடந்த 'பிராங்க்போர்ட் இலக்கியச் சந்திப்பில் மூன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக ஷோபா சக்தி எழுதுகின்றார். அது தவறு. ஷோபா சக்தியினர் மட்டும் தான் இலக்கிய விமர்சனம் என்பதை துண்டுப் பிரசுரமாக வெளியிட்டனர். அது என்னைப் பற்றிய விமர்சனம் என்பது ஒரு நண்பர் கட்டிக்காட்டிய பின் தான் நானே உணர்ந்தேன். அதற்குள் இன்னொருவர், அது இலக்கிய மரபு கிடையாது, தனிப்பட்ட மனித தாக்குதல்களை இலக்கிய விமர்சனம் என்ற போர்வையில் முன் வைத்து ஒரு இலக்கிய சந்திப்பு ஆரம்பிக்கக்கூடாது என்ற பிரேரணை எழுப்பினார். அதை ஒட்டி பெரிய குழப்பமும், விவாதமும் எழுந்தது. ஆரம்பமே, நிகழ்ச்சியில் இல்லாத ஒன்றுடன் ஆரம்பிப்பது, நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது! இப்படி பிரேரணை எழுப்பியவர்கள் பார்ப்பன ஆதரவாளர்களல்ல. தங்களை முற்போக்காளர்களாக, தீவிர தலித்துக்களாக காண்பவர்கள். அவர்கள் இந்நிகழ்விற்குப் பிறகு 'கண்ணனின் வாடிக்கையாளராக ஷோபா சக்திக்குப் படலாம். அது ஷோபா சக்தியின் பார்வை.
நான் எந்த துண்டுப்பிரசுரமும் வைக்கவில்லை. வைய விரிவு வலையில் வெளி வந்த என் கட்டுரையை, கணனி விழிப்புணர்வை தமிழர்களிடம் அதிகரிக்கும் நோக்கில், விற்பனைக்கு என்று தமிழக நண்பர்கள் கொடுத்திருந்த சில புத்தகங்களுடன் வைத்திருந்தேன். ஆர்வம் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க கணனி சார்ந்த கட்டுரை. ஷோபா சக்தி சொல்வது போல் பக்தி ரசம் சொட்டும் மெய்ஞான கட்டுரை அல்ல அது. அதில் இருந்த ஒரே politically incorrect வாக்கியத்ை திரு சுகன் சுட்டிக்காட்டினார். அந்த வார்த்தை, ராமன் இருக்குமிடம் அயோத்தி, கண்ணன் இருக்குமிடம் கோகுலம்' என்பது. அது இணையம் வாசகர்களுக்காக, வேறொரு தளத்தில் எழுதப்பட்டது. அதை எடுத்து விட்டு அக் கட்டுரையை வெளியிடுவதில் இன்றளவும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பிரக்ஞை பூர்வமாக எழுதாததின் தவறை சபையில் எல்லார் முன்னிலும் ஏற்றுக்கொண்டேன். இது தான் நடந்தது. ஆனால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதையாக ஷோபா சக்தி அடுக்கிக்கொண்டே போவது அவரது மனப்பிரம்மையத் தான காட்டுகின்றது. கண்ணன் என்பவன் கீல் என்ற சிறுநகரில் வசிக்கும் தனி (சாதாரண) எழுத்தாளன். கண்ணனுக்கு ஆதரவாளர்களோ, அடிபொடிகளோ வாடிக்கையாளர்களோ அவர் சொல்வது போல் கிடையாது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்ற கதையாக அவருக்கு ஐரோப்பாவில் எதிர்ப்பதற்கு ஒரு எதிரி வேண்டியிருக்கிறது. கண்ணன் கிடைத்திருக்கிறான். அவ்வளவுதான்.
i
இறுகிப் போன மனித மனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்
அவசியம் என்பதை புரிந்து கொள்ளாத அளவுக்கு நான் பழமைவாதியல்ல. அன்றைய நிகழ்வின் கடைசிக் காட்சிய

ருக்கும் வரை
தான்
jy
- நா. கண்ணன்
அவர்கள் செய்வித்த நாடகத்தை வெகுவாகப் பாராட்டி என் தோழமை உணர்வைக்காண்பித்த பின்னும் நா.கண்ணனின் அன்பர்கள், நண்பர்கள் ஆதரவாளர்கள் தான் எம்மீது வன்முறையும் அதிகாரத்தையும் செலுத்தினர். இலக்கிய சந்திப்பில் நாங்கள் பட்ட பாடு நாய் படா பாடு (e i politically corect? - BIu 616ăLigii 555L L a uîflujna, இங்கு கையாளப் படுகிறது)என்பது அதீத கற்பனாவாதம்!
மேலும் அவர் எக்ஸில் பத்திரிகை உடைந்ததற்கும் என்னைக் காரணம் காட்டுகின்றார். அவர் கேட்பது போல் 'எலிசபத் ராசாத்தி யாருடைய கையைப்பிடித்து இழுத்ததால் பொக்லாந்து யுத்தம் தொடங்கியது என்றும், ஜோர்ஜ் புஷ் யாரின் கையைப் பிடித்து இழுத்ததால் வளைகுடா யுத்தம் நடந்ததென்றும் சோபா சக்தி விளக்கியே ஆகவேண்டும்
தமிழகத்தைப் பொருத்த வரை பாரதி தொடக்கம் பிராமணிய எழுத்து நடை என்று ஒரு பாரம்பரியம் உண்டு. அதைத் தகர்ப்பதெற்கென்று எழுந்த எழுச்சிகளும் எழுத்துக்களும்
என்று ஒரு பாரம்பரியம் உண்டு. தமிழகத்தை இங்கு நகல்
செய்யும் முகமாக அப்படி ஒரு சூழலை செயற்கையாக செய்யும் முயற்சி காணக் கிடக்கின்றது. அதற்காக கண்ணன் நிறுவனப்படுத்தப்பட்டிருக்கலாம். இது தான் உண்மை,
குலத்தால் பார்ப்பனனாக இருந்தாலும் கூசாமல் அவர் மேற்கோள் காட்டும் பாரதி முற்போக்காளனாக அவர் கண்களுக்குத் தெரியும் போது:
அமரவொ ரங்கமாறும் வேதமோர் நான்கு மோதி தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும் நுமர்களைப் பழிப்பாராகில் நொடிப்ப தோரளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமாநருளானே!
என்று எழுதும் தொண்டரடிப் பொடி ஆழ்வாரை பாரதியின் முன்னோடி என்று சொல்வதில் என்ன தவறு? பாரதிக்கு உத்வேகம் தந்தவர்களில் ஆழ்வார்களுக்கு பெரும் பங்கு உண்டு ஆழ்வார்கள் கண்ணன் என்ற உருவகத்தை பயன்படுத்தி காதலனாகவும், குருவாகவும், சேயாகவும் அனுபவித்து மகிழ்ந்தனர் எனக்கண்டு கொண்டு பாரதி, அவர்களை விஞ்சும் வண்ணம் இறைவனை சேவகனாகவும், காதலியாகவும், மந்திரியாகவும், ஆண்டானகவும் (தன்னைத் தலித்தாகவும்) உருவகப்படுத்தி இன்று தமிழ் இலக்கியத்தில் பிரபலமாகியிருக்கும் 'கண்ணன் பாட்டு செய்தான்' "பொலிக, பொலிக,பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும் கண்டு கொள்மின்' என்று நம்மாழ்வார் சொன்னால் பாரதி, 'குழ்க! துயர்கள் தொலைந்திடுக. வீழ்க கிலியின் வலியெல்லாம் என்று எழுதினான். பெரியாழ்வார், "கேட்டறியாதன கேட்கிறேன் கேசவா!' என்று எழுதினால், பாரதி, ”பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்'

Page 38
‘என்று எழுதுகிறான். அவன் ஒரு பாரம்பரியத்தின் நீட்சி. தமிழும், வைணவமும் எப்படி இணைந்து வளர்ந்துள்ளன என இது போன்ற இலக்கியம் பற்றி எழுதினால் ஷோபா சக்தி 'கை கூசாமல் தமிழர்கள் வைணவம் குறித்து பெருமை கொள்ள வேண்டும்' என்று நான் எழுதுகிறேன் என்று வசை பாடுகிறார். வைணவத்தின் கலகக் குரலை அறிந்து கொள்ள அவர் விரும்பினால் அமார்க்ஸ், பொ.வேல்சாமி இவர்களின் தொகுப்பில் வந்துள்ள விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்' என்ற புத்தகத்தில் தொ.பரமசிவன் எழுதியுள்ள தமிழ் வைணவத்தில் ஒரு கலகக்குரலி’ என்ற கட்டுரையை வாசிக்கவும். அக்கட்டுரையின் இறுதி வசனங்களை மட்டும் இங்கு தருகிறேன்:
விளிம்புநிலை மக்கள் திரளிடமிருந்து அதிகார மையங்களை நோக்கிய கலகக் குரல் எழுவது என்பது சமூக வரலாற்று விதிகளில் ஒன்றாகும். அதிகார மையங்களுக்குள் உள் முரண்பாடுகள் தோன்றுவது வரலாற்று விதிதான். ஆனால் இங்கு தென்கலை வைணவப் பார்ப்பனர் நடுவில் விளிம்பு நிலை மக்கள் திரளைக் கருத்தில் கொண்டு ஒரு கலகக்குரல் தோன்றியுள்ளது விதிவிலக்கான செய்தியாகும். இந்தக் கலகக் குரலில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு பங்கில்லை என்பது வரலாற்று உண்மைதான். இந்தக் குரல் எழுந்த காலத்தையொட்டிப் பிறந்த விசயநகரப் பேரரசு என்னும் அரசியல் அதிகாரமையம், இதனைக்கொன்று குழிதோண்டிப் புதைத்துவிட்டது என்பதும் குருரமான வரலாற்று உண்மையே’
இந்தியா அணுகுண்டு வெடித்தது பற்றி நான் பேசியது, உண்மையாக "ப்ராங்போர்ட் பாரதிதாசனின் கடைசி நேர வேண்டுகோளுக்கு நட்பின் காரணமாக ஒப்புக் கொண்டது. உலக வல்லரசுகள், முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் தலித்தாக நிற்கும் ஏழை இந்தியா தன் வல்லமையைக் காட்டியது கண்டு சில நொடி மெய் சிலிர்த்தது கூட தலித்து நண்பரான ஷோபா சக்தியின் கண்ணோட்டத்தில் தவறுதான்.
கடைசி மையம் இருக்கும் வரை, கடைசி ஒழுங்கு இருக்கும் வரை அதிகாரப் பிரதிகளை கட்டுடைக்க வேண்டும் என்றும் சொல்லும் ஷோபா சக்தியுடன் முரண்படும் அளவுக்கு நான் இன்னும் பாசாண்டி ஆகவில்லை. அம்மா இதழில் பின் நவினத்துவம் என்பதை ஒரு புத்தக விளம்பரம், மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி மற்றதுக்கு உண்மையாய் இருப்பதே உண்மை. மற்றதாய் இருக்கும் உரிமையே அறம். இது தவிர எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி, பேரறம் என ஏதுமில்லை’ என்று விளக்குகிறது.
சமய தத்துவவாதி என்று கருதப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நான் என்ற தன் முனைப்பு குறைவாய் உள்ள மனிதரிடம் தான் மற்றது என்னும் பேருண்மை தெரியும்' என்று சொல்வது இங்கு ஒப்பு நோக்கக் கூடியது. ஆன்மீகம் மனித நேயத்தை வளர்க்காது என்று ஷோபா சக்தி கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏக, சித்தர்கள் தொடங்கி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வரை உண்மையான ஆன்மீக வாதிகள் அவர்களது பாரிய மனித நேயநோக்கால் கட்டமைக்கப் பட்ட நிறுவனங்களுக்கு முன் போராளிகளாகவே கருதப்பட்டனர். நல்ல ஆன்மீக ந்ேதனையாளர்களின் கருத்துக்களை வைத்து நிறுவனப்படுத்தப்பட்ட சமயம் தன் வயிற்றை வளர்த்துக் கொள்கிறது. ஆன்மீகம் என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை என்று நான் கருதுகிறேன். ஆன்மீகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாத அளவில் வைத்துப் போயினர் எம் முன்னோர்.அதைப் பற்றி பேனோலே என்னை பழமைவாதி, சமயவாதி என்று கூக்குரலிட்டால் அதற்கு நான் என்ன செய்ய? மனித நேயம் கோரும் ஷோபா சக்தி தன் முரட்டுத் தாக்குதல்களை விட்டு மற்ற படைப்பாளிகளை மனிதன் என்று பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால் புலம் பொலிவுறும்!
அன்புடன் நா. கண்ணன்.

ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்
1998ம் ஆண்டின் தொடக்கத்தில் அம்மாவின் ஆசிரியர், ஓர் ஆஸ்திரேலியச் சிறப்பிதழ் தொகுக்கக்கேட்டதற்கு நான் சந்தோஷத்தோடு சம்மதித்தேன். இது சிறு கதை பற்றிய ஆரோக்கியமான விவாதமொன்றை ஆஸ்திலிேயச் சூழலில் தொடக்கிவைக்குமென நம்பினேன் நம்புகிறேன்.
இதற்கான ஆரம்பமாக இச்சிறப்பிதழ் பற்றிக்கூறி உதயம் பத்திரிகையூடாக தரமான சிறுகதைகளை அனுப்புமாறு கேட்டிருந்தேன். எனக்கு வந்திருந்த கதைகளில் பெரும்பாலானவை சிறுகதை என்ற நவீன வடிவத்தைப் புரிந்து எழுதப்படாத வெறும் கதைகளாக மட்டுமே இருந்தன.
கூட சிறுகதைக்காக இங்கு அதிகஉழைப்பைச் செலவிடத் தயாராக இல்லை. ஒரு அமர்வில் அமர்ந்து எழுதப்படும் சிறுகதைகளே இங்கு பல. ஓரளவு தரமான சிறு கதைகளை எழுதிய (SIEig56it6T (5 (Professional) BITGir அலுவலகத்தில் நேரங்கிடைக்கிற போதே கதை எழுதுவதாக ஒருதடவை என்னிடம் கூறினார். அதிர்ச்சி தரக்கூடியது எனினும் இது sp 60iiGOLD. கன்பெரா யோகன், மெல்போன் வசந்தன் முதலியோர் இத்தொகுப்புக்காக அவசரமாக எழுதி சிறப்பாக வந்துவிடாது போகுமோ என அஞ்சியதனாலேயே ஏற்கனவே மரபு சஞ்சிகையில் வந்த அவர்களது இரண்டு சிறந்த சிறு கதைகளைத்தெரிவு செய்தேன். மதுபாசினி மட்டுமே இத்தொகுப்புக்காக தனது உழைப்பை செலவிட்டு ஒரு தரமான தமிழ் மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். சல்மன் ரஷ்டியின் மொழிபெயர்ப்பு ஆஸ்திரேலியா பற்றிய ஒரு நுணுக்கமான பதிவாக அமைகிறது. கடந்த மாதமும் தென் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர் கொலைகள் அவரது கட்டுரையை மிகுந்த அர்த்தமுள்ளதாக்குகிறது.
. நட்சத்திரன் செவ்விந்தியன் Nadsaththiran Sevindiyan Mr. Arun Ampalavanar 10/22B Macquarie Road, Auburn 2144,
o 3o ... - - - - - - - - - - - - - - - - -
d
O
O
O
O
O
O
O
O
O
O
O தரமான சிறுகதைகளை எழுதுகிற ஒரு சிலர் :
O
O
O
O
O
O
O
O
O
O
O
37

Page 39
སྙི
சங்ககாலப்பாடல்கள் முழுவதையும் வீரயுகப் பாடல்கள் என்ற ஒற்றைச் சிமி
SSSSSSSSSSSSSSLSSSSSL
பிண்ணனின் கனவுக்குதிரைக்கு கடிவாளம் கட்டவிரும்பிய தமிழரசன் தெரிந்தோ தெரியாமலோ சவுக்கையும் கையில் எடுத்து விட்டார். சவுக்கு இலக்கின்றிப் பாயத் தொடங்கியது தான் சிக்கல். உண்மையில் கண்ணனின் அந்தக் கட்டுரையை விமர்சனத்திற்கு எடுத்ததே பெரிய விடயம். ஆனால் அந்த ஒ( கட்டுரை மூலமே ஒட்டு மொத்தமாக கண்ணனைப்பார்பது தவறுதான். கண்ணன் சிறு கதை வடிவம் கை வரப்பெற்றவ அந்தத் தெம்பிலோ என்னவோ இன்ரநெற்றை துணைக்கு வைத்துக்கொண்டு வரலாற்றில் புகுந்துவிட்டார் என நினைக்கிறேன்
வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் நவீன அறிவிய6ை தேடும் ஒரு கூட்டம் இந்தியாவிலும் தமிழிலும் உள்ளனர். வேதமே சங்க இலக்கியமோ அது தோன்றிய கால அறிவியலை தத்துவத்தை சூழலை, சமூகத்தை, பண்பாட்டை தான் பிரதிபலிக்கும் இப்போதைய இலத்திரனியல் கொள்கைகள் வேதங்களில் உண்டென்பவர்கள் அப்போதைய பிரமாஸ்திர தான் இன்றைய ஏவுகணை என்பவர்கள் பரிதாபத்திற்குரிய முறையில் தோல்வியுறுவர்.
என்னுடைய இந்தக்குறிப்புகள் கண்ணனின் கட்டுரைபற்றியல்6 தமிழரசன் வைக்கும் சில வரலாற்று தகவல்கள் கெத்தல்தர வார்த்தைப் பிரயோகங்கள் தேசிய அரிப்பு போன்ற சொல்லாடகள் பற்றித்தான்.
சங்ககாலம் பற்றிய அறிவியல் ரீதியான கருத்துக்கள் சரியானவையே. ஆனால் சங்க காலப்பாடல்கள் முழுவதையு வீரயுகப் பாடல்கள் என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடைக்க முடியும என்ற கேள்வி இன்று மேலெழுந்து வருகின்றது. சங்க கா இலக்கியங்களை ஆழ்ந்து படிப்போர் அதற்குள் இருக்கும் கா சமூக வேறுபாட்டை துல்லியமாக நோக்க முடியும். இயல்பா பிறந்த கவிதைகளையும் உள்நோக்கம் கொண்டு இட்டுக் கட்டி கவிதைகளையும் அவதானிக்க முடியும்.
ஒப்பீட்டு அடிப்படையில் முற்போக்கான கடவுளர் மறுப் மதங்களாக விளங்கிய பெளத்த சமண சமயங்களை சை வைஷ்ணவ சமயங்கள் மூர்க்கமாய் எதிர்த்து அழிக்க முற்பட்ட6 அரசின் துணையோடு இறுதியில் அவற்றை அழித்தன என் எழுதிய தமிழரசன் பெளத்த சமண மத அழிை சொல்லிவிட்டிருக்கிறார். இது இப்படித்தான் நடந்ததா? பெளத்த சமணம், தத்துவார்த்த ரீதியில் கடவுள் மறுப்பு மதங்கள்தா ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. தெய்வ பீடங்களி விக்கிரங்களுக்கு பதிலாக புத்தரும் மகாவீரரும் அமர்த்தப்பட்டன (பூர்வீக தெய்வங்களும் இவர்களுக்கும் குணாம்ச உருவ அமைப்பில் வேறானவை) பெளத்தம் (சில இடங்களில் சமணமு. இந்தியாவில் இருந்த பூர்வீக, பிரதேச வழிபாடுகளை தன்வச இழுத்துக் கொண்டது.
பெளத்தம் புத்தர் தோற்றுவித்த வீரியத்துடன் அவருக்குப்பி
பல பிரிவுகளாக பிரிந்து வடக்கே தோன்றிய பெளத்தமு
3 8." தத்துவ முரண்பாடுகளும் நடைமுறை முரண்பாடுகளும

gigi DIGDLiós (p12q1DIT?
齐
L
- ச. தில்லைநடேசன்
சமணமும் அதே வடிவத்தோடு தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை. தமிழகத்துக்கு ஏற்ற வகையில் தங்களை அவை தகவமைத்துக் கொண்டன. அல்லது தமிழகம் தனது சமூக பொருளாதார கலாச்சார நிலைக்கேற்ப பெளத்த சமணத்தை உள்வாங்கியது. பெளத்தமும் சமணமும் அரச மதங்களாய் இருந்தவைதான். அப் போது அவைகளின் மதப் பீடங்களில் உழலும் அதிகாரத்துவமும் தாண்டவம் ஆடியது. (மகேந்திர பல்லவன் எழுதிய மந்த பிலாசபிரசன்னம் நாடகத்தில் இதனை தெளிவாக நகைச்சுவையுடன் சொல்லுகின்றனர்)
அத்துடன் கிபி 6ம் நூற்றாண்டில் நிலபிரபுத்துவ வளர்ச்சியும் சமண பெளத்த அழிவிற்கு காரணமாகின. சமணம் விவசாயத்தை ஏற்றுக் கொண்ட மதம் அல்ல. நிலப்பிரபுத்துவம் உச்சமடைய சமணம் சரியத்தொடங்கியது. தத்துவரீதியில் சைவ வைணவத்தை எதிர்த்து நின்றது பெளத்தம்தான். அதனை வஞ்சகமாக உள்ளிழுத்துக் கொண்டது அத்வைதம். இதனை வெற்றிகரமாக செய்து முடித்தவர் ஆதிசங்கரர். இவரே பின்பு முன்னின்று
புத்தவிகாரைகளை அரச துணையோடு இடித்துத் தள்ளினார்.
சமணம் பெருமளவிலும் பெளத்தம் சிறுவளவிலும் குடும்பத்தை நிராகரித்து துறவறத்தை போதித்தது. சைவ வைஷணவ மதங்கள் குடும்பத்தை முன்னிலைப்படுத்தியன. கடவுளர்களையே குடும்பமாகப் பாாத்து உறவுகளாக சித்தரித்தன. இது அன்றைய நிலப்பிரபுத்துவ அரச நலனுக்கு உகந்ததாக இருந்தது. இதுவே அரசர்கள் சமண பெளத்தத்தை விட்டு சைவவைஷ்ணைத்தை ஆதரிக்க முக்கிய காரணம்.
சிவன் தமிழ் தெய்வம் என்பது நகைப்பிற்குரியது. தமிழகத்து ஆதிவழிபாட்டுக்கு உரியவனல்லன் சிவன். தமிழரசன் சொல்வது போல் எல்லா மனிதர்களின் ஆரம்ப காலம்போல் இறந்தோர் வழிபாடு, ஆவிவழிபாடு, நடுகல் வழிபாடு, மர வழிபாடு, விலங்குவழிபாடு, இயற்கை வழிபாடு கொண்டவன்தான் தமிழனும் தாய்வழி சமுதாய வீழ்ச்சியின் போது தாய் தெய்வமாகின்றாள். அதுவே கொற்றவை வழிபாடு, வேட்டைச் சமூகத்தின் தெய்வமாக குறிஞ்சிநிலக் கடவுள் என்று பின்னால் சொல்லப்பட்டன. ஆனால் எல்லா நிலத்திற்குமுரிய முருகன் தோன்றினான். விவசாயம் வளர்ச்சியுற்றபோது போகத்துக்குரிய கடவுளாக இந்திரன் மருதநில மக்களின் கடவுளாகின்றான்.
உண்மையில் தெய்வங்களில் சிக்கலுக்குரியவன் சிவன்தான். நாங்கள் எல்லோரும் நினைப்பது போல் அல்லது எங்களுக்கு சொலி லித்தரப்பட்டது போல ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொன்றல்ல. பல தெய்வங்கள் சேர்ந்துதான் ஒரு தெய்வம். என்ன குழப்புகின்றேனா? இப்போதைக்கு சிவனை மட்டும் எடுத்திருக்கிறேன். சிவனின் மூலம் ஆரியர்களுக்கு உரியது அல்ல. திராவிடர்களுக்கு உரியது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைய முன்பே சிவன் வழிபடப்பட்டான். ஆரம்பகால வேதங்கள் சிவனை ஏற்கவில்லை. லிங்க வழிபாட்டை இழிவு என்று ஒதுக்கியது. பொதுவாக சொன்னால் உருவக் கோயில் வழிபாடு எதுவுமே ஆரியருக்குரியதல்ல.

Page 40
ஆரியர்களின் தெய்வங்கள் இந்திரன் விஷ்ணு, ருத்திரன். ஆகியவையே. பெண் தெய்வ வழிபாட்டை ஆரியர்கள் ஏற்கவில்லை. ஆரியர்கள் சமூக பொருளாதார பண்பாட்டுப் பின்புலத்திற்கு அவை தேவையில்லை. ஆரம்பவிவசாய அறிமுகமும் பெருமளவு கால் நடைகளையும் கொண்ட நாடோடி மக்களினது பண்பாடும் , தராவிட பணி பாடும் ஒரே தளத்துக்குரியவையல்ல.
சிவவழிபாடு + பசுபதிவழிபாடு + லிங்கவழிபாடு - திராவிட சிவன் (மகாதேவ வழிபாடு) திராவிட சிவன் + ஆரியருத்திரன் = சிவபெருமான்
இந்தக் கூட்டைக் கூட ஆரியர்கள் பெருமளவு ஏற்கவில்லை. இந்த சிவபெருமான் கி.மு 3-2ம் நூற்றாண்டளவில் தமிழகத்து பூர்வீகவழிபாடுகள், நடுகல் வழிபாடுகள் என்பனவோடு இணைந்து தென்னாடுடைய சிவனாக அறிமுகம் ஆனான். ஆனால் சிவனது படிமம் மெல்ல மெல்ல வளர்ந்து கிபி 6ம் நூற்றாண்டில் தான் விசுவருபம் எடுக்கின்றது. இதே கதைதான் மகாவிஷ்ணுவிற்க்கும்.
திராவிட நாராயணன் + வாசுதேவன் + ஆரியவிஸ்ணு + திராவிடகிருஷ்ணன் - இன்றய மாகாவின்னு (கறுப்பண்)
இவைகள் எல்லாம் ஒன்றிணைய சமூக பொருளாதார, அரசியல் காரணங்களுண்டு. அவைகளை விரித்தால் இங்கு கட்டுரை நீண்டுவிடும். பிறிதொரு இடத்தில் இதனை எழுத எண்ணமுண்டு.
அடுத்து அனல்வாதம், புனல்வாதம், கறையான் வாதம், பற்றி. என்னைப்பொறுத்தவரை இந்தியா வரலாற்று மோசடிகள் பெருமளவு இதன்மூலம் தான் நடந்தது. அனல்! அதாவது தி ஏடுகளை மட்டும் எரிக்கவில்லை. தலித்துக்களையும், சமூகசீர் திருத்தவாதிகளையும் அதுதான் எரித்தது. நந்தனையும் வள்ளாளரையும் எரித்ததும் தீ தான். எங்கேயாவது ஜோதியில் கலந்தார் என்றால் அவர் எரிக்கப்படடுள்ளார் என்று அர்த்தம் கொள்ளலாம். கறையான் வாதம் நான் சேர்த்துக்கொண்டது. இராஜஇராஜசோழன் திருமுறைகளை மீட்டெடுத்து தந்தான் என்பது வரலாறு. ஆனால் தொகுக்கப்பட்ட திருமுறைகளில் கூட சதி நடந்ததிருக்கவேண்டும். திருநாவுக்கரசர் நாயன்மார்களில் முக்கியமானவர். உண்மையில் சைவத்தின் எழுச்சிக்குறியீடு அவர் தான். அவர் குத் தரர் என்பதாலி பிராமண திருஞானசம்பந்தரை தலையில் வைத்து கொண்டாடுவது சைவாதிகளின் வழக்கம். ஆனல் சைவத்திற்க்கும் சிவனுக்கும் முழுவடிவம் கொடுத்தவர் அவர்தான். அதற்காக அவர்கற்ற சமண பெளத்த தத்துவங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. அத் தத்துவதாக்கங்கள் கொண்ட தேவாரங்கள் பல கிடைக்கவில்லை என்ற தகவல்கள் உண்டு. அவை திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.(கறையான் அரித்துவிட்டதாம்)
மதம் எப்போதுமே பிற்போக்குத்தன்மை கொணர்டதாக இருந்ததில்லை. ஆனல் அதனது முற்போக்குத்தன்மை அது ஆட்சி அதிகாரத்திற்கு வருமட்டுமே என்பதை மதங்கள் வரலாறு நெடுகிலும் நிரூபித்துள்ளன. சாதிச் சமரசம் பேசிய சைவ வைஸ்ணவ அரசர் காலத்தில் தான். சாதியும் இறுக்கம் பெற்றதும் தமிழகத்தில் நடந்தது.
திராவிடர் பெருமை, சிந்துவெளிநாகரீகம் போன்றவை பற்றி தமிழரசன் கருத்துக்கள் அவை எந்தக் காலகட்டத்தில் தோன்றின போன்ற வற்றை கருத்துக்கு எடுக்காது விளாசித்தள்ளியுள்ளார். இந்தியாவில் ஆரியவாதமா, திராவிடவாதமா முதலில் தோன்றியது என்றால் ஆரியவாதம் தான் முதலில் தோன்றியது. ஆரியமாயை ஐரோப்பியர்கள் உருவாக கரியது வேதங்களையும் , உபநிடதங்களையும். மொழி பெயர்த்து அதன் தத்துவங்களை உயர்த்திப்பேச வட இந்தியர்களுக்கு பொதுவாக பிராமணர்களுக்கு ஆரியக்காய்ச்சல் பிடித்தது. ஆரியர்களே உயர்ந்தவர்கள் தாங்களே இந்தியாவுக்கு நாகரிகத்தை கொண்டு வந்தார்கள். இந்திய நாகரீகங்களும், தத்துவங்களும், கலைகளும் எங்களுடையவை

என்று பூர்வீகக் குடிகளை பார்த்துக் கொக்கரித்தனர். பூர்வீகக்குடிகளான திராவிடரும் முண்டா இன மக்களும் கைகளை பிசைந்து தலை குனிந்து நின்றனர். அந்தவேளையில் தான் திராவிடமொழிக்கலாச்சாரத் தொன்மை பற்றியும் ஐரோப்பியர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். (அவர்களுக்கு பிரிவுவாத நோக்கமும் இருந்தது) "திராவிட மொழிகளின் ஒப்புலக்கணம்” என்ற நூலை காடுவேல் பாதிரியார் எழுதி வெளியிட்டார். அந்நூல் திராவிடரை விழிக்கச் செய்தது. தங்கள் பூர்வீகம் வேர்கள் பற்றிய தேடலை தொடங்க ஆரம்பித்தனர். இந்தக்காலக்கட்டத்தில் தான் "மொகஞ்சாதாரா கரப்பா' வாய் பிழந்து சிரித்தது. ஆரியர்களிற்கு முந்திய பூர்வீக முடிகளின் சிறப்பையும் கலாச்சார வாழ்வையும், நாகரீகத்தையும் அது பறை சாற்றியது. இந்தப் பின் புலத்தோடு தான் திராவிடவாதம் ஆரியவாதத்திற்கு எதிராக கிளம்பியது. ஒரு தாக்கத்திற்கு சமனும் முரணுமான மறுதாக்கம் தான் அது.
சிந்துவெளி நாகரீகம் ஐயந்திரிபுற திராவிருடையது என்று நீருபிக்கப்படவில்லைதான். ஆனால் அங்கு கடைத்த கிடைத்துவரும் ஆதாரங்கள் எதுவுமே அது திராவிடாநாகரீகம் இல்லை என்னும் நீருபிக்கவில்லை. இன்னும் சொன்னால் அது திராவிட நாகரீகம் தான் என்பதற்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கின்றது. சிந்துவெளியில் கிடைத்த சித்திர எழுத்துக்களை ஆய்வு செய்த சோவியத் ஆராய்ச்சிக் குழு இவ்வெழுத்துக்கள் திராவிடமொழி சார்ந்தவையே என அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனையே பின்லாந்து ஆராய்ச்சி குழுவும் வேறொரு ஆய்வுமுலம் முடிவாக சமர்பித்தது.
(ஆதாரம் . இந்துமாகடல் மர்மங்கள் அலெக்ஸாந்தர் கோந்த்ரதோவ்)
இந்நூலில் இருக்கும் குறிப்புகள் சில கிழே தருகின்றேன். 1)இதுவரை காலம் கருதியது போலன்றி திராவிட இந்தியாவின் தொல்குடியினரே முதன் முதல் மரக்கலம் செலுத்தியவர் என அண்மைய ஆய்வுகளில் கருதப்படுகின்றன. 2)திராவிட மொழிக்கும் ஆதி அவுஸ்ரேலியா மக்களின் மொழிக் கும் உள்ள உறவு வரியக் கத்தக் களவில் ஒற்றுமையாகவுள்ளது. 3)இந்தியாவிற்குள் மத்திய ஆசிய பகுதியில் இருந்து அல்ல தெற்கில் இருந்து தான் வடக்கு நோக்கி திராவிடர் பரவினர் என்பதையே மொழியியல் விவர்ண ஆய்வு தருகின்றது. 4)லெமூரியா கண்ட கருதுகோள் இன்னும் வலுவிழக்கவில்லை என்றும் சிதைவடைந்த லெமூரியா கண்டத்தில் தான் மனிதன் தோன்றி இருக்கவேண்டும் என்றும் கருதுகின்றார். இங்கு தோன்றிய மனிதன் ஆபிரிக்காவூடாகவும், இந்தியாவூடாகவும், ஜாவாவூடாகவும் பரவியிருக்கவேண்டும் என்றும் ஆதாரங்களோடு குறிப்பிடுகின்றார்.
இந்த குறிப்புகளை தருவதற்கு காரணம் முதல் குரங்கு தமிழ் குரங்கு என்று சொல்ல அல்ல இவைகளை ஒட்டியும் வெட்டியும் இன்னும் தேடலை கூர்மையாக்கவே. சித்தர்கள் மாபெரும் கலகக்காரர்கள் தான். இன்னுமொரு கலகக்காரனும் எங்களுக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கின்றார். அவர்தான் பசவர். வீரசைவ நெறியைப்பரப்பியவர், வேதத்தை நிராகரித்த அவர் யாகம் பலியிடுதலை எதிர்த்தவர், சாதியொழிப்புக்கு போராடியவர். சமத்துவத்தை வேண்டியவர், வீரசைவ நெறியை வீழ்த்தியதில் இராமானுஜருக்கும், மாதவாச்சாரியாருக்கும் பங்குண்டு.
தமிழின் இருண்டகாலம் பற்றி ஒரு சில வார்த்தைகள். என்பார்வையில் சொல்லியிவிடுகிறேன். தமிழின் இருண்டகாலம், களப்பிரர்காலம் என்றவாதம் இன்று வலுவிழந்துவிட்டது. முன்னேறிய நிர்வாக அமைப்பு செழுமையான இலக்கியங்களும் பிறந்த காலம் அது பார்பனியத்தை வேரறுத்த காலமது.
இப்போது பார்பனியத்தால் அடுத்தவாதம் ஒசையின்றி வைக்கப்படுகின்றது. தமிழன் இருண்டகாலம் துருக்கியரின் படையெடுப்பு காலம் என்று. இது படுமோசடியான கருத்து தமிழின் உண்மையான இருண்டகாலம் விஜயநகர சாம்ராஜ்ய காலமும் அதன் தொடர்ச்சியான நாயக்கர் காலமுமே. ஆம்

Page 41
g
4.
இந்தக்காலத்தில் தான் தமிழ் மூன்றாம் மொழியானது. ஆட்சிமொழ தெலுங்கு, ஆலயமொழி, சமஸ்கிருதம், இசைமொழி தெலுங்கும் சமஸ்கிருதமுமென தமிழைக் கீழ்தள்ளியகாலம் தமிழகத்தில சாதியம் மிக இறுகிய காலமும் இதுதான் கலை கலாச்சாரத்தில் பெருமளவு சமஸ்கிருதமயமாக்கலும் தெலுங்கு மயமாக்கலும் இந்த காலத்தில் தான் நடந்தது. கண்ணன் பெரிதாக கொண்டாடும் வைஷ்ணவம் தான் அரசமதம் (கண்ணன் ஆரம்பகால வைஸ்ணவம் பற்றித்தான் எழுதுவார் பிற்கால வைஸ்ணவத்தை அவர் கவனத்திற்கு எடுப்பதில்லை)
இந்த இருண்டகாலத்தின் தொடர்ச்சி தான் சமஸ்கிருதம் தேவபாசை, தெலுங்கு, இசைமொழி, என்பதும் தமிழ்கடவுளுக்கு புரியாது. தமிழால் எதுவும் முடியாது என்பது ஐரோப்பியர்காலத்தில் புதிதாக ஆங்கிலமும் சேர்ந்து கொள்ள தமிழ் நாலாம் இடத்துக்கு போய்விட்டது. இக்கீழ்நிலையில தான் தமிழ் முழக்கம் தொடங்கியது. தமிழால் முடியும், தொல்காப்பியம் திருக்குறள், சிலப்பதிகாரம், கொண்டமொழி, சங்ககால இலக்கிய செல்வம் படைத்த மொழி என்று பண்டைய பெருமைகள் உரத்து கூவப்பட்டன. கீழே விழுந்த மொழி இப்படித்தான் எழும்பமுடியும் என்று நினைக்கின்றேனர். தமிழிசையியக்கம், தனித்தமிழியக்கம் போன்ற தோற்றப்பாடுகள் இங்கே தான் முளைத்துவிட்டது.
இவைகள் இன்று திசைமாறி வரட்டுத்தனமாக குறுகிய பார்வை கொண்டவையாக மாறியிருக்கலாம் ஆனால் அவைகள் எழுந்த பின் புலங்கள் முக்கியமானவை. இன்று கூட தமிழகத்தில் தமிழ் கல்வி மொழியல்ல மேல்தட்டு கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழியல்ல. இன்னும் போராடத் தானே வேண்டியுள்ளது (ஈழத்தில் தமிழ்கல்வி மொழியானது கூட பண்டாரநாயக்காவால் தான் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.)
ஒருமனிதன் தன் தாய்மொழியை அனைத்து துறையிலும் பிரயோகிக்க உரிமையுடையவன். இது மனிதவுரிமை மொழிபற்று ஒன்றும் மோசமானது அல்ல மொழி வெறிதான் ஆபத்தானது. தமிழுக்கு சில சிறப்புக்கள் உண்டு அவை நம்முன்னேர்கள் காத்து வடித்துத்தந்தது. உலகத்து ஆதிமொழிகளில் இன்றும் அழியாமல் எஞசியுள்ள ஏழெட்டு பாசையில் தமிழும் ஒன்று. தொடர்ச்சியான இலக்கண இலக்கிய மரபைகொண்டுள்ளது. தமிழ் கொடுத்தும் கொண்டும் வளர்ந்த மொழி, தமிழ் வேற்று மொழிற்சொற்களை ஏற்றுக்கொண்டது, இன்னும் ஏற்றக்கொள்ளும். ஆனால் தன் இலக்கண உச்சரிப்பு முறைக்கேற்பவே ஏற்றுக்கொள்ளும், அப்படி இல்லாமல் திணிக்கப்பட்ட மணி பிரதான நடை இப்போது எங்கே?
தமிழரசனின் கட்டுரைக்கு பதில் சொல்ல வந்த கண்ணன் மீண்டும் மேற்கு அறிவு ஜீவிகளின் நூல்களை எடுத்து வைக்கின்றார். இந்தியாவின் தத்துவமரபு இரண்டு பிரதான கிளைகள் கொண்டது. 1) வைதீகம் சார்ந்தது(வேதமரபு)
2) வேத எதிர் மரபு
இவை இரண்டும் இந்தியாவின் தத்துவ வரலாறு நெடுக மோதிய படியேயுள்ளது இந்தியா தத்துவமுறையில் எதையும் சாதிக்கவில்லை என்று யார் சொன்னது? அது காலத்துக்கு ஏற்றவகையில் வளரவில்லை என்பது தான் சிக்கல். புத்தரும், வள்ளுவரும், பசவரும், சித்தர்களும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்தது இந்தியாவில் தான். புத்தர் காலத்திலும், மத்தியகாலத்திலும் உலகத்தின் வேறு எந்தப் பகுதிக்கும் நிகராக இந்தியாவிலும் தத்துவம் வளர்ந்துதான் இருந்தது. பின்பு மதவாதமும், வர்ணாஸ்திரதர்மமும், சாதியும்தானே இந்தியாவின் சகலதுறைகயையும் இயங்கத்தடுத்த சமூக சக்திகள் இவைகள் தானே இன்றும் தடைகற்களாகவுள்ளன. இதற்கு ஏன் ஆதாரத்துக்கு மேற்கே பார்க்க வேண்டும். உண்மையில் இன்றுதான் வேத எதிர் மரபினர் ஆய்வாளர்கள் கணி களிலேயே படத் தொடங்கியுள்ளார்கள். (தன்னை உணர்ந்த பிரபஞ்ச அடிப்படை நூல் கோட்பாடுகள் பெளத்த தத்துவவியல்)
சமயம் என்பது பெரியாருக்கு பின் கெட்டவார்த்தையாகி விட்டது என்கிறார் கண்ணன். சமயம் தனது அடிப்படைப்பண்புகளையும்

இழந்த பின்புதானே பெரியாரே தோன்றினர். ஆன்மீக அடக்குமுறை வடிவமாக மக்கள் தங்களையே சரணாகதியாக கடவுளிடம் கொடுத்தபின்பு, ஆட்சி அதிகாரத்துக்கு தத்துவ விளக்கம் கொடுக்கவும், வர்ணாச்சிரம தர்மத்துக்கும், சாதியத்திற்கும் கொடிபிடிக்கவும், பெண் அடிமைத்தனத்தை நிலைநாட்டவும் மதத்தின் பெயரால் நடந்த பொய் பித்தலாட்டங்களையும் கண்டு தானே பெரியார் கொதித்தெழுந்தார். பெரியார் போல ஆயிரம் பேர் வேண்டும் என்று எண்ணும் தருணத்தில் கண்ணன் இப்படி எழுதுகின்றார். இன்னும் சொன்னால் சமய இலக்கியங்களை பூசைப் பொருளாக ஆதிக்க சக்திகள் தானே வைத்திருக்கின்றனர். அவை இலக்கியங்கள் என்று சொல்லவிடாது விமர்சிக்க முடியாது விடயமாகவல்லவா அண்மைக்காலம் வரை இருந்தது.
"நாமார்க்கும் குடியல்லோம் நமன்ை அஞ்சோம்."
என்ற நாவுக்கரசரின் தீரத்தை, தமிழ் ஆளுமையை யார் மதிக்கவில்லை
வெண்ணில மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள். எனும் ஆண்டாளின் வருணனையை அவளது பெண்ணிய குரலை வெளிக் கொணர்ந்தது யார் சமயவாதிகளா?
கறந்த பால் முலைபுகா கடைந்த வெண்ணெய் மோர்புகா உடைந்த போன சங்கின் ஒசை உயிர்களும் உடற்புகா விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே.
என்று மறுஜென்ம தத்துவத்திற்கு அடிகொடுத்த சித்தர்பாடல்களை மக்களின்முன் விமர்சனத்தோடு வைத்தவர்கள் யார்?
கடைசியாக ஒன்று கண்ணன் அறிவியல் கணக்கெடுப்பு ஒன்று அறிவிக்கின்றார். கருத்து முதல் வாத சார்பு என்பது மரபியலாகவே மனிதனுக்குள் இருக்கின்றதாம் முதலாளிகள் கைப்பொம்மையாக இருக்கும் விஞ்ஞானம், கண்டுபிடிப்பு என்ற பெயரில் வர்ணாச்சிரம உணர்வே மரபியலில் இருக்கின்றது என்றும் கண்டு சொல்லும். நாமும் அதை நம்ப வேண்டும் போல. பொல்லாப் பெருங்கனவுதான் போங்கள். - ச. தில்லைநடேசன் O
நினைந்தழுதல் (சிறுகதைத் தொகுதி) ஓட்டமாவடி அறபாத்
lelamic Book Centre M.F2C.S. Koad,
Mavadichnai, Valaichenai
தோற்றுத்தான் போவோமா.
5 ஆண்டு நினைவாக சபாவிங்கம் நண்பர்கள் வட்டம் S. PushpCrdjah, 7, rue Racine 95140 garges les Gonesse, France

Page 42
பின்நவீனத்துவம் தலித்தியம்மா
1. குறிப்பிட்ட கட்டுரையின் அறிமுகத்தில் சொன்னபடி தலித்தி (extremee and limitatione) 961576astmugby Du (SCup geldi450 முழுச்சிந்தனையையும் நான் கொடுத்துவிட்டேன் என்கிற ம சிந்தனையாளரையும்பற்றி முழமையாக விவாதத்திலீடுபடுவது இல்லையெனும் விவாதத்திற்கான பதில் இதுதான் : பின்
2. பன்முகரீதியான அபிப்பிராயங்களை நான் தொகுத்துக்கொன நிலைப்பாடுகளை அப்படியே ஏற்று, அடுத்தகட்ட தர்க்க வ பிரச்சினைகள் ஏதும் இருப்பதில்லை. கறுப்பு வெள்ளையாக உருவகித்து நிழல்யுத்தம் தொடுக்க நினைப்போர்க்கு எனது
3. எனக்கு சாதித்தடிப்பு போன்ற கண்டுபிடிப்புகளை, தலித்திய என்னும் அற்புதக் கட்டுடைப்புகளை நகைப்புடன் எதிர்கொ6 கலாச்சார அடையாளத்தைத்தான் கண்டுபிடிக்கத் தேடிச்செ கன்னடர் தொருவில் வளர்ந்தேன். ஏழ்மையை அதன் வேர்த சினேகிதர்களுடன் கற்றேன். அவர்களிடையில் அரசியலில் திட்மிட்டுச்செய்தேன். மொழி சாதி மதம் இனம் நிறம் கடந் ஈழத்தோடு இரத்தஉறவு கொண்டேன். என் மகள் கலப்பின இருந்தார்கள். எமது சிறுதெய்வம் நாடோடிக் கடவுளாக இ எனது எழுத்தினதும் எனது வாழ்வினதும் நோக்கம்; இதில்
4. சினிமா பற்றிய எனது எழுத்துக்களை விமர்சிக்கத் தலைப் சினிமா புத்தகங்களை வாசித்துவிட்டு விமர்சிப்பத நல்லது. கோட்பாட்டு எழுத்துக்களை வாசித்துவிட்டுஎழுதுகிற எழுத்து பாணி நகைச்சுவை, றஜினியாணி சவடால் கோட்பாட்டு எழு அக்கறைகொள்வது வியர்த்தம் என்று நினைக்கிறேன். தியே அருண்மொழிபோன்ற தீவிர சினிமா இயக்குனர்கள், எஸ்.வி. புஷ்பராஜன், அருந்ததிபோன்ற சினிமா அறிந்த இலக்கியவ நான் மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன். அவை வளர்ச்சி பொறுப்புணர்வுடன் கற்றுக்கொண்டு சுயவிமர்சனத்துக்கு ஆட இதனாலேயே நான் அக்கறை கொள்ளாமல் விடுகிறேன்.
5. பண்பாடு வித்யாசம் போன்றவைகளை அங்கீகரிப்பதும் புரி இடப்பெயர்வும் உலகமயமாதலும் நிகழ்ந்திருக்கும் சூழலில் பிரச்சினையாக வந்துவிடுகிறது. இதை எதிர்கொண்டு விை முன்னுள்ள சவால். டெர்ரி ஈகில்டன் சொல்கிறபடி பின்நவீ நடைமுறையில் அதனிடம் திட்டங்களில்லை. இங்குதான் ம அர்த்தமற்றதை நிராகரிக்கிறது. வளர்ச்சியடைந்த முதலாளி பின்நவீனத்துவத்தை வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்தின் சாத்தியமான எதிர்கால அடையாளமாக இனக்குழு அடைய உறுதிப்படுத்திக்கொண்டு அது நிறைவேறியவுடன் அவைகள் பரியன் இனக்குழு கலாச்சாரத்தை வரலாற்றுக்கலகமாக ஏற் கொள்ளவேண்டிய பண்பாட்டுக்கூறுகள் பற்றிப்பேசுகிறார். த6 கட்டுபாடான வாழ்வு பற்றிப்பேசுவதென்பது நவீனசமூகத்தின் கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டிருப்பதல்ல, வழி கண்டு தவிர்க்கமுடியாததொன்றாகும்.
6. கட்டுடைப்பின் எல்லையற்ற தன்மை குறித்த எனது அவத பின்நவீனத்துவச் சொல்லாடல்களை அறிந்தோர்க்கு ஆச்சர்ய இரிகரி (Jrigarry) காக்ஸியஸ் (Coxious) போன்றோர் திரவ அணுகல் வேறுபாட்டைச் சொல்கிறார்கள். வேப்பமரத்தின்

róóröub :
எதிர்வினையாக சில குறிப்புகள். - யமுனா ராஜேந்திரன்
யக் கோட்பாட்டாளர்களின் அதிதங்களையும் எல்லைகளையும் டுரையின் நோக்கமாகும். பின் நவீனத்துவம் குறித்த யக்கம் எனக்கில்லை. எந்தக்குறிப்பிட்ட நம் கட்டுரையின் நோக்கமன்று. பிரெக்ட் பின்நவீனத்துவவாதி நவீனத்துவத்திற்கு ஒற்றை விளக்கம் என்பது இல்லை.
ண்டு இடையீடுசெய்கிறேன். சில சிந்தனையாளர்களின் 1ளர்ச்சிக்குச் செல்கிறேன். கருத்துரீதியில் விமர்சிப்பவர்களுக்கு 5ப் பிரதியை அணுகுபவர்களுக்கு எதிரிகளை நிர்ப்பந்தமாக துபிரதி அசெளகர்யத்தைத்தான் தரும்.
த்தை கீழ்சாதிமக்களின் கோட்பாடு என்று சொல்கிறேன் ஸ்ளவேண்டியிருக்கிறது. சந்தேகமில்லாமல் நான் எனது ல்கிறேன். தமிழகத்துள் தெலுங்குமொழி பேசுபனாகப்பிறந்தேன். தளத்தில் அனுபவித்தேன். மலையாளி நண்பர்களுடன், தலித் ஈடுபட்டேன். சாதித்தடிப்புக்கு எதிரான வன்முறையை த அடயாளம் உன்னதமானது என்பதை மார்க்ஸிடம் கற்றேன். த்தவள். முஸ்லீம்கள் எமக்கு மாமா உறவுகொண்டவர்களாக ருந்தது. எனது கலாச்சார அடையாளம் கண்டுபிடிப்பதுதான்
எனக்கு கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.
படுபவர்கள் இதுவரைவெளியாகி இருக்கும் எனது நான்கு
சினிமாக்களைப் பார்த்துவிட்டு, சினிமா சம்பந்தமான துக்களின்மீது எனக்கு மரியாதை இருக்கிறது. கவுண்டமணி த்து என்னும் பெயரில் வந்தாலும், அதைப்பற்றி பாடர் பாஸ்கரன் போன்ற சினிமா வரலாற்றாசிரியர்கள், ஆர். வ.கீதா போன்ற கோட்பாடாளர்கள் அ. இரவி, மு. ாதிகள் எனது எழுத்துக்கள் பற்றிச்சொல்கிற விமர்சனங்களை
நோக்கியவை என்பதால்தான் அவைகளை நான் மிகுந்த ட்படுத்திக்கொள்கிறேன். அசட்டுத்தனமான எழுத்துக்கள் பற்றி
ந்துகொள்வதும் மிகவும் முக்கியம். பண்பாட்டுக்கலப்பும்,
|bstasiab LDng 60 tongs (civilized humane) 676iugi டகாண்பதுதான் மனிதவிழுமியங்கள் பற்றிச்சிந்திப்பவன் னத்துவச்சிந்தனை வெறுமனே பகுப்பாய்வு சார்ந்ததுதான, ார்க்ஸியம் பின்நவீனத்துவத்தை ஏற்று, ஸ்வீகரித்துக்கொண்டு, த்துவம் பற்றி ஆய்வுசெய்த எர்னஸ் மண்டலை அடியொற்றி
கலாச்சார தர்க்கமாகக் கண்டான் பிரெடரிக் ஜேம்சன். ாளத்தைக்காணும் ஸ்டுவர்ட் ஹால், அடையாளத்தை ளைப் பிற்பாடு கரைத்துக்கொள்வார்கள் என்கிறார். ராஷ்டிர கும் வால்டர் ரோட்னி, நவீன சமூகத்துள் வரும்போது மாற்றம் பித்தியர்களின் குடி, களவு போன்றவற்றத்ை தவிர்த்த மனித விழுமியங்கள் நோக்கிய நிலைப்பாடுதான். பிடிக்கும் செயல்போக்கு இது. இதற்கு முன்பின்னாகப்போவது
i
ானங்கள் எள்ளலாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பது
பம் தரத்தக்கது. இயற்கை விஞ்ஞானம் பற்றிப்பேசவரும்
ஜடப்பொருள் ஆய்வுகளிலும் கூட ஆண்பெண் ரீதியிலான
கசப்புநிறம் என்பது நமது சமூகத்தில் எதிர்மறை அர்த்தத்தைச்

Page 43
g
சுட்டும் சொல். கட்டுடைப்பின் தீவிரமான அர்த்தத்தில்தா
இன்றைய விவாதச் சொல்லாடல்களில் காலம் இடம் கு இடத்தைப்பெறுகிறது. சொற்றொடர்களையும் விவாத்தொட தர்க்கவளர்ச்சி மிகவும் முக்கியம். கிளின்டன் /லெவின்6 சொல்லாடல்களானாலும், விபச்சாரம் /தேவடியாள் விபரி ஒற்றைக்கட்டுரையில் பிரபஞ்ச தரிசனத்தைக் கொண்டுவர கடக்கமுடியாததாயிருக்கிறது.
இலக்கியப் பிரதியில் அதிகாரமும் அழகியல் ஒருமையும் போன்றோர் சுபமங்களா பத்திரிகையில் மேற்கொண்டிருக்க அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று இன்னும் விரிவாக அமெரிக்க பிரிட்டீஸ் பல்கலைக்கழகங்களில் நிரம்பிவழி முற்போக்கானதன்று. அது தத்துவவறுமைகொண்ட ஒருே தலித்தியத்தையும் ஏற்கும் மார்க்ஸியர்கள் வெளிப்டைய முன்வைக்கத் தயங்குவது அரசியல் தந்திரோபாயம்தவிர
பிரச்சினைகளில் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். இது எதிர்ப்பு தன்னார்வக்குழுக்கள் போன்றன பற்றியும் விவா ஏற்பதும் நிராகரிப்பதும் தொடர்பான பிரச்சினை அப்போது நிராகரிப்பது கறுப்பு வெள்ளையாகப்பார்ப்பது என்று எதுவ
வாசகர்கள் எனது சகமனிதர்கள் என்னும் அளவில் அவ எனக்கு முக்கியம். அவர்களின் சிந்திக்கும் திறனையும் எழுதநேர்கிற எழுத்தாளர்கள் பற்றி மிகுந்த மரியாதை 2 விமர்சனங்களை முன்வைக்கிறேன். சில கடுமையான கூ அல்ல; முரண்படும் எழுத்தாளனையோ மனிதனையோ அ செய்வதிலோ எனக்கு நம்பிக்கையில்லை. இது எழுதுபவ குதுகலப்படுத்துவதும் குருரமான ரசனைச்சூழலை உருவ நம்புகிறேன்.
- யமுனா ராஜேந்திரன்
பனைமுனி
(சிறுகதைத்தொகுப்பு) அபிமானி
காலக்குறி பதிப்பகம் 18, 2வது தெர அழகிரிநகர், வடபழனி, சென்னை600 026
 

* அவைகளை நான் கையாள்கிறேன்.
த்ெத பிரக்ஞை என்பது மிகவும் முக்கியமான களையும் புரிந்துகொள்வதில் காலமும் இடமும் குறித்த bகி பிரச்சினையானாலும், பலாத்காரம் கற்பழிப்பு புகளானாலும் இந்நிலையிலிருந்துதான் பார்க்கப்படவேண்டும். ச் சாத்தியமில்லாத பலவீனம் எனக்கு
குறித்த விவாதங்களை நாகார்ஜுனன், அ. மார்க்ஸ், ரவிக்குமார் றார்கள். நுட்மான், அ. மார்க்ஸ் விவாதங்களையும் இன்னும் ப்பேசவேண்டியிருக்கிறது. வலதுசாரி பின்நவீனத்துவவாதிகள் கிறார்கள். பின்நவீனத்துவம் தன்னளவிலேயே ாக்காகவும் இருக்கக்கூடும். தமிழகத்திலும் பெரியாரியத்தையும், க பின்நவீனத்துவக்கோட்பாட்டு வறுமைபற்றி அபிப்பிராயங்கள் வேறில்லை. பெ. மணியரசன் அ. மார்க்ஸ் தேசியம் பற்றிய வன்றி காலனியாதிக்கம், பன்னாட்டு நிறுவனங்கள், மார்க்ஸிய திக்கப்படவேண்டி இருக்கிறது. பின்நவீனத்துவத்துள்ளிருந்து
ஸ்தூலமுறும். இச்சூழலில் முழுக்க ஏற்பது அல்லது புமே இல்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.
ர்கள் பாலான மரியாதையும் அக்கறையும் பெறுப்புணர்வும் சுதந்திரத்தையும் நான் அவமதிக்க விரும்பவில்லை. நான் உணர்வுடன் கருத்துக்களை மட்டுமே எதிர்கொண்டு ற்றுக்கள் கருத்தின்பாற்பட்டதேயொழிய மனிதரின் மீதானது ஆத்திரமூட்டுவதிலோ அவமானப்படுத்துவதிலோ நையாண்டி னது ஒழுக்கம் சார்ந்த விசயம் என்றும், கிளர்ச்சியூட்டுவதும் ாக்குவதும் எழுதுபவன் தவிர்க்கவேண்டிய விசயங்கள் என்று
சுப்ரபாரதிமணியன்
இரு நூல்கள்
சாயத்திரை
(நாவல்) சுற்றுச்சூழல்மீது அக்கறைகொண்டு எழுதப்பட்ட சிறந்தகுழலியல் நாவல் என்றபாராட்டைப்பெற்து. 50 ரூபா
Kaаvya
16, 17th ECross, Indirangan 26tage
Bangalore: 56OO38 O
நகரம் -90 இந்திய நகரங்கள் சமீபகாலத்தில் அரசியல்வாதிகள், மதவாதிகள், சமூகவிரோதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் அனுபவதுயரத்தை வெளிப்படுத்துகிறது.
27ரூபா
குமரிப்பதிப்பகம் 8, நீலா தெற்குவீதி, நாகப்பட்டிணம் : 611001
O
கனவு இலக்கியஇதழ் சுப்ரபாரதி மணியன் 8.707 சி. பாண்டியன்நகள் திருப்பூர் : 641602

Page 44
அவதூறுகளுக்குப்பதிலளிப்பது அலுப்ை
- அ. மார்க்ஸ்
அம்மா' ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். கடிதத்திற்கு நன்றி. தாங்கள் எழுதியிருப்பதுபோல நான் ரொம்ப பிசியானவனெல்லாம் இல்லை. பின்நவீனத்துவத்தையும் தலித்தியத்தையும் கடுமையாகத்தாக்கிய திரு. யமுனா ராசேந்திரன் எழுதிய கட்டுரைத்தொடருக்கு (அம்மா 7-8) நான் பதில் எழுதாமைக்கு காரணங்கள் வருமாறு: 1. பின் நவீனத்துவம், தலித் அரசியல் ஆகியவற்றிற்கு
எதிராக ஏற்கனவே பலமுறை முன்வைக்கப்பட்ட
தாக்குதல்களுக்கு மேலாக ய.ரா. எதையும் புதிதாக
எழுதிவிடவில்லை.
(எ.கு) குவிக்கப்பட்ட அதிகாரத்திற்கு
எதிராகப் போராடுகிற சக்திகளைப் பலவீனப்படுத்துதல், அவநம்பிக்கைவாதம், மார்க்ஸியத்திற்கு எதிரானது, மேற்கத்திய மதிப்பீடுகளைச் சரணடைதல், ஜாதியம் சார்ந்த குறுங்குழுவாதக் கருத்துநிலை, இலக்கியத்தின் c முக்கியத்துவத்தை அறியாமை. . . . ܗܝ s
இவை அனைத்திற்கும் நாங்கள் ஏற்கனவே பலமுறை திரும்பத்திரும்ப பதில் சொல்லிக் களைத்தாயிற்று. இதற்குமேல் விவாதத்தை கொண்டுசெல்லல் என்பது இவ்வாறு நாங்கள் சொன்ன பதில்களை மறுத்தல், அவற்றின் போதாமையைச் சுட்டிக்காட்டல் என்பதாகத்தான் இருக்கவேணுமேயொழிய அவற்றை இருட்டடிப்புச்செய்து மீண்டும் பழைய தாக்குதல்களையே முழக்கும்போது அது விமர்சனம் என்கிற நிலையைத்தாண்டி அவதூறு என்கிற நிலையை அடைகிறது.
2. இத்தகைய கருத்தியல் ரீதியான அவதூறுகள்தவிர
நேரடியான தனிநபர் மீதான அவதூறுகளாகவும் 'அம்மா'வில் வெளிவந்துள்ள கட்டுரைகள் அமைந்து மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.
எ.கு. கிறிஸ்தவச்சார்பு, எழுத்துநாகரீகமின்மை, வன்முறைத் தன்மை, தட்டையான வாசிப்புத்தன்மை. தவிரவும் துடைப்பான்' என்பவர் எழுதியுள்ள (அம்மா-8) கட்டுரை, தன்னார்வக்குழுக்களால் இயக்கப்படுபவர்களாக எங்களைச்சித்தரிப்பது மிகவும் வருந்தற்குரியது. இதை எழுதியுள்ள துடைப்பானும் வெளியிட்டுள்ள அம்மாவும் இதை நிறுவுவதே நேர்மையான காரியமாக இருக்கமுடியும், துடைப்பானின் கட்டுரையில் நான் அந்தோணிசாமி மார்க்ஸ்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளேன். எழுத்துத்துறையிலோ, இல்லை வேறு எந்தவிதமான ஆவணங்களிலுமோ நான் அவ்வாறு அறியப்பட்டவனல்ல. இவ்வாறு தலைப்பெழுத்தை விரித்தெழுவது எங்கள் மரபுமல்ல. மேலும் துடைப்பானோ இல்லை 'அம்மாவோ பிற எழுத்தாளர்களைக்குறிப்பிடும்போது (எஸ். வி. இராசதுரை அல்லது கோ. கேசவன்) அவ்வாறு தலைப்பெழுத்தை விரித்து எழுதுவதுமில்லை. எனது பெயரைமட்டும் இவ்வாறு குறிப்பிடுவதன் உள்நோக்கம் என்ன? எனது விருப்பம் அதுவல்ல என்பதும் பலமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பத்தான் தருகிறது
மீண்டும் அவ்வாறு குறிப்பிடப்படுவதென்பது 'அம்மா’ என்மீது பகையுணர்வு கொண்டுள்ளதையே காட்டுகிறது.
தோழர்கள் சேனன் (அம்மா-8), ஷோபாசக்தி (அம்மா-9) ஆகியோரின் கட்டுரைகள் மேற்படி அவதூறுகளின் பலவீனங்களைச் சரியாகவே கட்டிக்காட்டுகின்றன. பின்நவீனத்துவம் மற்றம் தலித் அரசியலின் நியாயப்பாடுகளை மிகச்சரியாகவும் புரிந்து அவை எழுதப்பட்டுள்ள நிலையில் எனது பதில் அதிகப்படியானதாக இருக்குமோ என அய்யமாக இருந்தது.
எனினும் புலம்பெயர்சூழலில் பின்நவீனத்துவம், தலித் அரசியல் முதலியவை ஒரு முக்கிய விவாதப்பொருளாக ஆகியுள்ள ஒரு சூழலில், மேற்குறிப்பிட்ட அவதூறுகளின் இலக்காக நிறுத்தப்பட்டுள்ள நான் ஒதுங்கிக்கொள்ளுதல் சரியாக இராது. மேலும் தனிநபர் அடிப்படையிலான சில தாக்குதல்களுக்கு நான் விளக்கமளித்தல் கடமையாகிறது. இந்தவகையில் முதலில் சிலதன்னிலை விளக்கங்கள்:
2.
அமைப்பு ரீதியான செயற்பாடுகளை எங்கள் எழுத்துக்கள் மூலமாகவோ, நடைமுறைகளினூடாகவோ நாங்கள் என்றும் மறுத்ததில்லை. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் - இன்னும்கூட - நாங்கள் ஏதேனும் ஒரு அமைப்பில்நின்றே செயற்படுகிறோம். ஆதிக்கசக்திகளுக்கெதிரான எங்களது இயக்கரீதியான செயற்பாடுகளின் விளைவாக இன்றளவும் நாங்கள் அரச வன்முறைகளுக்கு மட்டுமல்ல பாசிசஅமைப்புகளின் தாக்குதல்களுக்கும் கண்காணிப்புகளுக்கும் இலக்காகி நிற்கிறோம்.
எங்கள் செயற்பாடுகள், வெளியீடுகள் எல்லாவற்றிற்கும் நாங்கள் மக்களைச் சார்ந்தே நிற்கிறோம். எங்களது நூற்கள் இதுவரை இடதுசார்புடைய சிறு சிறுவெளியீட்டு நிறுவனங்களால்தான் வெளியிடப்பட்டுள்ளன. அல்லது எங்கள் சொந்தச்செலவில் மிகநெருக்கமான நண்பர்களின் உதவியோடு வெளியிடப்படுகின்றன. விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் என்கிற நூலை முழுப்பணம் செலுத்தி அச்சகத்திலிருந்து வெளிக்கொணர்வதற்கு எங்களுக்கு மூன்றுமாதங்களாயின.
எங்கள் எழுத்துக்களில் நாங்கள் மிகுந்தநேர்மையையும் 3. கண்ணியத்தையும் கடைப்பிடிக்கிறோம். 宅 விவாதங்களினூடக எழுதப்பட்ட சிலசொற்களை 帝 அல்லது வரிகளை முன்னும்பின்னும் சூழலிலிருந்து விலக்கி எடுத்து ஆதாரங்காட்டுவது நேர்மையான விவாதமல்ல. எத்தகைய விவாதங்கள், தாக்குதல்கள், அவதூறுகளுக்குப் பதிலாக நாங்கள் இவ்வாறு எழுதநேர்ந்தது என்பதைச்சொல்வதே சரியாக இருக்கும்.
புதிய ஜனநாயகம்' இதழுக்கு நிறப்பிரிகையில் அளித்தபதில் குறித்து எழுதும் ய.ரா, மருதையன் /

Page 45
வீரசாமி ஆகியோரின் அன்னையரது படத்தை வெளியிடமுடியுமா எனக் கேட்டது நிறப்பிரிகையின் ஆணாதிக்க மனோபாவத்தை காட்டுவதாகச் சொல்வது அபத்தம். ஒரு குறிப்பான உள்நோக்கத்துடன் கிறிஸ்தவ' அடையாளமொன்றைச்சுமத்தும் பார்ப்பன மனநிலையை விளக்குவதற்காக எழுதப்பட்டது அது. தங்களது சொந்த வீட்டுக்குள்ளேயே மிகக்கொடுரமான பார்ப்பனிய ஆணாதிக்க வன்முறையைத் தமது வீட்டுப்பெண்களிடமே பிரயோகிக்கிறவர்கள் இவர்கள் என்பதைச்சொல்லத்தான் அக்கேள்வி எழுப்பப்பட்டது.
4. எங்கள் எழுத்துக்களில் நாங்கள் இந்துமதத்தை மட்டுமே
தாக்குகிறோம். சிறுபான்மை மதங்களை குறிப்பாக கிறிஸ்தவத்தை தாக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு பொருளற்றது. இத்தகைய குற்றச்சாட்டு ஏற்கனவே டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ரா. ஆகியோர்மீது வைக்கப்பட்டதுதான். காலத்தையும் சூழலையும் பொறுத்து தாக்குதலின் இலக்கு அமைகிறது. இந்தியச்சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக (சூத்திரன் / தீண்டத்தகாதவர்) நின்று பேசுகிற யாரும் பார்ப்பனிய 1 வருணாச்சிரம மதத்தை விமர்சிக்காமல் இருக்கஇயலாது. அதுவும் குறிப்பாக இந்துத்துவப் பாசிசம் மிகக்கொடூரமாக மேலெழும்பிக் கொண்டுள்ள ஒருசூழலில் சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யாரும் அதனை எதிர்க்காமல் இருக்கமுடியாது. கிறிஸ்தவ ! இசுலாமிய மதங்களைப்பொருத்தமட்டில் அவை பெரும்பான்மையாகவும் அரசமதங்களாகவும் இருக்கிற நாடுகளில் அவற்றின் பங்கையும் பாசிசத்தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள இந்தியச்சூழலில் அதன் பங்கையும் ஒன்றே போல் மதிப்பிடமுடியாது. உலக அளவில் கிறிஸ்தவம் என்பது ஒரு விரிவாக்க மதம். அதிலும் குறிப்பாக 'சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்குப்பின்பு அதன் பிற்போக்குத்தனமான விரிவாக்கப்பண்பு அதிகரித்துள்ளது. இதனை நாங்கள் பலமுறை நிறப்பிரிகை” கட்டுரைகளில் கட்டிக்காட்டி வந்துள்ளோம். இந்தியாவிற்குள் கிறிஸ்தவம் சாதியத்திற்குப் பலியாகிப்போனதையும் தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளோம். கிறிஸ்தவத்தின் சாதியத்தன்மை மீதான கடும் விமர்சனத்தை மேற்கொள்கிற கே. டானியலின் 'கானல்’ நாவலை வெளியிட்டவர்கள் நாங்கள். அதற்கு எழுதப்பட்ட எனது முன்னுரையையும் வாசகர்கள் படிக்கவேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் கிறிஸ்தவர்களின் சனத்தொகை 2.5 வீதம். இந்துத்துவத்தின் மையமாக விளங்கும் வடஇந்தியாவில் அவர்களின் எண்ணிக்கை படுசொற்பம். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் திராவிடப்பகுதிகளில் வாழ்கிற பழங்குடி மற்றும் அடித்தளச்சாதிகளின் மதமாகவே இங்கு கிறிஸ்தவம் அமைந்துள்ளது. இன்று இந்துத்துவத்தின் இலக்காக இத்தகைய ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். இந்துத்துவம் மற்றும் கிறிஸ்தவத்தின் மீதான விமர்சனங்கள் இந்த உண்மைகளைக் கணக்கிலெடுக்காமல் இருக்கமுடியாது. இந்தமாதிரியான விசயங்களில் ஒற்றைநிலைப்பாடு சாத்தியமில்லை என்பதைத்தான் வாசகர்கள் சிந்திக்கவேண்டும். இந்தச்சூழலில் இசுலாமியரது உரிமைகளை ஆதரித்துப் பேசுகிற நாம் வங்கதேசத்தில் தஸ்லிமாவின் மீது விதிக்கப்பட்டுள்ள 'பட்வா'வை ஆதரிக்கமாட்டோம். ருஷ்டிமீது விதிக்கப்பட்டுள்ள பட்வா'வை எதிர்க்கும் நாம் இந்துத்துவ சக்திகள் ருஷ்டிக்கு வரவேற்பளிக்கும்போது அவற்றோடு இணைந்து நிற்கமாட்டோம்.
கிறிஸ்தவத்தின் மீதான எங்களது விமர்சனத்தையெல்லாம் ஒருகணத்தில் ஓரங்கட்டிவிட்டு எங்கள்மீது ஒரு
கிறிஸ்தவச்சாயத்தை பூசமுயலும் ய.ரா. வின் வன்முறையை என்னவென்பது? அவைதீக மரபை நாங்கள்

ஆதரித்துப்பேசுவதென்பதை வைத்து வைதீக இந்துமதத்ததை ஏன் ஆதரிக்கவில்லை எனக்கேட்பது எத்தகைய அபத்தம்? பரந்துபட்ட மக்கள் நலனைப் பக்தி இயக்கம் இணைத்ததாக வரலாறு இருக்கிறது என்கிறார் ய.ரா. பரந்துபட்ட மக்களை பார்ப்பன-வேளாள மேலாண்மையின் கீழ் திண்டாமை உள்ளிட்ட கொடுமைகளோடு இணைக்கமுயன்ற செயற்பாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். தீண்டாமையைக் கண்டுகொள்ளாதது ஒரு மேற்சாதி மனநிலைக்கு உகந்ததாக இருக்கலாம். காலங்காலமாக திண்டாமையை அவமதித்தவர்களும் பக்திஇயக்கத்தில் முற்போக்கு கூறுகளைதேடுவார்கள் என நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? உங்கள் கருத்தை நீங்கள் பிரச்சாரம் செய்கிற அதேநேரத்தில் ஒரு அடித்தட்டு மனநிலை மாற்றுக்கருத்தைச் சுமப்பதை தடைசெய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
புதுமைப்பித்தன், மெளனி முதலானோரின் பிரதிகள் மீதான அடித்தள வாசிப்பைப்பற்றிய ய.ரா.வின் கருத்தும் இத்தன்மையானதுதான். புதுமைப்பித்தன் அல்லது மெளனி, அம்பேத்கார் நூற்றாண்டில் வாழ்ந்தார்களா என்பதல்ல பிரச்சினை. அவர்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருந்ததா இல்லையா என்பதும் இங்கு பிரச்சினையல்ல. இன்றைய பீடங்கள் இவற்றை புனிதப்பிரதிகளாக முன்வைக்கும்போது அவற்றை எதிர்கொள்ளும் ஒரு அடித்தள வாசகரின் மனநிலையே எங்கள் கரிசனம். இந்த அடித்தள வாசகர்களையும்கூட நாம் ஒரு உயிரியில் அடிப்படையில் ஒருபடித்தானவர்களாக பார்க்கவேண்டியதில்லை. அவர்களுக்கென்றும் நளினமானவர்கள் (9ophieticated) இருக்கலாம். அவர்களுக்கு இப்பிரதி இலக்கிய ரசனையை அளிக்கலாம். கச்சாவானவர்கள் இருக்கலாம். அவர்கள் இப்பிரதிகள் தம்மீதுசுமத்தும் குற்றஉணர்வை ஒதுக்கல்உணர்வை சகியாமல் இருக்கலாம். அந்த உரிமையை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். பிரமாண்டமான பீடங்களில் ஏறிக்கொண்டு புதுமைப்பித்தனையும் மெளனியையும் பாராட்டுகின்ற கட்டுரைகள் ஆயிரம் உள்ளன என்றால் அடித்தளநோக்கில் நின்று எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு வந்திருக்கலாம். அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் காட்டுகிறீர்கள்? சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் யார்? ஏகப்பட்ட பேர்களை உதிர்ப்பதில் எள்ளளவும் கூச்சல்காட்டாத ய.ரா. ஆங்கில புனிதப்பிரதிகளின் இனவாதக்கூறுகளை தோலுரித்த எட்வேர்ட் சயித் பற்றிய எங்களின் கேள்விகளுக்கு பதில்சொல்ல இயலாதது ஏன்? றேமன்ட் வில்லியம்ஸ் பற்றியும் ய.ரா. எழுதியுள்ளார். (அவர் யாரைப்பற்றி, எதைப்பற்றித்தான் எழுதித் தீர்க்கவில்லை) அவரது எழுத்துக்களிலும் கூட பதிந்துகிடக்கும் இனமையக்கூறுகளை சயீர்த் சுட்டிக்காட்டியதையும் வில்லியம்ஸ் அதனை குற்றஉணர்வோடு ஏற்றுக்கொண்டதையும்கூட நாங்கள் பலமுறை சொல்லியாயிற்று. ய.ரா. ஏன் இதற்கெல்லாம் முகம்கொடுக்க மறுக்கிறார்? அய்ரோப்பியச்சூழலில் வாழும் வாய்ப்புப்பெற்ற வாசகர்கள் இந்த எழுத்துக்களை தேடிப்படித்து பயிலவேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
யமுரா ராசேந்திரனின் கட்டுரையிலுள்ள ஏகப்பட்ட தகவற்பிழைகளையும் குழப்பங்களையும் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றை ஒருமுறை தொகுத்துக்கொள்வோம்.
1. பின் நவீனத்துவம் மற்றும் தலித்தியம் பேசுகிறவர்கள் பட்டியலில் அ. மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கொள்தமன் தொடங்கி ஒவியா, எம். எஸ். எஸ். பாண்டியன், வெங்கடாசலபதி வரை பட்டியலை நீட்டுகிறார் ய.ரா. இவர்களில் வெங்கடாசலபதி போன்றோர் முழுமையாக தலித் அரசியலை மறுப்பவர்கள். ஒவியா, எம். எஸ்.

Page 46
எஸ். பாண்டியன் முதலியோர் திராவிட இயக்கங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறவர்கள், தலித் அரசியலின்பால் அனுதாபம் உடையவர்கள். எனினும் அவர்கள் பின்நவீனத்துவக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. தமிழகத்தில் வேர்கொண்டுள்ள தலித் அரசியலையும், தலித் இலக்கியக்கோட்பாடுகளையும் பின்நவீனத்திட்டமொன்றின் (foet Modern Project) 3ïnspitzbü UThüugiyub 56og. இங்குள்ள தலித் அரசியலார் யாரும் தம்மை பின்நவீனத்துவவாதிகள் என அறிவித்துக்கொண்டதில்லை. சொல்லப்போனால் ஒரு சிலர் தம்மை பின்நவீனத்துவத்திலிருந்து தூரப்படுத்தி அடையாளம் காட்டியுள்ளனர். இந்த நுணுக்கமான வேறுபாடுகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் சண்டப்பிரசண்டம் செய்வது பொருளில்லை. தமிழில் எழுதுகிறவர்களையாவது கவனமாகப் படித்து எழுதுவதற்கு ய.ரா. முயற்சிப்பது நல்லது. பின்நவீனத்துவ எதிர்ப்பு என்கிற போர்வை போர்த்துக்கொண்டு தலித் அரசியலை தாக்கவேண்டியதில்லை. நீங்கள் தலித்அரசியலின் எதிரிகள் என்பதை நேரடியாகச் சொல்வதே நேர்மை.
தமிழக அரசியல் தளத்தில் இன்று ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வு இங்கே குறிப்பிடத்தக்கது. கோவை செழியன் என்பவர் தலைமையிலுள்ள கொங்குவேளாளர் சங்கம் என்கிற சாதீய அமைப்பு சமீபத்தில் பிற ஆதிக்க சாதிஅமைப்புகளை ஒன்றிணைத்து தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு முதலான சலுகைகளையும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை தடுப்புச்சட்டத்தையும் வாபஸ் பெறவேண்டுமென ஒரு கோரிக்கையை முன்வைத்தது. சாதியஅமைப்புகள் வெளிப்டையாகச் செய்தவேலையை புலம்பெயர்ந்த சூழலில் கம்யூனிய / மார்க்ஸிய போர்வை போர்த்துக்கொண்டு யரா. செய்ய முயற்சித்திருப்பது கவனிக்கத்தக்கது. திடீரென அவருக்கு மார்க்ஸியத்தின்பால் வந்துள்ள கரிசனத்தின்மீது நமக்கு அய்யம் வருகிறது. அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அவர் எந்த மார்க்ஸிய அமைப்பிலிருந்து செயற்படுகிறார்? அவரது எழுத்துக்கள் மார்க்ஸிய ஆய்வுமறையின்பாற் பட்டதெனில் இந்தியா அணுகுண்டு வெடித்தது பற்றியும் கமலஹாசன், மணிரத்தினம் முதலானோர் குறித்த தனது மதிப்பீடுகளையும்கூட மார்க்சீய நோக்கிலானது என உரிமைகொண்டாடுகிறாரா? ஈழப்போராட்டம், ஈழவிடுதலை இயக்கங்கள், புலம்பெயர்ந்தோர் மத்தியில் எழுப்பப்படுகின்ற இந்துத்துவ உணர்வு முதலியவைபற்றிய தனது மார்க்சீயப் பார்வைகளை அவர் வெளியிடுவாரா? அடித்தட்டு மக்களின் பிரக்ஞை என்பதற்குள் எல்லா விசயங்களையும் ஞாயப்படுத்திவிட முடியாது” எனத் தீர்ப்பு வழங்குகிற ய.ரா. மார்க்சீயம் (p6ü606uébé5b 6uñá55ülflyé56065 (cla66 concioueneee) என்பது பற்றி என்ன சொல்கிறார்?
மார்க்சியம் சுயவிமர்சனம் செய்துகொண்டு புத்தெழுச்சிபெறுவது பற்றி ய.ரா. பூரித்துப்பேசுகிறார். நல்லது. என்னென்ன அம்சங்களில் மார்க்சியம் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது? புதிய சமுகஉறவுகளையும், புதிய சமூக இயக்கங்களையும் அணுகுவதில் மார்க்சியத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? இந்தியச்சூழலுக்கே உரித்தான சாதியம் குறித்தான அணுகல்முறையில் மார்க்சீயம் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது? சோவியத்யூனியன் மற்றும் கிழக்கு அய்ரோப்பியநாடுகளின் வீழ்ச்சியின் வாயிலாக மார்க்சியம் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென்ன?. இத்தகையகேள்விகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளாக நிறப்பிரிகை வாயிலாக இந்த

வாதங்களை நாங்கள் மிகுந்த பொறுப்போடு செய்துவருகிறோம். வெறும் வாதங்களோடு நின்றுவிடாமல் இடதுசாரிச்சார்பெடுத்து இயக்கச்செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். திடீர் மார்க்சியவேடம் போடும் யரா. இந்தக்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்கிறார்? பின் நவீனத்துவம் கிடக்கட்டும் தலித் அரசியல், தலித்பெண்ணியம் முதலான அம்சங்களை எதிர்கொள்வதில்கூட இவரிடம் மாற்றங்களின் சுவடுகள் தென்படவில்லையே ஏன்? சோசலிச யதார்த்தவாதம் பற்றி சேகுவராவே விமர்சனம் செய்துவிட்டார், தலித்தியம் என்ன புதிய விமர்சனத்தை வைக்கிறது என்று கேட்கிறார் ய.ரா. இரண்டு விமர்சனங்களும் ஒன்றுதான் என அவர் சொல்கிறாரா? இரண்டும் ஒன்றுதான் எனில் தலித் இலக்கியக்கோட்பாட்டின்மீது இத்தனை காழ்ப்பு ஏன்? இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு என்று சொன்னால், பின், சேகுவராதான் சொல்லிவிட்டாரே." என்கிற கேள்வி எதற்கு? இரண்டாயிரமாண்டு கால சாதீயக்கொடுமைகளைச் சகித்துவந்த மக்கட்பிரிவொன்று இன்று தலைநிமிர்த்தி நின்று தனது தனித்துவத்தை முழங்குவதைக் கண்டு அதிர்ந்துபோன சாதிவெறியின் புலம்பெயர்ந்த வெளிப்பாடன்றி இது வேறென்ன?
முன்று
வட்ட மேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கார் முன் வைத்த நிபந்தனை இதுதான். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களல்ல. நாங்கள் தனி எல்லா இந்தியர்களுக்கும் ஒரேபிரதிநிதி இருக்கமுடியாது. காந்தி இதை மறுத்தார். எல்லா இந்தியர்களுக்கும் தானே பிரதிநிதியாக இருக்கமுடியும் என்றார். இந்த வாதம் உலகவரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. நடைபெற்றுவருகிறது. ஒடுக்குகிறவர்கள் எப்போதும் "வித்தியாசங்களெல்லாம் ஒன்றுமில்லை. நாமெல்லோரும் ஒன்றுதான்” என வழிமொழிவதுதும் ஒடுக்கப்படுகிறவர்கள் "இல்லை, இல்லை வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்த உலகம் இது நாங்கள் வித்தியாசமானவர்கள்’ என அரற்றுவதும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகள். அமெரிக்க கறுப்பர்கள் தாம் பேசுகிற 'எபோனிக்ஸ்' என்பது ஆங்கிலமல்ல, தனி மொழி என வாதிடுவதும் கிளின்டன் தலையிட்டு எபோனிக்ஸ்' எனத் தனி மொழி கிடையாது அதுவும் ஆங்கிலம்தான் என ஆணையிட்டதும் இரண்டாண்டுகளுக்கிடையில் நடந்த கதை.
ஒடுக்கப்படுகிறவர்கள் தங்கள் வித்தியாசங்களை நிறுவுவதன் மூலமாகவே அதனடிப்படையில் உரிமைகளைக் கோரமுடிகிறது. ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசங்களை மறுப்பதன் மூலமாகவே எல்லாருக்குமான மொத்தவிடுதலை பற்றிய பெருங்கதையாடலை அவிழ்த்துவிட முடிகிறது. இந்தப் பெருங்கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை ஒடுக்குகிறசக்தி பெற்றுக்கொள்கிறது.
பின்நவீனத்துவம் இந்த வித்தியாசத்தை அங்கீகரிக்கிறது. இதன் மூலம் எல்லாவிதமான பெருங்கதையாடல்களுக்கும் எதேச்சாதிகாரங்களுக்கும் எதிரான வியூகங்களுக்கு வழி வகுக்கிறது. ஒடுக்கப்பட்ட சக்திகளை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்திய போராளிகள் அறிந்தோ அறியாமலோ இதனை எல்லாக்காலங்களிலும் வலியுறுத்தி 6ög6i6n 6o7iii. SÐybGujbabit «we are seperate and diestinct» 67607 அழுத்தம் திருத்தமாகப் பலமுறை கூறினார். அரசியல் சட்ட அவையில் அவரது பேச்சுக்கள் இதனை வலியுறுத்தின. "சட்டத்தின்முன் எல்லோரும் சமம்" என்கிற வழமையான 45
பெருங்கதையாடலை அவர் எள்ளி நகையாடினார். சமூகத்தில்

Page 47
i
நிலவும் வித்தியாசங்களை சட்டம் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். அந்தவகையில் தனி ஒதுக்கீடு, 256.f5G-57(55, 56.fortullib (6eperate eettelment) (uppolyroof கோரிக்கைகளை முன்வைத்தார்.
இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களின் வித்தியாசமான வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இயற்றப்பட்ட ஒருசட்டந்தான் இன்று ஆதிக்க சாதியினரால் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருக்கிற தாழ்த்தப்பட்டவர் மீதான வன் கொடுமைத் தடுப்புச்சட்டம் இந்தச் சட்டத்தைப்பிரயோகிப்பதால் எழுந்த சர்ச்சையின் விளைவாக இருமுறை உத்திரப்பிரதேச அரசுகள் கவிழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விதிகளின் பொதுத்தன்மையைக் கேலிசெய்த ஒரு முக்கிய சிந்தனையாளன் நீட்ஷே. பொதுப்படையான விதிகளின் சாத்தியமின்மையை அவன் கட்டிக்காட்டினான். எல்லாச் சட்டகங்களும் (eystem3) மதம் சார்ந்த /சாராத அறவியல் மதிப்பீடுகளும் ஒரு குறிப்பான குழுவுக்காக உருவாக்கப்பட்டு பின்னர் எல்லோருக்குமாகப் பொதுமைப்படுத்தப்பட்டதைத் தோலுரித்துக் காட்டினான். சற்று யோசித்திர்களானால் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் மனதில் நிழலாகும். மனுநீதி ஒன்று போதாதா? பார்ப்பன, உயர்சாதி நலனுக்கான சட்டவிதிகள் பின்னர் பொதுச்சட்டங்களாக தேச வழமைகளாக மாற்றப்படவில்லையா? கடவுள் செத்தான் என நீட்ஷே உலகுக்கு அறிவித்ததென்பது கடவுளோடு 676)6(76.f5LDT60, authority - - பிரமாணங்களும் - அடிப்படைகளும், மதிப்பீடுகளும் செத்தொழிந்த செய்தியையும்தான் என்பதை நாம் விளங்கிக்கொள்வதற்கு நீட்ஷேயின் சிலபக்கங்களையாவது நாம் சிரத்தை எடுத்துப் படித்தாக வேண்டும். இத்தகைய எந்த முயற்சிகளிலும் இறங்காது நீட்ஷேயின் அவநம்பிக்கைப் பாரம்பரியம்' என ஒதுக்க முயல்வது எத்தனைபெரிய அசட்டுத்தனம்!
இன்று மீண்டும் வேதங்களை அடிப்படையாக்கி, வேதக்கல்வியை பாடத்திட்டத்தில் புகுத்த இந்துத்துவம் முயலும்போது நாம் ஆசிரியரின் மரணத்தை, கடவுளின் மரணத்தை, அடிப்படைகளின் மரணத்தை உரத்து ஒலிக்காமல் வேறென்ன செய்வது?
நான்கு விதமான மேலை மரபுகளையும் நீட்ஷே போட்டுடைத்தான். கிறிஸ்தவ அறவியல், கிரேக்கப்புராதன அறவியல், அன்றாடப் பொதுஅறவியல், (மந்தை அறவியல்herd morality) என எல்லா மதிப்பீடுகள் மீதும் அவன் தாக்குதல் குவிந்தது. இதன் உச்ச கட்டமாக நாகரீகங்களையும் பண்பாடுகளையும் மனித இழிவின் உச்சம் என அவனால் ஒதுக்கமுடிந்தது. கடந்த காலமும் கலாச்சாரமும் கர்வப்படக்கூடியதாக உங்களுக்கு இருக்கலாம். இரண்டாயிரமாண்டுகாலமாக மலம் அள்ளிச் சுமந்தவன், அடிப்படைமனித கண்ணியம் மறுக்கப்பட்டவர், திட்டு என ஒதுக்கிவைக்கப்பட்டவன் - இவர்களிடம்போய், “கடந்தகாலம் பற்றிய அறிவும் கலாச்சாரம் பற்றிய கர்வமும் இல்லாத மக்கள் கூட்டம் அடிமைகளாகிவிடும்' என அறிவுரைகூற எத்தனை மூளைக்கொழுப்பு இருக்கவேண்டும்? சாதியச் சமூகங்களுக்குக் கூட்டு நினைவு ஏது? பார்ப்பானுக்கும் பறையருக்கும் ஒரேநினைவா (memory), என்ன வேடிக்கை.
வித்தியாசமான வாழ்க்கைமுறை என்பது வித்தியாசமான மதிப்பீடுகளை, உறவுகளை, சிந்தனைகளை அடையாளங்களை நினைவுகளை உருவாக்கிவிடுகிறது. பின் இந்த அடையாளங்களையே அடிப்படையாக்கி சாராம்சப் பண்புகளை வரையறுக்கின்றன ஆதிக்கசக்திகள். சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்த இத்தகைய சாராம்ச வரையறைகள் பயன்படுகின்றன. பாசிசம் இத்தகைய சாராம்சப் பண்புகளை கோட்பாட்டுருவாக்கம் செய்கிறது. எதிரி, நாம் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் கண்டுபிடிக்கப்படுகின்றன: கற்பிதம் செய்யப்படுகின்றன.

கலாச்சாரம், மரபு, இனம், மொழி. . . எல்லாமே இவ்வாறு கற்பிதம் செய்யப்பட்டவைதான் என்பதை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் நினைவில் கொள்ளாமல் எப்படி இருக்கமுடியும்? இந்து X இசுலாமியர்; ஆண்மை X பெண்மை; உயர்வு X தாழ்வு; தீண்டத்தக்கவர் X திண்டத்தகாதவர்; பார்ப்பனர் X பார்ப்பனரல்லாதவர் என்கிற கலாச்சார வேறுபாடுகளைப் பாசிசத்தை எதிர்க்கும் நாம் மறுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்
ஆம். வித்தியாசங்கள் சாராம்சதியானவை என்பது பாசிசம்; வித்தியாசங்கள் வரலாற்றுரீதியானவை என்கிறோம் நாம். வரலாற்றுரீதியான வித்தியாசங்களை முன்நிலைப்படுத்தி இந்த வித்தியாசங்களின் விளைவுகளைத் தகர்க்க முயல்வது அடித்தள மக்களின் செயல் பாடாக இருக்கிறது. சாராம்ச ரீதியான வேறுபாடுகளை முன்வைத்து கத்துக்கள் வரைவது (எ.டு : கருவறைக்குள் நுழையாதே) பாசிசத்தின் செயல்பாடாக இருக்கிறது. சாராம்ச ரீதியாக விதிக்கப்பட்ட சுத்துக்களைத் தகர்த்தெறியாமல் வைத்துக்கொண்டு வித்தியாசங்களை முதன்மைப் படுத்தாதிர்கள் எனப் பொத்தம் பொதுவாக அறிவுரைப்பதென்பது யாருக்குப் பயன்தரும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
வித்தியாசங்களை எல்லாவற்றிலும் அங்கீகரிக்கும்போது உயிரியல் அடிப்படைகள் அடிபட்டுப்போகின்றன. தலித்களுக்குள்ளும் இருக்கும் வித்தியாசங்களையும் நாம் பேசித்தான் ஆகவேண்டும். இன்று பேசவும் படுகிறது. தலித்களுள்ளும் ஒரு பிரிவினர் கூடுதலாக ஒடுக்கப்படும்போது அவர்கள் தங்கள் தனித்துவத்தை வற்புறுத்துதல் அவசியமாகிறது. எனினும் திண்டாமைக்கெதிராக எல்லோரும் ஒன்றிணைந்து நிற்கவும் வேண்டியிருக்கிறது. இங்குதான் வானவில் கட்டணி என்பதன் பொருளையும் அவசியத்தையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். வித்தியாசத்தின் முக்கியத்துவம் அரசியல் களத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் தவிர்க்க இயலாததாகிறது. இலக்கியங்களில் தனித்துவங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இன்று கருப்பின எழுத்தாளர்கள் முன்வைக்கின்றனர். இலக்கியக் கோட்பாடுகள், விமர்சன அணுகல் முறைகள் என்பதெல்லாம் எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானதாக இருக்க இயலாது என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர். "குறிப்பான பிரதிக்கான குறிப்பான அணுகல் முறை (ext epecific criticiem)” 67Giugl 96ñas6ño (piapoggsñ67 சிந்தனை. நீட்ஷே அறவியல் குறித்துச் சொன்னதைப்போலவே இவர்களும் இலக்கியம்பற்றி சொல்கின்றனர். இன்று உலகப் பொதுவான இலக்கிய அணுகல் முறைகள் எனச்சொல்லப்படுவன எல்லாம் குறிப்பான இலக்கியங்களுக்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை எல்லாவற்றுக்குமான அணுகல் முறையாக முன்வைத்து எங்கள் இலக்கியங்களையும் அளக்க முயற்சித்தல் என்ன நியாயம்? என்கிற கேள்விகளை எழுப்புகின்றனர்.
நான்கு
புலம்பெயர்ந்த இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :
தயவுசெய்து ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக முன்வைக்கப்படுகிற இந்தக்கேள்விகளையும், நியாயங்களையும் சற்று காதுகொடுத்துக்கேளுங்கள். இவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் உங்களிடம் மன்றாடவில்லை. தயவுசெய்து இந்தக்குரல்களை அங்கீகரியுங்கள் என்றுதான் கேட்கிறோம். ரொம்பவும் எளியமுறையில்தான் எங்களைப்போன்ற ஆதரவுக்குரல்களும் முன்வைக்கப்படுகின்றன. யமுனா போன்றவர்கள் எங்களது கருத்துக்களுக்காக உங்களுக்குச்சுருக்கிச்சொல்கிற

Page 48
விசயங்களைத் தயவுசெய்து நேரடியாக ஒருமுறை வாசியுங்கள். நீட்ஷே, பூக்கோ, லியோதார்த் போன்றோர் பற்றிய மிக எளிமைப்படுத்தப்பட்ட அவதூறுகளுக்கு தயவுசெய்து பலியாகாதிர்கள். குறைந்தபட்சம் அவர்களது பேட்டிகள், அவர்களைப்பற்றிய அறிமுகநூற்கள், விமர்சனதுாற்கள் முதலியவற்றைப் படிக்க நாம் எல்லோரும் சேர்ந்து முயலுவோம். இடைத்தரகர்களை நாம் நம்பவேண்டாம் - நாங்கள் உட்பட. இன்னும் ஒருமுறை இத்தகைய வெற்றுச்சவாடல்களுக்கு மயங்கவேண்டாம்.
காலத்தின் படுவேகமான மாற்றங்களை நாம் கணக்கிலெடுப்போம். நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகள் எத்தனைவேகமாக இயக்கம் கொள்கின்றன!
முப்பதாண்டுகளக்கு முன்னால் "விடுவரை உறவு / வீதிவரை மனைவி / காடுவரை பிள்ளை / கடைசிவரை யாரோ? என கண்ணதாசன் அற்புத தத்துவங்களை முன்வைத்தார். இன்றை சினிமா நாயகன் "போர்த்திக்கினும் படுத்துக்கலாம் / படுத்துக்கினும் போர்த்துக்கலாம்; கடிச்சுக்கினும் ஊத்திக்கலாம் ! ஊத்திக்கினும் கடிச்சுக்கலாம்” எனப்பாடுகிறான். இதனை கலாச்சார சீரளிவு என ஒதுக்கினோமெனில் கண்ணதாசனை நாம் கலாச்சார உன்னதம் என ஏற்கிறோமா? தத்துவங்கள் இப்படி கவிழநேர்ந்ததன் பின்னணி என்ன என நாம் யோசிக்கவேண்டாமா? பாலச்சந்தர் அல்லது மணிரத்தினத்தின் "சீரியஸ்' படங்களை விட இந்த விளையாட்டுத்தனங்கள் ஆபத்தானவையா?
போஸ்ற் மார்டனிசம், பின்நவீனத்துவம் முதலான பெயர்கள் இங்கே முக்கியமில்லை. வித்தியாசங்களை சிறு அடையாளங்களை அங்கீகரித்தல்; சாராம்ச அடிப்படை வாதங்களின் ஆபத்துக்களை உணர்தல்; பெருங்கதையாடல்களின் வன்முறைகளைப்பற்றிய பிரக்ஞைகொண்டிருத்தல் என்கிற அம்சங்கள் இன்றைய பாசிசச்சூழலை எதிர்கொள்ளப்பயன்படும் என நாங்கள் நினைக்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் மார்க்சியத்திற்கோ, இடதுசாரி இயக்கங்களுக்கோ எந்தவகையிலும் எதிராக செயற்படவில்லை. கட்சிகளின் உடைவுகளுக்கு காரணமாக இருக்கிறோம்; மக்கள் திரள் அடைப்படையிலான பொதுவுடமைக்கட்சிகளைத் திட்டித்திர்க்கிறோம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்கள்; அபாண்டமான குற்றச்சாட்டுகள். எந்தக்கட்சியையும் உடைக்கிற அளவுக்கு நாங்கள் பலமானவர்கள் இல்லை. எல்லாக்கட்சிகளும் ஏற்கனவே உடைந்துகொண்டுதான் இருக்கின்றன. மார்க்சியத்தின் பெயரால் இயங்கும் பொதுவுடமைக்கட்சிகள் மட்டும் இருபதுக்கும் மேலுள்ளன. தமிழ்த்தேசியக்கட்சிகள் பத்துக்கும்மேல். பெரியார்பெயரில் இயங்கும் இயக்கங்கள் நான்கைந்து. இதற்கெல்லாம் நாங்களா பழி? எங்களை யார் திட்டுகிறார்களோ அவர்கள்தான் கட்சியை உடைத்தவர்கள். மக்கள் திரள் நிறைந்த பொதுவுடமைக்கட்சிகளை விமர்சிக்ககூடாதென்கிற நியாயம் எனக்கு விளங்கவில்லை. அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட இங்கு மக்கள் திரலுள்ள பொதுவுடமைக்கட்சிகளாகிய சி.பி.அய், சி.பி.எம். ஆகிய கட்சிகளாக இன்று யமுனா வக்காலத்து வாங்குகிற மருதையன் / வீரசாமி குழுவினர் திட்டித்திர்த்ததில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாங்கள் பேசியிருக்கமாட்டோம்.
ஈழத்தின் சாதியப்பிரச்சினைகளை "விளங்கிக்கொள்ள முடியாமல்" நாங்கள் இருப்பதாக அவதூறு பேசுவதெல்லாம் ரொம்பப் பொறுப்பற்ற செயல். ஒன்றைப்பற்றி எழுதுவதற்கு முன் கூடியவரை அதுகுறித்த தரவுகளையெல்லாம் தொகுத்துக்கொண்டுதான் பேசத்தொடங்குகிறோம். ஈழத்தின் சாதீயப்பிரச்சினை குறித்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக எழுதிவருகிறோம். டானியல் நாவல்களுக்கு நான் எழுதியுள்ள முன்னுரைகளை ஒருமுறை தொகுத்துப்பாருங்கள். ஈழத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினை / இயக்கங்கள் தனித்துவத்துடன் வெளிப்படாமை பற்றி ய.ரா.

விதந்தோதுகிறார். சண்முகதாசனின் பங்கு குறிப்படத்தக்கது என்பதில் நமக்கு அய்யமில்லை. ஆனால் அது எல்லாக் காலங்களுக்குமான பொதுவிதியாக இல்லை என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. சரிநிகர்’ இதழ்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும் - ஈழத்திலும் இன்று தலித்தியம் தொடர்பான விவாதங்கள் முளைவிடத்தொடங்கியுள்ளமை.
புலம்பெயர் சூழலுக்கும் தமிழகச்சூழலுக்குமுள்ள வேறுபாடுகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ளத்தவறக்கூடாது. இந்துத்துவப்பாசிசம் இங்கே எங்களின் முதன்மையான இலக்காக உள்ளது. உங்களுடையகுழலில் உங்களின் தனித்துவத்தை நிலைநாட்டும் ஒரு அடையாளமாக இந்துத்துவத்தை புத்துயிர்ப்புச்செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் நியாயங்களை எங்களால் புரிந்துகொள்ள முடிகின்றதெனினும் யாழ்ப்பாணச் சாதியப்பின்னணி, தமிழ் முஸ்லீம் பிளவு முதலான அம்சங்களை கணக்கில்கொள்ளாமல் இந்த புத்துயிர்ப்பு மேற்கொள்ளப்படுதல் என்பது விளிம்புநிலை மக்களை அந்நியப்படுத்தவே செய்யும். இத்தகைய இந்துத்துவப்புத்துயிர்ப்பு என்பது இந்தியாவிலுள்ள இந்துத்துவ இயக்கங்களோடு இணைந்து செயல்படக்கூடிய நிலை உருவாகுமானால் அது இன்னும் மோசமானது. விளிம்புநிலையினர் புலம்பெயர்சூழலிலும் அந்நியப்பட்டதன் விளைவே இன்று அங்கும் தலித்தியம், பின்நவீனத்துவம் முதலான சிந்தனைகள் எழுச்சிகொண்டமை. இதனைக்கண்டு மருள்வது, அவதூறுகளை அள்ளிவீசுதல் என்பதைக்காட்டிலும் இத்தகைய சூழல் ஏற்பட்டதன் பின்னணியை ஆய்வுசெய்தலும் சனநாயகபூர்வமான உரையாடலை மேற்கொள்ளுதலுமே பயன்தரும்.
இந்தக் கருத்துக்களை தயவுசெய்து கவனத்தில்கொள்ள வேண்டுகிறோம். இந்தக்கடிதம் முழுமையிலும் நான் ! நாங்கள் என்னும் தொனி உரத்து ஒலிப்பதற்காக வருந்துகிறேன். முழுக்கமுழுக்க தனிநபர் தாக்குதல்களாக உங்களின் கட்டுரைகள் அமைந்துபோனதன் விளைவாகவே கொஞ்சம் அதிகப்படியாகவே தன்னிலை விளக்கங்கள் கொடுக்கநேர்ந்துவிட்டது.
நன்றி
தோழமையுடன் அ. மார்க்ஸ்
6. Dirfrasat
மக்கள் கல்வி இயக்கம் தமிழ்நாடு - புதுவை 62, தடிகொண்ட அய்யனார் கோயில்தெரு, புதுக்கோட்டை

Page 49
66,&9fē原府事
 

கியச் சந்திப்பு
i

Page 50
அடிலயிட்எழுத்தாளர் வாரம்
தேசிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் அவுஸ்திரேலியா மிக்கது. இதுவரையில் ஆங்கிலத்தில் எழுதும் இரண்டு த ஒருவர் ஆங்கில நாடகப்பிரதி எழுத்தாளரும் இயக்குனரு மற்றவர் ஆங்கிலப் புனைகதையாசிரியரும் சிங்கப்பூர் எ
இவ்விழாவுக்கு விஜயம்செய்த சல்மன் ருஸ்டி தனது எழுதியுள்ளார். அக் குறித்த கட்டுரையின் பொருத்தமான
த்தாளர் விழாவில்
後
2 ///////2//ހހ4
ஓரளவு வித்தியாசமான இந்தமாதிரியான எழுத்தாளர் விழாக்களால் வாசகர்களுக்கும் பார்வையாளருக்கும் என்ன பயன்? சில காரணங்களால் எழுத்தாளர்களைப்பார்த்து அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு அவர்களின் புத்தகங்களை வாசிப்பதை சுவாரஸ்யமானதாக வாசகர்கள் கண்டனர். இங்கே எழுத்தாளர்களுக்குப் பெறுமதியானதாக இருப்பது என்னவென்றால், நான் நினைக்கிறேன் மேடைக்கு வெளியே எழுத்தாளர்களுக்கிடையே இடம்பெறுகின்ற உதிரி கதைகள்தான். எழுத்தாளர்கள் ஒவ்வொருத்தரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. அவ்விதம் அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றபோது அதிகஅளவில் கதைக்கின்றனர். என்னுடைய பல்கலைக்கழகக் கல்வியின் முதல்நாள் இரவின் போது எங்கள் கல்லூரி நிர்வாகி கூறியதை இது எனக்கு நினைவூட்டியது. ஒரு இரவு விருந்தின் பின் பேச்சின் போது அவர் கூறினார், உங்கள் கல்வியின் மிகப்பெறுமதியான பகுதி என்னவென்றால் மற்றவர் ஒருவருடைய அறையில் இரவில் நீங்கள் இருவரும் தனித்திருந்து உங்களுக்குள் கதைத்து மனங்களை செழுமைப்படுத்துவதுதான்.
இந்த ஆண்டு மனச்செழுமையை நாடி அடிலயிட்டில் எழுத்தாளர் விழா வாரத்துக்காக பத்தாயிரம் மைல்கள் பயணம் செய்தேன் . சென்றடைந்தபோது அடிலயிட்டைப்பற்ற எனக்கு மிகச் சொற்பமாகத்தான் தெரியும், தென் ஆஸ்திரேலிய அரசின் தலைநகர் பரோஸ்ஸா கணவாய்க்கு அருகிலுள்ளது. ஜெர்மனிய குடியேற்றவாதிகள் உன்னதமான திராட்சைத் தோட்டங்களையும் வைன் ஆலைகளையும் அங்கு நிறுவியுள்ளனர். உலகத்தின் அதிக கவர்ச்சியான கிரிக்கட் மைதானம் அமைந்துள்ள இடம். இவற்றைத்தவிர வேறெதுவு தெரியாது. இறங்கிக் கொஞ்சசேரத்துக்குள் என்னுடைய வரவேற்பாளர் ஒருவரினால் இம் மாநகரைப்பற்றி நினைவில் வைக்கக்கூடிய சுருக்கம் ஒன்று தரப்பட்டது. அவர் சொன்ன “இது தேவாலயங்களின் நகரம் என்று அழைக்கப்படுகின்றது ஆனால் அத்தகைய ஒரு தேவாலயக் கட்டடம் ஒன்றில் இப்போது டிஸ்கோ நடன விடுதியொன்று நடத்தப்படுகின்ற அத்துடன் ஆஸ்திரேலியாவில் ஆபாசத்திரைப்படங்களை காட்டிய முதல் டிஸ்கோ நடன விடுதியும் இதுதான்.
அடிலயிட்டில் கண்களுக்குத் தெரிவதை விட அதிகமாக மறைந்திருக்கும் என அவர் மறைமுகமாகச் சொன்னார் போலும், கண்களுக்குத் தெரிந்தது என்னவென்றால் பழைய பாணியிலமைந்த வெளிநிரம்பிய அழகிய ஓரளவு அமைதியான நகரம் தென் அவுஸ்ரேலிய அரசின் முதலாவ நிலஅளவையாளர் நாயகம் கேணல் வில்லியம் வைற் என்பவரால் அடிலயிட் நகரம் வடிவமைக்கப்பட்டது. 1836 ம் ஆண்டில் கேணல் வைற்றின் திட்டப்படி ஒரு தோட்டத்தில் grid பாணியிலமைந்த கட்டடங்களை உடையதாக இருந்த இன்றைக்கும் அதேபாணியில்தான் நகரம் தோற்றமளிக்கிறது
 
 

வில் நடாத்தப்படும் எழுத்தாளர் விழா கீர்த்தியும் பிரபல்யமும் மிழர்கள் இவ்விழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நமான ஏனெஸ்ட் தளையசிங்கம் மச்சின்ரயர். திர்க்கட்சித்தலைவரின் மகனுமான பிலிப் ஜெயரட்ணம்.
LD60TL Lig5656061T imagination Homieland 676ip BJT656)
பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
தமிழில் மொழி பெயர்த்தவர் : நட்சத்திரன் செவ்விந்தியன்
ஆனால் நகரத்தின் எல்லாப் பூங்காக்களும் விரிந்த வீதிகளும் கொண்டுள்ள காற்றுத்தான் வேறற்றதாகவும் விளக்கமுடியாததாகவும் உள்ளது. எல்லா திட்டமிட்டுக்கட்டப்பட்ட நகரங்களுக்கும் இது பொதுவானதாக இருக்கலாம். பெரும்பாலான பல்கனிகளிலும் வரண்டாவிலும் தொங்கிய இரும்புப் பின்னல் அடிலயிட் லேஸ் சோடனையுடனும் அதனுடைய பச்சைத்தனத்தாலும் அடிலயிட் போதியஅளவு கவர்ச்சியாக இருந்தது. இருந்த போதிலும்
负 அது உங்களுக்கு எதனையும் சொல்லவில்லை.
நகரத்தினுடைய வடிவம் அதனுடைய வரலாற்றைக் கொண்டிருக்கவுமில்லை. அங்கு வாழ்ந்த மக்களின்
இயல்புகளை திரைநீக்கிக் காட்டவுமில்லை.
அங்கு தங்கியிருந்த சில நேரங்களில் வேரறுந்த மாதிரியான
ஒரு உணர்ச்சியால் வருந்தினேன். எனது பார்வையை எதுவோ கலங்க வைப்பது போலவும் கண்களினால் சரியாக குவியவைப்பதைத் தடுப்பது போலவும் ஜெட் பிளேனில்
前 பயணம் செய்த களைப்பும் தடிமனும் கூட எனக்கு
'. வந்திருந்தது. ஆனால் இவைகள் காரணமல்ல. வட
அமெரிக்காவில் எங்கோ இருந்தமாதிரி இருந்தது. வீதியின்
தளபாடங்கள் இந்தப் பிரமையைத் தோற்றுவித்திருந்தது. நியோன் விளக்குகள் சுவரொட்டிச் சித்திரங்கள் சிக்னல் லைட் ஐரோப்பிய மாதிரியல்ல இவையெல்லாவற்றையும்விட அடிலயிட் ஒரு புதிய மாநகரம். அங்குள்ள எதுவுமே 150 ஆண்டுகட்குட்பட்ட பழமையானவைதான். அது உண்மையில் 欲 ஒரு அமெரிக்காத்தனம்.
அடிலயிட்டு ஒரு புதிர். அந்தப் புதிரை உடைப்பதில் நான் ஈடுபாடு கொண்டேன். இருந்தாலும் எழுத்தாளர் வாரத்தில் போதியஅளவு செழுமை வந்துகொண்டிருந்தது. தனித்துவமானவராக அறியப்பட்ட தென் ஆபிரிக்க
l. நாவலாசிரியர் அன்றே பிறின்க் வந்து சேர்ந்தார். வரும்போது
ஒரு ஆஸ்திரேலிய பண்ணையாருக்கு அருகிலிருந்து வந்தார். 49
ஆஸ்திரேலியப்பண்ணையார் அன்றே பிறின்க்

Page 51
ஆஸ்திரேலியாவை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பார் என்று உறுதியளித்தாராம். "ஏனெனில் நாங்கள் கறுப்பரை (அபாரிஜனல்) நன்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்றாராம். பிறின்க்குக்கும் தென்ஆபிரிக்காவிற்கு வெளியே அஞ்ஞாதவாசம் புரியும்தென்னாபிரிக்க எழுத்தாளர் பென்ஸ் ஹெட் க்கும் இடையிலான சந்திப்புத்தான் அந்த வாரத்தில் மிகமுக்கியமான சந்திப்பாக இருந்தது. Bassie head என்ற அந்தப் பெண் எழுத்தாளர் கூறினார் அன்றே பிறின்க்கைச் சந்திப்பதற்கு பொற்சுவானா(Botzwana) வானத்திலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து அடிலயிட்டுகு,கு வந்தது பெறுமதியானது என்றார். ஏனெனில் என்னுடைய வாழ்க்கையில் முதல்தடவையாக ஒரு நல்ல தென்னாபிரிக்க வெள்ளையரைச் சந்தித்திருக்கிறேன் என்றார்.
எழுத்தாளர் வாரம் முழுவதும் விழா நடந்த கூடாரத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எழுத்தாளர்களும் வாசகர்களும் உலாவித்திரிந்தனர். புல்வெளிகளில் அலைந்தனர். கொட்டகைக்குள் போய் வந்தனர். வேளைக்கு வேளை ஒருரின் மதுவுக்காக மதுக்கொட்டகையில் தரித்து நின்றனர்.
அடிலயிட்டின் யதார்த்தங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். கொஞ்சங்கொஞ்சமாக உண்மை புலப்படத்தொடங்கியது. அடிலயிட்டுக்குச் சென்ற ஒரு சிறு பயணத்தின் போது எவ்வாறு நெருப்பு அடிக்கடி இப் பிரதேசத்தை நாசஞ்செய்து வருகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். சாம்பல் புதன் கிழமையில் வந்த கொடிய தீச்சுவாலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அந்த தீச்சுவாலை அலையாகி அடுத்தரோட்டுக்கு திடீரென்று பரவ அங்கிருந்த பெற்றோல் குதமொன்றை வெடிக்க வைத்தது. இறுதியாக திட்டமிட்டு சொத்துக்களுக்கு நெருப்பு வைக்கிற குற்றத்தைப் பற்றியும் சொன்னார்கள். ஒரு நிலவுருவத்தையே எரிந்து கருகச் செய்யும் குற்றத்தைச் செய்யும் சனங்கள் எப்படிப் பட்டவர்களாயிருப்பர்?
அடிலயிட்டில் ஹின்ஸ்ஸே வீதியில் முதல் முறையாக நடக்கின்றபோது அது உயிர்ப்பானதாயிருக்கிறது. இளைஞர்களும் யுவதிகளும் இரவுத்தரிப்புகள் (night spot) உணவு விடுதிகள், வீதிவாழ்க்கை. அதன்பிறகு நீங்கள் விபச்சார விடுதிகளையும் குடிவெறிகாரர்களையும் காண்கிறீர்கள். ஒருநாள் இரவு நடைபாதையோரம் இரத்தம் சிந்தியிருந்த ஒரு தடத்தைக் கண்டேன்.இரத்தத் தடத்தின் வழியே இரு சப்பாத்துக்கால் அடையாளம் போய் இருட்டுக்கதவு வழியில் முடிந்தது. இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மாயமாய் மறைந்து போகிற இளைஞர்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். பதினாறு வயது இளைஞரும் யுவதிகளும் காற்றோடு காற்றாய் காணாமல் போய்விடுகின்றனர். பொலிசார் எதுவும் செய்வதிலை. தோள்களைக் குலுக்கிக் கொள்வதைத் தவிர. பதின்மர்கள்தான் எப்போதும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். போனவர்கள் ஒருபோதும் திரும்பிவருவதில்லை. இவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர் தாங்களே தேடும் குழுக்களை ஒழுங்கமைத்திருக்கின்றார்களாம். இந்தக் கணத்திலிருந்து அடிலயிட் கிலேசத்தையேற்படுத்துகிறது இல்லையா?
ஜிம் என்ற நகரத்தில் நானிருந்த கடைசிநாட்களில் எங்களில் பலர் உள்ளுர் செம்மறியாட்டுப் பண்ணையார் ஒருவரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு விருந்துக்கு போனோம். அது அவரது புதுவிட்டுக்கு பால்காய்ச்சிக் கொண்டாடுகிற விழா. அவரது கடைசி வீடு விலைமதிக்கமுடியாத ஓவியச்சேகரிப்புகளுடன் சாம்பல் புதன்கிழமையின்போது எரிந்து போனது. புது வீடு எடுப்பான வடக்கு அடிலயிட்டில் இருந்தது. ஜிம் தாராள சிந்தனையுள்ளவராயும் படித்தவராயும் இருந்தார். அது ஒரு நல்ல விருந்தாக இருந்தது. பிறகு
என்னை இடையில் மறித்து யாரோ ஒருவர் இங்கிலாந்தில் 50E பப்ளிக் ஸ்கூலில் படித்த நினைவுகளைச் சொல்ல
வந்தபோது எனக்கு விசர் பிடிக்கத்தொடங்கியது. விருந்தின்

இறுதியில் ஒரு அழகான பெண்மணி அபூர்வமான கொலைகளைப்பற்றி எனக்குச் சொல்லத்தொடங்குகிறார். 'ஒரு சமபாலுறவுச் சோடியினர் இளம்பெண்களை கொடுமையாகக் கொல்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளைக் கோடாரியால் கொன்று புல்வெளியில் புதைக்கின்றனர். இந்தமாதிரியான சம்பவங்கள். அடிலயிட் இவற்றுக்கு புகழ்பெற்றது.
இப்போதுதான் அடிலயிட்டைப் புரியத் தொடங்கினேன். ஒரு ஸ்டீபன் கிங்கினுடைய நாவலுக்கோ அல்லது ஒரு பயங்கரபாணிப் படத்துக்கோ உவப்பான களம் அடிலயிட்தான். உனக்குத்தெரியும் ஏன் மேற்கூறிய புத்தகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் களமாக ஏன் நித்திரை வரவழைக்கிற consertive towns தெரிவுசெய்யப் படுகின்றன என. ஏனெனில் துாக்கம் வரவழைக்கிற consertive towns களில்தான் பேயாட்டம், சகுனம் பார்த்தல், பிசாசுகள் எழுப்பும் சத்தம் முதலிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடிலயிட் SALAM S96ů6uogi AMTYUILLE GJITGägg.
புறுாஸ் சற்வினும் நானும் எழுத்தாளர் வர முடிவில் அடிலயிட்டை விட்டு மதிய ஆஸ்திரேலிய நகரான அலிஸ் ஸ்பிறிங்கை நோக்கிப் பறக்கத்தொடங்கினேம். மிக விரைவிலேயே அடிலயிட்டின் பச்சைத்தனம் பாலைவனத்தினால் இடம்மாற்றிவைக்கப்பட்டது. பாலைவனம் ஈவிரக்கமற்ற பாலைவனம்தான் யதார்த்தமாக இருந்தது. அதுதான் ஆஸ்திரேலியா. நான் விட்டு வெளியேறுகின்ற நகரம் ஒரு கானல் நீராக அந்நியமானதாக புனையப்பட்ட பொய்யாக இப்போது எனக்குத் தெரிந்தது. அலிஸ் ஸ்பிறிங்கை அடையும் ஆவலோடு நான் என் இருக்கைக்குத் திரும்பினேன்.
1984 ம் ஆண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைக்கு ஒரு பின் கட்டுரையாக 1991ல் பின்வரும் பகுதி சல்மான் ருஷ்டியினால் இணைக்கப்பட்டுள்ளது.
அடிலயிட்டில் நடைபெற்ற அபூர்வமான கொலைகளைப்பற்றி எனக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிலயிட்வாசிகளினல் கூறப்பட்டது. அப்படியிருந்தும் இக்கட்டுரை முதன்முறையாகப் பிரசுரிக்கப் பட்டபோது அடிலயிட்வாசிகளில் பலர் அபூர்வக் கொலைகளைப்பற்றிய குறிப்புகளினல் குழப்பமடைந்தனர். கொஞ்சநாட்களுக்குப் பிறகு அடிலயிட் நகரமேயர் என்னை உள்ளுர் பத்திரிகை ஒன்றில் தாக்கியிருந்தார். அடிலயிட்டில் நடந்த ஒரு செய்தியையும் நான் இப்போது உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஒருநாள் இனங்காணமுடியாத ஒரு பைத்தியக் கூட்டம் அடிலயிட்மிருகக் காட்சிச் சாலையில் இரவில் ஏறி மிகக் குரூரமாக ஏறத்தாள அங்கிருந்த எல்லா மிருகங்களையும் ஒழுங்காக் கொன்றனர்.
O
ைெர்கள் சந்திப் மலர்

Page 52
படைப்பாற்றல் இல்லாத ச
அம்மா 10* இதழும் வந்தாகிவிட்டது. மகிழ்ச்சியாகத் ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த ஐரோப்பிய இலக்கியச் வெளிவருகின்றபோதுள்ள இன்றைய சூழலும் ஒன்றல்ல எண்ணிக்கை அதிகரிப்பு என வேகமான சூழல். சிற்றி இன்னொன்றின் தோற்றம், அதிலிருந்து இன்னொன்று, ஆரோக்கியமானதே.
இருப்பினும், சிற்றிதழ் ஒன்றின்பின்னாலுள்ள உடல், 2 புரிந்துகொள்ளக்கூடியவர்களால் மட்டுமே எதையும் புரி இதழுக்கு இவ்வளவுதூரம் வருந்தவேண்டுமோ என்றும் நெருக்கடிகள் இழப்புக்களும் இல்லாமல் இல்லை என
சமுகத்தில் சிற்றிதழ்களின் அவசியஇருப்பு பற்றியும், வளர்த்தெடுக்கவேண்டிய அவசியம் பற்றியதுமான கள் கவனங்கொள்ளத்தக்கது. அம்மாவும் தன்னாலானதைச்செய்ய முயலும்.
O
இந்த இதழினை ஆஸ்திரேலியச்சிறப்பிதழாக வாக்கள் தொகுத்திருக்கிறார். சிறப்பிதழ்கள் இன்னும்கூட செய்ய நெருக்கடிகளுக்குள்ளும் முடிந்தளவுக்கு செய்யப்பட்டிரு O
அம்மாவின் நிதிநிலமை புலம்பெயர்ந்த நாடொன்றிலிருந்து மிகுந்தபொருட்சிக்க துணிந்துசொல்லாம். இருந்தும் ஒவ்வோரு இதழிலும் புலம்பெயர்சூழலில் இது பெரியவிடயமல்ல. குறைந்தது மிகச்சிறியவிடயமாகிவிடும்.
இலங்கை, இந்தியாவிலிருந்து பல நண்பாக்ள் இதழ்ே அனுப்பியும்வைக்கிறோம். ஆனாலும் ஒழுங்காக செய்ய தபாற்செலவுமட்டும் 15பிராங்குகள். நாலைந்து நண்பர் அனுப்பிவைத்தால் இதழ் அனுப்புவது ஓரளவு சாத்திய அவர்கள்மூலமாகப் பெற்றுக்கொள்ளுங்கள். அது சிறு மதிக்கிறோம். ஆனால் நிலைமைகளை புரிந்துகொள்6 O
இலங்கைச் சிறப்பிதழ் எம். கே. எம். ஷகீப். 123/1, Kolannawa Koad, Dennatagoda, Sri Lanka
நட்புடன் ஷகீப், நீண்டநாட்களுக்கு பிறகாவது உங்கள் கடிதம் கிடை வெளிக்கொணர முன்வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்வாறான சிறப்பிதழ் முயற்சிகள்மூலம் நல்ல கன் அதிகமாகஉள்ளதாக நம்புகின்றோம். இன்னும் ஒவ்வே சோர்வற்று சிந்துமாறுபட்டும் இருக்கும்.
நீங்கள் கேட்டிருப்பது போல், யார்யாரைப்பேட்டி எடு
எதிர்பார்க்கத்தேவையில்லை. உங்கள் எண்ணம்போல்
சிங்கள மொழிபெயர்ப்புக்கதைகள், இலங்கையின் ச ஆக்கங்கள், புதிய எழுத்தாளர் அறிமுகம் என்பன
அடுத்தநூற்றாண்டின் முதல் இதழாக இலங்கைச்சிறட் காலஅவகாசம் போதாதெனில் எடுத்துக்கொள்ளுங்கள்
©lbupm.
தொடர்புகளுக்கு : S. MononCrCin, ESC E-3, 210AVe, du 8Mct 1945
 

முகம் எழுச்சிகொள்ளமுடியாது"
ந்தான் உள்ளது. அம்மா முதலாவது இதழ் சூழலும், அம்மா பத்தாவது இதழ் 0. பல இதழ்கள் எழுதும் எழுத்தாளர்களின்
தழ்களுக்கே உரித்தான போக்கு ஒன்றிலிருந்து மறைவு இவைகளை தவிர்த்துப்பார்த்தாலும் நிலைமை
டள வலி வேதனைகளை எழுத்தில் வடிப்பது சிரமம்.
ந்துகொள்ளமுடியும். சிலவேளைகளில், இப்படி ஒரு
எண்ணத்தோன்றும். ஆனாலும் இவ்வாறான விசயங்கள்,
எம்மைநாமே தேற்றிக்கொண்டு தொடர்வோம்.
ஆக்கபூர்வமான சிறுசஞ்சிகைப் பண்பாட்டை ாம்-10இன் ஆசியரியதலையங்கம்
ரித்தபடி நண்பர் நட்சத்திரன் செவ்விந்தியன் பலாம் என்னும் ஆதங்கம் இருப்பினும், இந்த நக்கிறது என்பதில் திருப்தி கொள்ள இடமுண்டு.
னத்துடன் வெளிவரும் இதழ் அம்மா என்று 1500பிராங்குகளுக்கு மேல் துண்டுவிழுகிறது. பத்து நண்பர்கள் கைகொடுத்தாலே இது
கட்டுக் கடிதம் எழுதுகிறார்கள். அவ்வப்போது பமுடியாத நிலை. ஒரு இதழ் அனுப்ப களாக இணைந்து அல்லது நூலகமுகவரிகள் பமாகும். அல்லது உங்கள் நண்பர்கள் இங்கு இருந்தால்
உதவிபோலவும் அமையும். வாசக உணர்வுகளை வீர்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்.
த்தில் மகிழ்ச்சி. இன்னும் இலங்கைச்சிறப்பிதழ் ஒன்றை
தைகள்' வெளிக்கொணரகூடிய சாத்தியங்கள் வாருவர் தொகுக்கும்போது ஒவ்வோரு இதழ்களும்
ப்பது, பிறவிடயங்கள் பற்றி இங்கிருந்து எதுவும் செய்யுங்கள். எதுவித குறுக்கீடும் இருக்காது.
སྙི
கலபிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரும்பத்தக்கவை.
பிதழ் - அம்மா' வெளிவருவது விரும்பத்தக்கது. .
51
I, 93150 Le Blonc Mesnil, FrOnCe

Page 53
nos úságúã39.us ulas fÐm -
●●●●代
以汉对峙的战
 
 

1. பிரிட்டிஎல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புள்ள கலைஞர்கள், இயக்குனர்கள், விமர்சகர்களின் முயற்சியில் துவங்கப்பட்ட சோசலிஸ்ட் பிலிம் கோ-ஆபரேடிவ் எனும் திரைப்பட அமைப்பினைப்பற்றி அறிந்தபோது ஐரோப்பிய சூழலில் சினிமா பற்றிய நமது அக்கறை ஆழந்த கவலையைக் கொண்டுவருகிறது. சிறிய அளவிலான முயற்சிகளாயிருப்பினும், இவை மூலம்தான் சினிமா ரசனை, மாற்றுச்சமூகம் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
ரே' யினால் தொடங்கப்பட்ட பிலிம் சொஸைட்டி இயக்கம்தான் இன்று இந்தியாவில் மாற்றுச்சினிமாவை விளைபவர்களுக்கான செயல்தளமாக இருக்கிறது. இவர்கள்தான் சிறு அளவில் தமிழகத்திலிருந்து நிழல் என அமைப்பாகச்செயல்படுகிறார்கள். கேரளத்தில் பிலிம் சொஸைட்டி அமைப்பினர்தான் லத்தின் அமெரிக்க திரைப்படவிழாவையும் முன்னின்று நடத்துகிறார்கள்.
லண்டன் பிலிம் கோ-ஆபரேடிவ் அமைப்பின் கடந்த ஆண்டு எட்டு படங்களை திரையிட்டனர். Braதகed of எனும் வேலையற்ற சுரங்கத்தொழிலாளர்களின் இசைக்குழு பற்றிய படம், நிகரகுவா செல்லும் இடதுசாரியின்
gig Galil Luigoortb (555 Carlae song அயர்லாந்து விடுதலை வீரன் Michael Colinத பற்றிய படம் மற்றும் கியூப இயக்குனர் Gambiago AMளz ன் சில குறும்படங்கள் என்பனவும் அவற்றுள் அடங்குகின்றன. பிரிட்டிஸ் கம்யூனிஸ்ட் கட்சிபற்றிய விவரணப்படம் ஒன்றையும் திரையிட்டதோடு கோ ஆப்ரேடிவ் செயற்பட்டாளர்கள் இயக்கிய படங்களின் விழா ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சிகளை இசைவிமர்சகரும், இடதுசாரி சினிமா கோட்பாட்டளரும், இலத்தினமெரிக்கா புரட்சிகளின் நண்பருமான மைக்கேல் சானனும், Whie Mythologiee> colonial Deelre Gutsign g5254spinasofair syff.uucpiotoor Robert Young போன்றவர்கள் நெறிப்படுத்தினர். லண்டன் பிலிம் கோ-ஆபரேடிவ் அமைப்பினர் ஒராண்டுக்கான திரையிடல் நிகழ்ச்சிநிரல் /விவாதப்பிரச்சினைகளை ஆண்டுத்தொடக்கத்திலேயே அச்சடித்துக்கொடுத்துவிடுகிறார்கள். வசதியற்ற சமூகச்சங்கங்களுக்கும், சிறுபான்மையினரின் கலாச்சார அமைப்புகளுக்கும் திரையிடுவதற்கான தமது உபகரணங்களைக் கொடுத்தும் உதவுகிறார்கள்.
எம்மவர் மத்தியிலும் இவ்வாறான அக்கறை எப்போது வரும் என்கிற மிகப்பெரிய கவலை சூழ்கிறது. ஏறக்குறைய 2500 முழுநீள மாற்றுச்சினிமர் படங்கள், 1000 விபரணப்படங்கள், 500 வரையிலான இசைகுறித்த விவரணப்படங்கள் என என்னிடமிருக்கும் படங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்கப்படமுடியாமலே ஆகிவிடும் என்ற பயமும் என்னை ஆட்கொள்கிறது. கடந்த 10வருடங்களாகச் சேகரித்த இவற்றை தனிநபராக பாதுகாக்கக்கூடிய வசதிகள் எனக்கு இல்லை. இவைகளைப் பாதுகாத்து பரந்துபட்ட மக்களின் நலன்களுக்கு கொண்டு செல்லக்கூடிய அமைப்புகளும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. தனிநபர் என்னதான் விரும்பினாலும் அவரால் செய்யக்கூடிய காரியங்களும் எல்லைகளும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதுதான். "இப்படங்களைப் பாதுகாத்து பரவலான சினிமா
ஆர்வலர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அக்கறைவடஸ்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் ஏதேனும் தீர்வுகாண முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.
()
இடறல் சினிமா காலாண்டிதழ்
மலையாள சினிமா மேதை அரவிந்தன் சிறப்பிதழாக முதல் இதழ் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் அருண்மொழியின்
நெகிழ்வூட்டக்கூடிய அரவிந்தன் குறித்த நினைவுக்கட்டுரை

Page 54
முதல் இதழில் உள்ளது. தொகுப்பாளர் விஸ்வாமித்திரன் மிகுந்த உற்சாகத்துடன் செயற்பட்டிருப்பது இதழ் முழுக்கத் தெரிகிறது.
55ungilgigi G6fol55 Cinemaya, Cinema lndia, Deep focuத போன்றவையும், தமிழில் வெளியான கல்பனா, சலனம், அகவிழி போன்றவையும் உலத்தரம் வாய்ந்தவை. screen, sight and 5ound (3riassunpig), Film Review, Jumpcut) (அமெரிக்கா) போன்றன சினிமா கல்வியாளர்களிடம் புகழ்மிக்க இதழ்களாகும். இந்த இதழ்களிலிருந்து திட்டமிட்டமுறையில் வித்தியாசமான சினிமா சஞ்சிகைகளும் உண்டு Cineaete (அமெரிக்கா) Werigo (இங்கிலாந்து) போன்றன அதனது மார்க்ஸியச் சார்புக்காக அதிகமான சினிமா சிந்தனையாளர்களால் வாசிக்கப்படுபவை.
இடறலின் வருகையும், உற்சாகமும் உடனடியாகவே எம்மையும் பற்றிப்பிடிக்கிறது. அடுத்த இதழ் கியூபஇயக்குனர் தோமஸ் இதராஸ் அலியா சிறப்பிதழாக கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கிறார் விஸ்வாமித்திரன்.
தொடர்புகளுக்கு : WF Sivakumar, 2 Nehru street, Thenpalani Nagar, Kolathur, Chennai 600 O99, India.
0
ஜெர்மன் கிரீர் கமில் பாக்லியா பெண்ணிலைவாதம் பிறப்புச்சூழல்தான் என்னைத் திர்மானிக்கிறது' என்னும் கமில் பாக்லியா தொழிலாளர் வர்த்தைச்சார்ந்த அமெரிக்க பெண்ணிலைவாதி. சமபாலுறவாளரும்கூட. அடிக்கடி விவாதங்களைத் தூண்டும் கமில் பாக்லியாைைவ பிட்ரிஸ் காம்பெல்போன்ற பிரிட்டனைச்சார்ந்த கல்வித்துறைப் பெண்ணிலைவாதிகளில் பலர் தீவிரபெண்ணிலைவாதத்திற்கு எதிரானவர் என்கின்றனர்.
குழந்தை பிறப்பும் வளர்ப்பும் கெளரவிக்கப்படவேண்டியது. ஆனால் என்னால் குழந்தை வளர்ப்பை நினைத்தும் பார்க்கமுடியாது. குழந்தை மறுப்பு என்பது பதவி, வேலை உயர்வு சம்பாத்தியம் போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் சரி. பெண்ணுரிமையோடு அதைத் தொடர்பு படுத்திப்பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை' எனும் கமில் பாக்லியா குழந்தைகளே வாழ்வென்று தேர்வுசெய்யும் பெண்களையும் போற்றத்தவறுவதில்லை.
ஆண்குறி ஆணாதிக்கத்தின் ஆயுதம்; நீண்ட ஆண்குறி Fiterate பண்ணப்படும் செயல்தான் ஆதிக்கத்தின் முலஓஊற்று' என்பது பெண்ணிலைவாதத்தின் ஒருபிரிவினரின் வாதம், ஆந்ரே துவார்க்கின் போன்ற பெண்ணிலை வாதிகளுக்கு லெவின்ஸ்கியின் வியாபார புத்தி சாதுர்யமும் கிளிண்டன் சத்தமில்லாமல் விடுபட்டதையும் அங்கீகரிக்கமுடியாமல் இருக்கிறது. ஷரீலா ரோபோத்தம் போன்றவ இடதுசாரிகள் இதைப்பற்றியெல்லாம் அதிகம் அக்கறைப்படுவதில்லை. அறுபதுகளின் அடியையொற்றி
 

எழுந்த இடதுசாரிஅரசியலின் தொடர்ச்சியான பெண்நிலைவாதத்தையே அவர் பற்றிநிற்கிறார். நடாஷா ரிச்சட்சர்சன் போன்ற புதியதலைமுறைப் பிரிட்டிஷ் பெண்ணிலைவாதிகள் பெண்கள் ஒப்பனை செய்துகொள்வதையும் சமூகவாழ்வில் மேல்நிலைக்குச்செல்லும் புதிய பெண்ணிலைவாதம் பற்றியும் பேசுகிறார்கள். The Female Eunch புத்தகத்தின் மூலம் எழுபதுகளில் புயலைக்கிளப்பிய ஜேர்மன் கிரீர் The Whole Women எனும் தனது புதிய புத்தகத்தின் வெளியீட்டையொட்டி நிறைய விவாதங்களைத் தூண்டிவருகிறார்.
ஆண் அடிமனதில் பெண்ணை மிகமிக வெறுக்கிறான். ஆகவே ஆண்களைப்பற்றி பெண்கள் தமது சிந்தனையமைப்புக்குள் கவலையே படக்கூடாத தமது உள்முக அடிப்படைகளிலிருந்த மட்டுமே சிந்திக்கவேண்டும். ஆண் என்னும் உயிரியை உங்கள் சிந்தனை அமைப்பிலிருந்து அகற்றுங்கள்’ என்கிறார் கிரீர்.
கமில் பாக்லியாவும், ஜெர்மன் கிரீரும் தான் தற்போது ஆயிரக்கணக்கில் இளம்பெண்களை ஈர்க்கும் பேச்சாளர்களாக இருக்கிறார்கள். இருவருமே சினிமா பற்றி அறிந்தவர்கள். கிரி நாடக நடிகையும்கூட. பால் சார்ந்த பிரம்மைகளை உடைப்பதற்காக தனது முழுநிர்வாணப்படங்களை வெளியிட்டவர் கிரீர். 5pare Rib பத்திரிகையின் ஆதர்ஷங்களில் ஒருவர். பாக்லியா சமீபத்தில் ஹிட்ச்காக்கின் Birdத படம் பற்றிய நூலொன்றை எழுதியிருக்கிறார். கிரீர் தனது வாழ்வுபற்றிய விவரணப்படத்தில் தோன்றியிருக்கிறார். பிரிட்டிஸ் தொலைக்காட்சியின் விவாதங்களில் பங்குபெறுகிறார். வேலை படிப்பு, பதவி சமூகநிறுவனங்களில் உரிமை கோரிய பெண்ணிலைவாதம் தனது விவாதப்பொருளை மாற்றவேண்டும் என்கிறார் நடாஷா ரிச்சர்ட்சன். அதிகமாக ஆண்குறி பற்றிய கவலைப்போக்கினையும் அவர் நிராகரிக்கிறார். ஜெர்மன் கிரின் மிகப்பெரிய எஸ்ரேட்வீட்டில் அவரது அறைச்சுவரில் நாவில் இரத்தம் சொட்டும் காளியின் படம் இருக்கிறது. காளியின் காலடியில் வீரிட்டபடி கிடக்கிறான் அசுரன். தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் பெண்ணிலைவாதத்தின் எதிர்காலம் இனி மூன்றாம் உலகப்பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்கிறார் கிரீர். கிரீரை நேசித்தாலும், நேசமே பெறமுடியாத தமது அனுபவங்களை வெளியிடுகிறார்கள் அவரது ஆண்நண்பர்கள். திரும்பத்திரும்ப கருச்சிதைவு செய்துகொண்ட கிருக்கு அன்பான வளர்ப்புமகளும் உண்டு.
ஒருவரின் கருத்தை அவரது பிறந்தகுழலும் அனுபவங்களும் தான் தீர்மானிக்கின்றன : மார்க்சிய சிந்தனையின் அரிச்சவடியும் இதுதான் : வாழநேரும் சூழலே ஒருவரது சிந்தனைகயையும் நடவடிக்கைகளையும் திர்மானிக்கிறது. தனிமனிதரின் சிந்தனைகளை மரியாதை செய்கிறோம், அனுபவங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆயினும் சூத்திரங்களில் மயங்கிவிடாமல் தப்பிச்சென்று சுயஅனுபவத்தில் தேடுவதுதான் விமோசனத்துக்கான வழி என்ற தோன்றுகிறது.
Ο
4. கார்ஸியா மார்க்யுஸ் இஸபல் அலண்டே ஆரியல் டோப்மன்: இன்னொருபரிமாணம்
3. ସୃଷ୍ଟି
动
இலத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி தமிழில் மிகுந்த உற்சாகத்துடன் பேசப்படுகிறது. கல்குதிரை மார்க்யூஸ் சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறது. அமரந்தா
மொழிபெயர்ப்பில் மார்த்தா திராபா நாவல் வந்திருக்கிறது. இலத்தீன் அமெரிக்க சிறுகதைத்தொகுதியும் வெளியாகி

Page 55
இருக்கிறது. தமிழவன் கோணங்கி போன்றோரது புனைகதைகளில் பாதிட் இருக்கிறது. சாருநிவேதிதா நாவலிலு இலத்தின் அமெரிக்கா பாதிப்பு பற்றி சொல்கிறார் என். எஸ். ஜெகசாதன். இலத்தினமெரிக்க எழுத்தாளர்கள் சுய முரண்பாடுகளுக் அப்பாற்பட்டவர்கள் அல்லர். அவர்கள் புரட்சி பிடல்காஸ்ட்ரோ சேகுவேரா என்று மட்டுமே என்று மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்களும் அல்லர்.
எனது நண்பர் பில் ஏன் பொய் சொன்னார்? என்று லெவின்ஸ்கி விவகாரத்தில் பில் கிளிண்டனுக்கு ஆதரவான கட்டுரை ஒன்றை நியூயோர்க் ரைம்ஸ்ல் எழுதியிருக்கிறார் மாக்யூஸ். இதன்பொருட்டு அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பையோ லெவின்ஸ்கி விவகாரத்தை திசைதிருப்பும் பொருட்டு ஆப்ரிக்காமீது ஏவுகணை வீசியதை விமர்சிப்பதையோ, இலத்தினமெரிக்கா குடிமக்களை தாஜாசெய்யும் கிளிண்டனின் ஒட்டுப்பொறுக்கி அரசியலையே நையாண்டி செய்வதையோ விட்டுக்கொடுப்பவராக சமரசம் செய்துகொள்ளவில்லை.
ĝ60pg5ÜC3u76o(36)J The houee of Spirite, Paula (3 JT6iigo நாவல்களை எழுதிய இஸபல் அலண்டேயும் பினோசோவுக்கு ஏன் நான் தண்டனையைக்கோரவில்லை' என எழுதுகிறார். ஏற்கனவே பினோஸே உலக மக்களின் முன் கொலையாளியாகத் தண்டனைபெற்றுவிட்டார். இச்சூழலில் அவர்மீதான பழிவாங்குதலின்மீது எனக்கு ஈடுபாடு இல்லை எனும் அவர் பினோஸே தனது கொடுமைகளை ஒப்புக்கொண்டாலே போதும் என்கிறார்.
சிலியில் இன்னும் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு பெற்றவராக பினோசோதான் இருக்கிறார் என்னும் நாடக ஆசிரியரான ஆரியல் டோப்மேனின் அவதானம் இதனின்றும் வித்தியாசமானது. பினோசோவுக்கு நீதிமன்ற விடுபாட்டுரிமை ரத்துசெய்யப்பட்ட பிரிட்டிஸ் நீதிமன்ற திர்ப்பை 21ம் நூற்றாண்டின் புதிய சட்டரீதியின் தொடக்கம் என்கிறார்.
சேகுவராதான் தனது ஆதர்ஸம் எனும் டோப்மன், தான் எழுதியிருக்கும் நாவலான Nanz and the icebag இல் வரும் கதா பாத்திரமான காப்ரியல் சேகுவராவுக்கு நேரெதிரான பண்புகொண்ட நாயகன் என்கிறார். சேயின் வழிமுறைகள், அவரது தந்திரோபாயங்கள் இன்று அதிகதிகமாக நடைமுறைக்குச் சாத்தியமில்லாததாக ஆகிவருகிறது; தியாகச்சிந்தனையும் இலட்சிக் கடப்பாடும் என்று வருகின்றபோது இன்னும் உலகின் ஆதர்சம் சேகுவராதான் எனும் டோப்மன் தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். அமெரிக்க காட்டூன்களில் இடம்பெறும் கலாச்சார ஏகாதிபத்தியம் பற்றி எழுதிய டோப்மன் தற்போது அமெரிக்காவில் வாழ்வது மிகப்பெரிய முரண் என்கிறார்கள் விமர்சகர்கள். பினோசே கொடுமையின்போது சிலியினின்று உயிர்தப்பிச் சென்ற ஆர்ஜன்டினரான டோப்மன் பிறரது துயரங்களை எழுதி காசசேர்ப்பவர் என்ற விமர்சனமும் இருக்கிறது. விமர்சனங்களை மறுக்கும் டோப்மன், சிலி ஒரு பல்கலாச்சாரநாடாக இல்லை; அமெரிக்கா ஒரு பல்கலாச்சார நாடாக இருப்பது சந்தோசம் தருகிறது என்கிறார். இரட்டைமொழி பேசுவது தொடர்பாக 25 வருடங்களாக எனக் இருந்த குற்ற உணர்வு தற்போது இல்லை; இரண்டு மொழிகளுக்கிடையிலான பரிவர்த்தனைக்காரராக, துயரங்களைப்பகிர்ந்து கொள்பவராக இருப்பது ஆக்கபூர்வமானதாகவும் இருக்கிறது என்கிறார் டோப்மன்.
இலத்தின்அமெரிக்க இலக்கிய யதார்த்தமும்சரி, அரசியல் யதார்த்தமும் சரி நிறைய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிற
அரசியல் கருத்தியல் சார்பு நிலைகளை விட்டுக்கொடுக்காமலே புதிய யதார்த்தங்களுக்கேற்ப
 

நிலைப்பாடுகள் எடுக்க அவர்களால் முடிகிறது. தமது கடந்தகாலத்தை வழிபாடுசெய்வதினின்று அவர்கள் கடந்துபோக முயற்சிகிறார்கள். இந்த எழுத்தாளர்களின் சுயமுரண்பாடுகள் என்பதை மாறிவரும் உலகநிலையில் வைத்து வைத்துப்பார்ப்பதன்மூலமே விளங்கிக்கொள்ளமுடியும். பிரச்சினைகளை கறுப்பு வெள்ளையாகப் பார்க்காமல், பிரச்சினையின் ஸ்தூலமான அடிப்படைகளை அந்தந்த தளத்திலேயே பார்த்து முடிவெடுக்க அவர்களால் முடிகிறது.
O
S. ఢిల్లీళీ சினேகிதர்களும் *. * மனசுக்கு அருகிலான கவிதைகளும்
தனிமைதரும் சந்தோசம், மனக்கிளர்ச்சி, மழைநாளின் கண்ணாடி யன்னல் சிலிர்ப்பு, முன் அறைமரத்தில் கீச்சிடும் குருவி போன்றுதான் கவிதைகளும் மனதுக்கு மிக அருகிலானதாக இருக்கிறது. ' எனது கோயம்புத்தூர் நண்பன் ஆர். பாலகிருஷ்ணன மிக நுட்பமான உணர்ச்சிகள் கொண்டவன். கல்யாண்ஜி அவனது கவிதைகள் பற்றிச்சொல்வதற்கு 10வருடங்கள் முன்பே அவனது கவி மனசை எனது நண்பர்கள் உதயகுமாரும், வேனிலும், அமீதும் அறிவோம். அவனது கவிதைத் தொகுதி மழைக்கு கோவை. ஞானி முன்னுரை எழுதியிருக்கிறார். மனுஷ்ய புத்திரனின் சமீபத்திய கவிதைத்தொகுதி இடமும் இருப்பும். மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட கவிதையிதழில்தான் தார்வீஸின் எனது மொழிபெயர்ப்புக்கவிதைகள் வெளியானது. அவரது கடிதங்கள் உணர்ச்சிமயமானவை. மனசின் அருகில்சென்று பேசுபவை.
தஞ்சையைச்சேர்ந்த இன்னொரு சினேகிதர் தா. விச்வநாதன். நா. விச்வநாதன் சிறுகதையாசிரியரும் கூட. இவரது சமீபத்திய கவிதைத்தொகுப்பு "வெட்கம் தொலைத்தது.
கவிதைகளைப்பற்றிப்பேசும்போது குளிர்நாட்களில் வெளியே போகாது கதகதப்பில் தேனி அருந்தியபடி நண்பர்களோடு நெஞ்சுக்குள் யாத்திரை போவதுபோல் இருக்கிறது. கவிதை இரத்த சொந்தம் கொண்டதுபோல் சிலிர்ப்பூட்டுவதால்தான் அது மனசுக்கு அருகில் வருகிறது.
"வாழ்க்கை விரட்டுகிறது எனத்தொடங்கும் விகவநாதனது கவிதை புனிதம் பொசுக்கிவிட்டு' என்ற அடுத்த கவிதையத் தொடர்வதற்காக தற்காலிகமாக கடைசிப்பக்கத்தில் நிற்கிறது. கவிதை இவருக்கு வாழ்வின் தொடர்ச்சியாக இருக்கிறது. அரசியல் முத்திரை குத்துகிறவர்கள் இவரிடம் தோற்று இவரது அன்பில் கரைந்து விடவே நேர்கிறது. பாலகிருஷ்ணன் வீட்டுமுன்வெளியும் அவனது நாயினாவின் அன்பும் மறக்கமுடிவதில்லை. அதுபோலவே நான் காணாத மரணமுற்ற அவனது தாயின் முகமும் கலங்கலாக என் மனசுக்குள் வரும்போது பாலுவின் அன்பான முகமும் வருகிறது. 'கவிதை நிச்சயமாக முடிவடைவதில்லை நின்றுவிடுகிறது. அதற்காக அது நினைத்த இடத்தில் நின்றுவிடுவதில்லை. கவிதை முழுக்கமுழுக்க நம்மால் எழுதப்படுவதாகவே இருக்கிறது' என பாலகிருஷ்ணன் சொல்லும்போது இடையறாத சூழலின்மீதும், மொழியின் மீதும் நிகழ்வுகளின் மீதும் நமக்கு இருக்கும் திர்மமான தீவிர மேலாண்மை புரிகிறது. ஆயினும் நம்மால் எழுதப்பட்டாலும்

Page 56
கூட வாழ்வுபோலவே கவிதையும் நினைத்த இடத்தில் நின்றுவிடுவதில்லைத்தான்.
கவிதைதான் தனிமையை உருவாக்குகிறது. தான் மட்டுமே பார்க்கிற காட்சியிலிருந்து தான் மட்டுமே அறிகிற ஓர் உணர்விலிருந்து தனக்கு மட்டுமே அர்த்தமாகும் ஓர் சொல்லிலிருந்து பிறக்கும் தனிமை. பைத்தியக் கண்களது பைத்திய மொழியின் தனிமைபோல உறுதியானதாக ஆனால் தெளிவற்றதாக இருக்கிறது' என மனுஷ்யபுத்திரன் சொல்கிறபோது ஒரு காட்சி மனக்கண் விரிகிறது. எனது சின்னவயகச் சம்பவமொன்று : அந்த அறுபதுவயது மனிதனை எல்லோரும் பைத்தியக்காரன் என்பார்கள். மாட்டுக்கு வைத்த கழுதண்ணியை மட்டும்தான் அவர் குடிப்பார். மிகத்தெளிவாகப் பேசுவார். அவரை ஒரு ஞானிமாதிரித்தான் எங்கள் குடியிருப்புகளில் நடத்தினார்கள். அவன் வருகையை சந்தோசமாக தம் பின்தோட்டத்துள் அனுமதித்தார்கள். அவனை பிறர் பைத்தியக்காரன் என்றும் சொன்னார்கள். 60வயதான அந்த முதியவனை நினைக்கும்போது இன்னும் எனக்கு மரியாதையும் கூடவே மனம் திறந்துகொண்ட சந்தோசமும் வருகிறது. கவிதைக்கும் தனிமைக்குமான உறவில் இப்படித்தான் மனம் திறந்துகொள்கிறது எனத்தோன்றுகிறது. ஆகவேதான் நா. விச்வநாதன் இப்படிச்சொல்கிறார் போலும் : 'கொஞ்சம் பிரயாசைப்பட்டாலே எனக்கான பல ஆச்சர்யங்கள் காத்துக்கிடப்பது தெளிவாகும்
1.
மழை ஆர். பாலகிருஷ்ணன் தொகுப்பிலிருந்து
பன்னூறு வருடங்களாய்க் கெட்டிருந்தது இதயம் பதைக்கும் நம் இதயம் சுமந்துசென்றோம் எங்கும் அதன் இருப்பிடத்தில் மாளாத அவதி (சில சமயங்களில் அவதியைச் சுவரில் எழுதிவைத்தோம்) விம்மும் நரம்புகள் கொண்ட தொகுதிதான் நமது உடல். பேராசை கொண்ட ஒரு கணையைப்போல நம் வாழ்வை அடைய முயற்சித்தோம் எனினும்
நாம் விரும்பாத அந்தத் தீவு நமக்கென காத்துக்கிடக்கிறது.
2.
இடமும் இருப்பும் மனுஷ்ய பத்திரன் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
O
சிவப்புப் பாவாடை வேண்டுமெனச்சொல்ல அவசரத்திற்கு அடையாளமேதும் சிக்காமல் விரலைக் கத்தியாக்கி தன் தொண்டையறுத்து பாவனை இரத்தம் பெறுக்குகிறாள் ஊமைச்சிறுமி
3.
வெட்கம் தொலைத்தது நா. விச்வநாதன் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை
 

புதியதடம்
28B, லட்சமண தீர்த்தம் தெரு, இராமேஸ்வரம் 823526, இந்தியா
O ஆவிலைக் கண்ணன் எழுந்து வந்தான் படத்திலிருந்து -
மொழுமொழுவென கைகால்கள் உடம்பு -
சிவந்த வாயும் செறிந்த கேசமும் தெய்வக்குழந்தையெனச் சந்தேகமறச் சொல்லிற்று -
அம்மா அவசரமாய் ஓடினாள் முறுக்கு சீடையென செய்து படைக்க
அப்பா விஷ்ணு சகஸ்ரநாமத்தை உரக்கச் சொன்னார் தவளைபோல
விடிமோட்சம் வந்ததென்று தாத்தாவும் பக்திப்பரவசத்தில் தள்ளாடிக் கலங்கினார் பாட்டிக்குப் புரிய நேரமாயிற்று -
புரிந்தபிறகு விழுந்து விழுந்து வணங்கினாள் ஏழுமுறை பார்த்து நின்ற நானே செய்வுதறியாமல் -
சலங்கை ஒலிக்க தத்தி நடந்து கூடம் கடந்து கொல்லைக்கு நடந்தான் -
என்தங்கை எதிர்வீட்டு அகிலா பக்கத்துவிட்டு விக்ரோறியா கோடிவிட்டு மெஹருன்னிசா
66 ஏழெட்டு வாலைக் குமரிகள் பாண்டியாட்டுக் குதூகலிப்பில் கொல்லைப்புறமே கலகலக்க கண்ணன் நடந்தான் கதவு நோக்கி.

Page 57
அவுஸ்திரேலிய தமிழ் இதழ்கள்
லெ. முருகபூபதி
வரகேசரியில சுமார் பத்தாண்டுகள் பணியாற்றிய பி அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது HOMEGICK மாத்திரமி தமிழ்வாசிப்பிலும் வெறுமை தோன்றியது. தமிழ் புதினம் அறிய த இதழ்கள் இல்லாத பெருங்குறை.
தாயகத்தில் நாளாந்தம் செய்தி ஏடுகள் படித்து வந்த பழச் புலம்பெயர்ந்த பின்பு முற்றாக அற்றுப்போய்விடுமோ என்ற பயமும் வரி
வீரகேசரியை இங்கு சந்தா செலுத்திப் பெற்று படிப்பதுதான் இந்தப் போக்காகவும் வாசிப்பு வெறுமையை நீக்கவும் ஒரே வழி எனத்தோன்றி
சில நண்பர்களுடன் கலந்துரையாடி பணம் பங்களிப்பு செய்து வீரகேசரி சந்தா செலுத்தி வரவழைத்துப் படித்தோம். 1987-88 ஆம் ஆண்டுக எமக்கு வீரகேசரி கிடைத்தது இப்படித்தான்.
89 ஆம் ஆண்டளவில் - அச்சமயம் வீரகேசரியில் விநியோக - விள அதிபராக பணியாற்றிய திரு.து.சிவப்பிரகாசம் அவர்கள் எனக்ெ கடிதம் எழுதியிருந்தார்.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழருக் “வீரகேசரி” சர்வதேச பதிப் பொண்றை வெளியிடுவத ஆலோசிப்பதாகவும் - எத்தகைய செய்திகள் விடயதானங்க அவுஸ்திரேலியா தமிழ் வாசகர்கள் விரும்புவார்கள் - ஆங்கிலத்தி பக்கங்கள் ஒதுக்கப்படலாமா? எந்தெந்த நாட்களில் பத்திரிகை அ கிடைக்கவேண்டும்முதலான வினாக்கள் அடங்கிய விரிவான கடித அவர் எழுதியிருந்தார்.
புலம்பெயர்ந்தவர்கள் நேரத்துடன் போராடுபவர்கள் என்பதனையும் , சுட்டிக்காட்டியிருந்தார். அதனால் தான் எந்த நாட்களில் பத்தி இங்கு கிடைக்க வேண்டும் என்ற வினாவையும் தொடுத்தார்
சுமார் 68 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மிகப்பெரிய நிறுவனம் சர்வ பதிப்பை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொண்ட பூர்வ நடவடிக்கைகளில் ஒன்றாக அக்கடிதத்தை என்னால் உணரமுடிநீ விளக்கமான அறிக்கையொன்றை அனுப்பி வைத்தேன். கிடைத்ததாக எனக்கு தந்திமூலம் அறிவித்தார்.
பின்னர் அவர் எனக்கு எழுதிய கடிதங்களிலும் வீரகேசரி வெளிற
விநியோகம் தொடர்பாக குறிப்பிட்டிருந்த போதிலும் - சர்வதேச ப 56° பதிப்பாக மாறும் என்பதையும் தெரிவித்திருந்தார்.

6ift
ண்றி, தமிழ்
க்கம்
JL Jib
fக்கு ளில்
காரு
ற்கு
D6 ற்கும் அங்கு
Os
அவf fகை
தேச ாங்க
5@。
5NL(6 திப்பு
தற்பொழுது மூன்று நட்சத்திர அடையாளத்துடன் “சர்வதேச வாசகர்களிற்காக” எனக் குறிப்பிட்டு ஞாயிறு வாரவெளியfடு அவுஸ்திரேலியாவில் திங்கள், அல்லது செல்வாய்க்கிழமைகளில் கிடைக்கின்றது
"தினக்குரல்" ஞாயிறு இதழும் "தினமுரசு" வார இதழும் இங்கு புலம்பெயர்ந்த தமிழ் வாசகர்களிற்கு கிட்டுகின்றது.
தவிர தமிழகத்தின் ஜனரஞ்சக இதழ்களான குமுதம், ஆனந்தவிகடன், பொம்மை, பேசும் படம், நந்தன் முதலானவையும் அவுஸ்திரோலியாவில் தமிழ் கடைகளில் காட்சியளிக்கின்றன. 62dGLnful idyadigs) V.C.E. (VICTORIANCERTIFICATE OF EDUCATION) பரீட்சையில் தோற்றி ஏன் தமிழையும் பாடமாக கற்று பரீட்சை எழுதும் மாணவர்கள் “தமிழ் இதழ்கள்” தொடர்பாக ஆய்வு எழுதுகிறார்கள் .
எத்தகையக இதழ்கள் எத்தனை பிரதிகள் படிக்கும் வாசர்களின் வயது * தலைமுறை இடைவெளி பத்திரிகைகள் வரும் மார்க்கம் எஞசிவிடுபவை முதலான தலைப்புகளுக்கு விளக்கம் தேடி ஆய்வறிக்கை சமர்ப்பித்த தமிழ் மாணவர்களையும் சந்திக்கமுடிந்தது.
இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் அவுஸ்ரேலியாவில் வெளிவந்த வெளிவரும் இதழ்கள் தறித்த மதிப்பாய்வொன்றை எழுதத் திர்மானித்த தன் விளைவே இந்த ஆக்கம்.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் “அம்மா” காலாண்டிதழ் படைப்பாற்றல் இல்லாத சமூகம் எழுச்சி கொள்ள முடியாது - எனத்தெரிவிக்கின்றது.
புலம்பெயர்ந்தவர்களிடம் படைப்பாற்றல் இருந்தமையால்தான் பல இதழ்கள் வெளியாகின எழுச்சியும் வீழ்ச்சியும் இதழ்களின் உள்ளடக்கத்தில் மாத்திரமல்ல - அவற்றை வெளியிடுபவர்களிலும் வாசகர்களிலும் தங்கியுள்ளது.
இந்த மதிப்பாய்வில் இங்குள்ள அமைப்புகளினல் வெளியிடப்படும் News
Letter களை கவனத்தில் கொள்ளது போனலும் அவற்றின் பெயர்களை குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ் முரசு(விக்டோரியா இலங்கைதி தமிழ்ச் செலவம்) தமிழ்ச்சுடர்(அவுஸ்ரேலியா தமிழ் நிறுவனம் Tamil Foundation)செய்தி மடல் (அவுஸ்ரேலியா தமிழ் அகதிகள் கழகம்) பாரதி (விக்டோரியா பாரதி பள்ளி) பஞ்சவதி (விக்டோரியா இந்து சங்கம்) விடிவு (சிட்னி ஈழத்தமிழர்கழகம்)
இவை இவ்விதமிருக்க 1988-89 களில் கூட்டு முயற்சியாக மக்கள் குரல் என்ற கையெழுத்துப்பிரதி. அரசியல் விமர்சன கட்டுரைகள் அதில் இடம்பெற்றன.
சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளன “மக்கள்குரல்" தொடர்ந்து வெளிவராது போனாலும் இங்க புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே அரசியல் விமர்சனத் தேடலுக்கும் மாற்றுக்கருத்துப் பரிமாறலுக்கும் இதழ்களை அவை செய்தி ஏபாகவிருந்தாலும் இலக்கியம் சம்பந்தப்பட்டதர்கவிருந்தாலும் வெளியிடமுடியும் என்ற நம்பிக்கைக்கும் வித்திட்டது.
மக்கள்குரல் ஏற்படுத்திய தாக்கமே 1989 நவம்பரில் அவுஸ்ரேலியா விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாணவர் அமைப்பிற்க்கு வெளியீடாக மலர்ந்த உணர்வு. உணர்வு மூன்று இதழ்களுடன் நின்றுவிட்டது. எனினும் உணர்வின் அறைகூவல் அர்த்தம் பொதிந்தது. இது குறித்து பின்னர் பார்க்கலாம்)
1990 ஆம் ஆண்டு கடல்ஆழ் கண்டத்தில் தமிழ் வள்ர்ப்போம் நாம் கலை வளர்ப்போம் எங்கள் மொழி வளர்ப்போம் பற்பல திசையிலும் சென்றவர் கோடி எம்மிடை வாழ்வோர் சிந்தனை நாடி விக்டோரியாவில் உதித்த ஒன்றியம் விடியலை நோக்கி தமிழ் ஒளிபரப்பும்

Page 58
என்ற எழுச்சிக் கிதத்துடன்தோன்றியது அவுஸ்ரேலியா தமிழர் ஒன்றியம். இந்த அமைப்பின் “வெளியீடு அவுஸ்திரேலியமுரசு’ ஆசிரியராக செயற்பட்டவர் எழுத்தாளர் அருண்விஜயராணி
இதே 1990 ஆம் ஆண்டு செப்டம்பரில் 'சுழலும் சக்கரத்தின் சுழராத புள்ளியே மரபு' எனத் தெரிவித்து தனது முதல் இதழை வெளியிட்டது மரபு. ஆசியரும் வெளியிட்டாளரும் விமல் அரவிந்தன். “புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் சர்வதேச கலாச்சார இலக்கிய மாசிகை” - என்ற அறிமுகத்துடன் பிரபல எழுத்தாளர் எஸ். பொ. அவர்களை பிரதம இலக்கிய ஆலோசகராகவும் யாழ் எஸ் பாஸ்கரை ஆசிரியராகவும் டென்மார்க் தர்மகுலசிங்கம். தமிழ்நாடு இளம்பிறை. ஆகியோரை துணை ஆசிரியர்களாகவும் கொண்டு தமிழ்நாட்டில் அச்சிடப்பட்டு, அவுஸ்திரேலியா பிரியா பப்ளிகேஷன் சார்பாக 1991 பெப்ரவரியில் வெளியானது “அக்கினிக்குஞ்சு" .
அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் தமிழ் சமூகத்துக்கான முதலாவது செய்தித்தாள் என்ற பிரகடனத்துடன் 1994 மே மாதம் தமிழ் - ஆங்கிலத்தில் முதலாவது அறிமுக இதழை - விக்டோரியா Linal Multimedia Publication ஸ்தாபனத்தினர் இரண்டு பக்கங்களில் வெளியிட்டு பின்பு தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் மாதாந்தம் வெளியிட்டனர் - ஆரம்பத்தில் விற்பனைக்கு விட்டும் பின்னர் இலவசமாக விநியோகித்தும் இறுதி இதழை (1995) சஞ்சிகை வடிவத்தில் விற்பனைக்கு விட்டும் பார்த்த மேற்படி ஸ்தாபனத்தினர் ஒரு இதழை வெளியிடும் அனுபவத்தையும் பாரிய நட்டத்தையும் பெற்றனர். வெளியிட்டவர் வைத்திய கலாநிதி பொன். சத்திய நாதன் (limat என்றால், வாசகர்கள், ஒவ்வொரு எழுத்தையும் வலமிருந்து இடமாக சேர்த்துப் படித்தால் Tamil என்று புரியும், தமிழில் "தமிழ்” உலகம் எனவும் ஆங்கிலத்தில் TamilWorld எனவும் இரண்டு மொழிகளுக்குமான பக்கங்களை தலை கிழ்வடிவத்தில் ஒன்றாக இணைத்து வெளியிட்டனர்.
தமிழ் உலகம் - TamilWorld வெளியான 1994 ஆம் ஆண்டிலேயே ஜூலை மாதம் அவுஸ்திரேலிய நியூ சவுத்லேஸ் மாநிலத்திலிருந்து சிட்னி பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக “மனித மனதை உழுகின்ற கலப்பை உலகத் தமிழர்தன் உணர்வை உயர்த்தி நிற்கும்" - என்ற அறிவிப்புடன் குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கிய ஆசிரியர் குழுவின் ஊக்கத்தினால் கலப்பை வெளிவந்தது. இது இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியானது.
எதுவித தாரக மந்திரமோ அறிவிப்போ - பிரகடனமோ இல்லாமல் அவுஸ்ரேலியா விக்டோரியா மாநிலத்தில் சில தமிழ் அன்பர்களின் கூட்டு முயற்சியாக உருவான Tamil News Pty Ltd என்ற ஸ்தாபனம் உதயம் செய்தி ஏட்டை 1997 ஏப்ரலில் வெளியிட்டது. இது மாத இதழ் 24 பக்கங்களில் தமிழ் ஆங்கிலம் ஆக்கங்கள் செய்திகளுடன் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றது.
தற்பொழுது அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து வெளிவரும் கலை இலக்கிய இதழாக கலப்பையும் உலக அரசியல் சமுக,கலை, இலக்கிய செய்தி ஏடாக உதயமும் மாத்திரமே இங்குள்ள தமிழ் வாசகர்களிடம் பரவலாகியுள்ளது.
ஏனையவை கால ஓட்டத்தில் நின்று விட்டன. அவை நின்றமைக்குரிய கரணங்களையோ - கலப்பையும் உதயமும் தொடர்ந்து வெளியாவதன் தாற்பரியத்தையோ ஆய்வு செய்வது இந்த ஆக்கத்தின் நோக்கமன்று. இங்கு குறிப்பிடப்பட்ட மாத இதழ்கள் - காலாண்டிதழ்கள், இரு மாத இதழ்கள் அனைத்தினதும் வெளியிட்டின் பிரதான நோக்கம் ஏற்படுத்திய தாக்கம், கருத்துப்பரிமாற்றலுக்கு அவை வழங்கிய விரிவான களம் செய்தி ஊடகத்தில் அவை மேற் கொண்ட பணி பேச்சு, கருத்துச் சுதந்திரத்திற்கும் தமிழ் உணர்வு தமிழ் அறிவுக்கு உந்து சக்தியாக விளங்கியமை - முதலானவற்றை மதிப்பீடுசெய்ய முனையும்போது, “படைப்பாற்றல் இல்லாத சமுகம் எழுச்சி கொள்ளமுடியாது’ - என்ற சிந்தனையே மேலோங்குகிறது.
மக்களை வாசகரை சிந்திக்க தூண்டுவதும் இதழ்களின் பிரதான கடமை, யுத்த அழிவுகளிலிருந்து தப்பிப்பிழைத்து தஞ்சம் புகுந்த நாட்டில் வேர் பதிக்க முயலுபவர்கள் தாயக மண்ணின் அவல நிலையை அறியவும் அடிப்படை மனித உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடும் இனவிடுதலை விரும்பிகளின் தரவை உலகஅரங்கில் ஒலிக்கச் செய்யவும் பாத்திரமான ஊடகமாக திகழ்ந்த இதழ்களின் முதலாவது ஆசிரியத் தலையங்கங்களின் ஒற்றுமைகளை முதலில் ஆய்வு நோக்குவோம்.
தமிழ் மக்கள் தமது தாய்நாட்டை விட்டு குடி பெயர்ந்து அந்நிய

நாடுகளில் தஞ்சம் புகுந்தாலும் தமது மொழி கலை,கலாச்சாரம் ஆகியவற்றை தொடர்ந்தும் கடைப்பிடித்துத்தான் வருகின்றார்கள். இவ் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஐரோப்பிய அவுஸ்திரேலிய நாடுகளில் தமிழ் சஞ்சிகைகளின் தோற்றம் இவ்வாறு தோன்றிய சஞ்சிகைகளில் சில மக்களிடையே தெளிவின்மையை ஏற்படுத்தி குழப்பங்களை உண்டாக்கி வருகின்றன. இதனால் மக்கள் எங்கு செல்வது? என்ன செய்வது? என்று அறியாமல் தவிக்கிறார்கள். இவ்வாறு குழப்பங்களுக்கு உள்ளாகி எங்கு செல்வது? என்ன செய்வது? என்று தவிக்கும் மக்களை அரவணைத்து அவர்கள் மத்தியில் தெளிவை ஏற்படுத்தி குழப்பங்களைப்போக்கி சரியான வழிகாட்டவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பே இச் சஞ்சிகை. நாம் அரசியலும் எழுதுவோம் இலக்கியமும் எழுதுவோம் தமிழ் மக்களக்கு ஒரு நாடு வேண்டும் எனப் போராடுவோம் அனைவருக்காகவும் குரல் கொடுப்போம். (உணர்வு - நவம்பர் - 1989)
மொழியும் பண்பாடும் ஒரு மனிதனது இரு கண்கள் அவனைத் தனித்துவப்படுத்திக் காட்டுவதும் அவை தான் மொழியினூடாக பண்பாடும் பண்பாட்டின் ஊடாக கலையும் மலர்ந்து மணம் பரப்பும் பொழுது அவன் தனித்துவமாகின்றான். இனம் காணப்படுகின்றான்.
அதை விடுத்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என இருக்கும் இடத்திற்கு ஏற்ப மொழி மறந்து பண்பு மறந்து கலாசாரம் மறந்து நம்மை வசதிப் படுத்திக் கொள்வோமானால் நமக்கும் பச்சோந்திக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
நம் நிலை மறந்தால் நம் நாமம் கெட்டு விடும் எனவே, எங்கிருந்தாலும் நம் நிலை மறவாமல் இருப்போமாக. அவுஸ்திரேலியா முரசு - ஜூலை 1990
பலரும் இறங்கத் தயங்கிய அக்கினிப்பரீட்சையில் இறங்கியுள்ளோம். இதில் சித்தியடைவது வாசகர்களின் கரங்களில் தங்கியுள்ளது. மரபு தமிழ் இல்லங்கள் தோறும் பவனி வருவதன் மூலமே - இந்த அக்கினிப்பரீட்சையில் புடமிட்டு - புதிய கலை, இலக்கிய தரிசன வீச்சை இனம் காண்பிக்கமுடியும் என கருதுகின்றோம். தமிழ் மக்கள் இன்றைய உலகமெங்கும் சிதறுண்டு வாழ்கின்றனர். அவ்விதமாக அவுஸ்திரேலியாவின் மாநிலங்களிலும் தமிழ் மக்கள் குடியேறியுள்ளனர். இவர்கள் மத்தியில் மரபு தமிழ் கலை - இலக்கிய பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளது. ஒரு இலக்கிய இதழ் இவ்விதம் தோன்றுவதுகூட பிரசவ வேதனைக்கு ஒப்பானது தான். இதன் மூலம் பிரசவ வேதனையையும், குழந்தை பிறந்துவிட்டதை அறிந்ததும் அந்த மகிழ்ச்சியினால், இவ்வேதனை மறைவதையும் உணர்ந்தோம். ஆம், இது வரை காலமும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் சஞ்சிகையை பிரசுரிக்கவேண்டும் என்ற ஆவல், இன்று மரபுவின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இனி மரபு வின் பிஞ்சுக்கால்களை அவுஸ்திரேலியாவில் நடைபழக வைப்பது வாகர்களான உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்று, தனது தவறுகளை, குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள மரபு என்றும் தயாராக இருக்கும். பத்திரிகை ஒன்று வருகின்றது, நேரம் கிடைக்கும்போது வாசிப்போம் என்ற நிலைப்பாட்டை கொள்ளாது, இது யாவருக்குமான சஞ்சிகை, இதில் எமக்கும் பங்குண்டு என்று கருதி, மரபுவின் வளர்ச்சியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
இந் நேரத்தில் மரபுவின் நிண்டகால நோக்கங்களையும், குறிக்கோள்களையும் எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
பலவித காரணங்களுக்காக இக்கண்டத்தை தமது வதிவிடமாக கொண்டிருக்கும் தமிழ் மக்களிடையே கலை, கலாச்சார, இலக்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இதனுடன் இங்குள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு தமிழ் மொழியை கற்க உதவும் சாதனமாகவும், மூத்த பிரஜைகளுக்கு அவர்களின் ஒய்வு நேரங்களில் சிந்தனைக்கு விருந்தாகவும் மரபு உதவவேண்டும் என்பது விருப்பம். அதே வேளை,பலரும் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் அரசியல் பக்கசார்பான விமர்சனங்களை விலக்கி, தமிழ் இலக்கிய சிஞ்சிகையாகவே மரபு என்றும் விளங்கும் என உறுதியளிக்கின்றோம். இங்கு வாழும் பல எழுத்தாளர்களை மரபுக்கு ஆதரவு நல்குமாறு 3R அணுகினோம். பலர் உதவியுள்ளார்கள். சிலர் வரும் காலங்களில் ஐ உதவுவதாகக் கூறியுள்ளார்கள் அவர்களுக்கு எமது நன்றிகள். 硫
இச் சஞ்சைைகயில் இடம்பெறும் கருத்துக்கள் யாவும் சஞ்சிகையின் கருத்துக்களை பிரதிப்பவையல்ல. எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வரையறை போடாமல் முழுபத்திரிகைச் சுதந்திரத்தையும் அளித்து அவர்களின் சிந்தனை ஊற்றுக்கள் சந்திக்கும் ஒரு தளமாகவே இருக்க விரும்புகின்றோம்.
இச் சந்தர்ப்பத்தில் வாசகர்களான உங்களிடம் புதிய ஆக்கங்களையும்,இதில் வெளியாகியுள்ள கருத்துக்களுக்கு மாற்றுக்

Page 59
கருத்துக்களையும், அணுகு முறைகளையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். கற்கள் உரசினால்தான் தப்பொ எழும்.அதுபோல் கருத்தலைகள் மோதினால் தான் சொல்லப்படுகின் விடயம் முழுமை பெறும். ஆகவே உங்களது கருத்துக்களை தயங்காம6 எமக்கு அனுப்பிவைக்கவும்.அவை மரபுவின் வளர்ச்சிக்கு என்று உதவியாக இருக்கும். (மரபு - செப்டம்பர் 1990)
பத்தோடு பதினொன்றாக அக்கினிக்குஞ்சுவை நாம் வெளியிடவில்லை என்பதை நமது முதலாவது இதழே இனங் காட்டும் என்று நம்புகிறோம்.வட்டார நலன்களை விட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலே உலகார்ந்த தமிழ் கலை இலக்கியச் சஞ்சிகை ஒன்று வெளிவருதல் வேண்டு என்கிற ஆசை, தமிழ் நேசிப்புச் சுரக்குப் நெஞ்சங்கள் பலவற்றில் நீண்ட நாள்களாக கனன்றது.இந்த அத்தியந் ஆசையை பூர்த்தி செய்யும் பூபாளமாக அக் கினிக்குஞ் சுவை வெளியிடுவதில் உண்மையிலேயே பூரிப்பு அடைகிறோம்.புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுடைய கலாச்சாரத் தலமைத்துவத்தை அனுபவிக்கும் தத்தவக்களுர் தாமே என்று ஆங்கிலமொழியிலே பாண்டித்தியப் பெற்றவர்கள் சிலர் கோலங்காட்டும் அசிங்கம் ஒன்று முகிழ்ந்து வருவதை நாம் இனம் காணுகின்றோம்.வட அமெரிக்கா,அவுஸ்திரேலியா பிரித்தானியா ஆகிய நாடுகளிலே ஆங்கிலம் அரசோச்சுகின்றது இந்நாடுகளிலே 1983 ஆம் ஆண்டுக்கு முன்பே ஈழத்தமிழர்கள் பலர் குடியேறி வாழத் தலைப்பட்டார்கள்.
சர்வதேசமாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழருடைய கலாசா இலக்கியப் பிரச்சனைகளும் தாகங்களும் தனித்துவமானவை ஈழத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளினால் பெரு முதலாளிகளின் தேசிய கோலத்திற்கு வர்ணந்தீட்டும் மூன்று தமிழ் தினசரிகளின் ஞாயிறு இதழ்களை ஒப்புக்காக சஞ்சிகை என்று அழைப்பதினால் அவற்றைப் பூரணமாகப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்து கொண்டாலும், உதவும் மார்க்கமும் சக்தியும் அவற்றிக்கு இல்லை அவற்றின் இயலாமையை நம்மால் புரிந்துகொள்ளவும் முடிகின்றது.
அவற்றிலே பணிபுரியும் சிலரேனும் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கலாசார எழுச்சிகளுக்கு வடிகால் அமைத்துக்கொடுத்தல் வேண்டும் என்று காட்டுகின்ற அக்கறை நம்மைச் சிலிர்க்க வைக்கின்றது. இத்தகைய ஒரு ஆழ்நிலையிலேதான் நாம் ஓர் அக்கினிப் பிரவேசத்தினை மேற்கொண்டு அக்கினிக்குஞ்சுவை வெளியிடத்துணிந்தோம். அக்கினிக்குஞ்சு - பிப்ரவரி 1991
சேர, சோழ, பாண்டிய, ஈழ நாடுகளை மூலமாகக் கொண்டு தமிழ் இனம் கடந்த சில நூற்றாண்டுகளில் புவியியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சிதறுண்டு. இடம் பெயர்ந்த அவற்றையும் தங்கள் தாயகமாக நினைத்து வாழ்வை அமைத்துக்கொண்டார்கள். அந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளோடு ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளும் சேர்ந்து விட்டன. தாயகத்திற்கு அப்பால் இவ்வாறான நாடுகளில் வாழும் தமிழர்களின் தொகை மிக வேகமாகப் பெருகிக்கொண்டிருக்கின்றது. இத்தகைய தமிழ் மக்கள் தாங்கள் வதியும் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதினப்பத்திரிகைகள் பல தோன்றிவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியா நாட்டுத் தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்றுவரை செய்தி பத்திரிகைகள் எதுவும் தோன்றாமலிருப்பது பெருங்குறையே. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் தமிழ் உலகம் என்ற இப்பத்திரிகையை வெளியிடுவதில் நாம் மட்டிலா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். பல்லினக் கலாச்சாரங்களைக் கொண்ட அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கும் தமிழர்களுக்கு தமிழ் உலகத்தில் மிக முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை பிறநாடுகளிலும் தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களிலும் வாழ்கின்ற தமிழ் மக்களின் விடயங்களுக்கும் கணிசமான கரிசனை கொடுக்கவிருக்கின்றோம்.
அதேவேளை, தமிழ் மொழி, கலை, பண்பாடு, தமிழ் மக்கள் தமிழ்ட் பிரதேசம் பற்றிய கதை, கவிதை, கட்டுரை போன்ற ஆக்கங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். வர்த்தக சம்பந்தமான மற்றும் தனிப்பட்ட விளம்பரங்களையும் வரவேற்கின்றோம். பிறந்ததின வாழ்த்துகக்கள் மரண,அந்தியேட்டி அறிவித்தல்கள் ஆகியவற்றையும் பிரசுரிக்கத் தயாராகியுள்ளோம். இப்போதைக்கு மாதமிருமுறை 24 பக்கங்களுடன் வெளிவரத் தொடங்கியிருக்கும் தமிழ் உலகம் ஆங்கில மொழிவாசிப்பில் வசதியை உணர்கின்ற தமிழ் மக்களுக்கும் வாய்ப்பேற்படுத்துமுகமாக சரியரைவாசிப் பக்கங்கள் ஆங்கில மொழியில் பிரசுரிக்கப்படுகின்றது.
அன்பார்ந்த வாசகர்களே!
இது உங்கள் பத்திரிகை. உங்கள் செய்திகளை, உங்கள் உறவினர்களின் புதினங்களை, உங்கள் நண்பர்களின் நிலைமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும். நம் எல்லோருக்கும் பொதுவான பிரச்சனைகளை

விடயங்களை அறிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் ஊடகம். தமிழ் உலகம் இப்போதுதான் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை. இதனை வளர்த்து ஆளாக்கும் கடமையும், வளரும் போதும் ஆளான போதும் இன்பமும், மகிழ்வும், பயனும் பெறுகின்ற உரிமையும் உங்களுக்குண்டு. தமிழ் உலகத்திற்கு உங்கள் கடமையைச் செய்யுமாறு கரங் கூப்பி வேண்டுகின்றோம். உரிமையை அனுபவிக்குமாறு கரம் நீட்டி அழைக்கின்றோம். தமிழ் உலகம் மே - 1994
OUR AIM The primary objective of the TAMIL WORLD which will commence publication shortly is to serve as a vehicle of information on matters concerning Tamils in Australasia and other parts of the world, where hundreds of thousands of their numbers are now dispersed. It is indeed common knowledge that hardly any coverage is given to Tamil related news in the national media of these countries and it has therefore become necessary for the communty to launch its own publication to feed its members with the much sought after news about developments in their homelands and of events impacting their lives, in lands where they are now domiciled. In this context Australasia happened to be the only region of the tamil dispora without a newspaper of its own and TAMIL WORLD has now come to fill this long felt need.
Although its primary focus will be on tamil activities in Australasia, TAMIL WORLD would provide as wide a coverage as possoble to news and information about Tamil related political, social, economic and cultural activities in countries across the world.Besides news coverage,the paper will also provide an invaluable forum for discussion of tamil issus, with opportunity for expression of all shades of opinion. we shall also endeavour to create a greater awareness of the current developments in their homelands among the expatriate Tamil community.
We welcome contribution to the journal in the from of news, opinion, reviews, features and pictures relating to Tamils anywhere in the world. We also urge our readers to join us in our efforts to promote Tamil culture and traditions in many a distant land.
TAMIL WORLD is a bilinugual fortnighty publication with half its pages devoted to tamil. Commercial, personal and community . advertisements may be placed in either English or Tamil We wish to impress upon our valued readers that this is a newspaper dedicated to serve their interests as a valuable medium of information and contact between their brethren who are scattered in far flung countries across the globe. As such we look forward to their enthusiastic support and effective contributions to make TAMIL WORLD a journal to be proud of TAMIL WORLD - May - 1994
இந்நாள் வரையும் சிட்னியில் இருந்து ஒரு தரமான சஞ்சிகை வரவேண்டும் என்ற உள்ளக் கிளர்ச்சி பலருக்கு இருந்து வந்தது. இம்முயற்சியில் இறங்க பலர் எண்ணியிருந்தபோதும் சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் இம் முயற்சியை முன்னெடுத்து கலப்பை வெளியீட்டுப்பணியை எம் கைகளில் ஒப்படைத்துள்ளது.
பத்திரிகை உலகில் அறிவாலும், ஆற்றாலாலும், அனுபவத்தாலும் நாம் மிகச் சாமான்யர்கள்தான், ஆயினும் உங்கள் கைகளில் தவளும் இந்தக் கலப்பையை முடிந்தளவு சிறப்பாகவும் தரமாகவும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடு எமது கைகளை ஒருங்கிணைத்திருக்கின்றோம்.
ஒரு கை தட்டினால் ஒசை எழாது என்பதை நீங்கள் அறியாதவர்களல்ல, உங்கள் கைகளும் நிச்சயம் எமக்குத்தேவை. அவை தாம் எமது பலம். நீங்கள் கூறாமலே உங்கள் கைகள் இருக்கின்ற நம்பிக்கையில்தான் இந்தப் பொறுப்பை துணிந்து ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.எமது நம்பிக்கையைப் பாதுகாப்பதன் மூலம் கலப்பை தன் வரலாற்றுப்பணியை சிறப்புற செய்வதற்கு வழிகோலும்.
கலப்பை ஏனிந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்தோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வோர் உழவுத்தொழிலுக்கு கலப்பை அன்றோ பிரதான கருவி.
மனிதகுலத்தை வாழவைக்கும் பயிர்கள் செழிக்க கலப்பை கொண்டு உழுகின்றோம், அது மண்ணைக் கிளறி பண்படுத்துகின்றது. பண்பட்ட மண்ணின் பயிர்கள் செழிக்கின்றன. கலப்பை சஞ்சிகை உங்கள் எண்ணங்களைக் கிளறும், உள்ளங்களைப் பண்படுத்தும், அதை

Page 60
வளப்படுத்தும் பரந்துபட்ட தமிழன் பண்பாட்டு வாழ பாடுபடும்.
கலப்பை உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது. தனியே செய்தியையும் சிறுகதைகளையும் கொண்ட அட்டைப்பெட்டியாக்க நாம் விரும்பவில்லை. திறந்த மனத்துடன் விவாதங்களை முன் வையுங்கள். கருத்துக்களால் மோதுங்கள், கருத்து மோதல்களிற்கு கலப்பை களமாக அமையும். மோதல் மோசமடையாமல் கருத்தாழமாக இருக்க நடுவில் நாங்கள் இருக்கின்றோம்.
ஆசிரியர்கள் குழுவில் இருப்பவர்களே எல்லாவற்றையும் அறிந்தவர்கள், அவர்களே எல்லாவற்றையும் எழுதட்டும் என நினைத்துவிட முடியுமா? எமக்கு வெளியே எம்மைவிட அறிவாளிகள் இருக்கின்றார்கள் என்ற gbia) Gu (3 தான் விவாதங்கள் பத்திரிகையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, விவாதங்களுடாகத் தான் கற்றுக்கொள்கின்றோம்.
asal asuu 86 எம்மை விமர்சியுங்கள், அது கலப்பையை தரமாக்கும், கான்பதை விமர்சியுங்கள் அது காட்சியின் தரத்தை உயர்த்தும், ஆத்மசுத்தியோடு உங்களை விமர்சியுங்கள் அது உலகையே மேன்மைபடுத்தும். விமர்சனம் ஒரு பத்திரிகைக்கு முக்கியமானது, கலப்பைக்கு மிகமிக முக்கியமானதாகக் கருதுகின்றோம். அது விமர்சனத்திற்காய் திறந்தே இருக்கும்.
கலப்பை தற்போதைக்கு காலாண்டிற்கான சஞ்சிகையாக இருக்கும். உங்கள் ஆக்கமும் ஊக்கமும் அதன் காலத்தைக் குறிக்கும், ஆயுளைக்கூட்டும்.
இதன்முதல் சுவடு உங்கள் கைகளில்
ஒரு தனிச்சுவடு.
66060DU 4606).94
தமிழ் உலகம், TAMILWORLDநின்றவுடன் - ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக மாத்திரமின்றி அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் மக்களிற்காக ஒரு மாத இதழ் அவசியம் எனக்கருதியவர்களின் a (Gypup afufo). TAMIL NEWS PTY LTD Gas T 6: fius. இந்நிறுவனத்தின வெளியீடு “உதயம்' இருமொழிகளிற்கும் முக்கியத்துவம் கொடுத்தமையால் முதலாவது “உதயம்' ஆசிரியத்தலையங்கங்கள் ஆங்கிலத்தில் இவ்வாறு அமைந்திருந்தது.
Uthayam is Sunrise.
Uthayam is rising for all Tamil Australians, sunrise is glorious and splendid. We are sure that the light and glory uthayam brings will be warmly welcome by all.
Uthayam will be a medium for communication and interaction in the community. It will uphold the tradition,culture and heritage of the Tamil people.
Uthayam will be free, fair and honest. It will reflect the true sentiments of the community. It will respect truth and always search for it.
Uthayam will not be limited by any narrow religious, racial or human values and global sprit is fundamental for Utahyam
Uthayam will be a forum for everyone. It will give due respect to every view and give voice to every individual.
We extend a special welcome to our younger generation to join hands with Uthayam.
Uthayam will be attempt to cover all spheres and aspects of life including literature, arts and religion. It will provide news and views from our traditional homelands.
We invite our readers to actively use this publication as a forum to express their views and ideas on any matter of public interest, News from community organisations are also very welcome. Please make all contributions brief we also invite readers to write to us their opinions and comments about this publication.This feedback will help Uthayam to grow,
It is needles to say that the success of this publication will largely depend on the support it receives from the community. We value and rely on this support and we are confident that we will get it.

உதயம் முதலாவது இதழில் தமிழில் ஆசிரியத்தலையங்கம் எழுதத்தவறிய ஆசிரியர் குழு - இரண்டாவது இதழில் (மே - 1997) தெரிவித்ததை штiji бити).
உங்கள் கைகளில் இருப்பது உதயம் இரண்டாவது இதழ். மூதலாவது இதழைப் பார்த்தவர்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆதரவும், உங்கள் விமர்சனங்களும் உதயத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் தருவன.
உதயம் மனித விழுமியங்களுக்கு மதிப்புத் தரும் பத்திரிகை. கடந்த இதழில் குறிப்பிட்டது போல, குறுகிய அரசியல், இன, மத, கலாசார சிந்தனைகள் எவையும் எம்மைக் கட்டுப்படுத்தவில்லை. ஒவ்வொருவரின் சொந்தக் கருத்துக்கும் நாம் ஏற்ற மதிப்பளிக்கிறோம்.
உதயத்துக்கு எவரும் எழுதலாம். உதயத்தில் எழுதுவதற்கு எழுத்தாளர்களாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. தமிழர்களின் வளமான ஒரு கருத்துப் பரிவர்த்தனைச் சாதனமாகும். ஆரோக்கியமாக விவாதங்களை மேற்கொள்ள ஒரு களமாகவும் உதயம் அமையவேண்டுமென்பது எமது ஆவல். நல்ல நோக்கத்துடனும்,ஏற்ற வார்த்தைகளிலும் எழுதப்படும் எக்கருத்தையும் பொதுவான வாசிப்புக்கு ஏற்றவனவாக இருப்பின் பிரசுரிப்போம். ஆசிரியருக்கு கடிதங்கள் என்ற பகுதியை வாசகர்கள் பூரணமாகப் பயன்படுத்தவேண்டுமென நாம் விரும்புகிறோம்.
எமது இளைய தலைமுறையினரை உதயம் உற்சாகத்துடன் வரவேற்கிறது. அவர்கள் உதயத்தை படிக்க வேண்டும். உதயத்துக்கு எழுத வேண்டும். இளையவர்களுக்கென்றே ஒரு தனிப் பகுதி இந்த இதழில் ஆரம்பமாகிறது. விரைவில் இப் பகுதியில் கவர்ச்சிகரமான பல போட்டிகள் அறிவிக்கப்படும். ஆசிரியர் குழு
முதல் இரண்டு இதழ்களையும் இலவசமாக விநியோகித்த TamilNews Pty Ltd உதயத்திற்கு ஒரு விற்பனை விலையை நிர்ணயிக்க திர்மானித்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்து இலவசமாகவே வாசகர்களுக்கு வழங்கியது.
உதயத்தின் தயாரிப்புச் செலவு, கிடைக்கும் விளம்பர கட்டணங்களின் மூலம் ஈடுசெய்ய திர்மானிக்கப்பட்டமையால், இலாப நட்ட கணக்குப் பாரக்காமல் இலவச விநியோகத்தை சீராக மேற்கொண்டவை கவனத்தைப் பெறுகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட இதழ்களின் முதலாவது ஆசிரியத் தலையங்கங்களிலிருந்து நமக்கு புலப்படுவது
* அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழர்களுக்கு “தமிழ்’ இதழ் தேவை.
* தமிழர் பண்பாடு - கலாசாரம் பேணல், * தமிழ் உணர்வையும் அறிவையும் வளர்த்தல். * கலை, இலக்கிய ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு களம் அமைத்தல், * கருத்துப் பரிமாற்றம் - சிந்தனைத் தெளிவை உருவாக்குதல்.
鲁
it as
இந்த ஐந்து நோக்கங்களையும் நிறைவு செய்யும் பணிக்கு செய்திகளையும் - விமர்சனங்களையும் ஆக்க இலக்கியங்களையும் - வாசகர் கருத்துக்களையும் பிரயோகித்து தமிழ்மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடே இந்த இதழ்கள்.
வெறுமனே செய்திகளையும் கதை, கட்டுரை, கவிதைகளையும் சினிமா சமாச்சாரங்களையும் மாத்திரம் பிரசுரித்துவிட்டால் வாசகர்களிடம் தாக்கமும் சலசலப்பும் - தேடி விசாரித்து வாங்கிப்படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டுவிடுமா?
மனிதவாழ்வில் “அங்கதமும்" ஓர் அங்கம், இதனையும் இந்த இந்த இதழ்கள் அறிந்து கொண்டிருப்பதனால்,
“மக்கள்குரல்" கையெழுத்துப்பிரதியில் கடைசிப்பக்ககண்ணாடியும் - அவுஸ்திரேலியா முரசுவில் “நரியாரே' மரபு வில் வாயுபகவான் - அக்கினிக்குஞ்சு வில் கொண்டோடி கப்டர் - தமிழ் உலகத்தில் - அப்துல்லாஹர் வாத்தியர் கலப்பையில் கலப்பை கந்தசாமி - உதயத்தில் உளறுவாயன் சமகால செய்திகள் . சம்பவங்கள் - பொதுமக்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் - விழாக்கள் - அரகேற்றங்கள் - நூல்
வெளியிட்டு விழாக்கள் - முதலானவை குறித்த பக்கங்களில் ޔޮEg
சுவையுடன் அலசப்பட்டன.
i

Page 61
i
இவற்றினால் திருப்தியும் அதிருப்தியுமுற்ற வாசகர்களின் பார்வைகளும் பதிவாகின.
இதழ்களை கையில் எடுத்தவுடன் முதலில் குறிப்பிட்ட அங்கத அலசல்களை படித்துவிட்டு சிலிர்த்தோ - முகம்சுழித்தோ - சிரித்தோ - படித்ததை பறைசாற்றிவிட்டோ ஏனைய பக்கங்களை பார்க்கும் வாசகர்களும் இருக்கின்றனர்.
பத்திரிகை கலாசாரத்தில் - இத்தகைய பக்கங்கள் பிரதானமாகியுள்ளன.
மகாகவி பாரதியார் கூட தாம் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகைகளில் அங்கதச்சுவையுடன் அன்றைய இந்தியாவையும் தலைவர்களையும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களையும் சமுதாயத்தையும் விமர்சித்தவர்தானி. குறித்த பக்கங்கள் பிரசித்தமானவை.
அவுஸ்திரேலியாவில் வெளியான இதழ்களை வெளியிட்டவர்கள் அதன் ஆசிரியர்கள் ஈழத்தமிழர்களாக இருந்தமையினால் ஈழத்தின் தேசிய இனப் பிரச்சினையும் இன நெருக்கடியில் தோன்றிய யுத்தமும் யுத்த அழிவும் அடுத்தடுத்து பதவிக்கு வந்து தமிழ் மக்களை மாத்திரமின்றி முழு இலங்கை மக்களையுமே ஏமாற்றிக்கொண்டிருந்த அரசுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு உண்மை தெரியவேண்டும். இந்த உண்மை - வாசகர்களுக்கு கசப்பாகவும் . இனிப்பாகவும் இருக்கலாம், அது படிக்கும் ஏற்கும் வாசகர்களின் வாழ்வு - சிந்தனை - அனுபவம் முதலானவற்றில் தங்கியிருக்கிறது.
மனசாட்சியின் கைதிகளாகவும் - சூழ்நிலையின் கைதிகளாகவும் இருப்பவர்கள் வாசகர்கள் மாத்திரமல்ல - இதழ்களை வெளியிடுபவர்களும் தானி. இந்த யதார்த்தங்களையும் அவுஸ்திரேலியாவில் வெளியான இதழ்களில் புரிந்துகொள்ளமுடிகிறது.
கருத்துப்பரவலாக்குதலுக்கு துணைபுரியும் பொதுசனஊடக சாதனமான இதழ்கள் கருத்துச் சுதந்திரம் குறித்தும் உரத்துக்குரல்கொடுக்கும் போது சாதக பாதக விளைவுகளை அறிவோம்.
பதிதரிகையாளர்கள் கொலை செய்யப்படுதல், கைதாகி விசாரணைக்குட்படுத்தப்படுதல் பத்திரிகை காரியாலயங்கள் அடித்து நொருக்கப்படுதல் தியிட்டு கொளுத்தப்படுதல, பத்திரிகையாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுதல் முதலான சம்பவங்கள் நாம் அறியாததல்ல.
I DO NOT AGREE WITH A WORD OF WHAT YOU SAY BUT I WILL DEFEND TO THE DEATH YOUR RIGHT TO SAY IT - என்ற வால்டேயரின் கூற்றுப்பிரகாரம் கருத்துச் சுதந்திரத்திற்கு இந்த இதழ்கள் சொன்ன வலுவான சிந்தனைகளை இனி பார்ப்போம்.
அண்பு நண்பா,
தமிழர் ஒருங்கிணைப்பு குழு “மாணவர் அமைப்பு' ஒன்றை ஆக்கும் பணியில் ஈடுபட்டு, காரியம் கனி ஆகி இருப்பது கண்டு களிப்படைந்த ஒர் உள்ளம் எழுதும் “உணர்வு" மடல்.
இங்கு வாழும் தமிழ் மாணவர் உள்ளங்களோடு “உணர்வு” உறவாட வர இருப்பது தமிழ்த் தாகத்தில் தவித்திருக்கும் எமக்கு ஒரு தண்ணிர் மழை கண்ட நிறைவு. போராட்டச் சூழ்நிலைக்கு அன்னியப்பட்டிருக்கும் மாணவ உள்ளங்களை “உணர்வு" அரசியல் மயப்படுத்துவதோடு நின்று விடாது அறிவு மயப்படுத்தவும் உதவவேண்டும் என்பது எம் அவா. புகை மண்டலத்தைத் தேசிய சினினமாயும் வெடிகுணி டுச் சத்தத்தை தேசியகீதமாயும் ஆக்கிக்கொண்டு ஜீவமரணப்போராட்டம் நடத்தி வரும் எம் தாயகத்தின் முக்கால் பங்கு மூளை வளமும் இன்று எம் தமிழீழத் தாயகத்தினர் எல்லைகளுக்கு அப்பால் தானி விலாசம் கொண்டிருக்கின்றன. உலக மூலைகளில் எல்லாம் பரந்து போய் இருக்கின்ற இந்த “Tamils" இல் தமிழர்கள் மிகக்குறைவு என நாம் வேதனைப்படுவது நியாயமற்றது. காரணம், எமது கடந்த கால சமுக அமைப்பும் பெற்றோர் எதிர்பார்ப்பும் ஒரு "doctor" ஐ, ஒரு “engineer" ஐ உருவாக்கத்துடித்ததே தவிர ஒரு நல்ல
னிதனை உருவாக்க முடியவில்லை. முடிவு, - மனித நேசமே
ல்லாத பல “Tamils” உருவாக்கப்பட்டார்கள். இவர்கள் தான்

இன்று தம் சொந்தச் சகோதரர்கள் துண்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்காத படித்த, பணக்கார, மேல்நாட்டு “Tamils” .
இந்தத் தவறு எமது தலைமுறையோடு முடிய வேண்டிய ஒன்று. இதற்கு “உணர்வு' முன்னின்று முயல வேண்டும் என்பது எமது அவா. ஏனெனில், போராட்டத்தின் போதும் போராட்டத்திற்குப் பின்னான புனரமைப்பின் போதும் இங்கிருந்து தனக்குரிய பங்களிப்பை ஆற்றவல்ல இளைய தலைமுறையை உருவாக்குவதில் “உணர்வு ’ பங்கேற்க வேண்டும். இந்த முயற்சியின் நோக்கம் இங்கிருந்து “remote control revolution” நடத்தவல்ல தலைமுறை ஒன்றைத் தயார் செய்வதல்ல. மாறாக, அரசியல் சமுக புரட்சியின் சகல மட்டங்களிலும் பங்கேற்கவல்ல மன இயல்புடைய இதயங்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
இந்த வகையில் மாணவர் அமைப்பும் “உணர்வு" எடுக்க இருக்கும் பங்கும் உலகத் தமிழர் வரலாற்றில் இடம்பெறாது போனாலும் இங்குள்ள எம் பலரின் உள்ளங்களில் நிச்சயம் இடம்பிடிக்குமென நாம் நம்புகிறோம்.
அன்புடன்
இராஜீவ் (உணர்வு அக்டோபர் 1989)
நாம் கடந்து வந்த பாதையை ஒரு முறை திருப்பிப் பார்க்கின்றோம். மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நம் மனதில் தோன்றிய நல்ல எண்ணங்களை உரிய உரிய இடங்களில் விதைகளாக பயிரிட்டுள்ளோம். அவை நல்ல விதைகள் ஆனமையினால் வளர்ந்து பூத்துக் குலுங்கும் என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை. அவை செழித்துவளர இன்னும் அவற்றுடன் பாடுபடுவதோடு பல புதிய எண்ணங்களை முயற்சிகளை இவ்வருடமும் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.
வித்தியாசமாக நினைக்கவும் செயல்படவும் துணிச்சல் பெற்ற மனிதர்களால் தான் மனித முன்னேற்றம் சாத்தியமாகிறது, எனவே நாமும் வித்தியாசமாக சிந்திப்போம்
அவுஸ்திரேலிய முரசு பத்திரிகைச் சுதந்திரத்தை வெறும் வாய்ப்பேச்சில் மட்டும் அல்லாமல் எழுத்திலும் கைக்கொள்ளும் என்பதை சத்தியத்துடன் அறியத்தருகின்றோம். அவுஸ்திரேலியமுரசு ஜனவரி - பெப்ரவரி - 1992
அபிப்பிராயங்களைச் சிறைப்படுத்த வேண்டாம் என்ற தலைப்புடன் 1991 மார்ச் மாத “மரபு' சில கருத்துகளை வெளியிட்டிருந்தது.
குறித்த ஆசிரியத்தலையங்கத்தில் ஒரு பத்திரிகையின் சிறப்பும் பயனும் அது தனது சமூகத்திற்கு என்ன கருத்துக்களை முன்வைக்கிறது என்பதிலும் அக்கருத்துக்கள் மக்களிடையே என்ன மாறுதல்களை ஏற்படுத்துகின்றன என்பதிலுமே தங்கியுள்ளது.
இந்த வகையில் மரபின் இலக்குபற்றிய தூரப்பார்வை எமக்கு உண்டு அதை நோக்கிய பயணத்தில் எதுவித சந்தேகமும் இல்லாமல் நடைபோடுகின்றோம். அதே நேரம் மரபில் சொல்லப்படும் எல்லா விடயங்களும் முற்றாகச் சரியானவை என்ற அல்லது வாசகர்கள் அவற்றை முற்றாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற முரட்டுப் பிடிவாதம் எமக்கில்லை.எனவும்
பத்திரிகைச் சுதந்திரம் தமக்கும் கிடைக்காதா என உலகின் பல நாடுகளில் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது, இந்தப் பத்திரிகைச்சுதந்திரம் நமக்கெதற்கு என எம்மிடையே உள்ள ஒரு சிலர் கேள்வி எழுப்ப முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் வாழ்ந்த காலத்தில், அங்கிருந்த பல்வேறு சக்திகளின் அடக்குமுறைகளினால் எந்த ஒரு பத்திரிகையும் சுதந்திரமாக வெளிவரமுடியவில்லை என்பதை அறிவோம் அதிஸ்டவசமாக அவுஸ்ரேலியாவில் வாழும் நாங்கள் இங்குள்ள பல நல்ல விஷயங்களில் ஒன்றான பத்திரிகைச் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
தொடரும். . . .

Page 62