கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்மா 1999.11

Page 1


Page 2
ழுெபதின் இறுதியில் பெண் ணியம் தலைகாட்டத் தொடங்கியது. பொருளியல்
சமுதாயவியல் , உளவியல் என்ற பிரிவுகளில் அரங்குகள் அமைக்கப்பட்டு விவாதங்கள் சர்ச்சைகள் நடைபெற்றன. இலக்கியப்பிரிவில் அடிக்கடி ஜேர்மன் க்ரியர், சிமோன் தி பூவா, கேட் மில்லட், கிளோரியா ஸ்டைனர் போன்ற பிரபல பெயர்கள் அடிபட்டன. இலக்கிய அறிஞர்கள் சிமோன் தி பூவாவை ஒரு உன்னத உதாரணமாக எடுத்துக் கொண்டனர். அவர் எழுத்தை வாழ்ந்த வாழ்க்கையைப் புகழ்ந்தனர் . புத தரிகைகளிலும் எழுதினார்கள். இதில் சில ஆண்களும் சேர்ந்துகொண்டார்கள்.
சிமோன் தி பூவா என்றால் பெண்ணிய எழுத்துக்களைப் படைத்த சிறந்த ஒரு பெண் ணிலைவாதி என்று மட்டுமே நினைத்திருந்தேன். காவேரியின் (இந்தியா)
பின் நீயும் ஒரு சிமோன் தி பூவா போல சிறுகதையைப் படிப்பதற்குமுன்னர், இக் கதையில் உமா என்கின்ற பாத்திரத்தை வாழவைத்து சிமோனின் வாழ்வை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுவது மட்டுமல்லாது சிமோன் வாழ்ந்த வாழ் விண் மீதான, அவளின் மீதான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.
இன்று சிமோன் இறக்குமதிசெய்யப்பட்டு வெவ்வேறு கோணங்களில் அலசப்பட்டு ஆராயப்படுகிறாள். பெண்ணியம், தேடல், ஈடுபாடு, உழைப்பு உத்தியோகம் என்று நானா விதத்தில் அழுத்தங்களால் இழுக்கப்பட்டு திக்குமுக்காடும் பெண்கள் சிமோன் என்கின்ற அறிவுக்கூர்மையுள்ள எழுத்தாளர் சாத்திரேயுடன் ஒரு தர்ம பத்தினிபோல், கண்மூடிய விசுவாசத்துடன் அவசியமில்லாத அளவிற்கு பொறுமையுடன் வாழ்ந்ததைக் கவனித்து கோபமாக வெகுண்டெழுகின்றனர்
இன்று சிமோன் மட்டுமல்ல நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் அனைத்தும் விமர்சனத்திற்குட்டபட்டவைதாம்.
அகப்பைக fa)ID50 பேனாக்கெ GLIGoit,
1596
(மிதிவண்டியிலு ஆரோக்கியமான
இவ் விமர் ச6 கைகோர்த்த வ பயணத்தை ஆர
உலக அடக் குமுறைச கட்டிவிட் டோம் கொள்வோம். அப் இலகுவானதாக கண்களை மூடி எனக் காகக் அங்கேபாருங்கள்! ஒன்று மட்டும் ப சமாதிக்கு மே கொண்டிருக்கிற ஆணாதரிக் கம். இருக்கின்றதே மிகவும் ஆழமாக கல்வி, வளர்ப்புமு மதம், கலாச்சாரம் ஆணாதிக்கக் க சமூக, அரசியல் அது மேலும் பாதுகாக்கப்பட்டு அதனை ஒழித்து இலகுவான காரி
நிறையத் தமி புகலிடத்தில் உ அடிப்படைப் ெ நிறைவு செய்வ பணத்தையேனும் அவர்கள் ஆணாதிக் கதி அனுபவித்துக் இருக்கரின்றனர் பொருளாதார ரீ இருப்பதென்ப முழுவிடுதலை ெ என்கின்ற அர்த்தட விடுதலையென்பது போரடப்பட வே கருத்துரீதியான ஆணாதிக்க க பெண்கள் இருப ஆழப்பதிந்திருப்ப இறங்கி பெரும்
 

tr, Pathmanaba Iyer 27-23 High Street Plaistozv fondon E13 O-21) Tel 020 8472 8323
ளும் ஆயுதங்கள்தான் ான்றானபோது fல் பிரியங்கொண்டோம் நாம்
ம், புகையிரதத்திலும், விமானத்திலும், தரையில் நடப்பது
து)
ணச் சிறுகதையோடு ண்ணம் எனது சுற்றுப் ம்பிக்கிறேன்.
த்திலுள்ள அனைத்து 5ளுக்கும் சமாதரி என்று நினைத்துக் படி நினைத்துக்கொள்வது இல்லையென்றபோதும் ஒருசில நிமிடங்கள் கனவுகாணுங்கள் . சமாதிகட்டிவிட்டவற்றில் 3ண்டும் உயிர்த்தெழுந்து ல் இருந்து சிரித்துக் ரதே. ஆம் அதுதான் ஆணாதரிக் கம் அது மூளைகளுக்குள் ப் பதியப்பட்டிருக்கின்றது. றை, தொடர்புசாதனங்கள், என்கின்ற பல வழிகளில் ருத்துக்கள் புகுத்தப்பட்டு நடைமுறைகளினூடாக ஆமோதிக் கப்பட்டும் ம் வருகின்றது. ஆகவே விடுவதென்பது அவ்வளவு
ULD606).
ழ்ப் பெண்கள் இங்கு ழைக்கிறார்கள். அல்லது பாருளாதார தேவைகளை தற்கான சமூகஉதவிப் பெறுகின்றனர். ஆனாலும் அடக் குமுறையை, தண் கொடுமையை கொணி டுதான் எனவே பெண்கள் தியில் சுதந்திரமாக jbl அவர் களது யைப் பெற்றுவிட்டனர் மாகமாட்டாது. பெண்களின் து பல மட்டங்களிலிருந்து ண்டியது. அதிலொன்று (3urydgbüb. ருத்துக்கள் ஆண்கள் ாலாரின் உணர்வுகளிலும் தால் நாம் மண்டைக்குள் போராட்டத்தினை செய்ய
வேணி டியுள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக எமது புகலிட வாழ்வை எடுத்துக் கொள்ளலாம். மேற்கூறியதுபோல் இங்கு பெண்கள் ஓரளவு பொருளாதார சுதந்திரம் அடைந்தவர் களாக இருந் தபோதும் தாயகத் தரிலிருந்த நிலையரிலிருந்து சிறிதளவேனும் ஆணாதிக்க அடக்குமுறையிலிருந்து விடுபட்டவர்களாக இல்லை என்பதனைக் காண்கின்றோம்.
நல்ல கருத்துக்களை மட்டுமல்ல பல அடக்கு முறையான கருத்துக்களையும் மிக இலகுவாக பதரிய வைப் பதில் இலக் கயமும் முக்கிய இடத்தை வகிக் கிறது. அது தனது பணியை புகலிடத தில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் செய்து வருகின்றது.
பெரும்பாலும் ஆணாதரிக் கக் கருத துக் களையே நிறுவுவதான இலக் கசியங்களுக்கு மத் தயரில்
பெண்விடுதலை உணர்வுள்ள பல நல்ல கருத துக் களை சொன் ன சிறு சஞ்சிகைகளின் காலமும் என்று ஒன்று இருந்தது.
எண் பத்தைந்தரிற் குப் பின்னரும் தொணி னுாற்றைந்திற்கு முன்னரும் இடைப்பட்ட அக் காலப் பகுதியில் புகலிடத் தில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் பல சஞ்சிகைகள் வெளிவந்தன. தூண்டில், சிந்தனை, ஊதா, நமது குரல், தேனி, சக்தி, ஓசை, பள்ளம், கண், புதுமை, மெளனம் என்று இன்னும் பல. இந்த சஞ்சிகைகள் பெண்களின் பிரச்சினைகள், விடுதலை போன்ற பல விடையங்களை வெளிக்கொண்டு வந்தது மட்டுமல லாது பல பெண களின் ஆக்கங்களை வெளியிட்டும் அவர்களின் எழுத்துக்களை ஊக்கமுட்டியும் வந்தன. கண், நமதுகுரல், ஊதா, சக்தி போன்றவை பெண்களை ஆசிரியை குழுக்களாகக் கொண்ட பெண்கள் சஞ்சிகைகளாக வெளி வந்தன. சக்தி இன்னமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
புகலிடத்திலும் ஆண்களின் ஆதிக்கமே

Page 3
இலக்கியத்துறையில் தொடர்ந்தும் நிலவி வருகின்ற நிலையில் இந்த சஞ்சிகைகள்
பெண் ணியக் பெண் களின்
கருத்துக் களையும் எழுத்துக் களையும்
வெளிக்கொண்டுவந்ததில் பெரும் பங்கினை
வகித் தன எண்
(BI 3n B (up tọ. u LĎ .
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள்
என்று பெண் களால
எழுதப்பட்ட
பெண்விடுதலை உணர்வுகள் கொண்ட
ஆக கங் களாகவும்
பெண் களின்
அடக்கப்பட்ட நிலமையை எடுத்துக் கூறக் கூடிய ஆக்கங்களாகவும் அந்த
எழுத்துக் கள் சஞ சிகைகளில கவிதைகளைத்
இருந்தன. இப் படி வெளியாகரிய தொகுத்து 1992 ல்
மறையாத மறுபாதி என்கிற தொகுப்பு புகலிடத்தின் முதலாவது பெண்கள் கவிதைத் தொகுதியாக வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் பெண்களின் சிறுக
வெளியாகியிருக்கும் தைத் தொகுப்புத்தான்
புது உலகம் எமை நோக்கி. மேலே குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிவந்த
சஞ சிகைகளிலி
ருந்தும் இப்போது
வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள்,
தொகுப்புக் களிலிருந்தும்
தெரிவு
செய்யப்பட்ட 23 சிறு கதைகளை பெண்கள்
சஞ்சிகையான
வெளியிட்டுள்ளனர்.
ஒன்று காவேரி
பெண் ணின் கதையும் ,
சக்தி தோழியினர் இச்சிறுகதைகளில் என்கின்ற இந்தியப்
ஏனையவை
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளுமாகும். இருபத்திமூன்று சிறுகதை எழுத்தாளிகளில் பல எழுத்தாளிகள் ஏற்கனவே புகலிட எழுத்துலகிற்கு அறிமுகமானவர்கள். சில பெண்கள் அண்மைக்காலமாக எழுதத் தொடங்கியவர்கள் அல்லது எமக்கு அறிமுகமானவர்கள்.
இனி கதைக்குள் இறங்கி பிரச்சனைகளின் அருகே சென்று பார்ப்போம்.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளை நம்பி வந்து ஏமாறுதல், வெளிநாடுகளுக்கு வரும் வழியில் பெண் கள் அனுபவிக்கும் துன்பங்கள், இனவாதம், பணிப்பெண்களின்
பிரச்சினைகள்,
மலையகப் பெண்களின்
பிரச்சினை, ஆண்களினால் ஏமாற்றப்பட்டு பிள்ளைகளுடன் தனித்து விடப்பட்ட பெண், பெண் ணிலை வாதமும் சிமோன் தி பூவாவும், தாயகத்துநினைவுகள், புதிய
உறவுகள் பற்றிய
கேள்விகள், பெண்கள்
மீதான பொதுவான அடக்குமுறைகள்,
சந்தேகம், சாதியம்
, தனிமை, வாழ்க்கைத்
துணையைப் பிரிந்த துன்பங்கள், இப்படி
Uரச் சினைகளே பிரசவித்துள்ளன.
சிறுகதைகளாக
சிறுகதைகளில் கூறப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் எந்தவித கற்பனா வாதமும் இன்றி பெண்கள் வாழ்வில் அனுபவிக்கும் அடக்குமுறைகள், துன்பங்கள் பற்றியவை.
புகலிடத்தில் ஜேர்மனி, நோர்வே, சுவிஸ்,
b60T st
லண்டன் என்று வெவ்வேறு
நாடுகளிலிருந்து பெண்கள் எழுதியுள்ளனர்.
கதையில் பெண்கள் எதிர்
கொள்ளும்
பிரச்சினைகள் ஒரேமாதிரியாக இருப்பதால்
புகலிடத்தில் எங்கு பா மீதான அடக்குமுை இருப்பதனை இத
கொள்ளமுடியும்,
கலி யாணச் சீரழி அமிர்தலிங்கம் - ஜே (சு சுகந் தி வரிலங் குடைப் போ செல்வகுமாரன் -ஜேர்
சிறுகதைகளும் இல திருமணம் செய்து
வெளிநாட்டில் வாழும் ஏமாற்றத்திற்குள்ளா பெண் களின் ls கூறுகின்றன. எண்பது பெருவாரியாக தமி வெளிநாடுகளுக்கு வர் தமது குடும் பங்கை தொடங்கினர். இந்த இ தனிமையில் வாழ்ந்த என்றோ ஒரு நாள் கலா கூடிய அச்சம், மடம், தாயகத்து தமிழ் பெண் செய்து கொள்ளலா தற்காலிகமாக தாம் பெணி களுடன் உ வாழ்ந்தவர்கள். அப்ப
பிழையான விடயமல்ல தம்மைப் பற்றிய எந்த கூறாமல் இலங்கையில் இங்கு வரவழைத்த இலங்கைக் குச் செ செய்தார்கள். வெள பிரமிப்புக் கூடி,
தலைகளுக்குளிருந் கண்ணாடிகளாக இரு
நான் சிறுமியாக இ( கிராமத்தில் புதுமைய நடைபெற்றன. பொ கிராமத்தில் நடைபெ போலவே இவைகளு ஆனால் மாப்பிள்ளைத அதுதான் 6 சம் பிரதாயங்களும மாப் பிள்ளை இல்
 

ர்த்தாலும் பெண்கள் ற ஒரேமாதிரியாக னுாடாக புரிந்து
வுகள் (சு கந்த ஜர்மனி), கானல்நீர் - ஜேர்மனி),
மி (ச நீ தரிவதனா Dனி) இந்த மூன்று ங்கையில் இருந்து கொள்ள வென ஆண்களிடம் வந்து கி துன்பமடைந்த ரச் சினைகளைக் துகளுக்கு பின்னர் ழ் இளைஞர்கள் து சேர்ந்த பின்னர் ள உருவாக்கத் இளைஞர்கள் இங்கு வர்கள், அல்லது ச்சாரம் பண்பாடுடன் நாணம் கொண்ட ன்ணைத் திருமணம் ம் அதுவரையில் வாழும் நாட்டுப் ல் லாச வாழ்வு
டி வாழ்வதொன்றும்
). ஆனால் இவர்கள் உன்மைகளையும் மிருந்து பெண்களை 3ார்கள் அல்லது Fன்று திருமணஞ் ரிநாடுகள் பற்றிய ஏற்கனவே த படங்களுக்குக் ந்தார்கள்.
ருந்த போது எமது ான திருமணங்கள் ாதுவாகவே எமது றும் திருமணங்கள் நம் நடைபெற்றன. ான் இருக்கமாட்டார். D. எலி லா ச் * முடிக் கப்பட்டு லாத திருமணம்
நடத்தப்பட்டு தாலியை தன்கையால் அணிந்து கொண்டு இளம்பெண்கள் கனவுகளுடன் வெளிநாடுகளை நோக்கி பறக்கத் தொடங்கினர். மாப்பிள்ளை, வெளிநாடு பற்றி ஏக்கங்கள், கற்பனைகள் எத்தனை? அப்படி வந்தவர்கள் தான் மேற் குறிப்பிட்ட கதைகளில் வாழும் கதாநாயகிகளாகிய சியாமளா, மாலதி, சங்கவியாவார்கள். இங்கு வந்த பின்னர்தான் அவர்களுக்கு வெளிநாடு, வெளிநாட்டு மாப் பிள்ளை பற்றிய புரிதல் கள் ஏற்படுகின்றன. அறிமுகமில்லாத இரண்டு நபர்கள் இணைந்து வாழும் போது பொதுவாகவே பல பிரச்சினைகள் எழுவது இயல்பு. இவர்கள் பெரும் கற்பனைகளுடன் வந்தவர்கள். சந்தோஷமாக நிம்மதியாக வாழமுடியுமென்று நம்பியவர்கள் ஏற்கனவே தான் வாழும் நாட்டுப் பெண்ணொருத்தியுடன் உறவு கொண்டு தகப்பனாகவும் இருப்பவன் அழகில்லை என்று ஒதுக்குவான், சீதனம் போதா தென்று நச்சரிப் பவனி , உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவன் என்று இவர்களது பிரச்சினைகள் இருக்க, வாழ் நாள் முழவதுமே 6. துண் பங்களை அனுபவித்துக்கொண்டு தம் கணவர்மாருடன் இருக்கவேண்டாமென்று இந்த மூன்று பெண்களும் ஆண்களை விட்டு வெளியேறி தமது வாழ்வைத் தொடருகின்றனர். புகலிடத்தில் பொருளாதார பலம் கூடுதலாக இருப்பதும், வீட்டைவிட்டு வெளியேறும் பெணி களுக்கான பெணி களால் நடாத்தப்படும் பாதுகாப்பிடங்கள் இருப்பதும் இப்படிப்பட்ட முடிவுகளை இலங்கையில் வாழும் பெண்களை விட இலகுவாக தர்மானங்களை எடுக்கவும் பிரிந்து செல்லும் துணிவையும் கொடுக்கிறது. மாறியது நெஞ சம் (Mக ாை பாக்கியநாதன் -ஜேர்மனி) கதையிலும் கணவனால் சந்தேகத்திற்கு உள்ளாகும் கோகிலா “இந்த உலகத்தில் ஒரு பெண்ணிற்கு தன்னம்பிக்கையும் துணிவும் இருக்கும் என்றால் தனித்து வாழலாம்.0 என்று கருதி தனது சந்தேகம் கொண்ட கணவனை விட்டுப் பிரிகின்றாள். இந்த நான்கு கதைகளையும் வாசித து முடித்தபின் எனக்குள் இயல்பாகவே சில கேள்விகள் எழுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள அனேகமான சிறுகதைகள் பெண்களின் பிரச்சனைகளை நேரடியாக முன் வைத்துள்ளன. சில கதைகளில் பிரச் சனைகளுக்கான திர்வுகளும் கூறப்படுகின்றன. கதைகளை வாசித்து முடித்தபின் அவை மேலும் சில கேள்விகளை எழுப்புகன் றன. உதாரணமாக நான் முதற் குறிப்பிட்ட ஐந்து கதைகளையும் எடுத்துக்கொள்வோம். கணவன்மார் க்ளின் கொடுமைகளுக்கு ஆளான பெண்கள்இக்கதைகளை வாசித்து முடித்ததும் அவர்களைவிட்டுப் பிரிகின்றனர். சில கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. 1. ஜேர்மனியில் தங்குமிட அனுமதிப் பத்திரம் உள்ளவர்களுக்கு தமது மனைவியரை, அல்லது எதிர்கால மனைவியரை இங் கழைக்க அனுமதியுண்டு அப்படி அனுமதி வழங்கப் பட்டு இங்கு

Page 4
அழைக்கப்பட்ட பெண்களின் அனுமதிப் பத்திரம் குறிப்பிட்ட காலம் வரை கணவனுடன் இணைந்தது தான் அப்படியாயின் வெளியேறும் பெண் களுக்கு ஏற்படும் சட்ட ரதயான பிரச்சினைகள் என்ன? (தங்குமிட அனுமதி உள்ளவர்கட்கு தான் வேலைவாய ப்பு, வீடு, உதவிப் பணம் பேன் றவை வழங்கப்படும்.)
2. இலங்கையிலிருந்து எல்லா விதமான அடிமைத்தனமான ஆணாதிக்க கருத்துக் களையும் சுமந்து வந்திருக்கும் எமது தமிழ் சமூகம் கணவன்மாரை விட்டு பிரிந்திருக்கும், மீண்டும் ஒரு குடும்ப வாழ் வை உருவாக கசிக கொள் ஞம் பெண்களை அங்கீகரிக்குமா? அல்லது அவர்களை எப்படி நோக்குகிறது?
எனது அம்மா உட்பட்ட அவாவைச் சுற்றிய எனது குடும்பம் எம்மோடு பழகும் அனேகமா தமிழர்களின் அபிப்பிராயங்கள் இப்படி இருக்கின்றன: பொம்பிளையளின்ர கையிலதான் எல்லாம் இருக்கு, சமாழிச்சுப் போயிருக்கலாம் தானே. பிரியனை விட்டிட்டுவந்து இப்ப ஆடித் தரிரியிறாள். இஞ்ச இருக் கற பெண்டுகளுக்கு தாங்கள் உழைக்கினம் எண்ட கொழுப்பு. ( அண்மையில் வசதி படைத்த ஒருவர் தனது மகனுக்கு இலங்கையிலிருந்து மிகவும் ஏழ்மையான குடும் பத்தில் ஒரு பெண்ணைத் தருமணம் முடித துக் கொடுததார் . பண மில லாத பெணி களென்றால அடங்கியிருப்பார்கள் என்றும் அதற்குக் காரணம் கூறினார்)
புகலிடத்தில் சுய சிந்தனைகள், சுய முடிவுகள் எடுக்கக்கூடிய துணிந்த தனித்து வாழும் பெண் பற்றிய 'வடிகால்(வசந்திராஜா கனடா) சிறுகதையில் பேசப்படுகின்றது. வடிகாலில் படைக்கப்பட்டிருக்கும் மைதிலி கணவனை இழந்தவள், ஒரு தாய் . மனைவியை இழந்த மதன் ஒரு தந்தை. இருவருக்கும் உறவு ஏற்படுகின்றது. மதன் மைதிலியுடன் இணைந்து குடும்ப வாழ்வு வாழ விரும்புகின்றான். மைதிலி மறுத்து விடுகின்றாள். ஏன்? இங்கு ஒரு முக்கியமான பிரச்சினை எழுகின்றது. தமிழ் சமூகத்தில் அதிகம் பேசப்படாத விடயம். மதன் தனக்கு வாழ்க்கைத் துணைவன். ஆனால் அவன் தன் மகளுக்கு ஒரு அன்னியன் தான் மத னுடன் இணைந்து வாழ முற்பட்டால் வீட்டில் தன்சுதந்திரத்திற்கு ஆடையுடன் நடமாடும் மகளின் சுதந்திரம் பறிபோயர் விடும் என்றும் மேலும் இவை போன்ற தனது மகளுக்குச் சாதகமான விடயங்களை சிந்தித்துப் பார்த்ததன் முடிவு மதனுடன் குடும்பம் நடத்த மறுத்து விடுகின்றாள். இன்று ஜேர்மனியில் வருடாந்தம் இலட்சக்
கணக்கான சிறுமிகள் மிக நெருக்கமான பாலியல் துன்பத்திற் இதரில் முக்கிய இரண்டாவது கண6 இங்கு குறிப்பிடத்த குழந்தைகளுடன் ஆணும் பெண்ணும் அவர்களது குழந்6 ஏற்படும் பிரச்சை பிரச்சினைகள் பற்றிய சிறுகதையை வ எழுந் தாலும் கன மேலோட்டமாகவே தொடப்பட்டிருக்கின்ற மற்றச் சமூகங்கள் புலம்பெயர் தமிழ் கொள்ளப்போகும் பிரக் ஒன்று தான்.
புகலிடத் தரில பிரச்சினைகளுக்கு வாழ்வை, துணிச்ச விடாமல் போராடி பெண்கள் பற்றி எழு முறைகளை அனுட கத்திற்கும், உளவ பிரச்சனைகளோடு வெளிநாட்டு வாழ்வில் அழித்துக் கொணி நினைக்காமல் இருக்க தண் டவாளமும் முடியும்(சுருதி - சுவின் பிஞ்சுக் குழந்தை புகையிரதத்தில் வி செய்து கொண்ட சுவி ஒரு தமிழ் அகதிப் ெ இது ஒரு உன்மைச்
இது உண்மைச்சம்ப அல்லது அந்த உ6 நான் சிறுவயதிலேயே என்பதனாலா? அ எழுதப்பட்ட விதப இறுகப்பிடித்துக் கொ இது வரை பல : தற்கொலை செ சம்பவங்களை ந கேள்விப்பட்டிருக்கி பெறுத்தவரை அவை: என்றே கூறுவேன்.
எண் னிடம் கேள் கதையைப்படித்துப்பா கேள்விகள் எழுப்பப்
புதுஉலகம் எமை கொண்டிருக்கும் நேர உலகத்திலேயே தீர்த் பல பிரச்சினைகளு பெண்களின் பிரச்சிை அமைப்புகளுக்குள் ெ சுரண்டப்படுதல், உ ஊதியமின்மை, மு அதிகாரம் படைத்தவ துன்பத்திற்குள்ளாதலி பெண்களுக்கான
மறுக்கப்படல் என்று 1

தமது குடும்பத்திற்கு ஆண்களாலேயே கு ஆளாகின்றார்கள் நபர்கள் தாயரின் ன்மார்கள் என்பது கது. திருமணமாகி ரிந்திருக்கும் ஒரு இணையும் போது தகளுக்கிடையில் எகள், உளவியற் கேள்விகள் இந்தச் சிக் கும் போது தயரில் மிகவும் இப்பிரச்சினைகள் ன. எதிர்காலத்தில் மட்டுமல்ல எமது சமூகமும் எதிர் சினைகளில் இதுவும்
தொடரும் 6) மத்தியில் தமது லை தொலைத்து க்கொண்டிருக்கும் தும் போது, அடக்கு வித்து ஆணாதிக் யல் மற்றும் பல எந்தப் பற்றுமற்ற விரக்தியுற்று தம்மை டபெண்கள் பற்றி $முடியுமா? ஒத்தைத் ஒரு கறுப்பு நீள tல்) இந்தக்கதை தன் யுடன் அதிவேக ழுந்து தற்கொலை ஸ் நாட்டில் வாழ்ந்த பெண் பற்றிய கதை.
சம்பவம்.
வம் என்பதனாலா? *மைப்பாத்திரத்துடன்
பழகியிருக்கிறேன் லி லது இக் கதை )ா? எண் மனதை ண்டது. புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள்
i u bi கொணி ட ாம் செய்தியாக ன்றோம். என்னைப்
நளை நான் கொலை நீங்கள். ஏன் என்று வி கேட்கலாம் . ருங்கள் அதில் சில பட்டிருக்கின்றன.
நோக்க வந்து த்தில் இந்த பழைய து வைக்க வேண்டிய ருள் தொழிலாளப் னயும் ஒன்று. குடும்ப பண்களின் உழைப்பு ழைப்பிற்கு தகுந்த pதலாளிகளினால், ர்களினால் பாலியல் }, தொழில் புரியும் FL – D– s60) Döb6st Iல பிரச்சினைகளைப்
பல கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லப்பட்ட ஐந்து சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. எமது குடும்பங்களில் தாய், மகள், மருமகள் என்கின்ற குடும்ப அங்கத்தவர்கள் வீட்டினில் உடலி உழைப் பில் ஈடுபடும் நபர்களாவார்கள். தந்தை, மகன், மருமகன் போன்றவர்கள் எட்டு அல்லது பத்து மணிநேரம் வீட்டிற்கு வெளியே உழைப்பில் ஈடுபட்டு வீட்டிற்கு வந்தபினர் ஓய்வெடுக்கும் வேளையில் காலைமுதல் மாலைவரை ஓய்வின்றிப் பெண்களின் உழைப்பு வீட் டினில் தொடருகண் றது. இந்தப்பெண்களின் உழைப்பு மிகவும் சாதாரணமானதாகவும் கடமையாகவும் கருதப்படுகின்றது. முழுமையாகத் தம்மை வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தியிருக்கும் பெண் களின் உலகே இந்த வாழ்வாக விடுகின்றது. சமைத் தல , சலவை செயப் தல , பிள்ளைகளைப் பராமரித்தல், கணவனுக்குப் பாலியல் இன்பமளித்தல். மூளைக்குள் ஒரு சமையல் அறை' (நந்தினி-ஜேர்மனி) யில் வாழ்பவள் தனலட்சுமி. இவள் மூளை முழுவதுமே வீட்டு வேலைகள் பற்றியதுதான். தமது சிந்தனைகளை, திறமைகளை, உணர் வுகளை, வாழ்வையே சமையலறைகளுக்குள் தொலைத்துவிட்டு மீட்டெடுக்கமுடியாமலிருக்கும் பெண்கள் எத்தனைபேர்? ஊதாரணங்களை வேறெங்கும் தேடத் தேவையரில் லை. 6T Dg அம் மாகி களைப் பற்றி ஒருமுறை சிந்தித்துப்பார்ப்போம். தமிழ்ப்பெண்களின் நிலைமை மட்டுமல்ல இலங்கையில் வாழும் முஸ்லீம் பெண்கள் சிங்களப் பெண்கள், புகலிடத்தில் வாழும் தமிழல்லாத ஏனைய பல நாட்டுப் பெண களின் நல மையும் இதுபோன்றதுதான். சுபைதா ராத்தாவின் பொழுது (நந்தினி, நோர்வே) கதையில் வாழும் சுபைதா ராத் தாவின் வாழ்வும் இவற்றிற்கு மாறானதல்ல. காலையிலிருந்து சமையல் செயப் கறாள். நேரத தற்குச் செய்துமுடிக்கவேண்டும். ருசியாகவும் இருக்கவேண்டும். அப்படிச் சமைத்தவற்றில் E) Ch பிடியையேனும் அவளால் உண்ணமுடிந்ததா? இல்லையே! இவளது உழைப் பின் பெறுமதியை எங்கே உணர்கின்றனர். அவளது குடும்பத்து ஆண கள் ? நன்றிகெட் டவர் களி குறைகளையல்லவா கூறுகின்றனர். சுரண்டலின் கொடுக்குக'ளில் (தேவா. ஜேர்மனி) வாழ்வது ஒரு மலையகத்துத் தொழிலாளப் பெண் வேலைவாங்கும் மனப் பாங்கு கொணி ட நடுத் தர வர்க்கத்தினரின் வீடுகளில வேலை செய்பவள். தான் குறைந்த சம்பளத்தில் கடுமையாக வேலைவாங்கப்படுவதனையும், தமக்கு வேண்டியபோது எந்தவேளையிலும் விரட்டிவிடவும், கள்ளப் பட்டம் சூட்டி பொலிஸில் பிடித்துக் கொடுக்கவும் தயங்காதவர்களுக்காகத் தான் தான் வேலை செயi ய வேணி டியரி ருக கரிறது எண்பதனையும் ஓரளவு உணர்ந்து, தன்நிலையிலிருந்து போராடக்கூடியவளாக இருக்கிறாள். அந்தவகையில் தன்னைப்
○\ CN 9
B 念 S. 6۔
R
8

Page 5
பாலியல் வன்புணர்ச்சியில் கட்டாயமாக ஈடுபடுத்த முயலும் வீட்டுக்காரனிடமிருந்து தப் பரித துக் கொள் கரிறாள். வீட்டு வேலைகளிற்காக மலையகத்திலிருந்து அழைத்துவரப்படும் பெண்கள் கொடுமைப் படுத்தப்படுவதும், பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுவதும், சில வேளைகளில் கொலைசெய்யப்படுவதும் இலங்கையில் மிகவும் சாதாரணமாக நடைபெறும் நாம் அறிந்த ஒரு உண்மைதான். 95 ல் வெள்ளவத்தையில் இருபதுவயதான லக்ஸ்மி என்கின்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் இங்கு கவனத்திற்கொள்ளப்படவேண்டியது.
வறுமைகளினாலி வாடும் தம் குடுப்பங்களைக் காப்பாற்றுவதற்காகவென்று மத்தியகிழக்கு நாடுகளில், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணிப்பெண்களாக வேலைசெய்யும் பெண்களின் நிலமையும் இதுபோன்றதுதான். "வேலைக்காரிகள" சிறுகதையில் தான் தனது சக தோழிகள் அனுபவித்த துன்பங்களை உதயபானு
எழுதியிருகிறார்.
இத் துடன் நிறுத் தரிக் கொண டு பிரச்சனைகளிலிருந்து வெளியே வருகின்றேன்.
நேரமின்மை, வேலைக்களைப்பு என்று ஐரோப்பிய வாழ்வில் இயந்திரங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் புகலிடச் சூழலில், ஒப்பீட்டளவில் ஆண்களின் எழுத்துக் களைவிட பெண்களின் எழுத்துக்கள் குறைந்தவிதமாக இருந்தபோதும் சில வருடங்களுக்குமுன்னர் எழுதிவந்த பெணி களின் எழுத்துக் கள் அருகிவந்துவிட்ட நிலையில் அல்லது எழுதும் ஆர்வம் குறைந்துவிட்ட நிலையில், பெண நிலை வா தரிகளாகத, பரின் நவீனத் துவவாதகளாகத் தம் மைக் காட்டிக்கொண்டு பெண்விடுதலை என்கின்ற பெயரில் சில ஆண்கள் பாலியல் வக்கிரப் படைப்புகளினுாடாக பெண்விடுதலையைக் கொச்சைப் படுத்தரி வரும் இந்தக் காலகட்டத்தில், பல சஞ்சிகைகளிலிருந்து பெண்களின் சிறுகதைகளைத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ள "சகதி" தோழிகளின் உழைப்பு, பெண்களின் எழுத்துக்களின் மீதான அக்கறை மிகவும் மதிக்கப்படவேண்டியது.
இது இச் சிறுகதைபற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதன் மூலம் பெண்கள் பிரச்சனைகள், எழுத்துக்கள் பற்றிய விவாதம் ஒன்றினையும் தொடரலாம்.
அதற்கான சில கருத்துக் களை முன் வைத் து எனது பயணத் தை இடைநிறுத்துகிறேன்.
புது உலகம் எமைநோக்கி’ சிறுகதைகளின் தொகுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளபோதும் சிறுகதைகளில்லாத படைப்புகளான ஒரு மானுடத்தின் குரல், அத்துமீறல்கள் போன்ற ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. கதைகளைத் தொகுக்கும்போது “சக்தி தோழியர்கள் இண் னமும்
OY
4
கவனமெடுத்திருக்க
புகலிடத்தில் எழு எழுதி துக் களையு எழுத்துக் களையு என்கின்ற கருத்து
சில பெண் களி ஆரம்பத்தில் குறிப்பிட எழுத்துக்களைப் பி கூடுதலாக உள்ள இருந்தனவே யொ வடிவங்களுக்கு
கவனத்தையே செலு இப் போதும் @ பெண்களின் எழு இருப்பதுவே இதற் அப்படி இருந்தடே எழுத்துக் களும்
எழுத்துக்களும் ஒே விமர்சிக்கப்படவே எழுத்துக்களைப் பிர தோழியர்கள் கருத் எழுத்து வடிவங் கவனமெடுக் கப்ப அப்போதுதான் பென உரமடையும், உயிர்
இன்று வழமையா சிறுகதைகளின் எழு வடிவங்கள் உருவாகி தொழில் நுட் கொம்பியூட்டர், தெ தொலைதொடர்பு சா விரும்பப்படுவதால், குறைந்துவரும் வேை கவரக்கூடியவகையி படைக்கவேண்டியுள் புதிய வடிவங்களை எழுத்துக்களை ம உள்ளன. இத் தொ அலுத துப் போன காணக்கூடியதாகவுள் சலிப்படைய வைக் சொல்லக் கூடியவ கதைகளில எழுத்துப்போக்குடை ஒரு சிமோன் 'ஒத்தைத் தண்டவா நீளமுடியும்', 'வல்லை சிறுகதைகளைக் ச
அடுத் ததாக கருக்களைத் தேர் சிறுகதைகளில் கு பற்றி எழுதுவது சிற ஒரு சிறுகதைய சொல்ல வரும்
வாசகர்களுக்குச் செ அபாயம் உள்ளதல் ஊதாரணமாக
(நளாயரினி g * சதுரங் கமி (த சிறுகதைகளை 6 அடுத் தகா லடிகள் இயற்கைக் காட்சி தாயகத்து வீட்டு தெருவில் வெள்ை

omb.
திவரும் ஆண்களின் ம் பெணி களின் b ஒப்பிடக் கூடாது சிலரிடம் குறிப்பாகச் மே இருக் கறது. டதுபோல் பெண்களின் சுரித்த சஞ்சிகைகள் க்கத்தில் குறியாக ழிய எழுதி து குறைந்தளவான த்தின. இந்தப்போக்கு ருந்துவருகன் றது. ந்துக்கள் அரிதாக கான காரணமாகும். ாதும் பெண்களின் ஆணி களின் ரமேசையில் வைத்து ண்டும். பெண்களின் சுரிப்பவர்கள், எழுதும் துக்களில் மட்டுமல்ல களிலும் மிகுந்த l- வேணடும் ன்களின் எழுத்துக்கள் ாப்படையும்.
ன அலுத்துப்போன த்துநடை மாறி புதிய க்ெகொண்டிருக்கின்றன. பவளர்ச்சியரினால் ாலைக்காட்சி மற்றும் தனங்களில் அதிகமாக வாசித்தல் என்பது ளயில், வாசகர்களுக்கு ல் எழுத்துக்களைப்
6Tg.
யுடைய பெண்களின் விகவும் அரிதாகவே குப்பிலும் வழமையான எழுத்துக் களை ாளன. வாசிக்கும்போது கின்றன. குறிப்பிட்டுச் கையில் ஒரு சில 6s i glui T F DIT GOT ய கதைகளாக "நீயும் த பூவா போல’, ளமும் ஒரு கறுப்பு ஸ்வெளிதாண்டி’ போன்ற வறமுடியும்.
சிறுகதைகளுக்குக் ந்தெடுப்பது பற்றியது. றிப்பாக ஒரு விடயம் ந்தது. பல கதைகளை பில் சொல் வதால் விடயம் சரியாக ால்லமுடியாமல் போகும் ஸ்லவா?
அடுத் தகா லடிகள் நீ தரிரண் - லணி டன்), பா நரி தரி-நோர் வே) டுத்துக்கொள்வோம். ரில் காலைபுலரும் 856f65 ay buLDTas
நினைவுகள் மற்றும் ாக்கார இளைஞனைப்
ւյց) միա செய்திகள் என்று நான்கு பக்கங்கள். பின் எஞ்சிய இருபக்கங்களில் ஏதோ மேலோட்டமாக அவளுடைய வேலைத்தளத்து பிரச்சினை(என்னைப் பொறுத்தவரை இக் கதையின் பிரதான பிரச்சனையாக இருப்பது) கூறப்பட்டு கதை முடிகிறது. இக் கதையரில் வாழ்பவளுக்கு வேலைத் தளத்தரில் சிலபிரச்சினைகள் இருகின்றதென்றால் இவ்விடயத்தைப்பற்றியே கதையைப் புனைந்திருந்தால் இக் கதையில் தரம் மேலெழுந்திருக்கும். உள்ளடக்கத்தில் தெளிவும் இருந்திருக்கும். இவ் விடயங்கள் சதுரங்கத்திற்கும்’ பொருந்தக் கூடியவை. இக் கதையில் பேசப்படும் இரண்டு விடங்களில் ஒன்றான அகதரி அந்தஸ் த துக் கோரும் ஒரு மனிதனின், அவற்றோடொட்டிய சிலபிரச்சனைகள் அரைகுறையாகவும் மர்மப் பாணியிலும் கூறப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனை பற்றிய தெளிவின்மை காணப்படுகின்றது. (இடை நிறுத்தப்படுகிறது.)
நுாலினைப்பெற்றுக்கொள்ள. SAKTHI, BOKS 99 OPPSAL, 0619 OSLO 6, NORWAY.

Page 6
寄 종
s 壹
s
நான் அடுத்த ரயிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். இன்னும் வரக்காணம், என்ர மேலில இருக்கிற ரத்தப் பிசுபிசுப்பை மிதிச்சு எடுத்துக் கொண்டு போனால்தான் என்ர படபடப்பு கொஞ்சமாவது அடங்கும். அதை நினைச்சாலே ஈரக்குலை நடுங்கும். Bahnhof இல நிண்ட எல்லாருமே, அலறலோட வந்த கோரத்தைப் பார்த்ததும் வாயடைச்சுப் போய் நிண்டிட்டுதுகள். வாழ்நாளில இப்பிடியொரு கொடூரத்தைக் கண்டிருப்பினமோ 66ö60Ö6uss! bahnhOf 36)]ff, தண்டவாளத்தடி எல்லாமே ஒரே ரத்தச் சிதறலும் , துண்டுதுண்டா தெறிச்சுக் கிடக்கிற சதைத்துண்டுகளும், Sə6OJGabs GoLDT (ypy 566ńîuLILIọ
அவையின்ர
எங்கோ பார்த்துக் கொண்டு கிடக்கிற தலையும் எல்லாரையும் நிலைகுலையச் செய்தது. என்னையும் தான்!
நிண்ட சனத்தில மயங்குகிறதும் த போய் நிற்கிறதும சம்பவமே இந்ந நடக்கேல்ல. இரு கொண்டு சிலிப்பர் இணைச்சு மற்ற சேரவிடாம பூட்டி எவ்வளவு காலமா கொண்டிருக்கிறது. இதைப்போலொரு சின்ன பிள்ளைை ரயிலுக்கு முன்னா எண்ணண்டு சொல் மேலெல்லாம் தெ ஒட்டிக் கொண்டிரு அதோட கூழாகிட தலைமுடியுமு என்
வைகருது. ஏன் வந்து விழுந் என்ர வாழ் நாள் உறுத்திக் கொண் போகிறதே. அவ தேடுவதற்கு நான் கிடைச்சது.
அவள் விழுந்த ர மெதுவாக இந்த
கடந்திருக்கக் கூட
முற்றா இப்பிடி இ தேவையில்லாமல் காயத்தோடையாவ சிலவேளை பிள்ை தப்பியிருக்கும். அ குழந்தை என்ன சூ அதுக்கேன் இவ்வ தண்டனை. எனடர மேல் விளி காய்ஞ்சு பிசுபிசுத் கொண்டிருக்குது. எதிர்பார்த்துக் கெ இன்னும் வரக் கா மேலில ஒட்டியிருக் எடுத்துக் கொண்டு
 
 

கொஞ்சம் அழறதும் லைசுற்றி வாயடைச்சுப் ா இப்படியொரு bahnhof S60 ம்புப் பிணைச்சலைக்
கட்டையோடு தண்டவாளத்தோட என்ர மேலில ரயில் க ஓடிக்
இவ்வளவு காலத்தில் கோரத்தை அதுவும் பயும் கொண்டு ல பாய்ஞ்சதை லுறது. என்ர றிச்சு பிசுபிசு எண்டு க்கிற சூடான ரத்தம் க்கிற கறுப்புத் ர நெஞ்சை உறைய
தாள் எனக்கு மேல. முழுவதும் என்னை டு இருக்கப் ள் தன்ர முடிவைத்
கிடக்கும் இடமா
யில் கொஞ்சம் bahnhof P ாதா. அவர்களை ழந்திருக்க
போயிருக்கும். து தப்பிச்சிருப்பினம்.
b6 Tuu T6Bg5 பந்த சின்னக் குற்றம் செய்தது. ளவு பெரிய
ப்பெல்லாம் ரத்தம்
து ஒட்டிக்
நான் அடுத்த ரயிலை
ாண்டிருக்கிறன்.
என்ர
5கிற ரத்தத்தை
போக இன்னும்
ணேல்ல .
S.
སྤྱི་ \\ Qš
Q
S.
G
Vò
காணேல்ல. இதெல்லாம் நடக்குமெண்டு யார் எதிர்பார்த்தார்கள்.
பாழாய்ப்போன 'சினோ நிக்காம கொட்டிக் கொண்டிருக்கு. அது கூட என்னைக் கழுவி விட முயற்சி செய்யேல்ல. ஒடுக்கமான, தேய்ஞ்ச வளவளப்பான என்ர இரும்பு உடம்பின்ர தன்மையால எனக்கு மேல விழுகிற
சினோ கூட சிலிப்பர் கட்டையிலயும் கல்லிலயும் நழுவுதுகொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிற சினோ' வையும்
கொஞ்ச
பக்கத்து தண்டவாளத்தால போற இன்ரசிற்றி எடுத்துக் கொண்டு போகுது.
bahnhof Strasse J60 சினோவை வழிச்சு ஒதுக்கிற 'வாகன் சினோவை கரையில ஒதுக்கி மலை
மாதிரி குவிச்சுக் கொண்டு போகுது. ஐஞ்சு வருசத்துக்குப் பிறகு ' சினோ' கனக்க கொட்டியிருக்கு. வயலுகள் , வீட்டுக் கூரை, றோட்டுகள் , தண்டவாளங்கள். எல்லா இடமுமே
5

Page 7
赛
சினோ.ஒரே வெள்ளை மயம்,
குழந்தையள் 'சினோ பொம்மை செய்
விளையாடிக் கொண்டிருக்குதுகள்.நடக்க
ஏலாம கிடந்த வயது போனதுகள் கூட சினோ கொட்டுறதைக் கண்டதும் புது நாணமாக றோட்டில கைக் 'கிளவுஸ்" ம் 'மப்ளர் உம் மாட்டிக் கொண்டு வீரநடை போட்டுக் கொண்டிருக்கினம்.
இந்த முறை அவுஸ்லாண்டரை
திட்டமாட்டான் சுவிஸ்காரன். ஏனென்டா ஒவ்வொரு வருசமும் சினோ குறைவா
கொட்டிறதுக்கும் , இல்லாமல்
போறதுக்கும் அவுஸ்லாண்டர் வாறது
காரணமெண்டு சொல்லி தன்ர புகையையும் , வாகனங்களின்ர
பக்ரறி
நெருக்கத்தையும் , காடழிப்பையும்
மறைக்கிறவனை என்னண்டு
சொல்லுறது.
6llp6oloCum50 Dsbg5 bahnhof 'லோக்கல் ரெயின் மாதிரியே இயங்கிக்
கொண்டிருந்தது. ரயில ஏறிப் போவதும்
வருவதுமாக வழமையாக நானும்
காணுற சனங்கள். மாதா கோயிலை
ஞாபகப்படுத்துற மாதிரி ஒவ்வொரு ரயில் வாற நேரமும் டாங்டாங் என்ற
மணிச்சத்தம்,
(pgb6ö60 Sb5 bahnhof 39Ü 11Bß கொஞ்சம் சொல்லவேணும். அதுகும்
இந்த விஞ்ஞான கொம்பியூட்டர்
காலத்திலயும் எத்தனை புது வடிவில பழைய bannhOf களை இடிச்சு
கொம்பியூட்டர் மயமாக்கின பிறகும், இந்த bahnhof பழைய உருவத்தோட பிடிச்சு வச்ச மாதிரி கொஞ்சமும்
மாற்றம் அசைவு இல்லாம நிற்குது. இத இடிச்சு புது வடிவில கட்ட இஞ்ச
உள்ள மக்களிடம் வாக்கெடுப்புக்கு விட்டாலும் 'ja' வுக்கு இடமில்லை.
இடிக்க விடமாட்டம்மெண்டிட்டினம்
பழைபேயும் மக்கள். அதால நானும் திருத்தமும் மாத்தமும் இல்லாம இந்த
இரும்பு பிணைச்சலகள் இறுக்க,
ரெயிலுக்கடியில் மிதிபட்டு உலகம் முழுவதும் நீண்டு போய் கிடக்கிறன்.
என்ர மேலில சில்லை அழுத்தி ஓடிக் கொண்டிருக்கிற 'இன்ரசிற்றி' என்னை
திரும்ப திரும்ப ரெயிலின் முன்
விழுந்த அவளையும் குழந்தையையும் ஞாபகப்படுத்துது. ரெயிலால் சிதைபட்டு அவளும் குழந்தையும் கிடந்த கோலம் என்னால் மறக்க முடியாமல் உறுத்திக்
கொண்டே இருக்குது.
ஏன் விழுந்தாள் ரெயிலில்? அவளை இப்படி ரெயிலில்
விழப்பண்ணியது எது? உறவுகளா?
அல்லது கணவனா? இப்படி அவள்
மனதை சிதையப்பண்ணியது யார்?
குழந்தையுடன் விழு என்ன சோர்வு?
வழமையாக ரெயில சனம் மாதிரியே அ வந்தார்கள். அவளி தலைமுடியுமு கறுப் கண்களும் அவர்கள் ஸ்பெசாலிட்டி' , ' திரும்பி பார்க்க ை என்னைக் குனிஞ்சு ரயிலைப் பார்க்கிற பிறகு திரும்பி நட நிற்கிறதும் போறது இருந்தாள். கையில பிடித்தபடி சோர்ந்த முகமுமாக நோர்ந்த இதுக்கிடயில ஏழெ வந்து போய்விட்டுது அவளை அப்ப வி எத்தினை மணிநேர இல நிண்டு கொணி கொஞ்சம் குழம்பி எனக்குப் பட்டது. அ தெரியாது. புருசனே போட்டு வந்திருக்கிற போவதென்று தெரிய குழம்புகிறாளே. சீ இருக்காது ஆ எதிர்பார்த்துக் கூட் நிக்கிறாளாக்கும். அ நேரமாவா. அவளின் பெடியனொருவன் வி போறபோது அவ6ை போட்டு போனவன்.இ கதைச்சுப் போட்டு
ஏன் இவ்வளவு நேர நிக்கிறாள் எண்டு கொண்டிருக்கேக்க அதிர்வு என்ர மண் குழப்பியது. ஆனா அவள் முடி: கனவு கினவு கண் என்ன சுத்தி பாத்த இது கனவில்லைெ தெறிச்சிருக்கிற சூ அவளின்ர மப்ளரே கிடக்கிற சதைத்து பிள்ளையிட தொப் சொன்னது. இதென்ன கோரமுடி உயிரை விட்டு. என்ன அவலமான அவளைச் சிதைத் நோகடிச்சு இந்த ( வதைத்தது என்ந உணர்வுகளைக் ெ குழியில போட்டது உறவுகளா? சமூக

மளவுக்கு மனசில
போறதுக்கு வாற
வளும் குழந்தையும் ன் நீண்ட கறுப்பு பு உருண்ட
நாட்டுப் பெண்கள் அது என்னை வத்தது. வந்தவள்
பாக்கிறதும் துமாக நின்றாள். க்கிறதும் ம் வாறதுமாக
குழந்தையைப் கண்களும், வாடிய படி நின்றாள்.
G Regional Zug
எனக்கே
ாங்கவில்லை. DIT bahnhof டிருக்கிறாள். போய் நிக்கிறமாதிரி அது என் நினைவோ ாடசண்டை பிடிச்சுப் ராளோ , எங்கை
UTLD6)
ராவது விருந்தாளிய டிக் கொண்டு போக அதுகும் இவ்வளவு ர நாட்டுப் டிய வேலைக்குப் ாக் கண்டு சிரிச்சுப் இப்ப நிண்டு
போனான்.
ud bahnhof J60
யோசிச்சுக்
'இன்ரசிற்றியின்ர'
டையைக்
வு எடுத்திட்டாள்.
னோ தெரியாது. ன். பண்டு.என்ர மேலில -ான ரத்தமும் ாட' உறைஞ்சு ண்டுகளும் பியும் சாட்சி
வு? அதுவும் தானும்
சாவு? ஏன்? நவர்கள் யார்? முடிவெடுக்கப் பண்ணி மிருகம் ? உன் காத்தி சிதைத்து ம் கணவனா? குடும்ப மா? ஏன்? அவளை
விரும்பிய பாதையில் போகவிடாமல் தடுத்தது அவளது கலாச்சாரமா?அல்லது பெண்களையே நாயிலும் கீழாக இரண்டாம் தர பிரஜையாக உணர்வுகள் அற்றவளாக புருஷனிலும் புள்ளையிலும் தங்கி வாழப்பண்ணி சேவகம் செய்யப்பண்ணும் மதமா?
ஏன் விழுந்தாள் கீழே யார் மிதித்த சிதைத்தது. அந்தக் குழந்தைதான் என்ன செய்தது? தான் பட்ட கஸ்டமும் கவலையுமு இந்தப் பூமியில் தன்ர குழந்தையும் படக்கூடாது என்று நினைத்தாளா? இந்த நாட்டுக்கு வந்து வேலை, வீடு, வீட்டு வேலை என்று உதவியும் ஒத்துழைப்பும் கைகோர்த்தவனிடம் இல்லையெண்டு துவண்டாயா?அல்லது கடன் சுமையா? ஏன் விழுந்தாள் துவண்டு இந்த மண்ணில்?
அவளுக்கு இந்த குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ விருப்பமில்லாட்டா, இங்கு தான் பிரிஞ:சு வாழும் உதவியளும் வழியும் இருக்கிறதே! உறவை உதறி பற்றுவதற்கு இடமில்லாமல் விழுந்தாயா என்மேல் ?
பெண்கள் தனிச்சு வாழ
ஏன் கோழையாய் விழுந்தாய் கீழே?
என்னட்ட இருக்கிற ஒரு சிறு கேள்வி, பழமையாயும் மாத்தமுமில்லாம நிற்கும் இந்த bahnhof ஐ இடிச்சு புதுக்கட்டிடமாய்க் கட்ட இந்த மக்கள் வாக்குப் போடமாட்டார்களா?
யாரோ அவள் விழுந்த இடத்துக்குப் பக்கத்தில மெழுகுதிரியும் கொழுத்தி பூவும் வைத்திருக்கிறார்கள். எனக்குமேல ஒட்டிக் கிடக்கும் மயிர்த்துணுக்கையும் காய்ந்து கிடக்கும் ரத்தத்தையும் சில்லுகளால் மிதித்து நசுக்கி எடுக்க காத்தையுமு உந்தி தள்ளிக் கொண்டு வரும் 'இன்ரசிற்றி யின் அதிர்வால் மெழுகுதிரி அசைந்தபடி பூக்கள் சிதறின.
குறிப்பு. இங்கு பேச்சு வழக்கில் நாம் பாவிக்கும் டொச்மொழிச் சொற்கள் சில பாவிக்க்ப்பட்டிருக்கின்றன.
96)6. BahnhOf L16085usgg5ß606oud @6öry fogó ( interCity) 50656 புகையிரதம்
bahnhOf StraSSe புகையிரதநிலையவிதி வாகன் ( Wagen) வாகனம் S66rd60I60ölLff (auslander ) வெளிநாட்டுக்காரர்
ja ஆம் regonal Zug 2–6stGB) ( G6ll85üd G560B65) புகையிரதம்

Page 8
பொன் வளையமிட்ட
கறுப்புமரச் சக்கரமாய்
ஞாயிறும் மதியும்
நாங்கள் இன்று மட்டுமா
வானத்தை பார்க்கிறோம்
நீர்க்குடம்பியின் பருமனாய் கருஇட்டு
அவர்கள் நுளம்புகளாய் பரவுகின்றனர்
எமக்கென்று விட்டுவைக்கப்படுபவை எப்போதும்
தேனிர் அருந்த நக்கும்
உள்ளங்கை வெல்லத்தின் அளவுகூட
இருப்பதில்லை.
நீ எஜமான் வீட்டில்
பூனைக்கு உணவு கொடுத்துவிட்டாயா?
விலையுயர்ந்த உடைகளை அழுத்திவிட்டாயா?
குப்பை வாளிக்கு புதிய பையை
மாற்றிவிட்டாயா?
அல்லாவிடில்
கூட்டுதல் கழுவுதல் துடைத்தலையும் மீறி
பல படங்கள் கொழுவிய சுவரிற்கு வெளியே
அந்த இயற்கை நிகழ்வை
அதிசயிக்கிறாயா?
அல்லது இரசித்துக்கொள்கிறாயா?
அவர்கள் தங்கள் கண்களுக்கு
ஒருவித மூக்குக் கண்ணாடியை அணிந்திருக்கல
வசந்த காலங்களிலும் இயற்கையழகுகளிலும்
களித்திருப்பதுபோல்
உல்லாசமாய் வானத்தைப் பார்த்திருக்கலாம் இ
சக்கரம் சுழலும் பால்வீதியின் கீழ்
புவியோட்டில் எந்த மூலையிலாதல்
 
 
 
 

)ITLib
ன்றும்
அந்த இயற்கை நிகழ்வை
பகலைப் போர்த்திய காரிருளை
கடவுளின் செயெலென
ஓர் பழங்குடி மக்கள் வணங்கத் தலைப்பட்டால்
காட்டுமிராண்டிகளென
எவரும் கூறிவிட்டுப்போவதில் எதுவுமேயில்லை
இவர்கள்
சூரிய கிரகணத்தை விளங்காதவரை
அது. .
ஞாயிறும் மதியும்
நாம் உறவுகளின் முகவரிகளைத் தேடியலையும்
அகதிப்பூமியும்
அடுத்த நூற்றாண்டை நோக்க
நாற்றமடிக்கும்
நமது சப்பாத்துக் காலுறைகளோ
வழமைபோல்
இனிவரும் சூரியகிரகணத்தின் முன்பு
நாங்கள் இறந்து போய்விடுவோம்
எங்கள் அடுத்த சந்ததினர்க்கு
நாம் எதைக் கொடுக்கப்போகிறோம்?
நாம் எதை விட்டுச்செல்லப்போகிறோம்?

Page 9
リ 三
வசந்தகாலத்தின் மு22 ou 03
கண்களை மூடியோ மறைக்கும் காவம்? திமிர் தழைக்க, குறுகும் சிந்தனை. எழுதி எழுதி விரல்கள் சரிய கொக்கரிப்பு, கைதட்டி சிரிப்பு.
56::57 LDLD இயலாமை 母
வெறுமையாய் வார்த்தைகள் கொட்டி தன்னிலைத் தகாவு.
"சுதந்திரம் கேவலம் காப்பாற்றப் போர்வை கிழிசல்,
அடக்கவும் சமிக்ஞை ! அடங்கவும் சமிக்ஞை !!
மனது குடைய நரம்பெல்லாம் அறுந்து போனபின் சுடுமணலில் மண்டியிட்டு LTDIT,
தோண்டித் தோண்டி,
துடைக்கப்படுகிறது ஒரு காலம்.
வசந்தகாபூத்தின் முழ2003
 
 
 

琵
hot: „ , !
LIÈGE
ஜெ
歴雪茄ዘዛዛዙ |- saeirfio-rrr"""",,, 事司됨王· · -
+ ) { &#
ā3G°at。
லிப்பு
10.1999 oா ஜெயா
.
[]
器

Page 10
மாமியின் தாழ்வாரம் முருங்கைப்பொட்டுக்கள். மனசைக்கவ்வும் விதமாக மஞ்சள் தேனாக உதர்ந்து சொரிந்த இலைப்பொட்டுக்கள். அவல் அகலத்தில் ஓரங்கள் கருகிக்கொண்டுவரும்
நிறைந்து
இலைப்பொட்டுக்கள். சுழன்றடிக்கும் கச்சானின் வேகத்தை தாங்கமாட்டாது சொரிந்து கீழிறங்கும் பொட்டுக்கள். தாழ்வாரமும் படிக்கட்டும் மூழ்கிக் கிடக்க குவிந்துகிடக்கும் சருகுப்பொட்டுக்கள். முற்றத் தரில் நிற்கும் கறிமுருங்கைப்பொட்டுக்கள்.
புருவத்தை உயர்த்தி முற்றத்தைப் பார்க்கும் மாமி, கணினுக்கு முத்தம் மாவை நினைவுறுத் தும் கறி முருங்கை. இன்றிருந்தால் நூறுக்கு மேலிருக்கும் அவவுக் கு. சாகும் தறுவாயரிலும் திடகாத்திரமாக இருந்தாள். கூடி இருந்தவர்களில் மாமியைத் தனித்து அடையாளம் கண்டு அழைத்துப்பேசினாள் முத்தம்மா. நாலு காயும், எலைத்துளிரும் சமயத்துக்கு ஒதவும் . சீதேவிய அழியவிட்டிராதே. என்றுதான் மூத்தம்மா சொன்னாள்.
எறிகோடை நாட்களில் தினமும் தண்ணீர் ஊற்றினாள் மாமி விடி சாமத்தில் எழும்பியதும் முதல் வேலை குடம் தேடுவதாய் இருந்தாள். பசுந்தளிர் வண்ணம், குருத்து மடல்களாக முகிழ்ந்தன. இது கண்டு மாமி மனசெல்லாம் பசுமையானாள். பசுந்தளிர் தோறும் முத தம்மா நிலைத்துநின்று தாப்புக் காட்டினாள். முத்தம் மாவின் வாப்பா வெகுதூரம் ஊர் விட்டு ஊர் வந்து பணி னிய உத்தியோகம். முத்தம்மாவின் உம்மா வாள்வீச்சு போன்ற உடல்வாகு.
அவளின் வாலிபத்தைக் கண்டு வந்த இடத தரிலேயே தங் கல் . ஊரில் சொத்துச் சுகம் அநேகம். இருந்தும் கைக்கெட்டவில்லை. குலத்துக்கு ஈனன் என்ற வசைவேறு. சகலதையும் மறந்து கைதுறக்க வேணி டிய கட்டம் .
கடைசிப் பயனம்
கொண்டுவந்த தடித்து தணிணிரும், பார் முத்தம் மாவை நி மாமிக்கு. முத்தம் புல்லரித்து பெருமித் ஒரு குழந்தையின்
பாதுகாத்து வந்தார திடமானது மாமிக்கு
கோடை கழிந்து தலைமழை. சின் ஆரம்பித்து பாட்டம் பொங்கிவழியும். நில அழும் . மரங்க6ெ திமித்துக்கிடக்கும். ஒளிபரவி 9, ஒயத்தொடங்கும் ம6
அண்ணார்ந்து பார் பர வசதி தை அ6 கொண்டிருக்கும் து பார்வை கொள்ளும் ஈரமும் இறங்கிக்கிட மடலை அள்ளி, து உள்ளங்கைக்கு 6 சீதளம் . மெத் ெ (3 g5 a5 T u i Lu T 6f6 இதழ்களை பல் சொதியைக் குடிக்குப் கடைவாயில் ந பருக்கைகளிலும் இ வாப் பாவின் சுற்றுவட்டாரத்தில் முருங் கை. d உறவுக்காரர்களையும் வரவேற்றுக் காத்து புகைக் கருவாட்டுடன் தோழிகளுக்கு சதை காய்களை ஆய்ந்து கூனிக் கருவாட்டுச் அண்றைக்கு இை பெண்களுக்கு கிளை மாமி. துளிர்க்கத்தெ வெடித்துப் பிளக்கு
 

|சதிப்பத்ம ::
1سہ ہو. ل) 6.Z^. تاکہ
போய் வரும் போது |ண்டு வாய்பா ஊற்றிய தி த பராமரிப்பும் னைக்க வைத்தது மா சொல்லும்போது து மகிழ்வாள். வாப்பா வாகுபோல மரத்தை ாம். அது நிசம்போல
விழத்தொடங்கிவிடும் னச் சிணுங்கலுடன் பாட்டமாக நீர்த்தாரை )ம் நீர்குடித்து விம்மி ால லாம் நீர் ஊறி பின், விடிபொழுதில் துதல் கொணி டு
Oop.
க்கும் கண்ணுக்கு ர் ளரி இறைத் துக் துளிர் பொட்டுக்கள். அளவுக்கு பசுமையும், க்கும் மனசு. குருத்து ளிரை ஒடிக்கும்போது வந்து சேர்ந்துவிடும் தன்ற குளிர் ச் சி. அவிந்த துளிர் இடுக்கில் அதக்கி b போது நாவில் இடறி சியும் சோற்றுப் |ணிக்கும் பசுஞ்சுவை. காலத தலிருந்தே பிரசித்தம் மாமியின் னேகரிதகளையும் p மாமி மனங்கோளாது க்கிடந்தாள். கையில் கடையிலிருந்து வரும் நகட்டி முறுவலிக்கும் கொடுத்தாள் மாமி. காரி கூவித்திரியும் ல இணுங் கவரும் ஒடித்துக்கொடுப்பாள் 5ாடங்கி முத்துக்காய் ம்வரை சகலருக்கும்
சகலதும் கொடுத்தாள் மாமி.
அவருக்கு பிஞ்சுக்காயில சொதிதான் வேணும். தினம் சுண்டல் எண்டாலும் கொண்டாட்டம் தான் அவியஞக்கு. ராவிருந்து இடுப்பில செரியா புடிகா. விரால் கருவாடும், காய்க்குழம்பும் பெரம்பாடாய் போச் சுகா., கணி முடக்குள் ள விடிபொழுதுகா. என்பதெல்லாம் கேட்டு மாமி சந்தோசப்பட்டாள்.
மாமியரின் கூட்டாளி செயரினம் பு கல யாணமாக முணுகோடை கழிந்திருந்தநேரம் பசலை பரவிய உடலோடு செயரினம் பு அசந்து போயிருந்தாள். வெட்டி நாருரித்துப் பிளக்காத முத்தல்காயப்போல சாம்பல் பூத்துக்கிடந்தாள். இளநாம்பன் தமிர்வாகில் மதார்த்துப்போயிருந்த முன்னழகு. ஈரம் காயப் நீது, சாம்பலி பூத்து உலர்வு கண்டிருந்தன முகவாய் உதடுகள். உதிரம் இறங் கலி சிவப் புக் கணி டிருந்தது காதுச் சோணைகள் . சூடுபரவி கணகணத்தது காது மடல் கள் . அரிப்புக் குதிர்ந்த நடையோடு மதம் புடைத்துக்கொண்டிருந்தாள் செயினம்பு.
அரிநிழலில் இலை உருவினாள் மாமி. தளர்ந்த நடையில் மாமி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தாள் செயினம்பு மாமி அவள்மீது மிகுந்த வாஞ்சை கொண்டாள். இரக்கம் தழும்ப வாயெடுத்துப்பேசினாள் மா மரி, இலைக் கந் தை உருவி வகிடெடுத்தாள். பொட்டுக்களை வகுந்து விரல் களால அள்ளிக் குமரித்தாள். செயினம் பை பேச் சால் வகுந்து பார்வையால் கமிந்தாள் மாமி.
சின்னவன் என்னடி செய் யிறான்? ஒருத்துக்குத் திங்கானா? வேளைக்கு ஊட வரவானா? அவனென்ன சலம் காணாத மரம் போல? தனம் ஒன் னைக் கவனிக்கிறானா? என்ன அவன் தோசம் புடிச்ச புள்ளமாதிரி தேஞ்சிக்குப்போறான். இந்தச் செயினம்ப நேந்தா உட்டிரக்கான்? 9

Page 11
VA
1
O
இம்மட்டயும் ஆண்டனுபவிக்க ஏலாதவனா என்ன?
இலைத்துளிர் மடல்களால் செயினம்பின் மனசை வருடினாள் மாமி. அள்ளி அணைத்து முகர்ந்தாள். முருங்கை மொட்டு வெடித்து விரிவதுபோல மலர்ந்தாள் செயினம்பு. திரேகமெங்கும் வெம்மை கனத் திருந்தது. மார் பில் உதரும் கண்ணித்துளிகளில் கணக்கும் நகச்சூடு. வெப்பிசாரம் மட்டிக்குலுங்க செயினம்பு. மாமி தேற்றினாள். ஆறுதல் கூறினாள்.
தினமும் நெய்யில் வதக்க பசுந்துளிர் கொடுத்தாள் மாமி. மாட்டுமூளையில் சுண்டிக்கொடுக்க வெடிக்காத மொட்டுக் கொன்னைகள் ஆய்ந்துகொடுத்தாள். மருந்தும், மாயமும் நாற்பது தியாலம் என்பார்கள். செயினம்பு பசலை இறங்கி மதம் வடிந்து கொண்டிருந்தாள். சாம்பல் உதிர்ந்து ஈரம் கட்டி இருந்தன உதடுகள். மொட் டுவிரிந்து முருங் கைப் பூவாக திமிர்சளிந்து நின்றாள் செயினம்பு மெத்த மகிழ்வும், சிரிப்பும் கொண்டாள் மாமி.
செயினம்பு தலைப்பிள்ளை உண்டாகி இருந்த சமயம்இலைச்சுண்டல், பிஞ்சி வதக் கலி , சதைவளித் துப் போட்ட மூளைப்பொரியல் சகிதம் சூல்சோறு செய்து கொடுத்தாள் மாமி.
எதுக்கு மாமி இதெல லாம் . இசா நேரம்.நானா தின்னப்போறன்.அவியதான் திம்பாங்க. என்று சிரிப்பும் வெட்கமும் கலந்து நின்றாள் செயினம்பு.
இப்போது செயினம் புக்கு இரண்டு கடுவன்கள். சின்னவனை உரித்துப் பிறந்திருக்கிறார்கள். என்ன சுறுசுறுப்பு. சுட்டித்தனம். ரெட்டைகள் மாததிரி. கடுவன்களோடு மல்லாடுகிறாள் செயினம்பு, சின்னவனுக்கு இலை, காயப், பிஞ்சு ஆயவரும்போது கடுவன்களும் கூடவே வருவார்கள். மாமி நெடுமூச்சு விட்டாள். பெருமூச்சொரிந்தாள். கடுவன்கள் தாயோடு வரும்வேளை ஆசுவாசப்பட்டாள். தன்னாலே வரம்பெற்றவர்கள் கண்டு பொறாமை கொண்டாள். மொட்டு விரிந்து மகரந்தம் சுகந்தமாகியும் புழுப்பிடிக்காத பூவாகி உதிர்ந்து மடியும் தன்னை நினைத்து பெரும் கவலை கொண்டாள் மாமி.
குருத்துத் துளிர்த்து, இலைகள் முற்றி கிளைகள் ஆட்டம் போடும் போது முருங்கையில் காற்று உண்டாகும். பொழுது பதியும் மாலையில் கொண்டல் காற்றுக்கு இலைகள் ஆடும். மனசுக்கும் உடம்புக்கும் கிளுகிளுப்பு உண்டாகும் மாமரிக் கு. எண் ணி பத து நாட்களுக்கிடையில் குழந்தைகளின் அரிசிக்கத்துப் பல்போல அரும்புகள் வரும். முத துக் கள் போல மொட் டுக் கள் . வெண்முத்து மொட்டுக்கள். இரவெல்லாம் படியும் மென் பனியரில் நனைந்த மொட்டுக்கள். விடிபொழுதின் ஒளிபட்டு மினுங்கும் பனிப்பசையுடன் மொட்டுக்கள்.
மாமியைப் பார்த் மொட்டுக்கள்.
ஒன்றா? இரணர் ட இடமெல்லாம் கல மொட்டுக்கள். மொட் மாமாக்கள் வரும், ! இருந்துகொண்டு டெ குறுணிப்பற்களால் அரவம்கேட்டு கீச்சிட் எழும்பி ஆடும். கீச்சு ஏற்ப, வால் துள்ளித அசையும்.
அணில் மாமாக்கை பார் த துக் கொணர் அணில்களை விர வராது. எல்லாரையும் வந்துபோக கொடுத்திருந்தாள் ம மிஞ்சிய மொட்டுக்க மகரந்த சுகந்தம் தானே சினையுறுணி அடிவயிற்றை விரல் மகரந்த மணிகளெல் புகுந்து பூரிப்புக் :ெ
விரிந்த மொட்டுக் பதிந்து வீசும் மை கந்துகளில் மோதி, வருடி ஆலிங்கனட மாமிக்கு தானும் ெ பனியும், காலைச்சூடு கொள்வதாகத் தோ
மகரந்தம் புணர்ந் நாட்களில் இதழ் பூக்கள். குழவிக்கூட் போல பூக்களில் பச்சையும், செம் பூசிக் கலந்த கோ நாளொருமேனியு வண ன முமாயப் பச்சோலைப் பா கொன் னைகளில் அரும்பிஞ்சுகள். :ெ சுகத் துடண் , பத அரும்பிஞ்சுகளைத எத்தனை மென் 6 மெத்தென்ற சுகமே பரவி உள்ளம் உ
கொத்துவேலை முடி கம்புகளை, சாமா வைத்தாயிற்று. ஏற்றிக்கொண்டு ஊ
Lତ
தாயரில் லாத பு இண்டைக்கோ நாை உனக் கு போட்டாப்போதுமா வம்ச விருத்த காடுகரையெண்டு போதாதுடா. எெ GabIT60őTLIT LITLIT.... 6T
இருப்பாடா.முத்தம்

நுக் கண் சிமிட்டும்
ா? கிளை படர் நீத கலக்கும் ஓராயிரம் டுக்கள் தேடி அணில் பூக்கொன்னை ஓரத்தில் மாட்டுக்களை ஆய்ந்து ல் நறும்பும். ஆள் டுக்கத்த தொங்குவால் சிடலியின் தாளத்துக்கு ந்துள்ளி மேலும் கீழும்
1ள கண்ணிமைக்காது டிருப்பாள் மாமி. ட்ட மாமிக்கு மனசு போலவே அணில்களும் மரிக்க சுதந் தரம் ாமி. நறும்பியது போக, ள் வெடித்து மணக்கும். காற்றில் பரவிவரவர, வதுபோல இருக்கும். கொண்டு தடவும் மாமி. லாம் திரண்ட தனக்குள் 5ாண்டாடுவாள் மாமி.
களை சூல்கொண்டு லக்காற்று. ஆடி ஆடி கொன்னைகளை வருடி, ம் செய்யும் காற்று. ALDT "GLIT (6 GO DTILFó ம் வருடும் புளாங்கிதம் ான்றும்.
து. உதிர்ந்த ஓரிரு கள் அகல விரியும் டில் நெளியும் புழுக்கள் ஊரும் காயரும்பு. மையும் பாதிபாதி லத்தில் காயரும்பு. LĎ பொழுதொரு புழுக் கள் நணர் டு, ம் பின் குட்டிகளாயப் தொங்கும் நாட்டதும் மெத்தென்ற சிந்த களைகளில் த் தடவுவாள் மாமி. மை? என்ன சுகம் ? இதமாகி உடலெங்கும் வகை கொள்ளும்.
ந்தாயிற்று. வாடி பிரித்து ன்களை ஒரம் கட்டி கையிலைச்சுப்பங்களை போவதுதான் தாமதம்.
ளி ரா ந. நானும் ளக்கோ எண்டிருக்கன். ஆக்கிக்காச் சிப் ?. நீ பெண்டாண்டு செய்யவேணா மா? சம்பாதிச்சா மட்டும் வண்டான ஒருத்தியக் னக்கும் அவ துணையா மாவின் வேண்டுகோள்
வினயமாகப் பட்டது மாமாவுக் கு. புகையிலைச்சுப்பங்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறி, மாமியையும் கொண்டு வந்தது. ஊர் புதிது. இனசனம் புதிது. மாமாவின் கைபிடித்த மாமிக்கு எல்லாமே புதிசு. முற்றத்தில் விருட்சம் கொண்டிருந்த முருங் கை மிகப் புதிசு. முதற் பார்வையிலேயே மாமி பிரமித்துப்போனாள். மகாவலி கங்கையின் கரிளையாறு பாய் ந் தோடும் தன் கரிராமத் தன் வாய்க்கால்ஓரம் பள்ளிகொண்ட வேதாள முருங்கையை விட விசாலமான முற்றத்துக் கறிமுருங்கை. மாமி அசந்து போனாள். இப்படியும் விருட்சவிருத்தி நடக்குமோ என்று மலைத்துநின்றாள்.
மாமியின் பிறந்த வீட்டிலும் கறிமுருங்கை நின்றது. கிளை பரப்பாது, கந்த பாவாது, மொத்தி முடக் கற்று மேலெழும்பும் காட் டுக் கம்புகள் போன்ற வேலிமுருங்கைகள். தழைகம்புக்கு ஈடாக நிற்கின்ற மரமுருங்கைகள். பருவத்துக்கு ஏனோதானோ போல சில கொன்னைகள் பூக்கும். பராக்கில் படாது, பூப்பரிந்து முழங்கை நீளத்துக்கும், சின்னிவிரல் பருமனுக்கும் காய்த்து நிற்கும். திராத வயிற்றுவலிக்கு தேவைப்படுபவர்கள் காய் ஒடித்துப்போவார்கள். தியக் காய்ச்சிய கறியரி ல சோறுதன்ற உபாதை நீங்குவார்கள்.
மாமி வந்த இடத்தில் கண்டதோ பெருமுருங்கை, யாழ்ப்பாணத்துக் கறிமுருங்கை. நாலா திசையும் கிளை பரவி ஏகாந்த விசாலம் கொண்ட முற்றத்து முருங்கை. மாமாவுக்கு காய்ச்சொதி ரொம்ப விருப்பு மாமி வாகுபார்த்துச் சமைத்துப் போடுவாள். புகைக்கருவாட்டுக்கூட்டுடன் காயப் களைப் பற்களால உருவி சுவைத்துச் சாப்பிடுவதை மாமி ரசித்து நிற்பாள். காய்க்குழம்பின் வீரியம் முட்டிய மாமா மாமியை விசேடமாக பெண்டாள்வார். விடி சாம பாங்கு கேட்டதும் மாமி எழுந்துவிடுவாள், இலைப்பொட்டுக்கள் மிதக்கும் கிணற்றில் அள்ளி தலைக்கு ஊற்றிக்கொள்ளும்போது, மாமி சில்லிட்டு நிற்பாள். ராத்திரிமுழுக்க மாமாவுடன் கலவிக்கிடந்த சோர்வு நீங்கி, புத்துணர்வு பிறக்கும் மாமிக்கு .
என்னடி தினமும் குளிப்பு? முரடன் நித திரைக் கு அலைக் கறானா? காய்க்குழம்ப கட்டுப்படுத்தி, மட்டோட பண்ணு.புளிரசம் வெச்சிக்குடு.தாது விருத்தி கூடிய பயல் ... உனக்கு மாளாது.மூத்தம்மா மாமியின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிச்செல்வாள். மாமி கடவாய்ச்சிரிப்புடன் பூரித்து நிற்பாள்.
மாமிக்கு மாமாவே கறிமுருங்கையாகி முற்றத்தில் நிற்பதாக சமயத்தில் நினைவு தோன்றும். எண்ணம் குவிந்து ராத்திரிகள் ஞாபகத்தில் விரியும். மீண்டும் உணர்வு கிளர்ச்சி கொள்ள விசர்வந்த பெண்போல் குடம் குடமாய் தண்ணி ஊற்றுவாள் கறிமுருங்கைக்கு. மாமியின் பிசகான

Page 12
நடத்தை கண்டு மூத்தம்மா தனக்குள்ளே சிரித்துக்கொள்வாள்.
எண் னடா ... மா டா . . . பேயனப் போல காலங்கடத்துறாய்.ஊர் விட்டு ஊர்வந்த பிள்ள. தினமும் குளிக்க மறக்கிறாள் இல்ல.நீயும் விடிபொழுது வரைக்கும் சுருட்டுப்பத்த தீப்பெட்டி தட்டிக்குத்தான் இருக்காய்..ஒண்டிலையும் குறையில்லாத மாதரிரித் தான் கெடக் கு. அவளும் மாதாமாதம் தூமச்சீல மாத்திக்கித்தான் இருக்காள். டேய் மடையா.உழவடிச்சு, சாலி கட்டி வரம்பிழுத்தா வடிச் சலி பாயப் போடாது டோ. வெளங் குதடா எரும..எதுக்கும் ஹயாத்துருபி வாப்பாக்கு நேத்தி செஞ்சி. காரியமாத்துடோ. முத்தம்மா மாமாவுக்கு உபதேசம் செய்து கொணி டிருந் தாள். அடுப் படியரில் உலைமூட்டிக் கொண்டிருந்த மாமிக்கு கேட்டுக்கொண்டிருந்தது.
அடுப்பு மூண்டு சிரட்டையில் பிடித்தது. மூணர் ட நெருப்பு வேகங் கொணி டு காங்கைகள் பரவின. அடுப்பு இரைந்து சத்தமிட்டது. உலை மலமலத்துக் கொதித்தது. உலைக் கொப்புளங்கள் கொதித்து, மேற்பரப்பில் சோற்றுப் பருக கைகள் பொத் தல கணி டன. பொத்தலிடை குமிழிகண்ட நீர் வற்றி ஆவி பறந்தது.
மாமி என்றுமில்லாதவாறு சோகம் கொண்டாள். ஆயாமல் விட்டதனால் முத்தி,
வெடித் துப் பிளக் குமி காயப் போல வெடித்துக்குமைந்தாள்.
போன வருடம் Լյ, 6վ մ), காயுமாக
ஜொலித்துக்கொண்டிருந்தது; முருங்கை. எம்மாத்திரப் பொலிவு. புழுப்பெருத்துப் பச்சிலைப்பாம்பாக தொங்கிக்கொண்டிருந்த காலை, மொழி தெரித்து, காய்முற்றி
3FT bus) பொழுதே காலைப் ெ மட்டில் 8 கணி டது அசட்டுக்க வழிந்து ெ வருசத்து பொய்த்து அதுபோல பொய்த்து வெப் பரிசா GOFus6OJ Lò கண்டதும் மாமிக்கு. { நுனியாயப் கணி களர் , விருத்தரிெ வம்சவிருத் நின்றாள்.
பாதிநில: விடி பொழு பரவிக்கொ அடிமரத்தி நின்றாள் மாமி. த சத்தம்கொண்டு கத்தி பல முழம் உயர் ந் உட்புறத் தில் சு6 சுணைமயிர் நட்ட ! எழுப்பி சலாம்போடும் நிறமுகத்தில் குறுஞ்சி மயிர்கொட்டிப்புழுக்க அரிப்புக்கட்டியவள்ே அருவருப்பானாள்.
நூலிழையில் தொ மயிர்க்கொட்டிகள். சுடர்காட்டி பொசுக்க முதுகு புடைத்து உச்சிக் கொப்பில் உடம் பெங்கும் அரிப்புக்கண்டிருந்தால் உலாவரப் பெரும்பய மாமி. முற்றமே புழுக் மாமிக்கு. முருங் ( மாத்திரத்தில் அரிப்பு கொண்டன மாமிக்கு
மாமா பொயிலைக்க பலநாட்கள் கழி தனியாயிருந்த மாமிக் செயினம்பு அடிக்கடி கடுவன்கள் பின்தொட நிறைகுடம்போல இரு திங்களில் மூன்றாவன தெரியும். மிகுந்த அ பார்க்கப்பொறாமையா தனக்கு மட்டும் கே குதறினாள். வெப்பிச திணறியது. பெண் பிறப்பே பாவமாகப் ப ஜொலிக்கும் மரத் இருந்தும் என்ன?
பாவியாக எண்ணம்,
 

டர இன்னும் சில இருந்தவேளை, ஒரு பாழுதில் கண்பார்த்த ண் வெடித்து அசடு
காய் கள் . ண்களிலிருந்து பசை காண்டிருந்தது. ஒரு விருட்ச விருத்தி ப் போயிருந்தது. வே தன் வயிறும் கிடப்பது மாமிக்கு J Lf ஊட்டிற் று. |ன் கடுவன்களைக் ரக்கமும், நெடுமூச்சும் குருத்தொடிந்த கிளை
நீர் பொசிந்தன ஊருக் கே FIT 60 607 LDII Lổì,
தி கிட்டாத குறையாக
의 மறைந்து 2தரின் 3 Li si ண்டிருந்த வேளை. ல் சாய்ந்துகொண்டு திணுக்குற்று பெரும் னாள். அடிமரத்துக்கு து பணிகளையின் னை மயிர் க் கூட்டம் . உடலோடு தலையை புழுக்கூட்டம். மஞ்சள் வப்பில் வாய்கொண்ட ள். மாமி கூவினாள். பால கூச்சம்கொண்டு
ங்கிய கிழிறங்கிய ஒலை கொழுத்தி $gồặ56ỉ16ứì60IIIII tDILDII. எம்பிஎம்பி நடந்து கூடின புழுக்கள். தடிப் புற்று ர் மாமி. முற்றத்தில் பம் கொண்டிருந்தாள் கூடாய்த் தோன்றிற்று கையை நினைத்த ம் குமட்டலும் சேர்ந்து
IT' (685(5 Ju 600TLDT as ந்துபோயிருந்தன. கு பேச்சுத்துணையாக வந்துகொண்டிருந்தாள். ர செயினம்பு வருவது நக்கும். இன்னும் ஒரு தப் பெற்றுவிடும் கூறு ஆயாசமும் களைப்பும் க இருக்கும் மாமிக்கு. ட்கும் விதமாக மாமி ாரம் முட்டிக்கொண்டு
ஜென்மம் எடுத்த ட்டது. பூவும் காயுமாய் துக்குச் சொந்தம், வயித்தில் பூக்காத
இரவு தூக்கம் கிட்டவர வெகுநேரம் கண்டது மாமிக்கு. கண்கள் பூஞ்சைகட்டி காதோரம் வடிந்தது கண்ணிர். கண்ணி பீலிகட்டிய காதோரம் சுடுநீர் பட்டுத்தகரித்தது. துடைத்துவிடாத பீலிகள் நீர் வற்றி உப்புப் பூத்துக்கிடந்தன.
முத் தம்மா தொங் கோட் டத் தரில் வந்துகொணி டிருந் தாள். அவளைத் துரத்திக்கொண்டு வெண்புறாக்கள் இரண்டு வந்தன. மூத்தம்மா நெருங்க, நெருங்க அவள் வலது கையில ஏதோ வைத்திருப்பது திெந்தது. வெண்புறாக்கள் அல்ல. இறக்கைகள் கொண்ட பெண்கள்.
மாமியைக்கிட்ட வந்ததும், புறாப்பெண்கள்
முத்தம்மாவை எட்டிவிடும் தூரத்தில் வந்தார்கள். கையில் பொத்தி வந்ததை மாமியிடம் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டோடினாள் மூத்தம்மா.
புறாக் கள் மாமரியைப் பார் த து
நமட்டுச்சிரிப்புடன் பறந்தன. மூத்தம்மா
கொடுத்ததை கைவிரித்துப்பார்த்தபோது மாமிக்கு எதிரே சின்னவன் நின்று கொண்டிருந்தான். அரை அம்மணமாகச் சின்னவன். செயினம்புவின் சின்னவன். செம்பட்டை கலந்த சுருண்ட பரட்டை மயிர் காற்றுக்கு ஆடியது. நீண்ட கழுத்துக்கு மேலே சேங்கு கட்டிய பற்களும் , மழித்துவிடாத தாடி மயிர் களும் . அருவருப்பிலும் ஒரு அமானுஷ்யம். அந்த அமானுஷ்யத்தில் கவர்ச்சி கொண்டு நின்றாள் மாமி. .
மொழிதெரிந்த முழங்கையை நீட்டி விடும் போது, மெலிந்த விரல்களில் பெண் மை கலந்த வசீகரம் காரை எலும் புகளில் துருதி தல் களைப் பார் க் கையரில் செப்பான தேகம் . கையுயர் த த வீசி நடக் கையரில் புடைத்துத்தெரியும் விலா எலும்புகளின் வரிசை.
மாமி தன்வயம் இழந்து காங்கை கொண்டு நின்றாளர் , முற்றும் சரணடைந்த மனோநிலை. மகரந்த வாசம் காற்றில் சுகந்தமாய் இழைந்த நிலை. கைகளை வருடும் போது முற்றிய காயப் களின் மொழிகளைத் தடவிய புளாங்கிதம் , ஸ்பரிசத்தில் கலந்து கரைந்து கொண்டாள்
DIT Ló.
பின்னிரவில் மழைகண்ட ஒரு விடிபொழுது, இதமான இளஞ்சூடு பரவ முற்றத்தில் கறிமுருங்கை. அண்ணார்ந்து பார்த்த கண்ணுக்கு கிளைகள் தோறும் பூச்சிகள். வட்டமடித் துப் பறக் கும் வண்ணாத்திப்பூச்சிகள், கடுஞ்சிவப்பு இறகுகளில் வெள்ளைப்புள்ளி கொண்ட வண்ணாத்திப்பூச்சிகள். உணர்கொம்பை நீட்டி, வளைத்து, சுருட்டி சிறகசைக்கும் வண்ணத்திப்பூச்சிகள். மாமியின் முற்றத்து கறி முருங் கை (p (up 6) gllf வண்ணாத்திப்பூச்சிகள்.
1999-05-30 இரவு 10.45
1
1

Page 13
- அ. மு
அந்த இடம் ஒரு கணத்தில் பரபரப்பானது. ‘எழுந்திரு, எழுந்திரு என்று பெரியவன் அவசரப்படுத்தினான். சின்னவன் சோர்வினாலி கண்ணயர்ந்திருந்தான். அவனை அந்நிலையில் விட்டுவிட்( ஓடுவதற்கு இவனுக்கு மனம்வரவில்லை.
தூரத்தில் வான்கள் நிரையாக வருவதாக ஒருவன்கூறினான் 3Ꮿl 60] 60Ꭰ 60Ꮃ நெருக்க விசாரித்தபோது அவன் தான பார் க்க விலி லையென்றும் இன்னொருத் தன் தான பார்த்ததாகவும்சொன்னான். சனங்கள் ஒவ்வோரு திசையில் ஒட ஆரம்பித்தனர். தங்களுக்கு வேண்டியமாதிரி வரிசை செய்து நின்றார்கள்; பிறகு ஆர்வமிழந்து வரிசையை குலைத்தார்கள்.
மறுபடியும் குரல் எழும்பியது. யார் முதலில் கண்டது உண்மையில் வாகனங்கள் வருகின்றனவா? பொய் சொல்லுவதற்கு இது நல்ல சமயமல்ல! எந்ததிசையிலிருந்து வாகனங்கள் வருகின்றன? நன்றாகப் பார்த்துச்சொல்லுங்கள்.
அந்த தொக் கையான மனுஷ நாலுபிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு முன்னேறினாள். அவள் கைகளில் பெரிய பாத்திரங்கள் இருந்தன. அவள் எல்லாவற்றையும் முன்கூட்டிே யோசித்து போதிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தாள்.
பெரிய பட்டாளம் போனதுபோல அவள்போனபின் பின்னால் நல் இடைவெளி தோன்றியது. அந்த இடைவெளியை நோக்கிஒடமு அது விரைவில் மூடிக்கொண்டது.
அப்போது ஹெலிகொப்டர்கள் சுழன்று சுழன்று பறந்தவ அவற்றிலே பொருத்தியிருந்த துப்பாக்கிகள் வேகமாக அசைந்த6 காற்றாடி சுழரும்போது ‘சாவு, சாவு என்று சொல்வதுபோல தோன்றியது. பெரியவன் தன் பெற்றோரை ஒருகண நினைத்துக்கொண்டான். இப்பொழுது எல்லோருக்கும் வாகனங்க வந்துவிட்டன என்பது நிச்சயமாகத் தெரிந்தது.
அவன் அணிந்திருந்த தொளதொள ஓவர்கோட்டை பற்றியட சின்னவன் ஓடினான். எங்கே அவன் தன்னைவிட்டுப்போய்விடுவானே என்ற பயம் அவன்முகத்தில் தெரிந்தது. அவன்மூக்குக்குக் கீ
1
2
 

pத்துலிங்கம் -
i
சளி காய்ந்துபோயிருந்தது. அது மூன்று நாளாக அவன்சருமத்துடன் ஒட்டிக்கொண்டு விட்டது.
பெரியவன் கையிலே ஒருநெளிந்துபோன டின் இருந்தது. அதை அவன் கெட் டியாகப் பிடித் திருந்தான். டின் னிலிருந்த ஒட்டைகளையும், அவன் அடைத்திருந்தான். அவனுக்கு வயது பதினொன்றுக்குமேலே இருக்காது. சின்னவனுக்கு ஆறுவயது சொல்லலாம். அந்த இரண்டு சிறுவர்களும் ஜனக்கூட்டத்தில் பெரிய அலையில் எத்துண்ட இரண்டு சிறிய இலைகள் போல அங்குமிங்கும் தத்தளித்தார்கள்.
கடைசியில் பெரிய தத்தளித்த உருவம் ஒன்று வந்தது. கிழோரிடம் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட முகம். கறுப்பு நிறத்தில் அளவுக்கதிகமான ஓவர்கோட், பெல்ட், தொப்பியுடன் அது இருந்தது. அந்த மனிதன் கையிலே சிறுதடியை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான். தடித்த குரலில் அடிக்கடி ஏதோ கூறினான். அவன் என்ன சொன்னான் என்பது புரியவில்லை. ஆனால் அந்த பெரியகூட்டம் அவனுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டது.
இருந்தாற்போல் ஒரு சனவெள்ளம் வந்து அடித்தது. அந்த அலையில் பெரியவன் தன் கைப்பிடியை சிறிது தளர்த்திவிட்டான். சனக்கூட்டம் தள்ளிக்கொண்டே போனது. சின்னவன் ‘அண்ணா, அண்ணா” என்று கத்தும் சத்தம் கேட்டும் அவனால் திரும்ப முடியவில்லை. சனத்திரள் அப்படியே அவனை இழுத்துக்கொண்டு போய்விட்டது. இப்பொழுது சின்னவனடைய அலறல் அவனுக்கு கேட்கவில்லை.
சின்னவன் அதே இடத்தில் நிற்காமல் அழுதபடியே அண்ணனைத் தேடி ஓடினான். இருவரும் இப்படி தேடிக்கொண்டே எதிர்த்திசையில் சென்றார்கள். அப்பொழுது ஓர் அதிகாரி வந்து இவனுடைய கையைப்பிடித்து இழுத்து ஒரு கூடாரத்தின் முன்பு நிறுத்தினார். அவன் அங்கேயே அழுதபடி ஓர் அரைமணிநேரம் காத்திருந்தான்.
இறுதியில் அந்த அதிகாரி அவன் அண்ணனுடன் வந்தார். இவன் ஓடிப்போய் அண்ணனைக் கட்டிக்கொண்டான். அவன் தலைமயிரை

Page 14
இழுத்துக் கொஞ்சினான். தலையிலே சன்னம் பட்ட தழும்பு தெரிந்தது. அதில் மயிர் முளைக்காமல் பெரிய வட்டமாக இருந்தது. பெரியவன் கண்களில் கண்ணிர். அதை ஒருவரும் அறியாதவாறு தன் புஜத்தினால் மெல்ல துடைத்துக்கொண்டான்.
ஒழுங்கில்லாமல் பல புதுவரிசைகள் இப்போது உண்டாகின. பெரியவன் ஓடிப்போய் ஒரு வரிசையிலே நின்றுகொண்டான். அடிக்கடி பின்னுக்குத் திரும்பிப்பார்த்தான். வரிசையிலே புது ஆட்கள் சேரச்சேர இவனுக்கு நிம்மதியாக இருந்தது. எல்லோரும் பெரியவர்களாக இருந்தார்கள். இவன் அவர்களுடைய இடுப்பு அளவுக்குத்தான் இருந்தான். அவர்கள் ஆவேசமாக இடிபடும்போது இவன் இடையிலே நசிபடாமல் இருக்க முயற்சித்தான்.
அவன் அடிக் கடி தரும் பரி சின்னவனை எச்சரிக்கை செய்தான். சின்னவன் வரிசையில் நிற்காமல் வேலிஓரத்தில் குத்திக்கொண்டு இருந் தான். அங்கே வேறு சிறுவர்களும் சில கிழவர்களும் படுத்துக்கிடந்தார்கள். சின்னவன் கிழவர்களையெல்லாம் சுற்றிவந்து மேற்பார்வை பார்த்தான்.
ஒரு சிறுமி துணிப்பொம்மை ஒன்றை அணைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பொம் மைக்கு சிவப்பு தலைமயிரும், கறுத்த பெரிய விழிகளும் இருந்தன. இவன் கிட்டப்போய் அதை ஆசையோடு பார்த்தான். அந்தப்பெண்ணுக்கு அது டரிடிக் கவிலலை. பொம்மையைத் தூக்கிக்கொண்டு விலகி ஓடிவிட்டாள். இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
வரிசை இப்பொழுது நகரத் தொடங்கியிருந்தது. இன்றைக்கு கட்டாயம் இறைச்சி கிடைக்கும்
எண் று சரின் ன வனிடம் சொல்லியிருந்தான். இப்பொழுது ஒரு வாரமாக இதைச்சொல்லி ஏமாற்றியாயிற்று. இனி அவன் தாங்கமாட்டான். இன்றைக்கு கிடைத்தால் நல்லாக இருக்கும் என்று பெரியவன் யோசித்துக் கொண்டான்.
வரிசையின் முடிவு எங்கே என்று திரும்பிப் பார்த்தான். அது தெரியவில்லை. நீண்டுகொண்டே போனது. சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு முன்னால் ஓர் இருபதுபேர்மட்டும் இருந்தார்கள். அவனது முறை விரைவில் வந்துவிடும்.
மெல்லிய பனிக்காற்று வீசத் தொடங்கியது. அது பெருக்காமல் இருந்தால் சரி. சூரியன் விடுப்பில் போய்விட்டதுபோல அன்று வெளியே வரவே இல்லை. ஓட்டை விழுந்த காலணிகள் எதிர்ப்புசக்தியை இழந்துவிட்டன. போதாத ஓவர்கோட்டை ஊடுருவி குளிர் அவன் வயிற்றை குறிவைத்தது.
அவன் தாயாரின் தோற்றமுள்ள ஒரு மனுஷி தலையிலே ஸ்கார்ப் கட்டியிருந்தாள். பெரிய கூடைகளிலே இருந்து ரொட்டியை எடுத்து விநியோகம் செய்தாள். அவள் கைவிரல்களின் நகப்பூச்சுக்கூட அவன் தாயாரையே நினைவூட்டியது. அவள், பக்கத்திலே நின்றவனுடன் நாகரீகமான அங்க அசைவுகளுடன் பேசினாள்.
 

அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்கத்துக்காரன், வேலையிலே மிக்க கவனத்துடன் சுடச்சுட சூப் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தான். ரொட்டியை வாங்கிய பிறகு அவனிடம் சூப்பை டின்னிலோ, பிளேட்டிலோ வாங்கிக்கொண்டார்கள். சிலர் உடனேயே அதைச் சாப்பிட்டபடி நகர்ந்தார்கள். பெரியவன் ஒரு ரொட்டியை வாங்கி ஓவர்கோட்டின் உள்பக்கத்தில் வைத்துக்கொண்டு டின்னை நீட்டினான். பதிவு அட்டையை கேட்டான் ஒரு மீசை வைத்தவன். இவன் கொடுத்தான். 'ஏய் இங்கே வா! இங்கே வா! எப்படி உள்ளே வந்தாய்? இது இங்கே செல்லாதே' என்றான். இவன் சூப் வாங்கும் இடத்துக்கு நகர்ந்துவிட்டான். மீசைக்காரன் அட்டையைத் திருப்பிக்கொடுத்து விட்டு, ‘இனிமேல் இங்கே வராதே’ என்றான்.
பெரியவனின் கண்கள் சூப் கொடுப்பவன் மேலேயே / இருந்தது. அவன் அள்ளி ஊற்றும் போது இறைச்சித் துண்டுகள் இருக்கின்றனவா என்று கூர் மையாக அவதானித்தான்.
பெரியவர் , ‘நண பரே ! ஆழத்தில் இருந்து கலக்கி ஊற்று' என்றார். அவனும் அப்படியே செய்தான். இவன் முறை வந்தது. இவனும் , நண்பரே! அடியில் நல்லாய் கலக்கி ஊற்றுங்கள்’ என்றான். அந்த நல்ல மனிதனும், "உன் விருப்பப்படியே, சிறிய நண்பரே!” என்று சொல்லியபடி ஆழமாக கலக்கி வார்த்தான். பேணி நிறைந்ததும் பெரியவன் நன்றிகூறிவிட்டு உற்சாகமாக துள்ளி ஓடினான்.
ツمحبر ரொட்டியை மூன்று பகுதிகளாக
பிரித்தான். ஒரு பகுதியை
கோட் டில மறைத் துக்
கொண்டான். மறுபகுதியை
தம்பியிடம் தந்து மற்றதை தான் எடுத்துக்கொண்டான். அவசரமாக
சூப்பிலே ரொட்டியை தோய்த்து சாப்பிட்டார்கள். சூப்பிலே ஒரு இறைச்சியும் இல்லை.
‘அண்ணா! நீ என்னை ஏமாற்றிவிட்டாய். இறைச்சி கிடைக்கும் இன்றைக்கு என்று சொன்னாயே? ஐந்து மைல்தூரம் நடந்தது
இதற்குத்தானா? என் காலெல்லாம் வலிக்கிறது என்றான். பொறுத்துக்கொள் தம்பி. ஏதோ பொல்லாத காலம், நாளைக்கு கட்டாயம் கிடைக்கும்; பயப்படாதே’ என்றான்.
இன்னும் இரண்டு மணிநேரமே சூரிய ஒளி இருக்கும். விரைவிலே "
திரும்பவேண்டும். கம்பிவலை ஒட்டையிலே முதலில் தம்பி புகுந்து வெளியே வந்தான். அந்த தொள தொள ஒவள்கோட்டை இவன் கழற்றி ஒட்டைவழியாக தம்பியிடம் எறிந்தான். பின்பு சுலபமாக இவனும் வெளியே வந்து விட்டான்.
அந்த நெடுஞ்சாலையில் நூறுமீற்றருக்கு இரண்டு இராணுவவீரர் வீதம் காவல் நின்றார்கள். தானியங்கி துப்பாக்கிகளுடன் அவர்கள் நேராக நின்றதை இந்த சிறுவர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். அவர்கள் உடுப்பும் தோரணையும் ஒருவித பயத்தை 13

Page 15
14
தோற்றுவித்தது. அதிலே ஒருவன் சிவப்பாக, நெடுப்பாக இருந்தான் மற்றவன் ஏதோ யோசனையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான்
அந்த இராணுவ வீரர்களை அணுகினார்கள். இவர்கள் வெகு சமீபமாக வருமட்டும் அந்த வீரர்கள் கவனிக்கவில்லை இவர்களைக்கண்டதும் ஒருவன் துள்ளி எழுந்தான். சிறுவர்கள் பயந்து போனார்கள். அந்த இராணுவவீரர் பேசியது இவர்களுக்குட் புரியவில்லை. அந்தப் பாஷை சுத்தமாகவும், எஜமானத்தனம் கொண்டதாகவும் இருந்தது. இராணுவத்திற்கு ஏற்ற பாஷையாகவும்
படடது.
பெரியவன் இரண்டு விரல்களை உதட்டிலே வைத்து சிகரெட் என்று சைகையில் சொன்னான். இராணுவ வீரன் என்ன நினைத்தானோ, ஒரு புது சிகரெட்டை எடுத்து நிலத்திலே வீசினான். சிறுவன் அதை எடுத்துக்கொண்டு ஓடினான்.
ஒரு புதருக்கு பக்கத் தரில் அவர்கள் தங்க சிறிது இளைப்பாறினார்கள். பெரியவன் சிகரெட்டைப் பற்றவைத்து இழுத்தான். சின்னவன் தனக்கும் வேண்டுமென்றான். அதற்கு நீயும் என்னைப்போல பெரியவன் ஆனதும் பிடிக்கலாம். இப்ட நல்ல பிள்ளயாம்' என்று ஆறுதல் கூறினான். சின்னவன் அந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டான்.
ஒரு நீண்ட தடியை எடுத்து துப்பாக்கிபோல பிடித்தபடி சின்னவன் நேராக நடைபோட்டான். இருட்டும்போது அவர்கள் கராஜ் கிட்ட வந்துவிட்டார்கள். சின்னவன் கையை நீட்டி அதோ, அதோ என்று காட்டினான். அந்த நாய் மறுபடி வந்து நின்றது. மெலிந்து எலும்பும் தோலுமாய் இருந்தது. அதுவும் அகதிநாய்தான். பதிவுக் கார்ட் இல்லாத நாய். நிலத்தை முகர்ந்து பார்த்தபடி தயங்கி தயங்கி வந்தது.
‘அண்ணா, அந்த நாய்க்கு ஒரு பேர் வைப்போமா? என்றான் சின்னவன். வேண்டாம், பேர்வைத்தால் அதுவும் எங்கள் குடும்பம் ஆகிவிடும் என்றான். பையில் இருந்த ரொட்டியை சரிபாதியாகப் பிய்த்து ஒரு பகுதியை அந்த நாயிடம் கொடுத்தான். அது அந்த ரொட்டியைத்தூக்கிக்கொண்டு நொண்டி நொண்டி ஓடியது
கராஜ் வெளியே பெரியபூட்டுப்போட்டு பெரிய பாதுகாப்பாக இருந்தது. பெரியவன் பின்பக்கம் போய் பலகையை நீக்கினான் இரணி டுபேரும் உள்ளே நுழைந்த பிறகு பலகையை நேராக்கினார்கள்.
உள்ளே கந்தலும், வியர்வையுமாக ஒரே வாடை. இருட்டிலி கண்கள் பழகுவதற்கு சிறிது நேரம் எடுத்தது. பெரிய அட்டைப்பெட்டிகளை எடுத்து பழைய கம்பளிகளைப்போட்டு சரியாக்கிய பின்பு சிறியவன் அலுப்பு மேலிட படுத்துக்கொண்டான் பெரியவன் மீதியான ரொட்டித் துணி டை பத்திரப்படுத்த வைத்துக்கொண்டான். அடுத்த நாள் அதிகாலை சிறியவன் பசியில் அழும்போது அது பயன்படும்.
பெரியவன் பெட்டி விளிம்பில் சாய்ந்தபடி இருந்தான். சின்னவன் தூங்கிவிட்டான் போல இருந்தது. திடீரென்று அவன் எழும்! அனுங்கியபடி ஊர்ந்து ஊர்ந்து வந்தான். அண்ணனை8 கட்டிக்கொண்டான். ‘அண்ணா, அண்ணா, நீ என்னை விட்டு போக மாட்டியே, போக மாட்டியே! என்று அழுதான்.
பெரியவன் அவனை இறுக்க அணைத்தான் ‘இல்லை, எ6 கூடப்பிறந்தவனே, உன்னை விட்டு ஒருநாளும் போகமாட்டேன் என்றான். அந்தக் குரலில் இருந்த உறுதி சின்னவனுக்கு நம்பிக்ை தருவதாக இருந்தது.

பெரியவன் அப்படியே வெகுநேரம் தூங்காமல் இருந்தான். அடுத்த நாளுக்கு வேண்டிய ஆலோசனைகள் அவனுக்கு நிறைய இருந்தன. நாளைக்கு ‘கஞ்ச் முகாமுக்கு போகலாம் என்று தீர்மானித்தான். அது பெரிய முகாம். பத்து மைல் தூரத்தில் இருந்தது. அங்கே கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்.
முற்றும்.
委姿と、ち
کیسے سجحصے
لاتے
கனவின் மீதி
ஒருநாட்டில் வாழுகின்ற ஒரு : இனத்திலுள்ள ஒரு அகதியின் ; அவலத்தை இனத்தின் ! அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு  ைக வ ந து ள ள தென றே கருதுகின்றேன்.
ஈழத்து இலக்கியம் உலக இலக்கிய வாசற் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. கனவின் மீதி ஒரு நல்ல தொகுப்பு. எங்கள் அண்மைக் கால வரலாற்று வெளியீடு பொன்னி அனுபவங்களுக்கான உதாரணம். 29, கண்ணகிதெரு,
கா.சிவத்தம்பி மடிப்பாக்கம் முன்னுரையிலிருந்து) சென்னை-600 091 5.699
புனர்
காலாண்டிதழ்
ஆசிரியர். இரா. இரமேஷ் 39A, Dr. Supparaf Nagar Soolaimedu Chennai 60094
எப்போதாவது
ஒருநாள் நட்சத்திரன் செவ்விந்தியன்
தாமரைச்செல்வி பதிப்பக 31/48, Rani Anna Na K.K. Nagar Chennai-60078

Page 16
ஆஸ்திரேலியச்சிறப்பிதழ்
தனது சுயவிருப்பு வெறுப்புகளுக்கேற்ப செயற்படும் நட்சத்திரன் செவுவிந்தியனிடம் 'அம்மா ஆஸ்திரேலியச் சிறப்பிதழை தொகுத்துத்தருமாறு 'அம்மா’ ஆசிரியர் கேட்டதனால் நிகழ்ந்த தவறு இச்சிறப்பிதழில் நன்கு வெளிச்சமாகியுள்ளது.
'அம்மா’ ஆசிரியருக்கும் நட்சத்திரன் செவ்விந்தியனுக்கும் இடையே நீடிக்கும் இலக்கிய உறவில் எமக்கு சந்தேகமில்லை. ஆயினும், தொகுக்கப்பட்டவரால் உசாத்துணை நூல்களின் உதவியுடன் எழுதப்பட்டுள்ள புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதை இலக்கியச்சூழல்’ என்ற ஆக்கம் அவரின் சிந்தனை வறுமையையும் வரட்சியையும் அம்பலப்படுத்தி அம்மாவை தலைகுனிய வைத்திருக்கிறது.
நட்சத்திரன் செவ்விந்தியனின் வறுமையையும் வரட்சி'யையும் போக்க எம்மால் எதுவும் செய்யமுடியாதுதான். எனினும் அம்மா அலுவலகத் தல குப் பைக் கூடை இல்லாதிருப்பினும் ஆசிரியராவது பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கலாம்.
இச்சிறப்பிதழ் உலகின் பலபாகங்களுக்கும் இலக்கியப்பிரக்ஞை உள்ளவர்களிடம் செல்வதனால் எனது விளக்கங்களைத் தரவிரும்புகிறேன். காரணம் ந.செ. வின் கூற்றுக்கள் அபத்தமானவை என்பதால். 1972ல் எழுத ஆரம்பித்தேன். என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகைதான். 1975 இல் அதாவது மூன்று ஆண்டுகளிற்குள் ஒரு சிறுகதைத் தொகுதியை வெளியிடுமளவிற்கு என்வசம் கதைகள் இருந்தன.
எனது முதல் தொகுதி சுமையின் பங்காளிகள் வெளிவருமுன்பே, மல்லிகையிலும், பூரணியிலும் புதுயுகத்திலும் எனது ஒருசில கதைகளைப் படித்துவிட்டு கே. எஸ். சிவகுமாரன், ரத்தின சபாபதி அய்யர், அநு.வை. நாகராஜன், எம். பூரீபதி முதலானோர் விரிவான விமர்சனங்கள் எழுதிவிட்டனர். தொகுதி வெளிவந்த பின்பு தமிழகத்தின் விமர்சகரும், 'ஆராய்ச்சி' இதழின் ஆசிரியருமான பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் தனது குறிப்புகளை இதழ்களில் எழுதியிருக்கிறார். இவ்வளவும் நடந்து இரண்டு ஆண்டுகளின் பின்புதான் அதாவது 1977ம் ஆண்டு - நேர்முகப்பரீட்சையில் தேர்வுபெற்று, வீரகேசரி நிறுவனத்தில் ஒரு சாதாரண ஒப்புநோக்காளாராக (proofreader) தொழிலை ஆரம்பித்தேன்.
 

வீரகேசரியில் சேருவதற்குமுன்பே - 1976ல் குறிப்பிட்ட தொகுதிக்கு சாகித்திய பரிசும் கிடைத்துவிட்டது. (இந்தப்பரிசு எனது தரத்தை தீர்மானிக்கும் என்று நான் சொல்லவரவில்லை.) வீரகேசரியில் சேர்வதற்கு முன்பே நான் கவனத்திற்குரிய எழுத்தாளன் என்பதை ந.செ. அறிந்திருக்கவேண்டும்.
1983 இனக்கலவரத்தினால் வீரகேசரியின் ஆசியபிடத்தில் சில வெற்றிடங்கள் ஏற்பட்டன. 1984ல் ஆ. சிவநேசச்செல்வன் ஆசிரியரானார். இவரதும் பல தரமான கதைகளை வெளியிட்டவர் என்ற ரீதியில் இலக்கியவாதிகளினால் நன்கு மதிக்கப்பெற்ற பொன், ராஜகோபால், பல வீரகேசரிப்பிரசுரங்களை வெளியிட ஆக்கபூர்வமாக செயற்பட்ட நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோரதும் அழைப்பை ஏற்று ஆசிரிய பீடத்தில் பணியாற்ற ஆரம்பித்தேன். 1987 ல் நிரந்தரமாக விலகினேன். ஒப்புநோக்காளராகவும், துணை ஆசிரியராகவும் அங்கு பணியாற்றிய 10ஆண்டு காலப்பகுதியில் எனது ஒரே ஒரு கதைமாத்திரமே (தேர்முட்டி-1985) வீரகேசரி வெளியீட்டில் வெளியானது. எனவே, இந்த ஆண்டுகளை கவனிக்கவும். எனது இலக்கிய பிரவேசத்திற்கும், உருவாக்கத்திற்கம் வீரகேசரிதான் காரணமா?
வீரகேசரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் திசைவழி எப்படி இருக்கவேண்டும் என்று என்னால் தீர்மானிக்கப்பட்வில்லை. நான் அங்கு சம்பளத்திற்கு வேலை செய்த ஒரு சாதாரண ஊழியன். வீரகேரி நிருபர்கள் சிலர் கிழக்கிலங்கையில் ஆயுதப்படையினரால் கொல்லப்பட்டதும், இப்பொழுதும் அங்கு பணியாற்றுபவர்கள் அடிக் கடி விசாரணைக் காக அழைத்துச் செல் லப் படுவதும் , அச் சுறுத் தப்படுவதும் , யாழ்ப்பாணத்தில் அதன் கிளை நிறுவனம் ஆரம்பிக்கப்படவிருந்த காலப்பகுதியில் (1986ல்) ஒரு ஆயுதக்குழுவினால் அச்சுறுத்தப்பட்டு
தடைவிதிக்கப்பட்டதும், அச்சு இயந்திரங்கள் ஆயுதமுனையில்
கடத்தப்பட்டதும், ஆளும் வர்க்கத்தின் கெடுபிடி விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதும் - ந.செ. சொல்வதுபோல யாழ்ப்பாண மையநீரோட்ட சமூகசக்திகளின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்த காரணத்தினால் அல்ல. நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்தது நீர்கொழும்பில். பனைமரத்தையே 13வயதின் பிறகுதான் பார்த்தேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
இச்சங்கத்தில் நான் எழுத ஆரம்பித்து இரண்டு வருடங்களின் பின்பே சேர்ந்தேன். நீர்கொழும்பு, கொழும்பு கிளைகளின் செயலாளராக பங் காற்றி பல கருத் தரங்குகளையும் , கூட்டங்களையும், பாரதி நூற்றாண்டுவிழாவினையும் நடத்துவதற்கு
15

Page 17
ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறேன். எனது எழுத்தை இ.மு.எ.ச, தீர்மானிக்கவில்லை. இப்படித்தான் எழுதவேண்டும் என்று பட்டறையும் நடத்தவில்லை. பல்வேறு கருத் தோட்டம் கொணி டவர் களும் , DIT QBUL Lசிந்தனையுள்ளவர்களும்இதில் அங்கம் வகித்தனர்.
ந.செ. மாத்தளைசோமுவுடன் நடத்திய நேர்காணலிலும் இவரின் காழ்ப்புணர்வு வெளிப்படையானது.
'ஒருவரின் கருத்தை அவரது பிறந்த சூழலும் அனுபவங்களும்தான் தீர்மானிக்கின்றன. மார்க்சீய சிந்தனையின் அரிச்சுவடியும் இதுதான். வாழநேரும் சூழலே ஒருவரது சிந்தனையையும் நடவடிக் கைகளையும் தர்மானிக்கிறது’ என்ற யமுனா ராஜேந்திரனின் கூற்று நட்சத்திரன் செவ்விந்தியனுக்கும் பொருந்துகிறது.
- லெ. முருகபூபதி
(அவுஸ்திரேலியா)
கலை இலக்கியத்தின் சமுகப்பயன்பாடு என்பது மிகவும் சூட்சுமத்தில் இங்குவது இடளவியல் ரீதியானது
நாசிசத்தை உயர்த்திப்பிழக்கும் படைப்புக்களும் சமூகம சாநதவைதான, அம்மா -10 இல் பி. ரஜாகரனின் கடிதம் பற்றி,
நாசிச த தை உயர் த தும் படைப் புக் கள் தடைசெய்யப்படுவதைப்போல பழையதைக்கோரும் 'இருப்பதைப் பாதுகாக்கக் கோரும் 'ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிரான, தனிநபர்களை நோக்கிப்படைக்கும், பிற்போக்கான எழுத்துக்கள் தடைசெய்யப்படவேண்டியவை என்னிறார் றஜாகரன். (அவர் வார் த தைகளையே மேற்கோள் காட்டியிருக் கரிறேன் . திரிக்கவில்லை!) அவருக்கு ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துகிறேன். நாசிசத்தை உயர்த்திப்பிடிக்கும் படைப்புக்களும் சமூகம் சார்ந்தவைதான். நாஜிக்கட்சியும் யூதர்களைத் தவிர்த்த ஒரு மாபெரும் ஒரு மாபெரும் ஜேர்மானிய சமூகத்தை நிறுவுவதையே தனது குறிக்கோளாகக் கொண்டது. இதற்கு எதிராகப்பேசிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் குரூரமாக கொல்லப்பட்டார்கள். அவர்களது படைப்புக்கள் தடைசெய்யப்பட்டன. ஓவியக்கூடங்கள் எரிக்கப்பட்டன. சிற்பங்கள் அடித்து நொருக்கப்பட்டன. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் கலாச்சார 'பாசிசமும் தலை விரித்தாடியது. இது அத்தனையையும் அவர்கள் சமூகம் சமூகம் சமூகம் என்று சொல்லித்தான் செய்தார்கள் - இப்போது றயாகரன் சொல்வதைப்போல. இது சற்றே முன்னால் நாம் கண்ட வரலாற்று நிகழ்வுகள். இதைச்சொல்வதில் நமக்கு எதுவித தயக்கமும் இல்லை. ஆனால் அதே கால கட்டத்தில் - ஏன் அதற்குப்பிறகும்கூட - கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் நடந்தது என்ன? சமூகம் சோஷலிசம்
சுரண்டல், பாட்டாளி வர்க்கம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அழிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? எத்தனை கலைஞர்கள் கொல்லப்பட்டார்கள்? நாடுகடத்தப்பட்டார்கள்?
கிட்லரின் நாஜிக்கட்சியால் கொல்லப்பட்டது 90லட்சம் பேர் ஸ்டாலினின் கம்யூனிஸ்ட் கட்சியால் கொல்லப்பட்டது 60லட்சம்பேர் இது நிருபணமாகிய உண்மை. அப்படியானால், நாஜி என்ற பெயரால் கொல்வது 'பாஸிசம். சமூகம், சோஷலிசம் என்ற
 
 
 

பெயரால் கொல்வது மனிதநேயமா? உண்மையில் ரயாகரனின் சிந்தனைப்போக்கில்தான் 'யாசிசம் அதன் முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்டாலினின் ஆவியே போல் அவர்பேசுகிறார். இம்மாதிரி பாசிஸ்டுகளால்தான் சமூகத்துக்கு ஆபத்தே தவிர ஷோபாசக்தி போன்றவர்காளல் அல்ல.
மேலும், இலக்கியம் என்பது ரயாகரன் நம்பும் அரசியல் சித்தாந்தத்தைப்போல் பட்டினி கிடப்பவனுக்கு வருவாய் சோறுபோடும் வல்லமை படைத்தது அல்ல; ஆனாதிக்க கொடுமையில் சிக்கித்தவிக்கும் பெண்களைக் காப்பாற்றும் ரட்சிப்பு சக்தி கொண்டதும் அல்ல; சாதியத் தின் கொடூரத்திலிருந்து மக்களைக்காத்து உய்விக்கும் பரமபிதாவும் அல்ல. இருதய மாற்று அறுவைச்சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ஒருத்தியிடம் சென்று என் சொறி சிரங்குக்கு என்ன மருந்து வைத்திருக்கிறாய் என்று கேட்பதைப்போலிருக்கிறது. ஒரு இசைக்கலைஞயிடம் சென்று எங்கள் சாதீயக் கொடுமைக்கு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்பதைப்போலிருக்கிறது.
இப்படிச்சொல்வதால், கலைக்கும் சமூகத்துக்கும், கலைக்கும் அரசியலுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை என்று சொல்வதாக அர்த்தமாகக்கூடாது. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதைப்பற்றி உலகளாவில் பலஅண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் வாசிக்காமல் றயாகரன் போன்றவர்கள் அரிச்சுவடிக் கேள்விகளையே இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னரும் கேட்டுவருகிறார்கள். (பல ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இலக்கு என்ற இலக்கிய அமைப்பு நடாத்திய இலக்கியக் கருத்தரங்கம் ஒன்றில் “கட்டிடத்தொழிலாளர்களின் அவலநிலையை மாற்ற உங்கள் இலக்கிய அமைப்பு என்ன செய்தது?’ என்று கேட்டு சத்தம் போட்டு அரங்கைவிட்டு வெளியேறியது ஒரு கூட்டம். அந்த நிலையயே புலம் பெயர் இலக்கியச்சூழலில் இருந்து வருவதும், இது ஊக்குவிக்கப்படுவதும் வருத்தத்திற்குரியது)
கலை இலக்கியத்தின் சமூகப்பயன்பாடு என்பது மிகவும் சூட்சுமத்தில் இயங்குவது. உளவியல் ரீதியானது. சோறுபோடு சோறு போடு என்று கடப்பாடு போடுபவர் கள் உடனடியாகச் செய்யவேண்டியது அரசியல் நடவடிக்கை. இலக்கிய நடவடிக்கையல்ல. இலக்கியம் சோறு போடாது. அறிவியல் மற்றும் இன்ன பிற துறைகளைப்போலவே இலக்கியத்துக்கும் மானுட விடுதலைநோக்கிய அக்கறை உண்டு. ஆனால் அது றயாகரன் போன்றோர் புரிந்து வைத்திருக்கும் 'சோற்று டப்பா மானுடவிடுதலை அல்ல. மேலும் ஒன்று இந்த சோற்றுடப்பா மானுட விடுதலையாளர்கள் தான் இயக் கரீதியாக, சித்தாந்த ரீதியாக வலுவாக ஒன்றிணைக்கப்பட்டவர்கள். இவர்களால்தான் மனித குலத்திற்கு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. வரலாறு நெடுகிலும் இதற்கு ஆதாரங்களே உண்டு. ஆனால் ஷோபாசக்தி, சேனன் மற்றும்
என்னைப்போன்றவர்களால் சமூகத்திற்கு எந்தத்தீமைகளும்
இல லை, நாங்கள் பரிச் சைக் காரர்கள் . அலரிகள் . பைத்தியக் காரர்கள். அலிகளால் எந்தச் சமூகமாவது அழிந்திருக்கிறதா? அலிகளின் வரலாற்றில் எந்த வதைமுகாம்களாவது இருந்திருக்கிறதா?
எங்களை விட்டுவிடுங்கள் றயாகரன். நாங்கள் நாடோடிகள். விலாசமற்றவர்கள். அலைந்து திரிபவர்கள். எங்களிடம் வந்து சமூகம் சமூகம் என் 'ஆண்குறி'தான் என் சமூகம் என்று சொல்லுவேன். எங்கள் எழுத்துப்பிடிக்கவில்லையானால் பேசாமல் உங்களதை பொத்திக்கொண்டு போங்கள்.
- சாரு நிவேதிதா, சென்னை, இந்தியா
1. இதில் வரும் சொற்பிரயோகங்கள் குறித்து திரு. றயாகரன்

Page 18
கலவரமடையவேண்டாம். டாலியின் ஓவியமான
Le Masturbatuer ஐ அவருக்கு நான் சிபாரிசு செய்கிறேன். அதில் வரும் சுயமைதுனக்காரனைப்பற்றி அவர் சிறிதுநேரமாவது சிந்திக்கட்டும். 2. றயாகரனுக்கு பதில் சொல்லும் முகமாகவே ஷோபாசக்தி, சேனன் போன்றோருடன் என்னையும் சேர்த்துக்கொண்டு நாங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன். மற்றபடி அவர்கள் எழுத்துக்கு முன்னால் என் எழுத்து மிகவும் சாதாரணமானது. இது அவையடக்கமல்ல. அவர்கள் எழுத்து தணிக்கை செய்யப்படாதது. எண் எழுத்து முற்று முழுசாக சுயதணிக்கைக்கும் சமூகத்தணிக்கைக்கும் உட்பட்ட பிறகு வெளிவருவது. (.சாரு நிவேதிதாவின் கடிதத்திலிருந்து)
Nivedita, 63-B, Thiru Vi. Ka. Street, Postal Audit Colony, Chinmaya Nagar, Saligramam-Post Chennai- 600 093, India.
நல்ல இரசனையப் பரவற்படுத்தும் முயற்சிகளே எமக்கு
நிறைத் தேவைப்படுகின்றன.
.தங்களின் ஒன்பதாவது இதழினை ஒரு நண்பரிடம் கண்டு பெற்றுப்படித்தேன். 'அம்மா’ சிறுகதைக்கான இதழ் என்று கேள்விப்பட்டிருந்த எனக்கு வேறுவிடயங்களும் இருந்தமை ஆச்சரியமூட்டியது. இதழ் வடிவமைப்பு, அச்சு, காகிதம் தரமாக அமைந்துள்ளன. ஆனால் எழுத்துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் அதிகம் காணப்படுவது சலிப்பைத் தந்தது.
விடயங்களில் யமுனா ராஜேந்திரனின் ‘கலாசார அரசியற் குறிப்பேடு (கலாச்சாரம் என்பது பிழை), உரைகல், நா. கண்ணனின் கட்டுரை ஆகியவை என்னைக் கவர்ந்தன; நார்மன் லாட்ய்டிஸின் கவிதையும், நிருபாவின் கவிதையும் சிறப்பாக அமைந்துள்ளன.
தமிழரசனின் கட்டுரை பயனுள்ள கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் மிகநீண்டதாக அமைந்துவிட்டது. கட்டுரைகள் சிறியதாக இருந்தால் (சுமார் இரண்டு பக்கங்கள்) பொதுவாசகனும் படித்து அறியக்கூடியதாகவிருக்கும். சிறுகதைகள் நன்றாக வரவில்லை; சித்தார்த்த சேகுவராவின் சிறுகதையில் இரண்டு பக்கங்களிற்குமேல் படிக்க எனது பொறுமை இடந்தரவில்லை.
பொதுவாசகனையும் கருத்திற்கொண்டு இதழைத் தயாரிப்பது நல்லது. உங்களைச்சூழவுள்ள பெருந்திரளைப்புறக்கணித்துவிட்டு, 'சிறுகுழுவுக்குள் முடங்குவதால் தன்முனைப்பாளர்களே (Egolet) உருவாகுவதும், சிலருக்கு 'கிரீடம் சூட்டி சிலருக்கு கல் எறிவதும் தந்திரோபாயச்செயற்பாட்டில் இறங்கி உண்மையை மறைப்பதுமே கடந்தகால வரலாறாய் தெரிகிறது. இத்தகைய 'சிறுகுழுக்களின் ஆட்டம் கொஞ்ச காலத்திற்குத்தான்! எனவே ஆழமான விடயங்களைத்தருவதோடு, ஈழம் - தமிழகம் - புலம்பெயர் நாடுகளின் சிறப்பான கலை இலக்கிய ஆளுமைகள், போக்குகளைப் பொது வாசகனுக்கு சுருக்கமாக அறிமுகப்படுத்தும் பணியையும் 'அம்மா’ மேற்கொள்ளவேண்டும்; அப்படியானால்தான் பொதுவாசகனும் ஆர்வத்துடன் 'அம்மா' வைப் படிக்கமுயல்வான். நல்ல இரசனையப் பரவற்படுத்தும் முயற்சிகளே எமக்கு நிறையத் தேவைப்படுகின்றன.
- அ. யேசுராசா இல.1, ஓடைக்கரை வீதி, யாழ்ப்பாணம்.
 
 
 

தமிழுக்கு புதியது வரவேண்டும். அது நமது சமூகமேம்பாட்டிற்கு உதவவேண்டுமே தவிர தடையாக இருக்கக்கூடாது.
.பிரான்ஸில் எனது பயணம் திருப்தியே. புத்தக அறிமுகநிகழ்வு (மூலஸ்தானம், ..) ஒரு பட்டிமன்றமாய் போனதில் எனக்கு வருத்தமே. படைப்பிலக்கியத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருக்கின்றன. அவைகளில் எதுவும் எதுவிலும் உசத்தியல்ல - அவரவர் பாணி. எனது பாணி தனியானது. இது முன்பிருந்தே வருவதாய் இருக்கலாம். இதில் எது நிற்கும் எது நிற்காது என்பதை மக்கள்தான் தீர்மானிப்பர். தமிழுக்கு புதியது வரவேண்டும். அந்தப்புதியது நமது சமூகமேம்பாட்டிற்கு உதவவேண்டுமே தவிர தடையாக இருக்கக்கூடாது. இன்று புதிது என்று ஆபாசத்தின் உச்சிக்கும் - ஆண் பெண் உறவை அப்பட்டமாக்கும் அளவுக்கு எழுத்தைக்கொண்டு போய்விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. வேதங்களில் புராணங்களில் இருப்பதாக சொல்லப்படுகிற புணர்வியல் ஆபாசங்களையே எதிர்க்கிற சுயமரியாதைக்காலம். நான் பார்க்கிற மக்கள் சாதியின்பெயரால் - துளிநீர் இல்லாமல், இனத்தின்பேரால் நசுக்கப்பட்டும் இருக்கின்றனர். இவற்றை மேலே கொண்டுவர வேண்டும். மலையகத்தில் எழுதாமல் இருப்பதே எத்தனையோ. மனிதர்களின் மலங்களை மனிதர்களே அள்ளிய வரலாற்றையே இன்னும் சொல்லவில்லை. கனடா பயணிகளுக்கான கைரிக்ஷா இருக்கிறது. சென்னையில் மனிதனை மனிதன் இழுப்பதா என்று தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டுத்தான் இலக்கியம் இருக்கிறது.
உங்கள் 'அம்மா’ புதிய முயற்சிகளை முன்னெடுக்கிறது. பாராட்டு. காலமும் நேரமும் கைகூடும்போது நானும் புதிய முயற்சியில் இணையலாம். புதிய முயற்சிக்கான எண்ணங்கள் இப்போதுதான் விதையாகியுள்ளன.
அன்புடன் ܖ - மாத்தளை சோமு 17
(.கடிதத்திலிருந்து.)

Page 19
ஆஸ்திரேலியஇதழ் இன்னமும் சிறப்பாய் வந்திருக்கலாம்.
அம்மா 10 வெளிவந்துவிட்டது. புகலிடச்சிறுபத்திரிகை உலகில் இது சாதனைதான். சிறுபத்திரிகைக்கு இருக்கக்கூடிய சிரமங்களை அம்மாவின் குறிப்புகள் உணர்த்துகின்றன. ஆஸ்திரேலியஇதழ் இன்னமும் சிறப்பாய் வந்திருக்கலாம். கூட எதிர்பார்த்தோம். ஆஸ்தரே லிய எழுத தாளரின் ஹெர் பி ஆஸ்திரேலியப்பழங்குடிமக்களின் சிதைக்கப்பட்டுப்போன வாழ்வை மட்டுமே அல்லாமல் அவர்களின் இயற்கைக்கு நெருக்கமான வாழ்வுத்தொடர்ச்சியையும் காட்டுகிறது. ஒற்றைப்பூமுதல் செடிகொடி வரை ரசிக்கும் நட்புக்காட்டும் ஹெர்பி, தேனிமுதல் கங்காருவரை தேடும் ஹெர்பியை எம்மோடும் அறிமுகப்படுத்தி வாழவிட்டதற்கு நன்றிசொல்லலாம். அபோரிஜினிஸ் மக்கள் பற்றி நாம் அறிந்தவை சொற் பமே. நட்சத தரன் செவி வரிந் தரியனின் ஆஸ்திரேலியச்சிறுகதைச்சூழல் பற்றிய அறிமுகம், சேனனின் அந்நியமாற்று, ரோசா லுக்சம்பேர்க், சீனன், நிருபாவின் கவிதைஸ் கவனத்துக்குரியவை. அ. மார்க்ஸின் கட்டுரை அவரின் நாம் கேட்டுச் சலித்தகருத்துக்கள் அதே பழகிய மொழிநடை, மறைமுகமான வாதி தயார் த் தனம் இவைகளோடு ஜமுனாராஜேந்திரனை சாடியிருக்கிறார். ஜமுனாராஜேந்திரன் கட்டுரை கொஞ்சம் போலி அடக்கம் தெரிகிறது. மொழிநடை நன்றாக இருந்தளவுக் கு கருத துக் கள் ஆழமாயப் சொல்லப்படவில்லை. நா. கண்ணன் சோபாசக்திக்குப் பதில்சொல்வது சரிதான். தன் கொள்கையிலாவது திடமாய் இருந்து பதில் எழுதியிருக்கலாம். அவர் இலக்கியம் + சமயம் = சமரசம் ஆகிவிடுகிறார். அவரின் அரைகுறைப் பின் நவீனத்துவவேகம் பொருந்தவில்லை. சங்கடமாய் இருக்கிறது. உரைகல் பகுதயில் யாழ் புக்ஸ் மணியணி ணரைச் சந்திக்கமுடிந்ததில் எதிர்பாராத மகிழ்ச்சி. அவர் முப்பது வருசத்துக்கு முன்னதாகவே சாதிக்கொடுமைக்கு எதிராய் போராடியவர். புகழ்பெற்ற போராட்டங்களை நடத்தியவர். அவர் மீண்டு வந்திருக்கிறார். அவரை புகலிடம் மறக்கவில்லை என்பதே நாம் அவருக்குச் சொல்லும் செய்தி. இலங்கைச்சிறப்பிதழை ஷகீப் தொகுப்பது நல்ல செய்தி. சிங்கள மக்களின் எண்ணங்கள், இலக்கியச்சிந்தனைகள், மலையக மற்றம் இஸ்லாமிய மக்களின் எழுத்துச்செல்வங்களும் தவறாமல் சேகரிக்கப்படவேண்டும். எங்களுக்கு மிகச்சிறந்த இலங்கைச்சிறப்பிதழை ஷகீப் தரவேண்டும் மானுடம் வெல்கவென. - சி. கிருஸ்ணா
(சேருமனி)
 
 
 

எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி பேரறம்?
மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி. மற்றதுக்கு உண்மையாய் இருப்பதே உண்மை. மற்றதாய் இருக்கும் உரிமையே அறம். இது தவிர எல்லோருக்குமான பேருண்மை, பெருநிதி, பேரறம் என எதுவுமில்லை’ என மற்றதன் இருப்பைக்கூவிப் பறைசாற்றுகிறது பின்நவீனத்துவம். விடுதலையைப் பறைசாற்றிய சகல குரல்களும் அதிகாரங்களையே பரிசளித்ததைக் கண்டு கலங்கிப்போயுள்ள நாம் இதனைப் பாசீலணைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்தெப்படி? (அ. மார்க்ஸ், பின்நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல் /இந் நூலுக்கு அம்மா -9ல் விளம்பரமும் வெளிவந்திருந்தது)
மாற்று என்பது பிளவுபட்ட சமுதாயத்தில் மட்டும் இருக்க கூடிய ஒன்று. அதாவது வர்க்கச் சுரண்டல், ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை என நீளும் சமுதாய பிளவுகளில் மட்டும்தான் மாற்றும், மாற்றாய் இருத்தலும் சாத்தியம். இது இல்லாத போது மாற்று என்பது மனிதர்களுக்கிடையில் மறைந்து விடுகின்றது. பிளவுபட்ட சமுதாயத்துக்கு மட்டும் உரித்தான இது 'நீதியாக”, 'உண்மையாக’, ’உரிமையாக’ இருக்கமுடியும். இது ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையில் பொதுவான உண்மையாக எப்படி இருக்கமுடியும். இது மாறிமாறி இருக்கமுடியுமா? ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஆட்சியை பிடித்தபின் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் தொடர்ச்சியில், சாதியத்தை கடக்கும் போராட்டத்தில், சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தில் என நீண்ட போராட்டத்தில் எப்படி மாற்றாய் ஆணாதிக்கம், சாதியம், சுரண்டல் இருக்க முடியும்? அந்த மாற்று பழையதை மீட்கும் எதிர்ப் புரட்சிதானே ஒழிய வேறு எதுவுமில்ல. இல்லை எனின் எது?
அடுத்து விடுதலையை பறைசாற்றிய குரல்கள் அதிகாரத்தை பரிசளித்தை கண்டு கலங்குகின்றோம்' மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை வன்முறை மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை சொல்லியே ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக வன்முறை மூலம் ஆட்சிக்கு வந்தது. மாறாக காந்திய வழிகளிலோ, மதவழிகளிலோ அன்பை போதித்து புரட்சி செய்ய முடியுமென கூறவில்லை. பின்நவீனத்துவம் வன்முறைக்கு பதில், அகிம்சையை மாற்றாக வன்முறையை மறுப்பதன் மூலம் தெரிவிப்பதால், இவ் அகிம்சை கோட்பாடு இவ்வன்முறை சமூகத்தை பாதுகாக்கும் என்கின்றோம். இல்லை எனின் எப்படி சாதியை, ஆணதிக்கத்தை, சுரண்டலை வன்முறை இன்றி ஒழிக்கமுடியும். அதாவது கிறிஸ்துவ மதம் கூறுவது போல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டக் கோருகிறீர்களா? சாதி ஆதிக்கத்தை எதிர்த்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து, சுரண்டலை எதிர்த்து அதன் மீது நடத்தும் வன்முறையையும், அதன் மீது நிறுவும் அதிகாரத்தையும் கண்டு கலங்கிப் போகும் அ.மார்க்ஸ்சும், அவர் படித்தான தொண்டர் பெடியளும் எதை பாதுகாக்கின்றனர் என்பது தெளிவானது. "கேள்வி' என்பார்கள் 'பரிசீலணை’ என்பார்கள் ஆனால் தத்துவத்தில் முடிவான முடிவுகளை, மார்க்சிய எதிர்ப்பில்மட்டும் "கேள்வி' இன்றி நடத்துவதில் ஆக்ரோசமாக உள்ளனர். ”எல்லோருக்குமான பேருண்மை, பெரு நீதி, பேரறம் என எதுவுமில்லை’ எனில் எல்லோருக்குமான சுரண்டலற்ற சமுதாயம், ஆணாதிக்கமற்ற உலகம், சாதியற்ற மனித இனம் என்ற பேருண்மை, பெருநிதி, பேரறம் மனித குலத்தின் முன் இல்லையா? அப்படியாயின் எல்லோர்க்கும் இல்லாத எந்த பேருண்மை, பெருநீதி, பேரறத்துக்காக குரல் கொடுக்கின்றிர்கள்.? கேள்வி’, ‘பரிசீலனை எனச் சொல்லி இருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகை ”எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி, பேரறம் என எதுவுமில்லை” எனக் கூறி (இருக்கும் சிலருக்கான "பேருண்மை, பெருநிதி, பேரற’த்தை) பாதுகாக்கிறீர்கள். எல்லோருக்கும் இல்லை என்று ஒன்றை பாதுகாக்கும் போது அல்லது ஒன்றை மறுக்கும் போது இன்னொன்றின் மீது வன்முறையல்லவா எஞ்சுகின்றது. பிறகு எப்படி வன்முறையைக் கண்டு கலங்க முடியும்?

Page 20
ஷோபாசக்தி யமுனாவை விமர்சிக்கும் போது யமுனாவின் கருத்து என்ன எனக் கேட்டபடி விமர்சித்தவர் அவர் தனது கருத்து என்ன எனச் சொன்னதில்லை. இதைத்தான் சேனனும் செய்தபடி தமது கருத்தை "கேள்விக்குள் முடக்கி ஒழித்தபடி மற்றவன் மீது "கேள்வி' அல்ல முடிவுகளையே வைக்கின்றனர். அதுவும் யமுனாவை பலரின் கருத்தை ஒன்றுடன்ஒள்று இனைத்து கட்டுரை ஆக்கியவர் எனக் கூறியபடி, அதையே தான் செய்தபடி அதனாலேயே விமர்சிப்பதுதான் வேடிக்கை. இந்த விமர்சனத்தில் எந்தவிதமான தெளிவான விளக்கமும் கிடையாது.
அம்மா கவனிக்க தவறியது அம்மா ஆசிரியர் தலையங்கம் பாரிசில் 'கற்பழிக்கப்பட்டு’ படுகொலை செய்யப்பட்ட குழந்தை சார்பாக இச் சமூகத்தை பொறுப்பாக்கி, அதைக் கண்டித்து வெளியாகியிருந்தது. இந்தவகையில் தனது பொறுப்பை இதில் அம்மா சரிவர வெளியிட்ட போதும், இந்த சமூகத்தின் ஊடகம் என்ற வகையில் அம்மா தனது தவறை காணத்தவறிவிட்டது. இந்த வகையில் சுகன் எக்ஸில் எழுதிய கதை ஒன்றில் பெண்கள் தமது மார்பை இந்தபிடி இந்தபிடி என திரிபவர்கள் என எழுதியதை அம்மா 8இல் சேனன் புகழ்ந்தபோது சமூக வன்முறைக்கான ஊற்று மூலங்களை அம்மா இனம் கணத்தவறியது ஏன்? இதே அம்மாவில் வளர்மதி (இந்த வளர்மதி கூட ஒரு ஆணாக இருக்கும் வாய்ப்பே அதிகம்) என்ற பெயரில் அமெரிக்க கவிதை மொழி பெயர்ப்பு சதாரண ஹொலிவுட் சினிமா கதைகளின் ஆண . பெண்களுக்கிடையில் எப்படி கள்ள உறவு கொள்வது என்பதை பிரதியாக்கியது. இரண்டு மனிதர்க்கு இடையில் இருக்ககூடிய பரஸ்பரம் உள்ள நேர்மைக்கு பதில் மோசடிகளை, துரோகத்தை நியாயப்படுத்தும் அபத்தங்கள் தான் சமூகத்தின் கொடுரமான வன்முறைகளின் சிலபகுதியாகும். பரிஸ் விதிகளில் பெண்களை உறவு கொள்ள முடியுமா என அலைவதும், வீடுகளுக்கு பெண்களை நோக்கி வரும் அனாமதேய தொலைபேசிகளும் இக் கவிதைக் கும் இடையில் பணி பியல வேறுபாட்டை மட்டுமேவெளிப்படுத்துகின்றது. இங்கு இருவரும் தாம் விரும்பி துரோகம் செய்வதும், பாரிஸ் வீதியில் ஒருவர் துரோகத்தை முன்வைத்து நோக்குவதும் தான் இந்த விதிவிலக்கு. உலகளவில் ’அதித சுதந்திரம்’ உலகை சூறையாடுவதில் வளர்ச்சி பெற்றபோது 1970 இல் மாணவர் போராட்டம் தனது நியாயமான கோரிக்கைகளை எழுப்பிய போதும், அது தோற்கடிக்கப்பட்ட நிலையில் சுதந்திரம் என்பது வக்கிரமாக இயக்கங்கள் வீங்கியது போல் வெளிப்பட்டு இன்று பாலியல் வக்கிரத்தால் சமுதாயம் சூறையாடப்படுகின்றது. இந்தவகையில் குழந்தைகள் மற்றும் சமூகம் மீதான பாலியல் வன்முறைகள் உயர்ந்த வண்ணம் பாய்ச்சல் நிலையில் உள்ளது. அண்மையில் பிரான்சில் பாடசாலைக்குள் நடக்கும் வன்முறையை முதன்முதலாக அரசு ஒத்துக் கொண்டு விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. குழந்தையின் முதல் 18 வயதுக்கு இடையில் 10 வீதமானோர் பாலியல் வன்முறையை பாடசாலையில் அனுபவிப்பதுடன், இது இரகசியமாக மாறிவிட்டமையை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு நாளும் இரண்டு பாலியல் வன்முறை பாடசாலை மணவர் எதிர் கொள்வதுடன், ஒவ்வொரு ஒன்பது நாளுக்கு ஒரு 'கற்பழிப்பும் சக மாணவனால் நடத்தப்படுகின்றது. இந்த வகையில் முதல் தவணையில் 242 சம்பவம் நடை பெற்றதை கல்வி அமைச்சு ஒத்துக் கொண்டதுடன் இதைவிட மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதையும் எற்றுக்கொண்டனர். இந்த 242 சம்பத்தில் 7 சதவீதம் கற்பழிப்பு, 12 சதவீதம் கற்பழிக்க முயற்சிக்கும் வன்முறையை கையாண்டவை. 29 சதவீதம் செக்ஸ் வன்முறைக்கு உள்ளாக்கியவை. மிகுதி மற்றய பாலியல் வன்முறைகள். இதில் பாதிக்கப்பட்டோர் 30 சதவீதம் 12 வயதுக்க குறைவு. 13 சதவீதத்தினர் 11 வயது. 35 சதவீதத்தினர் 13 வயதுக்கு குறைவு. 18 சதவீதம் பேர் 11 வயதுக்கு குறைவு. இதில் 8,9 வயது குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக ஒப்புக் கொண்டதுடன், 5 முதல் 11 வயதுக் குழந்தைகள் பல்வேறு பாலியல் வதைக்கு உட்படுவதை கல்வி அமைச்சு ஒப்புக் கொண்டு ஒரு விசாரனை கமிட்டியை அமைத்துள்ளனர். உலக மயமாதல் செக்ஸ் மயமாகி கட்டுடைத்த எல்லை கடந்த

பாலியல் மனிதானக மனிதனை வளர்த்து, பாலியல் சந்தைப் பொருளாக மாறி நரி அதன் மறைவில் மனிதர்களை கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய அமைப்பு நீடிக்கும் வரை இது மாற்றமுடியாத ஒரு போக்காக வளர்ச்சி பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது. காட்டுன் முதல் குழந்தைகள் முன் தெரியும் எல்லாம் பாலியல் நுகர்வினுாடான சந்தைப்படுத்தல். குழந்தை முன் பாலியல் வேட்கை துாண்டப்பட்டு அதை அனுபவிக்க தடையாக உள்ளதை வன்முறை மூலம் சாதிப் பது யதார்த்தமாகியுள்ளது. இது பெரியவர் முதல் சிறுவர் வரை பொது நியதியாகவும், இதன் பிரதிபலிப்பின் வெளிபாடாக பாலியல் கொள்கைகள், கோட்பாடுகள் முன்வைக்கப்படுவதுடன், இதையே மூன்றாம் உலக நாட்டின் பொதுக் கொள்கையாக்க தீவிரமாக பல்வேறு கோட்பாடுகள், கலை இலக்கியங்கள், நடைமுறைகள் முயல்கின்றன. (விமர்சனக்கட்டுரையிலிருந்து சுருக்கப்பட்டது) - பி. றயாகரன்
துணிச்சலான விமரிசனங்கள் உற்சாகத்தைஊட்டுகின்றன.
தங்களது அம்மா சஞ்சிகையின் 6வது இதழை மட்டும் வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எமது தாய் நாட் டில் இத்தகைய காத தரமான இதழ்கள் வெளிவருவதில்லை (ஒரு சில தவிர) என்பதை நினைக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. ஆற்றலும் அறிவும் மிக்க புத்திஜீவிகள் பலர் புலம்பெயர்ந்து விட்டார்கள் என்பதை புலம்பெயர் இலக்கியங்கள் சஞ்சிகைகள் மிகத்தெளிவாகக் காட்டுகின்றன. அவை தாங்கிவரும் காத்திரமான படைப்புகளும் துணிச்சலான விமரிசனங்களும் எம்மிடையே உற்சாகத்தை ஊட்டுகின்றன. அம்மாவின் இத்தகைய பணி சிறக்க எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தையும் பெற்றுப் படிக்கக்கூடிய பொருளாதாரநிலை என்னிடம் இல்லாமையை நினைத்து மிகவும் வருந்துகிறேன். தங்களது சஞ்சிகை எனக்கு அனுப்பி உதவுவீர்களானால் மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனாவேன். தங்களது இலக்கிய சமூகப்பணி சிறக்கவும், தாங்கள் மீண்டும் எமது நாட்டில் பணிசெய்யக்கூடிய சூழல் தோன்றவும் வேண்டுமென எண்ணுகிறேன்.
- இரா. சிவலிங்கம் No:6, Bundings Road, Batticalao, Sri Lanka.
SAMAR
e O
O O 9 அரசியல் விமர்சன ஏடு : 87, Rue Colombes :
92600 Asniers, France LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
1(

Page 21
புதுஉலகம் எமை நோக்கி.
நோர்வேயிலிருந்து வெளியாகின்ற புலம்பெயர்ந்த பெண்களின் சஞ்சிகையான ‘சக்தி’ முதலில் கொண்டுவந்திருக்கும் சிறுகதைத்தொகுப்பு இது. இதிலேயுள்ள சிறுகதைகள் அனைத்தும் நல்லதோ, கூடாதோ, எப்படியோ ஆனால் தனியே பெண்களின் சிறுகதைகளைக் கொண்டதாக அமைந்தது உண்மையாகவே என் போன்ற பெண்களுக்கும், சில ஆண் களுக்கும் பெரிய மகிழ்ச்சியாகவே இருக்கும்.
அநேகமாகச் சிறுகதைத்தொகுப்பு என்னும்போது முக்கால்வாசியோ முழுவதுமோ ஆண்களின் அட்டகாசம்தானே. இத்தொகுப்டை பார்த்ததுமே உற்சாகம் ஏற்பட்டது. ஆயினும் புலம்பெயர் பெண்கள் சஞ்சிகைதான் இதைச் செய்யவேண்டியிருந்தது. இன்னுமொருபக்கம் யோசிக்கும்போது இவர்கள்தான் இதைச்செய்யவேண்டும் என்றும் தோன்றுகிறது.
இனி, புதுஉலகம் எமைநோக்கி’ தலைப்பை பார்த்தவுடன் குறிப்பிட்ட
() சமய த தைச் சார் நீத சஞ சிகையரினதே துண்டுப்பிரசுரங்களினதோ ஞாபகத்தையே ஏற்படுத்தியது தலைப்பை கொஞ்சம் உசாராக,. இல்லை.நிறைய உசாராகவே வைத்திருக்கலாம். இத்தொகுப்பில் அய்ந்து நாடுகளில் வாழுகின்ற (புலம்பெயர்ந்து) இருபத்துமூன்று பெண்களின் கதைகள் அச்சாகியுள்ளன.
முதலாவதான 'முகம் இலேசில் மறந்துபோகக்கூடிய முகமாக இல்லை. ஏராளமானவர்கள் இப்படித்தான் பெரியபடங்குகளைத் தொங்கவிட்டுக்கொண்டு திரிகிறார்கள். ஒத்தகருத்துடையவர்களுடன் இணைந்து வாழலாம் என்று நினைப்பவர்களை துள்ளி எச்சரித்துள்ளது போல இருக்கின்றது உமா அவர்களின் சிறுகதை
சுகந்தியின் 'பொய்முகங்கள்’ இதுபோன்ற ஒரு கதைதான் பேச்சளவிலும், தம்மை பாதிக்காத முறையிலும் புரட்சி, புதுமை பேசுபவர்கள் நடைமுறையில் நைஸைாகக் கழருவது நாம் அறிந்தவை. அதனை முந்தநாள் நாங்கள் கேள்விப்பட்ட கதைபோல் எழுதியிருக்கிறார் சிறுகதையாளர்.
காவேரி எழுதிய நியுமொரு சிமோன் தி போவுவா போல' அய்ஸ் வைத்து தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆண்களைப் பற்றியும் கூறுகிறது. ஒருத்தன் ஒரே மூச்சா ஒரு பெண்ணைத் துரத்தியபடி அவளைக் கெஞ்சி நச்சரிக்கிறான். ஆனால் அந்தப் பெண் நன்றாக யோசித்தபின் அவனது காதலியாக இருக்க சம்மதித்த மறுவினாடியே அவன் கண்ணில் அந்தப் பெண் ரொம்ப மலிவான மதிப்புக்குறைந்த பெண்ணாகக் கருதப்படுகிறாள் இது பலரின் அனுபவ உண்மை. நிறையப் பெண்களுக்கும் இது தெரியும். நிருபாவின் தஞ்சம் தாருங்கோ’ நான் ஒரு அகதி என்று சொல்லுவதற்குப் படவேண்டிய கஷ்டங்களையும், எம்மவர்களாலேயே எமக்கு ஏற்படும் தொல்லைகளையும் சொல்கிறது அதுவும் பெண்களுக்கு ஏராளம்.
ராஜேஸ்வரி எழுதிய 'எய்தவர் யார்? ஆசியர்களை வெறுக்கு ஆங்கிலேயர்களைப் பற்றிக் கூறுகின்றது. அனுபவமுள்ள எழுத்துநடையுடன் சிறுகதை போகிறது. இதுபோன்ற கதைகள்
லம் பெயராதவர்களால் வாசிக்கப்பட்டால் “வெளிநா(
\νΑ
போகவேனும்’என்று துள்ளுபவர்கள் சிலர் முன்வைத்தகாலை இரண்டு அடிகள் பின்னுக்கு வைப்பார்கள்.
விக்னா பாக்கியநாதனின் 'மாறியது நெஞ்சம்’ ஆண்களின் மனோபாவத்தை தெளிவாகக்காட்டுகின்றது. கணவன் என்ற ஆன

மட்டுமல்ல, அண்ணன்தம்பி, அப்பா, மாமன், மச்சான் கூட தாங்கள் சார்ந்த பெண் களை இப் படித் தான் பார்க் கறார்கள், நடத்துகிறார்கள்.
கருணா எழுதிய கமலா காத்திருக்கிறாள் யாருக்காக? கடவுள்காகவா? அப்படியெண்டால் உது கடைசிவரையும் நடவாது. இது போல சோம்பேறித்தனமான சிறுகதையொன்று இதில் அச்சாகியிருக்க வேண்டாமெனத் தோன்றுகிறது. சுவிஸ்தண்டவாளம் எப்பதொடக்கம் யாழ்ப்பாணத் தமிழ் கதைக்கத் தொடங்கினதெண்டு தெரியயேல்லை. சுருதி எழுதின ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீளமுடியும் அந்தப் பெண்ணும் குழந்தையும் ஏன் விழுந்தார்கள்? வாசிப்பவர்களுக்கும் கேள்விக்குறிதான்.
அடுத்தகாலடிகள், வல்லைவெளிதாண்டி, அக்கரைப்பச்சை, சதுரங்கம் போன்ற சிறுகதைகளின் எழுத்துப்போக்குகள் இன்னும் மெருகேற்றப்படலாம்.
கசப்பான பலாக்கனி, மூளைக்குள் ஒரு சமையலறை, சுபைதா ராத்தாவின் பொழுது ஆகியன சிலபல காரணங்களினால் உதைகள் வதைகள் படும் பெண்களைப் பற்றியவைகள்.
விலங்குடைப்போம், கல்யாணச்சீரளிவுகள், கானல் நீர், வெளிநாட்டு மாப்பிளைகளை நம்பி வந்து பின் துணிவுடன் முடிவுகளை எடுக்கும் பெண்களைக் காட்டுகின்றன. தாலியைப் பயத்துடன் கழுத்தில் சுமக்கும் பெண்கள், இல்லை நகைப்பெட்டியிலே சுருட் டிவைத் தருக்கும் பெணி கள் அதைப் பார் த துப் பயப்படவேண்டாம் என முதுகில் தட்டிக்கொடுக்கும் முயற்சிகள்.
சுரண் டலின் கொடுக்குகள், வேலைக் காரிகள் வீட்டு வீட்டுவேலைக்காகச் செல்லும் மகளிர் அங்கே எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளன. முதலாளிகளின் திமிர்த்தனங்கள் சொல்லப்படுகின்றன.
ஒருமானுடத்தின்குரல், அத்துமீறல்கள், வடிகால்கள் ஆழமான கருத்துக்களை சுருக்கிச் செதுக்கப்பட்டுள்ளது. அனேகமான பெண்களின் சார்பில் இக்கதைகள் வெளிப்பட்டிருக்கின்றன. வாசிக்கும் பெண்கள் இதெல்லாம் தமக்கும் எப்போதோ, இன்றோ நடந்தது, நடக்கிறது என நினைப்பார்கள். இச்சிறுகதைத்தொகுப்பில் தொகுப்பாளர் கள் குறிப் பரில் கூறியுள்ளதுபோலவே பெண் விடுதலைபற்றிய உணர்வுகளும் பெண்ணிலைவாதச் சிந்தனைகளின் வெளிப்பாடுகளும் ஊடுருவியுள்ளன. பலப்பல காலங்களாக ஆண்களின் பார்வையிலே பார்க்கப்பட்டு கவர்ச்சி, மென்மை, அடக்கம், பயம், பொறுமை, வெட்கம் கொண்டவர்களாக 6 லென் ஸ் களைப் போட்டுப் பார் த தனர் . பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, கட்டாயமாகப் பெண்கள் தங்களைத் தாங்களாகக் காட்டும் இதுபோன்ற தொகுப்புக்கள் நாவல்கள் வரவேண்டும். தர்மினி, ஜேர்மனி
தொடர்புகட்கு
SAKITH
BOKS 99 OPPSAL
0619 OSO 6
NORWAY

Page 22
||||| III
அன்புடன் தோழர் ஏ. ரகுநாதன் தமிழாழ்கூத்தவை, பாரீஸ். அவர்கட்கு, வணக்கம்.
உங்கள் மலரும் மடலும் கிடைத்தன. இத்தனை சீக்கிரம் அனுப்பிவைப்பீர்களென எதிர்பார்க்கவில்லை. நன்றிகள் அனந்தம். - நிலவிலே பேசுவோம் - உங்கள் படைப்பென்பதுதான் என் எண்ணம், அதை நானே பல பேருக்கு அறிவித்தும் இருக்கிறேன். நீங்கள் உண்மையை எழுதியதும் சற்றே ஏமாற்றமாகவுள்ளது. உங்கள் தயாரிப்புகள் எதனையும் சிறியேன் பார்க்க சந்தரப்பம் இன்னும் அமையவில்லையெனினும் உங்கள் சினிமா முயற்சிகள் அனைத்தும் நானறிவேன்.
உங்கள் இளவயதுப் படங்களைப்பார்த்தால் Sean connery மாதிரியிருப்பீர்கள். இப்போதைய தோற்றம் கொஞ்சம் வித்தியாசம். இப்போது வாழ்வனுபவங்களின் முதிர்ச்சியுடனான ஞானக்களை கூடியுள்ளது.
நான் நினைக்கிறேன் ஒரு கலைஞன் என்றும் எதனையும் இழப்பதில்லை. இழப்புக்களையும் அனுபவமாக்கித் தன் படைப்புக்குள் உரமாய்ச்சேர்த்துவிடும் இரசாயனி அவன். சமயத்தில் அசடுபோலவும் தோன்றும் அவன் தோற்றம் உலகத்தை அளந்ததின் விளைவேயன்றிப் பிறிதொன்றுமில்லை. எனவே உலோகாயதம் மீது ஒரு துரும்பைப் போலும் மிதக்கத்தெரிந்த கலைஞனே நீ எதனையும் என்றும் இழக்கவுமில்லை, இழக்கவும் மாட்டாய் இழப்புபோல் தோன்றுவதும் உண்மையில் வரவே!
இன்னமும் ஈழத்துக்கலைஞர்களுக்கு படைப்பாளிகளுக்கு எழுத்தாளர்களுக்கு ஒரு சந்தையில்லாதது அவர்கள் உற்சாகத்தைத் தறித்துவிடுகின்ற நிலையைத் தான் தருவதாவுள்ளது. எத்தனையோ நல்ல படைப்பாளிகள் பேனாவை மூடிவைத்துள்ளதற்கும் காரணம் இதுவே. மிக உயர்ந்த படைப்பென்பார்கள். எழுதியதில் நுாறு பிரதி விற்கமாட்டாமல் திண்டாடிக்கொண்டிருப்பான்.
எப்படியோ நீங்கள் மீண்டும் எழுதுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்கள் நுால்வெளியீட்டுவிழா அனுபவங்கள் பரவாயில்லை. எனது அனுபவங்கள் நினைவு கூர்ந்து மகிழத்தக்கவையல்ல. வருவதாக வாக்களித்த பலர் கடைசிநேரத்தில் காலை
 

■ اشتق
"
வாரினார்கள். எனக்காகப் பூத்ததை வந்த அன்றே முகர்ந்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளபடியே நாவல தன்னளவில் சில பலவீனங்களையும் கொண்டேயுள்ளது. ஒரு முப்பது வருஷங்கள் முன்னதாயரின் ஒகே. தற்போதைய நவீன விமர்சனப்பார்வைகளுக்கு ஈடுகொடுப்பதாயின் நாவல் இன்னும் நிறைய விஷயங்களைகச் சந்திக்கவேண்டியிருக்கும்.
இன்னொரு பெண்ணின் பரிதாப நிலை கண்டு தன் புருஷனையே விட்டுத்தரும் ஒரு பெண்ணின் அசாதாரண தியாகம் என்ற அளவில் நாவலின் கருவில் வித்தியாசம் உண்டு. ஆற்றொழுக்கான இயல்பான மொழி நடை. ஆனால் நாவல் அமைப்பில்தான் சில பலவீனங்கள் சேர்ந்து விடுகிகின்றன.
சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. சிவராமை ஒரு அதிமானுடனாக பலவீனங்களற்ற உத்தம புருஷனாக வார்த்துள்ளமை. (காவிய நாயகர்கட்குப் பொருந்தலாம். நடப்பியலில் அசாத்தியம் )
2. சுந்தரம் என்ற பாத்திரம் தன் காதலை வெளிப்படுத்தும் உணர்ச் சிமயமான கட்டத் தல உஷா வின் கைகளைத்தொட்டமையை ஒரு கிறிமினல் சம்பவமாக காட்டப் படும் வேளையரில் உஷா தான் காதல்கொண்டவனின் விரும்புபவனின் சம்மதமின்றியே பாட்டி சொல்கிறாளெனக்கூறித் திருமணத்திற்கான நாளைக்கூடக் குறித்து விடுகிறாள். இந்த இரண்டு (வன்முறைக்கும்) சம்பவங்களுக்கும் என்னதான் வித்தியாசம்? ஒருவனின் வீட்டுக்குள்ளேயே புகுந்து காப்பி போட்டுக்கொடுக்கும் வன்முறை. இதே தவறை சுந்தரம் இழைத்திருந்தால் அவனுக்கு மரண தண்டனைகூடக் கிடைத்திருக்கலாம். சிவராமின் காதலை உஷா யாசிப்பது இயல்பானால் உஷாவின் காதலை சுந்தரம் யாசிப்பதும் அதேயளவு இயல்பானதே. ஆசிரியர் ஒன்றை மட்டும் நியாயப்படுத்தியிருக்கவேசுடாது !
3. உஷாவைச் சிவராம் தன்வீட்டில் சந்திக்கும் அதிர்ச்சியான கட்டத் தில நாவலன் அடுத் த கட்டங்கள் சம்பாஷணையாலேயே நகரவேண்டிய தருணத்தில் ஆசிரியர் குறுக்கே புகுந்து அறை பற்றியும் அங்கு என்னென்ன வெளிநாட்டுப்பொருட்கள் உண்டென்ற விவரணங்களையுந்தந்து நாவலின் ஓட்டத்துக்கு பெரிய தடுப்புக்கட்டை போடுகிறார்.
4. ஒருவனின் வீட்டு விலாசங்களைத்தெரிந்து கொண்டு அங்கு திடீர் தீடீரென்று குதித்துவிடக் கூடிய ஒரு அறிவார்ந்த சமாத் காரம் நிறைந்த ஒரு பெண் ஒருவன் திருமணமானவனா இல்லையா என்பதை அறிவதற்கு எந்த முயற்சியுமே எடுக்கவில்லையே? இதற்கு காளிதாசன் காவியத்தில் ஒரு பனுவலேயுண்டு. ஒரு பேதைப்பெண் ஒரு ஆடவனின் அழகிலும் கவர்ச்சியான பேச்சிலும் மயங்கிவிடுவாளாம். ஒரு பெதும்பைப்பெண் அவனிடமுள்ள கலைகளிலும் திறமைகளிலும் மனதைப்

Page 23
9.
1.
O
பறிகொடுத்துவிடுவாளாம். அறிவார்ந்த புத்திசாலியான கன்னியோ தன் தோழிகளாலும், நம்பிக்கையான பிற மனிதர்களாலும் அவன் ஒழுக்கம் புகழ் வீரம் பற்றியெல்லாம் தெரிந்து கொணி ட பரின் னாலேயே மனதை இழக்கத்துணிவாளாம். ஆனால் உங்கள் உஷா ஒன்றும் அசடல்லவே?
சிவராம் தான் திருமணமானவன் என்பதை அவளை அதிர்ச்சி ஏற்படுத்தாமல் தெரிவிக்க வழிகள் பல உண்டு. மேசையில் தன் குடும் ப போட்டோ ஒன்றை வைத்திருந்தாலே போதும். உஷா தன் அசட்டுத்தனத்தைப் புரிந்து கொண்டு விடுவாள். மேலும் உஷா தன் மனதைத் தறந்து காட் டியபோதே உணர்ச் சிவயமான அக்கட்டத்தில் தான் ஏன் அவள் காதலை ஏற்க முடியாதென்பதைக் கூற அவனுக்கு சந்தர்ப்பமிருந்தது. அதிர்ச்சியடைந்துவிடுவாள் என்பதால் கூறாமல்விட்டான் காரணங்கூறிக் கதையை நகர்த்துவது தர்க்கத்திற்கு அப்பாற் பட்டுள்ளதோடு , அந்நகர்விலும், சிவராமுக்கும் சுந்தரத்திற்கும் ஒரு fight ஐத்தருவதும் நாவலுக்கு ‘dramatic தன்மை சேர்க்கிறது.
ஒரு எஸ்டேட்டைச் சொந்தமாக வைத்திருக்கக்கூடிய அளவு பணக்காரனான சிவராம் வேறொரு கொம்பனியில் மனேஜராக பணியாற்றுதல் ,
Wholeintheheart தான் அவள் நோயென்றால் அதற்கும் சிகிச்சையுண்டு Aids ஐப்போல் ஆயுளுக்கு நாள் குறிக்க வல்ல நோயல்ல அது. அந்த நோயுக்கு சிவராமன்கூட புதிய சிகிச்சைகள் தர முயற்சிகள் எதுவும் எடுக்கக்காணோம்.
ஒரு மாணவன் சகமாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துவிட்டால் அவனைப்பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தி அவன் எதிர்காலத்தையே பாழடித்துவிடும் உளவியல் பிரக்ஞையற்ற முரட்டுக்காலம் ஒன்று நம்மிடமிருந்தது. அதேபோலொரு கொடுரமான treatment இங்கே சுந்தரத்துக்குத் தரப்படுகிறது. இதிலெனக்குச் சற்றும் உடன்பாடில்லை. ஒருவன் ஒரு பெண்ணின் கையை ஆபீஸில் அவள் சம்மதமின்றித் தொட்டான் என்பதற்காக அவனை வேலையிலிருந்து துாக்கிவிட (இந்தியாவில்கூட) தற்கால தொழிலாளர் சட்டவிதிகள் அனுமதிப்பதில்லை. மிஞ்சிப்போனால் misconduct அடிப்படையில் அதிக பட்ஷத்தண்டனையாக இடமாற்றல் மட்டுமே தரலாம்.
உங்கள் முருகன் பக்தி கோமதி அம்மாள் மீது ஏற்றப்படுகிறது. (யதார்த்த இலக்கியம் நம்பிக்கைகள், கோட்பாடுகளுக்கு இடம் தராது. )
வர்ணனை அதிகமாகுமிடங்களில் கட்டுரைத்தன்மை
சேர்ந்துவிடுகிறது. நாவல் நேர்கோட்டமைப்பிலுள்ளது. மேலுமங்கே இடம்பெறும் சம்பவங்கள், செய்யப்படும் வர்ணனைகள் தமிழ் எழுத்துப்பரப்பில் ஏலவே உள்ளதும் பரிச்சயமானவையுமாகும். (ரோஜாவென்பது நிலவென்பதுetc. ).
சில படைப்பாளிகளுக்கு புகழ்ந்து கொண்டிருப்பதுதான் பிடிக்கும் நீங்கள் அந்த நிலைகளையெல்லாம் கடந்து வந்துவிட்ட உயர்ந்த மூத்த கலைஞன் என்பதால் எனது பார்வையில் பட்டதை உங்களுடன் ஒரு பகிரவுக்காக எழுதுகின்றேனேயன்றி
2
2
வேறொன்றுமில்லை. ( நீங்கள் விரும்பினாலன்றி இந்நாவல் மீதான எனது பார்வைகளை பத்திரிகை ஒன்றுக்கும் தரமாட்டேன்.

நான் நாவல் விஷயத்தில் (சிறுகதைகளுக்கு அப்படியல்ல) பிரதியைப் பிரசுரிக்க முன் கறாரான இரண்டு விமர்சகர்களிடம் தந்துவிடுவேன். அவர் கள் கூறுபவைகளில கொள்ளவேண்டிதைக்கொண்டு, தள்ளவேண்டியதைத்தள்ளி மேலும் செப்பனிடுவேன். ந.சுசீந்திரன், மு.நித்தியானந்தன் , கவிஞர் ரஜின்குமார் ஆகியோருடனான அலசலின் பின்பு - என் வாழ்வு வசப்படும்- பக்கம் பக்கமாக வெட்டப்பட்ட ஒரு நாவல், ஜெயமோகன் எழுதியுள்ள 757 பக்க நாவலான விஷ்ணுபுரம் கூட (பிரதி தேவையாயின் எழுதுங்கள்) சுந்தர ராமசாமி போன்றவர்களுடனான விவாதங்களின் பின்பு எத்தனையோ பக்கங்களைத் தான் திருப்பி எழுதியதாக எனக்கு எழுதியிருந்தார். ஒரு பக்கப்பார்வையில் புரியாத சில பரிமாணங்கள் மற்றவரின் பார்வையில் புலனாகலாம்.
உங்கள் பெயர் தமிழிலக்கியத்துடன் நிலைக்க வல்ல மாதிரி நீங்கள் உயர்ந்த ஒரு நாவல் படைக்க வேண்டுமென்பது எனது அவா!
வட பழனியில் குமரன் கொலனியில்தானே செ. கணேசலிங்கன் இருக்கிறார். எனது நூலொன்றை அவர் தொகுப்பதாக உள்ளார். செலவினத்தையிட்டுத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
இத்தொகுதியிலுள்ள -பேதையல்ல பெண்-ணை ஓரங்க நாடகமாக்க அல்லது குறும்படமாக்க எனக்கு நெடுங்கால ஆவல். அக்கதை உங்களுக்கும் பிடித்திருந்து நீங்கள் அதை நாடகமாக்கவோ படமாக்கவோ விரும்பின் அதை ஸ்கிரிப்டாக எழுதித்தருவேன். மேடை நாடகங்கள் இன்னும் நான் எழுதவில்லை. உங்களின் உதவியுடன் சிறப்பாகச் செய்யலாமென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
- ஒரு அலர் அகவைப்பெண்ணின் இரகசியக்குறிப்புக்கள். என்ற ஒரு நாவலை டயறி வடிவில் இப்போது
எழுதக் கொண்டிருக்கறேன் . முழுவதும் கலாச்சாரக்கொந்தளிப்பும் குழப்பமும் நிறைந்தவொரு படைப்பாகவிருக்கும்.
- என்றும் தமிழ் எழுத்துக்குச் சந்தையும், உற்சாக ரொனிக்கும் கிடையாதாதலால் எல்லாம் வழமைபோல் மிக மந்தமாகவே.
எனது படைப்புக்கள் மீதான உங்கள் பார்வைகளையும்
தயங்காது என்னுடன் பரிமாறிக்கொள்ளுங்கள்.
ஒப்பனை இல்லாத முகங்களுடன் அடிக்கடி சந்திக்க
விரும்பும்.
அன்பன்
- பொ.கருணாகரமூர்த்தி,
01. 08 1999 பெர்லின்,
எக்ஸில்
(இலக்கிய இதழ) chez. R. Impavalli
94, Rue de la Chapelle 75018 PariS

Page 24
மேற்கட்டுமானம் கீழ்க்க
- தமிழரசன்
பின்-முன் நவீனத்துவங்கள் மார்க்சியத்தின் மேற்கட்டுமானம் கீழ்க்கட்டுமானக் கருத்தியங்கள் ஐரோாப்பிய மையவாதம் கெகலியத்தின தாக்கம், இளைய மாக்ஸ் முதியமாக்ஸ் போன்றவைபற்றி பல பத்தும் போக்குகளில் அரசியல் இராகம் இசைக்கின்றார்கள். இன்றைய அரசியல் வரட்சி, தத்துவ வறுமைக்கோலம் உலகம் தழுவியதான இடைக்கால சோம்பலான ஒழுங்குக்கு உரியவை இவை நிரந்தரமான என்றைக்குமான சாகாவரம் பெற்ற போக்குகள் அல்ல. கிளர்ச்சிகளை அடுத்து மந்த நிலைமைகளும் அந்த சோர்வும் அவ நம்பிக்கைவாதமும் தோல்விகளும் வருவது வரலாற்றில் புதினங்களல்ல, மாக்கிய வாதிகள் இந்த போக்குகளில் புத்தியுடைந்து தத்துவமிழந்து ஊரோடு ஒத்தோடுபவர்களல்ல அவர்கள் தூங்கு மூஞ்சித்தனமான தறிகெட்ட ஊதாரி அரசியல் நிலைமைகளிலும் நம்பிக்கையோடு மக்களின் அரசியல் கலகத்துக்கும் சமூகத்தின் முரண்பாடுகள் புரட்சியாய் எந்த வடிவிலும் வெடித்தே தீரும் என்பதிலும் நம்பிக்கையுடையவர்கள். ஏனோதானே என்று சோம்பிக் கிடப்பவர்களும் நடந்தால் புல்லுச் சாகாத அப்பாவிகளாய் அரசியல் உறை நிலைக்கு தம்மைப்பற்றி கொடுத்தவர்களும் நிலைமைகள் முதிரும் போது கோபாக்கினி சிந்தும் சமூகத்தின் அரசியற் கலகங்களுக்காக அணிதிரள்வர் என்பதை நிகழ்காலத்தின் அரசியலுக்கு தோப்புக்கரணம் போட்டுத்திரியும் அரசியல் போக்குகட்கும் அப்பால் உணர்ந்தவர்கள். தத்துவத்தை இடைவிடாத தேடலோடும் வளர்ந்துவரும் இன்றைய உலக நிலைகள் மாறிவரும் சமூகப்போக்குகளோடும் ஒப்புநோக்கி மெய்யுருகிக் கற்கப்புகுவது இன்றைய காலத்துக்குமட்டுமல்ல எக்காலத்துக்கும் உரியதே. இன்று மாக்சியத்துக்கு மறுத்தான் போடும் பின் நவீனத்துவம் போல வரலாற்றில் ஒவ்வொரு தோல் விக்காலத்திலும் பலபத்துப்போக்குகள் சிந்தனைப் போக்குகளை வந்து தாம் மாக்சியத்தை இட்டு நிரப்புகின்றோம் காலத்துக்கு ஏற்றதாய் தகவமைக்கின்றோம் என்று தற்காலிக அரசியல் மேய்ச்சல் நிலங்களை பகிர்ந்துகொண்டன. மாக்சியம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட எக்காலத்துக்குமான சிந்தனை வடிவங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது எந்தக் காலத்திலும் எச்சமூகநிலைமையிலும் அதை போதியஆய்வு இன்றி மாறிவரும் சமூகநிலைகளை பொருட்படுத்தாமல் பிரயோகிக்க முடியும் என்று நாம் தத்துவப்பிடிவாதம் சமூக இயக்கவியலுக்கு எதிராய் அரசியல் நட்டாமுட்டித்தனம் விட்டதில்லை. யாவும் மாறுகின்றது சமூகமும் மனிதர்களும் மாறுகின்றனர் என்பதை ஒற்றை வாசிப்புக்குவிட்டு நடுத் தரவர்க்க அரசியல் குளிர் காய்ச்சலில் உதறல் எடுப்பவர்களை நாம் இங்கு கட்டாயமாய் அடையாளம் காணவேண்டும். இவர்களின் தத்துவமற்ற பேத்தல்களை யாதும் கற்றதான பாவனைகளை அரசியல் நாற்சந்திக்கு கொண்டு வரவேண்டும்.
அ.மாக்ஸ் சார்ந்த பின் நவீனத்துவ கடுவன்கள் சாடை மாடையாகவும் இரண்டு வரிகளிலும் மாக்சியம் மேற்க்கட்டுமான கருத்தியலை எளிமைப்படுத்திவிட்டது. பொருளாதாரத்துக்கு சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கு அதி முக்கியத்துவம் வழங்கியதன் மூலம் பொருளாதார நிர்ணய வாதத்துக்கு பலியாகிவிட்டதென்று பெருமூச்செறிகின்றார்கள். அந்த வாதத்தை நாம் இம் முறை பரீசீலிக்கலாம். தாம்சிந்தனைத்துறையில் கட்டுடைப்புக்களில் மிகமிகத் தொலைதூரம் முனனேறிவிட்டதாயும்

ட்டுமானம் குறித்து
சமூகத்தின் மூலைமுடுக்குகளில் இறுகிப்போய் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ள சமூகக்கூறுகளை தாம் பன்முகவாசிப்புச் செய்வதாய் மரபுகளை நிர்மூலம் செய்து புதிய புரட்சிகர எதிர்க்கலாச்சாரம் படைப்பதாய் இவர்கள் தம்மை மெச்சிக்கொண்டாடுகின்றார்கள். இவர்களையும் இப்போக்கையும் மெச்சிக்கொண்டாடி போற்றிப் பாடத்தவறியவர்கள் மீது சமூகத்தின் பன்முகத்தன்மை பேசும் இவர்கள் ஒற்றை பரிமாண ஆயுதங்களை பிரோயோகித்தனர் மிகவும் தொலைதூரம் முன்னேறிவிட்டாதாய் மாக்சியவாதிகட்காக காத்திருக்கவேண்டி இருப்பதால் நொந்து கெட்டு நின்றனர் இவர்களின் தத்துவநோக்குகளை நாம் காண்லாம் பின் நவீனத்துவ பிரமாண்டங்களின் முன்பு அடக்கஒடுக்கமாய் எம் புல்லறிவுக்கு எட்டிய வகையில் அதன் பரப்பக்களில் பரிசீலிக்கலாம் கோணல் வாசிப்புக்களை பன்முகவாசிப்பாய் பிரகடனப்படுத்திகொண்டு ஒற்றைவாசிப்புக்குள் குடிபுகுந்துள்ளவர்களை காணமுயலாம்.
பொதுவாகவே அமைப்பியல்வாதம் முதல் பின் நவீனத்துவம் பேசும் தமிழ் நாட்டுப்போக்குகளை கூர்ந்துநோக்கினால் அவை xUtifay; ஐரோப்பாவின் 18ம் நூற்றாண்டு முதலாளிய வளர்ச்சிக்கட்ட அறிவொளிக்காலத்தின் சிந்தனையின் சாரத்தை கொண்டிருப்பதையும் காணமுடியும். இவர்கள் விவசாய சமூகங்கள் முதலாளிய வளர்ச்சிக்கட்ட வேர்களை மறுத்தாலும் நடைமுறையில் இன்றைய இந்திய விவசாய சமூகத்தின் பிரச்சனைகளை ஐரோப்பிய முதலாளிய சமூகத்தின் தொடக்கச் சிந்தனைகளால் எதிர்கொள்ளமுயலும் போக்கை தம்மையறியாமலே பின் தொடர் வதையும் காண முடியும் அ. மாக்ஸ் நீட்சே போன்றவர்களைப்படியுங்கள் விளங்குங்கள் என்று கெஞ்சிக் கேட்ப்பவர்கள் ஒருகாலத்தில் எங்கள் ஆசான் பேராசான் என்று கொண்டாடிய மார்க்சையோ ஏங்கெல்சையோ கற்கும் படி கேட்பதில்லை. அவர்களும் கற்பதில்லை அவர்கள் மாக்சியத் தரிசனம் பெறுவது அல்துாசர் கோர்க்கைமர்தரவளிகள் ஊடாகவே இந்திய ஸ்டாலினிசத்தின் பிரதிநிதிகட்கு மூன்னாள் விசுவாசிகட்கு இதைவிட வேறுமார்க்கம் கிட்டமுடியாதுதான். ஸ்டாலினிச அதிகாரத்தை கிழக்கு நாடுகள் வீழும்வரை கடைசிக்காலம் வரை பின்தொடர்ந்து போற்றிக்கொண்டாடியவர்கள் மாவோயிசத்தை மெய்சிலிர்த்து மெய்வருந்தி வழிபாடு நிகழ்த்தியவர்கள் இன்று யாவற்றையும் கடந்துவிட்ட அரசியல் முத்திநிலையெய்திவிட்டதாய் பின் நவீனத்துவத்தால் அரசியல் மெஞ்ஞான மெய்தி விடடதாய் புதியபெருங்கதையாடங்களை வகுக்கின்றார்கள் இவர்கள் இன்று பேசும் விமர்சன மொழி புதிய பார்வையாய் அனைவரையும் மருட்டும் போக்குகள் முதலாளியத்தின் மறுமலர்ச்சிக்காலம், மானிடசமத்துவம், மனிதவிடுதலை பழைய நிலப்பிரத்துவமரபுகள் ஒழுக்கங்கள் உடைத்ல்,பண்பாடுகளை மீறல் என்ற போக்குகள் உருவாகயே போது அகநிலைப் பட்ட கருத் து முதல்வாதபோக்குகளிலிருந்து மக்கள் வெளிவரத்தொடங்கியபோது தோற்றம் பெற்றவையாகும். பழைய விவசாய சமூகங்களின் குணாம்சங்களில் இருந்து விடுபட்டு புதிய முதலாளிய உறவுகட்கு அதன் உற்பத்தி இயக்கத்துக்கு ஏற்றதான கலாச்சார நிலைமைகட்கு முன்னேறியபோது தோன்றியதாகும. இவை மார்க்சியத்துக்கு மெத்தப்பழைய சங்கதிகளாகும். ஆனால் இன்றைய பின் நவீனத்துவங்களின் தொடக்கம் இங்கிருந்துதான் புத் தம் புதியதைக் கண்டு பிடித்துவிட்டதான புழுகோடு தொடங்குகின்றது. எனினும் இவை அடிப்படையாக 1920 களின் 2 நடுப்பகுதியில் சோவியத் யூனியனில் லெனின் மறைவு

Page 25
ஸ்டாலினிசத்தின் மிருகவளர்ச்சி 3ம் அகிலத்தின் ஈடாட்ட இவைகளோடு தொடர்புடைய புதிய சமரசவாதபோக்குகளி தொடக்கமாயும் மேற்குலகின் சித்தாந்த போக்குகட் அடிப்படையாகவும் விளங்கின, இதை லுக்காஜ் தொடங்கிவைத்த இவர் ஸ்டாலினால் பிடிக்கப்பட்டு டிமிட்ரோலின் தலையீட்டா அரும்பொட்டில் உயிர்தப்பியவராவர். எனவே ஸ்டாலினிசத்தோ சூடுகண்டபூனையாகவே இருந்தார். இவர் மாாக்சியத்தி கெகலியத்தின் தாக்கம் பற்றிய ஆய்வுகளை நடாத்தினார் இத பின்பு இவரை அடியொற்றி ஜெர்மனியின் கோர்க்கைமா (horkheimer) g503uuLLÚ 903LTj0360 (jheoderadorno) (3UJT6ö103BT சமூகத்தரின் மேற் கட்டுமானக் கருத்தரியல் க ை( பண்பாட்டுக்கூறுகளை ஆராய்ந்தனர்.
மற்றொரு பகுதியாய் சீக்மென்ட் பிரைட்டின் உளவியல் ஆய்வுக6ை சமூகத்தின் மற்றய துறைகட்கும் பொருத்தும் முயற்சிகள் நடந்தன தன்னை மார்க்சியவாதியாய் அறிவித்துகொண்ட எரிக்பிரா மார்க்சியவாதத்தையும் புதிய பிராய்டிசப் போக்குகளையு இணைக்கமுயன்றார் மொழியியல் ஆய்வுக்கு சசூர், யாக்கோப்சன் ஆகியோர் பயன்படுத்திய அமைப்பியல் ஆய்வுமுறைை ழாக்கான், பூக்கோ, போன்றோர் உளவியல் ஆய்வுக்கு லெவிஸ்டன் போன்றோர் மானுடவியல் ஆய்வுக்கும் பிரயோகிக் முயன்றனர். அமைப்பியல் வாத ஆய்வுமுறையை மொழியிய அல்லாத மற்றயதுறைகட்கு பயன்படுவதையிட்டு சசூர் தெரிவித் சந்தேகத்தை அவநம்பிக்கையை ஒருவரும் காதுகொடுத் கேட்கவில்லை. மறுபுறம் அந் தோனியோகிராம் சியரின் சமுகக் கருத்தியல கள் மேலான பகுப்பாய்வுகளையு லூக்காசையும் இணைத்துக்கொண்டு அல்துாசர் புதிய தத்து போக் கை உருவாக்க முனைந்தார் மாக சியத் தரி 6 கெகலியவாதத்தின் பண்புகளை தேடப்புறப்பட்டு தானே அய்யமா கருத்து முதல்வாதத்தில் தரைதட்டிப்போனார். மாக்சை இள மாக்ஸ், முதிய மாக்ஸ் என்று பிரித்து ஆராயமுயன்றா பூக்கோ,தெரிதா போன்றோர் மேற்கண்ட போக்குகை திரட்டியவடிவில் கருத்து முதல்வாத வழியில் உள்வாங்கின இப்படியாக பொருளியல் நிலைகளை துறந்த அதன் சமு இயக்கத்தை வழிநடத்தும் போக்கை நிராகரித்த மதிப்பிடத்தவறிய மானுடவியல், உளவியல் மொழியியல் சார்ந்த அத அடிப்படையில் சமூகநடைமுறைகளை ஆராயமுயன்றனர். இ கருத்துக்களே சமுகத்தை வழிநடத்துவதான கருத்ே சமுகநடைமுறைகளை நிர்ணயிப்பதான கருத்து முதல்வாவாத சீரழிவை இறுதியாய் போய்ச் சேர்ந்தது இவர்களில் பல ஸ்டாலிசத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்தவர்களே கருத்துரீதியில் மாக்சியத்தை விமர்சித்தபோதிலும் அன்றை சோவியத்யூனியனை தத்துவரீதியில் இறுக்கமான நிலையெடுத் விமர் சித்ததில்லை என்பது மறைமுகமாய் அன்றை ஸ்டாலினிசத்தை ஆதரிப்பதில் முடிவுற்றது. புரட்சியாளன் ரொட்ஸ் லெனின் மறைவுக்குப் பின்னர் தொடர்ந்த உருக்கை நிகர்த் தத்துவப்போர் விமர்சனம் சித்தாந்த ஈடாட்டமின்மைகளை இவர்க நாடாமைக்கான காரணம் இதுவே, புதிய மொழிநடை புதி பிராய்டிசப் போக்குகள் வளர்த்த உளவியல் ஆய்வுப் போக்குக இவைகளையும் சமூகத்தின் கருத்துக்களை ஏனைய சமூ அம்சங்களில் இருந்து பெயர்த்து எடுத்துப் பரிசோதனை செய்ய போக்குகள் புதிய ஆய்வுகளின் பெயரில் நடந்தேறின. இவர்க பொருளாதார நிர்ணய வாதம் என்று மாக சியம் மே புறணியளந்துவிட்டு தம் வர்க்க முந்திரிக்கொட்டைத்தனத்துக் ஏற்ப மேற்கட்டுமானத்தை அதற்குரிய எல்லையும் மீ வலியுறுத் தரிய மையரின் மூலம் இவர் கள் பணி பாட் நிர்ணயவாதத்துள் வீழ்ந்தனர். மேற்கட்டுமானத்திற்குரிய என். மனித அனுபவம் மற்றும் கருத்துக்களின் தொடுப்பு ஆகு னல் மேலாதிக்கம் செலுத்தும் சுரண்டும் சமூகத்தின் வர்க்கத்தி கருத்துக்கள் நம்பிக்கைகள் மரபுகள் யாவும் முற்றும் முழுவதும அதனுடையதாய் இருப்பதில்லை. மாறாக பலவர்க்கப்பிரிவுகை உடைய சமூகம் பலமுனைப்புக்கொண்டதாய் சமூகத்தி
24. பிரிவுகளை தன்னுள் வாங்கி அவற்றினை தன் ஆர்வங்கட்
சாதகமானதாய் வடிவமைக்கும் மாக்சியத்துக்கு முந்தியதத்து
 
 
 

:
:
bj
போக்குகளிலிருந்து மாக்சியத்தை மிகவும் அச்சொட்டாயப் வேறுபடுத்திக் காட்டிய விடயம் என்னவெனில் சமூகத்தின்பண்பை உறுதிசெய்யும் வலிமை அதன் பொருளாதார அடிப்படைக்கே உண்டு என்ற வாதமாகும், சமூக பொருளாதார உறவு என்பது சமபங்கீடும் வாய்ப்புமற்ற சுரண்டல் அமைப்பின் உற்பத்திமுறையை ஆய்வு செய்கிறது உழைக்கும் மக்களையும் பொருளியல் ஆதிக்கத்தின் பின்புலத்தில் உள்ள மூலதனத்தின் பலத்தையும் இயக்கத்தையும் கவனிக்கின்றது. உற்பத்திச் சக்திகளையும் சமூக அதிகாரத்தையும் கொண்டுள்ள முதலாளியத்தை மதரிப்பிடுகின்றது. உழைக்கும் மக்களை அவர்களது உழைப்பிலிருந்து சமூகத் தின் உறவுகளிலிருந்தும் அன்னியப்படுத்தும் பொருளாதார கட்டுமானங்களை அதன் சமுக ஆற்றலை விசாரணை செய்கிறது என்பதோடுமட்டும் நிறைவு பெற்றுவிடுவதில்லை அத்தோடு மக்களின் பண்பாட்டுவாழ்வை நிலவும் சமூகக்கருத்தியல்களை, உற்பத்தி உறவுகள் உருவாக்கி திட்டமிட் டுவளர்க்கும் சிந்தனைப் போக்குகளை மரபாக இயங்கிவரும் கருத்துக்களை என்று பல்வகைப்போக்குகளை அது அடையாளம் காட்டத் தவறியதில்லை. பல வேறு கூழாம்பாணியான தொல்கருத்துக்கள் மதநம்பிக்கைகள், பண்பாட்டு ஞாபகங்களோடு அது இயங்குவதையும் வர்க்கத்துக்கு அப்பாலும் சில கருத்தியல்கள் இயங்கமுடியும் என்பதும் மறுக்கக்கூடியதல்ல. ஆனல் பின் நவீனத்தின் இன்றைய பல்துறை உரிமையாளர்கள் இவற்றை பொதுமைப்படுத்தினார்கள். பன்முக வாசிப்பின் மைந்தர்கள் நேர்க்கோட்டுச்சிந்தனைக்கு மந்திரித்து விடப்பட்டனர்.
மாக்சியம் புறம் தள்ளி விட்டதால் இவர்கள் காட்டும் மேற்கட்டுமானத்துக்குரிய மரபுகள், பண்பாடுகள், நீதி, சட்டம், கல்வி, சமயம், மொழி இவைகளின் பின்னால் ஒழிந்துள்ள ஒடுக்கு முறை மற்றும் கருத்தியல் அம்சங்களைக் கண்டு சொல்வது மாக்சியத்துக்கே முன்பே நடந்துவருகிறது என்பதுமட்டுமல்ல சமூக மேலாதிக்கம் அதன் கருத்தியல் கட்டமைப்புகட்கு எதிரான போராட்டம் எதிர்கருத்துக்கள் என்பன வரலாறு முழுவதும் நடைபெற்றே வந்துள்ளன. வரலாற்றில் எதிர்கருத்துக்கள் அற்ற வெற்றிடமும் முரண்படும் சமூகத்தின் ஆக்கினைகட்கு எதிரான எதிர்ப்பற்ற நிலையும் இருந்தது கிடையாது. ஆளும் வர்க்கக் கருத்துக்கள் காலத்துக்கு காலம் தம் எதிர் கருத்துக்கள் எதிர் இயக்கங்களில் போக்குகளை தம்முள் வாங்கிக்கொண்டமையின்மூலம் தம் எதிர்ப்பின் வீரியத்தை குறைத்தன திசைதிருப்பிவிட்டன பலமிழக்கச்செய்தன. இவ்வாறாக பின் நவீனத்துவம் சுட்டும் எதிர்கலாச்சாரகருத்தியல்கள் மேலாதிக்க சக்திகளின் பொருளாதார விரும்புகட்கும் அது சார்ந்த சமூக இயக்கத்துக்கும் சார்பாக மேலாதிக்கத்தால் அதன் கருத்தியலால் செமிக்கப்பட்டது எனவேதான் மாக்சியமானது பொருளியல் ஆதிகத்துக்கு கட்டுபட்டு அதைப் பின் தொடரும்படி பயிற்றுவிக்கப்படும் அதனைச் சார்ந்த வினையாற்றும் சகலதையும் மேற் கட்டுமானம் என்று வகுத் தது. இதன் மூலம் சமூகக் கருத்தரியல் களை வெறுமனே பொருளாதரத் தில் திணித்துவிட்டது என்பது நிச்சயமாக மேலோட்டமான அரசியல் விசமமே, இதைச்சொன்னால் மாக்சியத்தில் இன்றைய உலகின் பிரச்சனையாவுக்குமே முன்கூட்டியே தீர்மானம் செய்து முடிவுகள் வெய்யப்பட்டுள்ளதாய் நாம் பொருள்கொள்வதாய் குளறுவார்கள் இங்கு இவர்கட்கு மாக்சியம் பற்றிய போதாமையே பிரதான எதிரியாகும். ஸ்டானிசுட்களில் சோம்பிக்கிடந்த காலங்களில் இவர்கள் மாக்சியத்தை ஸ்டாலினிச சிந்தனைவட்டத்துக்கு வெளியே சென்றுகற்றதில்லை அதன்பின்பு வெள்ளாடுகடித்தமாதிரி அங்கொருகடி இங்கொருகடியாகத்தான் இவர்களது மாக்சியகற்றல் அரைகுறை உயிரில் ஊசலாடியது.
1890 களிலி ஏங்கெலி ஸ் மேற் கட்டுமானத் தரின் பல்வேறுகருத்தியல் கூறுகள் அடிக் கட்டுமானத்தில் அதன் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றிக்குறிப்பிடுகின்றார் அதைமதிப்பிடத்தவறுவது பற்றிய எச்சரிக்கை செய்கின்றார் பாரிஸ்கம்யூனில் மதத்தை தடைசெய்யும் முயற்சிகள் நடந்தபோது அது தொழிலாளர் களை கூறுபடுத் தவிடும்

Page 26
அபாயமுள்ளைக் காட்டுகின்றார். எனவே மேற்கட்டுமானக் கருத்தியல்கட்கு மாக்சியமூலவர்கள் உரிய இடத்தை வழங்கினார். இன்றைய கருத்து முதலாவாதக் காதலர்களின் போக்குக்கு அது பொருந்தவில்லை என்பதே இன்றைய பின் நவீளத்துவங்களின் கதறலின் காரணமாகும், லெனின், ரொட்ஸ்கி, ரோசாலுக்சம்பேர்க் புகாரின் மேற் கட்டுமானத்துக்குரிய இடம் வழங்கினர் மேற்கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவல்ல அரசியல் அமைப்புக்கள்,புரட்சிகரக்கட்சிகள், புரட்சிகரபிரச்சாரம், கல்வி, உளவியல் பாத்திரம் என்பவற்றோடு பல்வேறு தேசிய இனங்கள், குழுக்கள், சமுகப்பிரிவுகள், மதநம்பிக்கைகள்பற்றி துல்லியமாய் மதிப்பிட்டார். ஐரோப்பிய மற்றும் ஆசியமக்களின் பண்பாடு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி கருத்துக்களை உருவாக்கினர்.
மேற்கட்டுமானத்தில் நிகழ்த்தப்படும் கருத்தியல்தளத்தில் ஏற்படும் நடவடிக்கைகள் சமூகமாற்றத்தை விரைவுபடுத்துவதையும் அதனுடாக பொருளாதாரகட்டுமானங்களில் ஒரு விரைந்த மாற்றம் நிகழுவதையும் சோவியத் அனுபவங்கள் காட்டின எனினும் இவையிட்டு ஒரு மிகை மதிப்பீடுகட்கு செல்லமுடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். பொருளாதார இயக்கத்தின் செயற்பாட்டுக்கு இணையாக சமப்படுத்திவிடமுடியாது என்பதையும் காணவேண்டும் ஸ்டாலினிசம் மக்களின் மேற் கட்டுமானக் கருத்தியலை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையே மக்களின், இனம், மொழி, சமயம், பண்பாடு, புவியியல் வித்தியாசங்கள், மரபுகள், சமுகத்தின் சிறுபிரிவுகள், குழுக்கள் யாவற்றையும் வரலாற்று நோக்கில் மதிப்பிடவில்லை கெளரவிக்கவில்லை சகலதையும் அவற்றின் வரலாற்று வளர்ச்சிக்கட்டங்களையும் தாண்டி சோசலிச பொருளாதார கட்டுமானத்தின் கீழ் உடனடியாகவும் பலவந்தமாயும் கடந்துவிட முயற்சிகள் செய்யப்பட்டன. மக்களின் பலநூறு ஆண்டுகால நம்பிக்கைநாள் வாழ்வியல் நடத்தைகள் சோசலிசம் சமூகமாற்றம் வந்தாலும்கூட உடனே மாறமாட்டா சோசலிசம் ஒடுக்குமுறையை குறைத்து மக்களின் முரண்பாடுகளை குறைந்தமட்டத்துக்கு கொண்டுவந்து பொதுமான மனிதநடத்தையை மனித பண்பாட்டை தொடக்கி வைக்கமட்டுமே முடியும் அன்றைய ரஸ்ய மக்களின் பெருந்தொகையான விவசாயிகளின் பழமை வாதக்குணாம்சம் புரட்சியின் நலன்களோடு அடிக்கடி முரண்பட்டது தொழிலாளர்களை போன்று தனி சொத்துடைமையோடு தொடர்பற்றவர்க் கமாய் அதிருக்கவில்லை நிலத்தொடும் சொத்துடைமை உணர்வோடும் அது பிணைக்கப்பட்டு இருந்தது நகரங்களையும் தொழிற்துறைசார்ந்த இடங்களையும் கொண்ட இடங்களில் தொழிலாளர்கள் பெருந்தொகையாய் இருந்த இடங்களில்தான் புரட்சி வீரியம்மிக்கதாய் தன்னை ஆழமாய் நாட்டிக் கொணி டதாய் காணப் பட்டது. எனவே தான் பெருந்தொகையான விவசாயிகளைக் கொண்டபோதிலும் முதலாளியம் வளர்ந்திராத ரஸ்யாவில் சோசலிசப் புரட்சி நடைபெறுவதுக்கான கலாச்சார வளர்ச்சிமட்டம் எட்டப்படவில்லை என்று பிளாக் கானல் போன்ற ரஸ்யாவின் பழம்பெரும் கம்யூனிஸ்ட்டுக்கள் கருதினார் உண்மையில் விவசாயிகட்கும் தன் பகைசக்திகட்கும் எதிராக ஸ்டாலினிசம் ஏவிய அரசியல் முர்க்கம் வெறி என்பன தொழிலாளர் வர்க்க போர்வையூடான விவசாய சமூகங்களின் அரசியல் முழுக்கமே இங்கு பின் நவீனத்துவங்கள் தம் ஸ்டாலினிச மதிப்பீடுகள் தம் சொந்த ஸ்டாலினிச அரசியல் சீவியம் இவைகளுடாக சோசலிசம் அதன் சித்தாந்தப் போக்கு மேற்கட்டுமானகருதியமை மதிக்கவில்லை என்றனர். கூடவே சோவியத்யூனியனின் அன்றைய வளரச்சியற்ற சமூகநிலைகளை பகுத்தறியமுடியாதுபோனபோது ஸ்டாலினிச சித்தாந்த முரட்டுத்தனம் அதன் பின்னணியை விளங்கிக்கொள்ள முடியாதபோது சோசலிசம் பற்றி கருத்தியல் கோணலாய் போனது.
மாக்சிய சிந்தனை எல்லாச் சமூகஉறவுகளையும் பொருளாதார உறவாய்மட்டும் காண்பதில்லை சித்தாந்தம் மற்றும் கருத்தியல் ரீதியிலான உறவுகளாகவும் பிரிக்கிறது. மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் முதல் உற்பத்தி பாடுகளின் இடைவிடாத தொடர் சியான இயக் கததை 9 göl சமூகத்தைகருத்தியல்களொடு கொண்டுள்ள தொடர்பியக்கத்தை

விட்டுப் பிரித்து பார்க்க பார்க்க முடியாது. இவையொன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். இங்கு பின் நவீனத்துவவாதிகள் கருத்துமுதல்வாதத்தை புதிப்புகின்றார்கள் அதன்பரம்பரையும் மரபும் அறுந்துபோய் விடாமல் பாதுகாக் கின்றார் கள, மரபுகளைமுறியடிக்க அவதாரம் எடுத்துள்ளதாய் சண்டித்தனம் விடுபவர்கள் கருத்து முதல்வாத கருணையோடு அதைப் பாதுகாத்து மரபைப் பேணுகின்றார்கள். அதிகாரம்பற்றி பின் நவீனத்துவஅரசியல் மழலைகள் குறுகுறுநடந்து சிறுகைவீசி தீராது அலுப்புப்பட்டுவருகின்றார்கள். இக்கருத்தியலின்மூலம் கோர்க்கைமர் போன்ற பிராங்போட் மாக்சியபோக்குகட்கு உரியதாகும் அன்ற பாசிச ஜேர்மனியை அதன் அதிகார கருத்தியற் கட்கு அடிப்படையான சமூகக்கருத்தியல்களை தேடியபோது கிட்டிதாகும். இவர்கள் பாசிச அரசுக்கும் சாதாரண சமாதானகாலத்தில் நிலவும் முதலாளிய அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பிரித்துப்பார்க்கவில்லை ஸ்டாலினிச அரசு அமைப்பும் இவர்கட்கு நம்பிக்கைதளராத நிலையில் சகல அரசு வடிவங்களையும் ஒரே குணதரிசயமுள்ள அதிகாரத்துவத்தை பேணும் வடிவங்களாகவும் அதிகாரக் கருத்தியல்களாகவும் கொண்டு இயங்குபவையாகவும் தீர்மானம் செய்தனர். இதை இன்றைய பின் நவீனத்துவங்களும் அப்படியே மனப்பாடம் செய்துகொண்டனர். மாறுபாடான சமூக நிலைமைகளில் அதிகாரம் பெறும் மாற்றம் கருத்துக்களின் தீவிரம் கூடிக்குறைதல் என்பனபோன்ற சாதாரணமாய் கண்ணில் எத்துப்படக்கூடிய அம்சங்களை ஆய்வதைக்கூட இவர்கள் கோட்டைவிட்டனர். தம் முன்னோர் களின் சிந்தனைகளை மாற்ற மரின் றி பின்பற்றிமையின்மூலம் அதிஉயர் விசுவாசமும் காட்டி மரபுநாட்டினர்.
புற உலகின் யதார்த்தத்தில் இருந்து தேடத்தொடங்காமல் பகுதியான கருத்துக் களில் இருந்து தேடல் களை தொடங்குகிறார்கள். நிலவும் அமைப்பின் சமூக கட்டுமானத்தை தொடாமல் நிலவும் கருத்தியல் வடிவங்களை மட்டுமீறி சலிக்குமளவு சுற்றிச்சுற்றி வந்து தரிசனம் செய்கிறார்கள். மனித நடத்தைக் காரணிகளை மனித மண்டையுள் மட்டும் தேடுவது. மானுட உலகு புறஉலகைப் பிரதிபலிப்பது என்பதை கணக்கெடாமல் திரும்பத்திரும்ப கருத்துக்களில் ஆழமாய் புதைவதன்மூலம் யதார்த்தத்திலிருந்து தப்பித்தல். பன்முகப் பார்வைக்குப்பதில் ஆழ்ந்தகன்ற சமூகத்தின் இயக்கத்தை கிரகிக்கத்தக்க போக்குகட்குப்பதில் அரசியல் துறந்த வர்க்கம், சமூக எழுச்சிகளைத்தூரத்தள்ளிய போக்கு சமூகத்தின் இருளில் உள்ள கருத்துக் களையும், சக்திகளையும் வெளியே கொண்டுவந்து பிரதான சக்திகளோடு இணைப்பதற்குப் பதில், குழுக்களை தனித்துவம்பேண அழைக்கும் சாட்டில் பிளவுகளை ஊக்குவித்தல் துண்டாடல் தனிமனித சுயத்தைப்பேணல் என்ற கோசத்தில் முதலாளியத்தில் சுயம் தொலைத்த மனிதர்களிடம் தனிமனித வாதத்ததை குழுத்தன்மைகளை உற்பத்தி செய்தல் நடைபெறுகின்றது.
மூலதனச் செயற்பாடு உற்பத்திமுறை முதலாளிய அரசு அரசு இயந்திரம், வர்க்கப்பிரிவுகள் என்பன இன்றைய தமிழ்நாட்டின் பின்நவீனத்துவங்களுக்கு மிகச்சாதாரணமாகும். தலித்தியத்துக்கு காட்டும் சம அக்கறைகூட இவற்றுக்கு காட்டப்படுவதில்லை. இவர்கள் தாம் விருமபும் எல்லையுள் அரசியல் சச்சரவு செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் அமைப்பியல் வாதம் முதல் பின்நவீனத்துவம் வரை இங்கு அய்ரோப்பாவில் அரசியல் அரங்கைவிட்டு கழித்துக்கட்டப்பட்டுவிட்டவை அய்ரோப்பின் நகர்ப்புறம் சார்ந்த எல்லாவிதமான பண்பாட்டு அடிப்படைகளையும் மனிதனின் பொதுவான நம்பிக்கைகளையும் இழந்துவிட்ட உதிரி வர்க்கங்களின் சித்தாந்தத்தை அய்ரோப்பிய உதிரிவர்க்க கூத்தாடிகள் போலல்லாமல் உண்மையான போர்க்குணம் கொண்ட ஒடுக்கப்பட்ட பரிவினர் ஆவர். அவர்கள் தமக்கே உரிய போராட்டப்பாரம்பரியங்களையும் வரலாற்றையும் உரியவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் பாத்திரத்தை சமூக இழிநிலை மனிதர்களின் வாழ்வைக்கண்டவர்கள். ஆனால்
25

Page 27
பின்நவீனத்துவத்தின் தாயப் தந்தையர் கள். அரசியல் வல்லமையற்ற நகர்ப்புறம் சார்ந்த முதலாளிய அமைப் பின் அதரிநவீன உற்பத் தரிமுறை தொழிலி மயமாக்கலால் மிதமிஞ்சிய தேவையற்ற மனிதர்களால் சமூகத்திலிருந்த வெளியே து ர த' த ப பட டு வரி ட ட வ ர க த யா ளா க ளே முதலாளியப் புறக்கணிப்புக்கும் சமூக அநாதைப்போக்குகட்கும் உள்ளாக்கப்பட்டவர்களின் சித்தாந்தமே பின்நவீனத்துவம். நிலவும் அமைப்பரின் பொருளு ற ப த த ய ல பங்கேற் காத சமூகத தை ஸ த ம ப க க ைவக கு ம பலமற்றவர்களின் கொள்கை Gæ fl L. LJ M (6 இதுவாகும் . தொழிலாள வர் க் கத தின் இன்றைய நிலைக்கு மாற்றீடாக அவர்கட்குச் சமமாக இவர்களை பரிந்துரை செய்யமுடியாது. அப்படிக்கருதுவது அரசியல் அழிவுக்கு மட்டுமே வழி கோலும், பின்நவீனத்துவத்தின் தமிழ்நாட்டுப்போக்காளர்கள் பரின ந வ*ன த துவ த தை புதுமணப்பெண்ணாய் சோடனை செய்துவிட்டுள்ளனர். அரசியல் துறவறம் போனவர்களுக்கு பொதுவான மனித அடிப்படையில் சமுக விடுதலையின் நலங்கட்கு ஊறு 6J j ULFT 5 விகையரில் தலித் மக்களை அணிகட்ட முடியாதவர்கட்கு இவைகளின் குழுவாதம் நடுத் தரவர் க்க நாட்டியம் தவிர்க்கமுடியாததே. எம் கண்களுக்கு முன்னால் இவர்கள் அம்பலமாவதை நாம் காணுவோம் என்பது மட்டும் நிச்சயம். இது தவிர்க்க முடியாதபடிக்கு நிகழ்ந்தே திரும். சரித்திரம் மீண்டும் தன்னை நிரூபிக்கும். பின் நவீனத்துவம் தமிழ்நாட்டிலும் தன் குணத்தைக் காட்டும் . வர்க்க குணத்தை நிறுவும். தமிழரசன் பேர்லின், 31.0899
& "י - י". *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 28
வணக்கம் இந்த இதழ் சிறிது தாமதமாகிவிட்டது. ஏன் ஏதற்கு என்று திரும்பத்திரும்ப ஒரே காரண ஆனாலும், அடுத்த இதழ் காலத்தோடு வெளிவரு
இலங்கை, இந்தியாவிலிருந்து சில நண்பர்கள் க சிறிது சங்கடமாகவும், குற்ற உணர்வாகவும்கூட அதுமாதிரியான புலம்பெயர் சிற்றேடுகளோ அலு பெரிய நிறுவனம் கணக்கில் எல்லாம் இயங்குவ ஆங்காங்கே ஒருசிலரது வினை - எதிர்வினை பற்றி சமூகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒவ்வோரு தானி இவை இயங்கிக்கொண்டிருக்கிறன. இ (ته
ஆரம்பிக்கப்படுகின்றன என்ற விடயம் பலருக் இந்தக்கூறுதான் புலம்பெயர் இலக்கியத்தின் பல Ο
நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் உலகம் , நிலைக்கமுடியாது. சிற்றேடுகளும் கூட படைப்ப
தனிப்பட்ட ஒருசிலருடன் இதழ்கள் முடங்கிக்கிட இதழினை உரிமை கொண்டாடும் வகையில் அை அம்மாவின் விருப்பமும் கூட. இன்றைய சூழலி பலவேறு எண்ணப்போக்குகள் கொண்டோரது கூட்டு தேவை.
-அம்மா
(14. 11.99)
புகலிடச்சூழல் எதிர்கொள்ளும் இன்னுமொ
புகலிடச்சூழலும், குறிப்பாக பாரிஸ் தமிழ் இலக்கியச் என்பதற்கு அண்மையில் பாரிஸில் நடைபெற்ற இல பாரிஸில் இலக்கியஆர்வலர்களின் ஆதரவோடு ஒழுங் உலகம் எமைநோக்கி ஆகிய மூன்று நூல்களின் மீத நிகழ்வானது அரும்பும் சிறுசிறு நம்பிக்கைகளையு
இலக்கியக்கூட்டங்களில் நடைபெறும் ஆத்திரமூட்ட ஒருசிலர் பாய்ந்து வன்முறைமுயற்சியில் ஈடுபட
அவசியமில்லை. ஆனால் வன்முறைக்கு ஆதரவான நல்ல அறிகுறியல்ல. இது ஜனநாயகச்சூழலை எ நெருக்கடியாகும். அதிலும், குறிப்பாக, கருத்துமு ஜனநாயகத்தைக்கோரியும் குரலெழுப்பும் குறுகிய
மேலும் வெருட்சியான சூழலையே தோற்றுவிக்கிறது
இலக்கியத்தில் ஆத்திரமூட்டல் என்பது ஒன்றும் விந்ை ஆனால், உண்மைக்குப்புறம்பான, திரிபுபடுத்தப்பட்ட
இலக்கியப்போக்காக இருந்தாலும்- ஏற்றுக்கொள்ள இத்தகைய மோசமான போக்குகளை அம்பலப்படுத்த இருக்கும் ஜனநாயகப்போக்கு இன்னும் அழிந்துவிட இதை மறுத்து ஆத்திரமூட்டுகிறார்கள் என்ற போர்ை எவரும் எந்தமூலையிலிருந்தும் மறைமுகமாகவேனு வன்முறைகளை நெறிப்படுத்தி வளர்த்தெடுக்கின்ற
புகலிடஇலக்கியச்சூழலில் வளரத்துடிக்கும்
களைந்தெறியவேண்டும். கண்கெட்ட பின்பு கவ6 வன்முறைப்போக்கினை களைந்தெறிந்து, கருத்துப்பரி அக்கறைகொண்ட அனைவரும் மேலும் கடுமையா
அம்மா
10.10.1999 ஈழத்திலே எங்கள் குழந்தைகளை துப்பாக்கி ( கந்தகக்காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். நாங்க இந்தச்சூழலில் நாங்கள் வன்முறைகளை எதிர் என்பதுதான் கேள்வி.
i
 

ங்களை ஒப்புவிப்பது எல்லோருக்குமே அலுப்பூட்டும் விசயம். ம் என்ற நம்பிக்கையோடு.
ழதம் எழுதியிருக்கிறார்கள் - அம்மாUற்றி
இருக்கிறது. எதிர்பார்ப்பதுபோல் அம்மாவோ அல்லது ரவலகம் எல்லாம் வைத்துக்கொண்டு அல்லது ஏதோ ஒரு து கிடையாது.
தொடரும், பத்திரிகைகளும், படைப்புக்களும் அவ்வளவுதான். இதழாழரதும், எழுத்தாளர்களதும் பெரும் இழப்புகளோடு ழ்கள் ஆரம்பிக்கும்போதே இழப்புகளை எதிர்பார்த்தே கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும் அதுவே உண்மை. 0ாகவும் இருக்கிறது.
அனைத்திலும் புதுமை வேண்டி நிற்கிறது. அல்லாதவை ாற்றலும், தொடர் இயக்கமுமே புதியதை தரும்.
juது இதழ்களை ஒரு எல்லைக்குமேல் நகர்த்தாது. பலரும் வ விரியவேண்டும். அதுவே இதழின் ஒருவகை வெற்றியும். ல் இதழ்கள் பல வெளிவருவதும், அவை ஒவ்வொன்றும்
ழைப்போடும் கூட்டுப்பொறுப்போடும் வெளிவருவதும் காலத்தின்
ரு நெருக்கடி
சூழலும் எதிர்பார்க்கிற அளவுக்கு ஒன்றும் ஆரோக்கியமானதல்ல )க்கியக்கூட்டம் மேலதிக சாட்சியமாகிறது. 3. 10. 1999 அன்று கமைக்கப்பட்ட "இந்துத்துவம் ஒரு பார்வை’ ‘ஸிரோ டிகிரி’ புது ான பன்முகவாசிப்பு ஆரம்பத்திலேயே குழப்பப்பட்டு நிறுத்தப்பட்ட ம் சிதறடித்துவிடுவதாகவே அமைந்துவிடுகிறது.
ல்களையும், உணர்ச்சிவசப்படுதல்களையும் ஏன் பலகீனமான முயற்சிப்பதையும்கூட நாம் பெரிதுபடுத்திப்பார்க்கவேண்டிய கருத்துப்போக்கு இலக்கியச்சூழலில் மேலெழுந்து வருவதுதான் விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ரண்பாடுகளுக்கப்பால், வன்முறைக்கெதிராகவும், குறைந்தபட்ச வட்டத்திற்குள்ளேயே எழும் இவ்வாறான வன்முறைப்போக்கு bl.
தயானவிடயமல்ல. இலக்கியமே ஒருவகையில் ஆத்திரமூட்டல்தான். செய்திகளை திட்டமிட்டே பரப்புவதை எவ்வளவுதான் தீவிரமான முடியாது. கடுமையான கண்டனத்திற்குரியதும் கூட. ஆனாலும் வும், அதற்கு எதிராக குரலெழுப்பவும் இலக்கிய சிறுவட்டத்துள் வில்லை என்றே நம்புகின்றோம். வயில் வன்முறையில் ஈடுபடமுயற்சிப்பதையும், வெருட்டுவதையும் ம் நியாயப்படுத்தி விடமுடியாது. இந்த நியாயப்படுத்தல்களே ன என்பது வருத்தத்திற்குரிய விடயம்.
அதிகாரத்துவமான இத்தகைய போக்கை முளையிலேயே லைப்படுவது வெறும் ஒப்பாரிதான். அதிகாரத்துக்கான இந்த மாற்றத்திற்கான ஜனநாயகச்சூழலை வலுவாக்க, இலக்கியநலனில் க உழைக்கவேண்டியது அவசியமாகிறது.
ஒலிகளும், வெடிகுண்டு ஓசைகளும்தான் தாலாட்டுகின்றன. ள் வன்முறைச்சூழலிலே தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொள்வதும் தவிர்க்கமுடியாதுதான். ஆனால் யாரிடமிருந்து
2

Page 29
மரபு 11 ஆவது இதழில் (வைகாசிஆனி 1992) இவர்களை வாழவிடுவோம்' என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் பின்வருமாறு கூறுகின்றது.
தமிழர் பிரதேசங்கள் பயங்கரமான ஒரு போர்க்களமாகி ஆண்டுகள் எத்தனையோ கடந்துவிட்டன. . . . . .
இந்த நிலையிலும் இப் பரிரதேசங்களை விட் டு வெளியேறக்கூடாதென்ற வைராக்கியத்துடன் வாழ்பவர்களை என்னென்பது? நினைத்த மாத்திரத்திலேயே வெளிநாடுகளுக்கோ வேறு பிரதேசங்களுக்கோ சென்றுவிடக்கூடிய வலிமை படைத்த புத்திஜீவிகளும் இதில் அடங்குவர். இவர்கள் யாவரதும் ஜீவனமாக இருப்பவை மக்கள் நேயம், மண்ணின் நேயம் , சேவை மனப் பான் மை போன்றவையே.
இவர்கள் தமது பங்களிப்புக்கு மாற்றீடாகக் கேட்பதெல்லாம் சிந்தனைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், அறிவுச் சுதந்திரம் போன்ற சில அடிப் படைச் சுதந்திரங்களையும் சுயமாக இயங்கும் சுதந்திரத்தையுமே.
இவற்றை முழுமையாக அனுமதிக்க இவர் கள் எலி லாத தகுதியும் உடையவர்கள். இவற்றை வழங்குவதே இவர்களின் சேவையைக் கெளரவிக்கவும் ஊக்குவிக்கவும் ஒரே வழி. இவற்றை மறுப்பது இவர்களையும் வெளியே விரட்டியடிக்கவே உதவும்.
மரபு 12 ஆவது இதழ் (ஆடி-ஆவணி 1992) வெளிநாட்டுத் தமிழரின் சிந்தனைக்கு எனத் தலைப்பிட்டு எழுதிய ஆசிரியத் தலையங்கத்தில் - மற்றவரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் செயல் ஒரு நல்ல விஷயம். ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இது அவசியமானதும் ஆகும். தெரிவிக்கப்படும் கருத் து எப்பொழுதும் நமக்கு உடன்பட்டதாக இருக்கத் தேவையில்லை. ஆனால் கருத்துத் தெரிவிப்பவரின் உரிமையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். . . . . .
. . . . திசையறியாது விடியலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இனம், குறுகிய வட்டங்களுக்குள் தொடர்ந்து தன்னை அடக்கிக் கொண்டிருக்க (pt9 UTg5l. மாயைகளிலிருந்து விடுபட வேண்டும். விமர்சனம் , சுய விமர்சனம் , கலந்துரையாடல், பலவித மாற்றுக் கருத்துக்களையும் பரிசீலித்தல் போன்றவை நமக்குப் பழக்கமாக வேண்டும்.
- எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த மரபு' - அதனை வலியுறுத்தி கருத்துககளை தனது ஆசிரியத் தலையங்கங்கள் வாயிலாக முன்வைத்த மரபு - மூன்றாவது ஆண்டினுள் பிரவேசித்த பொழுதும் (13 ஆவது இதழில்) கருத்துச் சுதந்திரத்திற்கு மேலும் அழுத்தம் கொடுத்து எழுதியிருந்தது.
2
8
. . . விமர்சனம், கருத்துப்பரிமாற்றம் மிகுந்த நம்பிக்ை பரிமாறப்படும் க சமுதாயத்தில் அக் சிந்தனையைத் துர எமது அவா. அதே சுற்றியுள்ள, நம்மைப் பற்றிச் சுயமாகச் சி எழுதவும் மரபினூட எங்கள் நோக்கம்.
இதழ்கை அவுஸ்திரேலியாவில் நாடுகளிலும் கொண்டிருந்தது.
தொடர்ந்தும் ம போனமைக்கு அத ஆசிரியருமான விம6 தெரிவித்த காரண
வழக்கமாக
ஆதரவின்மையாலு பெறுபவர் களின் குறைவதனாலும் பே கிடைக்காமல் : அதிகரிப்பதினாலு இதழ்களின் ஆயுள்
ஆனால் மரபு இத்த பாதிக்கப்படவில்ை
தொடர்ந்தும் பை போதியளவு ஆக்க தான் மரபு நின்று காரணம் கூறினா இதழ்களில்தான் ஏன
தரமான ஆக்கங்கை
செய்வது எனவு
தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த பை ஒரு கவலைக்கு அவர்களும் நேரத்து எத்தனை இதழ்களு ஈழத் தமிழர்
நாடுகளிலெல்ல பத்திரிகைகள், ம
இலக்கிய உலகில் அறியப்பட்ட எ6 அவர்களுக்கென ஒ உண்டு.
 

ருகபூபதி
பத்திரிகை சுதந்திரம் என்பவற்றில் மரபுக்கு க உண்டு. மரபில் ருத்துக்கள், தமிழ் கருத்துக்கள் பற்றிய ண்ட வேண்டுமென்பது த நேரத்தில் நம்மைச் பாதிக்கும் விசயங்கள் ந்திக்கவும் சிந்திப்பதை ாக உற்சாகமளிப்பது
ளை வெளியிட்ட மரபு' ) மாத்திரமின்றி ஏனைய வாசகர் களைக்
ரபு வெளிவராமல் ன் வெளியீட்டாளரும் ல், அரவிந்தன் எமக்குத் ம் வியப்பானது.
வாசகர் களின் ம் சந்தா செலுத்திப் என னிக் கை ாதியளவு விளம்பரங்கள் உற்பத்திச் செலவு லுமே பெரும்பாலான
குன்றி விடும்.
நகு பிரச்சனைகளினால்
5.
டப்பாளிகளிடமிருந்து ம் கிட்டாதமையினால் றுவிட்டது என அவர் ர். எத்தனை மரபு னையவற்றில் வெளியான ளை எடுத்து மறுபிரசுரம் ம் அவர் கவலை
டப்பாளிகளுக்கும் இது ரிய பிரச்சனைதான். துடன் போராடிக்கொண்டு நக்குத்தான் எழுதுவது?
புலம் பெயர் நீத ாம் சஞ்சிகைகள், லர்கள்.
'எஸ்.பொ. - என நன்கு ஸ். பொன்னுத்துரை ஒரு இலக்கிய வரலாறு
ஈழத்து முற்போக்கு இலக்கிய முகாமுடன் முரண்பட்டு - எதிர்த்து வெளியேறி நற் போக்கு முகாம் அமைத்து எழுத்தாளர்கள் கம்யூனிஸ்டுகளாக இருக்கலாம் ஆனால் - கம்யூனிஸ்டுகள் அனைவருமே எழுத்தாளர்கள் அல்ல' என கருத்து சுதந்திரத்திற்கு புதிய வடிவம் கொடுக்க முனைந்தவர்.
எஸ். பொ. அக்கினிக்குஞ்சுவின் பிரதம இலக்கிய ஆலோசகராகவிருந்தமையினால் அவரது கைவண்ணம் அக்கினிக்குஞ்சுவை ஆக்கிரமித்திருந்தமை வியப்பல்ல.
அக்கினிக் குஞ்சுவின் ஆசிரியர் என குறிப்பிடப்படும் யாழ். எஸ். பாஸ்கர் கலை, இலக்கிய ஆர்வமுள்ளவரே தவிர, தீவிர இலக் கரிய படைப் பாளியோ பத்திரிகையாளனோ அல்ல.
அக் கினிக்குஞ்சு - வெளியாகுமுன்பு அகிலம் என்ற பெயரில் ஒரு மாத இதழை
வெளியரிடவே 96 j முகப் பு ஓவியங்களையும் தயார் ப் படுத்த அவுஸ் த ரே லியாவில் வதியும்
படைப்பாளிகளிடம் ஆக்கங்கள் கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட அகிலம் தமிழ் நாட்டில் அச்சிடப்படவிருந்தமையால், இந்திய பிரசுர சட்டவிதிகளுக்கு அமைய - ஏற்கனவே அதே பெயரில் இதழ் ஒன்று பதிவு செயப் திருந்தமையால் 'அக்கசினிக் குஞ்சு என்ற பெயர் சூட்டப்பட்டது. மகாகவி பாரதியே இப் பெயருக்கு உபயம்.
அக்கினிக்குஞ்சு' இதழ்களை வெளியிட்டது.
அக்கினிக்குஞ்சுவின் 5 ஆவது இதழில் (ஜூன் 1991) தர்மத்திற்கு முதல் வணக்கம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியத் தலையங்கம் கருத்து சுதந்திரத்தை பிறிதோர் கோணத்தில் அலசியிருந்தது.
ஈழத் தமிழர் மத்தியிலே தாயகம் பற்றிய பல முரண்பாடான கருத்துக்கள் உண்டு. இவற்றுட் பல பொதுவான ஓட்டத்திற்கு எதரானவையாகவும் இருக்கலாம். கொச்சையானவையாகவும் இருக்கலாம். சமூக விரோதம் என்ற நஞ சிலே தோய்ந்தவையாகக் கூட இருக்கலாம். ஒப்புக்கொள்கின்றோம். கருத்துக்கள் எவையாகவும் இருக்கலாம். எப்பொருள் எத்தன்மைதாயினும் அமையலாம், காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றும் மண்டியவையாக அமையலாம். ஐயத்தின் நீங்காத் தன்மைத்தனவாக அமையலாம். கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய் தவையாக அமையலாம், இருப்பினும், இந்தக் கருத்துகளைச் சுயாதீனமாக வரித்துக்கொள்வதற்கும், இஷ்டப்பட்டால் அறிக்கையிடுவதற்கும் உரிமை வேண்டும்.
தமிழ் மொழியை உடையவர்களாகிய நாம், தாயகத்தில் அனுபவிக்கும் இன்னல்களின் மூலவேர் என்ன? நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் சிறுபான்மையினர். எண் ணிக்கை விழுக் காடினால்

Page 30
வீழ்ந்தவர்கள்! இந்த ஞானத்துடன் அந்தக் கருத்துக்களை அநுமானித்தல் ஏற்றது.
'உன் கருத்து கொச்சையானது உன் கருத்தை கடுமையாக எதிர்க்கின்றேன் ஆனால் நீ எந்தக் கருத்தையாவது சுயாதனமாகக் கொணர் டிருக்கும் உரிமையைப் பாதுகாக்க அதைக் காட்டிலும் கடுமையாகப் போராடுவேன்' - என்கிற பண்பு, ஞானத்தின் முது விளைச்சல்.
எதுசரி எதுபிழை? எது தர்மம்? எது அதர்மம்? இவற்றை எண்ணிக்கைகளே, பலாத்கார பலமோ தீர்மானிக்க மாட்டா, ஈற்றில் சத்ய நிர்ணயம் ஒன்று உண்டு என்று நம்புகின்றோம்.
குறிப்பட்ட அரசியல் கருத்துக்கு ஆதரவு பாடித்தான் எல்லாச் சஞ்சிகைகளும் வெளிவருதல் வேண்டும் என்கிற முரட்டுப் பிடிவாதம் அறியாமை மண்டியது. ஆணவம் சார்ந்தது, அநாகரிகம் தழுவியது. அத்துடன் கலை, இலக்கிய கலாச்சார வரட்சிக்கு வழிவகுக்கும். கருத்துக்கு எல்லை வகுக்கும் போக்கு, கலை, இலக்கிய வடிவங்களுக்கும் எல்லை வகுக்கும் போக்காக வளர்ந்தால்? . . . இந்தத் தடத்திலே கற்பனையை வளர்க்கச் சங்கடமாக இருக்கின்றது. . . .
ஒன்று பற்றிய திவ்விய தரிசனம் இப்பொழுது தேவை. சத்தியத்தின் பக்கலிலே நிற்பவன் எதிர்க் கருத்தைக் கண்டு அஞ்சுவதே இல்லை. சத்தியம் ஜெயிக்கும். இந்த நம்பிக் கைதான் போராட்டத்தின் கவசமும் ஆயுதமும். வெற்றியின் பூபாளமும்!
எனவே, சதி திய நோன் பைத் துறப்பவன்தான், எதிர்க் கருத்தை கண்டு சினங் கொள் கண் றான். சினத் தரின் வசப்படுபவன் வெற்றியை இழந்தவனும் ஆகின்றான்.
நடுநிலைமை சமன் நழுவுதல் எனக் கற்பித்தல் தவறு. பாரதப் போரிலே கிருஷ்ண பரமாத்மா ஆயுதம் எடுத்துப் போர் புரிவதில்ைைல என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன? போரைக் கண்டு அச்சமா? அல்லது நழுவி ஓடும் யுக்தியா? தர்மத்தின் பக்கத்திலே நிற்பவன் ஆயுதம் ஏந்தாமலே வெற்றிக்கு நிறைவாகப் பங்களிப்புச் செய்யலாம் என்பதின் தரிசனமே பார்த்தஸாரதியின் அவதாரம், அவர், சமர் நிலத்திலே பகவத் கதையை அருளிய அதி மேதையாகவும் உயர்ந்துவிட்டார்.
இதிகாசப்பழைமை பேசுதல் நயமாக இல்லையா? விடுங்கள். மாவோ நேற்று வாழ்ந்த வரலாற்று நாயகன், மாபெரும் மக்கள் சக்தியை வளர்த்து சீனாவின் வரலாற்றுப் போக்கினையே மாற்றியவன். எதிர்க் கருத்துக்கள் கொச்சையானவை' என்று தூற்றவில்லை. மாறாக நூறு பூக்கள்
பூக்கலாம் ஆயிரம் சிந் - என்று புரட்சியின் சுதந்திரத்தை வரவே
கருத்துக்கள் பெருகட் கருத துக் களாக பாதகமரில் லை. நெல்மணிகளைப் பெ தமிழனுக்கு உண்டு.
அக்கினிக்குஞ்சு தர் அணி திரண்டுள்ளது ஜெயிக்கும் என்கிற நம்பிக்கையும் நமக்கு
அக்கிக் குஞ்சு - பொறுத் தவரையில் சுதந்திரத்திற்கும் - கரு களம் அமைத்தது. கொண்டோடி சுப்பரின் அபிமன்யுவின் ஈழத் ஒரு சாட்சியம் குறிப்பிட்ட கருத்து சு அங்கதமாக" வும் எழுதப்பட்டன.
இத்தகு எழுத்துக்கை திறனும் பெற்ற எ ஆலோசகராக இருந்த நிர்வாக நெருக்கடி3 இறுதிக் காலத்தில் அவுஸ் தரேலியா வ வெளியிட்டது. பொருள் அக்கினிக்குஞ்சு வின் காரணம் என்று யாழ். எனினும் - வாயப் ஏற்படும்பொழுது மீண்( வை வெளியிட
இருப்பதாகவும் சமாத
தமிழ் உலகம்' என World)) 6T 60 g, முக் கரியத்துவம் ! MULT MEDIA ெ வெளியிட்டபோத மொழியிலும் தமிழர்செய்திகளுக்கும்
முக்கியத்துவம் கொ
அவுஸ்திரேலியாவில் முத்த 5 6 பெரும்பாலானவர் மொழிப்பரிச்சயம் மி இருந்தமையால் ஆங் ஏட்டில் முக்கியத்துவ
பத்திரிகைச் சுதந்திர கருத்துப் பரிமாற்ற கூடுதல் அழுத்தம் ஆசிரியத் தலையங் போதிலும் - உள்ள உரிமை மீறல அடக் குமுறைகள் செய்திகளுக்கும் விமர் அமைத்திருந்தது.

தனைகள் மோதட்டும் மத்தியிலும் அறிவுச் ற்றான்.
டும் அவை எதிர்க் இருந்தாலும் பதரைத் துாற்றி றும் ஆற்றல் ஈழத்
மத்தின் பக்கலிலே
1. ஈற்றிலே தர்மம் அழுங்குப்பிடியான
உண்டு.
உள்ளடக்கத்தை கருத்து த்துப் பரிமாறலுக்கும்
அதே சமயம்
அனலும் மலரும் தமிழரின் அரசியல் ஆகிய தொடர்கள் தந்திர போர்வையில் காட்டமாக" வும்
ல' யில் தேர்ச்சியும் ஸ், பொ. பிரதம அக்கினிக்குஞ்சு சில 5ளினால் - அதன்
சில இதழ்களை ரில் அச் சிட் டு ாாதார நெருக்கடியே அஸ்தமனத்திற்கு பாஸ்கர் சொன்னார்.
ப் பும் வசதியும் டும் 'அக்கினிக்குஞ்சு தாம் தயாராக
நானம் கூறினார்.
தமிழுக்கும் (Tamil
ஆங்கிலத் தற்கும் Aa5T (6ë gj Li MAT சய் தி ஏட் டை லும் ஆங்களில தமிழ் சம்பந்தப்பட்ட ஆக்கங்களுக்குமே டுத்தனர்.
வதியும் தமிழர்களின் லை முறையினரில் கள் ஆங்களில க்க வாசகர்களாக கிலம் இந்த செய்தி பம் பெற்றது.
rம் . பேச்சுரிமை - ங்கள் தொடர்பாக கொடுத்து இதன் கங்கள் வெளிவராத ாடக்கத்தில் மனித சம்பவங்கள் - தொடர்பான சனங்களுக்கும் களம்
TamilWorld முதலாவது அறிமுக இதழில் கருத்துப் பரிவர்த்தனைக்கு தமது ஏடு களம் அமைக்கும் என்ற வாக்குறுதியையும் வழங்கியிருந்தது.
இந்தியாவின் முன்னாள் நீதிபதி வி. ஆர். asq6600TLufair (HEALING THE BROKEN PALMYRAH» bru 666ứqbfbgibt af 6d பகுதிகளையும் Tamil World மறுபிரசுரம் செய்தது. (9.12 செப்டம்பர் 1994).
சிட்னியிலிருந்து வெளியான கலப்பை யிலும் ஆங்கிலத்தில் ஆக்கங்கள் வெளியாகின. இதனை முழுமையான கலை, இலக்கிய ஏடாகவோ - அரசியல் விமர்சன இதழாகவோ ஏற்றுக்கொள்ள
முடியாது.
புதிய எழுத்தாளர்களை அறிமுகப் படுத்துவதும் அவர்களின் படைப்புகளை பிரசுரித்து அவர்களுக்கு ஊக்கமளிப்பதும் கலப்பை யின் நோக்கங்களில் முக்கியமானது.
இதனால் - கவிதை, கட்டுரை, விமர்சனம் - சிறுகதை, ஆய்வு என பலதரப்பட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக அமைந்து - சிறுவர் முதல் பெரியோர்கள் வரையில் வாசகர் களை அரவணைப் பதலேயே அக்கறையும் கொண்டிருந்தது.
சிறுவர் இலக்கியம் - குறுக்கெழுத்துப் போட்டி துணுக்குகள் மருத்துவப் பகுதி என்பனவும் கலப்பையில் இடம்பெற்று கதம்பமாக மிளிர்ந்தது.
இப்பகுதியில் நாம் ஆய்வுக்கெடுத்துக் கொள்ளும் சுதந்திரங்கள் உரிமைகள் தொடர்பாக கலப்பையில் தீவிரமான எழுத்துக்கள் இடம்பெறாது போனாலும் - விமர்சனத்தின் தேவையை கலப்பை வலியுறுத்தத் தவறவில்லை எனலாம்.
குலசேகரம் சஞ்சயனின் விமர்சனங்களைப் பற்றி ஒரு விமர்சனம் - (கலப்பை தை 1998) என்ற ஆக்கம் பதச்சோறு.
அவுஸ்திரேலியாவில் தேர்ந்த தமிழ் வாசிப்பு
ரஸனையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் - இந்த ஈழத் தமிழர்கள் கூடுதலாக குடியேறத் தொடங்கிய 1987-8 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு பரவியதன் விளைவால் வாசகர்களின் கருத்துக் கணிப்பை ஓரளவாவது கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றியது.
1988 இல் மக்கள் குரல் கையெழுத்துப் பத் திரிகையாக 6) வரத் தொடங்கினாலும் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத தியதனால் அதனை வெளியிட்டவர்கள் மக்கள் குரல் வெளிவந்து சில மாதங்களின் பின்பு மேற் சொன்ன கருத்துக் கணிப்பை கவனத்தில் கொள்வதற்காக ஒரு
கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினர். 29

Page 31
ஈழத்திலிருந்து தமிழ் தேசிய ஏடுகள் பரவலாக அவுஸ்திரேலியாவில் கிடைக்காத ஒரு கால கட்டத்தில் இங்கு வெளியாகும் ஏடுகள் - எவ்வாறு அமைய வேண்டும் - மக் களுக்கு 966 எத தகைய செய்திகளைத் தர வேண்டும் என்பன குறிப்பிட்ட அந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
மக்கள் குரலி கால ஓட்டத்தில் நின்றதையடுத்து உணர்வு' தோன்றி அதுவும் மூன்று இதழ் களுடன் ஓய்ந்ததையடுத்து மரபு - கலை, இலக்கிய வரட்சியைப் போக கரியதுடன் - வெற்றிடத்தையும் நிரப்பியது.
மரபு வெளிவரத் தொடங்கிய பின்பு சில மாதங்களில் மெல்பன் கலை வட்டம் - என்ற அமைப்பு ஒரு இலக்கியக் கூட்டத்தை மரபு வுக்காகவே ஒழுங்கு செய்தது.
மரபு வில் வெளியான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் தனித தனியாக ஆராயப் பட்டன. விவாதிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் மரபு வின் வாசகர் வட்டம் தொடர்பான 'தெளிவை யும் மரபு' வுக்கும் வாசகர்களுக்குமிடையிலிருந்த உறவையும் இனம் காட்டியது.
அதே வேளை மரபு ஆசிரியருக்கு ஆலோசனைகளும் கிட்டின.
அவுஸ்திரேலிய முரசு’ - இது போன்ற
கருத்துக் கணிப்பை மேற்கொள்ளவில்லை.
அக் கசினிக் குஞ சு’ - தமிழ் எழுத தாளர் களையும் தமிழ் பிரமுகர் களையும் அழைத்து தனது முதலாவது இதழின் அறிமுக - வெளியீட்டு விழாவை நடத்தி 12 இதழ்களையாவது நாம் நிச்சயம் தருவோம்' என்ற வாக்குறுதியையும் அளித்தது.
மெல்பன் கலைவட்டம் மரபு' வுக்கு நடத்தியது போன்று 'அக்கினிக்குஞ்சு வுக்கும் விமர்சனக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது.
இளம்பிறை எம்.ஏ. ரஹற்மான் தவிர்ந்து அக்கினிக்குஞ்சு வின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த மூவரும் கலந்துகொண்டனர்.
'அக்கினிக்குஞ்சு வின் உள்ளடக்கம் தொடர்பாக காரசாரமான விவாதங்களும் இடம் பெற்றது. கொண்டோடி சுப்பர் கண்டனங்களுக்கும் இலக்கானார்.
சிட்னியில் கலப்பை யின் ஓராண்டு பூர்த்தி
விழா வெகு விமரிசையாக நடந்தது. பின்னரும் வருடந்தோறும் கலப்பை குறித்த
ஆய்வு மேற்கொள்வதும் - சந்தாதாரர்களை புதுப்பிக்கக் கோருவதும் இந்த விழாக்களில்
O” னம்.
தமிழ் உலகம் KT கருத்துக் கணி உள்ளடக்கம் கு கலந்துரையாடல் GELDjib QabsT66 ÜLuL-6 அதற்கு மக்களி வானொலிப் பேட்டி
தமிழ் உலகம் - செயற்திட்டத்தை
மேற்கொண்டிருப் வெளியாகியிருக்க பத்திரிகை வடிவ சஞ்சிகை உருவிலு
இந்தப் பின்னணி உதயமாகிய உத வெளிவருவதற்கு மு பத்திரிகைத் துறை சிலரை ஒன்றுகூட்டி
இதனை ஸ்தாபித்த இவர் நணி அவுஸ்திரேலியாவில் நடத்த ஆலோசித்து
ஏற்கனவே - இந்த நின்ற மைக் கான பின்னணிகளையும்
அவற்றோ ( இருந்தவர் களை ஒன்றுகூடலுக்கு அ
இந்த பகிரங்க அ வலுவான அத்திவா
விக் டோரியா
பல்கலைக்கழகத்த மண்டபத்தில் நடை ஏற்கனவே வெளி மறைவுக்குரிய கார6 - அவுஸ்திரேலியாவி இதழ் அவசியம்தா விரிவாக ஆராயப்ப
அவுஸ்திரேலியாவில் இங்குள்ள அனைத் நிகழும் தமிழ் நிக - மக்களிடையே க பாலத்தை நிர்மாண நிகழ்வுகளை தெளிவாகவும் தெ அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது
இச் சந்திப்பையடுத் Ltd 2_(h6IT8óugl.
டொக்டர் நடேசனி வித்தாக விளங்கிய மக்கள் பத்திரிகைய என்ற எண் ணம்
இருந்தமையால் த ஸ்தாபனத்தில் பா எனவும் அறிவித்த

amil Worldy Qg5 TLJ rigor
ப்போ - அவற்றின் றித்த வாசகர் வட்ட களோ பகிரங்கமாக
வில்லை. ஆயினும் . டம் ஆதரவு கோரி கள் ஒலிபரப்பப்பட்டன.
(Tamil World) Sige,
வாசகர் மட்டத்தில் பின் தொடர்ந்தும் 5லாம். ஆரம்பத்தில் பத்திலும் இறுதியில் ம் தோன்றி மறைந்தது.
களுடன் மெல்பனில் யம் இரு மொழிகளில் ன்பு - கலை, இலக்கிய, ரயைச் சேர்ந்தவர்கள்
Աl&l.
வர் டொக்டர் நடேசன்.
6 D b ஒரு செய்தி ஏட்டை துக்கொண்டிருந்தார்.
வெளியான இதழ்கள் காரணங்களையும் நன்கு ஆராய்ந்த பின்பு
B நெருக்கமாக யே குறிப்பிட்ட ழைத்தார்.
ழைப்பே 'உதயத்தின் ரம் எனலாம்.
DTT 5 6d. “Q DIT GOTIT“ ல் சிறிய விரிவுரை பெற்ற சந்திப்பில் வந்த இதழ்களின் Eகளை மாத்திரமின்றி புக்கு ஒரு தமிழ் மாத னா என்பது குறித்தும்
L-gil.
வாழும் தமிழ் மக்கள் ந்து மாநிலங்களிலும் ழ்ச்சிகளை அறியவும் ருத்துரீதியாக தொடர்பு ரிக்கவும், தாயகத்தின் ஒளிவுமறைவின்றி ரிவிக்க ஒரு இதழ் குறிப்பிட்ட சந்திப்பில்
- Tamil News Pty
'உதயத்தின் மூல போதிலும் - அதனை ாகவே நடத்தவேண்டும்
கொண்டவராகவும் மிழ் அன்பர்கள் இந்த காளிகளாக முடியும்
J.
இதன் பிரகாரம் ஒரு பங்கு ஒரு அவுஸ்திரேலியன் ($1.00) டொலரிலிருந்து சேர்க்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பலரும் பங்குதாரர்களானார்கள்.
ஆசிரிய குழுவும் நியமிக்கப்பட்டது.
ஆரோக்கியமான செய்திப்பரிவர்த்தனையும் கருத்துப்பரிமாறலும் கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்கு களம் அமைத்தலும் 'உதயத்தின் பிரதான நோக்கங்கள்.
'உதயம் 1997 ஏப்ரலிலிருந்து தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.
மாத இதழான உதயம் விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வாசகர்களுக்கு தொடர்ந்தும் இலவசமாகவே விநியோகிக்கப்படுகிறது.
அவுஸ் திரேலியாவின் அனைத் து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்படும் 'உதயம்' ୫ud(36), நாம் ஆய்வுக்கெடுத்துக்கொண்ட விடயங்கள் பற்றி தவிரமாகவே கவனத்தல கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
உதயம் நான்காவது இதழின் (July 1997) ஆசிரியதலையங்கம் - இந்த இதழும் கேள்விகளை எதிர் நோக்கியுள்ளது என்பதைப் புலப்படுத்துகிறது.
. . . . . 'உதயம்' எந்தப்பக்கம்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதைக் கேட்காவிடில் நாம் தமிழராக மாட்டோம். எமக்கு ஒரு ஆரோக்கியமான செழுமையான Luigfood, DJ (Journalistic Tradition) இல்லாததும் இத்தகைய கேள்விகள் எழ ஒரு காரணம். பக்கம் சரியாமல் நேராகவும், சீராகவும் நியாயமாகவும் சுதந்திரமாகவும் திறந்த மனதுடனும் அறிவுபூர்வமாகவும் குறுகிய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டும் ஒரு பதி திரிகை வெளிவரலாம் என்பதை - வெளிநாடுகளுக்கு வந்த பின்னராவது நாம் கண்டு கொள்வது நல்லதன்றோ?
உதயம் எந்தப் பக்கம்? முதல் இரு இதழ்களிலும் உதயத்தின் நோக்கம் கொள்கை பாதை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறோம் அந்தப் பக்கமே உதயம். அது மாறவில்லை. மாறாது. உதயத்துக்கு பலர் எழுதுகின்றனர். இன்னும் ஏராளமானவர்கள் எழுதவேண்டும். வாசகர்கள் தமது கருத்துக் களைப் பரிமாறவும் விவாதிக்கவும் ஒரு களமாக உதயம் அமையவேண்டும் என்பது எமது விருப்பம்.
.அடுத்த இதழில் முடியும் -

Page 32
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
வயிற்று வலி என்று இரண்டு மூண்டு நாளாய் அவதிப்படுகிறாள். அந்தத் தாய் தன் மகளின் தலையைத் தடவியபடி டொக்டரிடம் சொன்னாள்.
öö616òọ tọüLIIII QLD6ööII” (CCSully CleOf) எத்தனை விதமான நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இரவு ஏழுமணிக்குப்பின் தான் கசுவல்டி டிப் பார் ட்மெணி ட் ஸ் எல்லா ற் பிஸியாயிருக்கும. ஆம்புலன்சிலிருந்து இறக் கப்பட்ட, இரத் தமி கசியும் , மூச் செடுக் கக் கஸ் டப்படும் நோயாளியைக் கவனிக்க நேர் ஸ்சும் டொக்டர் களும் அவசரப் பட்டுக் கொண்டுடிருந்தார்கள்.
பெஞ சுகளில் எத்தனையோ பேர் பொறுமையாக காத்திருந்தாலும் ஒரு சிலரின் முனகல்கள் வலி தாங்காத அழுகைகள் , @lQ வெறியரில் உளறிக்கொண்டு தள்ளாடும் ஒலங்கள் என்பன அந்த இடத்தை நிரப்பின. வயிற்று வலியுள்ள மகளுடன் வந்த இந்தியத் தாய் ஆகஸ்ட் மாத வெயிலின் புழுக்கம் இன்னும் அடங்காததால் உண்டான வியர்வையைத் தனி சேலைத் தலைப் பால் துடைத்துக்கொண்டாள் டொக்டர் நோயாளி படுத திருந்த சுற்றியிருந்த ஸ்கிறினையிழுத்து முடினார்.
"உனது மகளின் வயிற்றைப் பரிசோதிக்க வேணும் டொக்டர் தாயிடம் சொன்னார் நோயால் அவதிப்பபட்டு கொண்டிருந்த பெண்ணுக்குப் பதினாறுவயதிருக்கும்.
பாடாசாலைக்கும் போகும் வயது. நோயின் வலியால் கன்னங்கள் சிவந்து முகம் வீங்கி கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
'இரண்டு மூன்று நாள் வலி என்றால் ஏன் டொக்டரிடம் காட் டவில்லை’. நோயாளியானபெண்ணின் அவஸ்தையை பார்த்த டொக்டர் தாயைக் கேட்டார்.
அவள் டொக்டரிடம் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்:
டொக்டர் இப்போது அந்தப் பெண்ணின் பாவாடையை இடுப்பு வரைக்கும் நகர்த்தி
விட்டு இருகைகளாலும் வயிற்றை
சாடையாக அமத்திட்
உடனே அந்த ஊருடுவிப்பார்த்தார் ஆங்கிலேயன் முப்பது உனது வயிறு நோ நோயாளிப்பெண்ணைய மாறிமாறிப் பார்த்தா டொக்டர் தனது அ தாயை விழித்துப்பார் கேட்க யோசிக்கிறீர் டொக்டரைப் பார்த்தா
நாற்பது வயதுள் 6 தாயம் மையரின் க பிரதிபலித்தது. மகளி கொண்டிருந்த அவரின்
டாக்டர் ஒரு நிமிடம் த மாறி மாறிப் பார்த்த பின்னார் தாயைச் ப 'gll buds....... உனது போகிறாள். إليك வலி. முதல் பிள்ளை என நாளைக்கு மேல் நே
‘என்ன அந்தத் மகளைத் தடவிக் கெ அகற்றிவிட்டுப் பேை
பார்த்தாள். கண்கள் ஒரு கணத்தில் சிவர் 'என்ன டாக்டர் சொலி அந்தத் தாயின் குர6 தாயிடம் சாரி அம்மா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிசோதித்தார்.
LÜ பெண ணை ர். டொக்டர் ஒரு வயது இருக்கலாம் டொக்டர் பும் அவள் தாயையும் ர். தாயே. மைதியான குரலில் த்தார். தாய் என்ன கள் என்பது போல் ‘ள்.
ள இந்தியத் தாயப் னிவு முகத் தரில் ன் தலையை தடவிக் ன் பாசம் தெரிந்தது.
ாயையும் மகளையும் III, ார்த்துச் சொன்னார்.
மகள் தாயாகப் வள் வலி பிரசவ
ன்றபடியால் இரண்டு ா தொடர்கிறது.
தாய் அலறினாள். ாண்டிருந்த கைகளை யைய் பார்ப்பதுபோல விரிந்து கன்னங்கள் ந்து விட்டது. bலுறீர்கள்’ ல் ஓங்கிக் கேட்டது. உன் மகள் கற்பமாக
ஓவியம்- ஜெகா
இருக்கிறாள்.' ". டாக்டர் அவளுக்குப் பதினைந்து வயது தான் ஆகிறது. தாயின் முகம் வெளுத்துப்போயிருந்தது. அவள் குரல் நடுங்கியது. 'பன்னிரண்டு வயதிலே தாயாகலாம் டொக்டர் முணுமுணுத்தார். மகள் வலியில் துடித்தாள்.டொக்டர் பிரசவ வார்ட்டுக்கு போன் பண்ணினார். மகள் நோவால் துடிதுடிக்க அவள் தாய் தன் முகத்தை மூடிக் கொண்டாள். தாய் குலுங்கிக் குலுங்கியழுதாள். மகள் கால்கள் இரண்டையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு புரண்டு துடித்தாள். இவள் எப்படியோ ஒரு உயிரின் வெளிப்பாட்டைத் தடுக்கும் முயற்சி. குழந்தையைத் தாங்கிய குழந்தை டொக்டர் ஏதோ எழுதியபடி அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஒரு சில நிமிடங்களில நோயாளி பிரசவ வார்ட்டுக்குக் கொண்டு போகப்பட்டாள்.
தாய் ஒரு நிமிடம் என்ன செய்வது என்றுதெரியாமல் தவிப்பது முகத்தில் தெரிந்தது. இடி விழுந்தவள் போல முகம் வெளிறிக் கிடந்தது. சாதாரண வயிற்று வலி என்று டொக்டரிடம் கொண்டுவந்த மகள் தனக்கு ஒரு பேரப்பிள்ளையைத் தரப்போகிறாள் என்று கேள்விப்பட்ட செய்தியின் அதிர்ச்சி அவளை திக்கு முக்காடப் பண்ணியிருந்தது.
'அம்மா. உங்கள் மகளின் நிலை சரியாக இல்லை. பன்னிர்குடம் உடைந்து நீர் போயப் பிரசவ வழி இப் போது காய்ந்தளவுக்குப் போய் விட்டது. அவளின் பிரசவக் குத்தும் சரியாக இல்லை. குழந்தையின் இருதயத் துடிப்பும் கவலைக் கிடமான நிலையிலிருக்கிறது. மருந்து கொடுத்து பிரசவ வலியைத் துரிதப் படுத்த யோசிக்கிறோம். நாங்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு நீங்கள் கையெழுத்து வைக்க வேண்டும். டாக்டர் ஏதோ சொல்லிக் கொண்டே போனார் அந்த தாய் அழுது கொண்டிருந்தாள்.
‘என் கணவருக்குத் தெரிந்தால் என்னை கொலை செய்துவிடுவார்’ தாய் விம்மினாள். தாயின் குரல் நடுங்கியது. ‘காலம் கடந்தால் உங்கள் மகளின் நிலை கவலைக் கிடமாகலாம்.எப்போதிருந்து இரத்தம் கசியத் தொடங் கயதோ தெரியாது. அவளுக்கு இரத்தம் கொடுக்க

Page 33
வேண்டியும் வரலாம் டாக்டர் அந்தத் தாயைத் துரிதப்படுத்தினார்.
“அவளைச் சாகவிடுங்கள். ” ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பரிவுடன் மகளின் தலையை தடவிக்கொண்டிருந்த தாய் ஆத்திரம் வெடிக்கச் சொன்னாள். மகள் இருந்த பக்கத்தையே திரும்பிப் பார்க்காமல் அந்தத் தாய் விம்மினாள். அவமானம் முகத்திற் பரவிக்கிடந்தது.
“உங்கள் மகள் பதினைந்து வயதுப் பெண், அவளின் சிகிச்சைக்கு அனுமதி கொடுப்பது சட்டப்படி உங்கள் கடமை”
டாக்டர் கடுமையாகச் சொன்னார்.
மகளின் வேதனைக்குரல் அந்த அறையை நிரப்பியது. இரண்டு தாதிகள் அந்தப் பெண்ணுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள்.
தாய் பெரிதாக ஒன்றும் சொல்லாவிட்டாலும் அவளின் ஆத்திரத்தில் புரிந்தது அவள் மகள் கற்பமானது அந்தத் தாய்க்கு இந்த வினாடிவரை தெரியாமல் இருந்ததென்பது.
“அம்மா இந்த நேரம் கோபம் காட்டக்கூடிய நேரமல்ல. உதவி செய்ய வேண்டிய நேரம் ஒரு நேர்ஸ் அந்தத் தாயிடம் அன்பாகச் சொன்னாள். “பிரசவ நோ உலகத்திலேயே மிகக் கொடிய நோ” இன்னுமொரு நேர்ஸ் தொடர்ந்தாள்:
நாங்கள் கெளரவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இவள்.இவள் என் வயிற்றில் பிறந்ததற்காக நான் வேதனைப்படுகிறேன். தாய் அழுதுகொண்டே டாக்டர் காட்டிய பத்திரத்தில் கையொப்பம் வைத்தாள்.
மூன்று நாட்களாகி விட்டன. பதினைந்து வயது பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை அவள் தன் முலையைச் சூப்பும் அந்தப் புதிய பிறவியைக் கண் கொட்டாமல் பார்த்தாள்.
எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலிருக்கிறது. குழந்தையின் வாயால் பால் வழிய வழிய அந்த மூன்று நாள்ப் பிறவி உறிஞ்சி உறிஞ்சி எடுக்கிறது. அவளுக்கு மார்பு வலிக்கிறது முலையை எப்படிக் குழந்தையின் வாயில் வைப்பது என்று தெரியாமல் முலைக் காம்பின் நுனியை மட்டும் சூப்பக் கொடுத்ததால் காம்பின் நுனி இரத்தம் விட்டதால் அந்த நோ உயிரைப்பிடுங்குகிறது.
கால்களை ஒரு பக்கமாகத் திருப்பியபோது பெண்ணுறுப்பிற் போட்டிருந்த தையல்கள் பிரிந்து வெடிப்பதுபோல் நொந்தது.
அவள் கண்களில் நீர் வடிந்தது. ஆங்கில நாட்டில் பிறந்த இந்தியப்பெண் தாயப் த கப்பன் அடக் கரி வைத் து
வளர்க்கப்பட்ட அருமை மகள். உலகம் 3 தெரியாமல் வளர் கி கப் பட்ட வளர்
இன்று. அந்த இளம் தாய் மகனைத் தனி அனைத்துக் கொ விரும்பாத ஞாபகங்கை முள்ளாய்க் குத்தின
அம் மாவரின்
ஒன்றை விட்ட ஸ்கொட்லாந்திலிரு வந்தபோது அவனு பழகியதின் விளைவு
தந
ஒன்றரை மாத லீவு திரும்பியபோது ‘விளையாட்டெல்லாம் முடியுமென்று அவளு தகப்பன் இவளை வளர்த்தவரகள், குழந்தை உறங்கி 6 உற்றுப் பார்த்தாள் அப்படியே இருக்கிறது முல்லை மலர் போல் பச்சை மண்ணும் ! கொணி டபோது அவனுடையது போ6
மூன்று நாட்களாக
வாடுகிறாள். குழந் அவளின் தாய் வா அடித்துக் கொண்டா
“எந்த பயலடம் பறிகொடுத் தாயப் ’ வேதனையால் துடி பெண்ணை அடியாய் வந்து தடுத்திருக்கா நடந்திருக்கும்.
பன்னிரண்டு வயதி பதினான்காவது வ ஒன்றுவிட்ட தமயன் காரனுடன் ஒடி ஒளி பீரியட் நின்றதைப்பற் படத் தெரியக் கூடத ஒன்றிரண்டு மாதங்க அவள் பயப்படத்தெ இவளைப் பார்க்க
டாக்டரும் நேர்ஸசும்
அறிவித்தபோது ஒ( வேர்க்கர்கள் வந்தி
கன்னத் தருகில் ப கண்ணாடியுமாய் வந் இளம் தாயிடம் 'ஏன் யாரும் வரவில்லை’
என்ன மறு மொழி தெரியாமல் தேம்பத்
குழந்தையை அ6ை அந்தப் பதினைந்து அன்புடன் அனைத்
LDs Hl.
“உனது குடும் சொல்லமுடியுமா”
அந்த மாது உத்தி

தனது மூன்று நாள் முலையோடு ணி டபோது ஏதோ ர் அவள் மூளைக்குள்
ப்கையரின் மகன்
தமையன் நந்து லண்டனுக்கு டன் களங்கமற்றுப்
முடிய அவன் வீடு இதுவரை பழகாத இப்படி வினையாக க்குத் தெரியாது. தாய் உலகம் தெரியாமல்
விட்டது. 1. அவனின் முக்கு து. அவனின் இதழ்கள் அழகானவை. அந்தப் நித்திரையில் சப்பிக் அந்த இதழ்கள் லிருந்தது.
அவள் தனிமையில் த்தை பிறந்தபோது ாயிலும் வயிற்றிலும் ள்.
பெண் மையைப் என்று பிரசவ பத்துக்கொண்டிருந்த அடித்தாள். நேர்ஸ் விட்டால் கொலையே
ல் பருவமெய்தவள் ருடக் கடைசியில் பதினெட்டுவயதுக் த்து விளையாடி பின் றி அதிகம் கவலைப் த் தெரியவில்லை. ள் பீரியட் வராததால் ாடங்கினாள். இன்று?.
யாரும் வராததால் சோசியல் சேர்விசுக்கு ந ஆசிய சோசியல்
ருந்தார்கள்.
டரும் நரைமயிரும், த அந்த மாது இந்த
0 உனனைப பாரகக என்று விசாரித்தபோது சொல்வது என்று தொடங்கிவிட்டாள்.
னத்துக் கொண்டமும் வயதுக்குழந்தையை
துக்கொண்டாள் அந்த
பத் தைப்
பற்றி
யோக தோரணையற்ற
முறையில் கேட்டாலும் அந்த விசாரணை அந்த இளம்பெண்ணைப் பயப்படுத்தி விட்டது.
“எனது வயது பதினைந்து, எனது பெயர் வித்யா. நான் இரண்டு தம்பிகளுக்கு அக்கா.என்னை ஒரு நாளும் என்
பெற்றோர் எண் சினேகரிதரிகளுடன் விளையாடப் போக அனுமதித்தது கிடையாது.
வித்யாவின் குரல் உடையத்தொடங்கியது.
“உனது சினேகிதனின். 2-g குழந்தையரின் தகப்பனின் பெயர் என்ன. s
வித்யா ஓவென்று அழத்தொடங்கிவிட்டாள். அவன் பெயரைச் சொன்னால் அவன் இறந்து விடுவான் என்று சொன்னான். அவன் செத துப் போனால் அவள் தாய் தாங்கமாட்டாள். என்றும் சொன்னாள். வித்தியா அப்பாவித்தனமான கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட முட்டாள் பெண்ணாக அந்தச் சோசியல் சேர் விஸ் மாதுவுக்கு தெரிந்திருக்கவேண்டும். பரிதாபத்துடன் இந்த அப்பாவிப்பெண்ணைப் பார்த்தாள்.
“யாரும் உதவியுமில்லாமல் எப்படி இந்தக் குழந்தையை பாதுகாக்கப் போகிறாய”? பரிதாபத்துடன் கேட்டாளர். 'வித்யா என்றால் ஞானம்' என்று தெரியுமா அந்த மாது தான் கொண்டு வந்திருந்த பைலில் ஏதோ எழுதியபடி கேட்டாள்.
வித்யா திரு திருவென்று விழித்தாள் பிள்ளை வந்தது பிறந்தது இப்போது தன் அருகில் இருப்பது நம்பமுடியாதது. “யாருக்கும் தத்துக் கொடுக் கும் யோசனையரிருக் கரிறதா?” வித யா பேயடித்ததுபோல் அந்த மாதைப் பார்த்தாள்.
“உனது வயது பதினாறு கூட இல்லை தாய் தகப்பன் உதவியுமில்லை இந்த நிலையில் உன்னையும் இந்தக் குழந்தையையும் உன்னால் பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறாயா”?
சோசியல் சேர்விஸ் மாது போனபின் வித தியா பிரமை பிடித்ததுபோல் படுத்திருந்தாள். பக்கத்துக் கட்டிலில் ஒரு ஆங்கிலேயத் தம்பதிகள் நீண்டகாலம் பிள்ளைக்காகத் தவித்தவர்கள் போலும் தங்கள் குழந்தையை மாறி மாறி கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த கட்டிலில் இவளைவிட இன்னுமொரு வயது கூடிய பெண்ணாகத் தெரிந்த கறுப்பு இளம் தாயொருத்தியை அவள் தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவர்களின் பேச் சில் அந்த இளம் பெண்ணும் வித்தியா போல் தவிக்கிறாள் என்பது புரிந்தது. குழந்தை பிறந்ததைப்பற்றிக் கவலைப்படாதே, நீ தொடர்ந்து பாடசாலைக்குப் போ நான் பிள்ளையை வளர்க்கிறேன். கறுப்புத் தாயின் அன்பு வித்தியாவைப் பெரு

Page 34
மூச்சுவிடச் செய்தது.
வித்தியா தன் தாயை நினைத்துக் கொண்டாள். அவளை கண்டே முன்று நாளாகிறது.
இன்னுமொரு கட்டிலில் ஒரு வயதுபோன ஆசிய மனிதனும் ஒரு இளம் மனைவியும் தங்களுக்குப் பிறந்திருக்கும் குழந்தையின் அழகைப் பற்றி கட்டிலைச் சூழ்ந்து நிற்கும் உறவினர் களுக்குப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மனிதனுக்கு அந்த மனைவி இரண்டாவது மனைவியாயிருக்கவேணும் கணவனை மிகவும் அதிகாரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
மூலைக் கட்டிலில் ஒரு தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் முகம் பார்க்காமல் ஏனோ தானே என்று நடந்து கொண்டார்கள். பிள்ளை பிறந்ததை அவர்கள் விரும்பவில்லையா?
ஆறாவது கட்டிலில் ஒரு இளம் தம்பதிகள் ஆங்கிலேயர்கள் அடிக்கடி நேர்ஸைக் கூப் பிட் டு கேள்வி கேட் டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப்போகிறோம் என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக ஒட்டிக் கிடந்தது.
வித்தியா தன் குழந்யைப் பார்த்தாள் அவள் வாழ்க்கை தலைகீழாகிவிட்டதைத் தெரியாத அந்தக் குழந்தை நிம்மதியாகத் துாங்கிக் கொண்டிருந்தது. வித்தியா கண்களை மூடிக்கொண்டாள் தலை விண் விண் என்று வலித்தது. முலைகள் வேறு நோவெடுத்தது. கால்களுக்கு இடையில் போட்ட தையல்கள் ஒவ்வொரு அசைவிலும் உயிரைப் பிடுங்கியது.
குழந்தை நிம் மதரியாக நித்திரையாகியிருந்தது. இவளுக்கு நாற்பது வயதாகும் போது அவள் மகன்
இருபத்தைந்து வயது வாலிபனாக இருப்பான். நினைவுகள் தெறித்தன. அப்பா யார் என்று கேட்டால் என்ன சொல்வது? என் ஒன்று விட்ட தமையன் உனது அப்பா என்பதா? உடம்பு நோ எடுத்தது. சூடு பரவி தலை இடித்தது அன்று பின்னேரம் தாய் வந்திருந்தாள். வித்தியா எழுந்து உட்கார்ந்தாள். மூதேவி, சண்டாளி,
தேவடியாள், குடும்பத்தை கெடுத்த நாய்
தாயப் திட்டிக் கொணி டேயிருந் தாள்
“ஏய் என்ன அப்பாளி எவனோடயோ படுத் பெற்று போட்ட உ செருப்பாலடித்தாலும்
தாயப் புலம்பிக் ( மீசைக் காரண் இ சிரித்தான். இவளை பார்த்துச் சிரித்த சி நீயும் உன் குழந்ை நான் உதவி ெ வித்தியாவைப் ப அவனின் சிரிப்பைட் அடிவயரிற் றரில
நெளிவதுபோலிருந்:
என்ன அப்படி பார்கி ஒரு நல்ல குடும்பத் உதவி செய்யப்பே விழுந்தபடி சொன்ன
வித்தியா வழக்க இருந்தாள். உன்ன கொண்டுபோக முடி கூட்டிக்கொண்டு வ என்னையும் கொலை தகப்பன் சொல்கி உனது முண்டத்தை நான் உன்னை என அழைத்துச் செல்ல அவள் குடும் பத் அன்போடு பார்த்துக்
வித்யா தான் ே உண்மையா இல் முடியாமலிருந்தாள். “ஸ்கொட்லாந்துக்கு குடும்பத்தினருக்கும் Gg uj ulü ul (6ği
ஹொஸ்பிட்டலில் சொல்லியிருக்கிறேன் விடாதே” தாய் பேசி
“உன்னை வீட்டுக்கு டொக்டர் சொன்
அலுவல்களைப் ப
குழந்தையை ஏனென்றும் கண் எடுத்துப் பார்க்கவில்லை. "இந்தச்சவத்தை ஏனடி சாக்காட்டாமலி ருக்கிறாய் தாய் தொடர்ந்தாள் தாய் “சவம்’ என்று குறிப்பிட்ட வித்தியாவின் குழந்தை மூன்று நாள் முதிர்ச்சியில் நிம்தியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
தாய் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு தடித்த- மீசையுள்ள மனிதன் வந்து சேர்ந்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதிரிப் பார்க்கிறாய்? தாய் போய்விட்டாள். து இந்த முண்டத்தைப் னக்கு எத்தனை தரம் போகமுதல் மீசைக்காரன் இவளை வந்து என் ஆத்திரம் தீராது தடவிப் பார்த்தான். தாய் தெரிந்தும் தெரியாததும் போல் நடந்து கொண்டாள். கொண்டேயிருந்தாள். வளைப் பார்த்துச் அன்றிரவு வித்தியாவுக்குச் சரியான த் தன் உடமையாய்ப் காய்ச்சல், பால் வலியால் முலை கனத்து fப்பு “கவலைப்படாதே அந்த நோ வேறு அடுத்த நாள் பின்னேரம் தயும் சுகமாக இருக்க டொக்டர் வந்த போது இவளின் கடுமையான சய்வேன்” அம்மா காய்ச்சல் நிலை கண்டு இரத்தப் ார்த்து சொன்னாள். பரிசோதனை செய்தார்.
பார்த்ததும் அவள் ஏனோ பூச்சி யாருடைய உடம்பிலோ யாரோ எல்லாம் 5. ஏதோ பண்ணிய உணர்ச்சி. மனமும் உடலும் மரத்துப் போன மாதிரி வித்யா றாய் என் முண்டத்தை பிரமைபிடித்திருந்தாள். தில் ஒப்படைக்க இவர் குழந்தை பசி தாங்காமல் வீறிட்டபோது ாகிறார் தாப் எரிந்து நொந்த முலையில் சிசுவை மேயவிட்டாள். III6i.
அன்றிரவு குழந்தைக்கும் காயப்ச்சல் ம்போல் மெளனமாக கண்டது. நடுச் சாமத்தில் இவளின் னை நான் வீட்டுக்கு ரெம்பரேச்சரைப் பார்க்க வந்த நேர்ஸ் இவள் யாது நான் உன்னை குழந்தைக் குப் பால் கொடுப்பதைக் பந்தால் உன்னையும் கண்டதும் பதை பதைத்து விட்டாள். t) செய்வதாக உனது றார், இந்த மனிதன் “காய் ச்சல் இப்படி காயும் போது 5 கொண்டு போனதும் குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா”? து சகோதரி வீட்டுக்கு வித்தியா வழக்கம்போல் திரு திருவென ப்போகிறேன் அவனும் விழித்தாள்.
தினரும் உண்னை 3 கொள்வார்கள். "உனது உடம்பில் இன்வெக்சன் (infection) பரவியிருக்கிறது குழந்தை பிறக்க கட்டுகொண்டிருப்பது முதலில்பன்னிர்குடம் உடைந்து ஒழுகிக் லையா என்று நம்ப கொணி டிருந்ததாலும் கருமிகள்
தொற்றியிருக்கலாம். என் தங்கச்சிக்கும் அந்த நேர்ஸ் சொன்னவை பாதி புரிந்தது நீ பெரிய ஆப்ரேசன் பாதி புரியவில்லை.
சுக மரிலி லாமல் இருப்பதாகத் தான் “காய்ச்சல் நேரத்தில் குழந்தைக்கு தாய்ப் , குழந்தை பற்றி முச்சு பால கொடுக் ககூடாது’ நேர் ஸ் |க்கொண்டேயிருந்தாள். குழந்தையை தாயிடமிருந்து தூக்கினாள்.
குப் போகலாம் என்று “கொடுத்தால் என்ன நடக்கும் ”? னதும் நான் மற்ற வாழ்க் கையில் முதல் தரம் ஒரு ார்க்கிறேன்” உருப்படியான கேள்வியைக் கேடகும்
உணர்வு வித்தியா கேட்டாள்.
“உன் உடம்பில் தொற்றியிருக்கும் கிருமிகளின் கொடுமை தாங்காமல் உனக்கே நூற்றிமுன்றில் காய்ச்சலடிக்கிறது இந்தப் பச்சை மண்ணுக்குத் தொற்றினால் என்ன நடக்கும் இந்தப் பொல்லாத உலகத்தைப் பார்த்ததே நாலு நாட்கள்தான் அதற்கிடையில் ஏன் அந்த அழகிய குழந்தைக்கு இத்தனை வேதனை?
நேர் ஸ் பொரிந்து தள்ளிவிட்டுப்
போய்விட்டாள். போத்தல் பால் கொடுத்து முடியக் குழந்தையைக் கொண்டு வந்து வித தரியாவின் கட்டிலில் அருகற் போட்டிருந்த தொட்டிலிற் போட்டு விட்டுப் போனாள்.
VyiA
வித்தியா கண்களை முடிக் கொண்டு யோசனை செய்தாள். மீசைக்காரனின் காமச் சிரிப்பு நினைவிற் சிதறியது. குழந்தை

Page 35
3
4.
போத்தல் பால் குடித்ததாலோ ஏதோ உடம்பை நெளித்து அழத்தொடங்கிவிட்டது. இன்னொரு நேர்ஸ் வந்தாள்.
“அம்மாவின் அணைப்புத் தேவையாக்கும்” குழந்தையைத் தூக்கி வித்தியாவின் அருகில் கிடத்தினாள். தாயின் சூட்டில் குழந்தை நெளிந்து முகத்தைத் திருப்பி முலையைத் தேடியது. இரவு நிசப்தம் ஒரு சில தாய்கள் அரை குறை நித்திரையில் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நேர்ஸஸ் நீண்ட நேரம் அந்த வார்ட்டுக்கு வரவில்லை கண்களில் நீர் வடிய கருத்தினில் ஆத்திரம் பொங்க அவள் தன் குழந்தைக் குத் தாய்ப்பால் கொடுத்தாளர்.
குழந்தை ஆசைதிர முண்டுவிட்டு அம்மாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டது. அம்மாவின் உடம்புக் கிருமிகள் அந்தப் பிஞ்சுமண்ணில் பதிந்தது தெரியாத தூக்கம். அடுத்த நாள் டொக்டர் வந்த போது குழந்தைக்கும் காய்ச்சல் என்று கண்டு பிடிக்கப்பட்டது.
குழந்தை சோர்ந்துவிட்டது ஒரு மணித்தியாலத்தில் எத்தனையோ தரம் வாந்தி எடுத்து விட்டது அன்று பின்னேரம் வந்தபோது குழந்தைக்கு வலியும் வந்து விட்டது, வலி வந்த குழந்தையின் கை கால்கள் நிமிர்ந்த போது வித்யா கண்ணிர் விட்டாள். சிறு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் காய்ச்சல் வந்தால் சில நேரம் வலி என்று அந்த டொக்டர் அவளுக்கு விளக்கம் கொடுத்தார். வழக்கம் போல் அவள் மெளனமாக இருந்தாள். குழந்தைக்குத் தாய்ப்பாலோ போத தல பாலோ கொடுக் காமல் g6ó y T6f6OT6mů s'ü (intravenus drip) கொடுத்தார்கள் ஆண்டிபயோடிக் கொடுத்தார்கள்.
எட்டுமாதத்தில் பிறக்கும் குழந்தை கிட்டத்தட்ட ஐந்து இறாத்தல் எடையாய்ப் பிறந்தது அந்த எட்டு மாதங்களின் பெரும்பாலும் அவள் தன் அறையிலேயே ஒதுங்கிக் கிடந்தாள் முடியுமானமட்டும் தன்னால் ஆன எக்ஸர்சைஸ் எல்லாம் எடுத்து உடம்பை வருத்தினாள் எப்படியோ தன் வயிறு வளராமல் இருக் கப் பிரயத்தனம் செய்தாள்.
பதினைந்து வயது இளம் முலை பீரியட் வராமல் விட்ட நான்காம் மாதம் நீல நாளங்கள் புடைத துக் கொணி டு வளர்ந்ததைப் பீதியுடன் பார்த்தாள்.
குனிந்து பார்த்தால் பெண் உறுப்பு தெரியாமல் வயிறு வளர்ந்தபோது பயம் பிடித்துக்கொண்டது பாடசாலையால் வந்து தன் அறையுள் அஞ்ஞாதவாதம் செய்தபோது தன்னுடைய சினேகிதிகளுடன் வெளியில் விளையாட விடவில்லை என்று முகத்தை நீட்டிக் கொணி டிருக் கறாள் என்று தாயப் தன் னைத தானே சமாதானம் செய்துகொண்டாள் ரீனேஜர் மாதிரி டைட் ஆக உடையணியாமல் தொள தொள
வென்று உடுப்புகள் சொன்னாள். இ இப்படித் தான் தை என்னவெல்லாமோ திரிகிறார்கள் என்று எட்டு மாதம் வித் Lu'L T6, 65F5F5 வீட்டுக்கு வந்திரு உறவுக்காரரின் ஞ தைத்தது. ஒன்றைவி தந்த முத்தம் பட் தகித்தது.
வித்தியா முகட்டைட் பெருமூச்சுவிட்டாள்.
சில தினங்களின் வ அவள் வாழ்வோடு சுகமில்லாமல் வந்த அவள் குழந்தை இ இரண்டாம்தரம் வந்த இறந்தது எண் 1 விளங்கப்படுத்திக்கெ
குறை மாதத்தில் பிற காய்ச்சலின் தாக்கத்
கவனத்திற்கு வே புதிய கலாச்சார எப்படி வரட்டுத் கவனம் கொள் துப்பாக்கி அரசியலதிக அரசியல் இந்த இதழில்
LD(5605ul நூல்
நல்ல
இரா. 3இ நான் (ରଥFe சேத் சென்ன
 

போட்டபோது தாய் ந்த டீனேஜர் கள் னக்கு விருப்பமான
செய்து கொண்டு
சிரித்துக்கொண்டாள் தியா நரகவேதனை கால விடுமுறைக்கு ந்த ஸ்கொட்லாந்து ாபகம் முள்ளாய்த் ட்ட தமயன் இருளில் ட இடம் இப்போது
பார்த்துக் கொண்டு விடுமுறையின் ஒரு விளையாட்டின் வினை விளையாடுகிறது ந இரண்டாம் நாளே இறந்துவிட்டது. தாய் போது குழந்தை எப்படி 605 டொக்டர் காண்டிருந்தார்.
ந்த பிள்ளைக்கு வந்த தால் மூளை பாதிப்பும்
லாச்சாரம் க்குரல்களுமே ள்ளாக்கப்படுகிற ளையில் ரத்தின் குரல் மட்டும் நதனமாகிப்போகும். ாளவேண்டிய இதழ்.
குழாயிலிருந்து காரம் பிறக்கிறது’ சித்தாந்தமல்ல.
வெளிவந்திருக்கும் னின் தவிப்பு விமர்சனம் கட்டுரை.
சசி
சீனிவாசன் காவது தெரு, கந்தபுரம், துப்பட்டு, 6O 600 031
வலிப்பும் ஏற்பட்ட விபரம் வித்தியாவுக்கு
சொல்லப்பட்டது.
வித் தியா சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் தெரியாத பதனான்கு வயதுப் பெண் ணாக த தொடங்கித் தன் குழந்தையைத் தானே கொலை செய்யுமளவுக்கு மாற்றிய கொடிய உலகத்தை அவள் பார்த்து நடுங்கினாள். கடுமையான காய்ச்சலாக இருந்தபோது குழந்தைக்குப் பால்கொடுத்த நினைவு நெருப்பாய் சுட்டது. 'சனியன் செத்தது நல்லது தாய் இவள் காதில் முணு முணுத்தாள்.
“அப்பா கொஞ்ச நாளைக்கு முகத்தை நீட்டிக் கொண்டிருப்பார். பின்னர் எல்லாம் சரியாகப் பேசிய விடும் யாரும் சினேகிதர்களின் சகோதரர்களுடன் பழகாதே. படித்து முடி நல்ல இந்து மாப்பிளையாக பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன் . ’ அவள் தாய் இன்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். {0
ஆறறுகை (நாடக அரங்கியலுக்கான இதழ் -7) நாடகப் பயிலகம் திருமறைக்கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம்
விபவி செய்தி மடல் இடதுசாரி சிந்தனையை மையக்குறியாக வைத்து இயங்கிவரும் விபவி கலாச்சார மையத்தின் வெளியீடு. Wiba havi tamii unit 81/4, Pagoda Road Nugedoda, Sri Lanka

Page 36
இந்துத்துவம் ஒர் பன்முக ஆய்வு: நுாலை முன்வைத்து சில குறி
இந்துத்துவம் தன் விசக்கொடுக்குகளை பரப்பிவரும் இவ்வேளை வந்திருக்கும் இவ்வாய்வு நுால் இந்துத்துவத்தின் பரிணாமம், ஒடுக்குமுறைகள் பரவல், பாசிசத்தன்மை, இதனால் ஏற்பட்ட, ஏற்படப்போகும் அபாயங்கள் குறித்து முன்னெச்சரிக்கை செய்கின்றது.
இந்துத்துவமுகம் தரித்துவரும் வருணாச்சிரம ஆதிக்க சாதிகள் புதிய சமூக நிலைகளுக்கு ஏற்ப எப்படி வளர்ந்து வந்தது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாசிசப்பிரச்சாரங்களை எப்படி கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பவற்றை விளக்கி மக்களை நோக்கி பேசுகிறது இந்நூல்.
இந்துத்துவ மீட்போடு மீண்டும் தலித்துக்கள் பெண்களுக்கு எதிராக காலங்காலமான அடிமைத்தளையை போடவிழையும் ஆதிக்கசக்திகள் பற்றி எச்சிரிக்கும் இந்நுால், இந்துத்துவம் இஸ்லாமியருக்கு எதிராக பரப்பிவரும் பாசிசப் பிரச்சாரங்களை, கட்டுக்கதைகளை வரலாற்று புள்ளிவிபர ஆய்வுகள் மூலம் உடைக்கின்றது.
இந்து பாசிசம் மீண்டும் வளர்ந்து வருவது பற்றிச்சிந்திப்பவர்கள் சில விடயங்களை கவனத்தில் எடுக்கவேண்டியவர்களாக : உள்ளோம். மதம் பற்றிய எமது பார்வை : தெளிவான தாக இருக்கவேண்டும். அதன் சமூகத் தன்மையை விளங் கரிக் கொள்ளவேண்டிய தேவை எம் முன் உள்ளது.
மதம் ஒரு அபின் என்று மார்க்சிடம் : இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வசனத்தால் மட்டும் அதனைப் புரிந்து கொள்ள ! முடியாது. மதம் பற்றி மார்க்ஸ் இன்னும் அந்த வசனத்தை தொடர்ந்து ! சொல்கின்றார். மதம் ஒரு அபின் இன்னொரு வகையில் சொன்னால் அது ஒடுக் கப்பட்ட மக்களின் பெருமூச்சும் கூட. இதனை விளங் கரிக் கொணி டால் தான் மதம் ஏன் இன்னும் நிலைத்திருப்பதற்கான காரணம் விளங்கும்.
1. ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு
2. ஒடுக்கும் கருவி
ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாய் இருக்கும் வழிபாட்டை அல்லது மதத்தை எப்படி ஒடுக்கும் வர்க்கம் தமது நலனுக்காக
 
 
 
 
 
 
 

ப்புகள்
- ச. தில்லை நடேசன்
செயற்படுத்துகிறது என்ற பார்வை நமக்கு வேண்டும்.
மதம் பல தளங்களில் தொழிற்படுகிறது.
சடங்குகள் கோட்பாடுகள்
1
2 3. அய்திகங்கள் 4. சமூக நிறுவனங்கள் 5. ஒழுக்க நெறிகள்
இவைகள் எல்லாமே மத ஒடுக்குமுறைக்காகவே தோன்றவில்லை. ஆயினும் இவைகளை ஒடுக்கும் வர்க்கம் லாபகமாகவே கையாழுகிறது. கோட்பாட்டளவில் தோல்வியடையும் மதம் எப்படி உணர்வுத்தளத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றது என்பதை இந்து மத வரலாறு நெடுக பார்க்கலாம். இது திரும்பவும் அரங்கேறுகின்றது.
மதத்தின் அடிப்படைப் பண்பான வழிபாடும் சடங்குகளும் நவீன மனிதனின் (கோமா சபியன்ஸ்) தோற்றத்துடனேயே தோன்றிய ஒன்று. இது ஆரம்பகால மனிதகுல வரலாற்றில் தவிர்க்கமுடியாத பண்பு. மதத தனி தோற்றுவாய் ககு பல காரணங்கள். அச்சம், இயற்கை சூழல் விளங்காமை, நித்தார் நன்றி அறிதல் இதனடிப்படையில் பல வழிபாட்டு முறைகள் தோன்றின. இயற்கை வழிபாடு, குலக்குறிவழிபாடு, ஆவி வழிபாடு, நீத்தார் வழிபாடு. இந்நிலையை கறாராக மதம் என்று * அழைத்துவிடமுடியாது. இன்னும் இந்நிலை ! பழங்குடி மக்களிடமும் அடித்தட்டு
மக்களிடமும் பெருமளவு உண்டு.
முற்றுமுழுதான மதம் உண்மையில்
பரின் புதான் தோன்று கரின் றது. கோட்பாடுகளின் உருவாக்கத்துடன் அது முழுமை அடைந்தது. இதனை தோற்றுவித்தவர்கள் 3Fp ab ஒருங்கிணைப்புக்கும் சமூகத் தட்டுகளின் சமரசத்திற்கும் மக்களை கருத்தரியல் ரீதயரில கட்டுக்குள் வைத் திருக்கவும் நிறுவனப்படுத்தினர்.
சமூக மாற்றங்களை கருவிலி கொண டு தோன்றிய மதக்கோட்பாடுகளும் உண்டு. ஆனால் அதுவே ஆதிக்கசக்திகளால் கைப்பற்றப்பட்டு நீர்த்துப்போகவைத்த சந்தர்ப்பங்களையும் தாமே ஆதிக்கத்தை கைப்பற்றி ஒடுக்கும் o:35
மதவரலாற்றில் பார்க்கலாம். எல்லா மதமும் கடவுள் நம்பிக்கை

Page 37
கொண்ட மதங்களலல்ல. பெளத்தமும் சமணமும் கடவுள் நம்பிக்கை கொண்ட மதங்களல்ல. ஆனால் பின்பு மதத்தை உருவாக்கியவர்களே தெய்வபீடங்களில் அமர்த்தப்பட்டனர்.
இந்து மதத்தின் இப்போது இருக்கும் தெய்வங்களெல்லாம் இப்போது இருக்கும் பணிபுகளுடன் இருந்தவர்களல்லர். பெரும்பாலானவை மக்கள் வழிபடும் சாதாரணநிலை
‘தெய்வங்களாக இருந்தவைதான்.
發
3
6
இவைகளின் தோற்ப்பாட்டுக்கும் சில அடிப்படை -சமூக பண்பாட்டுக்காரணங்கள் இருந்தன. இவைகளையெல்லாம் பார்ப்பணியம் தனது ஒடுக்கும் தேவைக்காக மக்களிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது. பார்ப்பனிய வருணாஸ்ரதர்ம சாயம் பூசியது.
இந்துமதம் எப்படி எப்படி மற்றமதங்களிலிருந்து வேறுபடுகிறது என்று பார்க்கவேண்டியதேவை உண்டு. இங்கு வைதீக இந்துமதம் என்ற சொல்லைப் பாவிப்பது நன்று. உண்மையில் இந்துமதம் என்று ஒன்றில்லை. அப்படி இருந்தால் மிக அண்மைக்காலத்தில் கூட்டிக்கட்டிய கதம்பம்தான் அது. இன்றைய இந்து மதத்திற்கு உண்மையான அர்த்தம் இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் தொகுப்பு என்று கூறலாம். இதனை வைதீக இந்துத்துவ வாதிகள் தங்கள் நலனுக்காக எப்படி திட்டம் இட்டு பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அதைத் தகர்க்கவேண்டியது அவசியம்.
வைதீக இந்துமதத்தின் அடிப்படை என்ன? வர்ணாஸ்ர தர்மம். இது இந்தியாவில் ஒரு பகுதியில் (ஆரிய வர்த்தம்) ஒரு பகுதியில் தோன்றி மற்றப்பகுதிக்குப் பரவியது. ஆரியர்களின் வர்ணமும் திராவிடர்களின் நாற்தட்டு சமூக அமைப்பும் இணைந்தே வர்ணாஸ்ர தர்மம் உருவாகியது என்பர்.
மதகுருமார், அரசர், வணிகள், தொழிலாளிகள், என்ற வடிவம் சமூக வளர்ச்சிப்போக்கில் உருவான ஒன்றுதான். இது எந்த சமூகத்திற்கும் பொருந்தும். ஆனால் இந்தியாவில் இது ஆரியர்களால் நிறுவனமயப்படுத்தப்பட்டது. மதகுருவின் மகன் மதகுரு. அரசன் மகன் அரசன். பறையன் மகன் பறையன். இதில் எந்த மாற்றமம் இல்லை. இதனாலேயே அகமணமுறை கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு விலங்கு போடப்பட்டது. இந்திய சமூக அமைப்பில் ஒவ்வோரு மனிதனும் வர்ணத்தோடும் சாதியோடும்தான் பிறக்கின்றான். இதனை ஆளும் வர்க்க கூட்டணி அரசன் + மதகுரு தங்கள் நலனுக்காக கட்டாயப்படுத்தினர். இந்தக்கருத்தியலை மதகுருமார் (பிராமணர்கள்) வெற்றிகரமாக மதத்தோடு இணைத்தார்கள்.
கடவுளின் பெயரால் வர்ணமும் சாதியும் நியாயப்படுத்தப்பட்டது. கடவுளின் பெயரால் பெண்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டன. பெண் பிராமணப் பெண்ணாயினும் சூத்திர அந்தஸ்துதான்.
இதற்கு எதிரான குரல் வர்ணாச்சிரம தர்ம தோற்றக் காலத்திலேயே தோன்றிவிட்டது. சில ரிஷிகள் இதற்கு எதிரானவர்கள். அவர்களை வைதீகம் விழுங்கிக் கொண்டது. பெளத்தம், சமணம் என இருமதங்கள் எழுந்தன. புத்தர் நாற்தட்டு சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அது பிறப்பால் வரும் உரிமைஇல்லை என்றார். அது நிறுவனப்படுத்தப்படுவதை எதிர்த்தார். வைதீக இந்துமதம் தன்னை எதிர்த்தவர்களை தரித து உள்ளிழுத்துக்கொள்ளும். இல்லையேல் வன்முறை மூலம் அழிக்கும். இது வைதீக இந்துமத வரலாறு சொல்லும் உண்மை. புத்த சமண மதத்துக்கு அதுவே நடந்தது.
வர்ணாஸ்ர தர்மத்தை எதிர்க்கும் போக்கும் இன்றைய
இந்துமதத்திற்குள் நிறையவே உண்டு. அதனைப் பிரித்தறிந்து மக்கள் மயப்படுத்தவேண்டிய தேவை உண்டென நினைக்கின்றேன்.

வைதீகத்திற்கு எதிராக எழுந்த சமண பெளத்த மதங்களை தழுவிய அரசர்கள் வைதீக சடங்கு முறைகளை களைந்தனர். பிராமணர்களின் தனிப்பட்ட உரிமைகளை பறித்தனர். இந்த அரச குலங்கள் வஞ்சகமாக அழிக்கப்பட்டது. (கி.மு. 2ம் நூற்றாண்டில்) உலகிலேயே தோன்றிய கொடூர சட்டமான மனுநீதி பிராமணர்களால் உருவாக்கப்பட்டது. இதன்படி நால்வர்ண அமைப்பையும் அதற்குள் வராத தலித்துக் களையும் தீண்டாமையையும் நிறுவனப்படுத்தியது. மனுநீதி மெல்ல மெல்ல இந்தியா முழுக்கப் பரவியது.
மனுநீதி சொல்லும் புனைவுகள் உருவாக்கப்பட்டன. பூர்வீக மக்களின் கதையான மகாபாரதம் பிராமணர்களால் கைப்பற்றப்பட்டு மாற்றி எழுதப்பட்டது. அதுவரை நாடோடிக் கதையாக இருந்த இராமாயணம் வர்ணாஸ்ரதர்மம் காக்க புதியபுனைவானது. பெளத்த சமண தத்துவங்களை எதிர்க்க கீதை உருவானது. இதனது சாரம்சமும் வர்ணாஸ்ர தர்மம் தானே.
இந்தியாவில் மதங்களையோ தத்துவப் போக்குகளையோ இருவகையாக வேறுபடுத்தமுடியும். 1. வேத சார்பு - வேத எதிர், 2. கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம்
இந்தியாவிலி முதலாவது வேறுபடுத்தலே பெருமளவு பயன்படுகிறது. வேதசார்பு - வேதங்களை ஏற்றுக்கொள்ளல் அதன்மூலம் வர்ணாஸ்ர தர்மத்தை ஏற்றுக்கொள்ளல். வேத எதிர் மரபு - வர்ணாஸ்ர தர்மத்தை நிராகரிக்கும் இவைகள் பற்றி ஆய்வுகள் மக்கள் முன் வைக்கப்படல்வேண்டும். அறிவியல் தளத்தில் பல புனைவுகள், கட்டுரைகள் மூலம் மக்களை பார்ப்பணியம் ஏமாற்றியபடி உள்ளது. அது தகள்க்கப்படவேண்டும். வைதீகம் சாராத மக்கள் வழிபாடுகள் புரிந்துகொள்ளும் பக்குவமும் வைதீக எதிர் மரபுகளை மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய தேவை உள்ளது.
கடைசியாக முதலாளித்துவ சமூகம் தன் சீரற்ற வளர்ச்சியில் வரும் ஏற்றத்தாழ்வு கொதிப்புக்களை திசைமாற்ற மக்களை உணர்வுகளை திருப்பமுயலும், புறச்சூழல் ஒடுக்குமுறை அழியவேண்டும். அதுவரை நாம் விரும்புகின்றோமோ இல்லையோ வழிபாடும் மதமும் ஏதோ ஒருவகையில் தொடரும்.
அதனை ஆதிக் சக்தி பயன்படுத்தி மக்களை பிரித்து ஒடுக்க எத்தனிக்கும். இதனைப் புரிந்து கொண்டு செயற்படவேண்டிய தேவை புதியதொரு சமூகம் பற்றி சிந்திப்பவர்களுக்கு உண்டு
இந்தநேரத்தில் அ. மார்க்ஸ் எழுதிய இந்துத்துவம் ஒரு பன்முகப்பாாவை நல்ல வரவு.
. ச. தில்லை நடேசன்.
இந்த இதழினை கணனி மூலம் எழுத்துப்பதிவுசெய்வதில் பங்கெடுத்துக்கொண்டவர்கள்ஜெகா, கவிதா, யா, பத்மநாதன், ஜெயக்குமார் மாலதி, தயாநிதி,நிரூபா, றஜாகரன், கருணாகரமூர்த்தி, றமணிதரன், அ. முத்துலிங்கம், மணிவண்ணன், புவனன்
ஓவியங்கன் - தீபன், றஷமி, அ. தேவதாஸன், ஜெகா, மொனிக்கா அட்டைப்படம் -தீபன்

Page 38
- பொ. கருணாகரமூர்த்தி -
புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழில் காத்திரமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் வகையில் இலக்கியம் பண்ணுவோர் வரிசையில் அ. முத்துலிங்கம் முக்கிய கவனிப்புப் பெறுபவர்.
-புலம் பெயர்ந்தோர் இலக்கியம் தமிழ் இலக்கியத்துள் ஒரு வகையேயல் லஎன்று அடித்து விவாதித்துக்கொண்டிருக்கும் இலக்கியர்கட்கு நான் மீண்டும் சொல்கிறேன் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்பது ஒரு வகையல்ல. ஒரு அடையாளம் மட்டுமே, ஆனால் அந்த அடையாளாம் மிக மிகத்தனித்துவமானது.
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் புதிய வாழ்வனுபவங்கள் , புதிய வ ழ' ந  ைல ச’ சூ ழ ல க ள , பிறமொழிப் பரிச்சயங்கள் அவர்கள் படைப்புக்களில் தெறிக்கும்போது அவற்றில் தனியழுத்தமும் தனித்துவமும் ஏற்படவே செய்யும் . அதற்கு இண் னுமொரு உதாரணமாக இப் போது வெளிவந்திருக்கிறது அ.முத்துலிங்கத்தின் வடக்குவிதி சிறுகதைத்தொகுதி.
இவரது ஆக கவுந்துதலரின் ஆதாரஸ்ருதிகளாக ஜீவகாருணியமும் சுற்றுச்சூழல் பற்றிய அக் கறையும் விளங்குவதால் அவர் படைப்புக்களில் அடிக்கடி இவை இழைந்து வெளிப் பின் எழுதப்பட்டவைகளில் அவரின் மிகப்பிரபலமான - துரி- என்கிற ஒரு நாய் பற்றிய படுவதைக் கேட்கலாம். அத்தோடு சமூக மாந்தர்களுக்குச் சமானமான அளவில் இயற்கையும கதையுட்பட பதினொரு கதைகள் 96ல் தொகுக்கப்பட்டு எஸ்.பொ வின் முன்னுரையுடன் வம்சவிருத்தி என்ற தலைப்பில் மித்ர வெளியீடாக வெளிவந்துள்ளது.
மிருகங்களும் பறவைகளும் வெளிப்படும்.
அறுபதுகளிலேயே எழுத ஆரம்பித்துவிட்டவர் அ.முத்துலிங்கம். அப்போது வெளிவந்த சிறுகதைத்தொகுதி அக்கா. பின்னர் 30 வருஷங்கள் ஏனோ நீண்ட இடைவெளி அதன் பொதுவாக இலக்கியத்தில் ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எந்த வரையறைகளுமில்லை. அவரே தன்(வம்சவிருத்தி) முன்னுரையில் சொல்வதுபோல் ஒரு மரத்தை சிற்பமாகச் செதுக்கி வைப்பதுவும் அழகுதான், அதை அப்படியே பூ, காய், இலை, குலையுடன், கொப்பாகப் பார்ப்பதுவும் அழகுதான்.
ஆனாலும் இவரது சில கதைகளைப் படிக்கும்போது தன் கதை மரங்களில் இருக்கவேண்டிய பூக்களைத் தவிரவும் சமயங்களில் மேலதிகமாகவும் பூக்களைக் கொண்டுவந்து சொருகிவிடுகிறாரோ என்கிற கேள்வியும் வாசிப்பவர் மனதில் எழுவது
தவிர்க்கமுடியாதது.
முடிச்சு கதையில் பி பார்வதியைச் சுற்றி வர்
கதையை விபரித்துவிடுகிறார். பூமாதேவி கதையில் உடைகளைச் &纤剑 திருக்குறிப்பு நாயனார்
தமிழே தெரியாத காளமேகம் கழித்த விஷங்கள் சுவாரஸ் இருப்பினும் யாவரும் சிறுசிறு புராணக்கதை
உபகதைகளாக பை சொருகுதல் வாசகனு கேட்கும் உணர்வைத் s 6) ஞானதி ை கண்டுகொள்ளாது வி
அனேகமான கதைகள் அலி லது முக்க நடை பெறப போ அதற்குக் கட்டியம் அப்போதுதான் அந்த என்று வேறு எழுதிவிடு: கதையில் உபரியா சம்பவம் தரும் குறைத்துவிடுகிறது.
அ.முத்துலிங்கம் தன் உலக நாடுகள் பலவற் வாய்ப்புப்பெற்றவர். படைப்புக்களமும் தளமு அவர் காட்டும் காட்சி
ஒட்டகம் கதையில் ே தணி ணர் ப் பஞ சம்
கொண்டுவரப்படுகிற குடிதண்ணிர் வசதிய கிணறு வெட்டித்தர
உள்ளுர் வளர்ச்சிச் சிற ஆனால் அவ்வூரின் மு பெரியவர்களுமோ()
 
 

|ள்ளையார் சிவன். து மாம்பழம் பெற்ற Fம் புர் ணமாகவே
சிவபக்தர்களுடைய வை செய்யும் கதை வருகிறது.
திமியுடன் கவி 5 இரவு போன்ற யமானவையாகவே அறிந்திருக்க்கூடிய களைக் கதைக்குள் டப்பின் குறுக்கே க்கு உபன்யாசம் தருவதோடு அவனது த எழுதுபவன் டுவதுமாகும்.
ரில் ஒரு திருப்பம் flu சம்பவம் கபிற தென றா ல
கூறுவதுபோல - அதிசயம் நடந்ததுகிறார். இவ்வார்த்தை யிருப்பதோடு அச்
அதர் வையும்
பணியின் நிமித்தம் றையும் வலம் வரும் அதனால் இவர் மும் பரந்து விரிகிறது. கள் பல புதியன.
சாமாலியா நாட்டின் கணி முன் 9து. இந் நாட்டில் ற்ற ஒரு ஊருக்கு ஐ.நா. சபையின் கம் முன் வருகிறது. ப்பன் நுாரும், மற்றப் * நீங்கள் மசூதியை
கட்டிக்கொடுங்கள் அல்லாவின்
முதலில் கருணையிருந்தால் தண்ணிர் தானே வந்து
சேரும்’ என் கிறார்கள். மசூதிகள் கட்டிக் கொடுக் கும் தட்ட மெதுவும் அவர்களிடமில்லையாதலால் அவர்கள் பக்கத்து ஊரென்றுக்குச் சென்று அங்கே துர்ர்ந்து போயிருந்த ஓர் கிணற்றை ஆழமாக்குகிறார்கள். ஒரு பக்கம் ஒருகவனிப்பரற்றுக் கிடக்கும் தாகத்தால் இறந்த ஒரு தாயினதும் குழந்தையினதும் எலும் புக் கூடுகள் ! தினமும் கால் நடையாக எட்டு மைல்கள் E) Gh குடம் தணி னருக் காக ஒட்டகத்தைப்போல் நடக்கும் நுாரின் மகள் மைமுன் தன்னுார் இளைஞனாகரிய அலிசா லா விண் மேல விழுந்து காதலிக்கிறாள். ஆனால் கடைசியில் திருமணமென்று வரும்போது ஐம்பது வயதான அயலுனர் கிழவனை மூன்றாந்தாரமாக மணக்கத் திடீரெனச் சம்மதிக்கிறாள். திருமணம் நிறைவேறுகிறது. பின்னால் அவள் மனமாற்றத்துக்காக காரணம் என்னவென்று உசாவியபோது மைமுன் பகருகிறாள் “ அவரூரில்தான் கொட் டக் கொட் டத் தணி னிர் வருகுதே. ? நான் இனிமேல் தினமும் பதனாறு மைல் துர ம் நடக் க வேண்டியிராதில்லை? ”
இக்கதையில் கல்வியறிவு கிட்டாத அவ்வூர் மக்களின் மூடநம்பிக்கைகள், பெண்கள் மேல சுமதி தப் பட்டிருக் கும் கட்டாயக்கடமைகள், அதைப்பற்றி எதுவுமே உணராதிருக்கும் அவர்கள் அறியாமை, ஊரோடொத்த ஆணாதிக்கம் எனப்பல விஷயங்கள் சுட்டப்படுகின்றன.
பூமாதேவி எண்றொரு கதையில அமெரிக்காவில் தந்தையுடன் வளரும் இளம் பெண்ணொருத்தி தன் போய்
ப்றென்டின் பிறந்த நாள் பார்ட்டிக்கு ஓகஸ்டா போகத் துணைவரும்படி தந்தையை அழைக்கிறாள். அ.தோ 400 கி.மீ பயணிக்க வேண்டிய துாரம். தந்தை சாக்கு

Page 39
VyiA
போக்குச்சொல்லி தப்பிக்கப்பார்க்க மகளோ தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தை விவாதிக்க இறுதியில் மகளின் பிடிவாதம் வெல்கின்றது.
முழுக்க அமெரிக்கப் பண்பாட்டிலேயே வளர்ந்துவிட்ட மகள் பெற்றோல் பங்கில் பணிபுரியும் முன் பின் தெரியாத ஊழியன்
ஏதோ சொல்ல விழுந்து விழுந்து சிரிப்பதிலும் , லாவகமாகக் காரை ஒட்டுவதிலும் , இனி னபிற அவள்
சாதனைகளிலும் அவருக்கும் உள்ளுரச் சந்தோஷந்தான்.
ஓகஸ்டா நோக்கிய பயணத்தின் போது கார் பொஸ்டனை அடைகிறது.
ஒரு பத்து வருஷ முன்பதாக அவர்கள் அமெரிக் காவை அடைந்த போது அவ்வூரில்தான் வசதிகள் குறைந்தவொரு வீட்டில் குடியிருந்தார்கள். அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் வசதி கிடையாது. தகப்பனும் மகளுந்தான் ஒவ்வொரு வாரமும் அங்குள்ள வாஷிங் சென்டர் ஒன்றுக் குத் தம் உடுப்புகளை எடுத்துப்போய் கழுவிவருவார்கள்.
நாம் எவ்வளவுதான் இரசாயனங்ளையும் கழிவுப் பொருட்களையும் பூமியில் சேர் த தாலும் தாங் கரிக் கொள்ளும் பூமாதேவிவைப்போல அந்த வாஷிங் மெஷினும் எமது வசதிக்காகவே எவ்வளவு மாசுபடுகிறது? இதனால் அதற்கும் தங்கள் பாஷையில் பூமாதேவியெனவே நாமகரணம் பண்ணிவைக்கிறார்கள்.
கார் அந்த வாஷிங் சென்டரைத்தாண்டி வரும்போது “அட அங்கே பார். பூமாதேவியை’ என்று கத்துகிறார் தந்தை.
அவர் சொன்னது sel 6); (61) is (g அர்த்தமாகவேயில்லை.
“என்னப்பா பூமாதேவி. வாட் டு யூ மீன். ?” என்கிறாள்.
இத்தனைக்கும் அவளுக்கு -கொடுத்த வாக்குத்தவறாமை போன்ற பல நல்ல விஷயங்களையெல்லாம் சிறு சிறு கதைகள் மூலம் (இங்கே வருகிறார் தருக் குறிப்பு நாயனார் ) இதே பூமாதேவியிடம் உடுப் பைக் கழுவப் போட்டுவிட்டு காத்திருக்கும் வேளைகளில்தான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
அவளோ அவ் வார் த தை பற்றிய பூர்வக்ஞானமே இல்லாததுபோல் “என்னப்பா பூமாதேவி. ? என்கிறாள்.
இக்ள்ே விக்கு என்ன பதில்? அவர் சிந்திக்கிறார்.
“6T 65í 6OTü UT தரிடீரென மெனளமாகிவிட்டீர்கள். ?’ என்கிறாள் தொடர்ந்து.
அவர் மட்டுமா? ர
என்னதான் அ. மு மாந்தர் கள்
உலவுபவர்களாக மண்ணிைன் மை அவர் மறப்பதில்ை
( தைரியம் என்ற நித்திரையில் படுக் சிறுகுற்றத்துக்கே
கையும வளம விளாசுாவரென்று ெ நடுங்கும் மைந்தன் ஊறுகாயப் ப் பாை பக்கத்துவிட் டுப் தடவுவதைக் கன மரபியா  ைத ெ உறவுக் குதி தாே உடற் பலத் துக் தெளிந்துகொண்டு டேவிட் போல எதிர்க்கத்துணிகிற 1999).
சிங்கப்பூரில் த பணத்தைக் கொன வாங்கிவைத்துக் வட்டிக்குக் கொடு வழிகளில்
பெருக்கிக் கொணி வளைய வருகிறார் சிங்கப்பூர் மைச்ச அவரை மாப்பிள்ை ஊரே காத்திருக்க காதல் கொள் பெண்களினதும் அ படாதவாறு அவன் அந்தப்பக்கம் வர நோக்கம் புரிந்: அம் மாவும்
வீசக்காத்திருக்கிற
சிங்கப்பூர் மச்ச என்றால் மிகவும் உளவறிந்து அவர் கிட்ணன் மூலம்
சமைத்துக் கொ மடக் குவதெனத வகுக்கிறார்கள்.
உடும்புக்கறி சை
ஒன்றிருக்கு. அ! கொல் லப் படாப உரிக்கப்படவே QBIT606u'LT6) (; உடலில் ஊறிவிடு
சுபாவத்தில் ஒரு வராத சரசு இதற்கு சம்மதிக்கிறாள்.
பெரும் துறக்கவைத்ததல் மச்சான்மீது கொ சம்மதிக்கிறாள்.
பல உடும் புக

ாங்களுந்தான்!
ழத்துலிங்கத்தின் கதை வி தேசி மணி னிலி இருந்தாலும் தேச தர்களையும் படைக்க
ᎠᎧᏙᏪ.
கதையில் இரவில் கையை நனைத்துவிடும் -அப்பாவுக்கு இரண்டு , எந்தக் கையால் தெரியாது- என்று பயந்து பின்னர் அவர் இரவில் 60 மறைவில்
பூரண மக்காவைத் lõ606ö uuö - பன ப தெ ல லா ம
ன தவிர கலி ல என்பதைத் கோலியாத்தை எதிர்த்த
தந்தையை
ான். கணையாழி - மார்ச்
ந்தையார் உழைத்த டு ஊரிலே நிலம் நீச்சு கொண்டு ஊருக்குள் நித்தலாதிய வளரும்
பணத தைவிட் டுப் டு மைனராக ஊரை உடும்பு கதையில் ஒரு ான். ளயாக வளைத்துப்போட
அவன் மீது மாளாத கரிறாள் சரசு. பல ம்மாக்களின் கண்களில் சைக்கிள் அடிக்கடி த்தொடங்கவும் அதன் துகொண்ட சரசுவின் தன் 6) 60) 60 600 ULI ாள்.
ானுக்கு உடுப்புக்கறி ) இஷ்டம் என்பதை கள் உடும்பு பிடிக்கும்
உடும்பு வருவித்துச் டுத் து 966) 60 தட் டம்
மைப்பதில் டெக்னிக்
தாகப்பட்டது உடும்பு )ல் உயரிருடனேயே ண்டுமென்பதே அது. தாலிலுள்ள அதன் நஞ்சு மென்பது ஐதீகம்.
கொசு அடிக்கவே மனசு தச்சம்மதிப்பாளா. ף
) ராட் சியங்களையே லவா காதல். சிங்கப்பூர் ண்ட காதலால் அவள்
ள் சரசு வளவில்
பலியானதுதான் மிச்சம். சிங்கப்பூர் மச்சர்ன் கடைசியில் தண்ணிகாட்டிவிட்டு வேறு யாரோ ஒரு மாமிக்கு மருமகனாகிறான்.
கவலையுடன் இருக்கும் சரசுவைத்தாண்டி நிலவில் ஒரு உடும்பு செல்கிறது. அருகிலிக்கும் ஒன்றிவிட்ட தம்பி (படைப்பில் இவர்தான் கதை சொல்லி) “ என்டாலும் சிங்கப் பூர் LDef army Goi இப்படிச் செய்திருக்கப்படாதென்னக்கா. ၇)ာ என்கிறான்.
“ (UTL T................. பிழைத்திருக்கட்டும்
உடும்புகளாவது ’ என்கிறாள் சரசு.
அவள் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. என்று முடிக்கிறார் முத்துலிங்கம்.
பந்திக்குப் பந்தி நகைச்சுவையைத் தரும் இவர் நடையில் சில சமயங்களில் ஒரு ஆர். கே. நாராயன் தெரிவார். என்னதான் ஆழ்ந்த சோகத்தை வெளிக்கொணரும் கதையேயானாலும் தனது இயல்பான நகையுணர்வு தோய்ந்த நடையால் நகர்த்தி வந்து முடிவை லாவகமாக நெஞ்சிலே ஏற்றிவிடுவார். அழுத்தம் தாங்காது இதயம் ஒரு கணம் நின்று துடிக்கும்.
வடக்கு வீதி கதை நடுவயதைத் தாண்டிய
ஒருவரின் UT 6.juu 6ưở பிரச்சனை பற்றிப்பேசுகிறது. சோதிநாதன் மாஸ்டர் இளவயதில்
மனைவியை இழந்துவிட்ட தபுதாரன். திட்டமிடப்பட்ட குடும்பமாக்கும் அவருக்கு ஒரு மகனும் மகளுமே சந்தானங்கள். மகன் வேறு இயக்கத்தில் இணைந்துவிட அவருக்கிருந்த ஒரே வீட்டை விற்று மகளை அவுஸ்த்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்கிறார். செய்தபின்னால் தனிமையில் விடப்படுமவர் சிவசம்பு என்ற அயலவர் வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார்.
மனைவியின் மறைவுக்குப் பின்னால் காமனை வென்றுவிட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கும் சோதிநாதனுக்கு சிவசம்பு வீட்டில் ஆரம்பமாகிறது சோதனை.
வேறொன்றுமில்லை. பூவாகிப் பிஞ சாகரி காயாகக் கனியாகிக்கொண்டிருக்கும் சிவசம்புவின் மகள் அலமேலுவின் அதிஜெளவனம்
வடக்கு விதி அ.முத்துலிங்கம் மணிமேகலைப் பிரசுரம் 4, தணிகாசலம் சாலை தியாகராய நகள், சென்னை-600 017

Page 40
அவரைப் பாடாகப் படுத் துகளிறது. தனக்குள்ளே குமைந்து குமைந்து மாய்ந்து போகறார் . இப் பிரச்ைைனயை எவரிடமேனுஞ் சொல்லி ஆறவுந்தான் கூடுமோ?
இத்தனைக்கும் சிறுவயதிலிருந்தே அவர் பாடஞ்சொல்லிக் கொடுத்து அவருடன் நெருக்கமாக வளர்ந்த குழந்தைதான் அலமேலு. ஆனாலும் ஒரு இரவில் பூத்துவிட்ட நந்தவனம்போலக் குலுங்கும் வீம்புபிடித்த அவள் அலர் அகவையின் மிகைஎழிலும் , அம் முற் றாமு கழி முலையாள வள் தலைகுளித்து வருகையில் தேகம் பரவும் ஒருவகைப் பச்சைமணத்தின் சுகந்தம் அவர் நாசியில் மோதி சித்தக்குலைவை உண்டு பண்ணுகின்றன.
இப்போதெல்லாம் பாடஞ்சொல்லிக்கொடுக்க அவளருகில் அமர்ந்தால் அவள் சிவந்த கைகளினுாடு நாளங்கள் ஓடுவதுதான் பல்லியின் வயிற்றில் முட்டை தெரிவதுபோல் தெரிகின்றது. பைதகரஸ் தேற்றம் கற்பித்தால் சதுரங்களும் முக்கோணங்களும் தாளில் தெரியாமல் அவள் கன்னத்திலும் உதடுகளிலும் தெரிகின்றன.
சிகடாப்பூச்சிக்கு காமம் வந்ததுபோல்
இவி வளவு காலம் கழித் து பிரயத்தனங்களின்றியே சோதிநாதனின் சித்தத் துள் அலமேலு புகுந்து
காமத்தையூட்டிவிட்டு அவரைப்படுத்தினாள்.
இவர் அவஸ்த்தைகளெல்லாம் அவள் புரிவாளா என்ன? ஆனால் அவளுக்கும் சேர்த்தான காமத்தையும் அவர் தனியே வைத்துக்கொண்டு அல்லற்படுகிறார். அவர் கொள்ளும் ஆசைகள் எதுவும் நிறைவேறும் வகையல்ல. அதைக்காதலென்று வகைப்படுத்துவதா? சமூகத்தில் அதன் சாத்திப்பாடுகள்தான் என்ன?
(af ......is as s as is a s a a a மனுஷனைக் குப்புறக்கவிழ்த்து விடக்கூடிய இந்த காதல் கோதாரியே வேண்டாம்! ஆழ்ந்து தன் விபரீத சிந்தனைகளையிட்டுச் சிந்திக்கும் அவர் ஒரு கணம் நாணப்படுகிறார். மூன்று நாளாக வெளியே வராமல் தன் வெளிச்சமே
வராத சிறிய அறைக் குள் அடைந்துகிடக்கிறார். கடைசிநாளிரவு மழை கொட்டுகிறது.
அம்மழையில் தான் கொண்ட காமமும் முற்றாகவே வடிந்துவிட்டதாக எண் ணிக் கொணர் டு மறுநாள் காலை லேசான நெஞ்சுடன் எழுந்து கிணற்றடிக்கு வருகிறார். வந்தால். u IE60DJ ep 6oi si நாளாகப் பார் ப் பதைத் தவிர்த்திருந்தாரோ அவளும் கிணற்றடிக்கு வருகிறாள். சும் மாவா வருகிறாள்? சூரியக்கதிர்கள் பட்டுக்கேசம் மின்ன மின்ன, அவசரத்தில் போட்ட மேற்சட்டை ஒரு பக்கம் துாக்கிக்கொண்டு நிற்க, மத்துக் கடைவது போல அசைந்து அசைந்து வருகிறாளாம்.
சோதிநாதனுக்கு
காலையில் அரும்பி மதியம் போதாகி மாலையில் மலரும் ரே
அப் போதே மல .ோர் மோன்கள் u துாண்டப்பட்டு குதியா கட்டுப்பாட்டைத் தள
காமவயப்படுவது சும் ரயரில் எஞ்ஜி பண்ணிவிடுவதைப்டே (9 () கார்
முடுக் கரிவிடுவதைப் எளிதாக ஒரு டீசல் ஸ்டார்ட் பிடித்துவிட மூவாயிரம் - நாலாய கொண்ட அந்த எஞ் கூடிய கொம்பிறேசன் ஈயச்சேமிப்பு-பாட்டறிய எந்த மின் மோட் சுழற்றிவிட முடியாது
இதனால் முதலில் செ
இன்னொரு ஸ்லேவ் செய்ய்ப்படும்.
செய்த பின்னால் ரயி போகும் லைன்கள் u சூடாக்கப்பட அ வால்வுகளைத் திறந்: ஸ்லேவ் எஞ்ஜின் ச ரயில் எஞ்ஜின் சுழ வேகம் வந்ததும் திட வால்வுகளை மூடுக்கெ ரயில் எஞ்ஜின் 'பயர் ஸ்டார்ட் ஆகிவிட்ட அவ்வளவு சக்தியை என்னதான் செய்யும் அதற்கான வேலை ജ"ഖ ...... ஜ"வ்.ஜ"6 உதறிக்கொண்டு நிற்
இங்கே நன்கு அ சோதரிநாதனி C உதறிக்கொண்டு நிற்
அவள் மேல் பரவப் ட விலக்க முடியாதவரா இன்பக் கணத்துக் காலமும் வாழ்ந்ததாக நிலையில் அலமேலு அவளின் பளிங்குப் பு தடவுகிறார்.
சோதநாதனின் கொந்தளிப்புகள் போராட்டங்கள் எது விகற் பமில்லாத பதறிக்கேட்கிறது:
* ஐயோ அங்கிள் செய்யுது.
அவரைப் பிடித

BITia
ர்ந்து வேணி டிய பாவுமே ஒருசேரத் ட்டம் ஆடி அவர் சுய ர வைக்கின்றன.
மா நிற்கும் ஒரு டீசல் 56 6m) LT j .
fsT6).
எஞ்ஜினை போல அத்தனை ) ரயில் எஞஜினை
(PIQUIJFTIgbl. பிரம் குதிரைச் சக்தி ஜின் கொண்டிருக்கக் னை மீறி சாதாரண பில் இயங்கக் கூடிய டருமே அதனைச்
Fல்.’ப் ஸ்டார்ட் மூலம் எஞ்ஜின் ஸ்டார்ட்
ல் எஞ்ஜினுக்கு டீசல் பாவும் மின்சாரத்தால் தன் கொம்பிறேசன் jol வைத்துக்கொண்டு 5ப்பிள் செய்யப்பட்டு ற்றப்படும். வேண்டிய ஓரென கொம்பிறேசன் 5ாள்ளும்படி பொறிக்க ராகி ஸ்டார்ட் ஆகும். தா? அவ்வெஞ்ஜின் வைத்துக்கொண்டு
தரப்படும் வரையில் வ்.ஜவ். என்று கும்!
ருட்டப்பட்டுவிட்ட நெற்றி வியர் க்க }கிறார்.
ாயும் தன்பார்வையை ாகிப்போகிறார். அந்த காகவே அத்தனை
உணர்ந்ததான பரவச வின் அருகில் போய் ஜங்களைத் தொட்டுத்
உணர் ச் சிக் १ தவிப்புகள் , துவுமே அறியாத - அந்தக் குழந்தை
உங்களுக்கு என்ன ၇၈ာ
து அனைத்துக்
கூட்டிக் கொண் டு போய் மெல்லத துவைக்கும் கல்லில் உட்கார வைக்கிறாள். கல்லில் அமர்ந்தவரோ செய்வதறியாது தனது கால் பெருவிரலை அப்போதுதான் பார்ப்பவர் போலப் பார்க்கத் தொடங்குகிறார்.
யாழ்ப்பாணத்தில் அனேகமான கோயில்கள் ஈசானம் பார்த்தவைதானே? திருவிழாக்காலத்தில் சுவாமி வீதி சுற்ற நள்ளிரவுக்குப் பின்னரே புறப்படும். பிரபலமான தவில்-நாதஸ்வரக் கச்சேரிகள் முடிவடைய சுவாமியும் நாலு மணிக்கு மேல் வடக்கு வீதிக்கு வந்து சேரும். இப்போது திருவிழாச்சனமும் துாக்கக் கலக்கத்தில் மெல்ல மெல்ல மாற ஆரம்பரிக்கும் . gF 60।uf) முழுக் க மாறிவிட்டுதானால் சுவாமி இருப்பிடத்துக்கு வருவது கஷ்டம். இதைச்சமாளிக்க ஒரு தந்திரம் பண்ணுவார்கள். வடக்கு வீதியிலேதான் சதுராட்டத்தை கும்மியை வைப்பார்கள்.
தவிர்க்க முடியாதபடிக்கு சதுரின் குலுக் கலில் D 68 கொஞ சம் சபலங்கொள்ளும்!
- சோதிநாதனுக்கும் நித்திரை மயக்கத்தில் வடக்கு வீதியில் மனது சற்றே 86DT60, gill............ இனிமேல் நேராக இருப்பிடந்தான். என்று கவித்துவமாக முடிக்கிறார் முத்துலிங்கம்.
ஒரு நடுத்தர வயதுடைய மனிதன் காமுற நேரும் இச் சம்பவமானது எமது மண்ணைச் சேராத இன்னொரு எழுத்தாளரால் கையாள நேரின் அவர் வேறுவிதமான முடிவுகளை தந்திருக்கலாம்.
“ஐயோ மாஸ்டர் உங்களுக்கு என்ன செய்யுது. ? ’ என்ற அந்த குழந்தையின் குரலே அவர் கொண்ட தீயில் தண்ணீரைக் கொட்டிவிடும் நிகழ்வானது எம் மண்ணுக்கேயுரியது. தன் செயல் தடுக்கப்படாதிருந்தால் அதன் தொடர்ச்சியாக வந்திருக்கக்கூடிய அடுத்த நிகழ்வுகள் பற்றிய சிந்தனைகள் தன்னிலையுணர்த்தி மீண்டும் அவரைச் சமநிலைக்கு கொண்டுவருகின்றன.
மனிதன் காமுறுவதையும் அதனால் அவனுறும் அவசங்களையும் கேலி
கிண்டல் பண்ணாது இங்கே தேர்ந்தெடுத்த நிதானமான வார்த்தைகளால் சித்திரம் பண னுகற்ார் அ. முத்துலிங்கம் , இக்கதையானது இவ்வாண்டின் சிறந்த தமிழ்ச்சிறுகதையாக இலங்கை சாகித்திய அகெடமியால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
மனுதர்மம் கதையில் (பக்கம் 167) விரதங்களனுட்டிக்க வல்ல உயர் குடிப் பெண்களுக்குத்தான் அப்பிடியான வனப்பும் கா நீ தரியும் சோபனமும் சேர் நீத முகவாகிருக்கும் - என்றொரு வசனம் வருகிறது. இதை நாம் அவர் பாணியிலான மோடி என்றே கொள்ளினும், கம்பியூட்டர் கதையில்
(பக்கம் 118) இல் வரும் சர்ச்சைக்குரியதான தாசி என்ற சொல்லின்
蜀

Page 41
பிரயோகத்தை அவர்
தவிர்த்திருந்திருக்கலாம்.
அ.முத்துலிங்கத்தின் ஒவ்வொரு எழுத்தையும் அவதானிப்பவன் என்ற மனித வகை யரில் (இத தொகுதியரில் மட்டுமன்றி) அவர் படைப்புகள் பற்றி மறையாக நான் குறிப்பிடும் விஷயங்களான கதையின் அழகியல் பற்றிய அக்கறையின்மை, மிகை வார்த்தைக் குவிப்புகள் அல்லது “புனித மிகைப் பூச் சூடல கள் ஆதியன
1998 6) , தைரியம் (கணையாழி மார்ச் 1999ல்) , பூர்வீகம் (உயிர்நிழல் வணக்க மே - ஜூன் 1999ல) போன்ற படைப்புக்களில் பெரிதும் கவனத்தில் ஜெயந்தி கொள்ளப்பட்டு அவை மிகமிகக் e கவனமாகவே செதுக்கப்பட்டுள்ளமை எனப் பி குறிப்பிடத் தக்கது. ՞ւ னி த அசோகமித்திரனினி சுருக்கமான O முன்னுரையுடன் வடக்கு விதி என்று குளிர்ந்து தலைப்பில் தொகுக்கப்பட்ட இந்நூலில் ஆடுவெட் 12 சிறுகதைகளுடன் LD GOT I 3 D ab 60) 6d Lu Lu J 8 g d' கொண்ட வெளியிட்டுள்ளது. உள்ளே நுால் விவரணத்தில் அச்சு அளவு 12 என்று இந் குறிப்பிட்டுவிட்டு 14 புள்ளிகள் தடித்த து அச்சில் பதிக்கப்பட்டுள்ளது. இவ்வழு சுமநது ஆரம்பத்தில் கவனிக்கப்பட்டிருப்பின் தொகுப்பில் இன்னும் சில கதைகளைச் எனது கு சேர்த்திருந்திருக்கலாம் அல்லது தாள்களின் எண்ணிக்கையை யாவது பறைசசா குறைத்திருந்திருக்கலாம். – blILD தீன தீவிர தமிழ் வாசகர்கள் வட்டத்தில் அ. முத்துலிங்கத்தின் படைப்புக்களில் இரத்த ۔۔۔۔۔۔ புதிய சிந்தனைத் தெறிப்புக்கள் என்று சாதி 2எதுவுமில்லை, அவை நம் மரபுகள் எதனையும் கேளிர் விக LD8, 2-13 குள் ளாக்குவதுவுமில்லை என்ற O முணுமுணுப்புக்கள் கேட்காமலில்லை. கைகோர்
அதிவேகமான அவர் எழுத்தின் கூடிககுல ஏறுமுக வளர்ச்சியைப் பார்க்கும்போது அ. முத்துலிங்கம் விமர்சனங்களை இரத்தம் உள் வாங்கும் வகையினராகவே 4. எனக்குத் தோன்றுகிறார். O படைதது
L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LL &
'மனிதத்ை
O
응
రా
O
ề |\\ o
S.
s
Yamau
O
உயிர் நிழல்
இலக்கிய இதழ் Exil, 27, Rue Jean Moulin
40: 92400 Courbevoie, France
0 0 0 0 0 0 0 0 0 0 0 0 O, GO GO, GO GO
 
 

r
தம் காட்டும் சமுகத்தோடு - நாம் சங்கமம்
ம்” சிதைத்த பேய், பிசாசு, சாத்தான்,
களாக நாம் தெரிந்தபோது
த்திற்குரிய "அவதாரம்” காட்சிதந்து
யை (மனைவி) கொல்லவேண்டும்
ரகடனப்படுத்தி வார்த்தைகளை
த்தில்” துப்பியபோது
போன மனங்களெல்லாம் ! ! ! !
டி தீபாவளி
ாடுவதற்காகவும்.!
பாசிச குரூரங்களையெல்லாம்
சகித்துப்போவதற்காகவும் நானும்
டும்பமும் விளிம்புநிலைச் சமூகமான
தியில் சங்கமம்.
ன்டத் தகாதவர்கள்.
உறவும்.
றவும்.
வுகளும்
த்து
ாவி, அடித்துநொருக்கி,
சொட்டச் சொட்ட
ச் சுவைக்குது.
தை!!!!!!!!!
- நாதன்
பிரான்ஸ்
mi

Page 42
o O O
O e O o o
O O
o O o o O O O
குடையாத ஒடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு. பாதி உ விளிம்பால் வெளியே தெரிய, ஒரு திசையில் என்று இல்ல கோளார்ேத்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்ற அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான இல்லாதது காரணமா, இல்லை, தன் வெப்பநிலையை இழ தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொடிடிய நீரின் ே காரணம் என்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க இருந்தது. உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இ சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், வழக்கத்தில் எனது முடிவு இதுவாக அல்லது அதுவாக இருப்பதற்கு 6 காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன்.
எறும்பு நிலைக்குத்துப்பார்வையிற் பார்க்கும்போது படிக்கத் தொடங்கிய சின்னக்குழந்தை மயிர் சிரைந்து வட்டத்துக்குள் போட்ட சிவப்பு எட்டு ஒன்று; அதன் அை உவமை சொல்லலாம் என்று யோசிக்க, தலைக்குள் காை வேலைப்பளுவும் மேலதிகாரியிடம் வாங்கிய ஏச்சும் கொஞ் நீட்டித் தமது உடல் சரித்துக் குட்டித்துக்க வயப்பட்டிரு உணர்வு... முதல் மிடறு தேநீரினை உறுஞ்சமுன்னர், இ எல்லோருக்கும் புரிகிறதோ இல்லையோ, புதிதென்று தெ உவமைச்சட்டை மாட்ட வேண்டும் என்று பட்டது; சீனியும் நாக்கின் சுவைநரம்புகளின் அன்றைய திமிர்த்தனத்துக் கலத்தலுக்கும் என் மேலதிகாரியின் மனக்கோலங்களுக்கு வளைகோட்பாலேனும் வளைத்துப் போடக்கூடிய கணிதத் இன்றும் யோசித்தால், எறும்பு மறந்து போகும். அர்ச்சு6 கிளை மறைந்து கிடக்கும். சுவையற்ற தேநீரின் முதல் எரிச்சல் மிக்கவை என அறிவேன். உடலிலோ உள்ளத்தி தோன்றக்கூடிய உவமைகளின் உவமேயங்களுக்கான பொ அதிகரிக்கக்கூடியவை. கிட்டத்தட்ட, எட்டு வயதுப் பை கீழே தொங்கும், அல்லது, தொடை பிரிந்து விதை, குறி அரைக்காற்சட்டைபோல. எறும்பின் அசைவு, குழந்தையி வலைப்புலமமைப்பாளன் ஒருவன், நேரப்பரிமாணத்தே இை அச்சிலே திசை சுற்றி உயிரோட்டம் பண்ணி ..... சலிப்பு நினைவோட்டங்களுக்கு இருட்டு முடுக்குகளும் வாயிலற் குகைச்சுவர்ப்பாறைகளும் உண்டு.
இந்த எறும்பு தேநீரைச் சுவைக்குமா? "ஆவின விவேகசிந்தாமணிப்பாடலில் வருகின்றவன், ஒரு சொட்டும் தன்னைத் தின்னமுன், வாயில் விட்டுச் சுவைக்கவே வி அடிக்கடி "ஆவீன.." என்ற பாடலினை உதாரணத்துக்கு இதுவரை தெரிந்ததோடு மட்டும் சுருங்கிப் போனேனா ந தத்தளிக்கலாம் என்று பட்டது. தீக்கோழி நெருப்புத்துண் யாரோ சொல்லியிருந்தார்கள். இன்றைக்கும் என் பிள்ளை என்று கேட்டால், பதில் சொல்ல நிச்சயம் நான் தத்தளிப் உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ளாமல் எறும்பு பொழுதைப் போக்குகின்றேன் என்று ஒரு வெடிகம்சூழ, ! சுருங்கி எறும்பிலும் கொஞ்சமே பெரிதாகத் தெரிவதை என் மேலதிகாரியோ அல்லது சக ஊழியரோ. முக்கிய அதை விடவும் இந்த எறும்போ கண்டு விடக்கூடாதே எ6 கை எபடவில்லை; தேர்ே இன்னும் கொஞ்சம் கையிலிரு எடுத்திருந்த அடிக்குறிப்புகளிலும் சிதறியது. சமநிலைக் நிலை படவில்லை.
எறும்பு என்னைக் கண்டிருக்கமுடியாது; நான் போயிருக்கின்றேன். எறும்பிற்குத் தெரியாது அந்தக் கள் என்ற போராடும் மனப்பாங்கும். சீனி பால் கலந்த தேநீரின் அடர்த்தி குறைவு. அடர்த்திகுறைந்தவற்றில் மூழ்காமற் உணர்ந்திருக்கின்றேன். துளித்தணிருக்குச் சலவித்தை ட
 
 

உடம்பு அமிழ்ந்து மீதி ாமல், ஒரு பாதி து. அதன் சுழற்சிக்கு, ா ஒருங்கிய சிந்தனை ந்து கொண்டிருக்கும் மற்பரப்பிழுவிசையா 5 மூளைக்கு ஒய்வாக ல்லையா என்று எனக்குச் o u MTbib ŠLL6)|LIL OTů ான்னென்ன ஆதாரக்
மகிழ்ச்சியும்
து, இப்போதுதான் அரிச்சுவடி பிசிறிய தூரிகையினால், ஒரு சவிற்குப் புதிதாக என்ன லயிலிருந்து அமுக்கியிருந்த சம் தங்கள் கையைக்காலை க்க வேண்டும். ஒர் இலேசான ந்த உவமேய நிர்வாணத்துக்கு, ரிகின்ற மாதிரிக்கு ஒரு
பாலும் தேயிலையும் என் கேற்ற விகிதத்தில் சுடுநீரோடு தம் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று னனுக்குக் கிளி மட்டுமே படும், மிடறு, அடுத்தடுத்த மிடறுகளைவிட லோ எரிச்சல்களும் நமைச்சல்களும் ருத்தல்களில் இடைவெளிகளை யனுக்கு வாங்கிய முழங்காலுக்குக்
தள்ளிக்காட்டும் lன் எழுத்தைக் கற்றுக்குட்டி ட-வெளி விட்டு, கார்ட்டீஸியன் க் தட்டத்தொடங்கியது சிந்தனை. ற போக்குக் காட்டும்
, அகமுடையாள்..." என்றதுபோல்
துளித் தேன், புலியோ முதலையோ
ழைவான் என்பது கதை மட்டும்தானா.
நான் எண்ணிக்கொள்வதாகப்பட்டது. ான்? எறும்பு நீரின் வெப்பத்தாலும்
ாடுகளைத் தின்னும் என்று சின்ன வயதில்
ana
"அஃது உண்மையா? தீக்கோழி தின்னுமா?"
பேன். இதுவரை அஃது இயற்கையில்
தத்தளிப்பதை வேடிக்கை பார்த்தபடி
நான் நெஞ்ச மையப்பகுதி பற்றி அளவிற்
அறிந்து கொண்டேன். இந்தநிலையில்
மாக என் மனைவியோ, குழந்தையோ....
ன்று பதை பதைத்து மேசையைப் பிடிக்க முயன்றேன்.
ந்து தளும்பி மேசையிலும் சற்று நேரம்முன் ககாய்த் தடுமாறினேன். கால்கள் நிலத்தே
ஊரில் ஒருமுறை தீர்த்தக்கேணியில் மூழ்கிப் னங்களின் என் துன்பமும் உயிர் வாழ வேண்டும்
ன் அடர்த்தியிலும்விட, தனி நன்னீர்க்கேணிநீரின்
தப்புதலே கடினம். அதைப் பலமுறை பல வடிவங்களில்
ண்ண இயலற்ற சிற்றெறும்புக்குக் கேணிநீர் பற்றித்

Page 43
VyiA
4.
2
தெரிந்திருக்கமுடியாது; "தீக்கோழி நெருப்புத்துண்டு த அறிவினம் இல்லை என்று எறும்புக்குப் புரிய வைக்கமு ஏறும்புகாணாதவண்ணம் மற்றப்புறம் திரும்பிச் சிரித்து இருப்பினும், அதை அதற்கு முன்னுக்கே முகத்திலடித் கல்ல, மென்மையான மனிதன் தான் என்று எண்ணிக்ெ இன்றைக்கும் நினைப்பவன் நான். புரிந்தும் புரியா மனி காட்டுவதில் எனது மனிதநிலை பண்பிலே உயர்ந்து அத எந்தக்காலகட்டத்திற் தோன்றியது என்று தெரியாத கு மீண்டும், எறும்பு, மரக்கிளையிலும் விடக் கீழிறங்கி அ
தீர்த்தக்கேணியின் மத்தியில் நீர் சுரப்பதற்கா நான் அந்த வயதில் யோசிக்காதது என் மூடத்தன்மை6 கருதுகின்றேன். இந்த நேரத்தில் நான் வெளிப்படையா கைகளை அபயம் கேட்டு எம்பி எம்பி மூன்றாம் முறை காப்பாற்றியதையும் நீச்சல் தெரியாமல், குதித்த அறிவின் எனக்கு என்னைப் பற்றிய ஒர் உன்னத பெருமிதத்தை தாராளமாக-முன்னைக்கு விட மேலாகவும்- தொடமுடிந்: மீளப்பெருத்ததை உணர்ந்தேன். இடம்போதாமை அறிய அம்மா, 'நீச்சல் தெரியாமற் குதித்தது அறிவின்மையில் அறிவின்மைதான் என்று நான் ஒத்துக் கொள்கின்றேன் மீளப்பயன்படுத்திய உவமா... ஆனால்,தண்ணிரிலிருந்து தான் நான் முதல்முறை கிணற்றுள் மூழ்கும்போது, இயலு முயற்சிக்கச் சொல்லிக் கத்தியதாகவும் அவன் சொன்ன மூழ்க முன்னரே தானோ வேறு யாருமோ வந்து தலைம கூடியிருக்கும் என்றும் சொன்னான். அவன் சொன்னை முயன்றவர்களில் அவனும் ஒருவன்; ஆனால், உண்மைமி அம்மா அழுவார் என்பதுவோ அல்ல்து வேறேதோ அகவ இழுத்துப்போட்ட படிக்கரையிலே புரைக்கேறி வெளிக் ச என் கணநேர அவமானத்தினைக் கண்டிருக்கமுடியாது கண்டாற்கூட, என் மனம் எழுப்பிய அவமான அலைகளி என் கண்களை, தன்னைக் கொண்டிருக்கும் குறுகிய கண்டிருக்கமுடியாது என்பது நிச்சயமானது. அதன் த அடிபிடிபட்டு மழைக்குச் சேர்த்துவைத்த அரிசியையோ கண்டெடுத்தாயினும் உண்டு பயன்பெறுமோ என்று யோசி பயன்பட்டிருக்கக்கூடும் என்று எனக்குள் சொல்லப்பட்ட முறை வாழக்கிடைப்பின், அடுத்த முறையேனும் அடுத் கழித்திருக்க அவப் பிறக்கும் என்பது வெளிக்கக்கிய தேநீர் இன்றைய கலவை மோசம் செய்யவில்லை என்பது எறும்பின் என்- அவமதிப்பு-காணாமை ஒரு தேர்ந்தெடு என்று அழுத்த திருத்தமாக உறுதிபண்ணிக்கொண்டேன் கேட்டிருக்கவில்லை. சொல்லப்போனால், நான் நீரை எனக்குப் புரிந்திருக்கவில்லை. எறும்பிற்கு இப்போது த நடத்திச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றான் என்று தெ அவமானம்போல் நிகழ்காலப்புலனிற்ற எறும்புக்குக் கேடி மேசையிலே குவிந்திருந்த அரைக் கோளத் தேர்ே இக்
Q) * & 3 & 3 KM ) )
se le e y s e gs s g. எறும்பு எப்போதோ எங்கே பின்னே கண்ட எ
器
 
 

நின்னுமா?" என்று தெரிந்திருக்காதது ஒன்றும் பெரிய டியாது என்பதை எண்ணிய போது வந்த நமுட்டுச்சிரிப்பை வைத்தேன். எறும்பு எத்துணை அறிவிலியாய் தாற்போலச் சொல்லுவதுபோல சிரித்து வைப்பது ஒரு காண்டு இருப்பவனுக்கு அழகற்றது என்று
தர்களிடம் பச்சாதாபம் காட்டுகையில் எறும்பிடம் நியுயர்மனிதனாவேன் கணப்போதில் என்று என் வாழ்வின் ருட்டு நம்பிக்கை. ஆசியஜோதி படித்தபோதா... டி மரமாகி, ஆண்டு வளையங்களும் கண் பட்டன.
க ஆழமான கிணறு ஒன்று கட்டாயம் இருக்கும் என்று யைக் காட்டாது என்று நான் வாதாட முடியும் என்று க என் மூழ்கிப் போனதையும் அலறி அடித்துக் எம்பியபோதே யாரோ ஒரு நண்பன் என்னைக் ாமையையும் ஒத்துக் கொள்ளும் என் மனப்பங்கு த் தர, என்னால் உயர்ந்து மேசையையும் நிலத்தையும் தது. நெஞ்சுக்கும் காற்குதிக்குமிடையே இடைவெளி ப்பட்டு அறிவிக்கப்பட்டது என் மனத்துமூலைகட்குள். லை, அவசரத்தனம்" என்று சொன்னாலும், அஃது ா. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு..... ßa
தரையிற் தூக்கிப் போட்ட என்னிடம், ஒரு நண்பன், லுமானவரை கால்கைகளை அடிக்காமல் இருக்க ாபடி நான் செய்திருந்தால், இரண்பாம்முறை பிரினைப் பற்றி இழுத்தெடுத்திருக்க வசதி தை நான் மறுத்து ஏதும் பேசவில்லை; என்னைக் காப்பாற்ற பில், நான் மூழ்கும்போது அவன் கத்தியது கேட்கவில்லை; ளை வயப்பட்டோ புறச்சலனத்துக்கு, புலன் செத்திருந்தேன். 5க்கிய நீருடனேயே புறச்சூழல் புலனேறியது. எறும்பு
என்று பட்டது; குறிப்பாக, நான் குறுகிப்போனதைக் ன் மீடிறனையும் வீச்சத்தையும் அறிந்திருந்தாற்கூட, உடலைத் தானே கண்ட என் கூசிய கண்களை அது ாயெறும்பு பின்னர் அழக்கூடுமோ அல்லது அவப்பட்டு
சீனியையோ அடுத்த நூற்றாண்டு எறும்பொன்று த்துக் கொண்டிருக்க அந்தக்கணம் அதற்குப் து. இறப்பின் அருகில் வாழ்க்கையினை இன்னொரு துக் கெடுதல் புரிவோர்க்கும்கூட கெடுதல் புரியாமற்
கேணி நீருள்ளே நான் பிழிந்த கணஞானம். முதல்மிடறு து போலிருந்தது. அடுத்த இருமிடறுகளுக்குமிடையே த்த காணாதிருக்கும் பாசாங்குச் செயலாக இருக்கமுடியாது எ. சத்தியமாக, நான் நீருள் மூழ்குகையில், எவர் கத்தியதும் மூக்காலும் வாயினாலும் உள்ளெடுத்துக் கொண்டிருந்ததுகூட நான் நீருள் ஆழ்ந்திறப்பது பற்றி ஒருவன் தன்னுள்ளே தனிச்சமர் ரிந்திருக்குமா? என் மனச்சலனமும் என் குறுகிப்போன காது என்று உணர்ந்து அதைத் தட்டி நீருக்கு வெளியே எடுக்க $ளுக் குமிழினை நோக்கித் திரும்பினேன்.
யோ போய்விட்டிருந்தது. றும்புகளில் அந்த எறும்பை நான் ஒருபோதும் கண்டிருக்வில்லை.

Page 44
- சித்தார்த்த'சே'குவாரா
கவிதைகள்
இரவுகள் சுடும், எண்ணச்சுரப்புகள் பொத்தற்படுத்தும் நைந்த பஞ்சு நெஞ்சு.
நித்திரைமுன் காற்றுவழிச் சேதிகள் கட்டும் கதையாய்க் கட்டிடங்கள்; சுதை பூசி,
ஞாபகங்கள்:
சாளரங்கள், தவித்த முயற்குட்டி ஆசைகள.
இங்கே
தூசு தட்ட
அங்கது,
காற்றேகி அழிந்திடலாமென்று தொடவும் தயங்குவேன் என் தீங்லத்து நிழற்பட்ட நேரங்கள்.
அதில், அன்னை முடிக்கற்றை இன்னும் கறுத்திருக்கும்:
தம்பி, தரைமூலையிற் சுவர்தடவி தவழும் சிறு குழவி.
நாய்கட்கும்
வயதேறாது; புளியமரங்களோ, பூவரசுகளோ, பூப்பூப்பும் வற்றிப் பட்டுப்போகாது.
நிலைபெயராது,
என் ஊர்ப்
பெயர்ந்த கோவிற்காரைச்சுவர்வீழ்த்து
குறுக்குக் கறுப்பு நிழல் கூட,
பெருங்காற்றுக்கும் என்னுள்ளே...
88.88, 8.8
காலவெளியில்,
கனவுக்குமிழ்படு தூரச்சுமை
தோள்தாளா நாளொன்றில்
மீளத் தேடி நகர்ந்தேன், தீக்குழி குளி
56 நீர்த்துளித் தேசம்.
88.888 &
வெட்டி வீழ்ந்த பூவரசுகளில் புழுக்கள் ஊர, பூச்சிகள் நின்றென்னைப் புதினம் பார்த்தன. புளிய மரங்கள் காற்றிலே
காலம், கால்சுற்றிக் கடக்க, வேர் கரைந்து போயின, என் நாட்டு விழுமிய
வேறு
Bസ്ട് புதுவேட்டைப்பற்கள முறைத்தன, &5磅T晏6s தரையெல்லாம் ଗଣujନ୍ତି, ട്രിബ தெறித்த
JJ6Mg55 Tui சிரித்துதிர்த்தி.
மூலைகள் வெறிச்ே சுவர்கள் முகம்மூடிய வேறு நிழற் படங்கt தூக்கி வளர்த்தவ6 தோள்மீறி உயர்ந்து தோழன் ஆகி
நின்ற பருவம்.
கருமைத்தூறல் விழுந்த கற்றைகள் முகில் வற்றித் தாயததலைமுடி
&&&&&&
ஆனாலும்,
கண்ட
எல்லோரும் சொன்ன
-நான் மட்டும் மாறி ஆள் கூட அடை
&&&&&&
திசை திரும்பி தொலைதேசம் திரும்ப ஏகையிலே நான் மிதித்த தாய்கிலத்து மனத்தேசப்படங்க அழித்து மீள வரையப்படும், இன்னொரு

ால்
பிருந்தன,
ளால்.
Tui
னதென்னவோ, ப்போனேனாம்,
WM WWWM.WWWWWWWW.MMMMMMMMMMMMMM
யாளம் தெரியாமல், AO
கைப்பிடிக் காலத்துகள்கட்கு, வழி பார்த்து
நான் நகர.
என்றோ,
எங்கோ
எரிந்து போன விண்கட்சத்திரங்களும் மணல்வன யாத்திரீகனுக்கு வழி காட்டும்
என்பதறிவு,
'99 ஏப்ரல் 26, திங்கள் 18:34 மநிகே
4.

Page 45
4.
4.
நான், ஒரு S-PLUS வகுப்பு, கூடவே ஒரு மழைமான
"Beyond the stormy Hebrides." --Milton .....
t as a c o s n "I can's see my Scosh Horizon." -- Isrsist.
அடைப்புக்குறிகட்குள் அகப்பட்டெங்கோ நான்.
அடிக்கடி மழை அடித்து விரட்டும் சுவர், கூரை, சன்னல்.
உள்ளறைக்குள், சன்ன ஒலியில் சன்னம் சுட்டதென்று எண்ணுவேன் சுவர்.
மழை முறிந்திருக்காதோ, அதன் முதுகெலும்பு?! சூரன் யானென்று
மீள மோதும்
சுவர் மேனி;
கூரை சுடும் சன்னம்
கூர் நீர்மழைக்கு. என் கன்னத்துக் கை காதும் தொடும்; எண்ணுவேன்....
Bெபடங்குகட்குள்ளும் அகலாங்குகட்குள்ளும் நேரத்தைப் பிழியும் தூரத்துக்கிடப்பினிலே இலக்கின்றி அலையும் பயணி நான்.
நானும் S-PLUS வகுப்பொன்றும் ஒரு மூசுபுயல் மாலையும்.
LD60).pl JLL எண்களும் தொலைந்த மனிதனாய், இவன்.
இடைக்கிடை தென்படும் தரிப்புக் குறிகளும் அடைப்புக் குறிகளும். அவற்றிடை,
ஆணைகளிற் தொங்கு இடைவெளியற்று ஒட்டு எண்மழைக்குள் நடுங்கும் மேய்போனற்ற மா ஒன்றாய்
இம்மானுடன்.
தோண்டத் தோண்ட தோன்றிய கேணி,
ஊறி மறைக்கும் உள்ளதும் உள்ளே.
கட்டளைகளுக்கு விட்டுக் கொடாத குறிகளுட தவறு தேடப்புறப்பட் டிடைத் தாவுவேன், கொப்புக் கொப்பாய், எண்களின் மீதொரு இள மந்தியாய். சிந்திக்கத் தெரியா சிறுகுரங்கு, ஏதோவொரு கிளையிடைக் கண்டு தொங்கித் தவழ்ந்தேறும் மழைகளின் தூறல்களில் கை பற்றி மேலே மேகத்துள்
அங்கிடைக் காணுமொரு சாட்டை மின்னற் சாடலில் கட்டளைகள் சுற்றிய குறிகள், ஒற்றை ஒற்றையாய், ஒழுங்கமைந்த சமர்ப்படைநகர்

மழை மறைய மந்திதனைக் காணும்
எட்டிரண்டின் இடையே,
ஓர் இடம் விலகு வெற்றிடத்தே.
வெற்றிடம் விலகுபுண் ஒட்டி,
அது காய ஒத்தடம் இட்டிட முன், மேலிருந்து Thor இன் சம்மட்டி அடித்தெழுப்போர் ஒசையுள்ஜே தூவானத் துறல்கள் நடுங்கிப் பணமாய்ச் வேர்ச்சுண்ணத்தேக்ேகும். S-PLUS gottisgu
కల్లో "పోసి பேரிடிதன் நேர்-மறை மின்வலுச்சண்டைக்குட் கைதட்ட.
நெட்பங்குகட்குள்ளும் அகலாங்குகட்குள்ளும் நேரத்தைப் பிழியும் தூரத்துக்கிடப்பினிலே இலக்கின்றி அலையும் பயணி நான்.
S-PLUS 65 ouT6öTob ஒரு வீசுபுயல் மாலையும்.
இயற்கையின் எளிமைக்கு விலகினால் விரியுமாம் புதிர்வபடம் என்பார்,
காலக்கோடுகளின்
நேரச்சொட்டுக்களைப் புல்வெளிக் கல்லறைக்குக் கல் தேடுவதில் தூவி நின்றார்.
புதைமணல் இயற்கை; வெயிலின் வீதியிற் பெருவெளி காணல் இலகு:
கடத்தலோ,
ஆழப்புதையாமல் தாவி முடிதலில்லை.
s S-PLUS வகுப்பொன்றும் ஒரு புயல் மாலையும்.
தரிக்க இடமற்ற அடைப்புக்குறிகட்குள் எங்கோ புயல் மழையுள் அகப்பட்ட ஆட்டுக்குட்டி
ET6.
மாலைமழையின் சுவைஞனாயும் மென்பொருள்வகுப்பின் பகுப்பானாயும்
எவனும் இடையிருத்தல் இயலும் எனல், அற்றதெனும் இன்மை; அ.தின்றேல், அது பெரும் பொய்மை.
என் இருபுறம் நோக்கினும், தொடுவானத்துாரத்தே துளி நிலம் இல்லை; ஒட்டி விட்டுபோன ஒடத்தே நீச்சல்தெரியாமல் fiscoL இரண்டிலொன்று, மறுபக்கம் தூக்கியெறியக் காத்திருப்பில் காதுகளும் கண்ணும் திறந்து , கைகபடி,
56T. வரிகளில்,
'99 ஜூன் 16, புதன் 13:22 மகிருே
MMMMM MauWWWAW mw mw mw mwy Aw AW, MW My Mwmw mwWmWMW MW

Page 46
ஆடி முன்னொரு ஆக்கதாரின்
வாழ்வு முன்னிலைக் கண்ணாடியாய் ஆகவேண்டும் என்றார் கவிதை.
தந்தான்.
தளவாடியின் முன்வைத்தார்.
கறபனை,
தலை பெருத்து, உடல் சிறுத்து,
காலகட்டிக் கைவிரித்த காரண மென்னென்றார்; கனன்றார்; மோதிரக்கை ஓங்கித் குட்டினார் உச்சந்தலை; நகவிரல், 96.O. 96) பற்றியுடல் பக்கம் இழுத்து விரித்தார். புறுபுறுத்தார்; வெயில் வீழ்படு புழுவாய்ப் பதைபதைததார களைத் திளைத்தார்; பாவம் தோற்றார்.
மொழித் தராசுதாரர், முக்கண்ணன் ஆகமுன் முகம் மறைத்து முலைகசூளநகரங்தான இயற்கை முடுக்கத்தே தன் மொழிக்கொரு கவி படைத்தோன்; ஆயினும், அவன் இத்துடன் முக்காடிட்டானாய்
முடியான், ●
சீப்பின் சிந்தனைக்கு,
முன்னே முடித்திருத்து கண்ணாடி மட்டும் வைத்துக் கொண்டார் மொழி விமர்சகர்.
பார்த்ததை,
பசையாய்
நிழற்படம் பிடித்தொற் ல்,

என்னவுண்டு படைப்பாக்கம்?
ஆனாலும், ஆங்காகே அவர் அளவுக்கு நீண்டதை அரிவதென்பதில் அகட்டி விழிகுற்றி முடித்திருத்துத் தளவாடி மட்டும் தான் வைத்துக் கொண்டார் தாய் மொழி விமர்சகர்.
சிற்றுர்தி முன்னால், ஒடிப்பின்வரு பேருந்துப் பெட்டியெல்லாம் உடல் சிறுக்கி, தொகை பெருக்கிக் காட்டும் குவிகண்ணாடி ஆகாதோ, கலை?
8 t d fY as கதை??
முழுமுகம் விலக்கி சிறு முகமயிரும் கருகருக்கப் பெரிதாக்கிக்காட்டு, குழிவாடியாகாதோ, கலை?
is கவிதை??
இயங்குடலில் * தலையொரு பழுதுண்டாயின், மீதி உரு நினைவொழித்து அது ஆய, பெருத்தி உரைத்தலே
கவி.
"ஒளி பிரிக்கும் அரியம்,
ஒளி முறிக்கும் வில்லை அவையெனக்கு, அறியப் பொறுதியில்லை ஆதலால் வேண்டாம். ... ஆக, ஆங்கே,
ஆக்கு ஐந்தா றுரு" என்றார்: அவர் அறிந்த தள ஆடிச் சூத்திரத்திற் கதுவமைய வேண்டி நின்றார்.
மொத்தமாய் வெற்றுடலே ஒளியாகித் தளமிருந்து உருத்தெறித் தங்கு, சரிந்த சடமொன்று சடங்கிற்கு வந்ததென்க.
ஆடி முன்னொரு ஆக்கதறி நின்றிருந்தாடிக் காட்டினும் நிருத்தம், குறைகிறை கோடி காட்பாது, கோணற்படின்,
தன் கைக் கண்ணாடிக் கேற்ற கதை மாற்று, கவிதைத் தலை மாற்று, கை இணையக் கனதியாப் பூட்டு கலையை எனபதாம ர 姆
ஏதும் ് இந்த
எம் விமர்சனர் விருத்தம்.
முன்னை மொழிக்கிப்போ, உடலில்
4.
5

Page 47
க் கண்ணாடிபோல் ஆ
முயன்றிருக்கின்றேன். குழிக்கண்ணாடி. .
ld.
O
ஆற்றுர் ரவிவர்மாவின் காலச்சுவடுப் பேட்டி
கள் கவிதை புரியவில்லை என்று சிலர் செ
ரியவில்லையா? ப
* மலையாளக்கவிஞர், தமிழ்-மலையாளம் மொழி
99 ஜூன் 17, வியாழன் 20:37 மாநிகே
மிக வருத்த
"உங்
l
多
ŋ
() 季
以测对偶则相
6661)(八门首
 

பெயர்ப்பாளர், யான்றிலிருந்து,
ல்கிறார்களே?"
க்குவதற்கு
- ரஞ்சினி பிராங்போட்

Page 48
புகலிட
- கமிம
LDனிதர்களது கதைகேட்கும் ஆர்வம் தொன்மையானது. ఎడ్డీ ழ இடத்திலோ நெருப்பைச்சுற்றி வட்டமாக அமர்ந்தோ கதைகேட்கும் செயற்பாடானது பின்பு கருத்தாழமும் சிறந்த இலக்கியநடைச்சிறப்பும் கொண்ட பழம்பெரும் இலக்கியங்கள் காப்பியங்கள் தோன்றிவளர்வதற்கு இட்டுச்சென்றது. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பாவின் தொழில் வளர்ச்சி பரந்த கல்விமுறையையும் சிந்தனை வட்டத்தையும் தோற்றுவித்தபோது மக்களின் கலைப்பண்பாட்டை ஈடுசெய்யவல்ல இலக்கியவடிவமாக சிறுகதை இலக்கியம் பிறந்தது. முதலாளிய உழைப்பு வட்டத்துள் திட்டமிடப்பட்ட மட்டான குறுகிய பொழுதுகளில் ஓய்வுநேரங்களில் பயன்பெறத்தக்க இலக்கியவடிவமாக இதுமாறியது. இவை பழம் காப்பியங்கள் கதைகள்போன்று மக்களின் ஆழ்ந்த ரசனைக்கும் பெரும் நேரப்பறிப்புக்கும் உரியனவாக இருக்கவில்லை. சகலதையும் பண்டமாக்கும் விற்பனைப்பொருளாக்கும் முதலாளியம் சிறுகதை இலக்கியத்தையும், ஏனைய கலைவடிவங்களைப் போன்று சந்தைக்குள் கொண்டுவந்து விட்டது. அய்ரோப்பாவின் உயர் தொழில்நுட்பங்களின் குவியல், இயந்திரமயப்படுத்தப்பட்ட அதன் கட்டளைக்கிணங்கிய வேலை, பசி, ருசி, தாகம், ஓய்வு, படுக்கை, பாலியல், சுற்றுச்சுழற்சி வட்டம், கும்பல்க்கலாச்சாரம் அதன் கேள்விமுறையற்ற தொடர்ச்சி செயற்கையான மந்தைத்தனமான மனிதமிழந்த வாழ்வியல் ஒழுங்கு முதலாளியக் கட்டுத்திட்டம், இலாபமிட்டலுக்கும் மூலதனக்குவியலுக்கும் ஏற்றவாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மனித உறவானது பொருள் வகைப்பட்டதாய் லாபநட்டங்களுக்கு உரியதாய் பணப்பயிராகிவிட்டது. தனிமனித இருப்புமுதல் சமூக இருப்புவரை ஈவு இரக்கமற்ற முலதனத்தாக்குதலின் முன்பு சுயநினைவற்று நிற்கின்றன. கடுகதிச்சுழற்சியில் கண்மூடும் விரைவுகளில் சமுகம் இறக்கிவிடப்பட்டுள்ளது. நின்று நிதானித்து நெடுமூச்சுவிட மனிதர்கட்கு பொழுதுகள் போதவில்லை. பரபரப்பு, பாய்ந்தோட்டம், நிதானம் தப்பிய பறந்தடிப்புகள், பொறுமை, சகிப்புத்தன்மையறியா நிலை, கோபங்கள் நிரம்பி மனித வெறுப்புக்களால் சிதைந்து, சீறிச்சினந்து நிற்கும் மனிதர்கள். கூட்டுணர்வு, அய்க்கியம் மறந்த வானை முட்டும் சுயநலத்தால் நிரப்பப்பட்ட, குறுகத் தறிக்கப்பட்ட மனிதஜிவிகள், இதுவே முதலாளியத்தின் மனிதப்படைப்பு. அதன் சமூகஅமைப்பின் பெறுபேறு.
இங்குதான் இத்தகைய விளைவுகட்கு நடுவேதான் தமிழ்மக்களின் புகலிட எழுத்து பிறப்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. நிற, இன, பிரதேசம் சார்ந்த அடயாளப்படுத்தல்கள், சுரண்டல், அகதித்தொழிலாளியாய், அன்னிய அடயாளங்களோடு மனிதக்கூலியாய் விடப்பட்ட சமூகம் தன்னை எவ்வாறு புகலிடஎழுத்தில் பதிவு செய்துகொண்டுள்ளது? வர்த்தகத்தேவைகளை மையமாகக் கொண்டியங்கும் ஈழநாடுகள், IBC க்கள் ஒருபுறமும் சமுகஉணர்வோடு இயங்கப்போராடும் சிறுபத்திரிகைத்துறை சார்ந்த போக்குகள் மறுபுறமும் இயங்குகின்றன. மனித உழைப்புப்போலவே எழுத்தும் விற்பனைப்பொருளாகிவிட்ட நிலையில் இலக்கியவாதிகள், கலைஞர்கள், சுரண்டும் அமைப்பின் தொண்டுழியன்களாக பிரசாரகள்களாக பெரும்பகுதி ஆக்கப்பட்ட நிலையில் உண்மையான எழுத்துக்கள் இலக்கியப்போக்குகள் தம்மை வாழ்வித்துக்கொள்ளப் போராடுகின்றன. மனித வாழ்க்கையோடும் இயற்கையோடும் கலைகொண்ட உறவுகளை சீரழிக்கும் முயற்சிகட்கு எதிராய் போராடமுயல்கின்றன. சமூகத்தை ஊடுருவி உணர்ந்து நோய்க்குணத்தையும் அவலத்தையும் முரண்களையும் நம்பிக்கைகளையும் அறியத்தருகின்றன. இவைகளைச் சந்தேகிக்கின்ற நடப்பை கேள்விகேட்கின்றன. கலகம் செய்கின்றன. இன்று இத்தகைய எழுத்துக்கடனை சிறுபத்திரிகை உலகே சாத்தியப்படுத்த முயல்கிறது. எழுத்து விற்பனைக்கும் எழுத்தை பணம் காசுக்கான முயற்சியாக்கும் போக்குக்கு அப்பால் நட்டநயம் பாராமல் இயங்குபவை புகலிட எழுத்துத்துறையின் ஆன்மாவாக விளங்குபவை சிறுபத்திரிகை உலகே. இவை அதிக வாசகரையும் அறிமுகத்தையும் பெற்றிராதபோதிலும் அற்பஆயுளிலே உயிரை விடுபவைகளாக வன்முறைகளை எதிர்கொள்பவைகளாககலிடத்தில் விளங்குகின்றன. இவைகள் தம்மிடையே பல்வேறு கோஷ்டிகள்,
 
 
 
 
 

குளறுபடிகள் கொண்டவையாக இருந்தபோதிலும் புகலிடவாழ்வை பொய்புரளியின்றி பதிவுசெய்தன. தமிழ்படங்கள், சினிமா ஏடுகள் வகையினங்களின் சூறையாடல்களுக்கு மத்தியில் உயிரிழந்த உற்சாகமற்ற முளைச்சோம்பல் மிகுந்த போக்குகளின் மத்தியில் இவைகள் சுவாசம்விட முயல்கின்றன. விசுவாசமும் சமுகஉணர்வும் கொண்டவையாய் விளங்கின. வழக்கமான தமிழ்தேசிய வேலிவரப்புகளைத் தாண்டியவைகளாய் குறுந்தமிழ்தேசியத்தின் "என்னைவிட்டால் ஆள்கிடையாது" போக்குகட்கு எதிர்வினையாகவும் இருந்தன. தமிழ்தேசியப்போர் ஒருகுறிப்பிட்ட குழுவுக்கு முதிசமாய் போய்விட்ட நிலையில் தமிழ்மக்களின் போராட்டம் பற்றிய ஒரு நேர்மையான பதிவைச்செய்ய முடியவில்லை. தமிழ்மக்களின் இன்றைய போடுதடி நிலையைக்கடந்து புகலிட எழுத்துக்கள் புதிய வடிகால்களைத் தேடுகின்றன. இவை தமிழ்தேசிய வாதத்தின் குறுகிய புழுக்கூட்டைவிட்டு வெளியேறி பரந்த மனிதப்பரப்புகளில் இடம்தேடியது. ஆழ்ந்த மனிதப்போக்குகளை இவர்கள் வெளியிட்டனர். இலங்கையின் தமிழ் எழுத்துகட்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்போன்ற வலிமையான அமைப்புக்கள் இருந்தது போல இவர்கட்கு வாய்க்கவில்லை. இலக்கியச்சந்திப்பு போன்ற பல்வேறு கூழாம்பாணியான கூட்டுக்களால் இலக்கியரீதியாக கூட வழிகாட்டவும் தனித்துவமான புதிய போக்குகளை வளர்த்தெடுக்கவும் வழிநடத்தவும் முடியவில்லை. இவை வெறுமனே கூடிக்கலையும் குழுக்களாக இருந்தன. இவற்றைக்கணக்கில் எடுத்துக்கொண்டே மிகவும் பலவீனமான நிலையிலுள்ள புகலிட எழுத்துக்களை இலக்கியப்போக்குகளை மதிப்பிடவேண்டும்.
எக்ஸில் நிறுவனத்தின் வெளியீடாக கலாமோகனின் நிஷடை சிறுகதைத்தொகுப்பு 12சிறுகதைகளை உள்ளடக்கி 100பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதில் 1990முதல் 1997வரை எழுதிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கலாமோகன் புகலிடத்தின் கடந்த பத்துவருடகால எழுத்துக்குரியவர். முன்பு நிறைய சிறுகதைகள் எழுதி தற்போது அஞ்ஞாதவாசம்பூண்டுள்ள பார்த்திபன் போன்று புகலிடத்தின் குறிப்பிடத்தக்க எழுத்துக்குரியவர். புகலிடத்தில் புதியவராக ஷோபாசக்தியின் எழுத்தோடு பெண் எழுத்தாளர்களில் நிரூபா அண்மைக்காலமாக தன்னை நிறுவிவருகின்றார். கலாமோகன் புகலிட சிறுகதை எழுத்தின் தொடக்கத்திற்குரியவர் என்பதில் தவறில்லை. நிஷ்டை கதைத்தொகுதியின் முதற்கதையாக 'மழை இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மண்ணில் பெய்கிறது. கலாமோகனின் இளம்பிராய உளவியலும் அனுபவக்கசிவுகளும் உண்மைநிகழ்வுகளுமே இச்சிறுகதையாய் ஊர்கின்றன. இவை கலாமோகனின் ஞாபகச்சிறைகளில் பூட்டிவைக்கப்பட்டு இருந்தவை மட்டுமல்ல எம் பொடிபொட்டைப் பருவங்களில் பட்ட பாடுகள் நாம் தொலைத்துவிட்ட நினைவுகளையும் கூட்டி அள்ளிக்குவிக்க உதவுகிறது. எம் மங்கலான நினைவுகட்கு உரியவையாய் பழம் சேமிப்புகளில் மிஞ்சிக்கிடந்தவைகளை மீட்டுவந்து கொட்டுகின்றன. இளம் பருவங்களின் நினைவுக்குறிப்புகளை சாகமால் கொள்ளாமல் ஒவ்வரு வாசகனிடமும் மனங்களிலிலும் படுக்கைபோட்டுள்ள கதைக்கருவை கலாமோகன் தேர்ந்தெடுத்திருக்கிறாள். நாம் வாழ்ந்து விட்ட வாழ்வில் சாதாரணங்களாய் நாளாந்த நிகழ்ச்சியாய் கண்டும் கேட்டும் பொருட்படுத்தாமல் விட்டவைகளை மீண்டும் தேடும்படியான இலக்கியக்கட்டளை இது. மீண்டும் வாழ்ந்துபார்க்க விடுக்கும் அழைப்பு இது. இங்கு கலாமோகன் பேசும் செய்தி மிகவும் மெல்லிய மனித உணர்வுகட்கு உரியவை. ஆழ்ந்த இலக்கியக் கவனிப்பூடாக
பெறப்பட்டவை. மனித மனங்களின் நுணுக்கங்களில்
ஆச்சரியப்படும்படியாக புகுந்து கொள்கிறார். மன நெருக்கடிகள், மனித அந்தரங்கங்களின் ஒளிப்புகளை பத்திரப்படுத்தல்களை, நாம் அனுபவித்த அகோரங்களை அவசரங்களை தருகின்றார். அலட்சியத்தால் துறந்துவிட்ட பகுதிகளை சமூகத்தின் நிர்ப்பந்தங்கள் கட்டளைகட்காக சாகக் கொடுத்தவைகளை இவர் இங்கு இலக்கிய பயன்பாட்டுக்குரிய தாக்குகின்றார்.
மழையில் நனையவிரும்பும் இயற்கையின் பரிசளிப்பில் கலக்க
- தமிழரசன் -
4.

Page 49
அவாக்கொண்ட எம் ஞாபகங்களை இளவயதின் கலையற்றதேடலை முனைப்பை வாழ்ந்துபார்க்கும் ஆசையை தடைசெய்யப்பட்ட மனித குதுகலங்களை கதைகாட்டித்தருகிறது. மறுக்கப்பட்டவைகளை அனுபவிக்க ஆனந்திக்க எழும் மனிதப்பேராசைகள் தவிப்புக்கள், கலகங்கள் நீறு பூத்தமனதின் தனல்களை இளமைக்காலம் எம்மிடமிருந்து பறித்தெடுத்துக்கொண்ட சுதந்திரத்தை மகிழ்வை, மனிதஅபூனந்தங்களை மட்டுமல்ல அவமானம், கசப்புக்கள், துயரங்கள், கண்ணிரத்துளிகள், சிதைக்கப்பட்ட பொடிசுப்பருவங்கள், யாவும் அணிவகுத்து படைநடத்திவருகின்றன. எம் கொல்லப்பட்ட பல நூறு மில்லியன் கனவுகள் சொல்லாமல் சாகடித்த ஆசையற்புதங்கள் கலாவின் கதைக்குப்பின்னர் மறுபிறப்பிற்குள் மீண்டுவாழ அனுமதிகேட்கின்றன. 'காலிலிருக்கும் சேறு கவிதையாகின்றது கழுவிக்கொள்ள மறுத்துக் கவிதை பாடுகின்றது. காலிடுக்குகளில் அப்பியசேறு அழுக்காய், ஊத்தையாய், சுகாதாரக் குறைவாய், கிருமிகாவியாயப் , நீர் ச் சிரங்கிற்கு அடுக்குப்பண்ணுவதாய் தெரியவில்லை. பதிலாக இயற்கையோடு கலந்து புரளும் அதன் ஸ்பரிசங்களை இதமான அழைப்புக்களை மோதிக்கொண்ட நிலை, இயற்கையரின் நீர் வாணங்களை செயற்கையின் போலித்தனத்திற்கப்பால் கண்டு கரைந்துருகிப்போக ஆசை. சிந்தியமழை சேறாகிச்சகதியாகி நிற்க மழையோடும் வெள்ளத்தோடும் கூடிக்களித்திட ஆசை பேராசை. இயற்கையின் வினோதங்களை அதன் மனிதக் குழந்தையாய் மோகித்துக்கொள்ள பிரமிப்புக்களில் விழுந்து புரள அதிசயங்களில் உலாவஆசை தாய் தகப்பனின் சுகந்தத்தை இளமையில் நாம் சுமந்த கட்டாயக்கட்டளைகளை தூர எறிந்து நிராகரித்த இளங்கன்றுத்தனம் பேணியகாலங்கள் இளந்தாரித்தனங்கள், மழையில் நனைந்தால் தடுமன் காச்சல் வருமென்ற போதனைகள் வெருட்டல்களை கடந்தும், தாண்டியும் கட்டறுக்கும் ஆசை. வழக்கத்தை சலிப்புத்தரும் ஒரேமாதிரியாக வார்க்கப்பட்ட வாழ்வைமிறி வாழ்ந்துபார்க்கும் ஆசை இரகசியவெறி. அப்பர் ஆத்தை போல மாதிரிகளை தப்பாத பிள்ளைகளை உருவாக்க முயலும் முயற்சிக்கெதிராய் கலகம் செய்து வெளுவைவேண்டிய நாட்கள். கட்டுப்படுத்தி தடை போட்டு மறித்துவைப்பவைகட்கு எதிராக கிளற்சிசெய்யும் இன மனிதமனம் முதலிலும் முதலான வாழவுக்காகி, கிளர்ச்சி தொட்டுத்தொடங்கல். காலில்ஒட்டிய கவிதையான சேற்றைக் கழுவச்சொல்லும் அம்மாவின் மீது கோபம், அம்மாவும் அப்பாவும் ஏனையோரும். சேர்ந்து மழையில் நனைய ஏன் வரவில்லை? கவிதைகளை காலில் பூசிக்கொள்ள சேமித்துப்பார்க்க வரவில்லை என்று ஏங்கிக்கிடக்கின்றார் கலாமோகன். சமூகத்தின்முச்சு முட்டும் நெருக்கடிகளில் முஞ்சி குப்புறவிழும்
சட்டதிட்டங்களில் இறுக்கப்படும் பென்னம் பெரியமனிதர்களின் போக்குவரத்திற்கு மத்தியில் இயல்பான மனிதவிருப்பங்களை மனிதசாதாரணங்கட்கு உரியவைகளை கெளரவிக்கும் நுகரவிருப்புடைய மாசுபடாத இளம் உள்ளங்களை மனிதமனத்தை கலாமோகன் எமக்குக்காட்டுகிறார்.
மழையில் பேசப்படும் செய்தி. குழந்தை உளவியல் பிரதான பகுதியாகும் இளவயதுக்கேயுரிய பரபரப்பு, துடிப்பு, நொடுநொடுத்தகுணம் இவைகளின் பின்பு பிள்ளைகளின் வளர்ச்சிக்குத்தேவையான அறிவும் ஆர்வமும் முளைவிடுகின்றது. இவைகள் தடுக்கப்படும்போது கட்டுப்படுத்தப்படும் போது வழிகாட்டப் படாமல் அடக்கப்படும்போது மனிதனின் முதற்காலம் தொடங்குகின்றது. தம் சுற்றுச்சூழலை இருப்பை பரிசோதிக்க அனுபவிக்க தடை ஏற்படும்போது அவை தட்டிட்யறிக்கப்படும்போது இளவயதின் தேடல் எல்லைகள் சுருங்கிப்போகின்றன. கலாமோகன் இங்கு இளமனதின் படையெடுப்பை வித்தியாசமாய் சொல்லியிருக்கின்றார். துடியாட்டக்காறன்களாய் துடியாட்டக்காறிகளாய் குழப்படிக்காறன்களாய் குழப்படிக்காறிகளாய் தீர்ப்புச்சொல்லி எம்மை முளையிலையே கருக்கிவிட்டனர். ‘அடிக்காமல் கெட்டது பிள்ளை, பாக்காமல் கெட்டது பயிர் என்று கன்னத்தில் அறை, முதுகில் சாத்தல், தலையில் குட்டல், காது முறுக்கல், காதைப்பொத்தி அறை, இவைகளில் அதட்டியும் உறுக்கியும் எம் சுயங்களை கருவறுத்தனர். மூத்ததுகளினால் நாம் சாகடிக்கப்பட்டோம். எம் குறும்புகள் துடியாட்டங்கள் வளர்பருவத் தேவைகள். திமிரப்பிடிப்பாய் கொழுப்புப்பிடித்த செயலாய் கண்டறியப்பட்டு குலைக்கப்பட்டோம். பள்ளிகளில் மென்பருவங்களில் 'அடியாத மாடு படியாது’ என்றும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவாது என்று சொல்லிச் சொல்லியே துவம்சம் செய்யப்பட்டோம். 'விளையும் பயிரை முளையிலே தெரியும் என்றுபாடம் சொன்ன வாத்திமார் எமை முளையிலேயே கிள்ளி நொருங்கப்யண்ணி விட்டனர். பிரப்பம் பழங்களால் அடித்து நொருக்கி வன்முறையால் குளிப்பாட்டினார்கள். நாம் கற்பனையிலே உருப்போட்டு வளர்த்தல்களை சிதைத்துவிட்டு அறியாதவைகளை மண்டையுள்ளே திணிக்க அரும்பாடு பட்டார்களி. குழந்தைகளை சட்டாம்பிமார் அடித்து முறிப்பது ஆறுமுகநாவலர் காலத்துக்கும் முற்பட்ட சங்கதிதான். எங்கள் அப்பன் ஆத்தைக்கும் பாட்டன் பூட்டனுக்கும்

பூட்டிக்கும் நடந்தது தான். 'சட்டம்பி பொல்லானாம் சற்றும் இரங்கானாம் கட்டைப்பிரம்பெடுத்து கண்டிப்பானாம். நீட்டுப்பிரம்பெடுத்து நீட்டியடிப்பானாம் ஐயோ வைரவ சுவாமி நீ இருப்பது உண்மையானால் சண்முகச் சட்டம்பியை சடுதியில் சாகப்பண்ணி எம்மை காத்தருள் என்று ஆறுமுகநாவலரின். “ஓம் நான் சொல்கிறேன். கதை சொல்கின்றது. நாம் கூனிக்குறுகிப் போகவும் தன்னம்பிக்கை இழந்து சுயமதிப்புத் தொலைத்து சூனியங்களிலே காணாமல் போகவும் பெரிசுகள் சகலதும் செய்து வைத்தனர். நாம் எம்மை அடுத்தவர்களிடம் தேடத் தொடங்கினோம் எம் சுயங்கள் பழுது பட்டு போன நிலையில் அவநம்பிக்கை சுமந்தபடி முன்னுதாரணங்களை தேடியலைந்தோம். தேசியத் தலைவர்களை ஆராதிக்கத் தொடங்கினோம். வன்முறையால் விங்கிமுட்டிப்போனோம் வெம்பிப்பழுத்தோம்.
சைக்கிளை சேறு மழை படாமல் அடுத்தவருக்கு இரவல் கொடாமல் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் தந்தையின் குணம் சிறுதுரும்பும் பல் குத்த உதவும். என்ற காரியத்தனம் இட்டு முட்டான அள்ளிச்சிந்தி வாழமுடியாத பொருளாதார ஒழுங்குகள் இயற்கையின் வளங்கள் சமமாய் பங்கிடப்படாத நிலையில் மனிதர்கள். இவர்கள் நப்பியாய், ஈப்பிணியாய், ஈயோட்டியாய், எச்சில் கையால் காகம் கலைக்காதவனாய் வாழ்ந்தால் தான் உயிர் தப்பிப்பிழைக்க முடியும் என்ற நிலையில் தனியுடமையின் பொருளாதார வில்லங்கங்களை உணரமுடியாத இந்த மயிர் முளைக்கும் பருவத்தார் தாய் தந்தை எல்லோரையும் சேர்த்துக் கொண்டியக்கும் சமூகம் கட்டளையிடும் சுரண்டும் அமைப்புள்ளது. சைக்கிள் ஆனது யாழ், வன்னிப்பகுதியின் தேசிய வாகனம், மக்கள் வாகனம் ரலிரச்கம்பர், வரிசையில் நிறுத்திவிட்டு இதை 150 பவுணுக்கு அவிட்டது. அதை 200 பவுனுக்கு அவிட்டது என்று எம் போன தலைமுறை பெருமை பூத்த காலம் ஒன்றுண்டு. கடந்த தலைமுறையின் அதிக நேசிப்புக்குரிய வாகனமது விவசாயக் கிராமங்களில் தோட்டக்காரர்களின் சந்தைப் போக்குவரத்திற்கும், கடைகண்ணி போய்வரவும், தொட்டாட்டு வேலைகளுக்கு ஓடிப்போய் வரவும், உதவிய சைக்கிள். மாட்டு வண்டியின் தேவைக்கு மாற்றாய் முளைத்த வாகனமது ரலிசைக்கிள், ஏ40, சோமர் செற்கார் என்று எங்கள் தெருக்களில் பவனிவந்த காலங்களுண்டு. கழுவித்துடைத்து மினுக்கி வடிவுபாத்து வைத்திருக்கும் சைக்கிளை மழை சேறுக்கு கவிதைபாடக் கொடுத்துவிடாத அப்பரின் பொருளாதார
DD:
எங்களின் தாயாரின் தந்தையாரின் நேற்றைய வாழ்வை தூரத்தே மங்கலாய் தெரியும் எங்களின் கிராமங்களை, காடுகரம்பைகளை, பற்றைகளை, தோட்டங்களை வயல்வெளிகளை, வன்னியின்,கிழக்கின் காவல் கொட்டில்களை அவற்றோடு தம்மை இணைத்தும் பிணைத்தும் வாழ்வித்துக்கொண்ட மக்களை, மீண்டும் கண்டுயிர்க்க கலாமோகனின் கதை உலுக்கிவிடுகின்றது. யுத்தக்கொடுமையால் உயிரடங்கிப்போன தெருக்களை, ஒழுங்கைகள், குச்சொழுங்கைகள், ஒற்றையடிப்பாதைகள் தமது பழைய வாழ்வை மக்களுடனான பிணைப்பை சொல்லியழுகின்றன. வெளிநாட்டுக்காசு பணங்களால் சுதேசியம் இழந்து குறியடையாளம் இழந்து நிற்கும் எம் தேசப்பரப்புக்களை போரினால் விகாரமடைந்து நிற்கும் தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்களை கலாமோகன் கதையூடாக தொடர்ந்து அழைக்கப்படுகிறோம்.
எம்மை இளமையின் பழந்தோம்புகளை புரட்டிப்பார்க்கவும் கற்பனை நுகர்விற்கும் துரத்திவிட்ட கலாமோகன் கதையை வளர்த்துச்செல்வதில், வழிநடாத்துவதில் பெரும் இட்டு முட்டுப்படுகின்றார். பாத்திரப்படைப்புக்கள், எழுத்து நடை,என்பன கதைசொல்லும் உத்தியையும், களங்களையும் பாதிக்கின்றன. சைக்கிளை அடை மழையில் எடுத்துப்போக எதிர்ப்புக்காட்டும் அப்பாவைச் சித்தரிக்கையில் 'பாம்பு பொல் படமெடுத்து நின்றார்' என்மீது சீறினார் ‘அம்மா வந்து அச்சீறலில் தியை ஊற்றினாள். நான் என்னையும் பாம்யாக்க நிற்பந்திக்கப்பட்டேன். இவ்வாறு கேட்டறிந்து சலித்த சக்கட்டையான வார்த்தைப்பிரயோகங்கள் வாசகரை கிளரவைக்கத் தெரியாத அவளை அவனை ஊடுருவி உலுக்கிக்கொட்ட முடியாத செத்த நடைப்போக்கு. இச்சம்பவம் போதிய வீச்சோடும் கோபதாபத்தோடும் விபரிக்கப்படவில்லை. அனுபவமற்ற இளந்தாரித்தனமான எழுத்து எமக்கு சோலி சுறட்டுத்தருகின்றது. ‘எங்கே லாத்து மொழி பிரதேச வாசனையோடு எழுகிறது. இது இயல்பாய் தாயோடும் தகப்பனோடும் சாதுசெய்யும் போக்கில் வளருமென நாம் உறுமினுக்காக காத்திருந்தால் நியாயமாய் வாசகர் எதிர்பார்த்தால் இங்கு கலாமோகன் தப்புத்தண்டியடிக்கப்போய் விடுகின்றார். 'எனது முகத்தைக் கடுப்பாக்கி இருவரையும் வெருட்டத்தொடங்கினேன். இந்நிகழ்வை போதியளவு கதையோடு ஒட்டி கட்டுக்குலையாமல் விளக்கிக்காட்டத் தவறுகின்றார். வாசகரது அக விஸ்தரிப்பை நோக்கிக் கொள்வதும் மொழியை சரியாய் வழிநடத்தி பாத்திரங்களின் கோபத்தை, வெறுப்பை, மகிழ்வை மிகையின்றிச்சொல்ல வேண்டும். மொழி பாத்திரங்களின் இயல்பை

Page 50
உள்ளபடியே வெளிப்படுத்த முடியாமல் திணறக்கூடாது. இட்டு இடஞ்சல் படக்கூடாது. இங்கு கலாமோகனின் கதையோட்டமும் எழுத்தும் தடைப்படுகின்றது. பலவீனமாகின்றது மிகையான சொற்களும் சரி பாத தரங்களின் உணர்வை இறுக் கமாய் வெளியிடமுடியாத மொழியும் சரி வாசகருக்கு சங்கடத்தைத் தருவதே.
பளபளப்பான சைக்கிள் டயர்கள் சேற்றைக்கண்டு மோகித்து அதனோடு உறவாடுகின்றது. அப்பாவின் மகன் ஆதி தையரின் குத் தரியன் அதைக் கணி டு மோகித்துப்போகின்றான், மெய் மறந்து போகின்றான். அப்பாவைப் பொறுத்தவரை சைக்கிள் என்பது இரும்பு, தகரம், றப்பர், கண்ணாடிகளினால் ஆனதல்ல. அது பிள்ளைக்குப்பிள்ளை குடும்பத்தில் ஒருவன் ஒருத்தி. அழியாத போற்றத்தக்க இருக்க இருக்க விலை ஏறும் சொத்து. எருது மாட்டைப்போல் பிரயோசனமானது. மெளனம் காக்கும் உயிர், பேசாத பொருள், சம்பளமின்றி உழைப்பது. பலன் கருதாமல் தொண்டுஊழியம் செய்வது. பராமரிக்கும் மனிதநேசத்திற்குரியது, மனிதத்தயவுக்குக் காத்திருக்காது. இலங்கையிலே CTB பஸ்களின் பின்புறத்தில் படிந்துள்ள கரி மற்றும் தூசுப்படிவங்கள் மேல் கை விரலால் ‘என்னைக் கழுவுங்கள்’ என்று சிலர் எழுதிவைத்திருப்பார்களே. அந்தச் சிலருக்கும் இந்த அப்பாவைப் போல பொருள் பண்ட ஆசையைக்கடந்தும் ஒரு நேசம் கழிவிரக்கம் இருந்திருக்க வேண்டும். மனிதர்கள் மற்றய மனிதர்களை மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களை மட்டுமல்ல, மரஞ்செடி புல் பூண்டுகளை மட்டுமல்ல, அசையும் அசையாத பொருட்களையும் உயிரற்றவைகளையும் நேசிக்கக்கூடியவர்கள் இரங்கக்கூடியவர்கள். இங்கு படைப்பாளி கலாமோகன் இந்த அப்பாவின் மற்றய முகங்களையும் பரிசோதித்திருக்கலாம் வாழ்வுப்போரில் பறிகொடுத்த உணர்வுகட்கு கொஞ்சப்பொழுதாவது இலக்கியத்தயவு காட்டியிருக்கலாம்
ஐரோப்பிய நகரங்களின் கட்டிடக் குவியல்களும் சீமேந்து, இரும்பு, தகரம், கண்ணாடி, தார், பெருந்தெருக்களும், கட்டிடக்காடுகளும் மழையை எதிர்கொள்ளாது நனைவதை செயற்கையான அனுபவமாய் இயற்கையோடு ஒட்டாத உறவாய் கலாமோகன் கண்டிருக்கவேண்டும். எனவேதான் அவர் இயற்கையுடனான நெருக்கமும் உறவும் அதிகம் கொண்ட கிராமத்திற்காக தன் தேசத்திற்காக அதன் பெருமைக்காக ஏங்கக் காரணமாகி விடுகின்றது. அன்னியதேசத்தின் அன்னியம் மட்டுமல்ல சொந்தத்தேசத்தின் இளமைக்கால சொந்தங்களும் வெந்து வேகவைக்கின்றன.
கலாமோகனின் கதையின் முடிவுப் பகுதியில் வல்லிபுரக்கிழவன் - செல்லம்மா வருகின்றார்கள். இது ஒரு கிளைக்கதை போல் தோன்றுகின்றது. கதையின் இன்னுமொரு கதையாக நுழைகின்றது. உண்மையில் வல்லிபுரக்கிழவன், செல்லம்மா தனியே ஒரு சிறுகதைக்குரியது. இளம் சிறுவனின் ஆவல்களை இயற்கை மீதான தவிப்புக்களை சுதந்திரவிருப்புக்களை இன்னமும் ஆழ அகலங்களில் சிந்திக்க வேண்டிய நிலையில் நிறைவுபடாத பாத்திரப்படைப்புக்களை உலவவிட்டுக் கொண்டே புதிய பாத்திரங்களை தேடிக்கொண்டதோடு கதை இழுபறிப்படத் தொடங்குகின்றது. வல்லிபுரக்கிழவன், செல்லம்மா வீட்டு ஒழுங்கையில் வேலியில் முத்திரம் பெய்கிறான். அனுபவித்துப் பெய்கிறான் அதற்கிடையில் ஊரில் உள்ள அத்தனை கிழவர்களும் முத்திரம் பெய்ய செல்லம்மாவின் வீட்டு வேலிக்கு வருவதாய் கதை சொல்ல வெளிக்கிட்டமையின் மூலம் இட்புதிய திணிப்பு கவனமற்ற போக்கு கதையின் ஜதார்த்தம் நம்பகத்தன்மை இவைகளை உடைக்கின்றது. இதனால் வல்லிபுரக்கிழவன் பாத்திரம் வலிமை குன்றிப்போய் முக்கியம் இழக்கின்றது. இங்கு சொல்ல வரும் சிறுகதைச்செய்தி ஒன்று குவிந்த நிலையில் பலமாய் வெளிப்படவில்லை. தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லவேண்டுமென்ற துடிப்பு வெளித்தலையீடுகள் கதையின் கட்டமைப்புக்களை குலைத்து விடுகின்றன. கிழவியின் கிழியலுக்குப் பயப்பிட்டு வல்லிபுரக்கிழவன் தான் முத்திரம் பெய்ய வசதியான இடத்தை வேலியை விட்டுக்கொடுத்து விடவில்லை. கிழவன் விவேகமும் சுறணையும் குறைந்த, சுகங்களையும் அனுபவிக்கும் உணர்வு கொண்டவன். கிழவன் மென்னுணர்வு கொண்டவன். 'கிழவி வாடி கிழவனை கிழியடி இந்த எழுத்து வாசகருக்கு உக்கிரத்தை தருகின்றது. கலாமோகன் இப்படித் தன்னை இடையிடையே நிறுவிக்காட்டுகிறார், வசையை, திட்டலை, சொல்லடிச்சுகத்தை கேட்கவிரும்பும் சிறுவனின் உளவியல் துன்பப்படுவதை, துன்புறுத்தப்படுவதை, சபிக்கப்படுவதை, விரும்பும் எதிர்பார்க்கும் மனோவியல் கட்டுப்படுத்தப்பட்ட தேவைகள் நிறைவேற்றப்படாத இளசிடம் ஏற்படுகின்றது. தேசம்துறந்த அன்னிய வாழ்வுச்சூழலில் புகலிடத்தின் வாழ்வோடு ஒட்டமுடியாத போது தாம் இழந்துவிட்ட இளமையில் கழிந்த நாட்கள் இளம்பருவத்தின் மறக்க முடியாத நாட்கள் திரும்பத்திரும்ப
 

வரும். எனினும் கலாமோகனின் மழை இன்னமும் பலமாய்ப் பெய்திருக்கலாம். எம் வாசக மனங்களை நன்கு உழத் தக்க முறையில ஆழமாய் FJ LDs & Hus (bd. 660 Musé . ᏞᏝ 60Ꭰ up நன்றாக செழிக்கப்பெய்யவில்லை தான். எனினும் எம்மை நனைத்திருக்கின்றது. புதிய பசுமையான அரும்புகளை ஈன்றிருக்கின்றோம்.
அடுத்து கலாமோகனின் கதைத்தொகுப்பில் முக்கியமான கதை "உருக்கம் பிரான்ஸில் மட்டுமல்ல மற்றய ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் பொதுவான தமிழ் மக்களின் மனோநிலையை வர்க்க இருப்பை இக்கதை நல்லமுறையில் பிரதிபலிக்கின்றது. ரெஸ்ரோரண்ட் உரிமையாளரான பிரான்ஸிய பத்திரோன் அடயார் என்று அழைக்கப்படும் அல்ஜீரியர்கள் ஆபிரிக்கர்கள் தமிழர்கள் இவர்களிடையேயான வாழ்வதற்கான போர் காட்டப்படுகின்றது. பொதுவாக இலங்கை தமிழர்கள் மத்தியிலுள்ள மத்தியதரவர்க்கக் கூத்துக்கள், சமரசங்கள், பழமைவாதக் கனவுகள், விட்டுக்கொடுப்புக்கள், பணிவு என்பன நன்றாகவும் கட்டுமட்டாகவும் விபரிக்கப்பட்டுள்ளன. ஏனைய கதைகளை விட இதன் பாத்திரப்படைப்பு, இயல்பான பேச்சுமொழி, கதை என்பன சோடனைக் குணமின்றி இயங்குகின்றது. கலாமோகன் தமிழர்கட்கு எந்தத்தேசிய விசுவாசமும் பதவிஉயர்வும் வழங்கிவிடாமல் மனித இருப்பிலிருந்து கதையை வழிநடாத்திச் செல்கின்றார். குறுந்தேசியவாத நோய்க்கிருமிகளால் பாதரிக் கப்படாத உண்மையான படைப்பு நேர் மையோடு இயக்கியிருக்கின்றார். கதை குறிப்பிடத்தக்க சீரோடு அவசியங்களை ஏற்ற இறக்கங்களை அண்டி இயங்குகின்றது. பிரான்ஸ் மொழியோடும், சட்டதிட்டங்களோடும், பழக்கவழக்கங்களோடும், அறிமுகமற்ற தமிழ் தொழிலாளர்களோடும் அவர்களை சாதுர்யமாய் சுறண்டும் பத்திரோன் முரட்டுத்தனமாய், அலட்சியமானவர்களாய், அச்சமற்றவர்களாய், தமிழர்களுக்குத் தோன்றும் போது தொழிலாளச் சட்டங்களோடும் முதலாளிய மனித உரிமைகளோடும் பரீட்சியமுள்ள போர்க்குணமும் வர்க்கஉணர்வுமுடைய அல்ஜீரியத்தொழிலாளர்கள் அல்ஜீரியா மற்றும் ஆபிரிக்கத் தொழிலாளர் கட்கும் தமிழ் சிந்தனைக் குமான முரண்பாடுகளையும் வித்தியாசங்களையும் கொஞ்ச நஞ்ச அரசியல் பேசாமலே விளக்கிக்காட்டுகின்றார் கலாமோகன். அல்ஜீரியர்களும் ஆபிரிக்கர்களும் தமிழர்களும் வெளிநாட்டுக்காரர்களாக இருந்தபோதிலும் அன்னியர்களாகவே மதிக்கப்பட்டு புறந்தள்ளி வைக்கப்பட்டபோதிலும் தமிழர்களால் தன்னைச் சுறண்டும் பிரான்சுக்காற பத்திரோனுடன் ஒத்துப்போகும்போது ஏன் அல்ஜீரியர்களோடும் ஆபிரிக்கர்களோடும் ஏன் உறவுக்குப்போக முடியவில்லை என்பதை கதைப் போக்கில் நன்றாக விபரித்திருப்பது சிறப்பு. நடுத்தரவர்க்க குணம் குறிகள் கலந்த விவசாயக்குணாம்சம் ஆங்கிலேயக் குடியேற்றக்காலம் முதல் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து வரும் வெள்ளைத்தோலுக்கு சலாம் போடும் புத்திமட்டும் இவைகட்குக்காரணமல்ல மாறாக அண்டிப் பிழைக்கும், சார்ந்து நிற்கும் போக்குகள் புகலிடவாழ்வின் நெருக்கடிகள் கிடைக்கும் வாய்ப்புக்களை பாதுகாப்பாய் கருதப்படுபவைகள் இறுகப்பற்றி தன்னை பலப்படுத்திக்கொள்ளும் தப்பிப்பிழைக்கும் உபாயமுமாகும். இவைகள் சநீதற்பவசமாய் கெளரவ பாசாங்காய் போலிமரியாதையாய் இயங்குகின்றன. இங்கு பத்திரோனிடம் தமிழர்கள் விசுவாசமாய் பட்சமாய் இருப்பதாய் கலாமோகன் காட்டினாலும் மறுபகுதியாய் உள்ள பத்திரோன் மேலான உள்ளார்ந்த வெறுப்பையும் மறைமுகமாய் இரகசியமாய் சுரண்டுவோனுக்கு கீழ்ப்படுத்துவோனுக்கு மெளனமான கலகத்தையும் கலாமோகன் கூர்மையாய் காணத்தவறி விடுகின்றார். அடயார், கறுவல் என்று ஏனைய தொகுதிமக்களை தமிழர்கள் பட்டம் சூட்டிப் பழிக்கப்படுகையில் இங்கு படைப்பாளியின் எழுத்து காழ்ப்புணர்வு காட்டாத அடுத்தகட்டமக்கள் மீது வெறுப்புச்சிந்தாத எச்சரிக்கையோடு வசை, பழிப்புச் சொற்களாய் கருதும் அடையார், கறுவல் போன்ற சொற்களைப் பாவித்திருக்கின்றார்.
இவர் எழுத்து மறைமுக மற்றும் நேரடி என்றால் நையாண்டிகளோடு இயங்குகின்றது. சிலசமயம் இது மட்டுமின்றி பாத்திரத்தை அப்பாவித்தனமாய் காட்டுவதிலும் விபரிப்பை பலவீனத்திலும் கொண்டு சென்றுவிடுகின்றது. உதாரணமாய் பத்திரோனின் நாய் வாலாட்டும் சம்பவம் 'எனக்கு வாலிருந்தா நானும் வாலாட்டியிருப்பன் இத்தகைய போக்குகள் இடையிடையே உறுத்துகின்றன. கதைப்போக்கில் திடீர் தொய்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன. கெஞ்சிப் பல்லுக்காட்டும் போக்குக்கள் கலாவை எரிச்சலூட்டியிருக்கின்றதா அதை நையாண்டி ஆக கொட்டியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத் தமிழ்சமூகத்தின் காசாசை கடும் உழைப்பு சிக்கல்களின்போதும் தடைகளின் போது எழும் வக்கிரம் சார்ந்த நடைமுறைகள் கலாமோகனால் துல்லியமாய் குணாம்சரீதியாக
4. 9:

Page 51
அடையாளம் காட்டப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சிக்கு விசுவாசம் தப்பாமல் சேவை செய்த யாழ் உத்தியோகத்தார் பரம்பரையினர் அதன் வழித்தோன்றல்கள் இன்னமும் தம் மத்தியதரவர்க்கக் கனவுகளையும் வெள்ளைக்கார விசுவாசங்களையும் துறந்ததில்லை. எடுப்பெடுத்துத்திரியும் இன்றய தலைமுறையிடமும் இது அழியவில்லை. தமிழ் தேசிய விடுதலைப்போரை இடைநடுவில் போட்டுடைத்த இந்தச்சந்ததியானது தப்பிப்பிழைப்பதிலும் சமுகம்கெடுபிடிகளினால் தாங்கிப்பிடித்து உயிர் வாழ்வதிலும் நிபுணத்துவம் கொண்டது. எத்தகய சூழலிலும் தன்னை தகவமைத்துக்கொள்ளக் கூடியது தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியது. விடுவளவு, காணிபூமி, நகைநட்டு, சீதனம், வட்டி, சீட்டுப்பிடிப்பு இவைகளுக்காக அன்னம் தண்ணி இல்லாமல் உழைக்கக்கூடியது. இதைப் படைப்பாளி என்ற அளவில் கலாமோகன் சீராக உணர்த்தியிருக்கின்றார். விரதங்கள், வெள்ளிக்கிழமைகள் இங்கு எவ்வாறு இயங்குகின்றன. சமயம் சார்ந்த பிடிவாதங்கள் யாழ் வேளாள சாம்ராஜ்ஜியத்தின் பக்கவிளைவுகளின் இயக்கத்தையும் தொட்டிருக்கின்றார். புகலிடத்தமிழர்களின் பெரும்பகுதி யாழ் குடாநாட்டுத் தமிழர்களாய் இருப்பது தற்செயலல்ல. இவர்கள் புகலிடத்தில் இன்று வேர்விட தீவிரமாய் முனைகின்றனர். இவர்கள் முக்கியமாய் பிரான்ஸில் பெருந்தொகையாய் ஒன்று குவிந்திருக்கும் தமிழர்களின் வாழ்வை சாத்தியமாக்கிக்கொண்டு பிரான்ஸில் ஒரு தமிழ்ச்சூழலை சிதைந்த வடிவில் உருவாக்க முயல்கின்றனர். இது பொருளாதார சுழற்சி வட்டத்தை தம்மிடையே உருவாக்க உதவுவதாயுமுள்ளது. தமிழ்கடைகள், உணவகங்கள், நகைக்கடைகள் என்று தமிழ் மக்களிடையே ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூக சக்திகளாக இவை முளைவிட முயல்கின்றன. இந்த நிலையை தமிழர்களைவிட நீண்டகாலமாக கிட்டத்தட்ட இரண்டு தலைமுறையாய் வாழ்வைக் கொண்டுள்ள அல்ஜீரிய மற்றும் ஆபிரிக்க மக்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை. அல்லது நெருங்க முடியவில்லை என்பதுவுக்குரியதாகும். அங்கீகரிக்கப்பட்ட அவசியமான விடுமுறைகள் ஓய்வுதினங்களைக்கூடப் பொருட்படுத்தாமல் உழைக்கக்கூடிய, குடும்பவாழ்வு, குழந்தை மனைவி மக்களுடனான மகிழ்சிகளை நெருக்கத்தையும் உறவையும் உழைப்பில் ஈடுபடுவதற்காக தியாகம் செய்யக்கூடிய, தன் சகல ஆர்வங்களையும் ஒறுத்து தன்னை வாட்டி வதைத்து சுய அழிப்புச் செய்யக்கூடியதாக எம் சமுகம் உள்ளது. இத்தகைய கடின உழைப்பினால் வருந்திப்பெற்ற சிறு சிறு பொருளாதார பலங்களை பெரும்பகுதி காசாக நகையாக உருட்டித் திரட்டமுயல்கிறது. இதன் மூலம் மற்றய வெளிநாட்டுச் சமூகங்கள் எட்டமுடியாது விரைவில் தம்மை நாட்டிக்கொள்கின்றனர்.
இங்கு முதலாளியத்தின் விரைவான நுகர்விலும் அதன் பொருளாதார சுழற்சியின் போக்கிலும் முழுமையாகவோ பகுதியாகவோ ஒப்படைத்துக் கொண்ட மற்றய வெளிநாட்டுச் சமூகங்கள் தமிழர்களைப் போன்று கடும் சிக்கனமும் சேமிப்பும் கொண்டவையல்ல, விவசாயக்குணாம்சமான தங்கத்தை தேடிப்பாதுகாத்தல் தங்க நகைகளால் தம்மை அலங்கரித்துக் கொள்ளல் பொதுவான கீழைத்தேய மக்களுக்குரிய அம்சமே இருப்பினும் தங்கச் சேமிப்பு வட்டியைக்கொண்டு வருவதில்லை. விரைவான மூலதனச்சுழற்சிக்கு தடையாக உள்ளது. என்று முதலாளிய நாடுகள் தங்க இருப்புக்களைக்கூட விற்கத் தொடங்கியுள்ளன. ஆனால் எம் சமூகமோ தங்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. நகைநட்டாய் இருந்தால் பிற்காலத்திற்குதவும் என்று கணக்குப்போடுவது வளர்ச்சியடைந்த முதலாளியப் பொருளாதார உறவுகளோடும் அதன் விரைவு வேகங்களோடும் பழக்கமற்ற நிலையே. ஐரோப்பிய மக்கள் பணத்தை தங்கத்தை சேமிக்கவேண்டும் என்பதற்காக தம் மகிழ்ச்சியையும் உல்லாசங்களையும் தியாகம் செய்ய ஒருபோதும் ஒப்பாதவர்கள் வாழும் நாட்களை இளமையை மகிழ்வை அனுபவிக்க மற்ற எதையும் இழக்கச்
சித்தமானவர்கள். எதிர்காலத்திற்கு சேமிக்கும் போக்கற்றவர்கள். ஆனால் எம் சமூகம் இறுகிப்போன எதிர்கால அச்சம் கொண்ட சமூகமாக உழைத்து
உழைத்து உருக்குலைந்து கொண்டுள்ள சமூகமாக உடல்உபாதைகளும் சீரழிவும் கொண்ட சமூகமாகவும் உள்ளது. இரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள் மாரடைப்பு நீரிழிவு அல்சர் போன்ற வியாதிகள் சூழ்ந்துள்ளன. இவைகளும் முறையாக ஆராயப்படவேண்டும்.
நாம் மீண்டும் கலாமோகனிடமும் கதைக்கும் வரலாம். உருக்கம் கதையில் படைப்பாளி எங்குமே வெளிப்படைப்பாய் நீதி நியாயம் பேசவில்லை. புரட்சிச் சுலோகங்கள் எங்குமே ஒலிக்கவில்லை. கதையை அதன் சொந்தப்போக்கில் வெளிப்படுத்தி இருக்கின்றார். சம்பளம் இல்லாமல் மேலதிக வேலை செய்யும் இலங்கையருக்கு மாறாக மேலதிக வேலை நேரத்ததிற்கு சம்பளம் தரப்படாது என்பதால் வேலையை அலட்சியப்படுத்திவிட்டுப் போகும் அல்ஜீரிய தொழிலாளர்கள் தம் சுயமரியாதையையும் வக்கிரஉணர்வையும் கதையில் பதிவு செய்துவிட்டு போகின்றனர். கதைப்போக்கில் வாசகன் தன்னை நிறுத்தி திரப்புகளை எழுதும் படி விடப்படுகின்றான்.

அடுத்து நிஷ்டை சிறுகதை இக்கதைத்தொகுப்பின் தலைப்புக்கதை. சடைக்கும் 'கனவுகள் கருகுவதேன்? உலகு பொசுங்கிப்போகட்டும் என்பதற்காக செலவளிந்த கணங்கள் எனக்குச் சொந்தமானவை இங்கு கலாமோகன் நிஷ்டை கூடுமுன்பாகவே கவிதை நடையிலான தத்துவங்களையும் கற்பனையையும் சொரிகின்றார். தமிழீழ மக்கள் செய்த அட்டுழியங்கட்காக இவர் முழு உலகையும் தண்டிக்க விரும்புகின்றார் 'உலகு பொசுங்கிப்போகட்டும் என்று இந்த மனிதர் சபிக்க விரும்புகிறார்? நிஜம் எனக்காட்டப்படும் பொய்மைக் கோலங்களால் நிரம்பிய தேசமாய் பிரான்சைப் பார்க்கிறார். இவரின் நிஜம் இலங்கையில் இவரின் மண்ணில் உள்ளது. இங்கு இலங்கையையும் பிரான்சையும் இணைத்துப் பேசப்படுகின்றது. படைப்பாளர் சார்பில் பரிசுத்த ஆவி பேசப்படுகின்றது. துயரம் நிறைந்த தேசத்திலிருந்து துரத்தப்பட்டு தேசத்திலிருந்து மனமொப்பாத புகலிடத்தில் திணிக்கப்பட்டு மனிதனுக்காக சந்தோசம் பயம் அவநம்பிக்கை எதிர்காலத்தைக் காணமறுத்ததாய் பரிசுத்த ஆவி பேசமுயல்கின்றது. நிகழ்காலத்தையும் பற்றி ஒப்பாரி இடுகின்றது. அதன் சோர்வை அழிவை தீமைகளைக் கண்டு கோபங்காட்டுகின்றது. நிஜம் பறிபோய்விட்டதாய் பிரகனப்படுத்திவிட்டு நிஜத்தைப் பறிகொடுத்துவிட்டதாய் கத்தி அழுது முறையிட்டுவிட்டு நிகழ்காலத் தமிழன் நிஜத்திடமிருந்து தப்பி அகங்களிடம் புகுந்துகொள்கிறது. ஆதிதங்களில் ஒழித்துக்கொள்கிறது. விரக்தியின் அழுகை தன் தோல்வியை ஏற்கமுடியாத பிடிவாதம், எதிர்பார்த்த ஈடேறாத இலட்சியத்தின் கனவின் அழிவு முதலாளிய நசிவுச்சூழலில் நோய்க் குணங்களேடு வெளிப்படுகிறது. பலங்கொண்ட கலாமோகனின் ஆதரவுகொண்ட பரிசுத்த ஆவி அசுத்தநிலையோடு போரிடுகிறது. வாதிடுகிறது. 'நீ எழுதுவது யதார்த்தமில்லை நீ கனவுலகில் சஞ்சாரம் செய்பவன். எனக்குத் தேசம் தெரியாது மக்கள் தெரியாது அசுத்த நிழலின் குற்றச்சாட்டிற்கு பரிசுத்த ஆவி போக்கிரியே நிறுத்து நான் யதார்த்தத்தைக் காற்றில் எழுதுவேன் கடலில் எழுதுவேன் மலர்களில் எழுதுவேன் மங்கையரின் உதடுகளில் எழுதுவேன் குழந்தையின் குமிழ்ச்சிரிப்பில் எழுதுவேன் நிலவானில் எழுதுவேன் நிலத்தில் எழுதுவேன். ஒடிப்போய் உன் கையைக் கழுவு அதிலே இன்னமும் காயாமல் கிடந்த இரத்தத் துளிகள் அழியட்டும் உனது வாயைத்திறவாதே உலகு நாறிப்போய்விடும் ஒடு போக்கிரியே ஒடு. இது தமிழ்த்தேசிய இயக்கங்களுடன் படைப்பாளிக்கு ஏற்படும் அனுபவம்தான். ஆனால் தேசியத்திற்கு தழிழ்க்கத்துக்களுக்கு பதிலாக தழிழ்த்தேசிய சோசலிசச் சாயல் கொண்ட வாதாட்டங்கள் வருகின்றன. இது ஒரு காலத்தில் தமிழ்த்தேசிய இயக்கங்கள் சிவப்புக் கலர் பூசித்திரிந்த காலங்களுக்குரியதாகலாம். புகலிட மக்கள் பட்டுக்கொண்டது தமிழீழ விடுதலை இயக்க கூழாம்பாடிகளே. எனினும் கலாமோகன் மார்க்ஸை விவாதங்களில் பயன்படுத்தினாலும் அது எதிரிப் பார்வையிலிருந்தல்ல. படைப்பாளிக்கு எதைப்பற்றியும் பேச உரிமையுண்டு. ஆனால் படைப்பாளி இவ்வாறு பேச நேர்ந்த காரணத்திற்காக மூலத்தை சமூகப் பின் புலன்களை வாசகர்கள் கட்டாயம் தேடுவார்கள். தழிழீழ விடுதலை இயக்கங்களை நெத்திக்குநேரே விமர்சனம் மற்றும் நல்லது கெட்டது சொல்லமுடியாத நிலையில் புகலிட இயக்க வன்முறைச்சூழலில் கலாமோகன் இதையொரு உபாயமாய் கையாண்டார் என்றுகூட விளங்கலாம். எனினும் இவைகளை மீறிப் படைப்பாளி கலாமோகன் சொந்தஅரசியல் மற்றும் வர்க்கக் குணங்குறிகள் சமுகப் பார்வைகள் தென்படுகின்றன. அசுத்த நிழலினுடனான வாதாட்டங்களில் பரிசுத்த ஆவி கருத்துக்களின் அழகியலும் கற்பனையின் சுகங்களில் மறைந்துகொள்வதன்மூலம் அசுத்தஅவியின் கேள்விகளிடமிருந்து தப்பித்துக்கொள்கிறது. பரிசுத்தஅபூவியின் பொட்டுக்கேடுகளை உடைப்பதுடன் அது நின்றுவிடுகின்றது. வன்முறைகளோடு கிளைபரப்பி இருக்கையில் கட்டளையிடும் கட்டுப்படுத்தும் அரசியல் தொடர்கையில் கலாமோகனின் கதை அதன் எதிர்வினையாற்றலே, கண்டனமே. இருக்கும் நிலவும் அவலத்தை அவநம்பிக்கையுமான கோரிக்கையே, நேரடியாகவே இங்கு அரசியல் வாதிடலுக்கு வந்த கலாமோகன் பல விடுகதைகளைத் தொட்டு கதைகளைப் பரப்பிவிட்டுப் போய்விடுகின்றார். இது ஒரு மென்மையான இலக்கிய மனம் வன்முறைக்கு எதிராய் கண்டனம் தெரிவித் தருக் கறது என்றுமட்டும் பொருள் கொண்டு திருப்தியடையவேண்டும்.
சிக்கலான அரசியல் விமர்சனங்களை வாதங்களை இலக்கியத்தில் நுழைப்பது இலக்கியத்தைக் கொன்றுவிடும். அதன் மென்மையையும் உள்ளியல்பையும் சேதப்படுத்திவிடும். இலக்கியம் நேரடியாகவே அரசியல் பேசுவது வாதாடுவது அது பழுது பட்டுப்போவதிலேயே முடியும் அரசியல் கருத்தை சமுகத்தின் அத்தியாவசிய சிந்தனைகளை நேரடியான போதனை விவரிப்பு என்றவடிவில் இல்லாமல் கதையோட்டத்தின் பின்புலத்தில் தொடரும் நிழலாய் வெளிப்படையான கடுமையும் முரட்டுத்தனமும் இன்றிச் செல்ல வேண்டும். இங்கு கதையில் கலாமோகன் வெளிப்படையாகவே அரசியல் வாதிடலுக்குப் போகின்றார். மாட்டுப்பட்டு

Page 52
சிக்கெடுப்புப்படுகின்றார். இது அரசியலின் சிக்கலான பரிமாணங்கட்கு குழப்பமான குறைவிளக்கமாய் பாத்திரங்களின் ஒரு பகுதிக்கு வழங்கும் சலுகையில் முடிவடைகின்றது. ஒரு இலக்கியக்காரனின் அரசியல் அனுபவமாய் இது அமையவில்லை. அசுத்த நிழலின் முரட்டுத்தனமான தத்துவப்போதனை நேர்கோட்டுப்பயணிப்பு ஒருபுறமும் பரிசுத்த ஆவியின் அதீத கற்பனை உலகின் வாழ்வு மறுபுறமும் யதார்த்தம் இங்கு நழுவி விடுகின்றது. தேர்ந்தெடுத்துக் கொண்ட அரசியல் வாதத்தை இடைமறிக்க படைப்பாளி பெண்கள் கலவிக்கூத்து என்று ஓடிவிடுகின்றார். கொஞ்சும் அரவணைத்துக் கொள்ளும் இன்பங்களில் மறைகின்றார். இங்கு கலாமோகனின் படைப்பில் வரும் அசுத்த நிழல் போல் நாம் அரசியல் திரவை இலக்கியத்தில் அதுவும் சிறுகதை இலக்கியத்தின் குறுகலுள் தேடமுடியாது. அது இலக்கிய எழுத்தின் வேலையுமல்ல. ஆனால் இங்கு இலக்கிய அனுபவத்தை மனித அனுபவத்தை சரியாய் புரிந்திராத படைப்பாளியை நிந்திக்க நாம் உரித்துடையவர்கள்.
அடுத்து "தெரு' சிறுகதை பெரும்பகுதியான கலாமோகனின் கதைகள் போல் புகலிடமற்றும் இலங்கை பற்றிய எழுத்துக்களில் இயங்குகின்றது. சிறுவயதில் தாயோடு மகன் நடாத்தும் நாய் - நாய்பிடிக்காறன் உரையாடலாய் தொடங்கி எம் நாட்டின் எம் தெருக்களின் ஆதிக்கும் ஆதியான பொலிஸ்க்காறர்களை காவலாளிகளை சீந்துவாரற்ற ஜீவன்களைப் பேசுகின்றார். தாய்நிலம் மீதான ஏக்கம் அதன் மகிழ்ச்சியான இளமையான பகுதிகளை மட்டுமல்ல துன்பமான கொடுரத்தின் பகுதிகளையும் மனிதக்கருணை தவறிப்போன பரப்புகளையும் காண்கிறார். குட்டையும் சொறியும் உண்ணியும் கொண்ட விலா எலும்புகளை தம் பசிபட்டினிக் கோலத்திற்கு சாட்சியமாக்கிக் கொண்டு வத்தல் தொத்தலான ஜீவன்களி, வற்றிப்போன மடிகளோடு குட்டிகளை இடம் மாற்றிக்காவித்திரியும் ஜீவன்கள், தேத்தண்ணிக்கடையில் சுடுதண்ணீர் அபிசேகங்களினால் உடல் அவிந்து வெந்து திரியும் ஜீவன்கள், மனிதப்பராமரிப்பு இல்லாமல் தின்னக்குடிக்க இல்லாமல் அந்த ஜீவன்கள் விசர்பிடித்து வாயில் விணிவடித்து மனிதர்களையும், ஆட்டையும், மாட்டையும் கடித்து கடைசியில் அடித்தோ சுட்டோ கொல்லப்படும் ஜீவன்கள் கார்களிலும், வஸ்களிலும் லொறிகளிலும் அடிபட்டுச்சாகும் ஜீவன்கள் இப்படி எத்தனை கோலங்கள். இப்படி எத்தனை ஜிவிகள் தம்மை எம்மண்ணில் காட்டிவிட்டுப் போயிருக்கின்றன. இத்தனைகளிலும் தப்பிப் பிழைத்தவைகளை வேட்டை கொள்ள நாய்பிடிக்காறர்கள். கிராமசபைகளினால் அனுப்பப்படும் நாய் சுடுவோர். இந்த நாய் சுடுவோரின் ஒரு வெடிச்சத்தத்தோடு காடுகரம்பைகளில் நாட்கணக்கில் ஒளிந்திருக்கும் தம் உயிரை நேசிக்கும் எம் தேசத்து ஜீவன்கள் இங்கு புகலிடத்தில் நாய்கள் பிள்ளைகளின் குறை தீர்க்கின்றது. மனிதனின் நண்பனாய் இருக்கின்றது. ஆனால் எங்கள் நாட்டில் மனிதனின் முதன் முதல் மிருகக்கூட்டாளியான இந்த ஜீவன்கள் சிநாயே என்று ஒதுக்கிவிட்டதை கலாமோகனின் இலக்கிய மனம் தேடிப்பிடித்து கருணை காட்டக்கோருகின்றது. எம் மண்ணில் நாம் தவறவிட்ட பலநுாறுகளில் இதுவும் ஒன்று என்று காட்டித்தருகின்றது. தெருவில் வீடற்றோர், குடிகாரர்கள் விபச்சாரிகள் போன்றோரைக் காண்கின்றோம். பின்பு மொட்டம்தலையர்களான ஸ்கின் ஹெட்டுகள் ஸ்பிறே பெயின்ரால் வெள்ளைச் சுவர்களில் எவருக்குமே விளங்கமுடியாத ஓர் வடிவத்தில் எதனையோ எழுதிக்கொண்டிருப்பது சித்தரிக்கப்படுகின்றது. இங்கு பிழையான செய்தி. படைப்பாளியின் விளக்கம் பழுதுபடுகின்றது. இப்படிச் சுவர்களில் எழுதும் பழக்கம் எழுத்துநடை Graffiti என அழைக்கப்படும். இதை எழுதுபவர்கள் ஜேர்மனியில் 5prayer என அழைக்கப்படுகின்றனர். இது அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் மத்தியில் வெள்ளை இனவெறிக்கு எதிரான சுவர் இலக்கியமாய் சித்திரமாய் எழுத்தாய் எழுந்தது. வினோதமான எழுத்துவடிவங்களில் செய்திசொல்லியது. இது பின்னர் அமெரிக்க இளம் சந்ததியினரிடமும் அய்ரோப்பிய நகரங்களுக்கும் பரவியது. வழக்கமான எழுத்து வடிவங்களை அடிப்படையாய்க்கொண்ட செய்தி, தகவல், சுலோகங்கள் என்பனவும் சிறுகுழுக்களின் பெயர்கள் தனிநபர்களின் பெயர்கள் என்பனவும் இவைகளில் இடம்பெற்றன. இதன் இன்றையகோலம் இசைக்குழுப் பிரியர்கள், வட்டாரக் குழுக்கள், சிறு சிறு தெருச்சண்டியர் குழுக்கள் போன்றவற்றை அடையாளப்படுத்தும் அரசியலுக்கு வெளியேயான போக்காக அழியத்தொடங்கியுள்ளது. இதன் உச்சக்கட்டம் முடிவடைந்துவருகிறது. இவை தெருக்கள், சுவர்கள், சுரங்கப் புகையிரத வண்டிகள், பழைய வாகனங்கள் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன. இவை பெரும் ஒவியவடிவில் வெளிப்படுவதுமுண்டு. இங்கு கலாமோகன் குறிப்பிடுவதுபோல் இவை ஸ்கின் ஹெட்ஸ் குழுக்கள் உட்படப் பாசிசக் குழுக்களுக்கு உரியவையல்ல. ஸ்கின் ஹெட்ஸ் உட்பட சகல புதிய பாசிசக் குழுக்களும் தம் தேசியம் சாராத சகலபோக்குக்களையும் எதிர்ப்பவர்கள். எனவே இக் கதையில் இடம்பெறும் தகவல் பிழையானது. ஊன்றிய கவனிப்பினுடாகப் பெறப்படாதது.

மேலும் இக் கதைத்தொகுப்பில் கோடை, எனது தேசம், இழப்பு, இரா, நிழல், இவைகளோடு ஈரம் என்னும் சிறுகதைகளும் இடம்பெறுகின்றது. இது கலாமோகனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை. அவர் தன்னைத் திணித்துக்கொள்ள வரையப்பட்ட கதை. இங்கு படைப்பாளி கூடுவிட்டுக்கூடுபாயும் இலக்கியவித்தை எதையும் காட்டவில்லை. நேரடியாகவே தான் சொந்தத் திருநாமத்தோடு அவதரித்திருக்கின்றார். இக் கதையில் கலாமோகனோ நேரடியாகவே தன் தலைக்குப் பின்னால் பெரும் ஒளிவட்டத்தோடு வருகைதந்து வாசகர்களைச் சிறப்பிக்கின்றார். அவரின் கதாநாயக ஆசை இவ்வாறாக நிறைவேறுகின்றது. சரித்திரத்தில் இன்னுமொரு புதிய கதாநாயகனின் தொகை கூடுகின்றது. பாலியற் பிரச்சனையில் அது சார்ந்த எழுத்தில் புதிய வரவுகளைப் படைத்துவிடுதற்கான அட்டகாசப் பாவனைகள் தன்னைத்தானே பாராட்டும் சீராட்டும் பாமாலை சூட்டும் பாத்திரச் செய்திகள். ஈரம் கதையைக் காட்டிலும் நீர் பேசுவதுதான் ஆபாசமாய் இருக்கின்றது. நிப்பாட்டும். இல்லாட்டி நிப்பாட்டுவம், தோடு குத்திய சண்டியர்கள் படைப்பாளிக்குக் கொம்புசீவிடும் பாத்திரங்கள் நாளைக்கு எங்களுக்கொரு நாடுபிடிச்சபிறகும் உப்பிடிக் கதைய எழுதினா அவன அடிச்சுக்கொல்லவேணும்' என்று சொல்லும் தமிழீழத்தின் சப்போட்காறருக்கு சளையாத வன்முறை இங்கு இலக்கியத்திற்குரிய தளங்கள் பறிபோய் வெறும் செய்திவாசிப்பு நிகழ்ச்சியாக அமைந்துவிடுகிறது.
பாலியல் தரிசனம் கலாமோகன் கதைகளில் முக்கிய இடம் பெறுகின்றது. பாலியலுக்கு முக்கியத்துவம் என்ற போக்கில் வலிந்த உள்நுழைப்புக்கள் தொகை தொகையாய் உள்ளது. ஆண்களை விடப் பெண் பாத்திரங்கள் இவர் கதைகளில் அதிகமாக நாயகர்களைச் சூழவருகின்றார்கள். பெண்களை ஆண்களின் துன்ப நெருக்கடிகளில் அரவணைப்பாளர்களாக, ஆறுதலி தருவோர்களாக அனுபவிக்கப்படுபவர்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர். பெண்கள் துணைப் பாத்திரங்களாக சுயமற்றவர்களாக அரைகுறையான சித்தரிப்புக்குள் இடம்பெறுகின்றனர். கலவிக்கும் முத்தத்திற்கும் ஏங்குபவர்களாக ஒரே உளவியல் சாயல்கொண்ட பெண்பாத்திரங்கள் கிட்டத்தட்டச் சகல கதைகளிலும் இடம்பெறுகின்றன. பெண்பாத்திரப் படைப்புக்கள் அவர்களின் பாலியல் அம்சங்களுக்கு வெளியே பெருமளவு கண்டுகொள்ளப்படவில்லை. மற்றய அம்சங்கள் தொடப்படாமலும் அரைகுறையான சித்தரிப்பிற்குள்ளும் ஆளாகி முழுமையற்றுப் போய்விடுகின்றார்கள். பெண்ணை நுகரவுப்போக்கில் மதிப்பிடும் படைப்பாளியின் குணம் மிகச் சாதாரணமாய் இயங்குகிறது. பாம்புபற்றிய சித்தரிப்பு பாம்பு என்ற சொற்பிரயோகம் இவர் கதைகளில் பல தடவைகள் இடம்பெறுகின்றன. பாம்பு ஒரு பாலியற் குறியீடு என்ற அளவில் கவனத்திற்குரியது. படைப்பாளியின் சொந்த மனதின் பிராந்தியங்கள் அதன் மனித குணாம்சங்கள் பாலியல் சார்ந்த தேடல் ஏக்கம் உயிரியல் தேவையின் சமிக்கைகள் கதையில் இடம்பெறுவது தவிர்க்கமுடியாததே. புகலிடத்தில் நீண்டகாலமாக குமர் இருக்கும் முதிர்பருவ இளைஞர்கள் திருமணவயது கடந்த பெண்களின் பாலியல் பற்றிய பிரச்சினைகள் அவர்களின் சமூகத் தொடர்புகள் யாவற்றிலும் வெளிப்படவே செய்யும். இவை தனியான ஆய்வுக்கும் படிப்புக்கும் உரிய பிரதேசமாகும்.
கலாமோகன் கதைகள் யாவுமே புகலிடத்தில் வாழ்ந்த சோகம் கையறுநிலை, இயலாமை, நம்பிக்கை வரட்சி, பாலியல் இவைகளையே பேசுகின்றன. கடந்தகாலத்துக்காக ஏங்கல் நிகழ்காலத்திடமிருந்து தப்பித்தல் மறுத்தல் தன்னிரக்கம் தன்னுணர்ச்சியின் தீவிரமான முறையீடு இவைகளைப் பொதுஅம்சமாகக் கொண்டுள்ளன. சமுக அம்சங்களைவிட படைப்பாளிக்கு வெளியே அவனின் கண்முன்னே நடைபெறும் பொதுவான மனித அவலங்களை விட தனக்குள்ளே புகுந்துகொள்வது, தன்னுடன் உரையாடுவது கலாமோகனிடம் மிகுதி, கதாநாயகத்தனம் கொண்ட பாத்திரங்கள் உன்னதத்தனம் கொண்டவர்களாக நடப்புக்கு எட்டாத தூய்மையானவர்களாக சராசரியான மனித நடத்தைகளால் துன்பமும் கோபமும் கொள்பவர்களாக உலவுகின்றன. எல்லாக் கதைகளிலும் கலாமோகன் தன்னை ஞாபகப்படுத்தமுயல்வதாக எழுத்தோடு கூடவர முயல்வதாக ஓர் உணர்வு படிப்போனுக்கு ஏற்படுவது நல்லதல்ல. சில கதைகள் நாடகத்தனமான போக்கோடு செயற்கையாய் நேரடியாய் ஒப்புவிக்கும் தோரணையில் சொல்லப்படுகிறது. முதிர்ச்சியையும் உண்மைத் தன்மையையும் குறைக்கின்றன. மழை, உருக்கம் போன்ற கதைகள் இதற்கு விலக்கு. புகலிடத்தில் பேசப்படாத செய்திகள் சிறுகதை இலக்கியப்பதிவுக்குள் வராத அழகியலுக்காகக் காத்திருக்கும் தமிழ்மக்களின் வாழ்வியலில் ஆசிர்வதிக்கப்படாத கதைகள் இன்னமும் நிறைந்துகிடக்கின்றன. இவைகட்குப் படைப்பாளிகள் வாழ்வு தரவேண்டும் வாழும் சந்ததியின் உயிர்துடிக்கும் பொழுதுகளை மெளனமாய் அழுகையாய் புத்துயிர்ப்பாய் ஆனந்த லயிப்பாய் வெளிப்படுத்துவது செத்துக்கொண்டிருக்கும் நேற்றைய பொழுதுகளின் சுவடுகளை நாளையபொழுதுக்கு விட்டுச்செல்லவேண்டும்.
30.09.1999 பெர்லின்
51

Page 53
ஹான்ஸ் கிறி
(சிறுகை
1. 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொகுப்பு 1999ம் ஆன கைக்குக்கிடைத்தது. தர்மகுலசிங்கத்தின் மொழிபெயர்ப் மட்டுமல்ல அவரது கதைத்தேர்வு குறித்த நுண்ணுணர்வை மேதமையையும் பாராட்டத்தான் வேண்டும். இலக்கிய காலத்தையும் இடத்தையும் தாண்டி நிற்பது என்பதற்கு இப்புத்த இன்னொரு சாட்சி.
'வடமொழிக்கு காளிதாஸன், தமிழ் மொழிக்கு கம்ப ஆங்கிலத்துக்கு சேக்ஸ்பியர் என்பது போல, டேனிஸ்மொழி ஒரு அருட்கொடையாகக் கிடைத்தவர் ஹான்ஸ் கிறிஸ்டிய g) 6013 6ói (Hans Christian Anderson) 6160Tas (ögú lf ( தர்மகுலசிங்கம் அனசனின் பதினேழு கதைகளை தமிழா தொகுத்து வெளியிட்டிருக்கிறார். மித்ரா வெளியfட வெளிவந் திருக் கும் இந் நூலுக்கு ஞானி முண் ணு எழுதியிருக்கிறார். அனசனின் வாழ்க்கை குறித்தும் அ வாழநேர்ந்த வரலாற்றுச்சூழல்குறித்தும், அவரது சிறுகதை குறித் டேனிஷ்மொழியிலிருந்து தமிழுக்கு கதைகளை கொண்டுவருவ உள்ள மொழியாக்கப்பிரச்சினைகள் குறித்தும் தர்மகுலசிங்
மூன்றுகட்டுரைகளை (என்னுரை- டேனிஸ் கதைமேதை இக்கதைகளும் - ஒரு குறிப்பு) எழுதியிருக்கிறார். டேனி மக்களின் சரித்திரம் அவரது சரித்திரம் இவரது கதைகை சரித்திரம் என ஒரு அற்புதமான பின்னணி நமக் கிடைத்துவிடுகிறபோது கதைகள் குறித்த அனுபவம் என்ப புரிதல் என்பதும் மிகவும் இலகுவாகிவிடுகிறது.
நாட்டார் கதைகள், நீதிக்கதைகள் ஆகியன குழந்தைகளுை கலாரசனையை ஈர்ப்பனவாக காலங்காலமாக நிலைத்துள்ள கதை உலகத்துக்கும் அதன்மூலம் இலக்கிய உலகத்துக் குழந்தைகளுடைய கவனத்தை திருப்புதல், அவர்கள் 7: வளர்த்தெடுப்பதற்கு பயனுள்ள உபாயமா கனவுலகக்கதைகள் என்கிற பழமையான உருவத்தின் மிக
 
 

ல்டியன் அனசனின்
டெனிஷ் மொழிமூலம் தமிழில்:த. தர்மகுலசிங்கம்
தத்தொகுப்பு)
ண்டு சமத்காரமாகவும் ஞானத்துடனும் கையாண்டு, மிருகங்களும் பை மரங்களும் மட்டுமல்லாமல் அன்றாடவாழ்க்கையிலிருந்து வேறுபட்ட யும் கனவுலகத் தேவ கன்னிகைகளும் தேவதூதர்களும், பிசாசுகளும், பம் நிழல் களும் துTணும் துரும்புகூட மனித மொழிபேசும் கம் பாத்திரங்களாகச்சித்தரிக்கப்படுகிறது. (பக்.195) இக்கதைகளில்
மனிதன் இயற்கைஜிவியாக இருக்கும் வரையிலும் குழந்தமையை
அவனிடமிருந்து மீட்கும் பணியை இக்கதைகள் செய்தே திரும்.
க்கு 1805ம் ஆண்டு சப்பாத்து தைக் கும் தொழிலாளிக்கு பன் மகனாகப்பிறந்த அனசன் 1835ம் ஆண்டிலிருந்து 37 ஆண்டுகள் டும் எழுதிய கனவுலகக் கதைகள்தான் அவரது மேதமையை க்கி உலகுக்கு கொண்டுவந்தன. இக்கதைகளைப்புரிந்துகொள்ள ாக அழகுணர்வும் விழிப்புணர்வும் இருந்தால் மட்டும் போதாது. ரை மெய்யில் உணர்வும் தேவைப்படுகிறது என்கிறார் ஞானி (பக்.9) வர் நவீன நாகரீகம் விளைவித்த ராசத்தை, நகரமயவாழ்வின் தும் ராசத்தை, அவர்களின் அதிகாரம் விளைவித்த ராசத்தை தன்கால நில் பொருளியல் சூழலில் உணர்ந்ததால் தான் அணசனின் கம் கனவுலகக் கதைகளின் வழி ஜடஉயிாப் பொருள்களின் பும் உரையாடலின் வழி குழந்தைகளின் ஆன்மஉலகம் மட்டுமல்ல, ஷ் வளர்ந்தவர்களின் ஆன்ம உலகையும் சென்றடைந்து மீட்சி குறித்த ாது சிந்தனையை எழுப்புகிறார்.
தும் 2.
இந்தப்பதினேழு கதைகளில் சில ஜடப்பொருள்களுக்கிடையிலான உரையாடல்களாக, சில ஜடப்பொருள்களுக்கும் மனிதர்களுக்கும் டய இடையிலான மனிதர்களுக்கும் ஜீவராசிகளுக்கும் இடையிலான ன. உரையாடல்களாக விரிகின்றன. ஆனால் அனைத்தும் இங்கு கும் மனிதமயப்படுத்தப்பட்டு விடுகிறது. மனிதர்களின் அறவியல் ளை வீழ்ச்சி பற்றியும், மதிப்பீடுகளின் வீழ்ச்சிபற்றியும் அதிகாரமும் கும். நாசமும் இணைந்துசெய்யும் அழிச் சாட்டயமும் பற்றியே

Page 54
இக்கதைகள் பேசுகின்றன.
அகந்தை(பேனாவும் மைக்கூடும்) அதிகாரம் பயம் போலித்தனம் (சக்கரவர்த்தியின் புதிய ஆடைகள்) எதேச்சையாக வந்து சேரும் வாழ்வை ஏற்கவேண்டிய துர்ப்பாக்கியம் (தம்பலினா) இன்பமும் துன்பமும் இறைவனின் சித்தம் எனினும் தாயின் அதனிலும் மேலானது எனும் தரிசனம் (தாய்) மறுபடியும் அகந்தை (தேனி பாண்டம்) பேராசை (சிவப்புச்சப்பாத்துக்கள்) ஏழ்மையுள் விளையும் சாவின் தெய்வீகத்தன்மை (சிறிய தீக்குச்சிப்பெண்) முட்டாள் தனமே அதிகாரமாக ஆகிறதா என கேள்வி எழுப்பும் வெகுளித்தனம் (முட்டாள் ஜாச்) அழகு அன்பு இயற்கைஆன்மா தியாக சிந் தை இவற்றிற் கடையிலான மெய்யரில் உணர்வைப் பிழிந்துதரும் அழகியல் (கடற் கன்னி) துர எதிர்காலத்திலேனும் அவரவர் வாழ்வு பூரணத்துவமுடையதே எனும் தரிசனம் (நத்தையும் ரோசாப்புதிரும்) ரசனைக்குரிய சிறுவர்களின் குறும்பின் விசமத்தனம் (குறும்புச்சிறுவன்) மீண்டும் அகந்தை (குலக்கோதுமை) நிஜங்களை நிகழ்கள் ஆட்டுவிக்கும் முகமாக நிழல் அதிகாரங்களின் உருவாக்கம்-நிழல்) சாதுர்ஜமே விவேகாமனம் அறிவு (உயரப்பாச்சல்காரர்)வதந்தியின் மெளடிகம் (பூரண மெய்) நகரமனிதர்களின் அழுகல்(நீர்த்துளி) என அனசனின் படைப்புலகம் வாழ்வின் அடிப்படைப்பிரச்சினைகளான சாவுபிரிவு அகந்தை அன்பு அழுகல் அடக்கம் பற்றித்தான் பேசுகிறது. அனசன் இரண்டுமுறை காதலில் தோல்வியுற்றவர். வறுமையில் வாடியவர். ஏழ்மையை அதன் வேர்த்தளத்தில் அனுபவித்தவர். உடனுணர்ச்சிமயமான நாடகக் கலைஞர். அவர் தேடித்திரிந்த அனுபவித த தோல் வியுற்ற குழந்தைப் பருவமும் இளமைப்பருவமும்தான் அவரைக்கனவுலகத்தில் சஞ்சரிக்க வைத்திருக்கிறது. அவர் தனக்குத்தானே உரையாடிக்கொண்டிருந்த விசயங்கள் தான் தாவரங்கள் பற்றிய கடற்பிராணிகள் பற்றிய ஜடப்பொருள்கள் பற்றிய மனிதர்கள் பற்றிய கதைகளாக ஆகியிருக்கிறது. இக்கதைகளைப்படிப்பதென்பது குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்குமே ஒருஅழகான அனுபவம். சின்னச் சின்ன சம்பவங்கள். சின்னச்சின்ன வார்த்தைக்கோலங்கள். சின்னச்சின்ன உரையாடல்கள். கனவுலகின் சஞ்சரிப்பு. அதற்கே உரிய தர்க்கங்களுக்குப் பொருந்தும், இடம் காலம் குறித்த சித்தரிப்பு. அமானுஷ்யமான மொழிநடையும் சம்பவங்களும் சித்தித்திருக்கும் கதைகள் உண்மையில் எனக்குள் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. 'எனது பாட்டி சொன்ன கதைகள்தான் என் படைப்புக்கள் என மார்க்ஸஸ் சொல்வதை அணசன் கதைகளைப் படிப் போர் புரிந்துகொள்வர் கோணங் கரியரின் புதிய கதைமொழியையும் இவ்வாறு புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது. அவர்கதையுலகிலும் அனசன் வழியில் நாம் நுழையமுடியும். கலாச்சாரம், நமது கலாச்சாரமாயினும் பிறர் கலாச்சாரமாயினும் மொழிவழி நமக்கு அனுபவம் ஆவது இப்படித்தான். கடலுக்கடியில் இருக்கும் உலகமும் கடற்கன்னியின் காதலும் அவரது பலஆண்டு உயிர்வாழ்வும் இப்படித்தான் நிஜமான வாழ்வாக நமக்குள் வருகிறது. பாலே நடனம் கத்தியின் காயம்பட்டு கசியும் இரத்தம் எல்லாம் நமக்குள் இப்படித்தான் அனுபவம் தருகிறது. டேனிஷ் வாழ்க்கை பற்றியும் அம்மக்கள் பற்றியும் அவர்களது கலாச்சார மேன்மை பற்றி மட்டுமல்ல மனித மனத்தின் சுவாலையையும் நுகர்வையும் அன்பையும் கூட இக்கதைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
3.
இத்தொகுப்புக் கதைகளில் சக்கரவர்த்தியின் புதியஆடைகள் நமக்கு எங்கேயோ கேட்டகதைமாதிரி இருப்பதற்குக் காரணம் அதேமாதிரி கோமாளித்தனமான அரசியலுக்குள் நாம் வாழ்வதுதான். தாய் ஒரு பூரணமான சிருஷ்டி அனைத்து அன்னையரதும் அன்புமனம் இக்கதையின் வழி வெளிப்படுகிறது.

எமனைத்துரத்துகிறாள். கடவுளைத்துரத்துகிறாள். இறுதியில் குழந்தையின் அமரஅமைதியே அவளது இலட்சியமாகிறது. சாவும் இப்படி அமரநிலை எய்துகிறது. சிறிய தீக்குச்சிப்பெண் ஒரு அற்புதம் , கடற் கண்ணி நிழலி போன்ற கதைகள் படைப்புச்சாதனையின் உச்சம். கடற்கன்னியின் காதல் இதயமும் தியாக சிந்தையும் நமக்குமுன் கண்ணிரை வரவைழைக்கிறது. ஜீவராசிகளின் மீதான காதலை பரிவை இக் கதை அண்டியிருக்கிறது. அதனது அசைவுகளை மூச்சுச்சத்தத்தின் அர்த்தங்களை நம்மை புரிந்துகொள்ளக்கோருகிறது இக்கதை. அன்புக்கு எப்போதுமே வேதனையையும் வலியையும் விலையாகக்கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. இக்கதைகளில் பொதுப்பண்பு ஏதாவது இருக்குமானால் அது வாழ்வு தரும் சோகம்தான். அதிகாரம் அதனது ஆணவம் அது அரியாசனம் ஏறியிருப்பது பற்றியகோபம் அனைத்துக்கதைகளதும் அடிநாதமாக இருக்கிறது. கிறித்தவநெறிகள் போற்றப்படுகிறது. கடவுளும் திருமணபந்தமும் பெளத்தம் அடைகின்றன. போற்றப்படவேண்டிய நெறிகள் எம்மதம் சார்ந்ததாயினும் போற்றப்படவேண்டியது தான். அவ்வகையில் மனித வாழ்வுக்கு ஆதாரமான நெறிகள்தான் இங்கு போற்றுதலுக்கு உரியவை ஆகின்றன.
3. இலக்கியம் காலமற்ற காலத்திலும் இடமற்ற இடத்திலும் நிகழ்வதால்தான் இனம் மதம் மொழி நிறம் என அனைத்து எல்லைகளையும் கடந்து செல்வதாகச்சொல்வதுண்டு. அனசனின் கதைகள் அதற்கு மற்றுமோர் உதாரணம்.
தமிழ் மொழியை வழப்படுத்துவது என்பது இத்தகைய அமர சிருஷ்டிகளை கொணி டுவருதலின் மூலமே சாத்தரியம் , தர்மகுலசிங்கம் மிகுந்த தேர்ச்சிஉணர்வுடனும் உள்ளுணர்வுடனும் மொழிஆளுமையுடனும் அனசனின் படைப்புக்களின் மீதான உணர்வுபூர்வமான ஈடுபாட்டுடனும் இக்கதைகளை தமிழில் தந்திருக்கிறார்.
தமிழில் குழந்தைகள் இலக்கியம் தொடர்பான அவா அதிகரித்திருக்கிற சூழ்நிலையிலும், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது தொல் மரபுகளையும் கதைசொல்லல் முறைகளையும் பாவிக்கவேண்டும் என்னும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் இத்தொகுப்பு வந்திருக்கிறது. கதைவடிவம், சொல்லல்முறை, கதைமாந்தர், கதைக்களம் என்னும் அளவிலும் இத்தாய் தொகுப்பு நிச்சயமாக தமிழுக்கு வளம்சேர்க்கும் வரவு என்பதில் அய்யமில்லை.
- யமுனா ராஜேந்திரன்
தொகுப்பினை பெற்றுக்கொள்ள. Tharmakulasingam, Skraenten 31, 66OOVejen, Denmark
(32வது இதழ்) தொடர்புகளுக்கு . . .
சுப்ரபாரதி மணிய 8/707-C UITGÖTLọ திருப்பூர் 641 602 தொலைபேசி:
O421 -

Page 55
ஒரு தாய் தல் அமர்ந்திருந்தா6 துக்கம். அது பயந்தாள். அத வெளிறியிருந்த முடியிருந்தன.
சிரமப்பட்டது.
பிராணிகளைப் மிகவும் துக்க
அப்பொழுது
தன்னை வெப் வைத்துக்கொள் பெரியபோர்வை ஏதோ ஒன்றின ஏழைக் கிழவ6 குளிரான பணி அவனுக்கு அ வெளியே எல்6 மூடப்பட்டிருந்த குளிரினாலே ெ படு சீதளக்கார
கிழவன் குளி குழந்தை ஒரு
86 {T 600IL I LIL L g பானையிலே ப சூடாக்கிக் ெ அடுப்பிலே வை தொட் டிலை
அவனுக்குப்பக் ஒன்றிலே அ வேதனையட கொண்டிருக் குழந்தையைப் கையைப்பற்றி
இ..து எனக் நினைக்கின்ற கருணையுள்ள
இதைப்பறிக்கப
அக் கிழவன் -3
தலையை அ போலவும் இல்ை அர்த்தம் அை கவிழ்ந்தன.
கண்ணிர்த்துளி பகல்களும் மு ழுடாத படிய கனத்தது. ஒே துாங்கினாள்.
குளிரினால் ந
என்ன இது? என் சுற்றிப்பார்த்தால் குழந்தையும் ே எடுத்துச் சென் ஓசைஎழுப்பி ( மணிக் கூண்டி நிலத் திலே
மணிக்கூண்டு
தன் குழந்தை அந்த ஏழைத் விரைந்தாள்.
 

ன் குழந்தையின் அருகில் ஸ். அவளுக்கு மிகுந்த
இறந்து விடுமோ எனப் தன் குஞ்சு முகம் து. அதன் கண்களும்
குழந்தை சுவாசிப்பதற்குச்
அக்குஞ்சு உயிர்
பார்த்து அத்தாய் ÜLL-Hl.
கதவு தட்டப்பட்டது.
LLO ர்வதற்காகப்
போன்று தோற்றமளித்த ாற் போர்த்தபடி, ஓர் ன் உள்ளே வந்தான். க்காலமானதினால், து தேவைப்பட்டது. லாமே பனிக்கட்டிகளினால் ன. முகத்தைக் வெட்டிப்பிளப்பதைப் போல bறு வீசியது.
ரில் நடுங்கியதினாலும், கணம் அமைதியாகக் நினாலும் , ஒரு சிறிய ானம் ஊற்றி, அவனுக்குச் காடுப்பதற்காக அதனை த்தாள். கிழவன் அமர்ந்தபடி ஆட் டினான். கத்திலிருந்த பழைய கதிரை மர்ந்த தாய் மிகுந்த ண் மூச்சிழுத்துக் கும் தன் நோயுற்ற பார்த்து அதன் சிறிய னாள்.
குத் தங்கும் எண்று ாயா? என்று கேட்டாள்.
இறைவன் என்னிடமிருந்து மாட்டான்.
அவனே இழவு-விநோதமாகத் சைத்தான். ஆம் என்பது லை என்பது போலவும் அதன் மையும். தாயின் கண்கள்
அவள் கன்னங்களிலே கள் உருண்டன. மூன்று ன்று இரவுகளும் கண்கள் ால் அவளுடைய தலை ரே ஒரு நிமிடம் மட்டுமே
பின்னர் விழித்தெழுந்து டுங்கினாள்.
iறு கேட்டு எல்லாப் பக்கமும் ஸ். கிழவன் போய்விட்டான். பாய்விட்டது. அவன் அதை ற விட்டான். மூலையிலே ஓடிக்கொண்டிருந்த பழைய ன் பெண் டுலம் குண்டு விழுந்து கடந்தது. நின்றுவிட்டது.
தக்காக அழுதுகொண்டே தாய் வீட்டுக்கு வெளியே
வெளியே நீண்ட கருப்பு அங்கியணிந்த பெண் ஒருத்த உறை பணியிலே அமர்ந்திருந்தாள். அவள் சொன்னாள் இழவு உன் அறையில் உன்னுடன் இருந்தான். உன் குழந்தையுடன் அவன் விரைந்து செல்வதைக் கண்டேன். அவனுடைய கவடுகள் காற்றைப் பார்க் கரிலும் விரைவானவை. அவன் எடுத்துச்செல்வதை என்றுமே திருப்பிக் கொண்டுவருவது இல்லை.
அவன் எந்த வழியாகச் சென்றுள்ளான் என்பதை மட்டும் எனக்குச் சொல். நான் அவனைக் கண்டு பிடிக்கிறேன்.
எனக்கு அவனைத் தெரியும் என்றாள் கருப்பு அங்கிக்காரி. ஆனால் உனக்கு நான் அதைச் சொல்வதற்கு முன்னர் உன் குழந்தைக்காக நீ பாடிய பாடல்களை எல்லாம் எனக்காக நீ பாடுதல் வேண்டும். அந்தப் பாடல்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை. முன்னரும் அவற்றைக் கேட்டிருக்கிறேன். நானே இரவு அவற்றை நீ பாடியபொழுது நான் உன் கண்ணிர்த்துளிகளைப் பார்த்திருக்கிறேன்.
அவற்றை எல்லாம் எல்லாவற்றையுமே நான் பாடுகிறேன் என்றாள் தாய். ஆனால் என்னைச் சுணக்க வேண்டாம். நான் அவனை முந் தரிச் சென்று எண் குழந்தையைக் கண்டு பிடிக்கவேண்டும்.
இரவு அசையாமல் மெளனமாக இருந்தது. தாய் கைகளைப் பிசைந்தாள். பாடினாள். அழுதாள். எத்தனையோ அநேகம் பாட்டுக் கள் . மேலும் கணிணிர் த துளிகள்.பின்னர் இரவு சொன்னது இருண்ட ஊசியிலைக் காட்டுக்குள் வலப்புறமாகப் போ. இரவு உன் குஞ்சுக் குழந்தையுடன் அந்த வழியாகச் செல்வதை நான் பார்த்தேன்.
காட்டின் வெகு உள்ளே வீதி கிளை பிரிந்தது. எந்த வழியாகச் செல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. கறுப்பு முட்புதர் ஒன்று அங்கே நின்றது. ஓர் இலையோ, பூவோ அதில் இல்லை. அது குளிரான பனிக்காலமானதினால், அதன் களைகளிலிருந்து பனிக் கட்டிகள் தொங்கின.
என் குஞ்சுக் குழந்தையுடன் இழவுபோவதை நீ பார்க்கவில்லையா?
பார்த்தேன் என புதர் பதிலளித்தது. ஆனால் நீ என் இதயத்திற்கு வெப்பமூட்டாத வரையிலும் அவன் எந்த வழியாற் சென்றான் என்பதைச் சொல்ல மாட்டேன். சாகும் அளவிற்கு நான் குளிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் பணிக்கட்டியாக மாறிக்கொண்டிருக்கிறேன்.
கறுப்பு முட் புதரை அவள் தன் மார்பிலே அழுத்தினாள். அதற்கு வெப்பமூட்டும் வகையில் மிக நெருக்கமாக அழுத்தினாள். முட்கள் அவள் சதையைத்

Page 56
துளைத் தன. அவள் இரத்தம் பெருந்துளிகளாக வழிந்தன.அந்த இருண்ட பனிக் கால இரவில் ,அந்தக் கறுப்பு முட் புதரிலே புதிய பசிய இலைகள் முளைத் தன. பூக்கள் மலர் நீ தன. சோகப்படும் தாயின் இதயத்திலே அத்தகைய வெப்பம் உண்டு. கறுப்பு முட் புதர் அவள் செல்லவேணி டிய பாதையைக் கூறியது.
பின்னர் அவள் ஒரு பெரிய பொய்கையை வந்து அடைந்தாள். அதிலே கப்பல்களோ படகுகளோ இல்லை. அவள் கடக்கக் கூடியதாக அந்தப் பொயப் கை உறைந்தருக்கவிலலை. நடந்து செல்லத் தக்க வழிகளும் இல்லை. ஆனாலும் தன் குழந்தையைக் கண்டு பிடிப்பதற்காக அவள் அதைக் கடந்துதான் ஆக வேண்டும். அதனைக் குடித்து முடிக்கப் பார்த்தாள். அது யாராலும் சாத்தியமான ஒன்றல்ல. ஆனாலும் அந்த சோகத்தாய் ஏதாவது அற்புதம் நிகழலாம் என்றே நினைத்தாள்.
இல்லை இந்த முயற்சி வெற்றி தராது. என்றது பொய்கை. எப்படி நாங்கள் ஒரு பொருத்தத்திற்கு வரலாம் என்பதைப் பார்ப்போம். முத்துக்கள் சேர்ப்பதில் நான் விருப்பம் உள்ளவன். இதுவரை நான் பார்த்தவற்றுள் உன் கண்கள் மிகவும் பிரகாசமான இரண்டு. உன் அழுகையின் Öyp6) LÖ அவற்றை என்னுள் வீழ்த் துவாயானால் அந்தப் பெரிய பண்ணைக்கு நான் உன்னைத்துாக்கிச் செல்வேன். அங்குதான் இழவு வாழ்கிறான். மரங்களையும் பூக்களையும் பயிரிடுகிறான். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனித உயிராகும்.
ஒ எண் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக நான் எதைத் தான் கொடுக்கமாட்டேன். எனத் துயருறும் அத்தாய் சொன்னாள். அவள் மேலும் மேலும் அழுதாள். அவளுடைய கண்கள் பொய்கையின் ஆழத்துக்குள் விழுந்து மிக விலையுயர்ந்த முத்துக்கள் இரண்டாய் மாறின. ஊஞ்சலிலே வைத்து அவளை ஆட்டுவதுபோல அவளை உயர்த்தி பொய்கை எதிர்க்கரையில் சேர்த்தது. மைல்கணக்கான நீளமுள்ள ஓர் அற்புத வீடு அங்கு இருந்தது. காடுகளும் குகைகளும் அமைந்த ஒரு மலையா, அன்றேல் கட்டப்பட்ட ஒரு மாளிகையா அது என்பதை யாராலும் நிதானிக்க இயலாது. ஆனாலும் அவள் தண் அழுகையின் மூலம் கணி களைத் தொலைத்து விட்டதினால் அதனை அவளாலே பார்க்கமுடியவில்லை.
என் குஞ்சுக்குழந்தையுடன் சென்ற இழவை எங்கே பார்க்கலாம்? என அவள்
கேட்டாள்.
இங்கே அவன் இன்னமும் வந்து சேரவில்லை. என்று அங்கும் இங்குமாகச் சென்று, அந்த வெப்ப வீட்டினைக் கணி காணிக்கும் நரை மயிர்க் கிழவி
சொன்னாள். இங்கு வரும் கண்டுபிடித்தாய்? யார் உ
நற்குண இறைவன் என என்றாள் அவன் இரக்கமு இரக்கமுள்ளவளாக இ குஞ்சுக் குழந்தையை ள
அது உனக்குத் தெரியா சொன்னாள். உன்னால் பா இன்றிரவு அநேக மலர்ச வாடிவிட்டன. இழ வ திரும்பிவந்து அவைகை ஒவ்வொரு மனித உயிர் வாழ்க்கை மலர் ஒழுங் உள்ளது என்பதை நீ நன் கூடும். அவை ஏனை போன்றே தோன்றினாலு சொந்தமான இதயத் து குழந்தைகளின் இதயங்க இதனை யோசித் து குழந்தையின் இதயத்துடி இனங்காணுதல் சாத் மேற்கொண்டும் நீ என்ன
என்பதை நான் உனக்கு எனக்கு என்ன தருவாய்
தருவதற்கு என்னிடம் எது துயருறும் அத் தாய ஆனாலும் உனக்காக அந்தம் வரை செல் இருக்கிறேன்.”
"அங்கு நீ எனக்காகச் காரியம் எதுவும் இல்லை ஆனால், நீ உன் நீண் எனக் குத் தரலாம் . அழகானது என்பதை நீ
9 35 என் னை அதற்குப்பதிலாக நீ கூந்தலை எடுத்துக்கொ6
இதற்கு மேல் நீ எதுவும் ( அவள் கேட்டாள். ‘அ மகிழ்ச்சியுடன் தருவேலி கூந்தலை அவளுக்கு கிழவியின் வெண் கூந் பெற்றுக்கொண்டாள்.
பின்னர் இழவின் பெரிய வீட்டுக்கு அவர்கள் செ மலர்களும் மரங்களு பின்னிப்பிணைந்து வளர் மணிகளின் கரீழே,
ஊதுகுழல் வடிவில் ம சில புதரியன. ஏ ை6 நோய் கண்டன போல சுற்றிலும் நீர்ப் பாம்ட முட்டுக் களிலே கறுட் இறுக்கமாக கவ்விக்கெ களைவிடாத உயர கிளைகள் சடைத்த
வாழைகள் , f பல் வகைத்தான மரா வளர்ந்தன. ஒவ்வோ மலருக்கும் தனிப்பெ ஒவ்வொன்றும் ஒவ்வோரு மனிதர்கள் உயிர் வாழ்

வழியை எப்படிக் னக்கு உதவியது?
க்கு உதவினான். pள்ளவன். நீ கூட ருப்பாயாக. என் ங்கே கானுவேன்?
து என்று கிழவி ாக்கவும் முடியாது. தளும் மரங்களும் விரைவிலே ௗப் புதுப்பிப்பான். க்கும் ஒவ்வொரு கு படுத்தப்பட்டு கு அறிந்திருத்தல் ய செடிகளைப் ம், அவற்றிற்கு டிப்புகள் உண்டு. ள் கூடத்துடிக்கும். | li tu i . g. 6 ப்பினை உன்னால் தியம். ஆனால் செய்ய வேண்டும் ச் சொன்னால் நீ
.
துவுமில்லை எனத் சொன்னாள். நான் லோகத்தின் லத் தயாராக
செய்யக்கூடிய ’ என்றாள் கிழவி. ட கருங்கூந்தலை அது மிகவும் அறிதல் வேண்டும். மகழ் விக்கும் . என் வெள்ளைக் ஸ்ளலாம்.
கேட்கவில்லையே? தனை உனக்கு * தன் அழகிய
கொடுத்துவிட்டு, தலை மாற்றாக
பெரிய வெப்ப ன்றார்கள். அங்கு ம் அற்புதமாய் ந்தன. கண்ணாடி ஊதா நிறத்தில் , லர்கள் இருந்தன. னயவை சற்றே வும். அவற்றை புகள். அவற்றின் புத் தணிடுகள் ாண்டு தொங்கின. மான மரங்கள், பாரிய மரங்கள், )ணிவாழைகள் , வ்களும் அங்கே ரு மரத்துக்கும் யர்கள் உண்டு. மனிதஉயிர். அந்த ந்தார்கள். ஒருவன்
சீனாவிலும், ஒருவன் கிறீன்லாந்திலும் என்று உலகமெங்கும் சிதறி வாழ்ந்தார்கள். பெரிய மரங்கள் சின்னச் சாடிகளிலே திணிக்கப்பட்டிருந்தன. அவை நெருக்கமாக வளர்ந்ததினால் சாடிகள் உடைந்து விடும்போல் தோன்றின. அநேக சிறிய நோஞ்சான் மலர்கள் வளமான நிலத்தில் நின்றன. Ꮈ1 60Ꭰ 6l is 66 D 86 பராமரிக்கப்பட்டன. அச் சோகத்தாய் மிகச்சிறிய செடிகள் மேலெல்ாம் குனிந்து, ஒவ்வொன்றினதும் மானிட இதயத் துடிப்பினைக் கேட்டாளர் . கோடிக் கணக் கானவற்றுள் அவள் தன்னுடைய குழந்தையின் இதயத் துடிப்பை இனங் கண்டாள்.
“இதுவேதான்! அவள் கத்தினாள். இளவேனிற் கறாளைப்பூ மரம் ஒன்று நோயினாற் துவண்டு நிறம் வாடி இருந்தது. அதன்மீது கைகளை விரித்தாள்.
அந்த மலரைத் தொடாதே’ என்றாள் கிழவி. ஆனாலும் இங்கேயே இரு இழவு வந்ததும்
அவனை ஒவி வோரு நிமிடமும் எதிர்பார்க்கிறேன். இந்தச் செடியைப் பிடுங் கவிடாதே. ந மற்றய
செடிகளைப்பிடுங்கி எறியப்போவதாகப் பயமுறுத்து. அப்பொழுதுதான் அவன் பயப்படுவான். இவை எல்லாவற்றுக்கும் அவன் கணக்குக் காட்டவேண்டும். சொர்க்கத்திலிருந்து ஆணை கிடைக்கும் வரையரிலும் ஒன்றுதா னும் பிடுங்கப்படலாகாது
சடுதியாக அந்த மண்டபத்தினுடாக பயங்கரக் குளிர் விரைந்தது. அக் குருட்டுத் தாயப் , இழவு வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
இங்கு வரும் வழியை எப்படிக் கண்டுபிடித்தாய்?" என்று கேட்டான். ‘என்னிலும் பார்க்க விரைவாக உன்னால் எப்படி வரமுடிந்தது?
நான் ஒரு தாய்’ என அவள் பதிலளித்தாள். அந்தச்சிறிய மென்மலரைநோக்கி, இழவு தன்னுடைய நீண்ட கைகளை நீட்டினான். ஆனால் அவள் தன் கைகளினால் அதனை இறுக் கப் பரிடித்துக் கொன டாளர் . இருந்தாலும், அவன் அதன் ஓர் இலையையாவது தொடலாகாது என்பதிலே பற்றார்வம் மிக்கவளாகக் காணப்பட்டாள். அவள் கைகள்மீது இழவு மூச்சுவிட்டான். குளிர் காற்றிலும் பார்க்க அவனுடைய மூச்சு குளிராக இருந்ததை அவள் உணர்ந்தாள். அவளுடைய கைகள் சக்தியிழந்து சோர்ந்தன.
“எனக்கு எதிராக உன்னால் எதையும் செய்யமுடியாது’ என்றான் இழவு.
ஆனால் கருணாகரனான இறைவனாலே முடியும் - அவள் பதிலழித்தாள்.
அவனுடைய கட்டளைகளை மட்டுமே நான் செயற்படுத்துகிறேன். நான் அவனுடைய தோட்டக்காரன். காணான் தேசத்திலுள்ள

Page 57
பெரிய சொர்க்கத் தோட்டங்களிலே, அவனுடைய மரங்களைய மலர்களையும் நான் மறுபடியும் நாட்டுகின்றேன். ஆனால் அங் அவை எவ்வாறு இருக்கும் என்பதையும், எவ்வாறு வளமு என்பதையும், உனக்கு என்னாலே சொல்லுதல் ஆகாது.
"என் குழந்தையை என்னிடம் திருப்பித்தா” என்றாள் தாய். அ6 கெஞ்சினாள். கசிந்துருகினாள். சடுதியாக இரண்டு அழக மலர்களை இரண்டு கைகளினாலும் பற்றிக்கொண்டு, ந நம்பிக்கை இழந்துவிட்டேன்; உன் மலர்களை எல்ல
பிய்த்தெறிவேன்' என்று இழவைப் பார்த்து அவள் கத்தினா
அவற்றைத் தொடாதே. நீ துக்கப்படுவதாக நீ சொல்லுகின்ற இப்பொழுது இன்னொரு தாயையும் உன்னைப்போல துக்கப்படவைக்க முயலுகிறாய்!
"இன்னொரு தாயா? அவ்வேழை கேட்டாள். அந்த மலர்கை கைவிட்டாள்.
"இதோ, உன் கண்களைப் பெற்றுக்கொள். இவற்றை ந பொய்கையிலிருந்து எடுத்தேன். மிகவும் பிரகாசமாக இல் மின்னின உன்னுடையவை என்பது தெரியாது. எடுத்துக்கெ முன்னரிலும் பார்க்க இவை இப்பொழுது மிகவும் தெளிவ உள்ளன. பக்கத்திலுள்ள கிணற்றின் ஆழத்தினூடாக இப்பொழு பார். நீ பிடுங்க முயன்ற இரண்டு மலர்களுடைய பெயர்களை உனக்கு நான் சொல்லுவேன். நீ அனாப்பவும் அழிக்க முயன்றவை எவை என்பதைப் பார்ப்பாய்'
அவள் கிணற்றுக்குள் குனிந்து பார்த்தாள். அவற்றுள் ஒ6 உலகிற்கு ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றிய அதனைச்சுற்றிலும் இன்பமும் களிப்பும் பரம்புவதைப் பார்ப் மிக ஆனந்தமாக இருந்தது. மற்றயதைப் பார்த்தாள். அ வறுமை, துயரம், துன்பம் ஆகியவற்றால் உருவானதா தோன்றியது.
இரண்டுமே இறைவனின் சித்தங்கள்’ என்றான் இழவு.
இவற்றுள் எந்தமலர் துரதிர்ஷ்டமானது? எது ஆசீர்வதிக்கப்பட்ட என்று அவள் கேட்டாள்.
அதனை நான் உனக்குச் சொல்லாமல் விடலாம்' என இ பதிலளித் தான் . இந்த மலர் களுள் ஒன்று உ குழந்தையினுடையது என்பதை மட்டும் நீ அறிந்து கொள்ளல உன் குழந்தையின் விதியை சொந்தக் குழந்தைய எதிர்காலத்தையே - நீ பார்த்தாய் பயத்தினால் கூச்சலிட்ட
இவற்றுள் எது என் குழந்தையினுடையது? அதை எனக் சொல் அப்பாவியான அக்குழந்தையை விடுதலை செய்! அை தூக்கிக்கொண்டு போய்விடு! இறைவனின் சாம்ராஜ்யத்துக்கு அதனைக் கொண்டுபோ! என் கண்ணிரை மறந்துவிடு!”
‘உன்னை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. உ குழந்தை உனக்குத் திரும்பவும் வேண்டுமா? அல்லது நீ அறிய காணான் தேசத்துக்கு அதனை தூக்கிச்செல்லட்டுமா?
அப்பொழுது அத்தாய் தன் கைகளைக் கசக்கியவா முழங்கால்களிலே வீழ்ந்து, உத்தம இறைவனைப் பிரார்த்தித்த
'எக்காலமும் மிகச்சிறந்ததேயான உன் சித்தத்திற்கு எதி நான் செய்யும் பிரார்த்தனைகளை உன் செவிகளி வாங்கிக்கொள்ளாதே! என்னைக் கேட்காதே! அவள் த அவளுடைய மார்பிலே சாய்ந்து அமிழ்ந்தது.
இழவு அவளுடைய குழந்தையுடன் காணான் தேசத்துக் சென்றான்.
56 O

(1915一197)
தமிழில் : ராஜ பூரீ காந்தன்
"மொழி பெயர்ப்பின் பொற்காலமொன்று மீண்டும் உதயமாகவேண்டும். அவை இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தவேண்டும். இராஜ பூரீகாந்தன்
இலங்கையிலும், இங்கிலாந்திலும் தனது வாழிடங்களை பகைப்புலங்களாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகள்
தொடர்புகளுக்கு ராஜ பூரீகாந்தன் 76/55 பரமானந்த மாவத்தை, கொழும்பு -13
O சிறுகை நீட்டி இளம்பிறை எம். ஏ. றவுற்மான்
6:5) Q66fuG, 1/23 Munro street, Eastwood - 2122 Australia
பொதுவாக இத்தொகுதியிலுள்ள ஆறுகதைகளும் கதைசொல்லும் நேர்த்தியிலும், கதையை வளர்த்துச்செல்லும் உத்தியிலும்சிரத்தை காட்டப்பட்டுச் சமத்காரமாக வணையப்பட்ட கதைகளாகவே உள்ளன.
சாதித்திமிரைச்சாடியும், தொழிலாளி முதலாளி என்ற வர்க்கப் போராட்டக்கோஷங்கள் எழுப்பியும் எழுதப்பட்ட கலைத்துவமற்ற பிரச்சாரக்கதைகளே ஈழத்துச்சிறுகதைகளாக அறியப்பட்டுள்ளன.
ழத்து முற்போக்கள்கள் இப்படியாகச் செத்த பாம்பைத் திருப்பித்திருப்பி அடித்துக்கொண்டிருக்கையில், முற்போக்குக் கோஷ்டியிலிருந்து விலகி நின்றவர்கள் எப்படியெல்லாம் இலக்கியப் பரிசோதனை செய்தார்கள் என்பதைத்
இருக்கும் என்பது என்
ம்பிக்கை.

Page 58