கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1990.12

Page 1
LL T TTL LLLLLLSS LLL Ht mm LLLLL LLLL LS LLLLL LLLS LLLLLL SC S SK K S LmLttmS SmmLLLLLLL KKa LLSLt LLLLL SS
I'ix, Dexter Crler
 

LmL LLLSS CLLL L C LL LL LLLC LLLLL S LLS LLLL LL LLL LLLL K C L KLLLLL LL LLLL SS 00T SaLS

Page 2
இக் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டா?
இலங்கையின் அரசியல் வன்முறைகள்
இன்றைய நெருக்கடிகளும் அதன் வேர்களும்
ஓவிய புகைப்பட கண்காட்சி
1991 un Tirš 30 Faóf, (p.u. 10,00 î.u.9:00 1991 மார்ச் 31 ஞாயிறு, மு.ப. 11,00 பி.ப.6:00
BEAVER HALL
29, McCaul St.
(2 blocks west of Osgoode subway & 1/2 block north of Queen St.)
அனுமதி இலவசம்
மைகளுக்கான இலங்கையர்
 
 

TR, Pathmanaba Iyer
27-B gfigh Street
பனங்கொட்டை . . . . . . . . . . . . . . . . 4
தருமத. ராஜினி தரணகமவரின்
நனேவுக்கட்டுரை. . . . . . 14
உணர்மை. . . . . . . . . . . . . . . . . . . .16
முரணிபாடுகவேளர்ச்சி. . . . . . . a e s s 17
புதுக்கவரிதைதான் எழுதவரும். . . . . . . . . 2O
தாயகத்தரின்சிஸ்கருத்துக்கள் . . . . . . . . 23
அம்மாநீஅழுகண்ருயா? . . . . . . . . . . . 24
பாவரியின் பக்கங்கள். . . . . . . . . . . . . . 25
சன்னல். . . . . . . . . . . . . . . . . . . . 3O
சிங்கள் தமிழ் மக்களின்
ஒற்றுமை சாத்தியமாகுமா? . . . . . 32
விடுதலே செய்யப்பட்டதேசம். . . . . . . . . . 39
தேசிய இனப்பிரச்சனையும்
முஸ்லீம் மக்களும் . . . . . . . . 42
வழயுள்ள குருடர்கள். . . . . . . . . . . . . . 47
சமாதனம். . . . . . . . . . . . . . . . . . 48

Page 3
புலிகளும்.
வரலாற்று தவறுகளும்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இரண்டு முக்கய நடவடிக்கை களே அண்மையில் எடுத்துள்ளனர். தாம் சார்ந்த வரிடுதலே அமைப்புகளே விட்டு வெளி யேறியும், சொந்த மண்ணேவரிட்டு வெளியேறது மண்ணில் வாழ்ந்து வந்த பல நல்ல உள்ளங்களே அழித்துள்ளார்கள், வட பகுதியை விட்டு சகல முஸ்லீம் மக்களையும் இரண்டு மணி நேரத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்கள்.
இவ்விரண்டு நிகழ்வுகளும்
தமிழின விடுதலே போராட்டத்தை முன்தள்ளுமா? இல்லே பின் தள்ளுமா..? இதற்கான சரியான பதிலினே தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள்முன்வைத்திருக்கவேண்டும். மாருக, அவ்வாறு செய்யாமல் எத்தனே பெரிய இராணுவ தாக்குதல்களே செய்தாலும் அது தமிழின வரிடுதலே போராட் டத்தை முன் தள்ளப் போவதில்லை.

வடக்கு கழக்கு பிரதேசங்கள் ஒன்ருக இணைந்திடாமல், எமது பிரதேசங்களே வரையறுக்காமல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிரந்தரமாக தடுத்து நிறுத் தப்படுவது உறுதிசெய்யப்படாமல், எமது தலைவரிதியை நாமே தீர்மானிக்கும் உரிமையை பெற்றெடுக்காமல்,நாம் எந்தவொரு அரசியல் தீர்வையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் இன்றைய வேளையில் நம்மண்ணில் நடக்கன்ற சம்பவங்கள் நமக்கு நம்பிக்கையை தருகின்றதா?
ன்றுவரை எமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக நடாத்தி வருகின்ற புலிகள் இன்று முஸ்லிம் மக்களை வடபகுதியில் வெளியேற்றியதற்கு அடிப்படைக்காரணமென்ன..?
வடக்கு கழக்கல் வாழும் முஸ்லிம் W மக்களுக்கு தமது தலைவரிதியை தீர்மானிக்கும் உரிமை S65&sourT..?
தாம் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களே வெளியேற்றிய புலிகளுக்கும்; சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளுக்கும் வேறு பாடு காண முடியாது இருக்கன்றது. தமிழ் மிரதேசத்தில் வாழும் இன்னுமொரு தேசிய இன்த்தை அங்கீகரிக்காமல் ஒரு தேசியஇனம் தன் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமா?
ஆசிரியர்குழு

Page 4
சபா வசந்தன்
(uિofી. 1987) "டேய்.எழும்பிக்குளிச்சுவெளிக்கிடு,விட்டுக்குச்சனம்வருகுதெண்டெல்லே சொன்னறன். மாடுமாதிரி இன்னும் படுத்திருக்கிருய்." - காலேயில் இருந்து சும்மா கத்திக் கொண்டிருக்கிறன் என் மச்சரன். "அவனுடையகத்தல் கோட்டு என் கனவுகள் கலேகின்றன. குளித்துவிட்டு, ஈரச்சேலையுடன் உள்ளே வந்து ஈர2தடுகளால் என்னே எச்சிப்படுத்திவரிட்டு கோப்பிகொண்டுவரவென உள்ளே சென்றவள்திரும்பிவருமுன்.சீ.என் கனவுகள் கலந்து விடுகின்றன. எனக்கு என் மச்சான் மீது கோபம் கோபமாக வந்தது. அந்தச் செடி சிவப்புப் புடவை கணிகள் மீண்டும் கனவுகளை அணைக்க. சிவ பூசையில் கரடிபோல கதவைத் திறந்து கொண்டு அவன் உள்ளே வருகிருன். "அறுவானே எழும்பன்ரா. எத்தனே தரமடா கத்திறது." இம்முறை எனது போர்வையை ਲੋਕ என்னேயும் ஒருமுறை உலுக்கி விடுகிறன். "ஞாயிற்றுக்கழமையாவது மனுசரைக் கொஞ்சம் நிம்மதியாய் படுக்கவரிடுங்கோவன்."அவளுடையநினைவுகளைக் கலைக்கமனமில்லாமல் பொய்க் கோபத்துடன் முணுமுணுத்தேன். "இஞ்சைஉந்தவிசர்க்கதைகதிைக்கிறதைவிட்டிட்டுப்பாக்கிறஅலுவலப்பார். " நான் உந்த தமிழ் கடைவரைக்கும் ஒருக்கா ஓடிப் போட்டுவாறன். போன கழமை எடுத்த படம் என்னும் குடுக்கேல்லே." -பேசியபடியே அவன் வெளியேறி விடுகிறன். வெளிக்காட்டிக் கொள்ள முடியாத ஒரு பரபரப்பு எனக்குள்! அவர்கள் வரப்போகருர்கள். எல்லாம் சுலபமாக முடிந்துவிடுமா..? சுலபமாக முடிய வேண்டும் என அடிக்கடி இறைவனைத் துணைக்கு அழைத்துக் கொண்டேன்.
சீ. நான் ஏன் இப்படி இழைகிறேன். எனக்கு சிறிது வெட்கமாகக் கூட இருந்தது. வெட்கப்பட்டுக்கொண்டேகாலேக் கடன்கன்அவசரஅவசரமாக செய்து முடித்துவிட்டு வெளியே வருகறேன். வழக்கத்துக்குமாருக இன்று குளியலறையில் அதிகநேரம் செலவழித்ததையிட்டு மற்றவர்கள் நக்கலாக ணுமுணுத்துக் கொள்வது என் காதுகளில் விழுகிறது. ".போங்கடா 器 எல்லாம் பெரிய இவங்கள் உங்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வரேக்குள்ள என்ன செய்யfறியள் பாப்பம்."என்று எனக்குள் கறுவிக்கொண்டபோது வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ".ஐயையோ.,இது அவர்களாக இருக்குமோ. வெளியில் சென்றமச்சான் கூட இன்னும் வரவில்லே. பயந்தபடியே கதவுகளைத் திறந்தேன்.
4.
 

அவர்களேதான். ஒரு நடுத்தர வயது மனிதர். ஒரு பெண்மணி இரு வாலிபர்கள்.பற்பசை விளம்பரம் போல ஒரு சிரிப்பு. 'மதியழகன் இருக்கிறரோ.?" "அவர் உதிலே தமிழ்க் கடைக்குப் போட்டார். இப்ப வந்திடுவார். நீங்கள் உள்ளுக்கு வாங்கோவன்." -இவர்களுக்காக என் இல்லக்கதவுகளே வரிலாசமாகத் திறந்து வட்டுக் கொண்டேன். இவர்கள் தங்கள் பாத அணிகளைக் கழற்றி வாசலில் வைத்துவிட்டு உள்ளே வந்து வசதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் வரப்போவது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவரில்லே. ஒரிரு நிமிடங்களில் எமக்குள் சம்பிரதய சம்பாசனைகள் யாவும் முடிந்துவரிட அங்கு ஒரு திடீர் மெளனம் நிலவரியது.
எனது, முழுவதும் பணம் கட்டிமுடியாத மூவாயிரம் டொலர் ஸ்ரீறியோ
சிஸ்டத்தில் மடோரு மட்டும் அலறிக் கொண்டிருந்தாள். "இது எத்தனே வாட்ஸ் அவுட்புட்..? இந்த டொல்பி சிஸ்டத்தை ஒன் பண்ணிவிட்டால் இன்னும் கொஞ்சம் கிளியராய் இருக்கும் தானே.இது போன்ற ஓரிரு வரிஞ்ஞான கேள்வரிகளே (?) என்னிடம் கேட்டு வந்த இஎேஞர்கள் இருவரும் தமது எலக்ருேணிக் அறிவைப் பறைசாற்றிக் கொண்டனர். திடீரென்று அந்த நடுத்தரவயது மனிதர் பேச்சைத் தொடங்கிறர் "வீட்டில இருந்து உங்களுக்கு ஏதாவது கடிதம்வந்ததோ..?" "ஓம் போனகழமை அப்பாவிடம் இருந்து வந்தது. ஏன் கேக்கறியள்.?" :" உங்கட அப்பா விசேசமாக ஏதாவது எழுதியிருக்கிருரோ" அந்த மனிதர் ஒரு அசட்டுச் சிரிப்புடன் கேட்டார். நான்என்னுடைய2ணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. புருவத்தை மேலே உயர்த்தி, ஏதோ அவர் நாட்டில் போராட்ட நிலவரங்களைப்பற்றிக் கேட்கிருர் என்பது போல. "பெரிசாய் ஒனர்டுமில்லை. வவுனியாவரை தான் றெயின் ஒடுதாம்,மற்றதுயாழ்பாணத்தில அடிக்கடிகறண்ட்கட் வருகுதாம். "என்று கூறிவரிட்டு எனக்குள் சிரித்துக்கொண்டேன். மச்சான்வருவதற்குள் அவசரப் பட்டு இந்த மனிதர் பேசத் தொடங்குவது எனக்குச் 驚 Fiki&L Lon& FGiggJ. பே எணர்டு பாத்து அறுவான் எங்க போய்த்துலேஞ்சிட்டான். அவன் விரைவில்வரமாட்டாருஎனஎன்ணிக்கொண்ட போது வாசலில் சிரித்தபடி வந்து நின்றன். உனக்கு நுாறுவயசு, மனத்துக்குள் அவனே வாழ்த்திக்கொண்டேன். உள்ளே வந்த என் மச்சான் கையில் ஐந்தாறு தமிழ் சினிமாக் கசெட்டுக்கள் இருந்தன. தான் ஒரு கலைப்பித்தன் என்ற பெருமை அவனுக்கு, '. சனி ஞாயிறிலாவது வீட்டிலTஇருந்து ஏதாவது பிரியோசனமாய்ப் பொழுதைப் போக்குவம். எண்டுதான் உதலே வீடியோக் கடையில போய் படங்கள் எடுத்துக் கொண்டு வாறன்." தனதுகலையார்வத்தைப்பற்றிஒருசிறுசொற்பொழிவுஆற்றத்தொடங்கிறன் . என்மச்சான்.அவனது கருத்துக்களுடன் வந்திருந்தபெண்மணிவெகுவாக உடன்பட்டாள். ஒவ்வொரு படங்களிலும் வரும் சில முக்கியமான கட்டங்களை நினைவு கூர்ந்து . தான் என்றும் சினிமா அறிவரிப்பாளருக்கு
5

Page 5
சனத்தவள்இல்லஏன்பதைப்பெருமையுடன்பறைசாற்றிக்கொண்டிருந்தாள். பேச்சு திசைமாறிச் செல்வதைப் பார்க்க எனக்கு வரிசராக இருந்தது. எழுந்து இருவரையும் உதைக்க வேணும்போல ஒரு உணர்வு எனது மச்சானே ஒருமுறை முழுசிப் பார்த்தேன். புரிந்து கொண்டு பேச்சை மாற்றிறன்.
" வேற சொல்லுங்கோவன். ஏதாவது வரிசேசங்கள்.?" "ஒமோம், விசேசங்கள் நிறைய இருக்கு. அதுதான் இந்த வரிசயமாய் எங்கட வீட்டுக்கா ரருக்கு விருப்பம்போல கடக்கு., தம்பிக்கும் பிடிச்சிருந்தால் மற்ற விசயங்களையும் பேசிப் பறஞ்சு ஒரு முடிவுக்கு வந்திடலாம்தானே." - அந்த மனிதர்பேசிமுடித்துவரிட்டு என்னேப் பார்த்தார். புது அனுபவம் எனக்குள் தக்திக் என அடித்துக்கொண்டது. நான் ஒன்றும் பேசமுடியாமல் அவதிப்பட்டேன். ஆசைகரும, வெட்கத்திற்குமிடையே போட்டி என்பார்களே அது இதுதாறே.? நான் தொடர்ந்து மெளனமாக இருந்தேன்.அப்போது தொலைபேசி மணியடித்தது. எழுந்து சென்று எடுத்து யார் எனக்கேட்டுவட்டு உள்ளே சென்று என் அறையில் எடுப்பதாகச் சொல்லி உள்ளே சென்றபோது eggs.6ds& இருந்தது. தொலைபேசி கதைத்து முடிந்ததும் நான் வெளியே வரவில்லை. அறைக்குள் மெளனமாக இருந்து வெளியே கதைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மச்சானின் சத்தம்தான் பெரிதாகக் கேட்டது. "நான் அவனுக்கு உங்கட தங்கச்சியின்ர படம் காட்டின்றன். அவன் வடிவரில என்னடாப்பா பெட்டைக்கு நல்ல குணம் இருந்தால் சரி எண்டுதான் சொன்னவன். இவன் மற்ருக்களை மாதிரி இல்லை. ஒரு வரித்தியாசமான ஆள்." எனது மச்சான் அளந்து
கொண்டிருந்தான். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். அவளுடைய படத்தை நான பார்த்த நாளில் இருந்து அவஎேத் திருமணம் செய்ய அலேந்து கொண்டிருக்கிறேன் என்பது யாருக்குத் தெரியும்? அவள் படத்தில் மிகவும் அழகாக இருந்தாள். எனக்குப்பிடித்த சிவப்பு நிறத்தில் புடவை, நீண்ட தலைமயிர், உதட்டிற்குக்கீழே இடதுபக்கத்தில் ஒரு சிறு மச்சம், சின்னதாக ஒரு சிவப்பு முக்குத்தி இவற்றிடன் செவ்வரத்தைச்செடி ஒன்றிற் கருகில் சிரித்தபடி நின்றள். நேராக என்றுமே கண்டிராத அவளுடன் கற்பனையில் கைகோர்த்து நடந்தேன். களப்புற்று வேலேயால் வீட்டுக்கு வந்ததும் ஓடிச் சென்று அவளுடைய படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொள்வேன், கலந்து கடக்கும் என் கேசத்தை கைகளால் வருடிவிட்டபோது,அதில் அவளுடையஸ்பரிசத்தைஉணர்ந்தேன். அவளுடன் நான் இல்லறம் நடத்த ஆரம்பித்துவிட்டதாக ஒரு சிற திருப்திகர உணர்வு என்னுள் ஒடிமறையும். இவையெல்லாவற்றையும் நான் எப்படி எவரிடம் சொல்வேன். என்றலும் நான் அவசரப்பட்டு எனக்கு விருப்பம் என்று கூறி என் வரிலேயைக் குறைத்துக்கொள்ளவும் எனக்கு விருப்பும் இல்லை. வெளியில் மீண்டுடம் பேச்ச்ச்சத்தம் கேட்க, என் காதுகளைத் தீட்டிக் கொண்டேன்.
6

."அதுசரி. இவர் ஏதாவது படிக்கிருரோ.?" :: என்னப்பற்றி யார்யாரிடமோ எல்லாம் டிசரித்திருந்தாலும், ്ഥ ိုဖြိုး :ို உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அந்த மனிதர் கேட்டார். "ஓம். அவர் கொம்பியூட்டர் சயன்ஸ் செய்யிறன், இன்னும் கொஞ்சக்காலத்தில முடிச்சுடுவான் எண்டு நினைக்கறன். அவனி ஆள் கெட்டிக்காரன். எண்டாலும் தெரியாதே. இஞ்சத்தைப் பிரச்சனேயள். அதால கொஞ்சம் பிந்திப்போறன் அவ்வளவுதான்." -நர்ன் நேரத்துடனேயே படித்து முடிக்காமல் விட்டதற்காக, என்னேத்தவிர மற்ற எல்லாவற்றையும் என் மச்சான் குறைகூறிக்கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் இரத்த உரித்துக்காரன் விட்டுக்கொடுக்க மாட்டான் நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். "ஏன் இவர் இஞ்சை யூனிவர்சிற்றி ஏதாவது ட்றை பண்ணி இருக்கலாமே. "அந்தமனிதர் தன் அபிப்பீராய்த்தைச் சொன்னபோதுஎனக்குக்கோபம் பீய்த்துக் கொண்டு வந்தது. 'ஏன் உம்மட தங்கச்சி யூனிவர்சிற்றி மாப்பிள்ளே இல்லாட்டி க்ட்டமாட்டானோ. படிப்பீல என்ன் இருக்கு. முதலிலமனுசன் நல்லவகு,கெட்டவறஎன்றுபார்க்கவேணும்எனக்குள் எரிந்து விழுந்தேன். LLLL S rSLLLS S LLLL SY L S S S SLL SYS S MS S S -எம்முடைய தகுதியை மற்றவர்கள் கண்டிக் களிறிப்பார்க்கும் போது எரிச்சலடையும் நாம் பெண்ணின் தகுதிக்கும், தகதியரின்மைக்கும் ஏற்ப எமது சீதனத்தில் ஏற்ற இறக்கம் செய்து கொள்ளுகின்ருேமே அது எந்த விதத்தில் நியாயம்? அங்கு நாம் மனித நேயத்தை மதிக்கன்ருேமா? அல்லது மரணித்துக்கொண்டிருக்கும் மானுடத்துக்குத்தான் உயிர்பிச்சை கொடுக்கின்ருேமா? இல்லே இவை எல்லாம் எம் சமுதாயத்தின் சம்பிரதாயங்கள், வரைமுறைகள் என்று வக்காலத்து வாங்க, அப்போது மட்டும் சமூகத்தில் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள் போல அலட்டிக் கொள்கன்ருேம். GTGOTS ပြို့နှီမှီနှီ இன்னும் சிறிது அதிகமாக இருந்தால் நல்லது என அவர் அபிப்பிராயப்பட்டதாக எனக்கு தோன்றியது. அப்படியெண்டரல் வேற படிச்சநல்ல மாப்பிள்ளை கடைக்காமல் தான் என்னட்டை வந்தவையோ..? இந்த நினைவு என்க்கு வேதனையைத் தந்தது. "உங்கட தங்கச்சி என்ன படிச்சவ.?" என் மச்சான் கேட்பது என் காதுகளில் வழ நான் சிறிது வழப்படைந்தேன் , அந்த மனிதர் சிறிது தாமதித்துவிட்டுத்தொடந்த்ார். "அவ்விற்கு பெரதேனியாகம்பசில்பிசிக்கல் சயன்ஸ்செய்யஇடம் கடைச்சது, ஆறல் உந்தப்பிரச்சனேயனாலநாங்கள் தான் அனுபேல்லை. இப்ப யாழ்பாணத்தில ரைப்பிங் முடிச்சுப் போட்டு இருக்கரு." எனக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. என்றலும் யூனிவர்சிற்றி என்ரர் பண்ணிய அவரது தங்கைக்கு கனடாவரில் தனியார் கல்லூரியல் கொம்பியூட்டர் சயன்ஸ் செய்யும் நான் சற்றுக்குறைவாகப்பட்டது எனக்கு உறுத்திக் கொணர்டுதான் இருந்தது. பஞ்ச் பிரஸ்' செய்யிற உவருக்கு கொம்பியூட்டரைப் பற்றி என்ன தெரியும். நான் அவருடைய நிலயை இகழ்ந்து என்னேச் சமாதானப்படுத்தக் கொண்டேன். இந்த முரண்பாடுகளுக்கடையிலும் உள்மனத்தில் அவனே இழக்கநான் தயாராக
7

Page 6
இல்லை. அவர்களுக்கும் என்னே வீடவிருப்பமில்லே.என்னிடம் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை இருந்ததும் இதற்கு முக்கிய ஒரு காரணம். சீதன் வட்யம் பேசப்படுவது என் காதுக்ளில் விழுந்தது. எனது முழு அதிகாரம் கொண்ட பிரதிநிதியாக எனது மச்சான் இருந்து பல ராஜதந்திரங்களைக் கையாண்டு கொண்டிருந்தான். அவனுக்குச் சீதனம் வாங்க வேணும் என்ட'அவசியம்இல்லை. அதோட அவன் சீதனம் வாங்கிறதை அவ்வளவு விரும்புறதும் இல்லை." -எனக்குத்துாக்கிவாரிப்போட்டது. என்னடாஇவன்பேய்க்கதைகதைக்கிருன். எனக்குள் காரசாரமாக அவனைத் திட்டிக் கொண்டபோது அவன் மேலே தொடர்ந்தான். ". ஆகுல் எங்கட ஊரிலஐஞ்சாம் வகுப்பும் முழுசாய்ப் பாஸ் பண்ணுத ஒண்டுஇங்கத்தைலாண்டட்பேப்பரைக்காட்டிஇரண்டுலட்சம்வாங்கியிருக்கு. அப்பிடி இருக்கேக்க இவன் ஒண்டும் வாங்காமல் வட்டால் நானேக்கு 2ஊருக்குள்ள போகோலாது. மற்றது நீங்கனென்ன வேற ஆருக்கோவே குடுக்கப் போறியள் உங்கட தங்கச்சிக்கும் மச்சானுக்கும்தானே."
அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு நான் பூரித்துப் போனேன். தேவைகள் வரும்போது திறமைகளும் கூடவே வந்து விடுகின்றன. யாருக்கும் நட்டம் ஏற்படாதவகையில் இலகுவாக முடிக்கப்பட்டவரியாபார ஒப்பந்தம் போல இரு தரப்பினரும் மகழ்சியோடு கைகுலுக்க வடை பெற்றுக் கொண்டனர்.
6O)9, 1988
អំណាំ கோவலில் எனக்குப் பெருமையாக இருந்தது. பத்துப் பதினேந்து பேர் சுத்தி நின்று கொண்டு ஆளுக்காள் கேள்விகள் கேட்டபடி
னருாகன. "தம்பி , எவ்வளவு இதுக்கு முடிஞ்சுது..? டவுன் என்ன கணக்கவே போட்டனீங்கள்.?"
இது பாருங்கோ,எனக்கு இருபத்தேழு முடியுது. நான் ஒரு ஐஞ்சு டவுன் போட்டறன். இல்லாட்டி சும்மா இவங்களுக்கு வட்டி கட்டிக்கொண்டுக்க வேணும்." "என்ன இது எல்லாம் ஒட்டமெற்றிக் போல கிடக்கு." "ஒமோம். வாங்கிறதை எப்படியும் நல்லாய் வாங்கிப்போடவேணும்." இந்தச் சம்பாசன எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஜெயந்தி மட்டும் எதுவும் புரியாமல் வழித்துக்கொண்டிருந்தாள்.ஒ.யாரிந்த ஜெயந்தினனநீங்கள்புருவத்தை நெரிப்பது தெரிகறது. அவள்தான் அந்த செவ்வரத்தைச் செடி, சிவப்புப் புடவை. குளித்துவிட்டுக் காலேயில் கோப்பி கொண்டுவரும் என் கனவுக்கண்ணி. -
'உந்தப் பெடியனுக்கு இப்ப கட்டடியிலேதான் கலியானம் நடந்தது. எக்கச்சக்கமான சீதனமாம். கலியானமும் பெரிசாய்க் நடந்தது." எதிரில் இருவர் பேசிக்கொள்வது என் காதுகளில் விழ நான் எனக்குள் பெருமையாகச் சிரித்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் ஐயர் அர்ச்சனத் தட்டுடன் வந்து சில மந்திரங்களச் சொல்லி கற்பூரம் காட்டி வட்டு. சிந்தனத்தையும் குங்குமத்தையும் அங்குமிங்குமரிக் ஐந்தாறு இடங்களில்
8

வைத்துவிட்டார்.எனது புத்தம் "கொண்டா அக்கோட்" புதுமணப் பெண்ணுகத் காட்சியளித்தது. மீண்டும் ஒருமுறை அதை ஆசையாகத் தடவரி வட்டுக்கொண்டேன். அர்ச்சனத் தட்டில் ஐயர் சாவரிக்கொத்தை வைத்துத் தந்தபோது எனது மனேவியைக் காட்டி அவளிடம் அதைக் கொடுக்கம்படி சொன்னேன். அவளும் அதைப் பயபக்தியுடன் பெற்று கண்களில் ஒருமுறை ஒற்றிக் கொண்டு என்ன்ரிடம் தந்தாள்.ஒ. அந்தக் கண நேர மகழ்ச்சி2துக்ளுக்கு விளங்க வேண்டுமர்ருல் நீங்கள் அதை அனுபவித்துத்தான் பார்க்க வேண்டும். "என்ன தம்பி போன கழமைதான் கலியாணம் முடிஞ்சுது அதுக்குள்ள புதுக்காரெல்லாம் வாங்கியாச்சு போல கடக்கு, இஎம் இரத்தம். சும்மா அவதிப்படாமல் அவதானமாகக் கார் ஓடவேனும், "கொடுத்ததட்சனைக்குக்
??? ஐயர் தனது அறிவுரையை வழங்கவிட்டுச் சென்றர். சுற்றி நின்றவர்கள் இன்னமும் நின்று கொண்டிருக்கன்றனர் ஏதோ இது எல்லாம் ஒரு சிம்பில்வேலே ஏன்பதுபோல அவர்களை ஒரு அலட்சியத்துடன் பார்த்துவிட்டு தாரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டேன்.புத்தம் புதிய எனது காரின் முன் வீட்டில். புத்தம் புதிய எனது மனைவரி, திரும்பி அவர்களைப் பார்த்தேன். பூவைத்துப் பொட்டுவைத்து இன்று அவள் மிகவும் அழகாக இருந்தாள். கலியாணத்துக்கு முதல் அவளுடைய படத்தைப் பார்த்து அவளேக் கலியாணம் செய்வதற்கு அலேந்து கற்பனையில் அவளுடன் கனடா முழுவதும் கொண்டா அக்கோட்டில் திரிந்த காட்சிகள் எல்லாம் இன்று நிஜமாகவேகைகூடிவருகிறபோது.அப்பப்பா.நான் ஒருமுழுமனிதருகிவிட்ட திருப்தி, சமூகத்தில் நானும் ஒரு பெரிய மனிதன் என்ற பெருமை. இன்னும் பல.
"என்ன ஜெயந்தி. கார் உமக்குப் பிடிச்சுதே.?" அவள் என்னே ஒரு முறை திரும்பிப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு தலையைக் குனிந்து மெஞானமாகவரிட்டாள். அவளின் கண்களின் भू ல் அரும்பியிருந்த கண்ணிர்த்துளிகளைக்கண்டு திகைத்து காை பரின் ஒரமாக நிறுத்தினேன். "என்ன இது ஜெயந்தி. ஏன் அழுகரீர்..? நான் ஏதாவது பிழையாய் சொல்லிட்டனே." "சீச்சீ. அப்படி ஒண்டுமில்லை. 2ஊரில இருக்கேக்க நாங்கள் எவ்வளவு கடிடப்பட்டருங்கள். சிலவேனே பள்ளிக்கூடம் போறத்துக்கு பஸ்சுக்குக் கூடகாசில்லாமல் எத்தினேநாள்பள்ளிக்கூடமே போகாமல் வட்டிருக்கிறம். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை வரும் எண்டு நான் கனவில க்ட நினேக்கேல்லை. ஸ்னக்காக நீங்கள் எவ்வளவெல்லாம் செய்யிறியள்." -வம்மியபடி எனது கைகளே இறுகப்பற்றி முத்தமிட்டு வட்டு மார்போடு அனைத்துக்கொண்டாள். அவளுக்காக நான் கஷ்டப்படுவது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. இது அவளுக்குத் தெரிய வேண்டும் என்று நான் எதிர்பாத்ததும் உண்மைதான். ஏதோ இந்த வாழ்கை மிகவும் சந்தோசமாக இருக்கப்போவதாக எனக்குப்பட்டது. இப்படியான ஒரு மனைவரிக்காக நான் என்ன வேணுமாறலும் செய்யலாம். அவனே நான் சந்தோசமாக என்றும் வைத்திருக்க வேண்டும் என்று எனக்குள் மீண்டும் உறுதியெடுத்துக் கொண்டேன். “சீ.. அழாதயும் ஜெயந்தி. நீர் வேறு நான் வேறையே. நான் இவ்வளவு
9

Page 7
காலமும் கஷ்டப்பட்டு உழைச்சு எப்படியோ எல்லாம் செலவழிச்சு இருக்கிறன். இப்ப உமக்காகச் செய்யிறதுமட்டும் என்ன பெரியவேல்யே. . இனி வீட்டை போய் சமைக்க எல்லாம் நேரம் காணுது வாரும் உதிலே கடையில போய்ச் சாப்பிட்டுப் போவம்."
என் இதயத்தில் இனம் புரியாத ஒரு உற்சாகம். அந்த வேகத்திலே காரை வேகமாக ஒட்டளத்தணித்தேன். ஏதோகார்அன்றுமெதுவாகப்போவதாகவே எனக்குப் பட்டது. நல்ல கார்தான் என்றலும் அதன் சக்தியும் ஒரு எல்லேக்குட்பட்டதுதானே.
(புரட்டாதி. 1989) ரொருென்ரோ விமான நிலையத்தில் ஏராளமான சனங்கள். சொல்லியும் கேட்காமல் தானும் வரவேனும் என்று பிடிவாதமாக வயிற்றையும் தள்ளிக்கொண்டு இந்த சனநெரிச்சலுக்குள் நடக்க முடியாமல் அவதிப்படுகிருள் ஜெயந்தி. தனது பிரசவத்திற்காக வரும் தாயாரை வரிமான வந்துவரவேற்காமல் அவனால்இருக்கமுடியவில்லை, இதுவரை முகமறியாத மாமியாரை வரவேற்பதில் எனக்கும் உற்சாகமே. இந்த பார்சலே என்ரை மருமோனிட்ட குடுத்து விடுங்கோ." என்று 2ஊரிலிருந்து வரும் சிலரிடம் அடிக்கடி சாமான்கள் கொடுத்துவரிடும் மாமியார். "கோயிலடிக்காணியை செல்லப்பர்கேட்டவர்நான்மருமோனிட்டகேட்டுப் போட்டுச்சொல்லுறன் எண்டறன்." என்று எனக்கு முதலிடம் கொடுக்கும் மாமியார். "நீங்கள் என்ன ஒண்டும் ஸ்பொன்சர் பண்ணவேண்டாம். எனக்கு என்ர மருமோன் இருக்கருர்." என்று தன் பிள்ளைகளுடனேயே வாதாடும் மாமியார். -குடும்பத்தில் என்னேயும் ஒரு முக்கிய அங்கத்தவருக நடத்துகருர்கள். இந்த நினைவே எனக்குப் பெருமையாக இருந்தது. நல்ல மனைவரி, நல்ல மாமியார், நல்ல சொந்தங்கள், ஒ. நான் அதிஷ்டசாலி. "அங்க பாருங்கோ அத்தான். அம்மா வாரு.." என்று என் கையைக் கட்டிப்பிடித்தபடி சிறு குழந்தையைப் போல உற்சாகமாகக் கத்திறள் ஜெயந்தி. தாயாகப்போகும் நிலையில் தன் தாயைக் காண்பது அவளுக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாய்மையின் சுமையையும் பொருட்படுத்தாது, முடிந்தவரை வேகமாக ஓடிச் சென்று தாயைக் கட்டிப்பிடித்துமுத்தமிட்டாள். மாமிஎன்னருகில் வந்தபோதுவெள்எேக்கார ஸ்டைலில் "ஹாய் சொல்லிக் கையை நீட்டினேன். ஆறல் மாமியோ என்னேக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அன்பாகத் தலையைத் தடவரிக் கொண்டா. எனக்கு ဖြိုးမျိုး வந்துவிடும்போல இருந்ததுநீண்டக்ாலமாக சொந்த பந்தங்களைப்பரிந்துதுார இருந்துதணியாகத் சமைத்து,தனியாகச் சாப்பீட்டு வந்த எனக்கு பந்த பாசங்களெல்லாம் ஒன்ருக வந்து ஆழ்ந்து கொண்ட போது சற்று முச்சுத்தினறியது. நாம் சிறிது நேரம் ஒன்றுமே பேசவரில்லே. மாமி கொண்டு வந்த பயணப் பெட்டிகளைச் சுமந்து கொண்டு மெளனமாகவே நடந்தேன். சுமை சிறிது அதிகமாகத்தான் தெரிந்தது எனக்கு, என்ருலும் நானேதான் அவற்றைத் im சுமக்க வேண்டும். கைகள் சோர்வடைந்து வந்தன. மாமி என்னப்பார்த்து புன்முறுவலுடன் சொன்குள், "உப்படி ஒரு மருமோன் கடைக்கநான்குடுத்துவைச்சிருக்க வேணும்." 10

-கைகள் புதுப் பலத்தைப் பெற்றன, சுமைகளுடன் நான் வேகமாக நடக்கிறேன். (தை.1990) எனக்குதிருமணமாககட்டத்தட்டஇரண்டரைவருடங்கள் சென்றுவிட்டன. இப்போதுநான் ஒரு குடும்பத்தின் பொறுப்புள்ஏ தலைவன். நாருக எடுத்துக் கொண்டது போக தானுக வந்து தலையில் விழுந்த பொறுப்புக்கள் தான் அதிகம். அவை எவற்றையுமே என்றல் நிராகரிக்க முடியவில்லை. இன்று எனது மனைவுக்கு நான் ஒரு நல்ல கணவன் என் குழந்தைக்கு ஒரு நல்ல தகப்பன்,என்மாமியாருக்கும் அவள் குடும்பத்துக்கும் ஒருநல்ல மருமகன். ஆணுல் எனக்கு. நான் என்ன வேன்றே தெரியவரில்லை.நடைப்பிணமா, அல்லது பணம் சம்பாதிக்கும் இயந்திரமா..? -ராத்திரி இரண்டாவது வேலை செய்துவிட்டு, களேப்புடன் காலேயில் வந்து படுத்திருந்த நான் அடுத்த அறையில் குழந்தை விரிட்டு அழும் சத்தம் கேட்டுத் திடுக்கட்டு விழிக்கிறேன், இந்த ஜெயந்தி எங்கே போய்த் தொலைந்து வரிட்டாள்.? மனுசர் வேலையால் வந்து கூட நிம்மதியாய் படுக்கமுடியேல்லே. எனக்குள் அலுத்தபடி எழுந்து சென்று அழும் குழந்தையைத் துாக்கக் கொண்டேன். ".ஓமப்பா. அந்த பேஸ்மன்ரில இருந்த பெயனும் இவவும் ஒரு மாதிரித்தான் எண்டு எனக்கு முதலிலேயே தெரியும்." -ரொருென்ரோவரில் இன்றைய பரபரப்பான் செய்தியொன்றைப் பற்றி, ஜெயந்தியாரோசிநேகிதரிஒருத்தியுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்தான, முதலில இந்த Local cal எல்லாத்துக்கும் இவங்கள்Charge பண்ண வேணும். BelCanadaமீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. சீச்சீ. Bill என்ன அவனே கட்டுருண்ட் நான் தானே கட்டுறன், நல்ல காலம் Local call oug Free & S(55&lpg). Bell Canada aficas LOIT&Tafsions நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு அமைதியாக உறங்கயது. எனது கலியாணச் செலவை வட குழந்தையின் பிறந்த நாளுக்கு செலவழித்தது அதிகம்.இது அவசியமானது தாரு..? கடன் காரர்கள் வட்டிக்காசுற்கு வரும்போது தான் இந்த ஞானமும் பிறக்கறது. இவையெல்லாம் மிகவும் அவசியமானவைதான் என நாமே எமக்குள் சில வரைமுறைகளே ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். ஏனென்று எவருக்குமே தெரியாது. கேட்டால், எல்லோரும் செய்கருர்கள் நானும் இதற்கு வரிதிவலக்கல்ல. ஏனென்றல் நானும் ஒரு சராசரி மனிதனே. யாரோ ஒரு கவிஞன் எழுதிய போல இவையெல்லாம் எமது பனங்கொட்டைக் கனவுகள். கோரப்பிடிஎம்கனவுகளின் கழுத்தை நெரித்தபோதுகாலம்கடந்துவிட்ட்து அதிலிருந்து மீள்வது கடினம்ாகிவிட்டது. எமது சமுதாயத்தில் உன்னவர்களுடைய மிகப் பெரிய குறைபாடு என்னவெனில். எமது விருப்பு வெறுப்புக்களுக்கும், வசதிகளுக்குமேற்ப வாழ்கை முறையினே அமைத்துக்கொள்வதனைத்தவிர்த்து,மற்றவர்கள்ஏதாவது சொல்வர்களே என்பதற்காகவும்,பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் செய்கருர்கள் எனபதற்காகவும் நாமும் அப்படிச் செய்ய நினைப்பதுதான். -இதைவிட எம்மிடையே உள்ள சிறுசிறு போட்டிகள் எல்லாம்,மற்றவர்களே வரிட வரிலே கூடிய வீடு, கார், தளபாடங்கள் போன்றவற்றை வர்ங்குவது .
11

Page 8
விழாக்கஏேவிமர்சையாக கொண்டாடுவதுபோன்ற சில்லறைத்தனமான விடயங்களில்தான். வசதிகள் வரவர யதார்த்தத்திலிருந்து நாளரந்தம் வலகச் சென்று கொண்டிருக்கின்ருேம். பறைவகளாகச் சிறகுவரித்து எல்லே கடந்து செல்ல வேண்டிய எமது சிந்தன. நுகர்பண்டங்களைச் சுற்றியே முடவருக முடங்கி விடுகிறது. அதறல் தான் உண்பதற்காக உழைக்கும் நீலேமாறி, இன்று உழைப்பதற்காக உண்ணும் நிலே வந்து வரிடுகிறது. -ரொருெண்ரோவைப் போல வாழ்கைச் செலவு மிகமிக அதிகமான நகரம் ஒன்றில் குடும்பத்துடன் வசிப்பதாகுல் கணவன், மனேவி இருவரும் சேர்ந்து உழைத்தால் தான் ஒரளவு சுலபமாக இருக்கும். ஆறல் ஒருநாள் யாரோ எம்மவர் ஒருவர் மணைவியைக் கவனிக்கும் அழகைப்பற்றி என் மாமியார் புழுக. அந்த நிலைக்கு ஏன்னேயும் உயர்த்திக் கொள்ளும் நோக்குடன் "என்ர மணிசியை வேலேக்கு அனுப்பித்தான் குடும்பம் நடத்த வேணும் எண்டஅளவிலநான் இல்லை." என்றுவீரவ்சனம்பேச.அவளும். "நான் வேலைக்குப் போறது அவருக்குப் பிடிக்காது." என்றுவேலேக்குப் போய் கஎேத்து வழுந்து வரும் தன் சினேகதரிகளுடன் பெருமைப்பட்டுக்கொள்ள,பல்கலைக்கழகம்செல்லுமளவிற்குதகுதிவாய்ந்த அவளுடைய திறமை வீட்டிலிருந்து தமிழ்படம் பார்க்கவும்,விடுப்புகள் பேசவுமாக சிறுமைப்படுத்தப்பட்டுவரிட்டது. இன்று செலவுகள் இமயம்போல் உயர்ந்து. என் இயலாமை அவளேயும் வேனேக்கு அனுப்ப வேண்டிய நடைமுறைத்தேவையை உணர்ந்த,மற்றவர்கள்ஏதாவதுசொல்வார்களோ என்ற அர்த்தமற்ற அச்சம் என்னே ஆட்டிப்படைக்க. எம் வாழ்க்கையே இன்று அர்த்தம்ற்றதாகக் கொண்டு வருகறது. -எந்தக் கவலையுமின்றிஅமைதியாக உறங்கும் குழந்தையைப்பார்த்தபோது நானும் மீண்டும் குழந்தையாகிவிட மாட்டேகு என்ற ஆதங்கம் ஏற்ப்ட்டது. எனதுஇந்தமுப்பதுவயதில்நான்முழுமையாக எதையுமே அனுபவிக்காமல் முழுக்கிழவருகிவிட்டேன். முடைமுடையாக என் முதுகில் சுமத்தப்பட்ட பொறுப்புக்கள் என்னே வெளியேறவரிடாமல் என்னேச் சுற்றி வரியூகம் அமைத்துவிட்டன.யதார்த்தத்தைத்தேடியாத்திரைதொடங்க ຫຼິ போலியாக வாழ்ந்து என்கால்கள்சோர்வடைந்துவிட்டன. துரியோதயத்தின் அழுகை உணர்ந்தபோது கணிகள் கெட்டுவிட்டிருந்தன. முதலேயைக் கட்டிப்பித்தவன் கதையாக. இந்தப் போலிவாழ்கையை நான் வரிட ಖ್ವ அது என்னே விடாமல் அழுங்குப்பிடியாக. சே. என்னேச் சுற்றியுள்ள இந்தக் கற்பனைக் கவசத்தைக் கஎைதல் அவசியம்.! வரவிற்கேற்ப செலவுசெய்து வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கலாம். ஆறல் தேவைகளுக்கேற்ப செலவுசெய்யாமல். செலவழிப்பதற்காகவே தேவைகளே உருவாக்கிய என்பனங்கொட்டைப்புத்தி,இல்லறத்தில் வரும் நடைமுறைச் சிக்கல்களே என் மனைவரியுடன் பகர்ந்து கொள்ளாமல், அவளுக்குவரிலாசம் காட்டுவதற்காகவேநான் சில விதிகளை உருவாக்கக் கொண்டதால்,என் கஷ்டங்களில் அவள் பங்கெடுக்கமுடியாமல் எனக்கும் அவளுக்குமிடையில் உருவாகியிருக்கும் ஒரு நிரந்தர இடைவெளி. வாழ்கைத் துனேவியிடமே என் வசதியின்மையைப் பகிர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு எம்மிடையே புரிந்துணர்வின்ழை.! என் தோளில் உறங்கிய குழந்தை ஒருமுறை முனக மீண்டும் உறங்கியது.
12

இக்குழந்தையின்வாழகையைளப்படிஇருக்கப்போகிறது. என்னுடையதைப் போலவே போலியானதாகவா. யதார்த்தத்தை மறந்து நுகர்பண்டங்களைத் தேடி மூச்சிரைக்க ಸ್ಥ ஒடப் போகின்றதா. வேண்டாம் எனது படிப்பனேகள் என் குழந்தைக்காவது உதவட்டும். குழந்தையைக் கட்டிலில் கடத்திவிட்டு அருகில் நானும் படுத்து அயர்ந்து விட்டேன். எவ்வளவு நேரம் உறங்கியிருப்பேருே தெரியாது. விழித்துப் பார்த்தபோது குழந்தை இன்னும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. என் காலடியில் ஜெயந்தி.என் காலகனைத்தன் மடியில் துாக்கவைத்தபடி ஆதரவாக அழுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய இந்த ஆதரவான ஸ்பரிசத்திற்காக மட்டுமே எவ்வளவு வேண்டுமாறலும் கஷ்டப்படலாம் போலத்தோன்றும் என் கஷ்டங்களை நாளுகவேதான் அவளுடன் பகர்ந்து கொள்ளாமல் விட்டேனே தவிர அவனாக எனக்கு எந்தக் கஷ்டங்களையும் கொடுத்ததில்லை. அவன் யதார்த்தமாகக் சிந்திக்காமல். ஒரு சராசரித் தமிழ்ப் பெண்ணுறக் மண்ணுசை. பொன்றசை போன்றவற்றில் அழுந்த வைத்ததும் நான் தான். "அத்தரன் எழும்பிக் கால் முகத்தைக் கழுவப்போட்டுச் சாப்பிடுங்கோவன். -ராத்திரிக் கூடப் பாவம் ஒண்டுமில்லை." என் கால்களைக் கட்டி முத்தமிட்டு வரிட்டு வெளியே செல்கருள் ஜெயந்தி, எவ்வளவுதான் அவள் எனக்கு அறிமுகமாக விட்டாலும், அவளுடைய ஒவ்வொரு குழைவிலும் மீண்டும் ို နှီရွိုဂြို நான் புதியவருக என்னேயே இழந்து விடுகிறேன். சீ. மனிதன் எவ்வளவுபலவீனமானவன்,என்னுடையயத்ார்த்தமானபக்கத்தை அவனிற்குக் காட்ட முடியாமல் தடுப்பது என்ன..? இந்தப் பலவீனம்தான்.
படுக்கையை வட்டு எழுந்திருக்க மனமில்லாமல், சோம்பல முறித்துக் கொண்டு ஒருவாறு எழுந்து குளியலறைக்குச் செல்கறேன். வெளியில் மாமி தொலைபேசியில் யாரையோகாரசாரமாகத்திட்டிக்கொண்டிருந்தாள்.
". உவனே கலியாணம் கட்டேக்குள்ளயே எனக்குத் தெரியும். சகோதரி மாரை நீ கைவிட்டிடுவாய் எண்டு. நான் ஒண்டும் உன்னே நம்பி இளையவளுக்குக் கலியாணம் பேசேல்லே., எனக்கு ராசாமாதிரி என்ர மருமேன் இருக்கிறர். நீங்களே பார்த்துப்பொருமைப்படுகிற மாதிரிஅவர் இந்தக் கலியாணத்தைச் செய்து வைக்கருரோ இல்லையோ எண்டு இருந்து பாருங்கோ." - மாமி என்சார்பில், என் அனுமதியிலலாமலே தன் மகனுடன் சவால் விட்டு, தொலேபேசியை அடித்துவைத்துவிட்டு என்னேப் பெருமையாகப்பார்த்துப்புன்முறுவல் செய்தாள்.-மீண்டும் பாழாயப்போன என்பலவீனம்பூதாக்ாரமாய் விஸ்வரூபமெடுத்து. என்கழுத்தை நெரிக்க.
என் கைகள் சோர்வரிழந்து தொலைபேசிய்ைத் துாக்கி. I am calling you Regarding that part time Job...... Yes... when Can you join in please...?
Any time...., தொலைபேசிவைக்கப்பட்ட சத்தத்தில் குழந்தைதிடுக்கிட்டு எழுந்துவீரிட்டு அழுகிறது.
13

Page 9
தருமதராஜனத்ரணகமவரின்
நனேவுக்கட்டுரை
தமிழ் மக்களுக்காக போராடும் உரிமை எமது தேசத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. பகரங்கமாக உரிமை பாராட்டிக் கொள்ள முடியாத அநீதியான ஒரு செயல் 1989 செப்படம்பர் 21ம் திகதி மாலை ஆறு மணியளவில் தனியாக வீடுதிரும்பிக் கொண்டிருந்தர்ள் அந்தத் தாய். எதிரியை நோக்க திரும்பவேண்டிய துப்பாக்கியால் அந்தத் தாய் தெருவில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டாள். யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல்துறை தலைவி வைத்திய கலாநிதி ராஜினிதிரணகம என்ற நீதிக்காகப் போராடியவரே இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்க்ழக மருத்துவ பீடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது இலங்கை அரசினதும், இந்திய இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகள், கொலேகள் பற்றிய உண்மைகளே சேகரித்து சர்வதேச மட்டத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றர். ராஜினி திரணகமாவின் மனிதாபிமானமுள்ள நடவடிக்கைகள் இந்திய கூலிப்படைக்கும், அதன் 246.05Laš (5Löuj56TGT(EPRLF.ENDLF, TELO asis) ségli prišli கொள்ள முடியவில்லை. ஆறல் தமிழீழ விடுதலைப் புலிகள் முந்திக் கொண்டனர். ராணினி திரணகம இலங்கை அரசின் ஆக்கிரமிப்பை மட்டுமின்றி, இந்திய ိုဇွိုမွိုင့{ எதிராய் வெளிப்படையாகவே குரல் எழுப்பிவந்தார். தமிழ்மக்களின் வரிடுதலைப்போராட்டம் சரியான வழியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நீலேப்பாட்டையும் கொண்டிருந்தார். ராஜினி திரணகம மட்டுமின்றி தமிழ் மக்களுக்காகப் போராடப்புறப்பட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தவறன பாதைகளே இன்ங்கண்டு அவற்றை விமர்சித்த பலர் မ္ဘိဇံးရှီ நமது விடுதலைக் குழுக்களின் துப்பாக்கக் குண்டுகளுக்கு இரையாக மடிந்து போய்விட்டனர். ஈழத்தின் பிரதான குழுக்கள் அனைத்துமே அனநாயகவிரோதத் தன்மை கொண்ட அமைப்புக்களாயே உள்ளன. தமது இயக்கத்தினுள் இருக்க வேண்டிய அனநாயகத்தை மட்டுமின்றி மக்களுக்கு வழங்க வேண்டிய ஜனநாயகத்தையும் இவர்கள் மறுக்கன்றனர். தமிழ்மக்க்ளின் மீதான இலங்கை, இதீ ஆக்கரமிப்புக்களுக்கு எதிராக போர்ாடமுனையும்ஏனேயசக்திகளையும்அங்கீகரிக்கஇவர்கள்மறுக்கின்றனர். இவ்விதமான தமது ஜனநாயக விரோத போக்குகளை விமர்சிக்கின் மனிதர்களையும்கொல்வதற்கு இவர்கள்தயாராய்இருக்கின்றனர்.இவர்களின் இந்த ஜனநாயக விரோத போக்குகளே இவ்விதமான கொலேகளுக்கான காரணமாகும.
14

எமது தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தமிழ் மக்களுக்காக போராடுகன்ற உரிம்ை உண்டு. இதற்காக தான் விரும்பும் ஸ்தாபனத்தில்சேருவதற்கோஅல்லதுதான்விரும்பியவாறுஒருஸ்தாபனத்தை அமைக்கவோ, பூரண உரிமை உண்டு. தமிழ் மக்களின் போராட்டத்திற்கு துரோகம் இழைக்காதவரையில், எதிரிகளின் கைக் கூலிகளாய் செயற்படாதவர்ையரில் இந்த உரிமை எமது தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. இந்தஉரிமைஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆறல் விடுதலைப்போராட்டத்தின் தவறுகனை விமர்சித்தவர்கள்,
தமிழ்மக்களுக்காகதமதுகருத்துக்களின் அடிப்படையில்போராடப்புறப்பட்ட பலர் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்பது எமக்குள்ள உரிமையை இந்த விடுதலைக் குழுக்கள் அங்கீகரிக்க மறுக்கின்றன என்பதையே வெளிப்படையாகக் காட்டுகன்றன.
ராஜினி தனது மருத்துவபீட தலைவருக்குரிய கடமைகனே மட்டும் பொறுப்பாக செயற்படுத்திக் கொண்டு பாசம் மிக்க தாயாகவும், ஒரு மனேவியாகவும் வாழ்ந்திருந்தால் அவர் இத்தகைய ஒரு மரணத்தை சந்தித்திருக்கமாட்டார். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமேதமது சொந்த வாழ்கைக்காக மட்டும் வாழ்ந்திருந்தால் இந்த வகையிலான மரணங்களே தவிர்த்திருப்பார்கள்.
கொல்லப்பட்ட இந்த மனிதர்களெல்லாம் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக தமக்குள் சில உறுதியான கருத்துக்கனே கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து பிரதான பாதை தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தராது என்று கருதினர். இது பற்றி விமர்சனங்களே முன்வைத்தனர். அத்தோடு தமிழ்மக்களின் வரிடுதலையை சரியானபோராட்டவழிமுறைகளின் 2ஊடாக வென்றே எடுக்க வேண்டும் என்றும் ஏப்போதும் உறுதியாக இருந்தனர். இவர்களின் இந்தகருத்துக்களைவிடுதலைப்புலிகள் உட்படபலகுழுக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.தமதுபோராட்டதவறுகள் சுட்டிக்காட்டப்படுவை இவர்களால் தாங்கக் கொள்ள முடியவில்லை. தாம் விரும்பிய வழியில் தமிழ் மக்களின் வரிடுதலையை வென்றெடுக்க ஸ்தாபனங்களில் சேருகின்ற, ஸ்தாபனங்களே அமைக்கின்ற உரிமைகனே இயக்கங்கள் மறுத்தன. இதருலேயே இக்குழுக்களால் இந்த மனிதர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தகையவாறு தனி நபர்களே அழிப்பதறல் அவர்களது கருத்துக்களே அழிக்கவோ, அல்லது இந்த கொலேகளே செய்த குழுக்கள் தமது இலக்கை அடைந்துவரிடவோ முடியாது. மாறக இக் கொலேகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களே ஒடுக்கும் இலங்கை அரசுக்கும், பிராந்திய ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களின் அடிவருடிகளுக்குமே சேவகம் செய்கின்றனஎன்பதைகொலேகளுக்குகாரணமானவர்கள்உணரவேண்டும். தமிழ் மக்களின் பேர்ராட்டத்தினேயே இவை பலவீனப்படுத்துகின்றன. မြို့နှီးဂျီးနီ இவ்வகையிலான கொலைகள்தடுத்துநிறுத்தப்படவேண்டுமாயின் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
(1) இலங்கை பாசிச அரசை துாக்கியெறிந்து தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க அனைத்து தேச்பக்த ஜனநாய சக்திகளும் ஒன்றுபடவேண்டும்.
15

Page 10
(2) ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய ஆக்கரமிப்பாளர்கள் தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டும். (3) போராட்டப் பாதையில் உள்ள ஜனநாயக விரோத பாசிச வழிமுறைகள் g56JQ)6O768)6. (4) இலங்கை அரசுக்கு எதிராயும்,பிராந்திய ஆதிக்க சக்திகளுக்கு எதிராயும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடும் அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகளும் மக்கள் மத்தியில் செயற்படும் உரிமை
&லநிறுத்தப்பட வேண்டும். (5) தமிழ்மக்களுக்கு அவர்களுக்காக போராடும் குழுக்களை விமர்சிக்கின்ற உரிமையும், அனநாயகமும் வழங்கப்பட வேண்டும்.
ஒரு கவனம் அக்கனயாய் நெஞ்சுக்குழயை எரித்துக்கொண்டிருக்கும்.
பொய்க்காற்றுக்கு அல்லப்போதல் சாட்டைநாக்கு வெளிவந்து. தீக்கங்குகள் சுவறியெறிந்து அற்பதருப்தரிகளில் அடங்கப்போய்
ணர்டும் சுருண்டு ஒருகவனம் அக்கனயாய் கனன்றுகொண்டிருக்கும்.
பயர்நுரையில் குனர்ந்துபோய் விடுவதாய் ஒருமாயை. அதுவே அதிகமாக நுரைதக்க வெளியேற்றி!
மீண்டும். ஒருகவனம் அக்கணியாய்
ஏதோ ஒரு நாளில் கடுங்கோடை வெப்பத்தில் வாந்தரியெடுப்பேன் goiLfloiلقے இந்த அவளர்த்தைகளெல்லாம் அஸ்தமித்துவரிடும்.
ஆனந்தப் பிரசாத்
16
 

- சபேசன் -
பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். முதல் பகுதி பூமி தோன்றிய காலகட்டத்திலிருந்து பூமியின் மேலோட்டில் உயிரின உருவாக்கம் தொடங்கும் வரையான கால இடைவெளியாகும். இரண்டாவது பூமி மேலோட்டில் உயிரினம் அதாவது அசேதனப் பொருட்களில் இருந்து சேதனப் பொருட்களின் தோற்றமும் இவற்றில் இருந்து ஆதிமனிதன் வரையிலான பரிறம வளர்ச்சிக்கான காலகட்டமும் ஆகும். முன்ருவது ஆதிமனிதனின் தோற்றத்திலிருந்து மனிதனுடைய சமுதாய வளர்ச்சியும் சமூகமாற்றங்களும் பொருளாதார கலாச்சாரவுளர்ச்சியிலும்இன்றையநிலவுரைஉள்ளகாலஇடவெளியாகும். விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் முடிவரின் 2ஊடாக இதனை அறிய முடியும். சுருக்கமாக கூறின் இல் ஆய்வுகட்கு யூரேனியம் - ஈலியம் அணுக்கள் உதவின. இவற்றின் கதிர் வீசும் தன்மையினேக் கொண்டு புதைபொருட் படிவங்களின் வயதினே கணிக்க முடிந்தது. இவ் அடிப்படையில் பூமியானது 400கோடி வருடங்களின் முன்னர் தோன்றியதாக அறியப்படுகின்றது. அணுக்கள், முலக் கூறுகளின் சேர்க்கைகள் என்பனவற்றின் அக, பு முரண்பாடுகள் இவற்றின் வfஎேவரிலான தாக்கங்கள் என்பன பூமியின் மேலோட்டில் நிகழஆரம்பித்தன. ஏனெனில் பூமி சுரிய குடும்பத்தில் உள்ளதால் சுரியனின் சக்தி பெற்ற ஒளி, வெப்பம் அத்துடன் பூமியில் உள்ள அணுக்களில் உள்ள நேர் எதிர்சத்திகள் என்பனவற்றின் மொத்த தொழிற்பாடுபூமியின் மேலோட்டில் பாரியஅளவிலான பெளதீக, இரசாயன
3ள்வுகள் உருவாகின.இதறல் மேலோட்டில் நீர்த்தோற்றம், மழை, எரிமலைகள் உருவாகன. இதறல் பூமிபுதியதொரு தோற்ற அமைப்பினேப் பெற்றது.தொடர்ச்சியானமாற்றங்களில்ஒர்நிலையில்அசேத்ன்ப்பொருட்களின் சிக்கலாலும்முன்னேற்றகரமானதுமான ஒர்வடிவமாகசேதனப்பொருட்கள் உற்பத்தியாகின. இச்சேதன கூட்டுப்பொருட்கள் தாழ்வகைத் தாவரங்கள், தாழ்வாத விலங்குகள் என்பனவற்றின் தோற்றுவாயாக அமைந்தன. உதாரணமாகவைரசு தொழிற்படாத நிலையில் (சேதன இழையங்கள்ன் தொடர்பற்ற நிலையில்) பளிங்காக அசேதன பொருட்களின் இயல்பையும் சேதன இழையங்களில் தொழிற்படும் நிலேயரில் சேதனப் பொருட்களின்
17

Page 11
இயல்பையும் பெறுகின்றது. இது அசேதனப் பொருட்களின் இருந்து சேதனப் பொருட்களின் தோற்றத்தை விளக்குகின்றது. தாழ்வகைத் தாவரங்கள் தாழ்வகை விலங்குகளில் இருந்து எளிய இழையஅமைப்பைக் கொண்ட விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள், ஆத்திரப் பொட்டுக்கள் பின்னர் பறப்பன, 2ஊர்வன, முலேயூட்டிகள் என பரிணும வளர்ச்சி அடைந்தன. இவ்வாறே குரங்கல் இருந்து மனிதன் பிரிவடைந்த காலம் இப்பொழுதிலிருந்து 40கோடி வருடங்களின் முன்னர் என கணிப்பிடப்பட்டுள்ளது. இப் பாரிறம வளர்ச்சியானது உயிரினங்களுக்கு அவற்றின் சூழலில் இருந்து ஏற்படும் தேவைகள் தேவைகளிற்கான போட்டிகள், கால நிலை, ஆழல் வரிடயங்களின் மாற்றம் என்பன நிர்ணயிக்கன்றன.
மிகவும் ஆரம்பத்திலிருந்து நோக்குவோமாயின் எல்லா விடயம்களிற்கும் அடிப்படையானவை இரண்டு முக்கிய அம்சங்களாகும்.
1. இயங்கியல்பை தன்னகத்தே கொண்ட அணுக்கள். 2. எல்லேயற்ற அண்டவெளி.
இவையிரண்டையும் அடிப்படையாக கொண்டு பார்ப்போமாகல்,இல்லாத ஒன்றிலிருந்து இன்னொன்றைத்தோற்றுவரிக்கும் கருத்தைவலியுறுத்தும் கற்பணுவாதத்தையும் கடவுள்.ஆன்மாஎன்பவற்றை பறக்கணிக்க முடியும். ஏனெனில் அண்ட வெளி என்பது எப்படி துரத்திறல் எல்லேயற்றதோ, அதேபோல் அணுக்கள் காலத்தால் எல்லேயற்றவை. இதிலிருந்து அணுக்களைஆக்கவோ அழிக்கவோமுடியாது என்பதும் நிருபணமாகறது. மேலும் அணுவானது தன்னகத்தே இயங்குவதாலும் அணுக்களாலான கூட்டுப்பொருட்கள் உள்ளுக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருப்பதாலும் (அவற்றின் அசைவு வெளியில் தெரிந்தாலும்,தெரியாவிட்டாலும்)இவற்றுக்குவெளியில்இருக்கும்ஆன்மாவே அல்லது புறக்காரணியோ பொய்யாகன்றது. மேலும் ஆன்மா என்பது மக்களிடையே எவ்வகையில் நிலேகொண்டது? பண்டைய மக்களிடையே பல வகைப்பட்ட இறை வழிபாடுகள் நிலவரியுள்ளன. சூரியன், மரம், காற்று,கல், கடல், நெருப்பு என்பன இறைவறகத் தோன்றி பின்னர் மறைநதுளளன.
உதாரணமாக மரவழிபாட்டை எடுத்தால் நிலத்தில் வெடித்து முனைக்கும் தாவரம் பெரிய மரமாக விலங்குகளிற்கு பிரயோசனமாக; உணவு, பழம்,நிழல் முதலியனவற்றை வழங்கும்போது மரம் அவற்றின் செயற்பாடுகளின் உண்மை நில அறியப்படாத நிலையில் கடவுளின் வடிவமாக்கப்பட்டது. பின்னர் வித்து முனைத்தால் இனப்பெருக்கத் தேவைக்காகபூகாய், பழம்போன்றவற்றின் தோற்றம் போன்றவைகண்டு
டிக்கப்பட்டவுடன் இறைவன்மர்த்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
மற்றும் ஆரியனின் ஒளி, வெப்பம் இவற்றல் உயிரினங்களிற்கு பிரியோசனம் மற்றும் காலே தோற்றம் மாலே மறைவு போன்ற விடயம்கள் ஆரியனைக் கடவுளாக்கின. பூமி உருண்டை என்பது அறியப்பட்டு ஆரியகுடும்பத்தில் உள்ள உபகோள்களில் ஒன்று என்றும், ஆரியனைச் சுற்றல், தன்னைத்தானே ಕ್ಲಬ್ಗ என்பன அறியப்பட்டவுடன் இறைவன்
யனிலிருந்தும் ஒதுங்கிவிட்டார். அரசமரத்தைவழிபடும்முறை இன்றும் மரபு ரீதியாக காணக் கூடியதாக உள்ளது.
18

இரும்பின் கண்டு பிடிப்பின் பின்னர் 17ம் நூற்றண்டுக்கும் 19ம்
நுாற்றண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட விஞ்ஞானமும் உயிரியல் பற்றிய அறிவும் இயந்திரிவியல் வகைப்பட்டிருந்தது. இக்குறைபாடுடைய உயிரியல் அறிவு மனித அவயங்களை இயந்திரங்களின் பகுதிகளிற்கு ஒப்பிடப்பட்டன. அதறல் இயந்திரங்களின்பகுதிகளிற்குமனிதசக்திஅல்லது பெற்றேலியம் அல்லது மின்சக்தி என்று யாதேனுமொன்று தேவைப்படுவது போன்று உயிரினங்களின் அவயங்களின் தொழிற்பாட்டிற்கு ஆன்மா அல்லது சக்தி என்பது அவசியம் என்றும் இது ??? வெளியில் இருந்து இயங்குகின்றது என்றும் கருதப்பட்டது. இந்த வடிவத்தில் ஆன்மாவை இறைவன் என்றும் பதத்தில் சேர்த்தார்கள்.
மேலும் 19ம் நூற்றண்டுக்கு முன்னேயகுறைபாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்ட வரிஞ்ஞானவ்ளர்ச்சியிருல் நீக்கப்பட்டன. முக்கியமாக முன்னேய இயந்திரவரியல் பொருள்முதல்வாதம் நீக்கப்பட்டு இயக்கவரியல் பொருள்முதல்வாதம்தோன்றியது. புதிய ஆய்வுகள் புதிய உணர்மைகனே கண்டுபிடிக்கவைத்தன. அணுக்களைப் பற்றிய விரிவான ஆய்வுகள், உயிரியல், உயிர்கலங்களைப் பற்றிய புதிய உண்மைகள் என்பனவாகும். மேலும்புறஅசைவுகள் உயிரின்நிர்ணயிக்கின்றன என்றல் தாவரம்களில் புற அசைவுகள் இல்லேஆறல் அகத்தொழிற்பாடுகள் விலங்குகள் ஒத்தே நடைபெறுகன்றன. உள்ளெடுத்தல்,உணவுதயாரித்தல், கடத்தல், கழிவகற்றல் உணவு சேமிப்பு போன்றவையாகும். எனவே புற அசைவுகள் உயிர் என்பதனை நிர்ணயிக்காது எனலாம். எனவே தாவரங்களிற்கும் உயிர் உண்டு என்ருல் அந்நிலப்பாட்டை கூட்டுச்சேதனப் பொருட்களின் தேவைகளை ஒட்டியே ஏற்படுகன்றன. எனவே முன்னர் கூறியபடி சேதனச் சேர்வையோ அசேதனச் சேர்வையோ அடிப்படைப் பொருளாக அணுக்களையேகொண்டுள்ளன. ஒவ்வொர்.அணுவும்நடுநிலத் துணிக்கைகளை மையத்தே கொண்ட நேர், எதிர் துணிக்கைகளையும் அவற்றின் முரண்பாடுகளிறல் அக இயக்கத்தையும் உடையன எனவே இயக்கமென்பது உலகலுள்ள சடப்பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொதுவ ானது.எனவே2யிர்அல்லது ஆன்மாஎன்றும்வடிவம்உணர்மையற்றதாகிறது.
மேற்கூறிய முரணர்பாடுகளில் வளர்ச்சி வரிலங்குகளின் வாழ்கையுடன் நின்றுவிடாமல் தனிமனிதனிற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பினேயும் விஎக்கன்றது. சமுதாயத்தின் உள்ளே உள்ள இரண்டு பகுதிகளினுடையமுரண்பாடு சமுதாயத்தினதுஅடுத்தகட்டவளர்ச்சியினத் தீர்ம்ானிக்கிறது. இது ஏற்கனவே உள்ள் ஒன்றில் இருந்து புதிய ஒன்றை உருவாக்குகின்றது. அதேநேரம் பழையது மறைந்து விடுகிறது இதனே வேறுவகையாகக் கூறின் ஒருபகுதி அடக்குமுறையை தோற்றுவரிக்க; அடக்கப்படுகின்றமற்றயபகுதிஅடக்குமுறைக்குஎதிராகப்போராடுகின்றது. இம்முரண்பாடுகளின் வளைவுபுதியதொருதீர்வுக்குள் செல்கின்றது. இவை இயங்கியலின் வடிவங்களாகும்.
19

Page 12
ऊIा6र्ण
புதுக்கவிை
]Iഞ്ഞു. கலை இலக்கிய முற்சிகளில் புதுக் கவிதைதான் இன்று பெரும் வெளிப்படாக இருக்கின்றது. சிறுகதை,நாவல், நாடகம் என்ற விடயங்கஎேவரிட புதுக்கவிதை எழுதச் சுலபமான படியால் தான் அதன் பெரும் உற்பத்திக்கு காரணம் எனலாம்.
இன்று வெளிவரும் புதுக்கவரிதைகள் பெரும்பாலும் வெறும் ஆசையின் வெளிப்பாடாகவே இருக்கின்றது, குறிப்பாக கனடாவில் வெளிவரும் தமிழ் புதுக்கவரிதைகள்.
புதுக் கவிதைகள் என்று சொல்வது ஒரு வசதிக்காகத்தான்இது கவிதையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுநீண்டகாலமாயிற்று. சீர்,தனை கொண்டு இன்று யாரும் கவிதை எழுதவில்லை.யாப்புசெல்லுப்படியாமல் போனுலும் அது சாதித்தது குறைவானதல்ல. "யாதும் 2ஊரே யாவரும் கேளிர்"என்றுபாடியதும் "நட்டகல்லுபேசுமோநாதன் உள்ளிருக்கையில்" என்றதும், "மேலுள்ள குழுவை யெல்லாம் மானிடம் வென்றதம்மா" என்று மரபில் சொல்லக்கூடியதாக ဇွိုမြို့:#'';
கனடாவரில் தாயகம் பத்திரிகையின் தோற்றம் இனம் கவிஞர்களுக்குகளமாக அமைந்தது.தங்கள் இருப்பையும் முகத்தையும் காட்டிக் கொள்ளும் ஆசை கவிதையாக வருகின்றது. இதை எழுதிக் கொண்டிருக்கும்நாறே அல்லது வாசிக்கும் ஒரு கவிஞருே ஒரு சிறந்த கவிதையை இதுவரை படைக்காமல் இருக்கலாம். ஆறல் தொடர்ந்து "தாயகத்திலும்" மற்றும் பிற கனடாத் தமிழ் சஞ்சிகைகளிலும் கவிதையென்ற பெயரில் வெறும் துணுக்குகனே வெளிவருகின்றது. ಟ್ವಿಟ್ಜಿ தாயகம்ஆசிரியரையோஅல்லதுபிறசஞ்சிகை ஆசிரியர்களையோ கவிதை பற்றித் தெரியாதவர்கள் என்று குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு தடைப்பதைப் பக்கம் நிரப்புவதற்காகவே அல்லது கவிஞர்களே உற்சாகப்படுத்துவதற்காகவோ பிரசுரிக்கலாம்.இதைவரிட இன்னெரு காரணமழும் இருக்கலாம், இன்று தரமில்லாக் கவிதைகளை எழுதுபவர்கள் நானே தரமான கவிதைகளைப் படைக்கலாம் என்ற நம்பிக்கை. பெரும்பாலும் இந்த நம்பிக்கை வீண் எனலாம். இன்று எழுதுபவர்களில் பெரும் பாலோருக்கு கவிதையைப் பற்றி பிரக்ஞை இல்லஎன்பதேஉண்மை,மற்றமொழிகளில்வெளிவரும்கவிதைகளையோ அல்லது அதன் மொழிபெயர்ப்புக்களையோ படித்திருக்கவேண்டாம்; ஆகக் குறைந்தது தமிழ்நவீன கவிதைகளை படித்திருக்கும் அனுபவமே இல்லே. கவிதை எழுதுவதற்கு பயிற்சி வேணும் என்றல் சிரிப்பார்கள்
2O
 
 
 

"தான் எழுதிறல் அது கவரிதை என்ற நினைப்பு"
ஒரு நல்ல கவுரிதையென்றல் அது வாசிப்பவன் மனத்தைச் சலனப்படுத்தவேண்டும்மன்த்தில் தொற்றிக்கொள்ளவேண்டும் எதுநல்ல கவிதை யென்று "வரில்லியம் ராடிருேவ்" என்ற ஆங்கிலக் கவிஞன் சொல்வதைப் பாருங்கள் శ్లో நல்ல கவரிதை ஒருநல்ல கலைப்பொருளைப் போலவே, இருப்பைப் பற்றி சிந்திக்கின்றது ஆறல் அது ஒரு போதும் கற்றுத்தர ஒருநல்ல கவிதையிலேரஒவ்வொருசொல்லும் பேசுகின்றது, ஒவ்வொன்றும் தவிர்க்கமுடியாததாக இருக்கன்றதுமாற்றுச் சொல்லுஏற்றவையாகஇருக்கின்றது. காலடியில் ஒருஎறும்புமிதிபடும்போது கூட நியாயம்கேட்டு முடிஇருக்கும் கடவுளின் சகல கதவுகளையும் அது ಙ್ಗಣಿಯಾಗಿ! ஒரு கிற்துமுனைத்தஇடத்தில் இரண்டுமுனோக்கமிராத்தனே
&FLULLO"
சினிமாக் கவிதைகளும், பிரச்சாரக் கவிதைகளும், துணுக்குக் கவிதைகளும்பல்லாயிரமாகபெருகியிருந்தாலும்தமிழில் சிறந்தகவிஞர்கள் இருக்கின்றர்கள்.
"பயம் காக்கும் நெஞ்சுக் கூட்டில் படபடக்குது நொண்டிச் சீவன் நேற்றைக்கும் நாளேக்கும் நடுவரில் நின்றுநின்று தவிர்க்கின்றேம்"
-எஸ்.வைதஸ்வரன
"கொஞ்சம் கனவுகள்" கொஞ்சம் கவரிதைகள் கொஞ்சம் முனைகள் கொஞ்சம் சித்தாந்தம் இவைகளுக்கு மேல் பறக்க யாருக்கு சிறகுகள் இருக்கு"
விக்கிராமதித்தன்வாழ்வு பற்றிய வரிசாரனையும், வாழ்க்கையைச் சுற்றியிருக்கும் இருட்டையும் ஒரு வட்டத்தை திரும்ப திரும்ப சுற்றிவரும் அலுப்பையும் இரண்டு கவிஞர்களும் அழகாகச் சொல்லுகன்ருர்கள். "இரவரில் வேண்டிருேம் இன்னும் வரிடியவில்லை" என்ற கவிதை வரி/ை யயோ, "எனக்கும்தமிழ்தான்மூச்சு ஆறல் அதைமறந்துவர்கள்மேல்வட மாட்டேன்" என்ற கவிதை வரிகளையோ மறக்க முடியுமா? எங்கள் போரும் போர் கொடுத்ததுயரத்தையும் ஒரு தாய்சொல்வதுபோல ஆக்காணிடியின் குரலாக "சண்முகம் சிவலிங்கம் கூறுவதைப் பாருங்கள்
"வைத்ததுவோ அஞ்சுமுட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு நாலு குஞ்சும் போர்புரிய போய்வட்டார் என்ன செய்வேன்"
இது கவிதை.
21

Page 13
"எங்கள் சொந்தம் இல்லாத பூமியில் எங்கள் சொந்தம் இல்லாத ஆலேயில் எங்கள் வேர்வை பொங்க வழிகையில் பொங்கிய எங்கள் வேர்வ்ை நீரும் எங்கள் நெருப்பை
அணேப்பதே இல்லை
இந்த வரிகள் எங்கள் உணர்வுகளைத் துாண்ட வல்லயா?
கவிதையில் பிரச்சாரம் செய்வோர் இந்த வரிகளே கவனிக்க வேண்டும். உண்மையை, உணர்வை பிரச்சாரமற்றுகவரிதையாக்கியிருக்கன்ருர், ஒரு நல்ல கவிதையின் ஆகக் குறைந்த அடிப்பட்ை அது உண்மையுள்ளதாக இருக்க வேண்டும்.
கனடாவரில் எழுதும் எல்லாக் நான் படித்தது என்றில்லே படிக்க கிடைத்தவற்றில் மேற்கூறிய கவிதை தரத்தில்எழுதக் கூடியவர்களாக செழியனையும், ஆனந்தப் பிரசாத்தையும் சொல்லலாம். இவர்களுடன் ஜயகரனேயும் சேர்க்கலாம்.
நிற்கும் நிலமும் நிரந்தரமாய் தெரியவரில்லே நித்தமும் மனக்கலக்கம் நிழல் தேடும் ஓர் தவரிப்பு
அண்மையில் கனடாவுக்கு வந்து கூடிய தமிழ் இளைஞர்களின் தனிமையையும்சோகத்தையும் சிறப்பாக ஆனந்தப்பிரசர்த்சித்தரிக்கின்றர். இங்குள்ள கவிஞர்களில் இவர் கவரிதையால் சாதனை செய்வார் என்ற நம்பிக்கைக்குரியவர்.செழியன் ஈழத்தில் பெரிதாக அறியப்பட்ட கவிஞர் இன்றும் தரம் குறையாமல் நல்ல கவிதைகள்ை எழுதுகின்றர். ஜயகரன் வளர்ந்து வரும் கவிஞர்களில் தலைசிறந்தவர் இவையெல்லாம் என் கணிப்புகள்.
இக்கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் நல்ல கவிதைகள் வர வேண்டும் என்ற உணர்வதான்! கவிதைபற்றி இங்கு நிறைய கட்டுரைகள் வெளிவருகின்றது. அவைகள் இக் கட்டுரையை வட பிரயோசனமாக இருக்கலாம். இளம் கவிஞர்களின் பார்வையில் இது சிலவேனே ஆ முட்டலாம் அதற்காக இது எழுதப்படவில்லை. கடைசியாக கவித்ை எப்படியிருக்கவேண்டும் என்றுளங்கள் மகாகவிபாடிய கவிதையொன்றை எழுதுகின்றேன். இது எந்தப்புத்தகத்திலும் இல்லே மகாகவரிப்ாடியபோது அதை நேரடிய கேட்ட நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டது. "பாட்டென்ருல் என்ன? பழைய இலக்கணத்தில் ஒட்டுக்குள் அடங்கக் கடப்பதுவோ? கற்களைப் போல சொல் அடுக்கக் கட்டுவதோ? மூழ்கடிக்கும் கற்பனேக்குள் சிக்குண்டு கால் இடறி விழுவதல்ல உள்ளத்தில் வெண்மையுடையோன் உருக்கவரிடும் பிள்ளேயிருதயம் பெற்றேன் எழுதவரும்கால்கு
22

தாயகம் சில கருத்துக்கள்
"எனது தலைவன் இறந்தால் அதை நினைத்து அழுவதற்கு எனக்கு
உரிமை தாருங்கள்." இவ்வாறு மனம்வருந்தி ஒருவன் கேட்கும் அளவிற்கு உண்மை பேசமுடியாமல் எழுத முடியாமல் ஈழத்தில் மட்டுமல்லவெளி நாடுகளிலும் நாங்கள் வாழ்ந்து வந்த நிலைதனை மாற்றி கனடாவிலேனும் நாம் எண்ணுவதை எழுதிடும் உரிமைதனே பெற்றெடுத்ததற்கு தாயகத்தின் பங்கு பெரும் பங்காகும்.
புலிகஏே பற்றி கதைத்தாலோசுட்டங்களில் கேள்வரி கேட்டாலோ தேவையில்லாத பிரச்சனைகள் இங்கு மட்டுமல்ல நாட்டிலும் ஏற்படும் என்ற் பொய்மையை அம்பலமாக்குவதிலும் தாயகத்தின் பங்கு மறுக்கப்பட முடியாததாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் ச்ம்பந்தமாக குதட்பமான போக்கு இருப்பதும் அதன்ே ஒவ்வெரு இதன் உடாக வெளியிடுவது தாயகத்தின் பங்களிப்பாக உள்ளது.
இவ்வாறு பல வழிகளிலும் தாயகத்தின் பங்களிப்பை நோக்கும் வேளையில் நோக்கம் என்ன? என்பதனை பற்றியும் எண்ணி பார்க்க வேண்டி உள்ளது. தாயகத்தின் உணர்மையான நோக்கம் தானென்ன..? தாயகம் தமிழ்பேசும்மக்களின் வரிடுதலையைநேசிக்கிறதா. ? அல்லது தனது வியாபார நோக்கற்கு விடுதலைப்புலிகளின் தவறுகளை பயன்படுத்துகின்றதா..? பெண்கள் விடுதலே இயக்கங்களுடன் இனைந்து போராடுவது பற்றி | Oಙ್ கணிப்பீடென்ன..? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயி ஞர்களைப்பற்றிதாயகத்தின்கணிப்பீடென்ன. ? தமிழீழ் விடுதலைபுலிகளின் தலைமைய்ைப்போல தாயகமும் அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துகின்றதா..? பெண்கள் பற்றி தாயகத்தின நோக்கம் என்ன..?
இவைபோன்ற இன்னும் பலர் மத்தியில் எழுகின்ற
கருத்துக்கள் பற்றி தேடலும் தனது பார்வையில் ஓர் விமர்சனக் கட்டுரையை எழுத முடிவு செய்துள்ளது. அடுத்த தேடல் இதழிலிருந்து தொடர்கட்டுரையாக இவ்வகைக் கட்டுரைகள் வெளிவரும்.
Fmplasi இனங்களுக்கடையே நீதரிக்கும் சமத்துவத்திற்குமான இயக்க்ம (1.1.R.G.E.) சார்பாக இலங்கை, கொழும்பரில் இருந்து வெளிவருக!றது. வருட சந்தா15 $ U.S.மட்டுமே!
தொடர்புகட்கு, "SARI NIHAR"
6, ALOE AVENUE,
COLOMBO - 3 SRI LANKA
23

Page 14
அம்மா ரீஅழுகண்ருயா?
அழுகணிறகுழந்தைக்கு நரிலாவைக் காட்ட
வானத்தனி ரிலவு இலிலே
வயலிகனலி நெருப்பு மட்டும் எஞ்சியிருக்கறது.
anarias .جامعه ممکن است ாாகன்ற குண்டுகளே சுமந்தபடி யுத்த விமானங்கள்
நலங்களுக் மேலாக' கைகன்வீசி நடந்த நாட்கள் போய், 7
#...೭
கிரேப் பேர் ஒருவாழ்க்கை.
24
 
 
 
 
 
 
 
 
 

அம்மா அழவேண்டாம்!
வடஸ்"கனத் தடவf பனங் கடல்க்ளுக்கு மேலாக வரிசகத்து எழுகணிற காற்று அதர்கிறது.
அங்கே: கீ நிலங்களுக்கு கீழாக நீ ஒளித்து வைத்த 2ணி புதலிவர்கள் மலேகளுக்கு மேலாக எழுந்து வருகனிருர்கள்.
இரவு எப்போதும் இருளாகவும்,
குளிர்கரிணி பனரி ற
உறைந்து போயும் இருப்பதவிலே,
புழுதரியை வாரி
வருகன்ற காற்று உனக்காக காத்தருக்கறது.
செழியன்
25

Page 15
பாவரிகளின் பக்கங்கள்
- தயாரிதர் -
யாழ்ப்பாணத்தில்தலேமுறைதலைமுறையாக வாழ்ந்து, இன்றுஇலங்கையில் ஒரு பிரதேசத்திலும் வாழ முடியாமல் தவிக்கும் ஒரு மனிதன் எழுதிய கடிதத்தில் இருந்து பிரதானமான சில பகுதிகள்.
ஐப்பசி 22ம் திகதி (1990) .திடீர் என வடத்தல் ஒரு கெட்ட கருவளி ஆரம்பித்தது. சாவகச்சேரி முஸ்லீம் மக்கள் சகலரையும் பழைய உடுப்புக்களுடன் மட்டும் அங்கருந்து வெளியேற்றி வவுனியாவுக்கு அப்பால்அனுப்பரிறர்கள்.அதைத்தொடர்ந்துகளிநொச்சி, வட்டக்கச்சி, நாச்சிக் குடா, முல்லைத்தீவு, வவுனியா, மன்றர் ஆகிய இடங்களில் உள்ள சகல முஸ்லீம்க்னேயும் 1500 ரூபாவுடன் பழைய உடுப்புக்களுடனும் முற்றுமுழுக்க வெளியேற்றிறர்கள்.யாழ் முஸ்லீம்கள் இந்நிலைமைகனே அறிந்து புலிகளிடம் இதுபற்றி வரிளக்கம் கேட்டார்கள். தமது நிலைமை பற்றியும் வரிசாரித்தார்கள். புலிகள் "யாழ் முஸ்லிம்கள் வெளியேறத் தேவையில்லே. நீங்கள் இங்கேயே இருக்கலாம்" எனக் கூறிறர்கள். நம்பி மக்கள் இருந்தார்கள் இறுதியில் கார்த்திகை 30ம் திகதி காலே7.00 மணிக்கு யாழ் முஸ்லிம் வட்ட்ாரத்தை சுற்றி வஎேத்து சகல் முஸ்லீம்மக்தனேயும் அங்குள்ளமைதானத்துக்குஅழைத்து இரண்டு 醬 யாழ் முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்தை வரிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறிறர்கள். வீடுகளுக்குச் சென்று மக்கள் தமதுபணம்,நகை,புதியஉடுப்புகள் ஆகியவற்றை அடுக்கிக்கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் உட் புகுந்து புலிகள் சகலதையும் கொள்னே அடித்தார்கள்.உடனடியாகசகலரையும் வெளியே வட்டுகதவுகஎேப்பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டார்கள். புலிகளால் குறிப்பிடப்பட்ட ச்ென்றமுஸ்லிம்மக்கள் இடையில்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அப்பரிசோதனையில்பெட்டியிலும்,உடலிலும் மறைத்துவ்ைக்கப்பட்டிருந்த எஞ்சிய நிகைகள், பணம் புதிய உடுப்புகள் சகலதும் மீண்டும் கொள்எேயடிக்கப்பட்டது. ஒரு ஆளுக்கு 20ரூபா வீதம் கொடுத்து இனிமேல்நீங்கள்இங்குவரக்கூடாது உங்களுக்குபுத்தனமும்,அம்பாறையும் ஒதுக்கப்பட்டுள்ளது ஓடிப்போய் அங்கு குடியேறுங்கள்" என்று சொல்லி அனுப்பிஞர்கள். மத்தனோடு மக்களாக நானும் உடமைகளே ಳೆಣ್ಣಿ இப்போது கொழும்பில் இருக்கிறேன். நண்பர் தற்போது வேறு வீட்டில் ரிக்கருர், நண்பர் புலிகளின் தொலிலேயால் இந்தியா சென்று வட்டார். அவர்களின் வீட்டை புலிகள் கைப்பற்றி விட்டதாக அறிதறேன்.
தற்பொழுதுகர்சோ, பொருஎோ, விடோ
இல்லாத நிலையில் நான்'கொழும்பில் அல்லது வேறு இடத்திலோ சீவரிக்க முடியாத்துள்ளது. எனது முனிறு மீள்எேகளும் மனேவிக்கும் உணவு கொடுப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.
26

வடக்கில் நீண்டகால வரலாற்றுபாரம்பரியத்துடன் தமக்கு சொந்தமான நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்மக்கள் இவ்வாறு புலிகளிறல் துப்பாக்க முனையில் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்இதறல் மனம் மகழ்ந்து போகற, மனித நேயம் அற்ற குரூரமானவர்களாக இருக்கின்றனர். புலிகள் செய்தால் அதற்கு ஏதாவதுநியாயமான காரணம் இருக்கும் என்று கூறிக் கொண்டிருக்கும் மரமணர்டைகள் இருக்கின்றன. முட்டாள்தனமான வேலையை புலிகள் செய்து விட்டனர்.இதற்கு எப்படி சப்புக் கட்டுவது என யோசித்துக் கொண்டு பல செந்தாமரைகள் இருக்கின்றன.ஆருல் ஒட்டுமொத்தமாகவேதமிழினம்இந்தகொடுமையை ஏற்றுக் கொண்டுடிரிடவில்லை. மனித நேயமும் மனச்சாட்சியும் நிறைந்த தமிழர்கள் முஸ்லீம்களின் இந்த வெளியேற்றத்தை கண்டிக்கிறர்கள். நடந்த சம்பவத்திற்கு கண்டனம் மட்டும் அல்ல்ம்றுப்டியும் இந்த முஸ்லீம் மக்கள் தமது நிலங்களில் கெளரவமாக குடி அமர்த்தப்பத வேண்டும் எனவும் வலியுறுத்துகன்றனர்.
கனடாவரில் உள்ள தாயகம் பத்திரிகை, கலே இலங்கிய மன்றம் (தமிழர் வகை துறை வள நிலேயம்) மனித உரிமைகளுக்கான இலங்கையர்கள் ஆகய நிறுவனங்கள் முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் நடவடிக்கையைவன்மையாக கடித்துள்ளன.
வடக்கு கிழக்கனே தாயகமாகக் கொண்ட முஸ்லிம்
மக்களின் தனித்துவம்,தனியான கலாச்சாரப்பண்பாட்டுவிழுமியங்களும், அவர்களுக்குரியநிலங்களும்;இலங்கையிலுள்ள அனேவராலும் ஏற்கப்பட வேண்டும். முஸ்லீம் மக்களின் இந்த சிறப்புகளே யாரும் ஏற்றுக் கொள்ளாது போறல் கூட முஸ்லீம் மக்கள் இவற்றை நிலே நிறுத்தியே தீர்வார்கள்! இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் ப்ாதுகாப்பு பேரவை வேளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று பார்வைக்கு எட்டியது. அதிலிருந்து சில பகுதிகள்.
இலங்கை இனவெறி அரசு தனது முழுபலத்தையும் பிரயோகத்து தமிழ் மக்கள்மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இவ்வேனேயரில், அதற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஐக்கயப்படுத்தி அதன் முலம் உறுதியான போராட்டத்தை தெர்டுத்து, தமிழ்மக்களைப் பாதுகாக்க வேண்டிய தமிழீழ விடுதல்ேப் புலிகள் இயக்கம் இலங்கை, இந்திய அரசுகனே ஆரம்பம் முதல் உறுதியாக எதிர்த்து வந்த பேரவையுடன் க்க்கியப்படுவதற்கு மாறக் அதன் மீது நெருக்கடியைகொடுத்துள்ளது.பேரவையின்பத்துக்குமேற்பட்டஇஎேஞர்களே புலிகள் இயக்கத்தினர் கைது செய்துள்ளனர். இன்னும் பலர் தேடப்படுகன்றனர். கைது செய்யப்பட்டவர்களின் நிலபற்றி அவர்களின் நெருங்கிய உறவரினர்களுக்கும் கூட தெரிவிக்கப்படவில்லை.பல போராளிகளைக்கொன்றுகுவரித்தும்,இன்னும் பல்போராளிகனேசிறையில் அடைத்துபொய்வழக்குகள்ச்ோடித்தும்,எத்தனையோபெய்ப்பிரச்சாரங்கள் புரிந்தும்பேரவையை அழிக்க முயற்சிக்கும் இலங்கைஇந்திய அரசுகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே இது இருக்கிறது. இதறல் இலங்கை இந்தியஅரசுக்குஎதிரான புலிகளின்யுத்தம்தமிழ்மக்களின் நலனுக்கான யுத்தம் தாகு? என்று சந்தேகத்தை எழுப்புகிறது. உருவாகும் இந்த
ல்மைன்யை உணர்ந்து பேரவ்ை மீதான தட்ையை நீக்க இலங்க்ை
27

Page 16
அரசுக்கெதிரான பேராட்டத்தில் பேரவையையும் ஐக்கியப்படுத்தும் முயற்சியரில் புலிகள் இயக்கம் ஈடுபட வேண்டும். இவ்வாறு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளாக விட்டது. இப் போராட்டத்தை வேரோடு ஒட்ட பிடுங்கிவிடுகிறேனேனஇன ಇವ್ನಿ: லங்கா அரசுமுர்க்கத்தனமான தாக்குதல்களிலும்,அழிவுவேலகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். முன்னெப்போதுமில்லாத வகையில் பெரும் அச்சுறுத்தலும் பயங்கரமான பீதியும் நிலவுகிறது. கொலேகார இராணுவத்தின் துப்பாக்கக்கும், விமானதாக்குதல்களுக்கும் மட்டுமின்றி உயிருக்காக தப்பி ஓடும் போது கொத்தளிக்கும் கடலுக்கும், மலே வரித்தாடும் பட்டினிக்குமாய் இறந்து போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்கிறது. அமைதியும் சமாதானமும்நிறைந்தவாழ்வுக்காக மக்கள் ஏங்குகன்றனர்.
இத்தகையதொரு ஆழ்நிலையில் தமிழ் மக்களின் அனைத்து சுதந்திரங்கரையும் துப்பாக்கி முனையில் அடக்கி வைத்திருக்கும் தமிழீழ ਸ਼ਯੋ யப்பட்டு வந்த இந்த வேனேயில் தமிழ் மக்களிடையே இருக்கின்ற அனைத்து ஜனநாயக சக்திகளையும் அழித்தொழிக்கமுற்பட்டுள்ளனர்.தமிழ்மக்களின் இன்றியமையாததேவையான்விடுதலைப்போராட்டத்தைவலிந்துகுத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் புலிக்ள் மக்களிடம் அரசியல் ரீதியாக முன் செல்ல முடியாத தமது அரசியல் வறுமையால் ஆயுதங்களின் மூலம் எஞ்சியிருக்கும் அரசியல் சக்திகளையும் ஒழிக்க தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் அமைப்புக்களின் தவறன
போராட்ட வழிமுறைகள், அனநாயக விரோத போக்குகளாலும், அமைப்புக்களின் செயற்திறனற்ற தன்மைகளாலும் இவ்வமைப்புக்களை விட்டு விலக ஒதுங்க இருந்த ஜனநாயக சக்திகளும் மற்றும்NLFTPLFT, தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை, தீப்ப்ொறிக்குழு ஆகிய மக்கள் ஜனநாயக சக்திகளையும் தேடி அழிக்கும் வெறிச் செயலில் புலிகள் முனைந்துள்ளனர். இவ்வாறு 400க்கும் அதிகமான ஜனநாயக சக்திகளை புலிகள் ஏற்கனவே கொலே செய்துள்ளனர்.
மக்கள் நேச சக்திகளான இந்த நபர்களையும், அமைப்புக்களையும் 'ಖ್ವ.: # நோக்கம்
ந்திய வல்லாதிக்கத்திற்கெதிரான யுத்தத்தில் சோரம் போனவர்கள்
ரு புறமிருக்க 蠶 ಬ್ಡಿ:"ಜ್ಜಿ: ஆதரித்த இவர்கனே ன்று புலிகள் தேடியது எதற்காக?
விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக இருந்து பாசிச மரீலங்கர அரசுக்கெதிராக நடவடிக்கையில்ஈடுபடும்இவர்களைபுலிகள்கொன்றெழித்து சாதரிக்கப்போவது என்ன?
புலிகள் தமது காட்டுத்தனமான நடவடிக்கையால்
தமிழ் 'ကွ္ဆို႔ႏွစ္ထိ ဂြို போராடும் ஜனநாய சக்திகளை அழித்து மக்களுக்கு மீண்டும் துரோகம் செய்துள்ளனர். புலிகளின் 蠶 දෘෂ් செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். தமது செய
28

நியாயப்படுத்த புலிகனலேயே முடியாது போய்விட்டது. புலிகளின் நடவடிக்கையால் மனம் கொதித்துப் போயுள்ள மக்கள் துப்பாக்க முனையரில் அடக்கப்பட்டு வருகின்றனர்.
தமது ஜனநாயக வரிரோதமான போக்குகளால் புலிகள் மக்கள் மத்தியரிலிருந்து அம்பலமாகப் போயுள்ளனர். போராட்டப் பா/ை தயில் உள்ள புலிகளின் பாரிய தவறுகள் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் ஒரு இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதுபோல் அகப்பட்டு முன்னேற முடியாது தவிக்கறது. மக்கள் மத்தியரிலிருந்து புலிகளின் தவறுகளுக்கு மக்களே 'வரிலே"கொடுக்க வேண்டி ஏற்பட்டது. மக்கள் அதிகமாகவே அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் மக்கள் மீது புலிகள் தமது அராஜகங்களை மேலும் கட்டவிழ்த்துவிடத் தொடங்கறர்கள் யாரவது பேசிறல், எழுதிறல், நிமிர்ந்து நின்றல் அவர்கள் தமது எதிரிகள் என்றே 蠶
தமிழ் மக்களுக்கு அனநாயகத்தை வழங்க மறுத்தவர்கள் சிங்கள,முஸ்லிம்மக்கள்மீதும் தமது கரங்களேபரவவிட்டனர். சிங்களக் கரமங்களுக்குள் சென்று ஏராளமான அப்பாவரி சிங்கள மக்கனே கொன்றனர். வடக்கு கழக்கு பிரதேசங்களே தாயகமாகக் கொண்டு வாழ்ந்து அந்நிலத்தின் பூரண உரித்தான முஸ்லீம் மக்களையும் அப்பிரதேசங்கஏே வட்டு மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த ஜனநாயக விரோத போக்குக்களாலும் அரசியல் குருட்டுத்தனங்களாலும் மக்கள் மத்தியில் இருந்தும், ஏனைய சமூகங்களிலுருந்தும், சர்வதேச ரீதியர்க்வும் தனிமைப்பட்டுப் போயுள்ளனர்.
இவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியரிலிருந்து மீறுவதற்கு ஒரே வழி శ్లో புலிகள் தங்கள் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் பரிசீலித்து மீளமைப்புச் செய்து கொள்வதேயாகும். இவர்கள் இவ்வாறு செயற்படுவது தமிழீழ மக்களின் விடுதலைக்கு செய்கின்ற மாபெரும் இருக்கும். ஆறல் இவர்கள் இதனை செயயப் போவதில்லே, மாறக தமக்கு எதிராக மக்கள் மத்தியிலுள்ள கருத்துக்கள் புதிய சக்தியாக உருவெடுத்து விடுமோ? என்று பிரமை பிடித்துப் போயுள்ளனர். இதறலேயே 400க்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகளை அண்மையில் வ்ேட்டையாடி கொன்று தீர்த்தார்கள்.
அனநாயக விரோத போக்குக்களும், பாசிச வழிமுறைகளையும் கையாள்வது மக்களே எப்போதும் அடக்க, ஒடுக்க துப்பாக்க முனையில் ஆள்வதற்கு பயன்படப் போவதில்லை. இவ்வாறு மக்கஎேஅடக்கியாள்வது ஒரு போதுமே முடியாது என்பதே உண்மை. கடந்த காலத்தில் பல வரலாறுகளே இதற்கஆதாரமாகக் கொள்ளலாம். தமிழ் ழக்க்ளுக்கும் தமக்கு மேலாக திணிக்கப்பட்டுள்ஏ அடக்கு முறைகனே தகர்த்து எழுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லே!
29

Page 17
துயில் நீங்க கனத்த மெத்தைப் போர்வைதன்னைப் புறந்தள்ளி சோம்பல் முறித்தபடி எழுந்து சன்னல் திரைதன்னை ஒதுக்கவிட்டேன் இன்று கறிஸ்மஸ் வரிடுமுறைநாள்.
புரணத்துப் பாற்படலில்
ஆரியனின்
பொற்தோணி வந்ததுபோல் வெண்பனி போர்த்த உலகன்மேல் பகல் வரிடியும்.
வெள்ளிப் பைன் மரங்கள் இலேயுதிர்த்த வெள்ளிப் பேச் மரங்கள். வெள்ளி வெள்ளிப் புல்வெளிகள் என்ன இது பொன்குலே இன்கா"க்கள் பூங்கா அமைத்ததுபோல் வெள்ளியரினுல் வைக்கிங்'கள் காடே அமைத்தனரோ?
காடுகளின் 2ஊடே குதுகலமாய் பனிமேல் சறுக்க ஓடுகின்ற காதலர்கள். பின் ஒடிச்செல்லும் நாய்கூட மகழ்ச்சியுடன்.
நான் மந்தையை விட்டுப் பிரிந்துவந்த தனிஆடு. போர் என்ற ஒநாயின்
பிடி உதறித் தப்பிய நான்
அதிஸ்டத்தால்
வாட்டும் குளிர்நாளில் கூட வாழ்வை ரசிக்கும் கலேயை அறிந்தவரின் நாடு வந்தேன்
வெண்பனி மீது ஆரியன் வரிளையாடும் நாட்கள் எனக்கும் உவகை தருகறது.
30
 

என் மைந்தன் என்றேடிருந்தால் இவ்வேனே 蠶 அவனிமந்த வெள்ளி வெள்ளிக் காடுகளுள் வரிளேயாடக் கூடுமன்றே
ஆரியனைப்பிடித்துத்தாஎன்று அவன் கேட்டால் வெண்பனியில் ஆரியனை வனத்துநான் தாரேகுே
ஏனப்பா இலங்கையில் வெண்பனி இல்லே ஏண்பனேல் முன்னர் இருந்ததென்றும் கொதிக்கின்ற ஆரியகுர்அதன்மீது காதலுற்று அள்ளி அனேக்க அது உருகப் போனதென்றும் பின்னர் துருவத்தை வந்து அது சேர்ந்ததென்றும் அதறலே ஆரியகுர் துருவம் வரும்போது வெப்பத்தை நம்நாட்டில் வட்டு விட்டு வருவதென்றும் கட்டி ஒரு நல்ல கதை செல்ல மாட்டேகுே?
கருவூரில் இருந்தென் காதல் மனேயாளின் வயிற்றில் உதைத்தபயல் நினேவில் இருந்தென் நெஞ்சிலன்றே உதைக்கன்றன். நமக்கடையே
கடலும் இணைந்தன்றே கடக்கிறது
(SF
ா என்ற பெயரில், வெண்பனி மீது
இன்னுமந்தக் காதலரும் நாயும் களிப்போடு.
1. இன்கா- தென்அமரிக்கா தொல்குடி அரச வம்சம் 2. வைக்கிங் நோர்வீஜிய தொல்குடி அரச வம்சம்
Gu.a. F. GaujLIT6)6i
31

Page 18
சிங்கள் தமிழ் உழைக்கும் ASSIG
ஒற்றுமை சாத்தியமற்றதா?
ரதமழமக்கள் பாதுகாப்புபேரவையின் வெளியீடு ஒன்றில் இரு து எடுககபட்டுவிவாதத்திற்காகஇங்குபிரசுரிக்கப்படுகிறது.இக்கட்டுரைதொடர்பாக தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
சிங்கள மக்கள் இனவெறியில் முழ்கயுள்ளனர். அவர்களுடன் ஒன்றிணேப்பு சாத்தரியப்பாடே இல்லையென்று கூறுகன்றனர். இவர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தனர்? தமிழ் ஈழ நாட்டுக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் 蠶 தரவில்லே அதற்காக அவர்களும் போராட முன்வரவில்லே என்பதில் இருந்து இந்த முடிவுக்கு வந்தார்களா? தமிழ் ஈழ தனிநாட்டுக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனக் கருதுவது தர்க்க நரியாயமற்ற எதிர்பார்ப்பாகவே இருக்க முடியும்.
ஏனெனில் இக் கோரிக்கை 1 நாட்டை துண்டு போடுவதாக இருக்கன்றது. 2. இலங்கை பாசிஸ்ட் அரசால் ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் பற்றி அக்கறையும் கொண்டதாக இல்லை. இலங்கை இனவெறி அரசிடமிருந்து தமிழ் மக்களே விடுவரிக்கும் நோக்கம் கொண்டதாகவே இருக்கறதேயன்றி சிங்கள மக்களே அந்த அரசின் அடக்கு முறையில் இருந்துவிடுவப்பதாக இல்லை. சாரசம்சத்தில் தமிழ் ஈழக் கோரிக்கை இலங்கை அரசை ஒழிக்கும் திட்டமாக இல்லை. மாருக இனவெறி அரசுடன் சிங்கள மக்களுக்கெதிராக ஒரு உடன்பாட்டுக்க வருவதாகவே உள்ளது. இவ்வாறு இருக்கும் போது இக்கோரிக்கைக்கு ஆதரவாக சிங்கள மக்கள் தம்முடன் இணைந்து போராட வரவேண்டுமென இவர்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
32
 
 
 

போராடிறலும் இருவருக்கும் பொதுவான கோரிக்கையின் அடிப்படையில் போராடதபோது அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதுரவு அளிப்பார்களென எதிர்பார்க்க முடியாது என்பதேயாகும். அதேபோல் சிங்கள மக்களுக்கும் சேர்த்து முன் வைக்கப்படாத தமிழ் ஈழக் கோரிக்கைக்கு எப்படி சிங்கள் மக்கள் ஆதரவளிப்பார்கள்?
உண்மை என்னவெனில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையில் ஈடுபடுகிறுவர்கள்இலங்கை அரசும்,அதன் ஏவல்நாய் இராணுவமும்,சில சிங்கள இனவெறியர் களுமேயன்றி சிங்களப் பொதுமக்கள் அல்ல என்பதையும் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் கூட ஏற்றுக் கொள்ளுவர். பரந்துபட்ட சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதலில்ஈடுபடுவதில்லே. சிங்களமக்களனைவரும்இனவெறியர்களாக தமிழ்மக்களுக்குஎதிரானதாக்குதலில்ஈடுபடுவர்களேயாகுல்இலங்கையில் ஒரு தமிழர்கூடமிச்சமுடியாது. மாருகதம் உயிரைபயணம் வைத்துதமிழ் மக்களை காப்பாற்றிய சிங்கள மக்கள் ஏராஎம். மேலும் சிங்கள் மக்களிடையே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்ககாரிக்க வேண்டும் எனக் கொரும் அமைப்புக்கள் ஏராளமாய் இருக்கின்றன. பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் தமிழருக்கெதிரான வன்முறையைமட்டுமல்ல ஒடுக்குமுறையையும்கூடகண்டித்திருக்கின்றன. எனவே சிங்கள மக்களனைவரும் இனவேறிக்குட்பட்டுள்ளனர் என்பது தவருண கூற்றகும். அத்தோடு இவர்களின் தமிழ் ஈழத் தனிநாட்டுக் கோரிக்கை இலங்கை அரசு சிங்கன் மக்களிடையே மேலும் இனவாதத்தை துாண்டிவிடவும்,தமிழ்மக்கள்மீது அவநம்பிக்கையையும்,பகைமையையும் துாண்டிவிடவும் இதன் மூலம் தமிழ்-சிங்கள் உழைக்கும் மக்களின் அய்க்கயம் சரத்தியமற்றதாக செய்யவும் மட்டுமே உதவும். அத்துடன் சிங்கன்மக்களின் வரிடுதலைக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தைமுன்வைக்காமல் தமிழ் சிங்கள மக்களின் அய்க்கயம் பற்றிப் பேசும் இவர்கள் அரசியல் ஞானம் நமக்கு சந்தேகத்தைக் கொடுக்கிறது.
(2) அய்க்கியத்திற்கு முன் அழிவு என்பது புனேகதையே;-
இரண்டாவதாக சிங்கன் மக்கள் தம்முடன் அய்க்கியப்படும் வரை பொறுத்திருப்பது தமிழ் மக்களின் முழுமையான அழிவுக்கு அனுமதிப்பது போனடறதாகும் என்கின்றனர். இனவெறி பாசிஸஅரசை சிங்கள் தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு துாக்கி எறிந்துவிட்டு ஒரு மக்கள் ஜனநாயகக் கடியரசை இலங்கையில் நிறுவ வேண்டும். அது மட்டுமே தமிழ் மக்களுக்கு இன ஒடுக்கு முறையில் இருந்தும், வர்க்க ஒடுக்கு முறையில் இருந்தும், விடுதலே தரும். என நாம் சுட்டிக் காட்டும் போது தமிழ் சிங்கன உழைக்கும் மக்களின் அய்க்கியம் சாத்தியப்படும் வரை பாசிஸ் இனவெறிஅரசுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டுமென எவ்விடத்திலும் கூறவில்லை. மாறக இலங்கை இனவெறி அரசின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை அந்த அரசை துாக்க எறிந்துவிட்டு இலங்கையில் ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்கும் 醬 அடிப்படையில் நடத்த வேண்டுமென்றே நாம் சுட்டிக் காட்டுகன்ருேம்.
இத்தகைய திட்டம் சிங்கள் தமிழ் உழைக்கும் மக்களின்
33

Page 19
பொது எதிரியைத்துாக்களறிந்துவிட்டு இருவருக்கும் பொது பொதுவான அனநாயகக் குடியரசை தருவது என்பதால் தமிழ் சிங்கள மக்கள் ஈப்போராட்டத்தில்அய்க்கியப்படுவது ਨੂੰ கருதுகின்றோம். எனவே இத்தகைய திட்டத்தை வைத்து அய்க்கியத்தை ஏற்படுத்துவை விடுத்து தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் அய்க்கியப்படுமுன் தமிழ் இனமே முற்றக ஒடுக்குமுறையால் அழிந்துவிடுமெனக் கூறுவது வர்ககப் போராட்டப் பாதையை திசைதிருப்புவதற்கானதந்திரமன்றி வேறல்ல.
(3) அய்க்கியத்திற்கான முயற்சி இதுவரை இருந்ததல்ல:- மூன்றவதாக தமிழரிங்கள மக்களின் ஒன்றினைப்பைகுரூட்டாம்போக்கில் நிராகரிக்க வில்லையென்றும், கடந்த நாலு சகாப்தமாதக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறுகருர்கள். இலங்கை இன வெறி ஆளும் வர்க்கங்களையும் அரசமைப்பையும் துாக்கயெறிந்து விட்டு ஒருமக்கள் ஜனநாயகக்குடியரசு அமைக்கும் நோக்கத்ற்காக எப்போதுமே ஒரு திட்டம் வைத்து இவர்கள் செயல்பட வில்லை. அவ்வாறு இருக்க நான்குசகாப்த்தங்களாக தமிழ்சிங்கனமக்கள் ஒன்றிணேப்புக்கமுயன்றதாக இவர்கள் கூறுவது தவறன வாதமாகும். ஒருவேளை இலங்கையில் இன்றைய அரசியல், பொருளாதார அமைப்பை அங்கீகரித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தஇலங்கைஅரசின்தமிழின ஒடுக்குமுன்ற்யைளதிர்த்துச்ாத்வீகப்போராட்ட்ங்கஎேநடத்திக்கொண்டிருந்த கடந்த கால செயற்பாடுகளே குறிப்பிட்டவர்களாயளின் அது தமிழ் சிங்கன் மக்களே அய்க்கயப் படுத்துவதற்கான முயற்சி அல்ல. மாருக இலங்கை ஆளும் வர்க்கங்களுடன் அதிகாரத்தைப்கட்டுக் கொள்வதற்கான தமிழ் இன முதலாளிகளின் முயற்சியாகும் என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். இன்றைய சமுதாய அமைப்புத்தான்இலங்கை ஆளும்வர்க்கங்கள் இனவெறியைத் துண்டிலரிட்டு தமிழ் சிங்கள மக்களை பிளவு படுத்தவும்,மோதவிடவும் காரணமாக இருக்கின்றபோது அந்த சமுதாய அமைப்பை ஏற்று செயல்பட்ட செயல்பாடுகளை திழ் சிங்கள மக்களின் அய்க்கயத்திற்கான செயல்பாடுகள் எனக் கூறுவது முரண்பாடானதாகும். இன்றுமட்டுமல்ல என்றுமே இவர்கள் இலங்கைமக்களின் அய்க்கியத்திற்கு வழி வகுக்கக் கூடியதும், இன ஒடுக்கு முறைக்கும், சுரண்டும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டக்கூடியதுமான ஒரு மக்கள் ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் செயல் பட்டது இல்லை என்பதே எமது விமர்சனமாகும்.
(4) ஏகதிபத்திய எதிர்பு அல்ல ஆதரவே:- நான்காவதாக இலங்கை அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவகாலணி அரசாக உள்ளது. எனவே இன்றைய இனவெறி அரசை எதிர்த்த போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமும் ஆகும். மேலும் உருவாகும்தமிழ்ஈழத்தில்எவ்விதஏகாதிபத்தியங்களும்இடமளிக்கப்படாது என்கன்ருர்கள். இலங்கை அரசு ஒரு அமெரிக்க நவ காலணி அரசு என்றல், இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் உண்மையாறல்
34

இலங்கை முழுவதிலும் அல்லவா இருந்து அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை விரட்டவேண்டும்.மாயக ஒருபகுதியில் இருந்துவிரட்டிவிட்டுமறுப்கதியில் தொடர்ந்து அனுபவிக்க அனுமதிப்பது போனடறல்லவா இவர்களுடைய தமிழ் ஈழப் போராட்டமும், ஏகாதிபத்திய உணர்வும் இருகின்றது. அத்துடன் எந்த ஏகாதிபத்தியத்தையும் தமிழ் ஈழ மண்ணில் அனுமதிக்க மர்ட்டோம் என்க் கூறும் இவர்கள் இரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் பற்றி எதுவம் கூற மறுக்கன்றனர். மேலும் சில தமிழ் ஈழம் கோரும் அமைப்புக்கள் பகிரங்க மாகவே சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டம் என்பதும் இவர்களுடைய ஏகாதிபத்திய నీ ஏற்றுக் கொள்ள முடியாதைவையாகும். (5)மக்கள் ஜனநாயகக் குடியரசு அல்ல முதலாளிய அரசையே முன்வைக்கருர்கள்:
ஐந்தாவதாக ಟ್ಲಿ ஈழம் ஒரு ஜனநாயகக் குடியரசாகவும் பின்னர் ஒரு சோசலிஸக் குடியரசாகவும் அமையும் என்கன்றனர். இவர்களைப்போறுத்தவரை தமிழ்ஈழத்தை ஜெயவர்த்தரு அரசை ரீ போராட்டத்தில் பெறவிரும்புகின்றனரேயனறி ஜெயவர்த்தகு அரசின் அழிவியல்அல்லஇவ்வகையில் சிங்களமக்களுக்குஎதிராக ஜெயவர்த்தகு அரசுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரவே இவர்கள் வரும்புவிருர்கள். இவர்களுக்கு இலங்கையில் உள்ள தமது சகோதரசிங்கனமக்களைப்பற்றி அக்கறையில்லே. தமது இனத்தைப் பற்றி மட்டுமே அக்கறை இது அபட்டமான பூர்ஷ்வா தேசிய வாதமன்றி வேறல்ல.
(6) சிங்கள மக்களையும் சகோதரர்களாக பார்க்கன்றர்களா?
ஆருவதாக இலங்கை ஆளும் வர்க்கமும், அதன் ஏவல் நாய் இராணுவமும்தான் தனது எதிரிகள் என்றும் சிங்கள உழைக்கும் மக்கள் தமது சகோதரர்கள் என்றும் இவர்கள் கூறுகின்றனர். உண்மையில் இவர்கள் சிங்கள மக்களே சகோதரர்களாக கருதுவார்களாயின் ஏன் இவர்களிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோருகின்றனர்? இவருக்கும் பொதுஎதிரியாய்இருக்கும்பாசிஸஇனவெறிஅரசைதுாக்கியெறிந்துவிட்டு, இருவருக்கும் அனநாயகமும், சமத்துவமும் தரக்கூடிய ஒரு மக்கள் ஜனநாயகக்குடியரசாகப்போராடாமல்,இலங்கை அரசுடுன்உடன்பாட்டுக்கு வரும் கோரிக்கையான தமிழ் ஈழ நாட்டுக்காக ஏன் போரட வேண்டும்? ஒரே அரசு எல்லேக்குள் இருந்து கொண்டு அவர்களிடம் இருந்து பிரிந்து செல்வதற்கும்,அவர்களுடையனதிரியுடன்ஏடன்பாட்டுக்குவருவதற்குமான கோரிக்கையை முன் வைத்துப் போராடிக் கொண்டே சிங்கள மக்கள் எமது சகோதரர்கள் என்று கூறும் இவர்கள் கூற்று வெறும் வாய்ச் சொல்லன்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
(7) இனவாதம் இனவெறித்தீர்வாகுமா?
ஏழாவதாகசிங்கள மக்களே இனவெறியில் இருந்து மீட்டெடுக்கும்செய்லேத்மிழீழவிடுதலைப்போராட்டமேச்ெய்யும்என்கின்றனர். உண்மை என்னவெனில் சிங்கள மக்கள் அனைவரும் இன வெறியர்களாயிருந்திருப்பின் ஒரு தமிழர் கூட இலங்கையில் உயிர்வாழ
35

Page 20
முடியாது என்பதையும் தமிழ் மக்கள் இனவெறிதாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் அவர்களுக்கு உதவியும், பாதுகாப்பும் அளித்த சிங்கள மக்களப் பற்றியும் ஏராளமான செய்திகளே யாரும் மறுக்கவரில்லே என்பதையும் இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக சிங்கன்மக்கள் போராடி கடும் ஒடுக்கு முறையைச் சந்தித்து வருகிறர்கள் எனபதையும் சிங்கள மக்களிடையேயுள்ள தொழிற்சங்கங்கக் கூட்டமைப்புக்கள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைய்ைக் கண்டித்திருக்கின்றன என்பதையும் முன்னரே சுட்டிக் காட்டினோம்.
எனவே சிங்கள மக்கள் அனைவரும் இனவெறியில் மூழ்கியிருப்பதாக சித்தரிப்பது உணர்மைக்கு புறம்பானது. இது ஒருபுறம் இருக்க தமிழ்ஈழப்ப்ோராட்டம் சிங்கள மக்களிடையே தமிழ் மக்கள் மீது அவநம்பிக்ன்கண்யயும் புகையையும் ஊட்ட ஆளும் வர்க்கங் களால் வெற்றிகரமாக பயனபடுத்தப்படும், பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இது இயல்பானதே. எனவே தமிழ் ஈழப் போராட்டம் சிங்கள மக்களே
இருந்து மீட்பதற்கு அல்ல மாருக மேலும் அவர்களிடையே இனவேறியைப் பரப்புவதற்கு மட்டுமே பயன்படும் என்பதை இவர்கள் உணர மறுப்பதேன்?
(8) பிரிவரினக் கோரிக்கை பொதுவான கோரிக்கையா? எட்டாவாக சிங்கள் தமிழ் மக்களின் ஒன்றன திட்டமே தமிழ் ஈழப் போராட்டம் என்கிறர்கள் தமிழ் ஈழப் போராட்டம் சிங்கள இனவெறி அரசுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கான போராட்டம்.இது சிங்கள தமிழ் உழைக்கும் மக்களுக்கான பொதுவான திட்டமாக எவ்வாறு இருக்க முடியும்? தமிழயுர்டிவா தேசியவாதக் கோரிக்கையையே தமிழ் சிங்கன் உழைக்கும் மக்களின் பொதுவான திட்டம் எனக் கூறுவது பூர்ஷ்வா தேசியவாத நலனே வெளிப்படுத்துகிறதேயன்றி தமிழ் சிங்கள மக்களின் பொதுவான நலனே அன்று.
மேலும் தமிழ் ஈழ தனி நாட்டுக்காகப் போராடும் பெரும்பாலான அமைப்புக்கள் မြွ|ိုး၊ அரசைநம்பிக்கைநட்சத்திரமாகக் காட்டுகின்றனர். எனவே தமிழ் மக்களின் விடுதலேக்கு இந்திய அரச உண்மையிவேயே நம்பிக்கைநட்சத்திரமா? என்பதை ஆராயவேண்டியஅவசியம்ஏற்பட்டுள்ளது.

37

Page 21
N-N-1N-an
கினடாவில் உதித்தம் مكة ميهوبوك على محله
نویسی e و ۹چمی از ۹له لاصهPvها , قل» وقت ۶۰ .ஏடிரிமிடப்பட்டிங்நு انگAگ{6k எறும் O ہو نگیں ۹ فیلمبئی
ASLSLSSLSLSSLSLSALSLSLSLSLSLSASYSSLSLSSS * தேடலில் வநம் ஆக்கக்கிங் تیغ بہشتراشے எபூத்தார்களின் சிபாறுப்பு சாதும் சிம்பிரபலத்தை தாக்கிவருகின்ஆ. er 2äbala Tr erirdstr ,نعمریکہ 215-i urtnih Alertigo.
ܢܓܝܢܠ ̄ܐ-ܚܝܓܔ-ܝܔ-ܔ-ܔ
S S 0STAASAAASS S EAJJkeLDS SeTeAA EBCLAALLLLLATTAeTS TAT TLLeA
GL AMU ኋማntኃቛቃጳ ጃኃ"å .
ーチ。"rt- 5聖ー
N-N-TN-N.
Lucorupøndi
எமது மக்களின் பரிபூரண விடுதலையை விரும்பும் தமிழ் பேசும் தேசபக்த சத்தகர் பலரின் சுட்டு முயற்சியே "பனமலர்"ஆகும்என்றகுறிப்பேடுபனமலர்வெளிவந்துள்ளது.
தொடர்புகளுக்கு
தமிழ் மக்கள் புதிய கலாச்சாரக் குழு
BCM POLAR|S
LONDON WC 1 N 3XX U.K.
38

அங்கு இப்பொழுதெல்லாம் குருவிகள் கூட்டை விட்டு வெளியே வருவதில்லே.
குயிலினங்கள் கூட கூவுவதில்லே. தென்றல் இசைப்பதில்லே, பொழுது வரிடிவதில்லே,
விடியலின் ளே
சுகநத அருமபுக
மீட்ட நினேத்த
அநத சுந்தர நினவுகள்.
கோரமாக்க சின்ற பின்னப்படுத்தப்பட்டு விட்டன.
கொட்டினில் கட்டி நிற்கும் பசு LL
கண்றைக காணுது கணர்ண்ரீர் மட்டும் துளிக்கிறது! இப்போதெல்லாம் கதறுவதில்லே.!
கூவிய குருவிகள்
குரல் நின்று போனது; பாடிய மீனினம்
நீருள்ளே அமிழந்தது;
39

Page 22
வீசிய தென்றல் அசையாது தரித்தது.
அவல ஒலங்கள் அடக்கின அவற்றை..!!!
மீட்டிய கரங்கள் அறுபட்டுப் போயின; கூட்டிய சுருதி இசை கெட்டுப் போனது. சுருக்கமாய்ச் சொன்னுல்.
பண்பான அத்தேசம் பாழ்பட்டுப் போனது!
புல்லில் படர்ந்த பனித்துளிகள் கூட விரைந்து எழுந்து விரைகிறது; வரினினே நோக்க.
அடர்ந்த சோலேகள், படர்ந்த மரங்கள்,
அவிழ்ந்த மொட்டுக்கள், சிரித்த இதழ்கள். முன்னல் போலல்லாது முகம் காட்ட மறுக்கின்றது; இப்போது.!
நாணத்தால் அல்ல; அச்சத்தால்!!!
தத்திப் பாய்ந்து கத்தித் திரியும் தவளைகள்; மாலே நேரத்தில் தானே மணங்கமிழும் மல்லிகை; வீட்டை நோக்க விரைந்தோடும் புள்ளினம்.
ஒன்றையும் இப்போது காளுேம் அங்கு...!!
40

ஆறல் அத்தேசத்து மக்கள்
மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கருர்கள் ???
வாழ்வதற்காக செத்துக் கொண்டிருந்த அவர்கள்;
இப்பொழுது சாவதற்காய்.
வாழந்து கொண்டிருக்கிறர்கள்.
வரிலாசங்கள் இல்லாது வீதிகளில் கடக்கும் மரணித்துப் போன மனிதர்கள்; உடல்கள் அற்று புதைகுழிக்குள் இருக்கும் எலும்புக்கூடுகள்; மணிடை ஒடுகள் மலிந்துபோன மனித துணிடங்கள்;
மாயமாய்மறையும் மானுட ஜீவன்கள்;
அந்தத் தேசத்தில் இருக்கும் நாதியற்ற நாயகர்கள்.
2-ගdióqගoffLä; 2 (886)TLO
41
அமுதன் -

Page 23
தேசிய இனப்பிரச்சினையும்
முஸ்லீம் மக்களும்
62J. a. &F. Glau Lliffan)&oi
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்து, ஆருயிரத்துக்கும் சற்று அதிகமான மலேயகத் தமிழர்களே வெளியேற் எடுக்கப்படும் முயற்சிகளில் அரசு வெற்றி பெறுமாறல், மிக தமிழர்கள் என்ற அடிப்படையில் முதன்மை பெறுவது திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை சாத்தியமற்றதாகிவிடும்.
1981ம் ஆண்டின் புள்ளி வரிபரங்களே ஆராயும்
ஒருவர்இனரீதியில்402தலைகளில்மட்டுமேதிருகோணமலையில் இலங்கைத் தமிழர்களின் முதன்மையின்தலை இன்னமும்தப்பியுள்ளதுஎன்பதைக்கண்டு கொள்பவர். சமயரீதியில் ஏற்கனவே ப்ெளத்தம் முதன்மை பெறும் மாவட்டங்களில் ஒன்ருகத்திருகோணமலைமாற்றப்பட்டுவிட்டது.இத்தகைய விஞ்ஞானபூர்வமான பார்வையைப் பெறும் தமிழ்பேசும் மக்கள் தலைமை எதுவும் காலாவதியாகப் போய்விட்ட அகரில் நோக்கான யாழ்ப்பான நோக்கு அடிப்படையில்,(அல்லது சற்று விரிவான இலங்கைத் தமிழர் நோக்கன அடிப்படையிலி) வரிடயங்கஎேப் பாரிந்து கொள்வதிலும்,திட்டமிடுவதிலும்,அரசியற்படுத்து வதிலும் நிகழ்ந்துவரும் தவறுகளையும் அதறல் வரும் ஆபத்துகளையும் புரிந்து கொள்வர்.
தமிழ்ப் பிரதேசங்களே, முக்கயமாகக் கழக்கு மாகாணத்தையும், புத்தளம் மாவட்டத்தின் வடக்குக் கரையோரங்களையும் பாதுகாத்துக் கொள்வது தமிழ், முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தைக்(தமிழ் பேசும் மக்களது ஐக்கியத்தை) கட்டி எழுப்புவதன் முலம் மட்டுமே சாத்தியமாகும்.
கழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் பங்குபற்றுதல் ಟ್ವಿಟ್ಜೆ தம்ழ் பேசும் மக்களின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஈடுபடுவது
வேடிக்கையானதாகும்.
மாவட்ட அடிப்படையில் கழக்கு மாகாணத்துக் குடிசன அமைப்பு (1981)
இனப்பிரிவு -மட்டக்களப்பு அம்பாறை- திருமலை- மொத்தம்
இலங்கைத் 234,348 78,315 86,743 399,406 தமிழர்
மலையகத் 3,868 1,410 6,767 12,054 தமிழர்
முஸ்லீம்கள் 79317 161,481 74,403 315,201
42

சிங்களவர் 10,646 146- 371 86,341 243,358
பறங்கயர் 2,300 643 1,211 4,154
LD6 mLuft 49 179 735 963
ஏனையோர் 371 387 590 1348
மொத்தம் 330,899 388,786 256,799 976,475
தமிழ்பேசும்மக்களின் எதிர்காலமும்முஸ்லிம்மக்களும் இத்தகையதோர் அரசியல்,சமூகநிலைம்ைகளில் முஸ்லீம்மக்கள் புதியதொரு வரலாற்றுக் கட்டத்தில் நுழைவது, தமிழ் பேசும் மக்களது எதிர்காலம்தொடர்பாக, மிகவும் முக்கயமான நிகழ்வாகும். சாதாரண் முஸ்லிம் மக்களது மட்டத்துக்குக் கல்வி வாய்ப்புகள் பரவலாக வருவதாலும், வருமானப் பங்கீடு தொடர்பான மாற்றங்களாலும் அவர்கள் மத்தியில் பலமாக நிலவிவந்தவர்க்க அமைப்புகள் முதன் முறையாக குறிப்பிடத்தக்க வகையில் பாதித் கப்பட்டு வருகின்றன. இந்திலேமை கொழும்புக்கு வெளியே முஸ்லீம் பிரதேசங்களில் ம்த்தியதர வர்க்கத்தின் வளர்ச்சி துலாம்பரமாகப் பரவலாகி வருவதற்கும், சுற்றறிந்த இஎேஞர் குழுக்கள் ಙ್ಗಣನ್ಡಿಅ வகை செய்துள்ளன. கொழும்பு போன்ற நகர்கள் சார்ந்த சிறிய அளவில், ஆலத்தொழிலாளர்களும் முஸ்லீம் மக்கள் மத்தியரில் உருவாகயுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் "போடி" நிலக்கழார் அமைப்பின் கீழ் நசுங்குண்டு வாரக் குடிகளாகப் பிணேக்கப்பட்டிருந்தபலரும்,சிறுவரிவசாயிகளாகவோ அல்லதுவரிவசாயக் கூலிகளோ புதிய தோற்றம் பெற்றுள்ளதும், அவர்கள் மத்தியில் இருந்து சிறு முதலாளிகளும், கற்றிந்த வாலிபர் கூட்டங்களும் தோற்றம் பெற்று வருவதும்,புதிய நிலைமைகளைப் பலப்படுத்துவதுடன் தீ முஸ்லீம் மக்களின் அரசியலின் இயங்கயற் போக்கை நிர்ணயிப்பதாகவும் அமைந்துள்ளது.
பொதுவாக ஒரு சில முஸ்லீம்
தனவந்தவர்களோ,அல்லதுகுறிப்பாதக்கிழக்குமாகாணத்தைப்பொறுத்து நிலக்கிழார்களான ஒரு சில முஸ்லிம் "ப்ோடியார்"களோ கட்டுப்படுத்தி வந்த முஸ்லீம் மக்கள்து அரசியல், இறுதியாக அவர்களது கழடு தட்டிய கைகளின் பிடிகளில் இருந்து தன்னை விடுடித்துக் கொண்டு பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த முஸ்லீம் தனவந்தவர்களையும், போடிமார்களையும் கையுள் போட்டுக் கொண்டு கையலாகத அரசியல் நடத்தியகொழும்புமுஸ்லிம்தலைமைகள்,இன்றுசெயலிழந்துதவிக்கின்றன. எழுபதுகளில் இலங்கைத் தமிழர்களது அரசியலின் போக்காக அமைந்த எழுச்சிக்குரல், வேறு ஒரு வடிவத்தில் முஸ்லிம் அரசியலிலும் தோற்றம்பெறுவதைஇனங்கண்டுகொள்பவர்கள்,இரண்டுபோக்குகளையும்
ணேத்து,தமிழ்பேசும்மக்களதுஎதிர்காலத்தை இனங்கண்டுகொள்வர்.
43

Page 24
கொழும்புத் தலைமைகளின் தொடர்ச்சியானஆதரவைப்பெற்றுவந்தஐக்கியதேசியக்கட்சி,சிறிலங்கர சுதந்திரக் கட்சி போன்ற சிங்கன, பெளத்த தேசியவாதக் கட்சிகளின் முஸ்லீம்வரோதநடவடிக்கைகளால்குரலற்றுப்பாதிக்கப்பட்டுவந்தவர்களின் இனையதலேமுறையினர், இன்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். யூ.எல். எம். ஜெயினுதீன் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவன் தனது கட்டுரை ஒன்றில் வேகந்தைசம்பவத்தின்போதுபொலிஸ்பகுதியினர்ால்முஸ்லீம்கள் தாக்கப்பட்டதுடன்,பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்டது. ஆளும் கட்சியின் ஓரிரு முஸ்லீம் அரசியல் பிரமுகர்களிறல் இவங்வுணர்மை இருட்டிப்புச் செய்யப்பட்டு இது பற்றிய விசாரணை கூட புதைக்கப்பட்டு விட்டது. "சமீபத்தில் (1982ல்) காலியில் ஏற்பட்ட (சிங்கள் - முஸ்லீம்) இனக் ಖ್ವಣ್ಣೆ' போதும் வாய்திறக்க அஞ்சியிருந்த ஆளும் கட்சியின் முஸ்லீம்ங் பிரதிநிதிகளுக்கு, எதிர்கட்சித் தலைவர்(திரு.அமிர்தலிங்கம்) குரல் எழுப்பரிய பின்புதான்.இது பற்றிக் கேட்கத் துணிவு பிறந்தது." எனத் குறிப்பிட்டுக் கோபப்ப்டும் - கூழ்முடடையாக வரும் கொழும்பு முஸ்லீம் தனவந்தர்களின் நலன்களை அடைகாக்கும் - முஸ்லீம் அரசியல் பிரமுகர்களின் கோழைத்தனத்தால் ஏமாற்றப்பட்டு வந்தவர்களது இளைய தலைமுறையினர், கிராமங்கள் நகரங்கள் தோறும் எழுச்சி பெறுவதுடன், பரிதிய தலைமைக்காகக் குரல் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் மத்தியில், தமிழர் நோக்கல் சிங்கள பெளத்த பேரினலாதிகளுக்குச் சேவை செய்தபோதும் முஸ்லீம்மக்களைப்பொறுத்து,கல்வரியையும்,உயர்கல்விப்வாய்ப்புகளையும் அதிகரித்துப் பரவலாக்கியதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, முன்னுள் கல்விஅமைச்சர்"அல்ஹாக்பதியதீன்மஹற்முதீன்"புறநடையர்ன பங்களிப்பால்,இன்று இம்மக்கள்மட்டத்திலிருந்துகற்றறிந்த,போர்க்குளும் மிக்க இளைஞர் கூட்டத்தினர் மேலெழுந்து வருகன்றனர்.
தமிழ்பேசும் மக்களது ஐக்கியத்துக்கும்,பிரதேசப் பாதுகாப்புக்குமான பலமான அத்திவாரங்களே 1950களில் தேடி யவர்கள், அவற்றைக் கண்டடையவில்லை1980களில் தேடுபவர்கள் அவற்றைக் கண்டடைவார்கள்?1970களில் இடம் பெற்ற
ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசின் முஸ்லீம் விரோதப்பயங்கரவாதத்துக்கு உதாரணமாக1976ஐப்பசி2ல்புத்தளம்பள்ளிவாசலும்முஸ்லீம்வட்டாரங்களும் அரசபயங்கவாதிகளாலும், சிங்கள் பெளத்தக் காடையர்களாலும் தாக்கப்பட்டதையும்ஆறுமுஸ்லீம்கள் கேட்டுக்கேள்வயின்றிப்பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் இங்கு குறிப்பிடலாம். 1979ன் அரசு கட்டில் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பயங்கரவாதத்துக்கு, 1982ல் இராணுவத்திறலும்,பொலிசாரிறலும்,சிங்களபெளத்தக்காடையர்களாலும் காலிநகரின் முஸ்லிம் வட்டாரங்களும், அயலிலுள்ள பன்னிரண்டிற்கும் அதிகமான கராமங்களும் தாக்கப்பட்டுத்தீவைக்கப்பட்டமையை, ஒருவர் கொலேயுணர்டது உட்பட, நுாற்றுக் கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டசம்பவத்தைக்குறிப்பிடலாம்.இச்சம்பவங்களே உள்நாட்டிலும், வ்ெளிநாட்டிலும் மூடிமறைக்கக் கொழும்பு முஸ்லிம் தலைமைகளின் உதவரியை சிறீல.சு.க.ஐ.தே.கட்சிகளின் அரசுகள்பயன்படுத்தின.
44

ಙ್ಗಾಹ್ರ! சம்பவங்களிறல் சிங்கள பெளத்த பேரினவாதக் கட்சிகளின் தேசிய, முற்போக்கு முகமுடிகளே இனங்கண்டு கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாசைகளும், போராட்டங்களும் முஸ்லிம் மக்களின் சிக்கல் மிக்க சமூக, புவியியற் பிஎவுகளையும் மீறி, தமிழ் மக்களது போராட்டத் திசைகனைப் பெற்று வருகின்றன.
இன ஒடுக்குதல்களுக்கெதிராகத் தமது சமூக ஆளுமையையும்தனித்துவத்தையும்பேணும்பிடிவாதமும்போர்க்குணமும், முஸ்லிம் மக்களிடையே அதிகரித்து வருகறது. இஸ்லாம் சமயத்துக்கு மட்டுமே அடுத்த நிலை யில் தமிழ்மொழியை, தமது தனித்துவத்தின் சின்னமாகக் கருதும் போக்கும், பிடிவாதமும் முஸ்லிம் 鷺 அதிகரித்துவருகின்றது.நிலமையைப்புரிந்துகொள்வதற்கு,தமிழர்கஏேப் போலன்றி முஸ்லீம்கள் இனவெறி மிகுந்த சிங்கள் பெளத்த சூழலில் தமிழை ஓங்கி ஒலிக்கிறர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுதல் இங்கு 1946au8FILu LOTCè5Lo.
தமிழ் மக்களதும், முஸ்லிம்மக்களதும் இன்றைய எழுச்சிக்குமிடையில் பின்வரும் பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன. 1. சிங்கன் பெளத்த பேரினவாதத்துக்குத் தலைபணிய மறுக்கும் போக்கு. 2. என்ன வரிலேகொடுத்தும் தமது பாரம்பரியப் பிரதேசங்களையும், கராமங்களையும் பாதுகாக்கும் போர்க்குணம். 3.கொழும்பு சார்ந்த மேலோர் குழுத் தலைமையைத் துாக்கி எறியும் விழிப்புணர்வும்,முற்போக்கும் 4. தமிழ் மொழி மீது ஆர்வம். இத்தகைய பொதுப் போக்குகளே அமைப்பு ரீதியாக் இண்ைக்கும் ஐக்கிய முன்னணி முயற்சிகளே,மக்கள் மத்தியில் வேலே செய்தள்ன்ற பிரச்சினையின் ஆரம்பக்கவடாகவும் அடிப்படைத் திசையாகவும் அமைதல் கூடும். இதுவே யாழ்ப்பாணக் கடுகுவேலிச் சிறைகளைத்தகர்த்துக்கொண்டு தமிழ்மக்களது அரசியலும்போராட்டமும், தமிழ் பேசும் மாநிலெமெங்கும் மக்கள் இயக்கமாகப் பரிணமிப்பதற்கு அடிப்படை நிபந்தனையாகவும் அமையும்.
தமிழ் பேசும் மக்களது கடந்தகால அரசியல் வரலாறு கற்பிப்பது இதுதான்; தமிழ் பேசும் மாநில மட்டத்தில் ஒன்றிணையவதன் மூலம் மட்டுமே, சிங்கன் மாநில மட்டத்தில் ஒன்றிணையவுள்ளதமிழ்பேசும்மக்களது.முஸ்லிம்மலேயகத்தமிழர்களினது எதிர்கால வரிடுதலேயையும் பாதுகாப்பையும் திட்டமிடுதலும் திட்டமிட்ட அடிப்படையில் உறுதிப்படுத்தலும் சாத்தியமாகும்.
இத்தகைய அமைப்பு
ரீதியானவளர்சிசியே,சிங்களமாநிலம்சார்ந்த அவர்களது பிரச்சினைகளின்
க்கல்கள் எவ்வணிணம் விடுவரிக்கப்படலாம் என்பதற்கு இருக்கக்கூடிய பல்வேறு தீர்வுகளை விஞ்ஞான பூர்வமாக வகுத்துக் கொள்ளவும்,
ற்போக்கான அரசியல் விவேகத்துடன் அவற்றுள் பொருத்தமான : அல்லது தீர்வுகளைத் தெரிந்து கொள்ள்வும் வழிவகுக்கும். எப்படிப் பார்த்தாலும் முஸ்லிம் மக்களைப் பொறுத்து, தமிழ் பேசும் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்களும், ஏனைய தமிழர்களும் தேசிய
45

Page 25
இனத்தன்மையையும்,சிங்கனமாநிலத்தில் வாழும் முஸ்லிம்களும்,ஏனேய தமிழர்களும் தேசிய சிறுபான்மை இனத்தன்மையையும் கொண்டுள்ளனர் என்ற அடிப்டை உணர்மையை ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.
இக்காரணத்தால் மிக உயர்ந்தபட்ச அமைப்பு ரீதியான வளர்ச்சியையும், வல்லமையையும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மாநில த்தில் மட்டுமே பெறுதல் கூடும். இது தமிழ் பேசும் மக்களது ஒருமித்த போராட்டமாக அழையும்போது,முஸ்லிம்மக்களதுபலம் ஒருநாட்டினத்தின் பலமாக சர்வதேசரீதியாகவும், தமிர் நாட்டிலும் பக்க பலம் பெற்றதாக அமையும். இப்போராட்டம் இன ஒடுக்குதலுக்கு எதிரான முற்போக்கான அம்சங்களை இயல்பாகவேபெற்றுள்ளது. இந்த முற்போக்கான அம்சங்கள் முதன்மைபெறும்போது இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு முஸ்லிம்கள்,தமிழ்நாடு, இந்தியா,அரமியநாடுகள் என அனே த்து உலகமும் இலங்கை முஸ்லிம் மக்கள் சார்பரில் நிற்பதை, அவர்கள் காணுவார்கள் இதன் மூலம் மட்டுமே சிங்கள மாநிலத்தில் சிதறி வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களின் சிக்கலான பிரச்சினைகளுக்கு நீண்ட காலத்தீர்வைத்திட்டமிடுதலும், மக்கள் அமைப்புகளே அதனடிப்படையில் நெறிப்படுத்தித் தீர்வுகளை அடைதலும், சாத்தியமாகும்.
வைகறை
இலங்கை அரசன் இராணுவ காட்டுமராண்டித்தனத்தறல் சிதறுண்டுபோனாம்மக்களின்ஆற்றல்களும், ஆக்கங்களும் ժrւԼ- : க்கப்பட்டமை ஒருவேதனேதரும்விடயமே. இதனை நவர்த்தக்கும் பொருட்டு மேற்குலக நாடுகளில் இலைமறைகாயெனமறைந்து கடக்கும் ஆற்றலிகளே வெளிக்கொணர வாய்ப்பளிக்கும் முகமாக "வைகறை" வெளிவருக!றது.
தொடர்புகட்கு; VA KARI
B.M.BOX.674 LONDON NC 1 N 3XX
U.K.
46

என் பேரூா பிரசவரிப்பதெலாம் குழந்தைகளல்ல!
நாறோ ஞானப் பாலுண்ட ஞான சம்பந்தனல்ல.
என் வரிகள் எனக்கே புரியாத எழுச்சி கீதமும்ஸ்ல.
B.A....... M.A...... PHD. பட்டம் பெற்றவர். அலசி ஆராய வரிதம் வரிதமாக வரிளக்கம் கொடுத்திட எழுதிக் குவித்திட்ட எண்ணக் குவயலல்ல!
முற்போக்கு. பிற்போக்கு.
நற்போக்கு. எப்போக்கு
எப்படிக் கொண்டோரும்;
கவிதை எழுதிட கடுகள்வு தெரியாதோரும் வரிமர்சனம் எதுவென்று விளக்கம் அறியாதோரும் முனே சுகமுள்ள மனிதர் எவரும்
என்னே,
என் கவரிதையை விமர்சியுங்கள்!
நான் கவரிதை பாடுதற்காக வரிடியலே பாடுகன்ற வழியுள்ள குருடனல்ல.
47
வழியுள்ள குருடர்கள்
சிவம் -

Page 26
மனிதத் தோலிறல் வரியப்பட்ட பறைகள் முழங்கும்
எலும்புகளிறல் வனேயப்பட்ட ஆபரணங்களோடும் தோலிறல் நெய்யப்பட்ட ஆடைகளோடும் குருதியில் விளக்கப்பட்ட செங்கம்பளம் மீது நிணங்களால் மினுக்கப்பட்ட மானிடர் பல்லாக்குகளைக் காவ சாத்தானும் கூட்டாளிகளும் உலக வீதிகளில் உலாவருவார்கள்.
மனிதம் எனும் நாகரீக இராஜ்ஜியத்தை கணப் பொழுதில் பொசுக்கவும் சாத்தானின் இராச்ஜியத்தை நிர்மாணிக்கவும் அவன் உறுதி கொண்டுள்ளான். மணிடையோடுகளாலும் எலும்புத்துண்டங்களாலும் உருவாக்கப்படும் புது அரண்மனைகளுக்கு பிடுங்கப்பட்ட மனிதக் கண்களால் ஒளியிடவும் அரண்மனை பிரவாரத்தை அலங்கரிக்க குருதி அருவரிகளே ஓடவிடவும் அவன் தயராய் உள்ளான்.
அவனுக்குப் பிடித்தமான பாலேவன இரவுகளில் மனிதக்கூழ் அருந்தி ஈரல்கள் கூட்டு உணர்ணவும்: அறுக்கப்பட்ட குரல் வனேகளால் இசைக்கப்படும் சாத்தானின் கீதங்களை கேட்டு மகிழவும் அவன் அவாக் கொண்டுள்ளான்.
. آJ6&لau. ہو.LJIT
சமாதரணம் 91

தமிழர் வகைதுறை வளறிலேயம்
நமது தேசத்தில் இருந்து வேர்கள் பிடுங்கப்பட்டு புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாங்கள் வாழ்கின்ற இடமும், லும், தேசமும் வேறுபட்டாலும் மொழியாலும் உணர்வாலும் ரக்ஞையாலும் எப்போதும் நம் தேசத்தவராயே இருக்கிறோம்.
இந்த நிலைமை இச் சூழலில் மக்களுக்கான கலை இலக்கய படைப்புகள் மக்களைச் சென்றடைய வேண்டிய வழிகளைப் பற்றி தேட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
1989 இல் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கய மன்றம் தேடகம் என்னும் நூலகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. கலை இலக்கியம், கலாச்சாரம் எனும் பல அம்சங்களை உள்ளடக்கும் வண்ணம் சென்ற வருடம் "எங்கள் மண்ணும் இந்த நாட்களும்" என்னும் கலே விழாவை நடாத்தியது.
புதிதாக கனடாவில் குடிவந்திருக்கும் எம்மிடையே புதிய வாழ்வைத் தொடங்குவதற்கு பல இன்னல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள்ன. குறிப்பாக்குடிவரவுஅனுமதி, வீட்டு வாடகை வசதி (சட்ட பிரச்சினேகள்), கல்வரி, சுகாதாரம், பெண்களின் நலன்கள் ஆகிய வரிடயங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். கலை இலக்கயம் என்பவற்றுடன் ற்குறிப்பிஜி நாம் சந்திக்கும் இன்னல்களுக்கு வரிடை பெறுவது சாலச் சிறந்தது. எனவே எமது மன்றம், கலை இலக்கய மன்றமாக அமையாது தமிழர் வகைதுறை வன நிலையம் அமையும். தேடகம்', 'தேடல், சமூக சேவைகள், தேடல் பதிப்பகம், கலாச்சாரம் ஆகய உப பிரிவுகளைக் கொண்டு பரவலாக எமது உறுப்பினர்கள் இயங்குவார்கள்.
மக்கள் ஆதரவு மூலமே தேடகம்' நூால்ந&லயம் நடாத்தப்படுகிறது. தேடல்'சஞ்சிகை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு சிரமங்களின் தீேனும் ճ1ւ0Ց] நடவடிக்கைகள் எமக்கும், எல்லோர்க்கும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் நாம் உறுதியாக இருக்கருேம்.
தமிழர் வகைதுறை வள ரிலேயம்
தேடகம் திறக்கப்படும நேரம்: கீழமைநாட்களில் 05, 00பி ப - 10.30பி.ப வாரஇறுதி நாட்களில் 12.00மதியம் - 11.00பி.ப புலம்ப்ெயர்ந்த தமிழ் இளைஞர்களால் வெளியிடப்படும் சகல தமிழ் ஆங்கில சஞ்சிகைக்ளும் பதிதிரிகைகளும் தருவரிக்கப்படுகின்றன்.
མ______ -O-As
eMAMALGILALAo தன்தி sun Dan TIMSS

Page 27
شيموتحيط - நிருந்தம் وچک
e. உண்மை
نی'سلیم ثالثہ ہوتے شیخ رویہ 6 غشن nںد\کہ ۔ 4ے 6 نط?
ہے۔ شدرخ2ظ نه کهagكو6ة 24 تا
L Cy తీశా
دی کریور - با سط• ته کم دو نماد ثروغ است و با - با سه ر ه خدد تک ستوده هے تیرہو - 4 گا تو وعا فيا eare anaria urlsaue ںهئهخ う? وك6 - as خنا
شکوغه - تب ثابتدائیه سرعت قلعه ۹ ق الا * تيتوفر أع مcwيمهوا - به )سه ,د خورا ...... ہوتے ہتے ہو ک٦ک نیٹ بھی ہو تو شو آگ ۔ سو کو سو چھیننا
SunMočavg یہ چھپے حمل ks خلال

(മ്) കേn )
s
ٹی میںماہیے اتحہ سے
اس ںہر کچھ ہضے بدیع کے ساتھہ ک2
2 ജക്റ്റ്
تھیقت حیاتی ہوتا ہے نہ محے سے بے سے2
رومسٹ بوجھ شیخ G تو دوھروسے jala, terf., ፵9? ہ س? ٹھی کرہ روکےlمعمح؛؛ئی ھ جبرقی سلتسٹ سسٹھ
1, 7 മീ. 9-ം وہ بھGدx t fحقع ہے یوکورخ ربط
4 ''pr q."
شاہ عہدہ پیشے سے ق) یک مونیا آمf -- 3 )نه , له خانا

Page 28
මවුවරුන්ගේ දෙපද அன்னேயர் முன் 5 MOTHERS FF
 

.11.1
。
|
A y DLL ing Sinhlules Mothers' Front, Kill Würking in à päddy fie