கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1990 (5)
Page 1
3 旧 尉 历 的 Ģ 纽 历
(கனடா) வெளியீடு
Page 2
C ܵܥܝܼ தடல ܩܝ கனடா ಹಾಶೀವಾ) இலக்கிய ழவிற்
* 、
இலங் பின் பந்திரின்
முர்த்தி
*” றிருடர்
닛
இன்றைய தீர்வுகளும் தேவைகளும். ஆசிரியர்
கியூபெக் . க. சித் நம்பிக்கை . ேேதசிய இன்ப் மக்களும் . வரத் து உஅஞ்சலிகளிஅருவி
ஒரு மனித நாட்கறிப்பிலிருந்து திெ
காப்பு துெ க
° H. நபருவின்
Page 3
ക്ഷ
மெது தாய்நாட்டின் நிகழ்வுகள் போராட்டவரலாற்றில் நெழிவுகளையும், சுழிவுகளையும் ஏற்படுத்தி போராட்டத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் கருத்துரத்துச் செய்யப்ட்டு ஒருமையில்லாத எதேச்சையான தீர்வு முறைகளை உருவாக்கி மனிதமனங்களை விரக்தியுறச் செய்ததோடு மக்களின் தேவைகளை எள்ளனவேனும் தீர்பதாக இல்லை. இதற்கான காரணம் தலைமைத்துவத்தை வகிக்கும் தனிமனிதர்களது ஏகபோக இரவல் இனவாதச்சிந்தனையே! இதற்கு எம் சமூக அமைப்பும் பெரும்பங்கு வகிக்கிறது என்பது மறுக்கமுடியாது.
எமது போராட்டம் ஒரு சில குழுக்களின் போட்டா போட்டிகளாக இல்லாமல் அது மக்களின், அரசியல் மாற்ற மேம்பாட்டிற்கான போராட்டமாக மாற்றப்படவேண்டும். ஒரு கூட்டு மனிதர்களினலேயே ஒரு வரலாற்றுச்சம்பவத்தை நிகழ்த்த முடியும். இதற்கு பல தரப்பட்ட இலக்குகளோடு பல்வேறு குழுக்களாகச் சிதறிப்போய்க்கிடக்கும் மனிதமனங்களை
2
fr, Pathmanaba Iyer 27-1B High Street Plaistozv London E13 021D
K....o02084728323
இன்றைய தீர்வுகளும் தேவைகளும்
ஒரு பொதுவான பார்வையின் அடிப்படையில் ஒரு நோக்கத்தோடு கலாச்சார சமூக மாற்றமேம்பாடுகளைப் பெறுவதே இன்றைய தேவைகளாகும். இதற்கு மாமுக பிரச்சனைகளைக் குறுகிய எல்லைகளில் நிலை நிறுத்துவது நசுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான வழிமுறையாக கருதத்தக்கதல்ல.
போராட்டம் மக்களுக்கானதே! போராடும் குழுக்களும் மக்களுக்கானதே இதைவிடுத்து தத்தமது விருப்பு வெறுப்புகளை நிறைவு செய்வதாகவல்ல விடுதலையமைப்புகள் ஒரு புறச்சக்தியாக இருந்து மக்களை நசுக்காது அவர்களை உமிழ்ந்து செயலிழக்கச்செய்யாது பண்புசார் அரசியல்வடிவத்தை உருவாக்கி புதிய முன்னெடுப்புகளின் மூலமாகத் திகழவேண்டும். பழைய அமைப்புவிதிகளைக் கண்மூடித்தனமாக அமுல்படுத்தாது புது விதிகள் செய்யவேண்டும்.
"நாம் மாறவிட்டாலும் வரலாறு எம்மை மாற்றவே செய்யும்."
- ஆசிரியர் குழு
3
Page 4
இந்த "தேடல்" இதழ் கனடாவின் கியூபெக் மாநிலத்தின் மொன்றியல் நகரிலிருந்து வெளிவருகிறது.
ܬ݇ܠܬuܝܐ ܓ لالاچه
யூபெக் மாநிலம் கனடாவின் ஒரு தனித்துவமான
மாநிலமாகும் , பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இம் மாநிலத்தில் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு என்பது உள்ளூர் அரசியலின் ஜீவ கோஷமாகும் , கனடாவின் உத்தியோகபூர்வ (A ud m up & 6n m & ஆங் கல மு மி , பரிரெஞ சும அங்கீகரிக்கப்பட்டிருந்தபோதும், கனடாவின் இரு மொழிக் கொள்கை அமுலாக்கலிலிருந்து கியூபெக் மாநிலம் விலகி இன்று வரை பிரெஞ்சு மொழி, பிரெஞ்சு கலாச்சாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதத் தில் பல சட்டங்களை இயற்றிய, ள் ளது - இயற்றிவருகிறது. இது கியூபெக் கில் வாழும் ஆங்கில மக்களின் அதிருப்தியை மட்டுமல்லாது மற்றைய மாநிலங்களிலும் S5 65of 9 LD IT 607 s, s ü Lu, GWOT i 6M 6NJ ஏற்படுத்தியுள்ள்து. ஆனல் கனடாவின் சிறுபான்மை
க.சிந்துராமன்
களியூபெக் மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1540 680 சதுர மீட்டர் தலைநகர்: கியூபெக் (QUEBECCITY)மொத்த ஜனத்தொகை சுமார் 6 619 000. இதில் பிரெஞ்ச் மக்கள் 81%, ஆங்கிலேயர் 9%, இத்தாலியர் 2% ஆகும்.
கியூபெக் - மொன் ரியாலில் ஆறு ஈழத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. அவை, கலை இலக்கிய மன்றம், கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம், தமிழர் ஒளி நிலையம், கியூபெக் சைவ மகாசபை, உலகத் தமிழர் இயக்கம், கனடா தமிழ் கலாச்சாரச் சங்கம் என்பனவாகும்.
4.
பிரெஞ்சுக் கலாச்சாரத் தைப் பாதுகாக்க இத்தகைய சட்டங்கள் மிக அவசியமென பெரும்பான்மை கியூபெக் மக்கள் கருதுகிறர்கள்.
பல நூற்றண் டுகாலமாகவே பிரெஞ்சு, ஆங்கில மோதல்கள், கசப்புணர்வுகள் இருந்துவந்திருக்கிறதெனினும், 1960 க்களிலிருந்து வளர்ந்து வரும் கியூபெக் மாநிலத்தின் தனிநாட்டுக் கோரிக் கைய, மி அதைத் தொடர்ந்த நிகழ் வகளும் கனடியச் சரித்திரத்தின் பதட்டமான பக்கங்களாகும் . 1960 பதுக்களின் பிற்பகுதியில் நாமே JB LD 5 (85 6Too Lom Got ñ5 6ñ. (Maitres chez nous) 6T stip கோஷத்துடன் பிரெஞ்சுத் தேசியவாதம், பிரிவினைவாதமாக வளர ஆரம்பித்தது. அப்போதைய பிரதம மந்திரியான லெஸ்டர் பீ. பேர்ஷன் கொணர்ந்த இரு மொழிக் கலாச்சார அமுலாக் கல் சட்டங்களும் இத் தேசியவாத தி தை மேன்மேலும் வளர்க்கவே உதவியன.
1969 ஆம் ஆணி டு கொணி டு வரப் பட்ட உத்தியோகபூர்வ மொழிச் சட்டம் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளும் கனடா முழுவதும் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்க வேண்டுமென பிரகடனப்படுத்தியது. இதைத் தொடர்ந்து கியூபெக் மாநிலத்தில் தீவிரவாதப் போராட்டக் குழுக்கள் தோன்ற ஆரம்பித்தன.
தீவிரவாதக் குழுவான F.L.Q க யு, பெக விடுதலை முன்னணி 1970 ம் ஆண்டு கியூபெக் கின் அமைச்சரான பியர் ல போட்டினை கடத்தி கொலை செய்ததும், பிரித்தானிய வர்த்தக கமிஷனரான ஜேம்ஸ் க்ரோஸை கடத்தியதும் அப்போதைய பிரதம மந்திரி பியர் டரூடோவை வெகுளச் செய்தன. யுத்தகால சட்டங்களை
பிரகடனப்படுத்தியே கியூபெக் தீவிரவாதிகளை ஒடுக்கினர்
lebC3LT.
தீவிரவாத நடவடிக் கைகள் ஓய்ந்த போதிலும் , கியூபெக் தனிநாடாக வேண்டும் என்ற அரசியல் போராட்டம் ஓயவில்லை. 1976 இல் பிரிவினைவாதக் கட்சியான "பார்டி கியூபெக்கு வா" கியூபெக் மாநில அரசை பெருமி வெறி றிய, டன் கைப் பற்றியது. இதன் தொடர்ச்சியாக கியூபெக் கனடாவின் இணைப்பில் இருந்து பிரிய வேண்டும் என்ற கோசம் கியூபெக் முழுவதும் பலமாக எழுந்தது. பல்வேறு கோணங்களில் அரசியல்
S
Page 5
விவாதங்கள் பிரிவினையையொட்டி ஏற்பட்டன. அரசியல் ஸ் திர மற்றநிலை உருவாகும் தோற்றப்பாடு தோன்ற, பணவீக்கம் போன்ற பொருளாதார ஆட்டங்கள் கியூபெக் மாநிலத் திண் பிரிவினையைக் காரணம் 8; T L9ஏற்படுத்தப்பட்டன. பிரதமர் ட்ரூடோ பிரிவினைக்கு எதிரான பலமான பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பலனுக கியூபெக் பிரிவதை யொட் டி 1 9 80 ஆம் ஆண்டு மே 2 2 எடுக் கப்பட்ட வாக்கெடுப்பில் பெரும் பான்மையோர் கியூபெக் பிரிவதை எதிர்த்து வாக்களித்தனர். பார்டி கியூபெக் குவா தலைவர் ரெனி லவாக் "அடுத்தமுறை." எனச் சொல்லி தனி நாட்டு கோரிக்கையை அப்போதைக்கு நிறுத்தி வைத்தார். அன்றிலிருந்து கனடாவில் கியூபெக் அங்கம் வகிக்கினும் தனிநாட்டு கோரிக்கை நீறுபூத்த நெருப்பாக மாறியது. பிரதிபலிப்பாக பிரெஞ்ச் மொழியில் மட்டும் அமைந்த விளம்பரப் பலகைகளையே கியூபெக் கில் பொருத்த வேண்டும் என்பது போன்ற பல சட்டங்களை கியூபெக் மாநில அரசு பல்வேறு எதிர்ப்புகளையம் பொருட்படுத் தாது நிறைவேற்றியது. மேலும் கல்வி, வேலைவாயப்ப்புக்கள் என்பவற்றில் பிரெஞ்ச் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கனடாவின் அரசியல் சாசன மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காது மறுதலித்தது. கியூபெக் கின் ஆங்கில மொழிபேசும் மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக மனித உரிமைகள் கமிஷனுக்கு முறையிடுமளவிற்கு கியுபெக் அரசின் "மொழிப் பாதுகாப்பு" நடவடிக்கைகள் இன்றுவரை தொடர்கின்றன.
இவ்வகை நடவடிக்கைகள் கியூபெக் கில் தொடரும் அதே சமயத்தில் கனடா மத்திய அரசு கியூபெக்கை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது. பொருளாதார ரீதியில் கியூபெக் கை புறக் கணிக்காத வகையில் பல தொழில் கேந்திரங்கள் கியூபெக் கில் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டன. கியூபெக் கால் நிராகரிக்கப்பட்ட கனடாவின் அரசியல் சாசனத்திற்கு ஒப்புதல் பெறும் வகையில் பிரதம மந்திரி பிரையின் மல் ரோனியம் கனடாவின் பத்து மாநில முதல் வர்களும் 1987 ஏப்ரலில் கூடி கியூபெக்கை ஒரு தனித்துவமான சமூகமாக அங்கீகரிக்கும் வகையில் அமைந்த "மீச்லேக்" ஒப்பந்தத்தை வடிவமைத்தனர். இவ் ஒப்பந்தமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட இயலாதவாறு அரசியல் சாசன விவாதங்கள் தொடர்கின்றன. இதனுல்தான் தற்போது மீண்டும் கியூபெக் தனிநாட்டுக் கோரிக்கை தோன்றித் தொடர்கின்றது.
ஆனந்த் பிரசாத் -
இந்த வாழ்க்கைக்கு இருப்புத்தான் அடிநாதம் நான் சுமந்து திரிகின்ற விளுக்கு றிகளெல்லாம் கடிகார முட்களில் தொங்கிச் சுழல்கிறது.
காலம் பதில் சொல்லும்! காலம் பதில் சொல்லும்! இந்த வாழ்க்கைக்கும் இருப்புத்தான் அடிநாதம்.
விடைகள் கிடைக்காமல் விகாரமாய்ப் போனவர்கள் - விகாரம் தவிர்க்கவென விசாலமாய்ப் பார்த்தவர்கள் - விசாலமாய்ப் பார்த்ததஞல்ை விலாசம் தொலைந்தவர்கள்!
Page 6
நல்ல மனிதரெல்லாம் கேள்விக் குறிகளுக்குள் குறிகிக் குனியாது குடும்பச் சட்டிக்குள் குதிரையோடப் போளுர்ைகள்.
மரணத்தில் வாழ்ந்த சிலர் மெளனத்தில் வாழ்ந்த சிலர் மெளனம் மரணித்து மயக்கத்தில் வாழம் பலர்.
எல்லாப் பொழுதினிலும் இந்த உலகின்
எங்கோ ஒரு மூலையில் உரத்த குரலெடுத்து
எவனே ஒருவன் மனித சுதந்திரத்தை வலியுறுத்திக் கொணர்டேயிருப்பான்!
(சென்ற இதழ் தொடர்ச்சி)
2 0 uᎴ நுாறி ருணே டினர் ஆரம்பத்தில உருவான இலங்கைத் தேசியவாதம், தனது ஆரம்ப தசாப்தங்களிலேயே இனரீதியாப் பிளவுபட ஆரம்பித்தது.
இப்பிளவு, 1870களில்
முதனிமை பெறத் தொடங்கரிய சரிங்கள பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் அனைத்து இலங்கைத் தேசியவாதத்தரில செலவாக்குச் செலுத்தத் தொடங்கரிய அதன் தலையாய போக்காக இநீதரிய வரிரோத, முஸ்லீம் வரிரோதத் தன மை களுட ன வளரத தொடங்கயதால், உருவாகியது.
இந்தியாவில் தோணிரியது போல நாடு முழுவதுமுள்ள சந்தை வாய்ப்புகளை அடிப்படை աՈ 5 5 கொணிட சுதே சரிய கைத்தொழில் முதலானித்துவம் இலங்கையில அமையவரிலலே, பிரதேசமுதனி மைக்குப் போட்டி யிடும் வர்க்க முதலாளித்து வததரிணி தோற்றததரினதும், வளர்ச் சரியினதும் அரசியல் வெளிப்பாடாகவே இலங்கைத் தேசரியவாதத்தரின தோற்றமும், வளர்ச்சியும் அமைந்தன.
ஆரம்பத்தரில் கொழும்பு நகாரிலும் முதனி மைப் பட்ட சுதோசிய வர்த்தக முதலாளித்துவ எழுச்சரியின்போது, மரபு சார்ந்து வரலாற்றுக் காலம் தொட்டு வர்த்தகத்துறையில் செலவாக்குச் செலுத்தவ நீத முஸ்லம் கனர்
முதனி மையான இடத தைப் பெற்றிருந்தனர். இலங்கையின் முக கரிய வர்த்தகத் துறைகள்
பிரிட்டிஷாரதும், இந்தியர்களதும், முனல் லம் கனதும் கை கனாரில இருந்தன.
19ம் நுாற்றணி டிணி பயிற் பகுதிகளில் புதரிதாக உருவாகிய வர்த தக முதலானாகனாரில பெரும்பங்கினர், சிங்களவர்களாக அமைந்தனர். இக்காலகட்டத்தில் கலவி சார்ந்த மேலோர்களாகக் கொழும்பில் உயர் தொழில்களில் கு வ? ந த யாழ்ப்பாணத் தமிழர்களும், கொழும்பு சார்ந்து வர்தீத கதி துறையில ஈடுபட ஆரம்பித்தனர்.
எழுச் சரியறும் சிங்கன வர்த்தக முதலானித்துவம் சிங்கள பெளத த மறு மலா ச ச? இயக்கங்கள் ரூடாகத் தமது
Page 7
வா த தக ந ல ன க 3ள முதனிமைப்படுத்த முனே நீத ஆரம்பகாலத்திலிருந்தே, சிங்கள
பெளத த աo g/ Lo do n & &Դ இயக்கத்தரில கத்தோலரிக்க வயிரோத, முஸ்லம் விரோத,
இந்திய விரோதக் குளுறம்சங்களை அடையாளம் காணுதல் முடியும். பரிாரிட்டிஷ ஆட் சரியின் கீழ் இநீதரியர்களுடனும், முஸ்லிம் களுடனும் வர்த்தக நலன்களு க்காகப் போட்டியிட்ட சிங்கள வர்த்தக முதலாளித்துவத்தரிணி சமய, கலாசி சார eyaloroflusloot பிதாவான அநாகரீக தர்மபால Anaagrika Dharm pala) anauhta567 1900 முதல தசாப்தங்களில் இருந்தே தனது பேச சுக எபிலு ம ாழுத துக களிலும் இந்திய வயிரோத, முஸ் லம் வயிரோதப் 6 Lu T & 6ooo &5 வெளிப் படுததபி வந்துள்ளனர்.
இக் காலகட்டங்களில, 6) & ո (լք Լ6 ւմ, Lo mi p5 as nt? 6oT வளர்ச்சியுடன் அங்கு உருவாக வ ந த யாழ ப பானத து மேலோர் கனதும் வாத தக முதலாளிகளினதும் குழாம், தம்மை ஒத்த வர்க்ககுளுறம் சங்களை கொணடிருந்த சிங்கள பெனாத தத 5 36ծ 60) 10 ա. ւ- 6ծi இணே நீ து முஸ்லிம்களையும் இந்தியத் தமிழர்களையும் காட்டிக் கொடு த தேனும் தமது அபிலாசைகளை நிறைவு செய்யும் நோக்கங்களே வெளிப்படுத்தரி வநீதது.
சென்ற நுாற்றணி டினி பிற்பகுதியிலும் இந்நுாற்றுண்டின் ஆரம்பத்தரிலுமாக இலங்கைத் தேசரியவாதத்தரிணி தொடக்கக் கட்டத்திலேயே, இலங்கை வர்த்தக
முதலானாரித்துவத்தரின இன ரீதியான உள் போட்டிகள் தேசிய அரசியலில் புலரத் தொடங்கின.
இக்காலத்தில் கொழும்பு, கணி டி நகர்களில் கூர்மை யடைந்து வந்த முஸ்லீம் விரோத உணர்வும், அதன் வெளிப்பாடான 1915 ம் ஆண்டினர் சிங்கள முஸ் எலீம் கலவரமும், இப் பின்னணியிலே புரிந்து கொள்ளப் படுதல் வேண்டும்.
சுதந்தரிரத்தரினி பின்னர் மலேயகத் தமழர் மீதும், இலங்கைத் தமிழர் மீதும் தொடர்ச்சியாக இடம் பொற்ற இனவாத நடவடிக் கைகளில காணப்பட்டது போலவே சிங்கள
பெளத்த வர்த்தக முதலாளி தீதுவம், அதணி அரசரியல வெனாரிப் பாடான சரிங் கனத தேசியவாதமும், 1915 ம் ஆணிடு Qyn anv anf* Lð கலவரத தபின" பரின னன?யிலும் தலைமைப் பாத்திரம் வகித்தன!
(ιρ αν ηλιό மக கனது
தலைமை கொழும்புசார் வர்த்தக முதலானரித்துவத்தரிணி குறுகய நலணி கனே முதன்மைப்படுத்தும் போக்கைக் கொணடதாகவே ாப்போதும் இருந்து வந்துள்ளது. கொழும் பபில நபிகழ நத பொருளாதார வாய்ப்புக்களுக்கான தமழ் முஸ் ஸ்ரீம் வர்த்தக முதலானித்துவ போட்டிகளும், அதணி அரசியலும் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பரினவுகனே, இந் நூற்றணி டினி ve J Luð Lu &ë astan ri s 6Tr76on Gu வலுவடையச் செய்தது.
பின்னர், இன அரசியலில் suolupf விரோதப் போக்கை சரிங்கள பெளத்த அரசுகள்
1 ()
மேற்கொணட போது, முஸ்லீம் தலைமையின் ஒரு பகுதி, முன்னர் தமிழரது கொழும்புசார் தலைமை வரிளையாடிய குதான அரசியல் விளையாட்டைத் தாமும் விளையாடத் தொடங்கியது.
தமிழர்களின் முதலாளி த்துவத் தலைமையும், சிங்களவரின் முதலாளித்துவத் தலைமையும், 1950 களில் கரிராமங்கள் சார்ந்து பரவலாகபியத?ல தம் முனர் பரினவ, பட்டன. முஸ்லீம்களது முதலாளித்துவத் தலைமைகள் கொமம் பல 60) Լ0 աւ: Լ1ւ` 6ւஇருந்ததிகுல இக்காலகட்டத்தில் -Թ գ ւմ ւ 60 ւ- அர சரியறி பிளவுகளுக்கு ஆளாகவிலலை.
முஸ்லீம்களின் தலைமை தமது சொநீத மக்களினி பலத்தரில் தம்மை ஸ்தாபித்துக் கொள்வதற்குப் பதிலாக, ஐக்கிய தேசரியக் கட் சரி, சரிறரிவங்கா சுதந்திரக் கட்சி என பிளவு பட்ட சிங்கள பெளத்த தேசரியவாத அரசரியல கட்சரிகனாரினர் பின் செலவதணி முலம் தமது சொந்த நலன்களைப் பேணமுற்பட்டது. 1915 ம் ஆணி டில தமிழர் தலேமை முஸ் ஸ்ரீமர் கனோக கொடுத்ததைப் போல, 1946 லும்
சொந த நலன்களுக்காகக் கொழும்பில் மையப்பட்ட தமிழ்க் காங்கரால் கட் சரி, இநீதரியத் தம?ழா கனோக és IT L lig és கொடுத் தமையால 2. 60) - 6, பட்டதல தம?ழர்க கட் சரி உருவாகியது.
ச?க க எா ப GLInflat வாதததறி கும் , தம?ழரது பபிரதேசங்களில இடம்பெறும்
சிங்கனக் குடியேற்றங்களுக்கும் ாதரிரான பரவாலான தமிழ்
1 1
& II ւ լգ ճ -
மக் களது அபலா ைசக ளேப் பிரதிநிதித்துவப்படுத்திய
தமிழரசுக் கட்சி கழக்கு மாகாணத்து முஸ்லீம் மக்களது ஆதரவைப் பெற்று தமிழ் பேசும் மக்களது ஐக் கரியத்தைப் பேண முயற்சிகள் எடுத்தது. எனினும் தமிழர் முஸ்லீம்கள் மத்தரியில ந?ல வ? álu ( Ló பிளவுகளை வரலாற்றுப் பொருள்முதலவாத அட்ைபடையில் புரிந்து கொள்ளும் அற?வாற்றலும் , வரலாற்று ரீதரியான பிளவுகளேக் குறுகரிய தமிழ் தேசியவாத நலணிகளுக்கு வரிரோதமாக சென்று தீர்த்து ைவக கு ம அர்ப்பணிப்பும் தமிழரசாரிடம் காணப்படவில்லை,
в) дват и ச முகங் களு க கெதராக ச?ங் க எத தேசியவாதிகளுக்கும் அவர்களது அரசுகளுக்கும் துணே போகும்
குதா ட ட த தை "அரசியல் த நீதரிரோபாயமாக" கொள்ளும் தறி கொலே ப போக கை
சுதந்தரிரத்தரின் பின்னர் தமிழர் தலைமைகளிடமிருந்து முஸ்லீம்
த லே ைம க எ சுவீகரித்துக் 6as Tao 67.
Cyp 6nv 6mfʼud தலைவர்கள்
கொழும்புக்கு வெளியில் தமது பாரம் பாரியக் கபிராமங்களில, பபிரதேசங்க எரிலும் ճաn (lg Լծ முனல் லம் மக்கள் மத்தரியில பரவலாக, பரந்துபட்ட முஸ்லிம் மக் களது 5 and øof 45 SM5 és CS Li பொறுப்பாக இயங்காதமையால தமது சொந்த நலணிகளுக்குப் பரந்துபட்ட முஸ்லிம் மக்களது சமுக பரிரதேச நலன்களைச் சரி க கள ப பேரினவாதக் கட்சிகளான ஜக்கரியக் தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்தரிக் கட்சி
Page 8
அரசுகளுக்குப் பலரியிடும் அளவுக்குத் துணியவும், தாழ்ந்து
போக வம் கூடியவர் களாக அமைந்தனர்.
1949 ól) தம?ழரசுக
கட்சியின் தோற்றத்துடன் கிழக்கு மாகாணத்தில தமிழ், முஸ்லிம் மக்களிடையிலான ஜக் கரியத் தைக் கட்டி எழுப்புவதற்கான 3 Լ0 ժծ Լ0 ւ ւ- முயறி சரி க எ மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி அக்கியத்துக்கான முயற்சரிகள் வெற்றி பெற்றிருக் (5 6 Լ0 աn 60 ժw , கழக கு மாகாணத த?ல நுாறி லுக கணக்கான சதுர மைல் பரப்புள்ள முஸ்லிம் மக்களதும் பாரம்பரியப் பபிரதேசங்களே மாறயிமாறப் பதவியேற்ற ஐக்கரிய தேசியக் கட்சி சிறீலங்கா சுதந்திரக் கடசி அரசுகளின் திட்மரிட்ட குடியேற்ற நடவடிக் கைகளில இரு நீது பாதுகாத்தரிருத்தல சாத்தியப்பட் டிருக்கலாம்.
தம?ழரசுக் As solusloot நரியமனம் பெற்றோ அல்லது ஆதரவு பெற்றே, நாடாளுமன்றத் தேர்ால களில வெற்றி பெற்ற கரிழக்கு மாகாண முஸ்லம் தலைவர்கள் பலரும், பிணினர் அவ்வப்போது ஆளும் கட்சிகளாக இரு நீத ஐக் கரின் தேசரியக் கட்சிக்கோ, அலலது சிறீலங்கா சுதந்தரிரக் கட்சரிக்கோ தாவத் 6.5IILIRIalomit,
இத்தகைய ஆளும் கட்சித் தாவுதலகளுக்குத் தரகர் வேலை செய்து, தமது நலணிக ளேப் பாது காத து கி கொணிடது கொழும்புசார் முஸ்லிம் வர்த்தக முதலாளித்துவம்,
2
மத்தரியதர வர்க்கத்தரினி கணிசமான வளர்ச்சியோ, ஆலைத்
தொழிலாளர்களின் உருவாக்கமோ அற்றிருந்த கரிழக்கு மாகாண முஸ்லிம் மக்களது சமுக, பொருளாதாரப் பின்னணியில், விரல வரிட்டு எணி னக் கூடிய பெரு நல உடைமையாளர்களது மத்தரியில் இரு நீது உருவான கரிழக்கு மாகாண முஸ்லம் தலைமை, தனி னரிச் சைப்படி எதிர்விமர்சனங்களின்றி கட்சித் தாவல கன?ற ல Ո" (2) ւս ւ- 5 ծռ լգ ա 5 n & இரு நி த மை , ஆச்சரியப்படக் கூடிய ஒன்றலல. இவா க எ து கட சபித தாவல களுக்குத் தரகு வேலே செய்யவும், சரித்தாந்த ரீதரியான நரியாயப்படுத்தல களே முன் வைக்கவும், கொழும்பு சார் முஸ் லம் க எா?ன வர்ததக முதலாளித்துவமும், அவர்களு கிகு சி சேவை செயத கல வரிமாணிகளும் எப்போதும் தயராகவே இருந்தனர்.
6 Լ0 (ծ L tց planaoloasa IT வ?கு ஞான Լք n ճն Լ0 n & ஆராய்ந்தறிந்து தமிழர்களதும், (ya anv' and ? Lo' மக்களதும் ஐக கரியத துக கான நடை முறைகளை வகுத்துக் கொள்ளும் Jey T &Fluu ondo og st 60T (6 Lo mT , அர்ப்பணிப் போ அற்றரிரு நித தமிழரசுக் கட் சரியும் தனது du fl é5 45 é5 குளுறம்சங்களுக்கு அமைய, முனல் லம் மக்கள் அரசியலில் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்ற அவநம்பிக்கை யையும், இதன் அடிப்படையில எழுந்த முஸ்லம் விரோதப் போக்கையும் வெளிப்படுத்தியது.
உண்மையில இப்போக்கு 1961 ம் ஆண்டில தமிழ் பேசும் மக்கள் வெகுஜன அடிப்டையில் *7 Asi 6 67 Lj பேரினவாதத்துக்கு ாதிராக நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டததை சரிமாவோ பணி டாரநாயக் காவரினி அரசு, இராணுவத தை அனுப் பரி காட்டுமிராண்டித்தனமாக முறியடி தி த L'60f 607 it
அவநம்பிக்கை நிறைந்த குழலில் முதன்மை பெறத்தொடங்கியது.
1961 ஏப்பரல் 17 ம் திகதி சசிறீமாவோ பணி டாரநாயாக்கா அரசரின் அரச பயங்கரவாதத்தால்
தமழி (6 Lu ésff Lô மக்களது சத்தரியாக் கரிரகப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.
"பரிறந்துவிட்ட மனிதனி இறப்பது ஒரு முறைதான். அதை நம் இனத்தரின எழுச்சரிக்குப் Լյ ա 607 Ll (B) Լ0 வழபியபில பயன படு த துவ தே ந ம
3
ந?ல வரிய
தம?ழரசுத்
இனத்துக்குப் புரியும் சசிறந்த பணி" தடுப்புக் காவலில் நாம் புதுமைலோலன்) என எழுதியும் 6ւյ&Պա, Լծ வநீத Lo 6of opff ாருக்கலம் பரிட்டியைச் சேர்ந்த கே.எஸ்.ஏ. கபூர், தழரிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகளுள் ஒருவராக அமைந்த கல முனை மசூர் மெளலாற என்பவர்கள் கைதாகி பளு கொடை முகாமில
த லே வர்களுடனர் சிறையிடப்பட்டிருந்தார். இருந்தும் வ°ட டு க as n au and and வைக் கப்பட்டிரு நீத தமிழரசு
கட சரியபின கல மு 3ன நாடாளு மன ற உறுப்பினர் 6T Lô , af°,-9H &s Lo l : 13, 0 7, 196 1 6ny
தமிழரசுக் கட்சியில் இருந்து விலகரி சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசுடன் சேர்ந்து கொண்டமையே தமிழரசாருக்கு முக கரியமா னதாகத் தெரிந்தது.
சத்தரியாக்கரிரகப் போராட்
Page 9
டத்தில் வடமாகாணத்திலும் சரி, கரிழக்கு மாகாணத்தரிலும் சாரி மனப்பூர்வமாகப் பங்குபற்றிய சாதாரண முஸ்லீம் மக்களையோ பளு கொடை இராணுவச்சிறைக்கு ჭნ L0 (ყი L - 607 கைதிகளாகத் தொடா ந து வ ந த முஸ்லிம்களேயோ முதன்மைப் பதெ துவதற்கு பத?லாக, இப்பிரதேசங்களின பூர் ஷ"வா ζιρ αν ου 1ιρ தலைமைகளின் போக்கையே தமிழரசுக் கட்சியின் அணி றையே குட் டி பூர்ஷ7வா, பூர்ஷ"வாத் தலைவர்கள் கருத்தில் 65Taotloolt,
இந்த அவநம் பரிக்கை ந?றை நீத கால கட்டத தை சாதாரணமாக்கரிக் கொழும்புசார் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக முஸ்லிம் மக்களின் பிரதேசங் கனாரில சரிங் கன பெளத்தக் குடியேறிறங்களே நரிறுவுவது இலகுவாகியது. எனினும் 1965ல தமிழரசுக் கட் சரி ஐ. தே. க அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்
6 Lu F Lð Lo és 65 SM5 & CE இதே து ரோக த ைத செய்தது என ப ைதய, மர் ) Qyp onj ano? Lld
தலைவர்கள் மட்டுமலல பலவேறு தமிழத் தலைவர்களும் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கரிரஸ் கட்சி சார்பரில வெற்றி பெற்றபின் மேற்படி கட்சரிகளில இருந்து வரிலகரி, சரிங் கன பெனாதத போரின வாத அரசுகளுட னி சேர்ந்துள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடுதல் இயலாது.
இன்று முஸ்லிம் மக்களது பல வேறு பரிரதேசங்கனாரிலும் பாரம் பாரியக் கரிராமங்களிலும் கல்வியும் மத்திய தர வாக்கமும் பரவலாக வளர்ச் சரியடைந்து
வரு கரிற ஒரு கால கட்டமாக அமைந்துள்ளது. இதறல் சிங்கள பெனாத்த போரினவாதத்தரிற்கும், அதன?ட ம ச ர னற கத? அ டை நீ துனர் எா கொழும்புசார் ζιρ ηυ συιό த லே மை களதும் அரசரியல வசூர் சனைகளுக்கு எதிராக பரந்து பட்ட முஸ்லிம் மக்களது குரல, குறிப்பாக இளைஞர்களது குரல, இலங்கைத் தீவினி நாலாபுறத்தரிலிருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதகுல தமிழ் முஸ்லிம் மக்களது ஐக்கரியத்தைப் பலமாக ஓர் அதீதரிவாரத் தரிஸ் கட்டி எழுப்புவதற்கு முன்னர் எப்போதும் கானப் படாத ճն n ա ւ: L 5 671 நரிறை நீத ஒரு வரலாற்றுக் காலகட்டமாகவும், இனி றைய காலகட்டம் அமைகிறது.
இத்தைகையதொரு தருண தீதரில் நரினேவு கூரத்த்க க நரிகழ்ச்சிகள் எமது வரலாற்றில அறவே இஸ்லாமல போய் வபிட வ?ல 3ல மிான பது ம மகிழ்ச்சிக்குரியதாகும்.
σε Κι ας σπιρ ш0 L Ф) шд சட்டத்துக்கு எதிரான கரின்ார்ச்சியும் இன உணர்வும் ஓங்கரியிருந்த 1955ம் ஆண்டில் யாழ்ப்பாண நகர தமிழ் வர்த்தக முதலாளிகளும், அவர்களுக்குச் சேவை செய்யும் கற்றறிந்த தமிழ் மேலோர்களும் தமிழரசுக் கட்சியின் தலைமை யைத், தமது கட்டுப்பாட்டுக்குள் கொணிடுவந்தனர். இத்தகைய சீரழிவிற்கு ஆட்பட்ட தமிழரசுக் கட்சியின் கண்களில் கொழும்பு வாழ் முஸ்லம் கணினி வர்த்தக முதலாளித் துவ தலைமையும், அதன கல வரிமான களும் பேரினவாத சிறீலங்கா சுதந்திரக்
1 4
கட்சிக்கு வழங்கரிய ஆதரவே,
பொருட்டாகத் தெரிந்தது.
இப்படியாக தமிழ் முஸ்லிம்
உயர் வரிக்கங்களது போட்டிகளும்
ւէ ծ ժw ձծ &ն մ , சாதாரணத் தமிழர்களதும், முஸ்லிம்களதும் த சில கால சுமத்தப்பட்டன. "(o any ano?ó as 3øTT Jey sy sFluu amo? an நம்பமுடியாது." பிாணிற கருத்து
தமிழர்களிடையிலும், "தமிழர்கன் அரசரியலில் நம்பமுடியாது." என்ற கருந்து முஸ்லிம்ககளிடத்திலும் பரவாலா கரிய கால கட்டமும் இதுவேயாகும்.
இதனி பின்னர்,தமிழரசுக் கட்சியோ அலலது தமிழரசுக் கட் சரியை அடியொற்றி வந்த ஏனேய இயக்கங்களோ, தமிழ் முஸ்லிம் மக்களது ஐக்கியத்தில் குறிப்பிடத்தக்க கரிசனையைக் காட்டவிலலை.
1956ல இடம் பெற்ற நாடாளுமனிறதி தோர் தலபில கல மு 3ன, பொத து வயில
தொகுதரிகளில தமிழரசுக்கட்சி Gay L. LIIT 67t és 677 fT607. á7 LÓ. 4T (n) . காரியப்பரும், எம்,ாம், முஸ்தப்பா வும் வெற்றி பெற்றனர். 1960 ல கலமுனேத் தொகுதியில் எம்.சி அகமதுவும், 1965ல முதுTர்
தொகுதியில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களான M.C. அகமதுவும், 1965aid yogunit 65mégglusland M.E.H.
Cup as LOL -el ovՊա, Լծ 5ւժlւՁՄ57 வேட் பானர் களாக வெற்ற? பெற்றனர், வெற்றி பெற்றதனர்
பின்னர் தமிழரசுக் கட்சியிலிரு நீ து வயில கரிய இவர் க எர் துரதிஷ்டவசமாக சிங்கன் பெளத்த பேரினவாத அரசுகளுடன் சேர்ந்து கொண்டனர். இதறல சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு பபிதாவாக ᎧᎮ Ꮳi5 ζιρ (ην συιό ஏகமனதாகத் தெரிவு செய்யப் Lu L ' Li Totto, O 7. O 1. 1955 any நகர பிதாவாகத் தெரிவு செய்யப்பட்ட காத? M.M. "நாணி மதத்தரில முஸ்லிமாயிருப்பினும் இனத்தில் தமிழன் "ஈழகேசரி, 09. 01, 1955) என அறிக்கை வெளியிட்டார்.
இவரது வெற்றிக்கு தமிழ்த் தேசரியவாதரிகளும், மு.கார்த்தி கேசன் தலைமையில இடதுசாரி களும், ஈழகேசரி ஸ்தாபனத்தரி னரும் ஐக்கரியப்பட்டு உழைத்தனர் ாணி பதுவும் மகரிழ்ச் சரியுடன நரினைவு கூறத்தக்க வரலாற்றின் உதாரணமாகும்,
தொடரும்)
கவிஞர்கள் ஒன்று கூடி களம் ஒன்று அமைத்து கடவுளில் இருந்து 85/Tшршр ба/60pЛш!шр கட்டப்பொம்மனிலிருந்து காக்கை வன்னியன் வரையும் கதைத்து முடித்தனர் காற் சட்டையை கறையான்அரிக்கும்வரை
இனியன்
1 S
Page 10
சுவரொட்டி 1:
சுவரொட்டி2 :
சுவரொட்டி :
சுவரொட்டி2:
சுவரொட்டி1:
சுவரொட்டி2:
சுவரொட்டி 1:
சுவரொட்டி2:
சுவரொட்டி1
இன்றைய ஈழத்து சுவர்கள் என்ன இலங்கை பூராவும் நாங்கள்தான் மக்களை விட அதிகமாக நடமாடுகின்றுேம்.
இன்றைக்காவது அந்த குறுகிய நிலையில் இருந்து விடுபட்டு இலங்கை முழுவதும் பற்றிச் சிந்திக்கின்றுேம்.
நான் இப்போது உன்னுடன் விவாதம் புரிவதற்கு செய்தி கூறவில்லை. எல்லா இடங்களிலும் காட்டுத் தர்பார் நடக்கின்றது.
அதஞல்தான் பரவலாக நம்மைப் போன்றவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். s
அதைவிடு என்ன பக்கத்து வீட்டில் ஒரு குரல் இரவு பகலாய் அழுகின்றது.
அது பெரிய சோகம்- அந்த வீட்டுப் பெடியன் அந்நிய இராணுவத்திற்கு எதிராக நின்றவன், துரோகி என்று அவனை சுட்டுப்போட்டாங்கள் அதுதான்.
நீ அவனை எனக்கு அறிமுகம் செய்யவில்லையே!
அந்த சந்தியில என்னுடைய சிலைக்கு பக்கத்தில் இருக்கின்ற குடியிருப்புகளில் வைத்துக் காட்டினனான் என்று நினைக்கின்றேன்.
உன்னுடைய சிலை எப்போதே உடைச் சாச்சே!
1 (6
சுவரொட்டி2:
சுவரொட்டி1:
சுவரொட்டி2:
சுவரொட்டி3:
சுவரொட்டி 1:
சுவரொட்டி2:
சுவரொட்டி3:
சுவரொட்டி2:
சுவரொட்டி1
சுவரொட்டி2:
சுவரொட்டி3:
சுவரொட்டி2:
சுவரொட்டி3:
நான் இப்போது சிலையை பற்றி கதைக்க வரவில்லை. அதை வைக்கவும் சொல்லவுமில்லை. எங்கே உனக்கு அறிமுகம் செய்தது பற்றி சொல்லவந்தேன்.
பொறு வான் ஒன்று வருகிறது.
என்ன எமது பிரதேசங்களில் (சுவர்களில்) திட்டமிட்ட குடியேற்றம் நடைபெறுகின்றது.
ஏதாவது அரசியல் வாக்குறுதியாக இருக்கும்.
என்ன கொடுமை. அதில் பன்னிரெண்டு மானிடம் நிறைந்திருந்தது. அதை கூண்டோடு அழிக்கின்றங்கள்.
நல்ல காலம் நாங்கள் தப்பித்தோம்.
உன்குல்ை எங்களுக்கு ஏதாவது சலுகையே
தெரியவில்லை. அதில்லை எவனோ மழைக்கு ஒதுங்கியவன் மேல் இருந்து கீழ் வரை தன் நேரத்தை மினக்கெடுத்தியிருக்கிறன்.
ஏன் இந்த மாதிரி எல்லாம் செய்கின்றாங்கள்?
இவை எல்லாம் எம் மக்களின் பார்வையில் இருந்தால் இவர்களின் நகர்வுகள் பாதிக்கும்.
இவங்களுக்கு எங்கே தெரியப்போகின்றது எங்களை போன்ற மானிடங்கள் மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கும் என்பதை.
சத்தம் போடாதே. மக்களுக்குள் நாம் உறைந்திருக்கின்றோம் என்றுகேள்விப்பட்டால் அவனவன் சனத்தை சுடப்போகிறங்கள்.
யாரோ புதிதாக நமது குடியிருப்புக்களில்!??
血7
Page 11
EF, SIAJ TIL L4. I : fant II CEL IT ū I_IIT t U (LUITLO,
சு பேரொட்டி2: ஓர் பெண் போாாளி.
சுவரொட்டி 1: நீ கதை.
சு :ேரொட்டி2: எங்கள்ை என்ன பேச்சு வார் த்ங்கதக்க எண் Աl வைத்திருக்கிகள் ії, њ:ыі т.
சுவரொட்டி 1: :ынт ііП தழப் புகிறவங்களை t: ճն Այl 5T hiki, ...!
ச. பேரொட்டி2: சகோதரிக்க என்ன நிகழ்ந்தது?
சுவரொட்டி 4: அண்ணிய இரத்துவத்திற்கு எதிாாசு போரTடி ஒரு
Dll( ) L-liiiiii.
ச. வரோட்டி 4: நீங்கள் வந்துதடியேறி கனகாலமோ .?
նiւն | Ita.??
சுவரொட்டி2 நாங்கள் இருவரும் எதிர் எதிராக
சகோதாபுத்தத்தில் நிர்ப்பந்திக்கப்பட்டதால்,
சுவரொட்டி 4: இன்றைக்க உங்களுக்குள் எற்றத்தாழ்வுகள்
35 f„i)2äñ1 L_u:T?
خشبکہ 28ھی لگیعنEr بلa څــلrه ايماگ ته ورته تمت مع هي جانب دو» نام خم دf =_h కాగా ઉપnઝ૧ - چنم(معالجہ మu Eyn కు - ଶ୍ମ ଓଁs یےr; hEذہلال نہی
த்ெது படிதல் مادلاتا ہھا ہوئے نیlھانا حامی ہ 4ی ذه نمHC ) فیله اع ۲-۱g (كولوجي نيك من نجع نملك رضعات r1 و NgLచ్ ఓగి సాn ) r هيه
ALLLAqA AA ABAAS ALeiA TTTMeLAAS AAAAA Ag AAAAS 。H5ー جمع خه نه ؟ و 6 ن}محFa یا با n بعدی ساخته tory cश है-त sि نه به هیچ خبع , SI ہیلتھ حد ?tذا جيف له ت محد نہ لکھ , ۔ انکوحہ لکھی ہو تے دیجہ نکتہ(ہلاقے مانده می خیم اع a دهه- ش با
址萤
GF: GJITILL I : நாங்கள் இன்று மானிடங்கள்
அப்படி என்ரல் 1ங்கள் பிரதேசங்ககளில் அகிம் சைபில் அண்ணியத்தை எதிரத்த அள்: இன்று தெய்வமாகவும் சமத்துவத்தனதt|ம் சகோதரத்துவத்தையும் நேசித்து நடு வீதியில் துப்பாக்கி தண்டிற்கு இரைபாக்கப்பட்ட நம் சகோதரி மக்களின் பார்வையின் இருந்து மக்ராக்கப்பட்டிருக்கி என்று 1.
இதறகாக தொடங்கப்பட்ட புத்தகத்தில் இவர்கள் தொடக்கமும் அல்கி, மாறாக முடிவும் அல்ல - ஏற்கனவே நிறையப் பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
Fir ČLJČANJ || ' | Q | :
சு பேரொட்டி4: உது :- வின் மை ஓர் உதாரனத்திற்கு அந்த சம்பவத்தை சுடறினேன்.
சு பேரொட்டி2: மனிதத்தை நேசிக்கும் மனித உறைவி ப்களில்
நம் ம7 இடங்கள் இன்றும் பாரளிக் சுவிஸ் $31.
சுவரொட்டி 2, சுவரொட்டி3, சுவரொட்:41, சுவரொட்டி 4:
விதத்தை தேசிக்கும் மinத உறைவிடங்களில் நம் மானி Iங்கள் இன்னும் மாணிக்கவில் பல
புறநிலை யதார்த்த நோக்கினடிப்படையில் உண்மை மீதான வேட்கை, விமர்சனரீதியான நேர்மையான நிலப்பாட்டை வெளிக்கொணர்தல் போன்றவை எமது சமூகத்திற்கு இன்று தேவையானவை
மட்டுமல்ல அது எம்மில் பலரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எமது சமூகம் அழிவில்
இருந்து தப்பிப்பிழைப்பதற்கு நாம் இந்த நிலைப்பாட்டை எடுப்பது இன்றியமையாததாகிறது."
- ராஜனி திரானகம
Page 12
Loitiasud 14.
இரவு மணி பணினிரணர் டைத் தாணி டிவயிட்ட போது து.ாரமாக ஒரு வாகனம் வந்து நிறுத்திய ஓசை கேட்டது. தூக்கக் கலக்கத்தரில சோர்ந்து போயி ருந்த நாம் உசாரடைந்தோம்.
நாம் சந்தேகப்பட்டபடி "அவர் கனர் " எம் ைமத தேடி வநீதரிரு நீ தாஸ் அவர்களினி
கையில் சிக்காமல் தப்பியோடத் தயாராகரிருேம், அலை சரில
நரிமிடங்கள் கரைந்து போயின. நாம் எதிர்பார்த்தபடி அவர்களின் ஆரவாரச் சந்தடிகள் எதுவும் எழவில்லை. இதகுல வந்தவர்கள் யார்? என்ற சந்தேகம் எமக்கு
எழுந்தது. கரிராமத்தரில் பாதுகா ப்பை நாடி எமது நண்பர்கள்
யாரேனும் தாணி வநீதரிருக்க? ருர் கனோ ாணிற a3 ա (ԼՔ Լ0 ஏற்பட்டது.
நிலைமையை அவதானித்து வர பாலாவை அனுப்பிருேறம், மரிகவம் எச்சாரிக் கையோடு சென்றணி. பாலா சென்று சிறிது நேரத்தில் "தட தட" என்று ஒடும் சத்தமும் "பரிடி பரிடி" என்ற சுக்குரல்களுடன் சிலர் துரத்தும் சத தக களும் கே ட டது. "அவர்கள் "தாணி வந்தரிருக் கரி ருர்கள் என்று எமக்குத் தெரிந்து விட்டது.
இன? அவ வரிடத தரில இருப்பது ஆபத்து என்று சிந்திக்க முன்னரே நாம் நாலவரும் சிதறி ஒடத் தொடங்கிறேம்.
நான் பக்கத்து வனவுக்குள் ஓடி, களுவை வேலிகளுக்கு இடையாக ஏறரி வழு நீ து ஒடினேன். அப்போதுதான் நாணி அணிந்திருந்த சேட் வெள்னையாக இருந்ததை அவதானித்தேன். இது இரவு நேரத்தரில் அடையாளம் காட்டி கொடுத்து விடும் இரவு நேரத்துக்கென கறுப்பு நிறமே பாதுகாப்பானது. voléJ 62160 f இதுபற்ற சரிநீதரிக் கவரில் லே, ஒடிக்கொண்டிருக்கும் போதுதாணி அவதானித்தேன். ஒடிக் கொண்டே "சேட் டை "க கழற்ற ஒரு
செழியன்
2@
குடிசையின் கூரைக்குள் செருக
வயிடுவதற்காக ஒரு கனம் நரின்றபோது நரிலேமையை சற்று அவதானித்தேன்.
"அவர்களின்" ஆரவாரச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. எம்மை பிணி தொடர்ந்து துரத்த வருவதைப் போலவும் இருந்தது. ாமது ஆராவாரத்தில மனிதர்கள் வயிழத்துக் கொண்டார்களோ ாணினவோ கரிராமத்து நாய்களெ லலாம் விழித்துக் கொணி டு கூட்டாக வம் , தனரியாக வம் குரைக்கத் தொடங்களின. இச் சநீதர்ப்பத் தரிஸ் தொடர் நீ து ஓடுவதைவிட ஒரு ட்டுக்குனர் புகுந்து அந்த வீட்டுக்காரர்களில் ஒரு வகுப் படுத்து வரிடுவது புத்தரிசாலித்தனமாய் எனக்குப் பட்டது.எனது யோசனையையிட்டு நானே என னே பாராட் டிக் 0 & m doot 6) நான நபினர் று கொண்டிருந்த முற்றத்துக்குரிய வீட்டை அணுகனேன். சந்தடிச் சத்தங்களால் படலையைத் திறந்து போர்வையை போர்த்தரி துர்க்க கலக்கத்துடன் ஒரு பெணமணி முற்றத்துக்கு வந்தார். அநீத நேரத தபில ஒரு அறி ப மகிழ்ச்சியுடன் "அக்கா அவர்கள் ான 3னத் துரத துகளிறர் கனர், தொடர்ந்தும் ஒடிசூறல் பிடிபட்டு போய் விடுவேனி.எனவே உங்கள் வீட்டில் கொஞ்ச நேரம் படுத்து நரித்தரிரை போல இருக்கரிறேன். பிறகு. " நாணி முடிக்கவிலலை. மிரட்சியுற்ற அந்த பெண மணி முடியாது என தலேயைப் பல தடவைகள் ஆட்டிகுறர். தொடர்ந்து வரிவாதரிப்பதற்கோ, வயினங்க வைக்க வோ, அனுதாபதி தை தரிரட்டுவதற்கோ உரிய நேரமது
ώμου συ. CԼՔ Լգ ԼԱ Ո Ցl 6T 60|I தலையாட்டியதுமே மறுபடி நாணி ஒடத் தொடங்கரினேன், வேலிக ளேயும் கரிணறுகளையும் தாணர்டி நாணி ஒடிய போது எனக்கு முன்பாக பரதனும் எமக்கு செய்தி தந்த அந்தப் ப்திய நணபரும் ஒடிக்கொண்டிருந்தனர்.
ஒரு வேலி ஒன்றுக்குள் புகுந்து செல்ல முடியாமலும், ஏறியும் செலஸ் முடியாமலும் அவர்கள் தடுமாறிக் கொண்டி ருந்த போது அவர்களே நாணி அணமித்துவிட்டேன்."பரதா இதரில் நன்று நேரத்தை வீனக் காதே. வேறு பக்கமாகப் போ! என்று கூறியபடி அவர்களை மறுபக்கமாக இழுத்துக் கொண்டு ஓடினேன. நாம் ஒடிய பாதை நெடுகலும் நாய்கள் குரைத்து சத்தமிட்டன. இப்போ நாம் அந்த கிராமத்தரின் எல்லைக்கு வந்துவிட்டோம்.அங்கு சற்று இரு நீது நரிதானத்து முவரும் நரின்றேம், "கந்தசாமி எங்கே?" எனக் கேட்டேனர். "அவர் இன்குேறர் தரிசையால் பறந்தோடி விட்டதாக "பரதன் கூறிகுறணி.
இணித் தொடர்ந்து ஒட வேணடாம், மிகவும் மெதுவாக பதுங்கரி பாதுகாப்பாக நகர்வோம் எனக் கூறினேனர், அதனேயே பரதனும் ஆமோதரித்தாணி, நாம் ğP tq @og) 6ny அதை நாய் கனே குரைத்துக் காட்டிக் கொடுத்து விடும். எனவே பதுங்கரி நடப்போம் எனப் பரதன் கூறிகுறணி,
நாம் பேசிக்கொண்டிருந்த போது அக்கம் பக்கங்களில் உள்ள வீடுகளில இரு நீது எமது கிராமத்து தலைகள் வெளிவந்தன. "என்ன ஆராவாரம் ஆமிக் காரணி ஏதும் தரிடீரென று வந்து
2 1
Page 13
au" L LIT It as 6 677 m ?" விசாரிப்புகள்,
"அவர்கள்" வந்து விட்ட செய்தியைக் கூறிருேம், பாலா "அவர்களிடம்" பிடிபட்டிருக்கலாம் அலி லது 5ւմ սՊ6 աn tգ ա, Լծ இருக்கலாம். பிடிபட்டு இருந்தால்
என ற
"அவர்களிடம்" இருந்து பாலாவை
வரிடுவிக்க ஏதாவது முயற்சி செய்யும் படி கூறிவரிட்டு சேட் இல்லாமல இருந்த எனக்கு ஒரு கடும் கலரில் சேட்டும் வாங்கரிக் கொண்டு அக்கரிராமத்தை விட்டு வெளியேறிகுேம்.நிலாவொனரி நன்கு படர்ந்து எமக்கு இடையூறு செய்தது. நாம் ஒரு சிறிது துாரம் கரடு முரடான பாதையில
ܐ .. .. -- -܀ ܀ ܫ ܵ, ܫ•
Mჯაჯჯ&»ჭ%ზ . /Q).
సs
செல்லவேண்டியிருந்தது. பின்னர் முள்ளுப் பற்றைகளின் மறைவில் சிறிது துாரம் நட நீ தோம் , வெகு துரத்தரிலிருநீது ஒருவர் பார்த்தால் கூட நிலாவொனரியில யாரோ சிலர் பதுங்கரிச் செல்வதை கணி டுவரிடக் கூடிய அபாயம் இருந்தது. நிலாவைப் பார்த்துக் கூட மனிதர்கள் எரிச்சலடை கணிற நேரங்கள் இருக்கரின்றன. மனதுக்குள் கடுமையாக வசை ԼՄTւգ669ւծ,
தொடரும்,
9 கனடாவின் இலக்கிய முயற்சிகள் கியூபெக் கிலேயே முதலில் ஆரம்பமானதெனலாம். கனடாவின் முதல் தமிழ் சஞ்சிகை "தமிழ் எழில் " எனும் பெயரில் 1983 மாசி மாதம், வீ. ஞானசுந்தரம், ந. முல்லை திலகன், க.குக நேச ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு "தமிழ் ஈழ விடுதலை ஒன்றிய வெளியீடு" என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டது. பின் கியூபெக் ஈழத்தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதும், "தமிழ் எழில் " ஒன்றியத்தின் வெளியீடாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை கியூபெக் கில் பல சஞ்சிகை, பத்திரிகை வெளியீடுகள் தொடர்ந்தவாறு உள்ளன. "தமிழ் எழில்", "தமிழ்ஒளி", இளங்கற்று", "புரட்சிப்பாதை", "பார்வை", "தாகம் ", "தாயகம் ", (ரொரன்டோவிலிருந்து தற்போது வெளிவரும் தாயகம் பத்திரிகை அல்ல)" நேர்மை",
"நாயகன்", "வீணைக்கொடி" என்பன அவையாகும்.
2 2
岳
="J
O) பாதுஜன அபிப் பரி ராயத்தரினி வளர்ச்சியரினி தவிர்க்க முடியாத விளைவே செய்திப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளுமாகும். எந்த ஒரு நாட்டினதும் ஜனநாயக வளர்ச்சியானது, அந்நாட்டின்
பத தரிரிகைகள் ஆற்றும் பணியரினி அளவரிலிருந்து துல லரியமாக தெரிந்து
கொள்ளப்பட முடியும். 19 ஆம் நூற்றண் டில் ஆரம்பமான இலங்கை பத்திரிகைத் துறை இன்று பல பரிமாணங்களுடாக வளர்ந்து வந்துள்ளது. தமிழ் ஆங்கில சிங்கள பத்திரிகைகள் மூன்றையும் ஒரே தட்டில் வைத து ஆராய வது கடின மெனுமளவில் அவை மும் மொழியிலும் தனித்து வமாக வளர்ந்துவிட்டிருகி கின்றன.
இலங்கையின் பத்திரிகை த்துறை 1830களின் ஆரம்பத் தில் ஆங்கில மொழியில் ஆாமீபமாகியது. பிரித்தானிய
மூர்த்தி
லங்கை
பி
i
qSh
T
ויתי
அரசாங்கத் திணி நிர்வாகச் செய தரிகளே வெளியரிடும வகையில் அமைக்கப்பட்ட பிரசுரம் ஒன்றே இலங்கையில் மு த ல பத' த ரபி ைக எனப்படலாம். இப்பிரசுரம் தேசாதிபதி வி. வில் பெட ஹோமீடனி அவர்களால் தொடர்ச்சியாக இரணடு வருடகாலம் நடாத்தப்பட்டது. பினினர் லணர்டனிலிருந்து வெளியான பணிப்புக்கிணங்க, இலங்கை யரில தனியார் வெளியீடுகளை ஊக்கு விக்கும் வகை யரில இப் பரிரசுரம நிறுத்தப்பட்டது.
இலங்கையை மையமாகக் கொணிடு 1834ஆம் ஆணிடு ஆரம்பமான "ஒப்சேவர் அண்ட் கெமர்ஷல் அட்வைஸ்ர்" என்ற பத்திரிகையே இலங்கையின்
சுயாதீனப் பத்திரிகைகளின்
தொடக்கமாக அமைந்தது எனலாம். இதுவே பின்னர் "சிலோனி ஒப்சேவர் " என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதனி முதல் ஆசிரியராக இரு ந த கே , எ லய ட பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்க வேணடும என ற கொள்கை கொணிடவராக
2 3
Page 14
இருந்ததால் அரசு சார்பான செய்திகளே மட்டும் பிரசுரிப் பதாக தனி பத்திரிகையை அமைந்துவிடாது, விளம்பரங் கள், சுதேச செய் தரிகள் என்பவற்றிற்கும் முக்கியதி துவம் கொடுத்தார். மேலும் பிரித்தானியரிணி இலங்கை நிர்வாகத்தை விமர்சிக்கும் கட்டுரைகளேயம் பிரசுரிக்க முனைந்தார்.
இதன் எதிரொலியாக இப்பத்திரிகைக்குப் போட்டிப் பத தாரிகை ஒன றும' தோன்றலாயிற்று. அன்றைய
தேசாதரிபத, மே விலும பல நிர்வாக அலுவலர்களினி ஆ சரிய, ட ன " சரி லோன கிரோனிகல் என்ற புதிய பத தரிகை 1 83 7 (8 to மாதத்தில்ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் அப்பத்திரிகையால்
அதிக நாட்கள் வெளிவர முடியவரில் லே, "சிலோனி க்ரோனிக்கலி " நிறுத்தப்பட
அப்பத்திரிகையின் அச்சியந்தி ரங்களை வாங்கிய எம். ரோஸ் என்பவர் 1838"இல், சிலோனி ஹெரால்ட்" என்றும் பதி தரிரி கையை புதிதாக ஆரம்பித்தார். "சரிலோன பிரித்தானியரின் இலங்கை அரச நிர்வாகத்தை விமர்சிக்கும் போக்கைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்பத்திரிகைகளின் தாக கதி தாலி இலங்கைப் பத்திரிகைத்துறையில் குறிப்பிட த்தக்கதாக அமைந்த பத்திரிகை யான "சிலோனி டைம்ஸ் "
2 4
ஹெரால ட' "
1846 ஜ~லையில் ஆரம்பிக்கப் பட்டது பல்லாணர்டுகளாக வெளியான இப்பதி தரிரிகை பரினினர் "டைம்ஸ் ஒ வி சிலோன் "என்று பெயர்மாற்றம் பெற்றது.
பரிாரித தானிய NU BF நிர்வாக தி தை கடுமையாக வரிமர்சரிக்கு ம போக கலி
கே. எலரியட அவர்களே ஆசிரியராகக் கொணிடு கொழு மீ பரிலிருந்து வெளியான "கொலம் போ ஒப்சோவா" பெரும்பங்கு வகித்தது. பத் தொணிபதாம் நாற்றணி டினி
நடுப் பகு தயரில ஆரம பரி க்கப்பட்ட இப்பதி திரிகை அப்போதைய தேசாதரிப
தியாயிருந்த ரொறிஸ்டனி அறிமுகம் செய்த பல வரி விதிப் பக்களுக்கு எதிரான கருத்துக்களே பிரசுரித்தது. அக் காலப்பகுதியில் ஐரோப் பாவில் (பிரான்ஸ்) ஏற்பட்ட புரட்சி மயப்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்களே ஏற்றுக் கொள்ளும் கட்டுரைகளும் அதனில் பிரசுரிக்கப்பட்டி ரு நீ தன. 1848 இ ல இலங்கையில் எற்பட்ட மக்கள் எழுச்சியினைப் பற்றியும், தேச்ா திபதி ரொறிஸ்டன் அவர்களின் நடவடிக்கை பற்றிய, ம விசாரிக்க வந்த பிரித்தானிய விசாரணேக்கமிஷன் தமக்கு ஆதாரமாக "கொலம் போ ஒப் சோவர் " வெளியிட்ட செய்திகளையும், கட்டுரைகளையு மி எடுத்தக்கொண்டதும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
"கொலம் போ ஒப்சோவர்"
எலியட்டின் பத்திரிகைத் துறை முயற்சிகளால் கவரப்பட்டு அவருடன் இணேந்து பணி யாற்றிய இலங்கைப் பரங்கி யரான ஏ. லோரன்ஸ் 1859 இல "எக்சிமரினர்" என்ற இன்னேர் பத்திரிகையை ஆரம்பித்தார். இவரது கட்டுரைகள் பலவும் கூட பிரித்தானிய நிர்வாகத்தை
சாடி எழுதப்பட்டனவாயி ருந்தன. மேலும் இவரு மீ இவரது சகோதரருமாக சி
சேர்ந்து "யங் சிலோன்" என்ற சஞ்சிகையையும் ஆரம்பித் தனர். அக கால த தன பத்திரிகைத் துறை சகலகலா வல்லவராக திகழ்ந்த லோரன்ஸ் தனி பத்திரிகைகளில் சகல அம்சங்களையும் கையாணிடது வெகுவாகப் பாராட்டப்பட்டது. அரசியல , வரிஞ ஞான, இலக் கயக் கட்டுரைகள், கார்ட்டூன்கள் என்பவற்றை இவரே தனது பத்திரிகைக்காக ஆக கவந்தார். இவரது மரணத்துடன் "எக்சிமினர்" பத்திரிகை சோபை இழந்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே 1860 இல் கணி டி யிலிருந்து "கணி டி ஹெரால்ட்" எனும் பத்திரிகை ஒன்று தேயரிலே தீ தோட்ட அதிபர்களினி நன்மை கருதி வெளியிடப்பட்டது.
இலங்கையின் சிங்களப்
பத்திரிகைத் துறை 1860-1862
களில் வளர ஆரம்பித்தது "லக்மினி பஹன", "லங்கா
லோக ய ", su si fof கரன "
போன்ற முதல் சிங்க ளப் பத்தரிரிகைகள் இக் காலப் Լ. (85) Ամ) 3 6Ն G Այ 6) 6)։ 6ո՞) Ա-ի
டப்பட்டன. அக்காலத்தில் சிங்கள மொழி வளர்ச்சி க கும, பெளத்த மதத்திற்கும் இப்பத்திரிகைகள் ஆற்றியபணி மகததானது.
எம்மொழியைப் பொறுத்த боI 6ор ЛТ சைவ சம யதி தை பாதுகாக்கும் நோக்குடனும், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய ஆாவத்துடன்துமே பத்திரிகைப் பிரசுரங்கள் தமிழில் வெளியா யின. இவி வகையில் இத துறையினி முன்னேடியாக ஆறுமுகநாவலரவர்களே குறிப் பிடலாம். பத்திரிகை ரூபத்தில் திரு ஏ. சபாபதி அவர்களின் பங்களிப்புடன் வார வெளியீ டாக யாழ்ப்பாணத்திலிருந் வெளிவந்த "ஹிண்டு :ಆಸ್ತಿ இந்துசாதனம் " இரணர் டும் ஈழத்துப் பத்திரிகைத்துறைக்கு ஆங்கிலத்திலும், தமிழிலுமாக முதல் வித்திட்டன.
இவ்வாறக பதி தொனி பதாம் நூற்றணிடில் மும் மொழிகளிலும் இலங்கையில் செய்திப் பத்திரிகைத் துறை ஆரம்பமாகி வளரலாயிற்று.
ஆதாரம் (ரவுச்யநூலான) "பொலிசெஸ் கய மரீசில் சிறீலங்கி வி நோவய விரேமிய"
2 S
Page 15
"கோட் சென்ட் கதரீன்" ஸ்டேஷனிலிலிருந்து வேலைக்குப் போவதற்காக மெற்றேவில் ஏறுகிறேன்.
"இந்த முறையாவது கார் ஒண்டு வாங்கிப் போட வேணும். பரிள் 2ளயளோடை "டே கேர் , பிறகு வேலே எண்டு மெற்றே விலே அலேய நேரமில்லோ வீன குது. அப்பாவ க்கு காசில்லே எண்டு எழுதிப்போட்டுவிட்டு கார் ஒண்டு உடனே வாங்கியே தீரவேணும்! பிள்ளையளேயில் லோ மெற்றே விலேயம் பஸ் ஸ்ரிலேயம் கொண்டு திரியவேண்டிக்கிடக்கு."
மூலே சீட் ஒன்றக பார்த்து இருந்துகொண்டு மீண்டுமொரு முறை அப்பாவின் கடிதத்தைப் படிக்கிறேன்.
"தம்பி. இந்த மாதம் முடியுமுன் ஒரு ஐந்து அனுப்பி வை. காணி ஒண்டு மலிவா வருகுது. மாலதிக்கும், கோமதிக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டுத்தான் கண்ணே மூடவேண்டும்."
பிறகும் ஒரு ஐயாயிரம் டொலர் அனுப்பட்டாம். இஞ்சை என்ன டொலர் மரத்திலேயோ காய்க்குது. எரிச்சலாக இருக்கிறது.
ஒரு வகையில் அப்பாவை நினைக்கவும் பாவமாகத் தான் இருக்கிறது. ஏழு பிள்ளேகளில் ஆறு பேரை பெண் களாகப் பெற்றுவிட்டு சீதனம் சீதனம் என, தன் உழைக்கும் வயது முழுவதும் ஒடி ஒடி உழைத்தவர்தான். ஒரே மகனன என்னே பாதுகாப்பாய் வாழடா என கனடாவரை அனுப்ப காசை தண்ணிராய் செலவழித்தவர்தான். ஆனல் இப்ப நானே அப்பாவாகிவிட்ட பிறகு என் நிலைமையை கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கிறரில்லேயே. நானும் எங்கள் குடும்பபாரத்தை சரி சமனகத் தானே சுமந்து வந்திருக்கிறேன். அக்காமார் இரண்டுபேருக்கு வீடு, வளவு, நகை, நட்டு அனைத்தும் என் "உபயம் "தான். என்னேக் கனடாவுக்கு அனுப்ப அப்பா பட்ட கடனே அடைத்ததும் நானே தானி, மு ன்று அக்காமாரதும் கணவன்மாரை கனடா கூப்பிட வென்று ஆரம்பித்து, நான் கட்டிய டெலிபோன் பில் தான் எவ்வளவு, சீட்டு போட்டு மாண்ட தொகை எவ்வளவு. தங்கைகள் மாலதிக்கும், கோமதிக்கும் படிப்பு செலவு முதல், ஆமி உடைத்த மதில் திருப்பிக் கட்டும் செலவுவரை நான்தான் பார்க்கிறேன்.
இத்தனேக்கும் இப்போ என்னிடம் பணமே இல் லே பென்ற சொல்லுகிறேன் - கொஞ்சம் பொறுத்து அனுப்புகிறேன் என்றல் கேட்க மாட்டேன் என்கிறர் - உடனே அனுப்பட்டாம், ནི།
என் கல்யாணத்தை கூட இந்த அப்பாதான் அவசரப்படுத்தி
2upié
M لګيوک . ދުބިبموބޯ،
நடத்தி வைத்தார். மாமா மகளிற்குத் தாலி கட்டி, இரண்டு Lisiest பெற்றதைத் தவிர வேறு சுகமரில்லே, தர்ம பத்தினிவேறு வின்ரரில், "காலுக்கை நோகுது", என்றும் சம்மரில் "மண்டைக்கை குத்துது." என கருள். பிள்ளைகளே டே கேர் கொண்டு போகக் கூட மாட்டாளாம். சீ. ஒரு கார் உடனே வாங்கத்தான் வேணும்.
மெ ற்றே விலிருந்து இறங்கி நான் வேலை செய்யும் ரெஸ்ரராண்டை அடைகிறேன், எரிச்சல் வருமளவிற்கு எச்சில் கோப்பைகளே அடுக்கி வைத்திருக்கிறர்கள், விடியும் வரை கழுவ வேண்டும். "ஒ" வன்று கத்தலாம் போல இருக்கிறது.
"ஹாய். சிவா. " என்று குரல் கேட்கிறது. மிஷேல் - என்னேடு வேலே செய்யும் பிரெஞ்சுக்காரன் - வருகிறன். வாராவாரம் உழைக்கும் பணத்தை வெள்ளிக்கிழமைகளில் செலவு செய்ய வேண்டும் என்றே பிறந்தவன் போல் வாழும் மனிதன். சந்தோஷமாக திரிகிறன். 'ஸ் போர்ட்ஸ் "கார்கூட வைத்திருக்கிறன்.
"ஹேயப், சிவா..! என்ன களேப்பா? அல்லது சுகமில்லேயா?? " என்றுகொண்டே ஒரு கிளாஸ் பியரை எடுத்துக்கொள்கிருண்.
"ஒன்றுமில்லை." என்ற நான் அவனே உற்றுப்பார்க்கிறேன். வெள்ளைப் பயலே அதிஷ்டசாலியடா நீ.
மனதில் ஏதோ குறுகுறுக்கவே "மிஷேல் ! உன்னே ஒன்று கேட்கலாமா..?" என்கிறேன்.
என்ன என்பதுபோலப் பார்க்கிறன் மரிஷேல். "மிஷேல்! உன் பெற்றேருக்கு நீ உதவி செய்வதுண்டா? அதாவது பண உதவி செய்வதுண்டா??" என்று படாரெனக் கேட்கிறேன்.
மிஷேல் என்னைப் புதுமையாகப் பார்க் கிருண், ஒரு நிமரிட மெளனம். பியரை உறுஞ்சிக்கொள்கிறன்,
"சிவா..! நான் ஏன் அவர்களுக்கு உதவவேண்டும்? அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள்?? அவர்களின் காதலி என்னை பிறக்க வைத்தது. அவ்வளவுதான். பதினன்கு வயதிலிருந்து நான் எனக்காகத்தான் வாழ்கிறேன். அவர்களும் எனக்கு உதவுவதில்லை, நானும் அவர்களுக்கு உதவத்தேவையில்லே.!"
அவன் சொன்னது என் மண்டையில் உறைக்கிறது. பெற்றேர் பிள்ளேக்கு உதவவில்லை என்பதால் இந்தப் பிள்ளை தன் பெற்றேருக்கு உதவத் தேவையில்லே என்கிறது. ஆனல் எங்கள் பெற்றேர் இத்தனை வயதான பின்னரும் கூட சரியாகவோ பிழையாகவோ தன் பிள்ளைக்களுக்காகவே சிந்திக்கிறர்களே, !
என் தங்கைகளுக்காக எண்ணிடம் என் அப்பா பணம் கேட்கிறர் என்பதை விட, தங்கள் பிள்ளேகளுக்காக எண் பெற்றேர் கவனமெடுக்கிறர்கள் என்பதை நினைக்கிறேன். நெஞ்சு சிலிர்க்கிறது.
காரும் வேண் டாம் ஒரு மண்ணும் வேணடாம், கடனெடுத்தாவது முதலில் அந்த அப்பாவின் ஆசையை தீர்ப்போம். பிறகு இந்த அப்பாவின் ஆசையை தீர்க்கலாம்.!
27
Page 16
சுற்றடல் பாதுகாப்
உலகின்
புதிய தேவை
மனித இனம் இப்போதுதான் தான் வாழும் சுற்றடல் பற்றி ஒரளவு கவலேப்பட ஆரம்பித்துள்ளது. உலகின் மூலவளங்கள் அதிகமாகப் பாவனைக்கு உள்ளாக்கப்படுவதால் ஏற்படப்போகும் மூலவளப் பற்றக் குறையும், கழிவுகளால் ஏற்படும் சுற்றடல் அபாயமும் சமீபகாலமாக கரிசனேயுடன் நோக்கப்பட்டு வருகிறது. அணுஆய தக் குறைப்ப, ப் பேச்சுக்கள் முடிவடைந்து வல்லரசுகள் கூட தற்போது சுற்றடல் பாதுகாப்பு பற்றிப் பேச ஆரம்பித்து வருகின்றன.
வளர்ச்சியடைந்த நாடுகள்தான் இன்றைய சுற்ற டலரினி பாதுகாப்பற்ற தனிமை க்கு மூல காரணமாகும். உலகினி மூலவளங்களின பெரும பகுத இந நாடுகளாலேயே உபயோகிக்கப்படுகின்றன. சூழலே அசுத்தப்படுத்தி, இயற்கையை அழிக்கும் செயலிலும் இந்நாடுகளே முன்நிற்கின்றன. Wo
மூலவளங்கள் கழிவுப் பொருட்களாக தேங்கிநிற்பதே இயற்கையின் அழிவிற்கான ஆரம்பமாகும். பெருந்தொகையான கழிவுப்பொருட்கள் நிலத்தையம், நீரையம், சுற்றட2லயும் தொடர்ந்து மாசுபடுத்தி, வருவது இன்றைய மனித வாழ்வுக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது.
உபயோகப் படுத்தப்பட்ட செயற்கை பொருட்கள் பெருமளவாகக் குவியும்போது இரசாயன மாற்றத்திற்குள்ளாகி சூழலே நச்சாக்கிவிடுகின்றன. தொழிற்சாலைகள் ஏற்படுத்திவிடும் அமில மழை காடுகளை அழித்து நாடுகளை பாலைவனமாக்கிவிடுகிறது. அழிந்து குறைந்து வரும் காடுகள்தான் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு முதல் காரணம் எனக் கருதப்படுகிறது. கடலில் விடப்படும் இரசாயனக் கழிவுகள் கடலேயும் களங்கப்படுத்தி கடல் வாழ் உயிர்களைக் கொல்கிறது, இரசாயன விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைபொருட்கள், அண்டவெளியிலிருந்து வீசும் நச்சுக்கதிர்களிலிருந்து பூமியை காக்கும் ஒசோன் வாயுப்படையை உடைத்து நச்சுக் கதிர்களே பூமிக்கு புகவிடுகிறது. இதனல் தோல் புற்றுநோய் உட்பட பல வியாதிகள் பூமியில் அதிகரித்து வருகின்றன.
வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தின் எதிர்மறைப் பக்கம் தானி இயற்கையின் அழிவு என்றல் மரிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு கனேடியர் சராசரியாக வருடமொன்றிற்கு 95,000 லிட்டர் நீரை, 2,000 லீட்டர் பெட்ரோலை உபயோகிக்கிறர் 193 கரிலோ கராம் பேப்பரை வாங்கு சிறர் - 10,000 போதிதல்களேயம், 17,500 's t sof 's 2situt ud வீசிவிடுகறர் என பள்ளிவிபரங்கள்
2 8
தெரிவிக்கின்றன. சொகுசு வாழ்க்கையால் வருடம் கனடாவில் 24 மில்லியன் டயர்கள், மூன்று பில்லியன் பிளாஸ்டிக் பைகள் வீசப்படுகின்றன. இதுகூட ஒரு சிறு உதாரணமேயாகும். இவ்வாறு உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்ட வளங்களே மீளப் பெறுவதெப்படி? கழிவாகிப் போகும் அவற்றிலிருந்து சுற்றடலே பாதுகாப்பதெப்படி ?? இவற்றைப்பற்றி இன்னும் நாம் அசிரத்தையுடன் வாளாவிருக்கலாமா??? உலகம் இதைப்பற்றி இப்போதாவது சிந்திக்காது போகுமேயான ல், விரைவில் முழு உலகும் ஒரு வரண்ட குப்பைக் கூடை போலாகிவிடாதா????
கழிவாகி வீசப்பட்ட ஒரு சாதாரண பிளாஸ்டிக் பேன முற்றக மறைந்து மண் போலாகிவிட குறைந்தது ஒரு மில்லரியணி ஆண்டுகளாவது தேவை. இதே ரீதியில் உலகின் செயற்கை பொருட்களின் கழிவுகளே அழித்து இயற்கைபோலாக்க இப்போதே ஆரம்பித்தாலும் கூட எவ்வளவு காலமாகும் என்பது கேள்விக் குறியே!
இதையுணர்ந்த பல மேற்கு நாடுகள் இன்று தமது சொகுசு வாழ்க்கை முறையை மாற்றியமைக்க முன் வருகின்றன. 'செயற்கையைவிட இயற்கை 'க்கு முக்கியத்துவம் கொடுக்கும் பணியை பெருமளவில் ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றன. ஆனல் இயற்கையை பெருமளவில் உபயோகிக்கும் வளர்முக நாடுகளோ மேல்நாடுகளின் இன்றைய 'வாழி கி கைதி தரத் தையே தாமும் கொண்டிருக்க முனைகின்றன. இது ஒரு அபாயகரமான போக்காகும், முழு உலகமும் இத்தகைய 'தர த ைத ' கொண்டிருக்கப்போனல் அது இயற்கையின், ஏன் உலகத்தின் பேரழிவாய்த்தான் போய்முடியும்.
இயற்கைமீது கரிசனை கொண்ட மக்களின் தூண்டுதலால் வட அமெரிக்காவின் பல வர்த்தக நிறுவனங்கள் வீசப்படும் கழிவுப் பொருட்களை மீளப் புனரமைக்க ஆரம்பித்துவிட்டன. தற்போது மீளப் புனரமைக்கப்பட்ட போத்தல்கள், பேப்பர்கள், செயற்கை இரசாயன பாவனைப் பொருட்கள் என பல பொருட்கள் பாவனைக்கு வர ஆரம்பிக்கின்றன. மேலும் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மீளப் பாவிக்கக்கூடியவையான சாக்கு, ஒலைப் பைகளை வழங்கவும் ஆரம்பிக்கின்றன.
ஒரு கையில் சாக்குப் பையுடனும், ஓசோன் உடை விஞ ல் தோல் புற்றுநோய் ஏற்படாது காக்க மறு கையில் குடையுடனும் எங்கள் ஊர் புழுகர் பொன்னம்பலம் போல மேற்கு நாட்டாரும் திரியப்போவதை விரைவில் பார்க்கத்தான் போகிமுேம்!
ஜெ. கண்ணம்மா
தன்னை முற்போக்குவாதி என்று சுயதம்பட்டம் அடிக்கும் ஒவ்வொருவனும் நடைமுறை என்கின்ற முன்நோக்கிய சிந்தனையின்போது மட்டும், ஏனே முன்நோக்கியே தன் வீடு சென்றடைந்துவிடுகிறன்.
29)
Page 17
இன்றைய திகதிகள் கடந்துபோன காகிதக் கனவுகளே மீண்டும் மீண்டும் கன்ைனுக்குள் இழுத்துவரச் சொல்கிறது
மகே 2ளத் தகர்த்து
தென்ற2ல புயலாக வீசச் செப்து சமுத்திர மனசு அலைகளை ஆயுதங்களாக்கிக்கொள்கிறது
ppL u Lib
பாதாளத்தில் வீழ்வதற்காக நமது பாமரர் தே
Iosi 5...LILöli)oijät பதிலாப் -
| քնն βουμί, 35. Lõig;õi
, do EITT
முனேயில் அறைகூவல் செய்து ருக்கு ஆரம்பமாகிருேம்
டும்!
ப்பசி எழுந்தவர்க்கு
ப இதயங்கள் வி எடுக்கப்பட்டு-நெருப்பிலே
ல் போடப்படுகிறது
கிலே தாகமெடுத்தால்
முக் а, он и ј, 4, поliloi றது மனித குருதியாக!
வாய்க்காலே வழிமறிப்புச்செய்து
Lju Ljudi 537 தப்போம் புரட்சியாக தம் குரு இனிய தென்றல்
LI!
Page 18
கனரிவுமரிஸ் லேக் கருணையமரிஸ் லே
(சென்ற இதழ் தொடர்ச்சி)
பழைய பாகிஸ்தான் மிகவும் செயற்கையான ஒரு தேச அமைப்பு இநீதரியக் கொலனித்துவ சமுதாயத்தரிணி சசில முரண்பாடுகளும் அச்சங்களுமே அதன் அத்தரிவாரமாக அமைந்தன. பூகோள ரீதியாகத் தொடர்ச்சியற்ற இரண்டு பெரும் நிலப்பரப்புகளை ஒரு தேசமாக ஐக் கரியப்படுத்துவதற்கு இஸ்லாம் மதத்தைவிட எதுவுமே பொதுவாக இலலாத நிலையில், மேற்குப் பாகஸ்தான் கிழக்குப் பாகிஸ்தானிய வங்காளிகள் மீது செலுத்திய ஆதரிக்கம் என்றே ஒரு நாள் பிரிவினைக்கு வழிவகுத்திருக்கும். நீண்டகால இராணுவ ஆட்சியும் அதன் ஐனநாயக விரோத பாரம்பரியமும் 1971 இல் வங்காளதேச விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டின. வங்கான தேச மக்களது உண்ர்வுகளே பூட்டோ அரசாங்கம் மதரிக்கத் தவறியதணி வினோவாக எழுந்த கரிளர்ச் சரியை இராணுவ அடக்குமுறை ஒரு வரிடுதலைப் போராட்டத்தை வளர்த்தது. இந்தியாவுக்குள் கரிழக்கு வங்கான அகதரிகள் குவிந்ததைக் காரணங்காட்டி இந்தியா தன் நேரடியான இராணுவத் தலையீட்டை
நியாயப்படுத்தியது.
F. Fahl (BFB, D Lib
3 2
இநீதரியத தலேயீட்டில இரண டு அம்சங்கள் முக்கரியமானவை! 1. இந்தியா பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிட்டமை 2. இந்தியா விடுதலைப்போராட்ட சக்திகளிடையே தனக்குச் சாதகமான சக்திகளை வளர்த்து மற்றைய சக்திகளை அழிக்கச் செயற்பட்டமை,
இந்தியா கரிழக்கு வங்கான அகதிகளைத் தன் எல்லேகட்குள் அனுமதரிப்பதும் அவர்களது மனித உரிமைகட்காகக் குரல் எழுப்புவதும் மனிதாபிமானத்திக்குரியன. இந்தயா அவர்களது தற்பாதுபாப்புக்கு உதவி என்ற பேரில் அவர்கட்கு இராணுவப் பயிற் சரியும் இராணுவ உதவியும் வழங்குவது பஞ்சசீலக் கொள்கைகட்கு முரளுக அமைவன. அதற்கு மேலாக இந்திய இராணுவம் மேற்கல பாகிஸ்தானுடன் யுத்தம் தொடங்க கரிழக்கு வங்காள விடுதலைப்படைகளுடனர் சேர்ந்து செயற்பட்டமை ஆக்கிரமிப்புக்குரியது. முகரிபூர் ரகுமானின் தேசியவாதக் கட்சியும், அவர்களது வயிடுதலைப்படையும் வெறும் பாகரிஸ் தானரிய இராணுவத்துடனர் மடடும் மோதவரில லே. முற் போக் காண, பாட்டானரிவர்க்க சார்புடைய விடுதலைப் படைகளையும் அவை குறிவைத்தன. பாகிஸ்தானிய இராணுவத்தின் தோல்வியை அடுத்து இவர்களது முழுக் கவனமும் மற்றைய விடுதலைப் போராட்ட சக்திகள் மீது திரும்பின.
இந்தரியா பாகிஸ்தானுடன் மோதும்போது சோவியத்
யூனியனுடனர் சமாதான உடணி படிக்கை ஒன றையும் செய்துகொண்டது. இதனி முலம் இந்தியத் தலையீட்டிணி போது சீருறவோ, மேற்கு நாடுகளோ பாகஸ்தானுக்குச் சார்பாக தலையீடும் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று கருதயது, சோவியத் யூனியன் தென்கு சரியாவில் தனி செலவாக்கை விஸ்தரிக்கக் கருதயது. 1971க்குப் பரிணினர் இரு நாடுக எதும் விஸ்தரிப்பு, மேலாதரிக்க
3 3
Page 19
நடவடிக்கைகள் உச்சமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கான தேசத்தின் அரசியல் இந்தியாவிற்கு சாதகமான தரிசையில் செல்லவிலலை. முஜிபூர் ஆட்சி மக்கள் விரோத சக்தரியாக மாறியது. அதணி வீழ்ச்சியைத் தடுக்க இந்தரிய ஆதரவாளர்களால முடியவில்லை. வங்காள தேச அரசியல் மேலும் சீரழிந்து தொடரான இராணுவ சக்தரிகளும், இராணுவ சர்வாதரிகாரமும் அந் நாட்டினி ஐனநாயக மனித உரிமைகளே அழிக்க வழி வகுத்ததன. இந்தியா விரும்பிய விதமாக ஒரு நேச சக்தரியாக வங்காள தேச அரசு அமையாவிடினும், பாகிஸ்தானின் பிளவும் பலவீனப்படுத்தலும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஒரு புதரிய தென பை அளித்தன. இதன வெளிப்பாடாக இந்தரியா சிக்கரிமரின் உள்விவகரங்களில் செலுத்திய ஆதரிக்கம் போதாதென்று அதை 1974 இல் இந்திய யூனியனில் ஒரு பகுதியாக இணைந்தது. இதையடுத்துக் காஷ்மீர் இந்திய யூனியனின் நிரந்தரமான ஒரு பகுதியாக்கப்பட்டது.
வங்காளதேச விடுதலைப் போரின் போது இலங்கை வகித்த நடுநிலையும் சிக்கரிமின் இணைப்பு பற்றி இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் எதிர்ப்பும் பெருவாரியான உலக நாடுகளது கருத்துடன் உடணி பாடகவே இருந்தன. ஆயினும் இநீதரியா இத்தைகைய சுதந்தரிர உணர்வை எளிதாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில லே. நேபாளமும், பூட்டானும் இநீதரியாவினி எல்லைகளுடேயே தமது வர்த்தக அயலுறவுகளை வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் அவற்றைத் தட்டியடக்குவது இந்தய ஆளும் வர்க்கத்தரிற்கு சிரமமானதாகத் தெரியவில்லை. இலங்கையின் சர்வதேச முக்கரியத்துவம் அதன் நடுநிலைமீதும் அணிசேரா இயக்கத்தின் சாவதேச முக்கியத்துவம் அதன் நடுநிலை மீதும் அணிசேரா இயக்கத்தரில இலங்கை பற்றிய உயர்வான அபிப்பிராயத்தரின் மீதும் தங்கரியிருந்தது. எனவே இலங்கையை
3 4
வேறு விதமாகவே கையாளும் தேவை ஏற்பட்டது.
1973க்குப் பின்னர் எண்ணெய் விலை அதிகரிப்பும் எரிபொருட் தடடுப்பாடு பற்றிய அச்சங்களும் எணினெய்க்கான தேடல முயற்சியை துரிதப்படுத்தின. பாக்கு நீரிணையிலுள்ள தீவுகளில் எணணெய் வளம் இருக்கலாம் என்ற எதிர்பாாப்பு கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தமை இலங்கையின் இராஜ தந்திரத்தின் வெற்றி எனக் கருதப்பட்டது. ஆயினும், உண்மையில் இலங்கையின இழப்புகள் கச்சதீவைப் வரிடப்பெரியவை. பாக்கு நீரிணேயில உள்ள எண்ணே வளம் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே இநீதரியாவால மேற்கொள்ளப்பட்டு கச்ச தீவில ாணணெய் வளம் இலலை என்பது ஒரளவு உறுதியாக்கப்பட்ட பின் கள்ளக் கடத்தல்காரருக்கு வசதியாக இருந்த ஒரு தீவை இலங்கை அரசரிடம் அஎரிப்பதல இந்தியாவுக்கு ஒரு பெரிய இழபுமில்லை. மறுபுறம் வடபிரதேச மீனவர்கட்கு இந்தரியாவின் தெணி எஸ் லே வரையிலான கடலரில மீணி பரிடிக்கும் பாரம்பரியமான உரிமைகள் காலவரையறையற்று இருந்தன. இலங்கை இந்திய எல்லே உடன்படிக்கை தரிட்டவட்டமான எலலையை வகுத்ததன் முலம் இந்த உரிமைகள் வரையறுக்கப்பட்டன. இது வடபிரதேச மீனவர்களது நீண்டகாலப் பார்வையில் ஒரு இழப்பேயாகும்.
பிராந்தரிய அரசியலில் ஏற்பட்ட அடுத்த முக்கரியமான தரிருப்புமுனை 1977ல இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எனலாம், 1977ல U.N.P. அமோகமான பெரும்பானமையுடனி அதரிகாரத்துக்கு வந்த காரனங்களுள் முக்கியமானது 1970இல் கடைத்த பெரும்பான்மையால ஏற்பட்ட மிகையான தன்னம்பிக்கையின் விளைவாக ஐக் கரிய முன்னணி அரசு இழைத்த தவறுகளே. சிறு முதலாளித்துவம் நகர நடுத்தர வர் க கத தரினர் ஆகயோரை மடடு மன றரித தேசிய சிறுபாணிமையினரையும் பகைக்கும் செயலகளில் மரீ ல.சு.க.
3 S
Page 20
Page 21
இன்றென்றின் மூலம் அடக்கயாளும் முயற்சியில் இந்தியாவின் நோக்கம் மனிதாபரிமான உணர்வு சார்ந்ததலல எனபது தெளிவாயிற்று. இந்திய அரசாங்கத்தரிற்கும் தமிழக அரசியற் கட்சிகளுக்குமிடையிலான கருத்து வேறுபாடுகளையும் தமிழக மக்களது அனுதாபத்தையும் பயனபடுத்தரி தம் அரசியற் சுதந்திரத்தைப் பேணிய விடுதலை இயக்கங்கள் ஒரு சிலவே. தமிழக அரசின் தயவற்ற மார்க்சிய லெனினிசிய சார்புடைய சிறு இயக்கங்கள் மீது இந்திய அரசின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் அதிகாமாகவே இருந்தது.
இந்திய அரசாங்கம் விடுதலை இயக்கங்கட்கு பயிற்சியும், ஆயுத உதவியும் அளித்த போதும் ஈழப்பிரிவினையை ஆதரிப்பதாக ா நீ நரிலையிலும் பகரங்கமாக கூறவிலலை. ஆயினும் அந்த எதிர்பார்ப்பு இந்தியாவுடன் நெருங்கரிய உறவுடைய இயக்கங் களிடையே இந்திய அரச இயந்திரத்தரிணி சில பகுதிகளால 2ளக்குவிக்ப்பட்டது. *
இலங்கைத் தமிழர்களது விடுதலைப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக வளர்வதை முனி வரிசை விடுதலே இயக்கத் தலைமைகளும் விரும்பவில்லை. அவர்களது இந்திய போஷகர்களும் விரும்பவிலலை. போராட்டத்தரின் நீடிப்பு அதணி விரிவடைதலையும் வெகு ஐனங்களினி பங்குபற்ற லணி வரிஸ் தரிப்பையும் அவசரியமாக் கரியிருக்கும், அந்த நரிலேயில் இநீதரியாவினி முக கரியத துவமும், சரில இயக்கங்களது ஏகபோகமும் சரிதையுமாதலால துரிதமான ஒரு தீர்வு, இநீதரிய இலங்கை அரசாங்கங்கட்கும், முணி வரிசை விடுதலே இயக்கங்கட்கும் அவசரியமாயிற்று இயக்கங்களுக் கரிடையான மோதல்கள் ஆதரிக்கத்துக் காண மோதலகளாகவே இருந்தவேளே இந்திய இலங்கை அரசாங்களிடையிலான முரண்பாடு இந்திய மேலாதிக்க வாதத்தரிற்கும் சரிங் களப் போரின வாதத்திற்குமிடையிலான
3 S
போட்டியாக அமைந்தது. 1987இல் இலங்கை அரசாங்கம் வடக்கிற்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பாமல் மறித்த நடவடிக்கையை அடுத்து இந்தியா கப்பல்களை அனுப்பி அடைந்த அவமானத்தைப் போக்க விமானமுலம் பொதரிகளை இறக்கரியதேயொழிய அத்தரியா வசியப் பொருட் தட்டுப்பாட்டைத் தீர்க்க அல்ல எவ்வாறயினும் இநீதரிய நடவடிக்கை மொத்தத்தரில இலங்கை அரசுக்கு ஒரு தெளிவான மிரட்டலாக அமைந்தது. இதனி வரிளைவாகவே பேச்சுவாாத்தைகளும் இநீதரிய இலங்கை உடணி படிக்கையும் உருவாகின இதன் முலம் இந்தியா தேசிய இனப் பிரச்சனைக்கு ஒரு இடைக் காலத்தீர்வை மட்டுமே சாத்தரியமாக்கரியபரிணி அது வரவேற்கத்தக்கது. மாறக, இநீதரியா இலங்கை மீது தணி ஆதிக்கத்தை வலியுறுத்துமாறு சில நிபந்தனைகளையும் புகுத்தியது.
இந்த உடன்படிக்கையையடுத்து இந்தியாவின் நரிலேப்பாடு இலங்கை அரசாங்கத்தரிற்கு அனுதாபமான ஒன்றக மாறியது. தன் ஆணைக்கு உட்பட மறுத்த விடுதலைப் புலிகளின் மீது இநீதரியா கட்ட விழித்த தாக்குதலும் இந்தரிய ராணுவம் செயற்பட்டுவந்த முறையும் தமிழ் மக்களின் மீதான கருணையிறல் இநீதரியா செயற்படவரில் லே எனபதையே உணர்த்துகின்றன. உடன படிக கையபின ச?ல பகுத?க எர் பேரன் வயில நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவெனினும் சாரம்சத்தில பிரச்சனை தீர்க்கப்படாமலேயே உள்ளது தென்னிலங்கையில் எழுந்த இந்திய அரசாங்க விரோத உணர்வின் பரிமாணத்தை இந்திய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய தயவில் மட்டுமே இலங்கையின் தேசிய ஐக்கியத்தைப் பேணக்கூடிய இலங்கை அரசையே இந்தியா விரும்பியது
(தொடரும்)
39)
Page 22
கடலுடன் மோதும்
கல்லறைகள்
காலம் காலமாக நம்நாட்டில் தத்துவம் தத்துவமாக
4 балбай மனிதன் மனிதனாக
உயிர்கள் கருவறையில் விதைக்கப்பட்டு உடல்கள் நம் வீட்டு அறையில் நுழையும்போது கவி பிற பார்க்கப்புறப்பட்டவன் கடற்கரை ஒரம் கல்லறைகளில் காலை பொழுதை தொலைத்ததினால் கடற்கரைகாற்றுடன் கை கோர்த்து கடல் அலையின் மைந்தனுடன் கிபி நேரம் கலந்து கொண்டேன்
தென் திசை ஒரம் நெருக்கடி பாம் சகோதரர்களுடன் படுத்துறங்க மறுகரை நோக்கி இடம்பெயர்ந்தானாம்.
காற்று வந்து காதோரம் சொன்னது கடல் அரிப்பை தடுக்க நாட்டை சுற்றிய கல்லறைகள் போதும்.
படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள்
ஏழ துழைவாயிர்கள் கொண்ட தேயின் நகரைக் கட்: பது யார்? வரலாற்றுப் புத்தகங்களில் உள் என அரசர்கரின் பெர்கன்.
அரசர்சுக்ார சுமத்து விந்தனர் கட்ட வேத்ரன்களுக்கான்
சுற்சுனே?
பல முக்றை நீர்மூ4:மாக்கப்பட்டது பாபிலோன் தகர்.
மீண்டும் மீண்டும் அதை நிர்மானித்தவர் பார்? பொனர் கதிர் வீசும் விமாநகரத்தில் எவிவிதமான வீடுகளில் வாழ்தனர் தொழிலாளிகள்? மாலையில் எங்கே சென்றனர் சீனச் சுவர் கட்டி முடிந்தும் கொத்தர்கள்?
மாபெரும் ரோம் நகரத்தில் காகிதம் வெற்றி வக்ராவுகள், அவற் ரேறுக் கட்டியவர் பார்? பாதரர வென்றனர் சீடர் பேரரசர்கள்? பெருமாவிi புகழப்ட் டைஎtான்காய்நகரத்தில் தடி மக்கள் எல்லோரும் மாடமாளிரகசுவிசா இருந்தனர்!
இதிகாசப் புகழ் அட் 1:ள் வில் விடைக் க. பில் விழுங்கிய இரவில் கூக்குரல் இடவில் யோ மரணத்திரர் பிடிபிலிருந்தோர் - பூடி மைகவின் உதவின பதார, கானன் அலெக்சியாண்டர் இந்தியாவை வென்றார். அவன் தனியாகவா? அப்போது ஒரு சமையல்காரர் சுடடவர் இஸ்லே அவனோடு?
禹卫
Page 23
ஸ்பெயின் நாட்டு அரசன் அழுதான், அவனுடைய கப்பல் சாகரத்தில் மூழ்கும்போது வேறுயாருமே அழுவில்லையா? இரண்டாவது பிரடரிக் ஏழு ஆண்டுப் போரில் வென்றான். அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?
ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வெற்றி வெற்றி விழா உணவு சமைத்தவர் யார் ?
"பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாவீரன்" இவர்களின் செலவுக்கு முதலீடு செய்தவர் யார்? கணக்கில் அடங்கா சாதனைக் கட்டுரைகள் கணக்கில் அடங்கா கேள்விகள்.
நன்றி "இனி"
வரப்பெற்றுேம்.
எபண்களின் O
Bibluh Bibriel.
இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய 8ք (ՈՆ தேடல். பெண்களின் பரிணும வளர்ச்சியை ஆராயும் இந்நூல், ஈழத்தின் எழுத்தாளர் சாந்தி சச்சிதானந்தத்தின் பாராட்டுக்குரிய முயற்சி. வெளியீடு: "தமிழியல்"
6山匣字6凹B邸6ö
90 以6f兰沅五6子 ஈழத்துப் பிராமணர்களின் வாழ்வின் பிரச்சனைகளின் 6քCն, பகுதியை சித்தரிக்கும் நாவல். ஈழத்து பிரபல எழுத்தாளர் தெணியான் எழுதி "முரசொலி"யின் வெளியீடு.
4, 2
ஈழத்திலிருந்துஒரு கடிதம்
Good Luml
காலத்தின் கசப்பான நிகழ்வுகளினால் எனக்கும் உனக்கும் இடையில் ஒர் நிரந்தரம் அற்ற பிரிவு இருப்பினும் உனது மேற்குலகப்பிரவேசம் உனது வர்க்கநிலையை சார்ந்துள்ளது மேற்குலகில் ஏற்படும் காலநிலைமாற்றங்களுக்கு மக்கள் ஈடுகொடுக்க பழகியது போல் நம் நாட்டில் ஏற்படும் அரசியல்(கட்சி) மாற்றங்களுக்கு நம் மக்கள் ஈடுகொடுக்கப் பழகிவிட்டனர், ஆகுல்ை உங்கே ஒர் நிரந்தரமற்ற கோடை விடுமுறையை விரும்புகின்ற மக்களும், இங்கே ஒர் நிரந்தரமான மாற்றத்தை விரும்பும் மக்களும், இருப்பதை நீ உணர்ந்திருப்பாய் கணிடம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை வைத்திருக்கும் மேற்குலகம் கணிடம் விட்டு கண்டம் தாணர்டி வந்த நம் மக்களையும் வைத்திருக்கும்போது என் நாட்டு மக்கள் மீது எனக்கு.? நாட்டில் இருந்து அன்னியப்படை வெளியேறிமுடியும்நிலை, இதில் அடித்து விரட்டப்பட்டார்களா?அல்லது அவர்களாக வெளியேறினார்களா? என்ற விவாதங்கள் இன்று மக்கள் முன் நிற்கிறது எதுவாக இருந்தாலும் என்றோ ஒருநாள் அவர்களின் மணர்ணில் இருந்தும் அந் நாட்டு மக்களால் அன்னியப்படுத்தப்படுவர். இது அந் நாட்டு மக்களின் தேவையை நோக்கிய செயற்பாடாக இருக்கும். எனவே மீண்டும் மீண்டும் மக்கள் வெற்றி கொள்வர். fb 6a Lun! மீண்டும் பழைமை வாதிகள் சிலர் பழைய பஞ்சாங்கத்துடன். பழைமைகளை பாடை கட்டுவோம் бит!
உனது வார்த்தைகளை எழுத்தில் பதிக்காது உனது வலிமை மிகு கால்களை மீண்டும் எம் மணி மீது பதி.
4 3
Page 24
ஆசிரியர்
தேடல்,
89 மார்கழி இதழில் "நாடோடி" என்பவரின் கடிதத்துக்கு கட்டுரையை எழுதியவர் என்ற முறையில் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வடமேல் மாகாணத்து மக்களில 1930 அம் ஆண்டு தழிழ் மொழி முலமான பாடசாலைகள் எத்தனை என்றும் 1940 ஆம் ஆண்டு தழிழ் மொழி முலமான பாடசாலைகள் எத்தனை என்றும் அரிய நாடோடி முயற்சித்தால் நல்லது. இந்தப்பகுதி பாடசாலைகள் யாருடைய கட்டுப்பாட்டில கிருந்தது என்றும் அவர் ஆராய்ந்தால் பெறுமதியான தகவல்கள் கிடைக்கும். எனது கட்டுரையை இவர் நன்றகப் படித்தால் அர்த்தம் புரிந்திருக்கும். வரலாறு என்பது தங்கள் வசதிக்காக திரிபுபடுத்தி எழுதி அதையே உண்மையெனக்காட்ட முயற்சிக்கும் எமது ஆங்கிலம் படித்த கணவாணிகள் (கிரிஸ்தவ உயர் பீடர்கள் உட்பட) தேசியத்தை வளர்த்ததாக நாடோடி கூறுகிறர். இனவாதத்துக்கும் ,தேசியவாதத்திற்கும் வேறுபாடு என்ன என்பதை நாடோடி முதலில் அறியட்டும். கிறிஸ்தவ பீடர்கள் மேற்கு நாட்டுஎம்மை ஆண்டவர்கள்) கட்டுபாட்டில் உள்ளவை. வத்தரிக்கான் போப்போ, ஆங்கிலத் திருச்சபையின் தலைவரோ (எலிஸபெத் மகராணி) அரசியல் பிரமுகர்கள் அல்ல என்று இவர் கூற முற்படுகிறரா தெரியவில்லை. கரிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் தமிழ் படித்தமையால் அவர்களும் அவர்களுடைய தலைமைகளும் ஆதாயம் பெற்றர்களா அல்லது நாட்டு மக்கள் ஆதாயமடைந்தார்களா என்று தெரியப்படுத்திகுறல் நல்லது. ஆங்கிலம் படித்தவர்கள் வகுப்பு வாதத்தைக் கிளப்பி ஆதாயம் தேட முற்பட்டார்கள். தேசியம் என்பதை விட ஆங்கிலம் படித்துவிட்டு அடிமைக் கெளரவம் பேணி தமிழரின் மகிமையை குறைக்கத்தான் இந்தக் க 0ணவான்களால முடிந்தது. தமிழில் எழுதுவது, பேசுவது என்பன யாழ்ப்பாணத்தரில் இன்றும் கேலரிக்கரிடமாய் உள்ளது என்ற உண்மையை நாடோடி அறிவார் என்றே எணணுகிறேன். தமிழரின் பெயரால மோசடி செய்து ஆதாயம் தேடிய "ஆங்கிலம் படித்த கணவான்கள்" தமிழரை அடக்கி ஆண்டவர்களுக்கு உதவினர்களே ஒனரிய தமிழையே படித்து தமிழையே பேசிய மக்களுக்கு எதுவித உதவியும் (ஒரு புரியவில்லை. வடமேல் மாகாணத்தைப் பற்றி எழுதிய အိဒိþ செய்திகள் இவருக்கு சிரிப்புக்கிடமாய் இருப்பதாக క్రిes, கூறுகிறர். ஹஸ்யம் ஏதும் அந்த கட்டுரையில் எழுதப்படவில்லை என்பதை நன்கு படித்தால் புரியும்,
சங்கரி,
4 48
୩
யட்டவத்தை தோட்டத்து லயத்தை அடிச்சி, நொருக்கி நெருப்பு வைச்சி, லயத்தில் இருந்தசாமான் சட்டு முட்டுகள தாக்கிட்டு போயிட்டானுக, லயத்தில் இருந்த ஆளுக புள்ள குட்டிகளோட காட்டுக்குள்ள ஒடி மறைஞ்சிட்டாங்க. தோட்டதது தொரை எந்த நடவடிக்கையும் எடுக்கலியாம். எல்லாம் முடிஞ்சோன்ன தோட்டத்து லொறியில ஆள்கள ஏத்தி மாத்தளை மாரியம்மன் கோயில இறக்கிவிட்டுட்டு போயிட்டாரு. இம்புட்டும் செஞ்சதும் யார் தெரியுமா? யட்டவத்த தோட்டத்துக்கு போற சந்தியில இருக்கிற கடைக்காரன் மகன்தான் மேல் மூச்சுகீழ்மூச்சு வாங்க ஓடி வந்த வேலு பதறியடி சொன்னன்.அவன் சொனனது அத்தணையும் உண்மை! நடந்ததை நேரில் பார்த்தவன். கண்கள் பார்த்ததை வாய் வெளிப்படுத்துகின்றது.
ஒரு வட்டம் போட்டது போல் வேலுவைச் சுற்றி ஒரு கூட்டம். அதில் சிங்காரம் ஆண்டிக்கிழவன் - என்று ஒரே தோட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த பக்கத்தில் இருந்த ஒரே ஒரு தோட்டத்தையும் எரிச்சிட்டானுகளே! கவருமெணிடும் ஒரு நடவடிக்கை எடுக்கல்ல. இது ஆணிடிக்கிழவனின் அறுபது வருட அனுபவ முத்திரை.
இதுக்குத்தான்யா இந்தியாவுக்கு போயிடுவோம்னு சொன்னேன். எவன் கேட்டான்.உழைப்பில் தேயிலைக் காட்டுக்கு ஒரு பரம்பரையைத் தியாகம் செய்த பிரதிநிதியின் குரல்! அட நீ ஒண்னது ஏதாச்சும் கலவரமீனதும் இந்தியாவுக்கு போயிடுவோம்னு சொால்லுவீங்க கலவரம் முடிச்சோன்ன அதை மறந்திடுவீங்க. ஒரு நெலேயான பேச்சு நம்ம ஆளுகளுக்கு இல்ல. அதனல்தான் அடி விழுது இது ஒருத்தன்.
இந்த நாட்டுலதான் எங்க பாட்டன் பூட்டன் ஒழைச்சான்! தேயிலே தாளுக்கு அடியில தான் அவங்கள புதைச்சோம் ! நாங்க ஏன் இந்த நாட்டை விட்டு போவேனும்? ஒருத்தரும் போகக்கூடாது. தன்னே மறந்து சிங்காரம் ஆவேசமாக சொன்னன்.
ஆமாம் இவரு ஏன் இப்படி சொல்லமாட்டாரு? மாத்தளை (-BFI (1) வீட்டுலசிங்களத்தவைச்சிடு வெளியில வீராப்பா பேசுகிமுராக்கும்.
4 S
Page 25
இவருக்குத்தான் இந்தியா போக முடியாது! இந்தியாவில இவனே எவன் ஏத்துக்குவான்?
சிங்காரத்தை தாக்க வேண்டும் என்று காத்திருந்தவனின் தாக்குதல், என்னடா சொன்ன என்று சிங்காரம் அவனேடு மோதப் போன போது பக்கத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டு அந்த சணர்டையை அப்படியே அடக்கிவிட்டார்கள்.
சிங்காரம் நெஞ்சில் சுமையேறியவகை தலை குனிந்திருந்தான். ஆண்டிக்கிழவன் அவனே ஆறுதல் படுத்துவது போலவும் மற்றவர்களுக்கு பதில் சொல்வது போலவும் பேசினன்.
"சிங்காரம் அவளே கட்டிக்கிட்டு ஒரு வருசமாச்சி! இன்னேக்கு அவ சிங்களத்தி மாதிரியா இருக்கா! அந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு.? நடக்கிற வேலேய பாருங்க. வும் ஆயிரம் கலவரம் வந்தாலும் நம்மஞக மத்தியில ஒத்துமை வருமாங்கிறது சந்தேகம் " ஆணிடிக்கிழவன் உள்ளதை நல்லதை சொல்லி அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தான். முடியவில்லை. அடுத்த கேள்வி வெடித்து விட்டது!
"அதுசரிதாத்தா! ஏன் சிங்காரத்துக்கு சப்போட்பன்னணும்.? நம்ம லயம் எரிந்ததற்கு அவன்தான் காரணம் ..! அவன் சிங்களத்தியை கட்டப் போயி அவன் தம்பிலயத்துக்கு நெருப்பு வைச்சான்! " என்று ஒருத்தன் பேச்சை நீட்ட போனபோது கிழவன் இடைமறித்தான்.
"நம்ம லயம் நீ சொன்ன மாதிரி சிங்காரத்திலை எரிஞ்சதுன்னு வைச்சிக்குவோம் அப்படின்ன மத்த லயம் யாரால எரிஞ்சிச்சி? இது எல்லாம் நம்ம தலையெழுத்திலை நடக்குது யாரையும் கொறை சொல்லி பிரயோசனம் இல்ல. என்னைக்கி வெள்ளக்காரனே நம்பி இந்தியாவுல இருந்து வந்தோமோ. அன்னேல இருந்துதான் இந்த பிரச்சனே!. வெள்ளக்காரன் நமக்கு ஒரு முடிவும் காட்டாம சீமைக்கு போயிட்டான் அந்த நேரமே நாம ஒரு முடிவை வெள்ளக் காரணுக்கிட்ட கேட்டிருந்தா இன்னேக்கி நாம நிம்மதியா வாழ முடியும், நாங்க இந்தியாவில இருந்து வந்தாலும் இந்த ஊரையே தாய் நாடாநெனச்சோம் சிலோன் பூரா பஸ் ரெயில் ரோடுபோட்டது நம்ம ஆளுகதான். அதில எத்தனையோ பேரு செத்துப்போயிட்டாங்க.
சிங்கமலே சொரங்கத்து சுவர்ல போயி பார்த்தா இந்த ரோடு போட்டதில எத்தனே பேர் செத்தாங்கிறது தெரியும்! அப்படி நம்ம ஆள்க உசுரை குடுத்து ஒழைச்ச நாடு இது. ஏன் இந்த நாட்டை விட்டு நாங்க போவேனதும். கிழவன் அதே தோட்டத்தில் பிறந்து, கங்காணியாகி தலைவராகி இன்று முதிர்ந்து உதிரத்தயாராக இருப்பவர். எவரும் அவருக்குத் தெரியாமல் அங்கே பிறந்ததிலிலே திருமணம் செய்வதில்லை! அவருக்கு எந்த கட்சியின்மீதோசங்கத்தின் மீதோ தனிப்பட்ட பற்றுதல் கிடையாது ஆனல் அங்கே நடக்கிற எல்லாவற்றிலும் அவர் இருப்பார்.
4 (5
ஆணிடிக் கிழவன் கேட்ட கேள்விக்கு எவரும் பதில் கொடுக்காததால் அவனே அந்த வாக்குவாதத்தை முடித்து வைத்தான் சரி. சரி. போங்க. பேச்சுநீட்டவேணும் . சிங்கரம் யோசிக்காதே ..! அதெல்லாம் அப்படித்தான். தைரியமா இரு
அந்தக் கூட்டம் மெல்ல கரைந்து போயிற்று. சிங்காரம் ரொம்பவும் சோர்ந்துபோய் அகதிமுகாமிட்ட கோயிலின் உள்ளே போனன். அவன் மனம் மழை இல்லாத தேயிலைச்செடியாக கருகி விட்டது. தான் சிங்களப் பெண்ணுன மாலினியை கல்யாணம் செய்ததை இத்தனை நாளும் நெஞ்சில் அடக்கி வைத்து குத்திக்காட்டிவிட்டான். மாலினி சிங்காரத்தைக் கைகோர்த்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அதை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறனே..! அதேநேரத்தில் அவன் சொன்னதில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது! அன்று அந்த லயத்திற்கு நெருப்பு வைத்தவன் மாலினியின் அண்ணணிதான். அவன் கையில்தான் தீவட்டி இருந்தது.!
தன்னல்தான் அந்த லயம் எரிந்துவிட்டதோ!. அவன் மனம் எங்கோ பள்ளத்தில். விழுந்து கொண்டேயிருந்தது. சடாரென்று ஒரு நினைவு வெட்டி மறைந்து. அவர்கள் காதல் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். அந்தக் காதல் விவாகம் எப்படியோ அப்பா காதில் விழுந்து விட்டது. அவர் அவனிடம் நேரிடையாக கேட்டார். சிங்காரம் யோசித்தான் .இப்போது பொய் சொன்னலும் பிறகு எப்போதாவது உண்மையைக் "கக்க" வேண்டிவரும் ! அதனல் நிஜத்தை. ஆமீ. சிங்காரம் தான் மாலினியைக் காதலிப்பதாக சொன்னன்.
அவ்வளவுதான். அவர் இதயம் ஸ்டோர் அடுப்பாக கொதித்தது. இனி நீ எனக்கு மகனில்ல. இனிமே இந்த காம்புராவுல கால் வைக்காதே! என் மூஞ்சியில முழிக்காதே!.
சிங்காரம் மறு பேச்சில்லாமல் அந்த காம்புராவை விட்டு போய் துரையிடம் சொல்லி வேறு காம்புராவில் குடியேறி தன் புதுக்கதையை தொடங்கினன். அதற்கு அடுத்த வாரம் மாலினியை பக்கத்து டவுன் பொலிஸ் ஸ்டேசனுக்கு கூட்டிப்போனன் அவன். அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் முறைப்பாடு செய்து கையெழுத்திட்டு வந்தார்கள். சாதி-சமயம் - மொழி என்ற வட்டத்துக்குள் வட்டமடித்து வாழ்ந்த மாலினியின் பெற்றேர்கள் - அவருடைய சகோதரர்கள் அந்த தமிழ் இளைஞன் சிங்கள நங்கை திருமணத்தை முறியடிக்க வந்து சட்டத்திற்கு முன்னல் சரணடைந்து போனர்கள்.
事 சிங்காரத்தோடு கைகோர்த்த மாலினியைப் பார்த்து அவளின் அணிணன் நெருப்பாய் வார்த்தைகளைக் கக்கினன்.
தமிழ் பயலோடயா போற. போ? உன்னேயும் அவனையும் கவனிசிக்கிறேன். அன்று சொன்னதை இன்று செய்து விட்டானே?. சிங்காரத்துக்கு யோசனை யோசனையாக வந்தது. கல்யாண மணிடபப்
47
Page 26
பக்கம் போனன் மாலினி கலங்கிய கணிகளுடன் அவனருகே வந்து நின்றள். அவன் மெளனமாக இருந்தான். ஒட்டிப் போயிருந்த அவன் உதடுகள் பிரியவில்லை.
மாலினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் தோளில் சாய்ந்து அழுதாள். அவளின் கண்ணிர் துளிகள் அவன் மார்பை நனைத்தது. ஆனல் உன் நெஞ்சை அது நனேக்கவில்லையே!.
சிங்காரத்திற்கு மாலினியைப் பார்க்கிறபோதெல்லாம் அவளுடைய அணிணனின் நினைவுதான் வருகிறது அதனே அவனல் தவிர்க்க முடியவில்லை.
மெல்ல அங்கிருந்து நழுவி கூட்டத்தில் கலந்து தேரடிக்கு வந்தான் சிங்காரம். தேர்க் கூடாரத்தை அவன் தட்டிப்பார்த்தான். மாசி மகத்தில் ஒடுகிற தேர் அலங்கரிக்காத மணப்பெண்ணுக நின்றது.
ஒரு கணம் நினேவுக்குள் விழுந்து திரும்பினன் அவன். அந்த மைதானம். மாசி மகத்தில் நகர்வலம் போகிற பஞ்சரதங்களும் நிற்கிற மைதானம். அங்கே கலர் கலராயப் பூக்கள் பூத்துவிட்டது போன்ற மக்கள் கூட்டம். அந்த மக்களிடையே காவடி - கரகபொய்க்கால்-குதிரை இன்னும் பல கோவுடியினரின் ஆட்டபாட்டங்கள் - வானத்தில் எதிரொலிக்கிற மாதிரி முழங்குகிற வாத்தியங்களின் இசை - அலங்கார பல்புகளின் மரினுக்கங்கள்-அரகரா கோசல்கள் ஆகியன கவிஞர்கள் சொல்கிறமாதிரி அந்த இடத்தை தேவலோகமாக்கியிருக்கும்! இன்று? ஒ.அந்த மைதானம் அகதி முகாமாகிவிட்டது!
சிங்காரம் அந்த சித்திரத் தேரில் தொங்குகிற சிறுமணி ஒன்றை அசைத்தான். அப்போது அதிலிருந்து கிளம்பிய ஒசையில் கிளர்ந்த நினைவு கூடையில் விழுகிற கொழுந்தாக அவன் நெஞ்சில் விழுந்தது.
மாலினியும் சிங்காரமும் அந்த கோயிலுக்கு வந்தபோது அந்த தேரைப் பார்த்தார்கள். அன்று சாதாரண நாள் எவரும் இல்லை. அவன் அந்த தேரின் மணியை அசைத்துப் பார்த்தான். கிணிங். கிணிங் என்று அசைந்து ஒரு இதமான ஒசையைக் கொடுத்தது அந்த மணி. மாலினி தானக அந்த மணியை அசைக்கப்போனல். அவளுக்கு எட்டவில்லை. அப்போது அவன் அவளின் கரத்தைப்பிடித்து இணைத்து உயர்த்தி அந்த மணியை அசைத்தான். கினிங். கினிங்.
ஒ. என்னமாய் இசைக்கிறது இந்த சிறுமணி! அப்போது அவன் சொன்னன். நான் தனியா மணி அசைக்கிறதை விட இப்ப வந்த சத்தம் நல்லா இருக்கு! ஏன் மாலினி கேட்டாலஸ் ரெணிடு பேரு கையும் சேர்ந்திருக்கே. அதலை தான்.மாலினி வெட்கித்து அவனுடைய மார்பில் சாய்ந்தாள். அவன் அவளே அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
4 S
எவனே தேர்மணியை அசைக்க அவன் நினேவு அறுந்துவிழுகிறது. சிங்காரம் திரும்பிப்பார்த்தான். அங்கிருந்தவன் நல்ல சாமரி. சிங்காரம்! இங்க தான் இருக்கிறியா? ஒன்னய எங்கங்க தேடுகிறது! ஒனக்கு தெரியுமா? பாம்புகள் ரோட்டு கடை மொதளாளிய வெட்டி கடையில போட்டு எரிச்சிட்டானுக. அவருட்ட மனிசியையும் புள்ளைகளேயும் கெடுத்து தேயிலே தோட்டத்துல போட்டானுகளாம்.
இப்ப அவங்கள கோயிலுக்கு கொண்டாந்திருக்காங்க. சிங்காரம் ஒடினன். அவனுக்குமுன்னல நல்ல சாமரி ஒடினன். இருவரும் கோயில் காரியாலயத்திற்குப் போனர்கள். அங்கே கிழித்துப் போட்ட நாராக படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். இத்தனை நாளும் காத்துவந்ததை காவு கொடுத்துவிட்டதற்கு அடையாளமாக இருந்தன அவர்கள் தேகம்.
அவனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அடுத்த சில நிமரிடங்களில் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்கள். பாம்புகல் ரோட கடை முதலாளியையா எரித்துவிட்டார்கள்? நேர்மையாக வர்த்தகம் செய்த அவரின் கரங்கள்தான் பலருக்கு அள்ளிக் கொடுத்தன. அவரையா?. ஒ. நாட்டுக்கு என்ன நடந்து விட்டது?. பெரும்பான்மை என்ற ஒரேயொரு மமதை சிறுபான்மை மக்களே அழிக்கத்தரணிடுகிறதோ! இவர்கள் என்னதான் செய்தார்கள்! இந்த மணிணறுக்காக உழைத்ததைத் தவிர வேறு எதுவுமே தெரியாதவர்கள்! உழைப்புக்கேற்ற கூலிக்காக மட்டுமே போராடியவர்கள்! இவர்களுக்கு அகிம்சைதான் ஆயுதம்! இவர்களேஏன் அடிக்கவேணடும்?. ஒ. மணி மாதாவே! உனக்கு சாதி-சமய நிற்பேதம் தெரியாதாம். அப்படியானல் இந்த உழைக்கும் மக்களின் ரத்தக்கறை உன் மீது பட்டுள்ளதே. அதனே எப்படி அனுமதித்தாய்.ஓ..நீ கணிகளை முடிவிட்டாயா!
சிங்காரம் மனமொடிந்த நிலையில் அந்த அகதி முகாமரின் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தான். அவனுக்கு மாலினியை பார்க்க வேண்டுமென்ற எண்ணமே வரவில்லை. மாலினி அவனே அகதி முகாமில் தேடிக்கொண்டேயிருந்தாள் சிங்காரம் தன்னே ஒதுக்கி வருகிறன் என்பது அவளுக்கு மெல்ல மெல்ல புரியத் தொடங்கிவிட்டது.
ஒரு பெரிய அணிடாவைத் தாக்க முடியாமல் தாக்கிக் கொண்டு வந்தது ஒரு கோவுடி. உண்மையில் ஒரு அணிடாவைக் குறைந்தது எட்டுபேர் தரக்க வேண்டும் ஆனல் அந்த அண்டாவை ஐந்து பேர் தாக்கினர்கள்.
யாராவது ஓடி வாங்கப்பா. ஒதவி செய்ங்கப்பா. என்று ஒருவர் கத்தினர். அவர்களேப்பார்த்துக் கொண்டேயிருந்த சிங்காரம் டக் கென்று அந்த கோவுடியோடு இணைந்தான்.
49)
Page 27
ஒங்க மாதிரி நெறையபேரு வந்து ஒதவி செஞ்சா நல்லாஇருக்கும்! எல்லாம் அகதியா இர்ந்திகிட்டா யாரு தம்பி தொண்டரா வேலை செய்வா? அவர் சொன்னது அவனுக்கு நியாயமாகப்பட்டது. இந்தப் பெரிய கூட்டத்தில் ஒடியாடி வேலை செய்ய நிறையப் பேர் தேவை. அதற்கு சம்பளத்திற்கு ஆள் பிடிக்க முடியாது. இங்கே தான் தொண்டர்களை உருவாக்கவேண்டும். சிங்காரம் அந்த நிமரிடத்தில் இருந்து ஒரு தொண்டராக மாறினன்.
சிங்காரத்திற்கு அந்த அகதி முகாமில் தொண்டராக வேலை செய்வது பிடித்திருந்தது. முகாமரில் வேலை இல்லாமல் இருக்க குறிப்பாக மாலினியின் பார்வையிலிருந்து விலகி நிற்க இந்த தொண்டர் வேலே அவனுக்கு உதவியது. அன்று பகல் உணவை பரிமாறுவதில் சிங்காரமும் முரமாயிருந்தான். அந்த நேரத்தில் சிகிச்சை நிலையத்திலிருந்து ஒலி பெருக்கி அவனை அழைத்து. வேலையைப் போட்டுவிட்டு என்னவோ ஏதோவென்று பதறியவாறு போனன்.
சிகிச்சை நிலையத்தில் பிச்சைக்கிழவன் தள்ளுவண்டியில் படுத்திருந்தான். அவன் பயந்து போனன். ஆன்டிக்கிழவனுக்கு என்ன ஆகிவிட்டது. சிங்காரம் கையைப்பிடித்து கலங்கினன். "நெஞ்சிலே திடீர்னு வலிப்பா. அடிக்கடி வர்ரவலிதான்! ரெணிடுமுறுை ஊசி போட்டா சரியாப் போயிரும்,
தனக்குத்தானே கிழவன் ஆறுதல் சொன்னன். இப்ப கவுரு மென்டு ஆஸ்பத்திரிக்கு போறன். நீ மாலினிய கைவிட்டுராதே. நேத்து வந்து அழுதா. உன்னய நம்பி தாய்தகப்பனே வுட்டுட்டு வந்திருக்கா. அவளே ஏமாத்திராதே! கைவிட்டுராதே. ஆமா. சிங்காரம் ஏன் அவளை நீ ரெண்டு நாளா LIII/85856U6U,,,
அவன் பொய் சொல்லி சமாளித்தான். ஒ இந்த பொய் எத்தனே பேருக்கு கைகொடுக்கிறது! "இல்ல. தாத்தா! இப்ப நான் இங்கே தொண்டரா வேலே செய்கிறேன். அதலை பார்க்க முடியல்ல. சரிப்பா அவளே கைவிட்டுராதே!"
அடுத்த சில நிமிடங்களில் கிழவனே சுமந்துகொணிடு அந்த அம்புலன்ஸ் வண்டி ஆஸ்பத்திரிக்கு ஓடியது.
மறுபடியும் ஒரு நாள் ஒலி பெருக்கி அவன் பெயரைச் சொல்லி அழைத்து. சிங்காரம் பயந்துவிட்டான். ஆஸ்பத்திரிக்குப் போன கிழவனுக்கு என்னமும் ஆகிவிட்டதோ!. சிங்காரம் கோயில் காரியாலயத்திற்கு ஒடினன்.
வாங்க.தம்பி.
"உங்களே நம்பி ஒரு முக்கியமான பொறுப்பை கொடுக்கப்போறன். இங்கே வந்திருக்கிற வருகிற அகதிகளை நீங்க பேரு - ஊரு விபரம் கேட்டு பதியவேண்டும். அதுதான் உங்கவேலை, கோயில் கமிட்டியைச் சேர்ந்தவர் சொன்னர்.
S ○
அடுத்த சில நிமிடத்தில் வெய்யில் நெருப்பாக கொளுத்திய போதும் கோயில் மைதானதில் மேஜை -நாற்காலி போடப்பட்டது. அதில் சிங்காரம் உதவியாளனேடு உட்காரவைக்கப்பட்டான். காலே ஒன்பது மணிக்கு ஆரம்பமாகிற வேலை அந்திசாயும் வரை நீடித்தது. ஆரம்பத்தில் சிங்காரத்திற்கு சந்தோஷமாக இருந்தது. போகப் போக அந்த நாற்காலி முள்ளாகத் தைக்கத்தொடங்கியது. அப்போதுதான் பெரிய பதவிகள் பார்க்க அழகாக இருந்தாலும் அது முள்ளின் மேல் இருப்பதற்கு சமம் என்பதை அவன் உணரத்தொடங்கினன். ஒருநாளேக்கு இருபது பக்கங்கள் பெயர் விபரங்களே பதிந்தான். கோயிலின் உள்ளே இருந்தவர்களைதோட்ட வாரியாக அழைத்து பதிந்தான். அங்கு பெயர் கொடுத்த ஒவ்வொருத்தரையும் பார்த்துக்கொர்ைடான்.
நேற்றுவரை தோட்டங்களில் உழைத்த தொழிலாளர்கள் இன்று
அகதிகளாக வந்திருக்கிறர்கள். இவர்கள் அகதிகளா? ஒ. எப்போதும் இவர்கள் அகதிகள் போல்தான் இருக்கிறர்கள். லயத்தில் பார்த்ததற்கும் இப்போதும் என்ன வித்தியாசம்? அப்படியானல் இவர்கள் அகதிகள்தானே! ஆம் எப்போதும் இவர்கள் நிரந்தர அகதிகள். அவர்களுக்கு இந்த நாடு வகுத்த எல்லேயே அகதிகள் வாழ்கிற எல்லேதான். உலகில் உள்ள அகதிகளுக்கு உடை - உணவு-இடம் உழைக்காமல் கிடைக்கிறது. ஆனல் இவர்களுக்கோ அவைகள் உழைத்தால்தான் கிடைக்கிறது!
டெலிவிசன்வந்துவிட்ட காலத்தில் கூட இவர்கள் இன்னமும் விபரம் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறர்கள். உலகமே இன்று சொந்தமாக்கிக் கொணிட கல்வி இவர்களுக்கு மட்டும் ஏன் அந்நியமாகிவிட்டது. நேற்று ஒரு சம்பவம். ஒரு குடும்பத்தை பெயர் கேட்டு விபரம்பதிந்தான்.
Gւմ05.
முனியாண்டி. 619,
நாப்பதுக்கு மேலே இருக்கும்.நாப்பதுக்கு மேலன்ன
கரெக்டாயப் சொல்லுங்கோ.
கரெக்டா சொல்லுறதுக்கு பொறந்து ஆண்டு தெரியாதுங்கோ.
அப்புறம் சிங்காரம் முனியாண்டியைப் பார்த்து குத்து மதிப்பில் வயதைக்குறித்தான். என்னென்ன எரிஞ்சிபோச்சு. அதுட பெறுமதி நமக்கிட்ட பெறுமதியானது எதுவும் இல்லிங்க. ஆன சிட்டிசன் சிப் கொப்பி எரிஞ்சிபோச்சங்க..! அதான் கவலைப்படுறேன்.
சிங்காரத்திற்கு முனியாண்டியைப் பார்த்தபோது பாவமாக இருந்தது. தன் காம்பராவில் இருந்த பொருட்கள் எரிந்ததற்கு கவலைப்படாதவன் அந்த நாட்டு பிரஜையாக்கப்பட்ட வெறும் காகிதம் எரிந்ததற்கு அழுகிறனே! ஒ. வெறும் காகிதம் அது? இல்லை!
S
Page 28
இந்தநாட்டுக்காக உழைத்து வந்த இனத்தை நாடற்றவராக ஆக்கப்பட்டபோது அவர்கள் ஒவ்வொருத்தரும் இந்த நாட்டில் வாழ ஒரு லே சென்ஸ். அதற்கு பெயர் சிட்டி சன்சிப் அது கிடைக்காதவர்கள்.அகதியாக தாயகம் திரும்பவைக்கப்பட்டார்கள்! இரண்டும் கிடைக்காதவர்களா நாடற்றவர் ஆக்கப்பட்டார்கள்.
அன்று கடைசியாக பெயர் விபரத்தை பதிந்துவிட்டு நிமரிர்ந்து பார்த்தபோது மாலினிதான் நின்றுகொண்டிருந்தாள். மாலினி பெயர் பதியத்தான் வந்திருக்கிறளோ? சிங்காரம் எதுவும் பேசாமல் அவளேப் பார்த்தான். அவள் தன் உணர்ச்சிக்கு உருவம் கொடுக்காமல் கணிகளால் சாடைகாட்டினல், கணிகள் கலங்கி வந்தன.
சிங்காரம் அவள் அருகே போய், இங்கெல்லாம் வந்து தொந்தரவு கொடுக்கவேனும்! இப்பநான் ஒரு வேலையை பாரமெடுத்திருக்கறேன். நீ போயி நம்ம தோட்டத்து ஆளுகளோட இரு! நான் இங்க தான் இருக்கிறேன். என்று சொல்லி விட்டு பதிவேட்டோடு காரியாலயத்திற்குப் போனன். மாலினி அழுதுகொண்டே போனள்.
நாலு நாட்களின் பின்னர் ஒரு நாள் அன்று என்ன நடந்ததோ தெரியவில்லே அகதிகள் லொறிகளில் வந்து குவியத் தொடங்கினர்கள். சிங்காரத்துக்கு எதுவும் புரியவில்லை. இனக்கலவரம் நின்றுவிட்டது என்று நினைத்தபோது புதிய அகதிகள் வந்து இறங்கிவிட்டார்கள். அந்த மாவட்டத்தின் எல்லேயில் இடம்பெற்ற கலவரத்தினல் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அவர்கள் அத்தனே பேரும் ரப்பர் மரத்தோட்டத்தைச் சார்ந்த தொழிலாளர்கள்.
சிங்காரத்துக்கு அன்று வேலே அதிகமாகிவிட்டது போல் தெரிகிறது. லொறிகளில் இருந்தவர்களே வரிசையாக நிறுத்தி விபரம் பதிய வைத்தார்கள். அனுமான் வால் போல் வரிசை நின்றிருந்தது. அதில் அதிகமானேர் கட்டிய துணியோடு வந்திறங்கினர்கள். இன்னமும் அவர்கள் முகத்தில் பயம் போகவில்லே.
சிங்காரம் வேகமாக விபரங்களைப் பதிந்தான். அவர்கள் அத்தனே பேரினதும் முறைப்பாடு எதனையும் எடுத்துவர முடியவில்லே என்பதுதான். மலேயேறி தாக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்துவிட்டார்கள்.
நாசமாப் போனவனுக இந்த மாதிரி பன்னிட்டானுகளே! ஒணின திணினு ஒண்ணகெடந்து-ஒண்ணு இருந்து இந்த மாதிரி செஞ்சானுகளே!. அந்தக் கூட்டத்தில் இருந்து ஒரு கிழவி ஒப்பாரி வைத்தாள். சிங்காரம் யாரு? என்று கேட்டான்.பக்கத்து நாட்டுல இருந்த சிங்களவனுக தான். சிங்காரத்துக்கு மாலினியின் ஞாபகம் தான் வந்தது. இனிமேல் அவளோடு. பகல் இரண்டு மணியிருக்கும் சிங்காரத்துக்கு தாக்கம் வரும் போலிருந்தது. ஆனலும் அவன் அதனே அடக்கி தன் வேலையை கவனித்தான். இன்னும்
S 2
கொஞ்சப்பேர்கள்தான் இருந்தார்கள். இரெண்டு லொறி அகதிகளைக் குறிப்பெடுத்துவிட்டான். அவன் பெயர்-விபரம் பதிகிறன். பேரு. பியதாசா. சிங்காரத்துக்கு வியப்பாக இருந்தது. மறுபடியும் பெயரைக் கேட்டான் அவன் அதே பெயரைத்தான் சொன்னன். அவனுக்கு புரியவில்லை. பியதாசா. ஒரு சிங்களப் பெயர் ஒரு சிங்களவன் அவன் ஏன் இந்த அகதிமுகாமுக்கு வருகிறன்?
பெயரை பதியாமல் நிமரிர்ந்து பார்த்தான் அவன். அரைகுறை தமிழில் பேசினன். சிங்களவனை நான் ஏன் முகாமுக்கு வந்திருக்கேனு தான் நீங்க பார்க்கிறீங்க! நான்
வேரகம ரப்பர்தோட்டத்தில் தமிழ் ஆள்களோட லயத்தில் இருந்துவேலைசெய்யிரவன். நான் கல்யாணம் கட்டியிருக்கிறது ஒரு தோட்டத் தமிழ்ப் பொம்பள. பேரு லச்சுமரி.
சிங்காரத்துக்கு பொட்டில் அடித்தது போலிருந்தது. பியதாசாவுக்குப் பக்கத்தில் லச்சுமரி நின்று கொண்டிருந்தாள். சிங்களப் பெண்ணே மணந்தவர்களும் தமிழ்ப் பெண்ணை மணந்தவர்களும் அகதிகளாக வந்திருக்கிறர்கள். கலப்புத் திருமணத்தால் தேசியத்தை உருவாக்கலாம் என்று சொன்னவர்கள் எங்கே?
"நல்ல தாய்-தகப்பணுக்கு பொறந்தவனுக இந்த அநியாயம் செய்ய மாட்டானுக! ஆன இவனுக என்னத்தைப்பணிணிலுைம் எங்க ரெண்டுபேரையும் பிரிக்க முடியாது!" என்ற பியதாசா லச்சுமரியைப் பார்த்தான். இருணிடிருக்கிற அவள் முகத்தில் ஒரு பிரகாசம்,
எங்கே அழைத்துச் செல்வது போன்ற ஒரு உணர்வு அவனுக்கு. பியதாசாவை ஏறிட்டுப்பார்க்கத் தயங்கினன். தமிழர்களே அடிக்கிற சிங்களவர்கள் மத்தியில் இந்த பியதாசா ஒருமனிதன். அதற்கு மேல் ஒரு மகாத்மா.
அவனுடைய நிழலில் கூட நிற்கக் கூட தனக்கு தகுதியில்லே என்ற நினைப்பு அவனுக்கு. தன்னை மன்னிக்கக் கோருவது அவன் கணிகளேப் பார்த்தான்.
அன்று இரவு நாலு பேர் சுற்றிவர இருந்தும் அதைப் பெரிது படுத்தாது சிங்காரம் மாலினியின் கண்ணிர்த் துளிகளைத் துடைத்து விட்டு அவளே அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டான்.
-மாலினிக்கு எதுவுமே புரியவில்லை.
நன்றி கொழுந்து
S 3
Page 29
La Loirésia
தனிமனிதன் தவறுகளைத் தண்டிக்கும் அதிகாரங்கல் ஜனநாயக மரபு மீறி O வளர்ந்துவந்த அவதாரங்கா சமூகப் பிரளயங்களில் இந்த மனுேபாவங்களின் வெளிப்பாடுகளில் சிக்கி தத்தளிக்கும் மானிடம்
போரென்று வரும்போது மனிதம் கவசங்களாப் SimpG616 s. 6(Itb 81 m35t அதுவே களைகளாய்
யாரிதைக் கேட்பது
யாரிடம் சொல்வது வலிவும் முரட்டுத்தனமும் இருப்பைத் தகர்க்கும்போது
தடியெடுத்தவன் பார்த்துக்கொள் எட்டும் அல்லது தடியோடு அழியட்டு கடல் கடந்து தப்பித்தோம் கையைத் தட்டிவிட்டுப் போப்விடலாம். மீண்டும் அழிவுக்குள் DUSOosnië (3lib LDIT Goffin Lub. வெளிநாட்டுக் காற்றுக்கும் aihULSö26u இங்கும் அதே அவதாரங்கள்
S 4
வீட்டில இருந்து வந்த எனது சகோதாரியினர் பூ மணச்சடங்கின் வீடியோ பிரதியை பார்த்தபொழுது பெரிதும் ஆச்சரிய ப் பட் டேன . அதரில எனது அம்மம்மா சிரித்த முகத்துடன் பல தடவைகள் காணக் சுடியதாக இருச்தது. ஒரு காலத்தில் படம் எடுப்பதற்கே அனுமதிக்கமாட்டா, படம் எடுத்தால ஆயுள் குறையும் எனபது அவர்களது அபிப்பிராயம். காலம் இனறு மாறிவிட்டது. எனினும் இவர்களது காலத்தரில் தாணி முதல் தொலேக் காட்சி 1928க்கும் 1935க்கும் உட்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஐோணி anitas (JOHN LOGIE) GT ooit Lu au sy mi anj B.B.C. உதவியுடன் காட்டப்பட்டது. முதல் வர்ணத் தொலைக்காட்சிச் சேவை அமெரிக் காவில ஆரம்பிக்கப் பட்டது. வீடியோ, டிஸ்க் பற்றிய ஆராய்ச்சிகள் 60களில முதன் (pgovnas RCA PHILLIPS — MCA என்ற நிறுவனங்களால வெற்றி கரமாக நடத்தப்பட்டன.
ஒலியில் இருந்து ஒளிக்கு மாற்றப் பட்ட نیز یعے ሪg5ዘ6ቢ) கட்டத்தில், நாங்கள் பயன் பெறப் போவதாக மக்கள் மத்தியில் ஒர் நம்பிக்கை இருந்தது. மக்கள் பெற்ற நன்மைகள்தான் என்ன?
மிதன்
ரொரன்டோவில உள்ள "மெயபின ሪቻ [ ] 61 as (5 அருகாமையில உள்ள ஒர் மரு நீ துக் கடையில ஒருவர் கத்தரியைக் காட்டி பணம், 6) Lu T (5 6Tlf என்பனவற்றை அபகரித்து சென்றுவிட்டார். இதனை epig, 6ft 67 CLOSED CIRCUIT. T. V. cAMERA படம் பிடித்துவிட்டது. அன்று சகல தொலேக் காட்சி அலேவரிசைகளின் செய்திகளில காட்டப்பட்டு, குற்றவாளிகளே
பபிடித் து தருமாறு Լ0ձ 56ir கேட்கப்பட்டனர். ஒரு சில p5 ITL as 677' 607 ப?ன னா
குற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர்.
இன்று கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமுக சேவைகள் போன்ற சகல துறைகளிலும் இதன பங்கு அளப்பாரியது. விஞ்ஞானிகள் குழந்தைகளின் அசைவ, கனே நோட்ட மட்டு
அவர்களது முன்னேற்றத்திற்கு
Page 30
வழபிவகை செய் கருர் கனர் . ஒலிம் பரிக் போன்ற பிரபல ய விளையாட்டுகளில் சில சமயங்க எரிஸ் யார் முதலாக வந்தது ான்பதை தோலைக் காட்சி முலம் முடிவு செய்கிறர்கள். --
அணி மையில வரிடுதலே செய்யப்பட்ட "நெலசன் மணிடே லாவரின் "விடுதலே நரிகழச்சி உலகெங்கும் தொலேக காட் சரி
முலம் நேரடியாக ஒளிபரப்ப LJ L. L. BI. மண்டேலாவிற்கு எவ்வளவு ஆதரவு இரு நீதது ான பதை அற நீத உலக
மக்களால தென்றபிரிக்காவில கறுப்பர் க எாரின வயிடுதலைப் போராட்டத்தையோ வெள்ளேயர் களின இன வெறியையோ, மணி டே லா சரிறையில பட்ட சித்திரவதைகளையோ காணமுடி யவில்லை. உண்மையிலே, சகல அரசுகளும் அதிலும் முக்கியமாக வல்லரசுகள் தமக்கு சார்பான நரிகழச்சரிகளேயே மக்களுக்கு ஒளிபரப்பு கருர்கள். மறுபக்க as up as 67t ում 6ւմndցgյմ) இருட்டடிக்கப்படுகணிறன.
மக்கள் சரிநிதனே ரீதரியாக மாற?வயிடுவர் களோ என்ற அச்சம்தான , அமெரிக்காவில மியாமரியில் நடந்த நடைபெற்ற இனவெறியாட்டங்களை அமெரிக்க மக் கனி Gsds (ԼՔ Լգ աn L0 ժծ இருந்தது எனபது எவ்வளவு துாரத தற்கு செய் தரிக எர் இருட்டடிக்கப்படுகின்றன என்பது
குற்றமே தமது மகுடமாக் BLT)
தெளிவாகவிறது. கரிழக்கு ஐரோப் பாவரில நடைபெற்ற அரசியல மாற்றங்கள் என்பன வேறு சில உதாரணங்கள்.
இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர் செய்த அட்டகாசங்கள் "காந்தரி" படம் முலம் வெளிக் கொணரப்பட்ட பொழுது காந்தரி பட த ைத பெரும்பாலான வெ ன 3ள யா கன தமது முதாதையரின் சித்திவரதைகளை யிட்டும், தமது முதாதையரின் நாடு பிடிக்கும் ஆசையையிட்டு வெட்கரித் தலே குனரிந்தனர். இச் சம்பவங்கள் உடனுக்குடனர் காட்டப்பட்டிருப்பரிணி இநீதரிய சுதந்தரிரப் போர் தரிசை மாறி இருக்கலாம்?
இநீதரிய இராணுவம் இலங்கையில 6) & ա ա, Լ0 அட்டகாசங்கள் உடனுக்குடனர் இநீதரிய மக்களுக்கு காட்டப் பட்டிருந்தால் இந்திய இராணுவம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய மக்கள் வரிடுவார்களா எனபது கேள் வரிக் குற7. குறப்பாக ஏகாதரிபத்தரிய வல்லரசுகளின் அந்நிய ஆக்கரமரிப்புக்களை அந் நாட்டுமக்கள் ஏறி பார்களா? பத தாகையில இரு நீ து தொலைக் காட் சரி வரை செய்த இருட்டடிப்பு மாறவில்லை.
பலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேலால் கட்டவிழ்த்து வரிடப்பட்ட பயங்கரவாதங்கள் தொலேக் காட் சரி முலம் பதரிவு
மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் முறை யென்று எண்ணுவர்.
- பாரதியார்
S (6
6) & ա աւյ ս ւ Փ) * முகாம் களில இதனி பரிணினர் Lu avanj g5? GoT?uu ச?றுவர் க எர் இஸ்ரவேலுக கு எத?ரான போராட்டங்களில் பங்குபற்றியதை காணக்கூடியதாக இருந்தது.
எமது தாயகப்
அகதரிகள் &SITLLILILL 607,
ஏராளமான
போராட்டத்தரிலும் குறிப்பாக பொல7n) дъ?дбош кї ф6, 4 G5 எதபிரான தாக குதல கன
தொலைக்காட்சிமுலம் மக்களுக்கு காட்டப்பட்டது. இதன் பலன்கள் மக்கள் அறிந்ததே!
ாலசல்வடோரில் அரசுக் கெதரிரான போராட்டங்கள் யாவும் வீடியோ முலம் அரசால் பதரிவு செய்யப்பட்டு பின்னர், குறிப்பாக இத?ல El Al Ges பற்றிய முக்கரியஸ்தர்கள் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள், எவ்வ 6TT (დ.1, பிற்போக்குத்தனமாக வீடியோவை பயன்படுத்துகிறர்கள் ான பதற்கு இதுவம் ஒரு உதாரணமாகும்.
விளம்பரத் துறையில தொலைக்காட்சிச் சேவை மக்களை ஏமாற்றுவதில் மிகவும் சிறப்பாக பணியாற்றுகறது. ஏராளமான விளம்பரங்கள் உயர் தொழில நுட்பங்கள், என பனவற்றை பயனபடுத்தரி மக்களே மயக்கு வதரில வல லமையுடையதாக உள்ளது. குறிப்பாக காப்புறுத, "ஓய்வு பெறுதலுக்கான சேமிப்புத் தரிட்டங்கள்" என்பன குறிப்பி டத்தக்கவை. மக்கள் இதன் முலம் এT 60 697 6) au 60 60 நன்மைகள் பெறமுடியாதவையோ அவை பெறமுடியும் என விளம்பரங்கள் முலம் காட்டப்படுகின்றன.
இந தய F? 6oT ? Lo mt ஆதரிக்கத்தை இதணி முலம் உடைக்கலாம் நல ல தமிழ் படங்களே தொலைக் காட்சரிக்கு எடுப்பதணி முலம் இநீதரிய தனிநபர் சினிமா ஆதரிக்கத்தை உடைக்கலாம். இன்று குறிப்பாக ωί"ις 6 μ. π ωμ που gloofluom பாதரிக கப்படுக?றது AT 607 as சு று வோர் தரைப பட த தயாரிப்பாளர்களும், திரையரங்கு முதலாளிகளுந்தான்.
இணிறு வளர்நீது வரும் கனடா போனற நாடுகளில ஒவ்வொரு வீட்டிலும் தொலேக் காட் சரிப் பெட்டியை காணக் கூடியதாக உள்ளது. அதே போல தொலைக் காட்சிப் படப்பிடிப்புக் கருவரியும் சுமார் $1500 தாணி. எனவே இதனை எவராலும் வாங்க முடியும். ஆறல் வளர்ந்து வரும் எமது நாடுகளில இதனி விலை சராசாபி ஒரு வரது 6 ICIL வருமானமாகும். எனவே, எமது நாடுகளில் உண்மையில் இதனை அநுபவிப்பவர்கள் மேல்மட்டத்தோரே.
ா நீத ஒரு விஞர் ஞான வளர் ச சரிய, மர் மக்கனோடு தொடர்புற்று இரு நிதாஸ் தாணி அது, தன் முழுமையை அடையும். அதே சமயம் ா நீ தவொரு வயிஞர் ஞான வளர்ச் சரியையும் வலலரசுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதால் அவை அதன் (Լ0 (լg 60ւ060ա Թ|60ւա (Լ0ւգաու0 ծծ போகிறது.
கணிளுஸ் பார்ப்பதையும் காதால கேட்பதையும் விட மெய்யுணர்ந்து அறிவதே 2 ിൽ ഞ10,
S 7
Page 31
அண்டவெளியில்
ஒரு தேடல்.
400 ஆணிடுகளுக்கு முன்னர், இத தாலய வயிஞ ஞானரி "கலீலரியோ கலீலரி" முதனி முதலாக இரவ, வானத்தை நெருங்கிப்பார்க்கத்தக்க ஒரு சிறு தொலைநோக்கியை(ரெலஸ்கோப்) அமைத்தார். வெற்றுக் கணினல் நோக்க தீத கிக சுமார் 6000 நட்சத்திரங்களேயும் ஒளி தரும் பள்ளிகளி என கரு தரிவந்த அந்நேரத்தில் கலீலரியோவினி தொலைநோக்கி பல உணர்மைகளே திறந்துவிட்டது. உதாரணமாக ஜ"ப்பிட்டரை அதன் சந்திரன்கள் சுற்றி வருவதை கலீலியோ தொலேக் காட்டி காட்டியது. மேலும் வெற்றுக் கணிணுக்கு இதுவரை தெரியாத பல நட்சத்திரங்கள் அந்த சிறு தொலே நோக்கியினர் பயனுக தெரியவந்தன.
ஏபரல 12. 1990
அமெரிக்க விண்வெளிக்கப்பலான "டிஸ்கவரி" விண்வெளியை நோக்கி சீறிப்புறப்பட்டது, அதனுள்ளே மனிதனின் UTT 606)6) U விசாலப்படுத்தும் விஞ்ஞானக் கருவி "ஹபில்
டெலஸ் கோப்"
S $
அதன்பின்வந்த 400 ஆண்டுகளும் விஞ்ஞானத்தை நன்கு வளர்தி தெடுத்தன. விண்வெளியை நெரு ாப் கிப் பார்க்கும் மனிதனின் முயற்சியின் சமீபத்திய பாரிய விளே பொருள்தானி "ஹபரில் தொலைநோக்கி"!
அமெரிக்க வானியல் ஆராய்ச்சி யாளர் "எட்வினர். பி. ஹப்பில் அவர்களே கெளரவரி ககு ம முகமாக "ஹபில் தொலேநோக்கி" என பெயரிடப்பட்ட இந்த இராட சத தொலே நோக கரி டிஸ்கவரி விண்வெளிக்கப்பலின் உதவியுடன் விணி வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மனிதனல் உருவாக்கப்பட்டு விண்வெளியில் வைக்கப்பட்ட அணிட வெளிக் கருவிகளில் இதுவே மிகப் பெரியதானதாகும். இது பூமரியரில தெரிய, ம அலேநீளத்தில் வரும் ஒளிக் கற்றைகளே உணர்ந்து கொள்வ துடன் எம்மால் பூமியில் காணப்படமுடியாத அல்ட்ராவயலெட், இன்ப்ரா - சிவப்பு ஒளிக்கற்றைகளேயும் வாங்கிக் கொள்ளும், இதில் பொருதீப் பட்டுள்ள நுணி உபகரணங்கள் இதுவரை எம மால வரிண வெளியfல அறியப்பட்ட
துரத்தை விடி ஏழு மடங்கு
தJTரத தை
அதரிக பார்க்க
கற்றது கைம்மணர்ணளவு
கல்லாதது உலகளவு" என்பார்கள் நம்மவர்கள்.
இந்த உலகு ஒரு மணர்ணளவு என்றல்
நாம் வாழும் அணர்டவெளி உலகளவு என்பது விஞ்ஞானிகள் முடிவு. அண்டவெளி பற்றிய அறிவு உலகளவு என்றல்
அதுபற்றி நாம் இதுவரை அறிந்தது மண்ணளவுதானர்.
தான் அறிந்துகொணர்டது மண்ணளவு என்றுதெரிந்து கொணர்ட மனிதன் என்றும் தனது அறிவுத்தேடலை நிறுத்தப்போவதில்லை. அண்டவெளி அளக்கமுடியாததாக இருக்கலாம், ஆனல் அதற்காக
அதைப்பற்றி அறியும் ஆவலை
மனிதன் குறைத்துக் கொள்வதாயில்லை. அறிவினைப்பிரயோகித்து அறியக்கூடியதை அறியத்துடிக்கிறன் மனிதன்
பூமியிலுள்ள எந்த
வைக்கும். தொலே நோக்கியையும் விட 10 மடங்கு தெளிவாக படம்
பிடிக்கும் வல்லமை கொணிட இது நேரடி பொருட்களே 50 மடங்கு பெரிதாக்கியும் காட்டும்.
1.9 பில் லரியனி அமெரிக்க டொலர்கள் செலவில் உருவா க்கப்பட்ட இத் தொலே நோக்கி கரகங்களேயம் நட்சத்திரங்
S 9
களேயம் துல்லியமாக படம் பிடித்து பூமரிக்கு அனுப்பிக் கொணிடிருக்கிறது. முதல்நாள்
அனுப்பிய படங்களிலேயே விஞ்ஞானிகளே அதிசயப்பட வைத்துவிட்டது இத் தொலே நோக்கி! இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் ஒரு நட்சத் திரம் கருதப்பட்ட நட்சத்திர மானது இரணிடு நட்சத்தி ரங்களின் ஒளிச் சேர்க் கையே
Page 32
என்பதனே ஹபில் அனுப்பிய முதல் நாள் படத்தின் மூலம் கண டு அத சயத த னர விஞ்ஞானிகள்.
பூமிபோன்ற வேறு கிரகங்கள் அணிட வெளியில் உள்ளனவா என்பது விஞ்ஞானிகளே அரிக்கும் இனி னேர் கேள்வரி, இதற்கு ஹபில் தொலே நோக்கி பேருதவி பரிய மர் எனறு எதர் பார் க்கிறர்கள். எமக்கு அருகே ய, ள்ள தாக கரு த ப படு ம நட சத தரங்களே கோடி க கணக்கான மை ல் துரத்திற்கு அப பாலரிரு பி ப ைவ. மக
நெருக்கமான நட்சத்திரமான அல்பா சென்ராரி சூரியனிலிருந்து 38 மில்லியன் கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது. அடுத்து இந் நட்சத்திரத்திற்கு அமைந்துள்ள
கிரகக்கூட்டங்களே ஹபில் மூலம் ஆராயவிருக்கிறர்கள்.
மொத தத த ல ஹ பல
தொலேநோக்கி பல கேள்விக்கு பதரிலளிக கப் போ கபிற து என்பதைவிட இன்னும் எத்தனே கே ள வரி க ள ந ம க கு
தெரியாதிருக்கிறது என்பதை தெரியவைக்கப் போகிறது.!
35 °CSL6 935, 56,38 (Ubqung LGV காரணங்களால் மிகுந்த தாமதமாக வெளிவருகிறது. இதையிட்டு வாசகர்கள் அனைவர்களிடமும் மன்னிப்புக் கோருகிருேம, எதிர்வரும் இதழ்கள் வழமைபோல் வெளிவரும்
வெளியீடு கலை இலக்கிய மன்றம் 85.6 L
பின் அட்டை கவிதை - "புதிய பூபாளம்': குலன்
முன் அட்டை , உள் அட்டை படம் :
GEO
பின் அட்டை புகைப்படம் : சாரதா அச்சிட்டோர்: அமலா அச்சகம், மொன்ரியால்.
(6 ()
கலை இலக்கிய மன்றத்தின் அனுசரணையுடன்
தேடகம் (நூலகம்)
இலங்கை,இந்தியாவில் இருந்து தமிழ்,ஆங்கில
பத்திரிகைகள, சஞ்சிகைகள் தருவிக்கப்படுகின்றன.
5497 A,விக்டோரியா அவனியு வகைதுறை வள நிலையம் அறை இல 222 566,பாராளுமன்ற வீதி மொன்றியால் ரொறன்ரோ
தேடல் பற்றிய சகல தொடர்புகளுக்கும்
THEDAL
P.O.BOX 1031 Station "F"
Toronto, M4Y 277 Ont, CANADA 65L6)
இது ஒரு ஜோர்ஜிக்கா தொடர்பு நிறுவன வெளியீடு
Page 33
பூபாளம் புதிய சஞ்சரித்துவர. பூக்களின் இதழ் கட்டித்தழுவி பூமகளும் புரிய விகதிறதென் உல்லாசமாழி
ஆடம்பரம் ஆந்தைக் கட் ஆகாய வெளி
கட்டாயத்தால்,
தமாய்
கள் தடுக்குள் ரிந்தி. தி நாவித்துடன் லுடன் னேந்தட.
ட்சிகானம் தி தர.
தெருவைகறை-காரிருளின் ஏறித்திரிந்த
தான் எங்கே. ல் அசர வைத்து திரகும்பல்தான் எங்கே?
வழித்தால் FLFI-5.
HL ESTEf ாலேயொன்று துளிர்கிறது.