கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1991 (9)

Page 1
മറ്റ് ജെ
 

(G)

Page 2
இரவல் கொடுக்கும் ப அங்கத்தினராக இணைந்து
திறக்கப்படும் நேரம் வார நாட்கள் 5.3
தேடல் தொடர்புகளுக்கு
566, PARLI, TORON M4X
CAN
தொலைபேசி
 

குதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது சேவையை பெற்றுக்கொள்ளவும்
0- 10.30வரை சனி, ஞாயிறு 1230-10.30
AMENT ST
TO, ONT
4P8
ADA
416-929 7612

Page 3
வங்குரோத்து அரசியல் ட
இலங்கை ஜனதிபதி பிரேமதாச மீதான நம்பிக்கையில் சமர்பிககப்படபோது, எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்ட் இந்தப்பிரேரணையையடுத்து இலங் சை ஏற்பட்டுள்ள ஆபத்தினை தடுக்க ஜனதிபதி சகல நடவடிக்ை
பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதை அறிந்த ஒத்தி வைத்தார். ஜனுதிபதிக்கு எதிரான பிரேரணையை ஜனுதிபதிக்கு ஆதரவான பா.உக்கள் சபாநாயகருக்கு சமர்ப்பித்தனர். பிரேரணை காலவதியாகி விட்டது என சட்டமாஅதிபர் சபாநாயகருக்கு வேண்டுதல் விடுத்தார். சட்டப்படி தான் நடந்து கொள்ளப் போவதாயும் பிரேரணை ட இருந்தார்.
இந்நிலையில் சபாநாயகரின் மகன் கொழும்பில் வைத் பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்ட போதும் சபாநாய கருதப்பட்டுள்ளது.
நிலைமைகள் இப்படியிருக்க திடீ ரென இன்னுேர் நிக இருந்த யாழ் மாவட்ட எம்.பிக்கள் வெற்றிட த்திற்கு ஈழ உறுப்பினர்கள் நியமிக் கப்பட்டனர். இவர்களின் நியமன அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கு ஏற்பட்டுள் ஊகிக்கப்படுகிறது. யாழ்பாணத்தில் இருந்து வந்து ஈரே நிகழமுடியும்.
இலங்கை வரலாற்றில் ஆட்சி யாளர்களு க்கு நெருக்க ஆளுபவர்களுக்கு உறுதுணையாகவும் விசுவாசமாகவும் நட இதே நிகழ்வை நாம் சந்திக்கப் போகின்றேமா?
நிகழ்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க த களுக்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை படுவதற்கோ செயற்படுவதற்கோ எவ்வித அவசிய த்தை தமிழ் மக்களின் அரசியல் வங்குரோத்தே இந்நிலை மைக் இந்த வங்குரோத்து நிலைமைக்கு தள்ளி விட்டுள்ளன.
இலங்கையின் ஒற்றை ஆட்சியை ஏற்றுக் கொண்டு ஜ6 மட்டுமல்ல ஒற்றை ஆட்சி முறைக்கு எதிராக தனி நாட்( நடைபெறும் நிகழ் சிகளையும் அவதா னமாக அவதா ஒவ்வொரு நிகழ்ச்சி தொடர்பாயும் கருத்துக்களை மக் கடமையாகும். மக்களின் அரசியல் உணர்வை வளர் வென்றெடுப்பதற்கும் இவை அத்தியவசியமாகும். தமிழ் இலங்கையில் நடைபெற்றலும் (அப்படி ஒன்று இருக்க ( வருவதும் கருத்து க்களை மக்களுக்கு முன்வைப்பதும் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்து வதற்க நீதியான அரசியல் கோரிக்கைகளுக்காக சிங்கள மக்களை சிங்கள மக்களின் பிரச்சனைகளைப்பற்றி பேசுவதும் அவசிய இல்லை. ஆணுல் இதுவரை தமிழ் தலைமைக ளாலும், தமி பிரச்சனை இல்லை" என்று அரசியல் கடமைகளிலிருந்து ஒ இலங்கை ஜனுதிபதிக்கு எதிரான போராட்டத்திலும் தமி வங்குரோத்து தனமான இந்த அரசியல் நிலைமையில் இரு

SR, Pathmanaba Iyer 27-189High Street Plaistoruv fondon E13 021) Tél: 0208472 8323
லாப் பிரேர 2ணயொன்று இலங்கை பாரளு மன்றத்தில்
களுடன் இணைந்து, அரசாங்க கட்சி உறுப்பினர்களும் கயில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. தமது பதவிக்கு ககளிலும் தீவிரமாக இறங்கி வெற்றி பெற்றிருக்கிறர்.
ததும் ஒரு மாத காலத்திற்கு பாரளுமன்றத்தை ஜனதிபதி
விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஒரு ஜனநாயக விரோதமான வேண்டுதல் கடிதத்தை விவாத த்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என இந்நிலைமைகளின் போதெல்லாம் சபாநாயகர் அரசியல் ாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் உறுதியாக
து திடீரென இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார். பகரை மிரட்டி பணியவைக்கும் முயற்சியாகவே இது
sழ்சியும் அரங் கேறியது. நீண்டகாலமாக வெற்றிடமாக வர் ஜனநாயக முன்னணி யினுல் (ஈரோஸ்) ஆறு புதிய ம் தேர்தல் ஆணையாளரால் விசேட வர்த்தக மானியில் ள நெருக்கடியை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என ால் பதவி ஏற்பது புலிகளின் முழு அனுமதியுடனயே
டி ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களின் தலைமைகள் ந்து கொண்டது கசப்பான வரலாறு. மறுபடியும் ஒருமுறை
தமிழ்பேசும் மக்களோ கொழும்பில் நடக்கும் சம்பவங்
என உறுதியாக நம்புகின்றனர். இதில் அபிப்பிராயப் யோ நியாயத்தையோ இவர்களால் காண முடியவில்லை. கு காரணம். தமிழ் மக்களின் தலைமைகளே தமிழர்களை
னநாயகம், உரிமைகள், சுதந்திரத்திற்கு போராடுபவர்கள் டு கோரிக்கைக்காக போராடுபவர்களும் இலங்கையில் னிப்பதும், அவற்றிற்கான காரணங்களை ஆராய்வதும் கள் முன் தெரிவிப்பதும் மிகவும் முக்கியத்துவமான த்தெடுப்பதற்கும், ஐனநாயகத்தின் பக்கமாக மக்களை மக்களோடு எவ்வித சம்பந்தமும் அற்ற ஒரு நிகழ்சிதான் முடியுமா? ) அது தொடர்பாக சரியான நிலைப்பாட்டிற்கு , சிங்கள மக்கள் மத்தியில் ஜனநாயகம், அரசியல் ான அவசியாமான பணியாகும். தமிழ் மக்கள் தமது வென்றெடுக்க வேண்டிய அவசியம் இருக்கின்றபோது, மானது. என உணரப்பட வேண்டியதில் அதிசயம் ஒன்றும் ழ் மக்களாலும் இது உணரப்பட வில்லை. "இது எங்கட துங்கிப் போவதே நடந்து வருகிறது. ழர்களின் நிலை இவ்வாறே உள்ளது. ஆரோக்கியமற்ற ந்து தமிழ் மக்கள் மீட்கப்பட வேண்டும்.
உஆசிரியர் குழு

Page 4
அசோக மரங்கள்
பள்ளங்கள் அனைத்தும் மேடுகளாக மாற்றி அமைக்கப்பட்டு புதுமெருகு பெற்றிருந்த யாழ்நகரத்தின் அந்தப் பிரதான சாலை நம்ப முடியாத விதத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நீண்ட காலம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சந்தை வெளியூர் வியாபாரிகளாலும், எருலாரிகளாலும் நெருக்கடி மிகுந்து ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தது. நீண்ட காலம் தடைசெய்யப்பட்டிருந்த பட்டாசுகள் கூட தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்து விட்டிருந்தது. துறைமுகத்தையும் கோட்டையையும் இணைத்துக் கொண்டிருந்த அமைதிப் படையினரின் வாகனங்களை பார்த்து மக்கள் மகிழ் சியடன் கையசைத்து கொண்டிருந்தார்கள். பாடசாலை வண்டியை எதிர் பார்த்து காத்திருந்த மாணவிகள் கூட்டத்தை கண்டதும் ராணுவத்தினர் உற்சாகம் பிரிட சத்தமிட்டு கைகளை அசைத்தவாறு சென்றனர்.
சந்தையைத் தாண்டி பல்ராண்டின் முன்னுல் இருந்த சிவபாதத்தின் கடைக்கு அருகில் தனது புதிய ஏசியா சைக்கிளை நிறுத்திவிட்டு இவன் பஸ்ராண்டை பார்த்த போது இராணுவத்தினருக்கு கையசைத்து கொண்டிருந்த பலகைகள் சரிந்து விழ்ந்தன. புதிதாக உருவாகி வந்திருக்கும் இந்த மாணவர் கூட்டத்திற்கு தனது முகம் புதிதென்பதால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டவன் சிவபாதத்தின் கடைக்குள் நுழைந்தான்.
கடையினுள் இருந்த மங்கல் ஒளியினுள் தன்னை மறைத்தவாறு பல்லராண்டை பார்த்தபடி இருந்த தவமண்ணர் இவனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்ரார்
"எப்படா வந்தனி" என்று ஓடிவந்து அணைத்துக் கொண்டார்.
"தம்பி இரண்டு பிளேன்ரி போடு " என்றவாறு கோல்ட்லிவ் சிகரட்டை எடுத்து நீட்டினுர் இவனிடம்,
"வேண்டாம் அண்ணை "என்று மறுத்தவனை
"பராவாயில்லை பிடி" என்றர்.
சிகரட்டை பற்ற வைத்தவாறு ஊர் புதினங்களை சொல்லத் தொடங்கினுர், ஊர் புதினங்களை விட இவனுக்கு தவமண்ணரின் சொந்த வாழ்கையை பற்றி அறியவே ஆர்வமிருந்தது.
" அண்ணை என்ன மாதிரி உங்கட பாடு போகுது " என்று ஆரம்பித்தான் இவன்.

س-rلائ4 "என்னத்தை சொல்லுறது அங்க பார் பல்லராண்டை இதோடை பதினுேராவது, ஆணு இன்னும் ஒண்டு கூட சரிவரேல்லை" என்ருர்,
" ஆள் சின்னன் தான் எண்டாலும் பறவாயில்லை றைபண்ணுங்கோ எண்டைக்கோ ஒருக்கா சரிவராமலே போப்போகுது"
என்று ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேவந்தான். சைக்கிளை
எடுத்துக் கொண்டு புறப்படும் போது தவமண்ணர் காட்டிய இரட்டை பின்னலை நோக்கி கையசைத்துவிட்டு புறப்பட்டான் தவமண்ணரின் முகம் இப்பபோது எப்படி சிவந்திருக்கும் என்று எண்ணியபோது இவன் முகத்தில் புன்னகையொனறு குடிகொண்டது.
திடீர் என்று நிகழ்ந்து விட்ட சூழலின் மாறுதலை ஜீரணிக்க மறுத்து நின்ற இவனது மனம் யாழ்நகரம் எப்படியான கோலம் கொண்டாலென்ன தனது வாழ்வின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அத்தனையும் சகித்துக் கொண்டு கருமமே கண்ணுக காதலிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தவமண் ணரை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
முன்னுல் வந்த வெள்ளைச் சீருடை ஊர்வலத்திற்கு கையசைத் தவாறு ஒதுங்கிய அமைதிப் படை வாகனமொன்று, இவனது சைக்கிளை வீதியின் ஓரத்தில் நிறைந்து வளர்ந்திருந்த நெருஞ்சி முட்களின் மேல் ஒதுக்கி தள்ளியது.
எரிச்சலுடன் இறங்கி டயறில் ஏறியிருந்த முட்களை பிடுங்க ஆரம்பித்தான்
தான்நின்று கொண்டிருக்கும் இடம் தனக்கு மிகவும் பரிச்சயமானதொன்று என புரிந்து கொண்ட மனதின் துாண்டுதலால் எழுந்து நின்று அவ் வீட்டை உற்று நோக்கினுன்
மதிலுடன் ஒட்டியவாறு வரிசையாக வளர்க்கப்பட்டிருந்த அந்த அசோக மரங்களின் இடையே துண்டாடபட்டிருந்த இரண்டு அசோக மரங்களில் இருந்து உயிர்த்திருந்த கிளைகள் மெதுவே அசைந்து தாம் உயிருடன் இருப்பதை தெரிவித்தன அதனை பார்த்தவாறு இருந்த இவனது நினைவுகள் பின்நோக்கிச் சென்றது.
குலத்துடன் சிறுவயதிலிருந்தே முகப்பரிச்சயம் இருந்தாலும் குலம் இவனது நண்பணுனது இடையில் விட்டிருந்த கல்லுரி வாழ்கையை மீண்டும் ரீயூட்டரியில் தொடர ஆரம்பித்த போதுதான். தனது கல்லுரிப் பருவத்தை காட்டில் கழித்துவிட்டு வந்திருந்த குலம் மிகவும் கலகலப்பானவன். அவனது அநுபவங்கள் இவனுக்குப்

Page 5
பாடமாகின.
அவன் சொல்லுவான்
"சொந்த சகோதரர்களின் இரத்தத்தின் மேலால் நடந்து சென்று சாதிக்கப் போகும் விடுதலையில் எந்த வித அர்த்தமும் இல்லை
அதனை செய்ய மறுக்கும் துணிவும் எனக்கில்லை அதனுலேயே நான் சாதாரண மனிதனுய் மாறிப் போனேன் இப்பொழுது என் கனவுகள் எல்லாம் கல்வி கற்கவேண்டும், காதலிக்க வேண்டும், கொஞ்சம் காசுசேர்க்க வேண்டும் அவ்வளவுதான்"
ஆணுல் அவனது கனவுகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை அவனது கடந்தகால நண்பன் ஒருவனின் மரணம் தொடர்பாக ராணுவம் அவனைத் தேடியதால் நாட்டைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.
இராணுவம் முகாங்களுக்குள் முடக்கப்பட்டு யாழ்நகரம் இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இயங்க ஆரம்பித்ததும் மீண்டும் திரும்பி வந்த குலத்துடன் மாலைப் பொழுதுகளை களிக்க ஆரம்பித்தான் இவன். போதைவஸ்து பாவனையாளனுக மாறியிருந்த குலத்தின் மனதை அமைதிப்படுத்த இவன் பெரும் முயற்சி செய்தான்.
பொழுது மங்கி விடும் பொழுதே மனித சஞ்சாரம் அற்றுப் போய்விடுகின்ற அந்த மாலைப் பொழுதுகளில் வீதியில் அமர்ந்து கொண்டே அல்லது அருகிலிருந்த மணல் கும்பியொன்றில் படுத்துக் கொண்டே குலத்தின் சோகத்தை இவன் பகிர்ந்து கொள்வான். சைக்கிள் தரமறுத்து அவமதிக்கும் அண்ணனுக்கு காசினுலே அபிசேகம் செய்வதாக கனவு காணுவான் குலம். அவனது நினைவுகளை கிண்டல் செய்யும் இவனிடம் பணம்தான் உறவுகளையே நிர்ணயிக்கிறது என்று வாதிடுவான்.
அன்று ஒருநாள் பகல் சைக்கிளில் அமர்ந்த படி இவனும் மதிலின்மேல் குலமும் வீதியால் செல்லும் வாகனங்களை பார்த்தபடி கதைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குலத்தின் அண்ணர் இருவரையும் முறைத்தபடி சொன்னுர்
"கதைச்சுவெட்டி பொழுது போக்கிறதுக்கு இஞ்ச சாப்பாடு தரேலாது கதைச்சுக் கொண்டிருக்கிறதை விட்டுட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடாத உந்த அசோக மரங்களை
தறி"
என்றபடி கோடாலியொன்றை எறிந்தார். மெளனமாக தலைகுனிந்திருந்த குலம் கோடாலியை எடுத்து வரிசையாக நின்ற அசோக மரங்களில் ஒன்றை தறிக்க ஆரம்பித்தான் நீண்டு வளர்நிதிருந்த அந்த அசோகமரம் மெதுவே சரிய ஆரம்பித்ததும் அவ்விடத்தைவிட்டு அவனது அண்ணர் அகன்றர்.
" நான் நட்டு வளர்த்த அசோக மரங்கள் இதுகள் இவனை என்ன செய்தது
என்று சோகமாக சொன்ன குலத்தைப்பார்த்து இவன்
Sa5m gör
"ஏன் மெளனம் சாதித்தாய் நியாயம் கேட்பதுதானே உன்ர

அண்ணரிட்டை"
"இப்ப எனக்கு துணிவில்லை கொஞ்சம் தண்ணி அடிச்சால் தான் என்னுல கதைக்கேலும்"
என்ற படி அடுத்த மரத்தை தறிக்க ஆரம்பித்தன் குலம். பிறகு சந்திப்பதாக கூறிவிட்டு இவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் ஆணுல் அதன் பின்னுல் இவனுல் குலத்தை சந்திக்கவே முடியவில்லை.
மறுநாள் மாலை இவன் குலத்தின் வீட்டிற்கு சென்றபோது கதவைத்திறந்த குலத்தின் அண்ணரிடம்
"குலத்திட்டை வந்தனுன்" என்றன்
"அப்படி ஒருத்தரும் இந்த வீட்டில இல்லை"
என்ற படி கதவை அறைந்து சாத்திவிட்டு சென்றர் அவர். வெளியே வந்த இவனை வழிமறித்த தவமண்ணர் கேட்டார்
"ஏன்ரா உங்க போனணி உன்னையும் எல்லே அந்தாள் மாட்டி விட்டிடும்"
"ஏன் என்ன நடந்தது"
ஆச்சரியமாக கேட்டான் இவன்
"உனக்கு விசயம் தொரியாதா குலத்தையெல்ல பெடியள் கொண்டு போயிட்டாங்கள்"
"எப்ப நடந்தது"
அதிரத் தொடங்கியிருந்த இவனது இதயத்திற்கு மேலும் அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தவமண்ணர்.
"நேற்றைக்கு பின்நேரம் குலம் குடிச்சுட்டு வந்து சத்தம் போட்டானும் தமையன்போய் பெடியங்களிட்டை சொல்லி அவங்கள் வந்து பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்களாம். நான் எனக்கு தெரிஞ்ச பெடியனிட்டை விசாரிச்சனுன் குலத்தை ரோச்சறிங் காம்பிற்கு தான் கொண்டு போனவங்களாம். அனேகமாய் ஆள் உயிரேடை திரும்பாது எதுக்கும் உன்ர கூட்டாளி எண்ட படியால் நீ கவனமாயிரு கண்டபடி திரியாதை"
என்று தனது கடமையினை நிறைவு செய்தார் தவமண்ணர். எச்சரிக் கையடன் வாழ் நாளை கடத்த இவனும் தலைமறைவானுன். நீண்ட நாட்களின் பின்னர் இன்னமும் உயிர்வாழும் அவ் அசோக மரங்களையும் வீட்டின் முன்னுலிருந்த மணல் கும்பியையும் பெருத்த ஏக்கத்துடன் பார்த்தபடி வாசலில் நின்ற அவனை வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த குலத்தின் அண்ணர்
"ஏன் வெளியிலை நிற்கிறீர் உள்ளுக்கை வாருமன்"
என்று அழைத்தார்.
பதிலேதும் பேசாமல் எரிச்சலுடன் காற்றுப் போயிருந்த சைக்கிளில் ஏறிப் புறப்பட்டான். இவன்.

Page 6
இலங்கையில் அரச படைகளுக்கு யுத்தம் அண்மைக் கரி அடைந்துள்ளது. புெ நிலைகளை தாக்கி படைகளை பின்வாங் இராணுவ ரீதியான ெ வருகின்றனர். புலிக களால் இலங்கை குலைந்துள்ளது.
இதேசூழ்நிலையி கட்டுப்பாட்டில் உள்ள ளில் மக்கள் த உரிமைகளை இழந்து ப வாழ நிர்ப் பந்திக்
என்பது கொட்டால் சாப்பிடு வதற்குமா மக்களிடையே ஒரு நிகழ்கின்றது. மன கொதிப்பு உயர்ந்து
மக்களின் உ கரித்து வரும் இந்த சுதந்திரத்திற்கான ஆங்காங்கே காண ச பூரீலங்கா அரசுக்கு புலிகள் (அதுதா மிருக்கும் ஒரே ஒ இழைத்துள்ள தி கணக்கிலெடுத்தே
புலிகள் இன பெரும்தவறு இலங்ை மக்களான 10,00,00 தமிழர்களின் எதிரி கூடிய படுபயங்கரம செய்தது. சிங்கள வாதத்திலிருந்து உரிமைக்காக போர கொண்டு தமிழர் சிறுபான்மையான மு மீது மேலாதிக்கம் அவர்களது பிற் மேலாதிக்க விரு படுத்துகிறது
இவர்கள் (புலி மீண்டும் ஒரு நடைபெற வேண் கிறர்கள் அதற்கா எடுக்கிருர் கள் சிங்கள, முஸ்லி தாக்குகிறர்கள் களப்பு, அம்பாரை போன்ற இடங்களில் செய்கிறர்கள். 6 முஸ்லீம்களை விரட் கொழும்பில் தமி
 

புலிகளுக்கும், ம் இடையிலான லங்களில் தீவிரம் மிகள் அரசபடை
அழிப்பதிலும் க வைப்பதிலும் வற்றிகளை பெற்று களின் தாக்குதல் s a DJ, 2a)
ci) புலிகளின் தமிழ் பிரதேசங்க மது ஜனநாயக மந்தைகளைப் போல கப் பட்டுள்ளனர். வாய் பி விடுவதற்கும் ய் போய்விட்டது. மெளன யுத்தமே ாங்களில் மட்டும்
வருகிறது.
ள்ளங்களில் அதி கொதிப் பையும், விருப் பையும் ஷ்டியதாக உள்ளது. எதிராக போராடும் ன் அவர்களிட ரு நல்ல அம்சம்) தவறுகளை நாம் ஆகவேண்டும்.
ழைத்துள்ள மிகப் கயில் தமிழ் பேசும் 0 முஸ்லீம் மக்களை களாக தள்ளிவிடக் ான படுகொலைகளை பெரும் தேசிய தமிழர்களின் ாடுவதாகக் கூறிக் களிலும் பார்க்க முலலீம் சமூகத்தின் செய்ய விரும்புவது போக்குத்தனமான ப்பத்தை வெளிப்
விகள்) கொழும்பில்
இனப் படுகொலை ாடுமென விரும்பு க பல முயற்சிகளை
மீண்டும் மீண்டும் ம் கிராமங்களை வவுனியா, மட்டக் ), திருகோண மலே இப் படுகொலையை வடக்கில் இருந்து டும் போது "நீங்கள் ழர்களை கொன்று
4
உடமைகளை பறியுங்கள்" எனக் கூறினுர்கள். இவ்வசனங்களை எனது காதுகளால் யாழ்ப்பணத்தில் புலிகள் கூறும்போது கேட்டேன். ஆனல் புலிகள் விரும்பியபடி இனக் கலவரம் ஏற்படவில்லை. இவ்வாறு கலவரம் ஒன்று நடப்பதற்கு பரீலங்கா அரசு தற்போது அனுமதிக்கப் போவதில்லை காரணம் இதைக் காரணமாகக் காட்டி முதலாவது இந்தியாவும், இரண்டா வதாக ஏனைய நாடுகளும் தலையிட வாய்ப்பு ஏற்படும் என்பதே.
பரீலங்கா அரசு தமிழ் பேசும் மக்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்காமல், வடக்கையையும் கிழக்கையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. அதில் அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. வெற்றி பெறவும் கூடாது. அதேவேளை புலிகள் தமது நடவடிக்கைகளினுல் தமிழ் மக்களின் போராட்டத்தை தோல்விக்கான பாதையில் இழுத்துச் செல்வதை தடுக்கவும் வேண்டும்.
இலங்கையில் இருந்து வந்த கடிதமொன்று இவ்வாறு கூறுகிறது.
தீப்பொறி அமைப்பை தாபித்த வர்களில் ஒருவரான கேசவன் உட்பட மொத்தம் 10பேர் அண்மையில் புலிகளால் 'கைது செய்யப் பட்டுள்ளனர். மே 17 நள்ளிரவ சீருடையும் ஆயுதபாணிகளாகவும் காணப்பட்ட புலிகள் கேசவன் தங்கியிருந்த வீட்டைச் சுற்றிவளைத்து கேசவனை கைது செய்தனர். மே21 நள்ளிரவு மீரா உட்பட 4 பெண்களும் யாழ்பல்கலைக்கழக மாணவர் களான சிறிதீவாசன் (கலைப்பீடம் 2ம் வருடம்) கோவிந்தராஜன் (கலைப்பிடம் 3ம் வருடம் )ஆகியோரும் இன்னமும் இரண்டு மாணவர்களும் (பெயர் தெரியவில்லை) புலிகளால் பிடித்து செல்லப்பட்டனர். மேலதிக உதவி அரசாங்க அதிபராக இருந்த கோவிந்தன் என்பவரும் புலிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை கைது செய்யும்போது "எங்களை மீறி வேலை செய்யக் கூடிய எவரையும் நாம் விட்டு வைக்க மாட்டோம். தீப்பொறியை முக்கிய மான சக்திகளில் ஒன்றகக் கருதுகிறேம். எனவே உங்களை கைது செய்கிறேம் " என பலிகள் கூறியுள்ளனர். பல்கலை க்கழக மாணவர்களை கைது செய்த பின் பல்கலைக் கழகத்தில் புலிகள் கூட்டம்

Page 7
ஒன்றை கூட்டினர். அங்கு பேசிய புலிப் பிரமுகர் ஒருவர் 'கைதான மாணவர்கள் மீது பொய் கற்றச் சாட்டுக்கள் பலவற்றை கூறினுர். பின்னர் கூட்ட முடிவில் 'கைதான வர்களுக்கு என்ன தண் டனை வழங்கப்பட வேண்டும் ?' என மாணவர்களைக் கேட்டார். நீண்ட நேர மெளனத்தின் பின் மாணவர் ஒருவர் துணிச்சலுடன் எழுந்து "இவர்களை மன்னித்து விட முடியாதா?" எனக் கேட்டார் இதற்கு எது வித பதிலுமில்லா மலேயே கூட்டம் முடிக்கப்பட்டது.
"இக்கைது" பற்றி தமது பத்திரி கையில் எழுதிய புலிகள் பிடிபட்ட வர்கள் புளோட் துரோகக் கும்பலை சேர்ந்தவர்கள் என அப்பட்டமான பொய் காரணம் காட்டி உள்ளனர். புலிகளால் புளோட் தடை செய்யப்பட முன்னரே புளோட்டின் அராஜகப் போக்குகளால் அதில் இருந்து வெளியேறி யவர். கேசவன் புளோட்டின் அராஜகப் போக்குகளை அம்பலப் படுத்த கடினமான முயற்சியில் ஈடுபட்டவர் தீப்பொறி பத்திரிகை இதழ்களு க்கூடாகவும், "புதியாேர் உலகம்" நாவல் மூலமும் புளோட்டின் அராஜகப் போக்கை வெளிச் சத்திற்கு கொண்டுவந்தவர். இதனை மக்களும் அரிவர். புலிகளும் அரிவர். இப்படியிருக்க இவர் புளோட் அமைப்பை சேர்ந்தவர் என காரணம் கற்பிப்பது விசமத்தனமானது. தமது உள் நோக்கம் கொண்ட செயலை வெளியில் நியாயப் படுத்துகின்ற முயற்சி
யூனில் யுத்த்ம் ஆரம்பமான திலிருந்து இன்று வரை N.I.F.T, பேரவை, P.I.F.T, தீப்பொறி அமைப் புக்களை சார்ந்த சுமார் நுாற்றிற்கும் மேற்பட்ட வர்களும், மற்றும் இயக்கங் களிலிருந்து வெளியேறியிருந்த வர்களும், எதுவுமே அறியாதவர்கள், என எல்லோருமாக சுமார் 200க்கு மேற்பட்டோரும் புலிகளால் கடத்தப் பட்டு காணுமற் போயுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் படுகொலையில் இருந்து இன்றைய 'கைதிகள்'வரை பிடிபட்ட/ கொல்லப்பட்ட எவருமே இலங்கை இந்திய அரசுக்கு சார்பானவர்கள் அல்ல என்பதும் எவ்வகையிலும் "துரோகிகள் எனபட்டம் சூட்டமுடியாதவர்கள்
என்பதும குறிப்பிட த்தக்கது.
இவர்கள் உயிரோடு இருக்கிறர் களா? இல்லையா? எங்கு 'சிறை
வைக்கப்ப ட்டிருக்கி இவர்களது பெற்ே களுக்குக் கூட தெரி
இத்தனைக்கும் குற்றம்தான் என்ன?
இந்திய அரசின் கையரசின் ஒடுக்குழு ஜனநாயக மறுப்பு, ங்களின் அட்டகாச மத்தியிலும் சொ வாழ்ந்தவர்கள் விடு தவர்கள்.
இதான் இவர்கள் ெ
நாட்டின் தலைவி ஏங்கும் நெஞ்சங்க உண்மை விடுதலை புக்கள் உயிருள்ளன எ உணருங்கள். இந்த புலிகள் தடையாக என்பதை உண ருங்
காலம் காலமாக திகளை தமிழினம் 8 வருகிறது. இதைக் போனவர்களாக இவற்றை தடுக்க உ அனைத்தையும் செய்
இவ்வாறு ஒரு துண்டுப் (ஈழம்) என்ற பெயரில் வெ வந்து சேர்ந்துள்ளது.
வெந்த வடுக்க% உடல்களிலும் சுமந்து, இழப்பதற்கும் எதுவுமி பட்டினிச் சத்தங்களை தாங்கி, உடல் மெலிந் நடைப்பிணங்களாக களில் அகதிகளாக "ஆனையிறவு" சோகப் அழுது தீர்த்த மனச் சா 655 busy day as 5 மறந்த நாம் அடுத்த ஒரு செய்தி வரும் பற்றிய சிந்திப்பை
ஆனையிறவுபோரால்
பத்துகளும், நு! போனதை சாதரண கொள்ளப் பழகிவிட்ட மனங்களுக்கு ஆயி வர்களின் இழப்புக்க கொடுத்துள்ளது. இ
ち

கிருர்கள் என்பது றர், உறவினர் யவில்லை.
இவர்கள் செய்த
கெடுபிடி, இலங் ழறை, புலிகளின் மற்ற இயக்க ம் என்பவற்றின் ந்த மண்ணில் தலையை நேசித்
சய்த குற்றமா.?
தியை எண்ணி ளே, மக்களின் க்கான முனைப் ான்ற உண்மையை முனைப்புகளுக்கு
இருக்கிறர்கள் கள்.
க பல நல்ல சக் இழந்து கொண்டு
கேட்டு பழகிப் ஆகி விடாமல் ங்களால் இயன்ற யுங்கள்.
பிரசுரம “தண்பர்கள்" uøsush üulG søLn
ா மனங்களிலும்
கிடைப்ப தற்கும் ன்றி, இடையருத 1 இரைப்பையில்
து, நிறம் கறுத்து,
அம்பிட்ட இடங்
பொதுமக்கள்.
படத்தைப் பார்த்து
ாந்தியுடன் அடுத்து
ல் அனைத்தையும்
பேரழிவு பற்றிய
வரை அரசியல்
ஒத்திவைப்பு!
ஆன பயன் என்ன? 1றுகளும் இறந்து மாக எடுத்துக் தமிழ் மக்களின் ரக கனககான ள் ஒரு பாதிப்பை ந்நிகழ்வு தமிழ்
L Πια ερυ Π
மக்களை தீடீர் விழிப்புக்கு உள்ளாக்கி யும்முள்ளது.
இராணுவ நடவடிக்கை மூலம் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியா தென்று அரசியல்வாதிகளின் சம்பிரதாயம் நினைவு கூர்வு. "பொது எதிரி புலிகள்" முறியடிந்த திருப்தியில் கொழும்பு வாழ் விடுதலை (?) இயக்கங்கள் கொண்டாட்டம்.
மரபுசார்ந்த யுத்தம் ஒன்றின் இழப்புகள் பற்றி புலிகளுக்கு ஒரு பாடம் புகட்டியிருக்கின்றது.
ஒரு முகாமைப் பாதுகாப்பதற்கு கொடுக்க வேண்டிய விலை எவ்வளவு அதிகமாக உயர்ந்திருக்கின்றது என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்தியிருக் கின்றது.
ஆணுல் இதன் எதிர் விளைவு என்ன? இராணுவம் போர் தொடரும் என்கிறது. புலிகள் புதிதாக ஆட்களை சேர்க் கின்றனர். பொதுமக்கள் தாரளமாக நாட்டை விட்டு வெளி யேறுகின்றனர். விரும்பியோ விரும ஆயிரக்க னக் கான வயோதிபர், இளைஞர், சிறுவர் சிறுமியர் புலிகளுடன் சேர்கின்றனர். எமது விடுதலைப் போராட்டம் உயிர்ப் பலிகள், கொலைகள், கல்விச் சீரழிவு, பொருளாதார சீர்குலைவுகள் என்றும் முடிவில்லாமல் பரிமானங்களை எடுத்துச் செல்கின்றது. இது பற்றி எங்கள் நிலைப்பாடு என்ன ? வெறும் கண் கலங்கியதுடன் சரியா ? புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் மனதில் ஆனையிற வுப்போர் ஏற்படுத்திய மறுதாக்கம்தான் என்ன ? சம் பிரதாய மெளன அஞ்சலிகள் தானு ?
ஆனையிறவுப் போரின் அரசியல் உறக்கத்திலிருந்து உலகம் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒரு கணம் விழிக்க வைக்கப்பட்டார்கள். இந்த விழிப்பு நிலையாக்கப்பட்டால் எமது விடுதலைப் போராட்டத்திற்கு இன்னுமொரு பரிமாணம் கிடைக்கும். வெளிநாடு வாழ் தமிழ் மக்களால் சர்வதேச கவனத்தை ஈர்க்க முடியுமானுல் நிச்சயமாக அப்புதிய பரிமாணம் பயன் கொடுக்கும். இது சாத்தியம் என்பது கேள்வி க்குறிதான். காரணம் சுயநலக் கும்பல்கள் தவிர்ந்தால், தீவிரப் புலி ஆதர வாளர்கள் அல்லது தீவிரப் புலி எதிர்ப்பாளர்கள் தான் உண்டு.
தொடர்ச்சி பக் 26

Page 8
இன்றைய படை வாசகள்களும்
கொட்டாவி விடுவதானுலும் அக்கம் பக்கம் பார்த்து சத்த மில்லாமல் மெதுவாக விடுகின்ற நிலையில் எமது மக்கள் எமது மண்ணில் வாழ்கின்றர்கள். இந்த வாழ்நிலையில் வாழ முடியாமல் பல்வேறு காரணங்களுக்காக. நாட்டை விட்டு வெளியேறி உலகின் பல்வேறு நாடுகளிலும் "அகதி களாக" நம்மவர் வாழ்கின்றர்கள்.
இவ்வாறு வந்த பல இளைஞf களால், தாம் புகுந்த மண்ணின் வாழ்க்கை முறைகளோடு இணைந்து இன்பமான ஓர் வாழ்வினை வாழ முடியவில்லை. அப்பாடி ஒரு மாதிரி வந்து சேர்ந்து விட்டோம். இனிமேல் நிம்மதியாக இன்பமாக வாழ வோமென்ற எண்ணமதில் பெரும் பாலான இளைஞர் கள் இல் லே யென்பதும் உண்மையே. இதன் வெளிப்படை இன்று பல சஞ்சிகை கள், பத்திரிகைகள், நாவல்கள், கவிதைதொகுப்புகள், நாடகங் களாக வெளிவருகின்றன. இவர் களில் பெரும் பாலோர் இலக்கிய துறைக்கு புதியவர்கள். நாம் இந்த மண்ணில் பிறந்ததே கவிதை எழுதுவதற்கும், கலை இலக்கிய விமர்சனங்கள் செய்வதற்கும் என்று எண்ணு பவர்களல்லர். நமது கடமை எழுதுவது மக்கள் விரும்பி னுல் படிக்கட்டும் விளங்கினுல் விளங் கட்டும். எமக்கு விளங்குதோ இல்லையோ ஒருவகை "மூட்" டில் நாங்கள் எழுதுவது பற்றி எங்களை கேட்பதா. இவ்வாறு கேட்கும் மனப்பான்மை கொண்டவர்களு மல்ல. தமது மனதிலே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை வெளியில் கொணர்வதற்காகவே இவர்கள் எழுதுகின்றர்கள். உருவம் பற்றி இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில் 2ல. உள்ளடக்கம் பற்றியே கவலை படுகின்றர்கள். எங்கள் மண்ணிலே வாழ்கின்ற மக் க2ள அவர்களின் விடிவுக்காக எமது மண்ணின் விடிவக் காகவே இவர் கள் எழுகரின் ருர் கள் .
எண்ணுகின்றர்கள் .
இவர்களுக்கு வளர வரில் 2ல ே வளருகின்றதே 36ӧ 2cu. стung பிரச்சினையை எந்த வடிவத்தி அந்த வடிவத்தி
துாண்டில், சுவடுகள் வரி ருகின்ற பத்தி பார்த்தால் இ a 6010 (Մ)ւգպth 9 யினர் ' இருக் பகுதியினர் எழுதுவதும் அவ
' கெதிராக எ
இன்றைய கட6 கரின் றர் கள் . இன்றைய பு செயல்களை மட்டுமல்ல நம தேடலையும் ந அதன் அடிப்ப8 உள்ளடக்கங்க
கின்றது.
இன்னும் ச எப்படி நடாத்து ஒரு இயக் க ஆதரவாளர் & னங்களை மை பத்திரிகை நடா எழுத்தாளர் க இவர்களுக்கு பிரச் சி2ன அவலங்கள் έδω12ου 9ου 2ου பணம் பண்ணு நோக்கமாகும் இறுதிவரை இ வர்கள் இன்று வந்துவிட்டார்க நிலைபற்றி தாமி ஒன்றுமே செ புரட்சி, அகதி வருகின்றர் & நோக்கம் என் ԹւյաáÕÙպth, վ எழுதுகின்றர்

ப்பாளிகளும்,
ஈழத்தில் கவிதை LI J சிறுகதை என்கின்ற கவலை 1 Lf) So sol2ao, 8526n தீர்க்கும் வழிகளை ծ հl(լքչ5 (ՄiնգաձԼՈn ல் எழுதுகின்றர்கள்.
மணிதம், அ.ஆ.இ. சையில் வெளிவ ரிகைகளை நாங்கள் ந்த உண்மையினை வர்களில் இருவகை கின்றர் கள் . ஒரு புலிகளைப் பற்றி ர்களின் அராஜகத்தி ழுதுவதும் தான் மை என்று எண்ணு மறுபகுதியினர் ரிகளின் அராஜக ஓம் பலப்படுத்துவது து விடியலுக்கான டாத்துகின்றர்கள் . டையில் அவர்களது கள் அமைந்திருக
லருக்கு பத்திரிகை வது என்று தெரியும், கத் துக் கு அதன் 5ளின் அடாவடித்த றப் பதற்கு பினுமி த்து வதற்கு, பினுமி ாாக இருப்பதற்கு தெரியும். எங்கள் பற்றி, மக்களின் பற்றி இவர்களுக்கு இவற்றை எப்படி வதுதான் இவர்களின் இன்னும் சிலர் பக்கங்களில் இருந்த இயக்கங்களை விட்டு ள். இன்றுவரை தமது ருந்த இயக்கம் பற்றி ால்லாது விடுதலை, என்றெல்லாம் பாடி ள் . இவர் களின் ன? இவர்கள் தமது கழையும் நிலைநிறுத்த 5ள். இவர்களுக்கு
- சிவம்.
கவிதை தெரியும், கவிதை எப்படி எழுதுவது என்றும் தெரியம் இப்போது பொதுவாக எப்படி எழுத வேண்டு மென்றும் இவர்களுக்கும் தெரியும். இவர்களது பிழைப்புவாத பம்மாத்து அரசியல் இலக்கிய வேலைகளும் தொடருகின்றது. இவர் களின் இலக்கியங்களில் மயங்கி மாலை போடுவதற்கும் சிலர் இருக் கின்றர்கள்.
மேலே எழுதுபவர்கள் பற்றி மேலெழுந்த வாரியாக பார்த்தோம். இவர்களின் வாசகர்கள், விமா
சகள்கள் பற்றியும் பார்ப்போம்.
இன்றைய இளைஞர்கள் தமது கடந்த கால அனுபவங்களால் பெரிதும் பாதிக் கப்பட்டு இருக் கின்றர்கள். இவர்கள் எழுதியதை மட்டுமல்ல. எழுதுபவனையும் பார்க
கின்றர்கள். கவிதை என்றலென்ன,
கட்டுரை என்ருலென்ன அவை கவிதையா, கட்டுரையா என்று உருவத்தைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் உள்ளடக்கம் பற்றி பார்க்
கின்றர்கள். ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் ஏன் எழுதி
யிருக்கிறதென்று பார்க்கின்றர்கள். பிய்த்துப் பிடுங்கி விமர்சனம் செய்கின்றர்கள். இவர்களுக்கு விமர்சனம் என்றல் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். அது பற்றி ஆழமாக பலர் எழுதிய புத்தங்களை வாசிக்காமால் இருக்கலாம். ஆணுல் இவர்கள் தம் மண்ணின் மக்களை, மண்ணின் விடுதலையை எண்ணிய வாறு இருக்கின்றர்கள். அதற்கு சாதகமான பாதகமான கருத்துக்களை அலசி ஆராய்கின்றர்கள். இன்னுெரு வகையினர் இருக்கின்றர்கள் . இவர் கள் படித்தவர்கள், பல பத்தகங்கள் வாசித்தவர்கள் . நாகரீகமான விமர்சனங்களை முன் வைக் க வரிரும் பவர் கள் . உருவம் அழகாக இருந்தால் இவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உள்ளடக்கம் பற்றிக் கவலையே இல்லை. பற்பல புதிய சொற்களை அழகாக பாவிப்பார்கள், அடிக்கடி
6

Page 9
பல்வேறு நாட்டு வேற்று மொழி கவிஞர்களின் பெயர்களை உச்சாடனம் செய்வார்கள். மாக்ரலிசம் இவர்களுக்கு கெளரவமான ஒரு சொல் பதம். கவிதையிலோ, நாடகத் திலோ, சிறுகதையிலோ உருவரீதியான பிரச்சினை ஒன்று என்றல் இவர்களுக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி சத்தம் போடுவார்கள். கவிதை அழிகிறதே, சிறுகதை வளரவில்லையே என்று கூப்பாடு போடுவார்கள். உள்ளடக்கத்தில் வெறும் விரக்தியில் எழுதினுல் என்ன, 649 பற்றி கவிதை எழுதினுல் என்ன, கனடியத்தில் குளிரையம் குளிர்ச்சியான பெண்களைப் பற்றியும் எழுதினுல் என்ன உருவம் நன்றக இருந்தால் ஆனந்த கண்ணிர் வடிக்கும் இவர்களும், கலை இலக்கியம் கலைக்காக என்று சொல்பவர்களின் கூட்டாளிகள்தான்.
இவ்வாறு கலை இலக்கியம் பற்றி கவலைப் படுபவர்கள், நாட்டு நிலை பற்றி கவலைப்பட்டு கலை இலக்கியம் படைப் பவர்கள், கவிதை எழுத வேண்டும் என்பதற்காக இன்று விலை போகும் பொருளைத் தெரிந்து கவிதை எழுதுபவர்கள், இன்று L, ...) If பெயர் ந் த இலக் கரியகாரர்களாக இருக்கின்றர்கள்.
இவர்களில் நாட்டு நிலை பற்றி அணுகு வதற்கு கலை இலக்கியத்தை தமது ஊடகமாக கொள்பவர்கள் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் பற்றி பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
நாட்டில் இன்றுள்ள சூழ்நிலையிலும் நிறைந்த நம்பிக்கையை கொடுத்து இலக்கியம் படைப்பவாகள் இருக்கின்றர்கள். அராஜகத் திற்கு எதிராகவும், இந்திய இலங்கை அரசுகளின் ஒடுக் குமுறைகட்கு எதிராகவும் இலக்கியம் படைக்கின்றர்கள். இந்த நிலைமைகளுக்கு அடிபபடையான காரணம் என்ன? இன்றைய நம் மண்ணின் அரசியல் நிலைமைகளே.
இன்று புலிகளின் அராஜக செயல்களை அம்பலப்படுத்துவதுதான் பிரதான அரசியல் நிலைபாடு என எண்ணுபவர்கள், சோஷலிச தமிழீழம் தான் சரியான நிலைப்பாடு என எண்ணுபவர்கள், தனிநாடா சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமா என எண்ணு பவர் கள், முழு இலங்கை விடுதலைக்கான போராட்டமே இன விடுதலையின் சாத்தியமாகும் பாதையென எண் ணுபவர் கள் . இவ்வாறு பலவழிகளிலும் சிந்திப்பவர்கள் தமக்குள்ளே பல குழப்பங்களையும் கொண்டுள்ளார்கள். இவர்களின் குழப்பங்களின் வெளிப்பாடுகளே இன்றைய புலம் பெயர்ந்தோர் இலக்கியமாகும். சரியான தெளிவான அரசியல் பாதை ஒன்றின் முன்னே நம் மண்ணின் செயல்பாடுகள் ஆரம்பிக்கும் போது உருவமும் உள்ளடக்கமும் ஒன்றினைந்து பல தரமான இலக்கியங்கள் மண்ணிலும் மண்ணைவிட்டு புலம் பெயர்ந்தோர் மத்தியிலும் வெளிவரும்.

அழியும் இளமை
ஒருத்தியின் உறவுக்காய் உருகும் உன் சத்தம் ஒருவருக்கும் கேட்காமல் உருக்கு2லந்து .
ஓ! என் இதயமே! மன்னித்துவிடு உன் 2ன வெறுமையாப் வைத்திருப்பதற்காக.
аудtЛшпт08шпт ? என் வாழ்வில் நீ இரண்டாம் தாரம்
பாழ்பட்ட பூமரியில் பிரசவிக்க முன், பத்து மாதங்கள் அம்மாவும் நானும் ஒரே இதயத்தை பகளிர்ந்தவர்கள்.
தன் மக2ள தாரை வார்த்து தாகம் தீர்க்க துடிக்கும் தாயிதயமும் என் இதயமே.
ஒருவருக்கும் புரியாத என் இளமை அழிப்பு சுயவிரயஉழைப்பு நீயாவது புரிந்து கொள் ஓ! என் இதயமே
விதுரன்

Page 10
தாயகம் சில கருத்துக்
தாயகம் ஒரு அரசியல் ஸ்தாபனமா?
ஒரு பத்திரிகையானது பல்வேறு தரப்பினுல் பல்வேறு நோக்கங் களுக்காக ஆரம்பிக்கப்படுகிறது. உலகில் பல்லாயிரக் கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான
பத்திரிகையின் நோக்கம் பணம் பண்ணுதலே. முதலாளித்துவ பொருளாதார சமூக அமைப்பில்
வெகுசன தொடர்புச் சாதனம் என்பது இலாப நோக்கத்தின் அடிப்படையிலான பண்ட உற்பத்தியே. மக்கள் நலனுே
அடைந்த நாடுகெ கருத் துக்கள் குரல் வளைகள் உண்மை யான செ எட்டுவதில்லை என பல உண்மைச் சம் எட்டாமலே திட்ட க்கப்பட்டன.
ஒவ்வொரு மன கருத்தை கூறு கருத்திற்காக ஸ்
சமூக அக்கறை இவர்களுக்கு கவலை ஏதுவும் கிடையாது உண் மை, நடுநிலை என்ற பெயரில் மக்கள் நலனுக்கு அரசையும், பொருளாதார
விமர்சனத்தில்
விடும்.
கேலி, குத்தல்,
நக்கல் என்பன ஒரு விடயம் குறித்தஅரோக்கியமான பார்வை
யில் இருந்து, வேறு ஒரு நிலைக்கு விமர்சனத்தை கொண்டு சென்று
அமைப்பையும பாதுகாத்து திரிக்கப்பட்ட் மக்களை
திசை திருப்பக்கூடிய செய்திகளையுமே
வெளியிட்டு வருகின்றன.
அடுத்த வகையினதாக வெளிவரும் பத்திரிகைகளின் நோக்கம் தாம் சாந்திருக்கும் கட்சியையோ அல்லது எல் தாபனங்களினதோ கருத்தை பிரச்சாரப் படுத்துவதும் அதனை நியாயப்படுத்தலையுமே பெரும்பாலும் செய்து வருகின்றன.
மிகக் குறைந்த அளவிலே வெளிவரும் இலக்கிய ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக தொடங்கப்படும் பத்திரிகை களை எதிர்த்து "திறந்த கருத்து பரிமாற்றத்" தளத்தை வழங்கும் தன்மை கணிசமான அளவு உண்டு. ஆணுல் அதுவும் பிரசுரிப்பவர் அல்லது ஆசிரியரின் அறிவத்திறன் கருத்து நிலைப் பாடு, ஜனநாயகத்தன்மை ஆகியவற்றை பொறுத்தே தீர்மானிக்க ப்படுகிறது. இந்த வகைக்குள்ளேயே தாயகத்தையும் சேர்க்க முடியும். என கருதுகிறேம்.இதன் அடிப்படையில் தான் தாயகத்தை இங்கு நாம் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றேம்.
தமிழ் மக்கள் கருத்துக்களை எழுதவோ, பேசவோ முடியாத நிலைமையொன்று திட்டமிட்டு படிப் படியாக உரு வாக்கப்பட்டது. இலங்கையில் மட்டுமல்ல கடல் கடந்து பரம்பல்
வாழ்கின்றனர். ம உரிமையை பரித் பிரதான பங்கை
பிற நாட்டிற்கு காரணங்களால அகதிகளாக வந் சுயலாபங்களுக்க மக்கள் இங்கு யாழ்பாணம் என இங்கும் தமது க்கைகளை கட்டவ தமது இருப்பிற் 66) is நிகழ்வுகளையும் மிரட்டவோ அடிட னியாது போனுல தாக்கவோ முயர் சித்துள்ளார்கள்.
உண்மைகளை எழுதினுல் கேள் விகள் கேட்டால் குறிப்பாக "தமிழ விடுதலைப் புலி களை" விமர்சனப் செய்தால் அச்சுறு த்தலுக்கும் பிரச் கொடுக்க வேண் உத்தர வாதL நிலைமைகளைய ஆரம்பிக்கப்பட்ட இதழ்கள் சர்வ

856
ால்லாம் கூட மாற்று வெளிவர முடியாது
நெருக்கப்பட்டன. ய்திகள் மக்களுக்கு ாற நிலைமை நீடித்து பவங்கள மககளுககு மிட்டு முடி மறை
ரிதனுக்கும் தனது
வதற்கும், தனது தாபனம் அமைப்ப தற்கும் உரிமை
ண்டு. இந்த
ரிமையை இழந் ள்ள இலங்கை ழர்கள், இலங் கயில் மட்டு ன்றி தாம் பரம் ல் அடைந்த நாடு களிலும் இவ்வுரி மையை இழந்து க்கள் இந்த ஜனநாயக தெடுப்பதில் புலிகளே வகிக்கின்றனர்.
Uù (36)JQ Ut. Lபுலம் பெயர்ந்து திருந்தும் கூட, தமது ாக புலிகள் "தமிழ் தம் இருப்பதனுல் நிளைத்துக் கொண்டு" e JIT 25 5LQJiq பிழ்த்து விட்டுள்ளனர். கு எதிரான எந்த
வியாபார சஞ்சிகைகளை பிரதிபலித்தன. "தாயகம்" "உண்மை" "தேடல் " என்ற தாயகத்தின் பதப்பிரயோகங்களுக்கும் பததி ரிகைக்கும் சம்பந்தம் இல்லை என்பதையே இந்த இதழ்கள் தெரிவித்தன.
ரஜனிகாந் சாமியாராகிருர், ராஜேந்திரர் வீட்டில் திருட்டு, விஜி கராத்தே கற்றுக் கொள்கிறர், விஜயகாந் கார் நொருங்கியது, சீதாவை திருமணம் செய்ய பார்த்தீபன் மறுப்பு, ராதிகாவும் பிரதாபும் இணைகிறர்கள் போன்ற செய்திகள் இந்த இதழ்களில் காணலாம். தன்னை ஜனநாயகப் பத்திரிகை என்று கூறிக் கொண்டு சீரழிவுப் பத்திரிகைகளின் பாதையில் இது செல்வதை வெளிப்படுத்தியது.
இச் சமயத்தில் ஒரு அரசியல் சமூக அக்கறையுடன் பத்திரிகை ஒன்றின் தேவையை உணர்ந்து கொண்டு ஆணுல் அதற்கான வசதியற்றிருந்த சிலர் உண்மை, தேடல், தாயகம் போன்ற குறியீடுகளின் வெளிப்பாட்டினுல் தாயகம் பத்திரிகையுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். (பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளினுல் இவர்கள தங்களை சுயவிமர்சனம் செய்து ' வெளி யேறினர்) இவ் இணைவுக்குப் பின் தாயகம் பத்திரிகையின் உள்ளடக்கம் மாறத் தொடங்கியது. சினிமாச் செய்திகள் அற்றுப் போயின. தாயகம் சாதரண பத்திரிகை என்பதைவிட ஒரு வித்தியாசமான கண்ணுேட்டத்துடன் பார்க்கப்பட்டது. தாயகம் ஒரு குழு என்றும், புலிகளுக்கு எதிரான மாற்று ஸ்தாபனம் என்று கருதுமளவுக்கும் அபிப்பிராயங்கள் தோன்றியுள்ளன. தாயகம் மூன்ற
|எந்த ஒர் முடிவையும் விமர்சிக்க | முன்பு, அது சம்பந்தமான அறிவைப் பெறுதல் அவசிய மானது, அடுத்து அந்த முடிவுக்கு மாற்றீடான இன்னமொன்றை, காரியத்தை வழி நடத்த வேண்டிய வேலை முறையை தெரிவு செய்தல் முக்கியமானது.
ண்டுகளை கடந்து விட்ட நிலையில் இக் கருத்து நிலை மேலும் வளர்ந்து ள்ளது. தாயகமே இதற்து பதில் சொல்ல வேண் o SD 605l || qu 2a goun க்கு இட் டுச் சென்றுள்ளது.
உண்மையிலேயே
y
)
சனைகளுக்கும் முகம் டி ஏற்படும். உயிருக்கு b இல் 2ல என்ற ம் மீறி தாயகம் போது அதன் ஆரம்ப
சாதாரண இந்திய
தாயகம் ஒரு பத்திரிகை மட்டுமே. பதிதிரிகை என்ற வரையறைக்கும் அப்பால் குழு வாகவோ, அமைப் பாகவோ தாயகம் இருக்கவில்லை என்பதுடன் அத்தகைய
நோக்கம் எதையுமே தாயகம் கொண்டிருக்குவில்லை என்பதே 2.ങ്ങ് ഞഥ.
3

Page 11
நாம் தெரிந்து ெ
'எய்ட்ஸ்
'எய்ட்ஸ்" பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டு வருகிறது. எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளின் முன்னேற்றங்களும், 'எய்ட்ஸ்" ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை போன்ற சில விடயங்களே அடிக்கடி மாறுகின்றன
ஆணுல் 'எய்ட்ஸ்' சைப் பொறுத்தவரை மற்ற விடயங்கள் தொடக்கத்திலிருந்து மாறவில்லே அதாவது எப்படி'எய்ட்ஸ்' தொற்றுகிறது என்பதோ அல்லது 'எய்ட்ரலிலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்பதோ மாறவில்லே,
2. எய்ட்ஸ் என்றுல் என்ன? ாய்ட்ஸ் என்பது HIV என்று சொல்லப் படும் வைரசினுல் உண்டாகும் நோய். (HIV-HUMANIMMUNEDIFICIENCY 'IRU3 மனித நோய்த் தடுப்பு சக்தி பற்றுக்குறை வைரஸ்) இந்த வைரஸ்
5. Jolio -SE, a hai
உடலில் இருக்கும் தடுப் ஒரு பாகத்தை அழித்து விபாதி உள்ளவர்கள் தொற்று நோய்களேே ஏற்படும் சில புற்று எதிர்க்கும் சக்தி இல் եւ IIIճill, 3. வைரஸ் இருக்கும் "ாய்ட்ஸ்" இருக்குமா? இல்லே, HIY வைரஸ் தெ பலருக்கு இவ்வியாதியி தோன்றுவதில்லே. ஒரு ஒருவருக்கு தொற்றும சில மாதங்களிலிருந்து ருக்குள் நோயுற்று விர வைரஸ் இருக்கும் அநே நோயாளியாகி விடுவர்
4. வைரஸ் எப்படி பர இந்த வைரஸ் இரத்த
 

பற்றி
கொள்வோம்
பு முறைகளின் விடும். எய்ட்ஸ் அசாதாரண யா, அரிதாக நோய்களேயோ
ப்லாது இறந்து
எல்லோருக்கும்
நூற்றியிருக்கும் |ன் அறிகுறிகள் முறை வைரஸ் HITLIGT էր Աե பத்து வருடங்க வள். ஆயினும் கள் கடைசியில்
புகிறது? 5 முலமாகவும்,
;"" تي-'
ஆண்விந்து அல்லது பெண் உறுப்புக்க
னிலிருந்து சுரக்கும் நீள் மூலமோ ஒருவரிலிருந்து மற்றவருக்கு இரண்டு வழிகளில் கொண்டு செல்லப்படும்;
* வைரஸ் தொற்றியுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் வைரஸ்' கலவி மூலம் (யோனி அல்லது குதம் மூலமாக) ஒருவரிலிருந்து மற்றவருக்குக் கொண்டு செல்லப்படும்.
* 'வைரஸ்' உள்ளவர்களுக்கு பாவித்த ஊசி அல்லது சிரிஞ்சை திரும்ப பயன்படுத்துவதால், அதிலிருக்கும் இரத்த முலம் வைரஸ்' பரவும். இந்த வைரஸ் தொற்றியிருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கருவிலிருக்கும் சிசுவுக்கு பரப்பலாம். இதைவிட தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமும் பரவும்.

Page 12
5. யாருக்கு 'எய்ட்ஸ்' நோய் தொற்றும்? யாரும் 'எய்ட்ஸ்' நோயால் பீடிக்கப் படலாம். கனடாவில் அதிகமாக ஆண்களில் 'எய்ட்ஸ் நோய் காணப்ப டுகிறது. ஆபிரிக்கா தேசத்தில் ஆண்கள் அளவு பெண்களுக்கும் 'எய்ட்ஸ் நோய் உண்டு. பாலியல் உடலுறவு மூலமும் ஆண்களிலிருந்து
ஆண்களுக்கோ, ஆண்களிலிருந்து பெண்களுக்கோ, பெண்களிலிருந்து ஆண்களுக்கோ, பெண்களிலிருந்து
பெண்களுக்கோ வைரஸ் கொண்டு செல்லப்படும். சட்ட விரோதமான போதை மருந்தை ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட asu gla)L மற்றவர்கள் பாவிப்பதன் மூலம் சிலருக்கு 'எய்ட்ஸ்' நோய் பரவுகிறது.
6. எப்படி 'எய்ட்ஸ்' வைரஸ் ஒருவருக்கு இருக்கிறதென்பதை அறியமுடியும்? உங்களால் அரியமுடியாது. எத்தனையோ மனிதர்கள் வைரல் இருந்தும் நல்ல ஆரோக்கியத்துடன் பார்வைக்கு நல்ல திடகாத்திரமாகவும் இருக்கிருர்கள். தங்களுக்கு வைரஸ் இருக்கிறதென்று அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். ஆணுல் அவர்கள் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவலாம்.
7. Tesonnes Tab2a. seis H V 'எய்ட்ஸ்' வைரல் வராதபடி பாதுகாக்க (Մուգալn? நீங்கள் வைரல் எப்படி பரவுகிறதென்று விளங்கிக் கொள்வதன் மூலமும், ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயற்பா டுகளில் தற்பாதுகாப்பு அளிக்க முடியும். கூடிய பாதுகாப்பாக இருக்க; * பாலியல் உடலுறவுகளைத் தவிர்த்து நடத்தல். * உடலுறவில் ஒருவருடனே மட்டுமே இருத்தல், அவ்வொருவரும் 'எய்ட்ஸ்' நோயினுல் பீடிக்கப்படாதிருக்க வேண்டும். * ஊசி வழியாக போதை மருந்து எடுத்த ஒருவருடன் பாலியல் கலவி கொள்ளும்போது, பாதுகாப்பற்ற முறையில் செல்ல வேண்டாம். * பலருடன் பாலியல் உடலுறவு கொண்டிருக்கும் ஒருவருடன் பாலியல் 2- L- Ջ)! T) Ճէ கொள்ளும் போது பாதுகாப்பற்ற முறையில் கொள்ள வேண்டாம். * வியாதி இருந்தவர்களோடோ அல்லது முன் பின் தெரியாத ஒருவருடன் பாலியல் உறவ கொள்ளும்போது திரவப்பசை நுரை (LATEX CONDOM) கொண்ட அடிப்பாகமுள்ள பாதுகாப்பு உறை
ஈடுபடாமலிருத்தலாலும்
பாவிக்கவும். * போதை மரு ஊசிகளை பாவிக்க மருந்துப் பழக்கத் உங்கள் வைத்தி பெறவும். போை பாவிக்க வேண்டி பாவித்த ஊசி உபகரணங் க6ை வேண்டாம்.
8. ω ωIυ αυ ε பக்கத்தில் இருப்பு தொடுவதாலோ தொற்றுமா? இல்லை. 'எய்ட்ஸ் மக்களுடன் சாதி பழகும் முறை if (TLLTj. பின்வருவனவற்றி வைரஸ் தொற்ற * தொலைபேசி * nousun 5jlä * நீச்சல் குளம் * வாவி அல்லது * கட்டி அணைத்த * மற்றவர்களின் 2 கிளால் பாவிப்ப * மின்சார வண்
9. நுளம்புகளிலிரு தொற்றுமா? ĝib?kay. "Tiu Laiv' பரப்பப்படுவதில்? வைரஸ் பெருகு ஆனபடியால் பூச்சிகள் கூட (Մ)լգեւIf:8l.
10. 'Tuiutaro' இருப்பதாக நான் முத்தம் இடுவ 'எய்ட்ஸ்' வருமா 'எய்ட்ஸ்' தொற்றி
சொற்பமான அள ருக்கிறது. அ முழுவதிலுமிருந்
5600TS 56 2. στιiι ι αύ. Φ. ஒருவருக்காயினு முத்தமிடுவதால் இதுவரைக்கும் 'எய்ட்ஸ்' வைரஸ் பரவவில்லை.
12. நான் தொடர்ச் ĝis?). 5T6ör 'Tiu வேண்டுமா?
ஆம். 'எய்ட்ஸ்" பா

ந்தை ஏற்றுவதற்கு வேண்டாம். போதை தை கைவிடுவதற்கு பரிடம் ஆலோசனை த மருந்தை நீங்கள் வந்தால் மற்றவர்கள் யையோ அல்லது 1uss பாவிக்க
.ஸ்ளவர்களுக்குப் தாலோ அவர்களைத் எனக்கு வைரல்
வைரஸ் என்பது நாரணமாக தினசரி களினுல் தொற்ற
லிருந்து உங்களுக்கு மாட்டாது:
5கும் இருக்கை
குளம் தல் உணவுப் பாத்திரங்கள், தால் டி, பஸ்
ந்து எனக்கு'எய்ட்ஸ்'
வைரஸ் பூச்சிகளால் ல. ஒரு பூச்சிக்குள் வதற்கு வழியில்லை. இரத்தம் குடிக்கும்
தொற்ற வைக்க
வைரஸ் எச்சிலில் கேள்விப்பட்டேன். தன் மூலம் எனக்கு
யிருக்கும் மனிதரின் ட்ஸ்' வைரஸ் வெகு விலேயே காணப்பட்டி ஆணுலும் உலகம் து கிடைத்த ஆயிரக் றுதிப்படுத்தப்பட்ட ரிக் கைகளின் படி ம் 'எய்ட்ஸ்' வைரஸ் தொற்றவில்லை. எவருக்காயினும் முத்தம் இடுவதால்
Fசியான ஒரு உறவில் ட்ஸ்' பற்றி கவலைப்பட
லிய உடலுறவு மூலம்
O
பரவும் ஒரு நோய். நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும். நீங்கள் பாலியல் உறவில் அதிக நாட்டமுள்ள வராயிருந்தால் எப்பவும் லேட்டக்ஸ் பாதுகாப்பு உறை பாவிக்க வேண்டும். அல்லது பாலியல் உறவை தவிர்ப்ப தற்கும் அதே நேரத்தில் அன்பைச் செலுத்துவதற்கும் வேறு வழிகளைக் கண்டு பிடிக்கவும்.
13. எனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு இரத்தம் ஏற்றப்பட்டது. நான் 'எய்ட்ஸ்" பற்றி கவலைப்பட வேண்டுமா? 1985 ஆண்டுக்கு முன்பு விஞ்ஞானிகள் 'எய்ட்ஸ்' வைரஸுக்கு பரிசோதனை செய்யாத காலத்தில் இரத்தம் ஏற்றுவதன் மூலம் வெகு சொற்ப வீதமானுேருக்கே 'எய்ட்ஸ்' நோய் பரப்பப்பட்டது.
14. நான் சத்திர சிகிச்சைக்குப் போகிறேன். இரத்தம் ஏற்ற வேண்டி நேரிடக்கூடும். நான் 'எய்ட்ஸ்" பற்றி
562)lul Gooi Gom 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் கனடிய செஞ்சிலுவைச் சங்கம் கிடைக்கும் இரத்த தானங்கள் எல்லாவற்றையும் பரிசோதனை செய்கின்றது. வைராலின் அறிகுறி கண்டால், அவ் இரத்தம் ஒருக்காலும் பாவிக்கப்படுவதில்லை. அப்படி இருந்தும் பரிசோதனையில் தென்படாமல் 'எய்ட்ஸ்' வைரஸ் சில சமயங்களில் எப்படியாவது செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆணுல் அப்படி நடப்பது மிக அரிது.
15. இரத்த தானம் கொடுப்பதன் மூலம் எனக்கு 'எய்ட்ஸ்' வருமா? இல்லை. இரத்தம் எடுப்பதற்கு பாவிக்கும் ஊசி நன்கு சுத்திகரிக்கப்பட்டது. அவற்றை ஒரு முறை பாவித்தவுடன் எறிந்து விடுவார்கள்.
16. 'எய்ட்ஸ்' உள்ளவர்களுக்காகவும், வைரல் உள்ளவர்களுக்காகவும் நான் என்ன உதவி செய்யலாம்?
'எய்ட்ஸ்' வைரால் உள்ளவர்களை உங்களுக்கு சில நேரங்களில் இன்னும் தெரியாமலிருக்கலாம். ஆணுல் ஒரு நாளைக்குத் தெரிய வரலாம். பயப்பட வேண்டாம். சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். அந்த ஒருவர் இறக்கும் வியாதி உள்ள ஒருவரைப் போல் துயரத்திற்கும், பயத்திற்கும் உள்ளாகிக் கொண்டிருப்பர். அவனுே அவளோ உங்கள் நற்குணத்தையும்
562)6OuJLuquin LusTIJ TÜB6Jf.

Page 13
பிரளயம்
சகாப்தன்
வாழ்வு பற்றி இப்போதைக்கு հ75/6յմ: சொல்வதற்கில்லை முன்னரைவிட அசிங்கமாக அவலட்சணமாக.
எங்கள் மக்கள் பரவலாய் பரவினர் எங்கள் மண்ணுே மாமரிசம் உண்டது
துப்பாக்கி மட்டும் அனைத்துக்கும் தலைவனுய், பொரிந்து போன மரிருகக் கூட்டங்கள் முட்டி மோதின எம்மைப் பற்றி எவருக்கு அக்கறை ?
என்னமோ எல்லாம் எமக்கு நடந்திடினும் எஞ்சி இருப்பதோ ஒரு சிறு துளி நம்பிக்கை அதுவே பிரளயம் ஆகிவிடும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.

அறிவது கேட்கின் ,
சிவசேகரம்
இந்தத் தெருவழியே நடக்கையில் அய்யாவின் தோளிற் தொங்கிய சால்வையும் அம்மாவின் மார்பை முடிய ரவிக்கையும் பருத்திச் சீலைதான். என்றலும் சரிகை வைத்த பட்டைவிட அழகானவை.
என் அம்மாவும் அய்யாவும் எனக்கு வைத்த நீண்ட பேர் மிகவும் பழையதுதான். என்ருலும் எந்தக் கவிதையையும் விடக் கேட்க இனியது.
பாடசாலையில் நான் அமர்ந்த பழங்கதிரை மலிவான பலகைதான். என்றலும் எந்தச் சிம்மாசனத்திலும் சிறப்பானது.
சிற்றுண்டிச்சாலையில் நான் உறுஞ்சும் கிண்ணம். உள்நாட்டுப் பீங்கான்தான். என்றலும் மணிபதித்த பொற்கிண்ணத்திலும் விலையுயர்ந்தது.
நான் நுழைகின்ற ஆலயமோ உலகப் புகழ் பெற்றதல்ல. என்ருலும் மதுரையையும் தஞ்சையையும் விட மகத்தானது.
ஊர்க் கிணற்றில் அள்ளிக் குளிக்கின்ற நீரோ உவர்ப்பானது. என்ருலும் கங்கையையும் காவிரியையும் விடப் புனிதமானது.
ஏனென்று கேட்கிருய்.
ஒவ்வொன்றும் நானும் என் அம்மாவும் அய்யாவும் பாட்டியும் பாட்டனும் போராடி வென்றது .

Page 14
ஐக்கியத்திற்க்கா போராடுவதற்காக
தெப்
இன்றைய எமது இனப் பிரச்சினைக்கு பின்னணியில் எம் மத்தியில் துாவப்பட்ட இனத்து வேஷத்தை முக்கிய காரணமாகக் கூறலாம். தமிழர் கட்சிகளும் சரி, 1970களில் தமிழீழ கோஷத்தை எழுப்பிய தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் சரி இன விதை யைத் துாண்டுவதில் முக்கிய பங்கு
வகித்தனர். இதே போன்றே சிங்களக் கட்சிகளும். 1977ல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்
கூட்டங்களில் தமிழ் மக்களின் எதிரியாக சிங் கள மக்களை அறிமுகப் படுத்தினர். 1956ல் ஆட்சிக்கு வந்த பரீலங்கா சுதந்திரக் கட்சி அதன் பின்னர் வந்த ஆளும் கட்சிகள் அனைத்தும் இதனையே செய்தனர். இதன் விளைவால் இரு இன மக்கள் மத்தியிலும் -பகை மூண்டது. தற்பொழுது இவ்வாறே முஸ்லீம் மக்களும் அறிமுகப படுத்தப்படுகின்றனர்.
உண்மையிலேயே எமது எதிரி யார்? தமிழ், சிங்கள, முஸ்லீம் முதலாளி வர்க்கம். இவர்கள் அடையாளம் காட்டப்படுவதற்கு பதிலாக எமக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர்கள் சிங்கள மக்கள்.
வர்த்தக போட்டி, பொருளாதார நெருக் கடி, வேலையரில் லாப் பிரச் சினை என்பனவே எமது
பிரச்சினை களுக்கான முக்கிய காரணங்களாகும். இதைவிட 1900ன் ஆரம்ப கால கட்டத்தில் தொடர்ந்த தொழிலாள வர்க்க போராட்டங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தன. குறிப்பாக தமிழ், சிங்கள, முஸ்லீம், இந்திய தொழிலாளர்களுக்கிடையேயான ஒற்றுமை அவர்களை ஆட்டம் காண வைத்தது.
இத்தொழிலாளர்களுக்கிடையே யான ஒற்றுமையை உடைக்கவே பிரித்தானியரின் பின் ஆட்சிக்கு வந்த ஆளும் கட்சிகள் முயன்றன. குறிப்பாக 1970ல் ஆட்சிக்கு வந்த முரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டு
முன்னணி ஆட் வங்கி ஊழியர்க நாட்களுக்கு மேல ஒன்றில் ஈடுபட்ட
சிங்களத் தெ முஸ்லீம் தொழில நிலவிய நாற்பது ஒருமைப்பாடு மு படவம், நினை வேண்டும். தொ பொய்மை உை பற்றுடனும் தின் இன்றைய கால வேலைநிறுத்தங்க செய்து முதலா த்துவ அரசுகளு வர் க்கமாக நி அன்றைய கா6 கூரப்பட வேண்டு
1929th g6 "ட்ராம்" வண்டித் வேலைநிறுத்தம் இத் தொழிலாள சகோதரர்கள்" எ வேலை பார்த்து களுக்கு ஆதர தொழிலாளர் பொருட்களை ஏற் மறுத்தனர். மெ சுட்டுக் கொல்லட் காயமடைந்தனர் குணவர்த்தணு "சீரழிந்த முதலா6 அதிகாரத்தை முடிந்தது" எனக்
தொழில ஒற்றுமையும் அ எவ்வாறு இருந் திரும்பிப் பார்ப் ST grì un fi
அடையாளம் கா
பிரித்தானி எம்மிடம் விட்டு பிரித்தாளும் விட்டுச் சென்ற

க போராடுவோம் ஐக்கியப்படுவோம்
போலியன்
சியில் இலங்கை ள் தொடர்ந்து 40 ாக வேலைநிறுத்தம் .cf .
நாழிலாளர், தமிழ், ாளிகள் மத்தியில் து வருட வர்க்க னைப்பாக காட்டப் வ, கூரப்படவம் ரிலாளர் இயக்கம் ார்வுடனும் இனப் சை திருப்பப்படும் ஸ்கட்டத்தில் பல 2ள தொடர்ச்சியாக ளித்துவ, காலணி க்கு எதிராக ஒரே ன்று செயற்பட்ட us Luh 260T 6). ம்ெ.
ண்டில் நடைபெற்ற தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்கது. 1ர் "பெனரல் ட் ன்னும் கம்பனியில் வந்தனர். இவர் வாக துறைமுகத் இக் கம் பணியின் றவோ இறக்கவோ ாத்தமாக 5 பேர் U GOTT. 950 UT . இதுபற்றி பிலிப் குறிப்பிடுகையில் ளித்துவ சமூகத்தில் வெளியேற்ற குறிப்பிடடார்.
ாள வர்க்கத்தின் தன் விளைவுகளும் தது என்று சற்று போமாயின் எமது என்பதை நாம் ாண்போம்.
|யர் எமது நாட்டை ச் சென்ற பொழுது கொள்கையையும் 1கள். சிறுபான்மை
് ഞL്
யினருக்கு கூடுதலான கல்வியை அளித்து நிர்வாக வேலைகளில் அமர்த்தினுர்கள். உதாரணமாக யாழ்
ஒரு சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவில் 12 பாடசாலைகள் உள்ளன.
தேசிய பயிர்களுக்கு பதிலாக பணப்பயிரை பயிரிட்டார்கள். உ+ம் தேயிலை, இறப்பர், கொக்கோ என்பன. இவற்றை வெளிநாடுகளில் விற்று அப்பணத்தை தம் நாட்டிற்கு கொண்டு சென்றர்கள். இவற்றில் குறைந்த வேதனங்களுக்கு வேலை செய்வதற்கென இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை குடி
யமர்த்தினுர் கள். இவர் களின் வாழ்க் கைத் தரம் இன்னமும் இவ்வாறே உள் ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இது மாத்திர மல்ல கலாச்சார, மத ரீதியான மாற்றங்களை செய்து எம் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தினுர்கள். ஏர் பிடித்த கைகள் பேணு பிடிக்கத் தொடங்கியது இக்காலத்திலேயே.
இரு இனங்களுக்கிடையில் திட்டமிட்ட முறையில் பகைமையை உருவாக்கினர்கள். உதாரணமாக 1875 1900 கால கட்டத்தில் பிரித்தானிய, வட தென்னிந்திய முதலீடுகள் இலங்கையின் கால னித்துவ பொருளாதாரத்தைக் கடடுப் படுத்தின. உண்மையில்
இலங்கைத் தமிழரும், சிங்கள வரும், பிரித்தானியர் முஸ்லீம் களுடன் போட்டி போடக் கூடிய
வகையில் இருக்கவில்லை. உள்நாட்டு வர்த்த கத்தில் புறக்கோட்டை அரிசி, புடவை வியாபாரத்தின் பெரும்பகுதி 73 நாட்டுக் கோட செட்டிக் கம்பணிகளில் தங்கியிருந்தது. பல சரக்கு வரிற் பனையரில் 35 முரல் லீம் கம்பணிகள் பங்குபற்றின. இவ் வருடத்தில் தமிழ் அல்லது சிங்களக் கம்பணிகள் ஒன்றுமில்லை. 1880ல் 86 செட்டிக் கம்பனிகளும், 64 முஸ்லீம் கம்பனிகளும் முதன்மை பெற்றன. 1890ல் குஜாரத்தைச்

Page 15
சேர்ந்த புதிய முஸ்லீம் வர்த்தகக் கம்பணிகள் போரா, கோவுா, பேமன் போன்றேர் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இடம் பெற்றனர். இவர் களை புதிய வரியாபார முக்கியல் தர்களாக மாறி பிரித்தா னியர்களின் கூட்டு பங்கு தாரர் களாகவும் அமைந்தனர்.
இதன் விளைவே 1915ல் சிங்கள முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. 1929 க்கும் 1932க்கும் இடையில் ஏரிக் assopush (Lake House - 1929) கண்டி குயின்ஸ் ஹோட்டல் (1931) நடைபெற்ற வேலைநிறுத்தங்களில் வேலை நிறுத்தம் செய்வோருக்கு பதிலாக மலையாளிகளை வேலைக்க மர்த்தினர். இதனுல் இலங்கையில் பிரித்தானியர்களால் குடியமர்த
தப்பட்ட மலையாளிகளுக்கும் , சிங்களவருக்குமிடையில் பகை மூண்டது.
1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பல தேயிலை இறப்பர்த் தோட்டங்கள் மூடப்பட்டன. இதனுல் ஏற்பட்ட வேலையில் லாத் திண் டாட்டம் இனவெறியாக மாறியது. இந்தியர்கள் குடியேறியமையால் தம் வேலைகள் பறிபோயின என்ற மாயை வளர்க்கப் பட்டது. (இதே போன்ற ஒர் நிலைமைதான் தற்பொழுது
கனடா விலும் . உண்மையில் நாங்கள் இங்கு அகதிகளாக வந்தமையால்தான் பல தொழிற F T 2 5 6 typ L. Lü u - G Lu Guð sĩ
வேலையிழந்துள்ளார்களா ? அல்லது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமா?)
1896, 1930ம் ஆண்டுக ளுக்கிடையில் ஏற்பட்ட பல வேலை நிறுத்தங்கள் பிரித்தானிய அரசிற்கு ஓர் உதாரணமாக அமைந்தது. சலவைத் தொழிலாளர் (1896), யாழ் சுருட்டுத் தொழிலாளர் (1886), 'Times of Ceylon o& F is, தொழிலாளர் (1898), துறைமுகத் தொழிலாளர் (1901), கொழும்பு மாட்டு வண்டிக்காரர்கள் (1905), ரயில் வேலை நிறுத்தம் (1912), துறைமுகத் தொழிலாளர் (1920), முதலாவது பொது வேலை நிறுத்தம் (1923), இரண்டாவது பொது வேலை நிறுத்தம் (1933), டிராம் வண்டி வேலை நிறுத்தம் (1929), குறிப்பாக 1927ம் ஆன்டு துறைமுக வேலை நிறுத்தம் 3 வாரங்களாக 13,000 தொழிலாளர் கள் வேலைக்கு செல்லவில்லை.
மேற்குறிப்பு றுத்தங்கள் யாவும் ெ (தமிழ்,சிங்கள, முஸ் ஏற்பட்ட ஒற்றுமை இதனை உடைப்பதே முதல் வேலையாகவு
சுதந்திரத்திற்கு களில் ஏற்பட்ட நெருக் கடிகள் 6 விலையை பெருமள இதே போன்று 19 சர்வதேச நாணய வற்புறுத்தலால் அ குறைக்கப்பட்டு ரூ குறைக்கப்பட்டது. இ உயர்ச்சியடைந்தன.
சிறுபான்மை டையிலான முர பின்வரும் காரணங்
(1) 1977ம் ஆன வேகமடைந்த திறந்த கொள்கையால் சி முரல் லீம் வாணிட கைத்தொழிலாளர்,ெ ஆகியவற்றிற்கிை போட்டிகள்.
(2)சிங்கள, தமி
தர்களுக்கிடையே 6
(3) சகல இனங் சறு தொழில் கடைக்காரர், கு களுக்கிடையே ஏற்
(4) குறைவாக வேலைகளுக்கு சி களுக்கிடையே ஏற்
(5) பாடசாலைகள் கங்கள் என்பனவ வதற்கான தீவிரப்
(6) பணவீக்கம், வியாபாரப் போட் குறிப்பிடத்தக்கன.
இவ்வாறு வள இன வெறியை சிங்கள தமிழ் உழை ஒற்றுமை சாத்திய கூற் று எவ அ தோன்றியது?
இம் முரண்பா தோற்றுவாய்களான
1ろ

ரிட்ட வேலைநி தாழிலாளர்களு லீம்) க்கிடையே யின் விளைவே. பிரித்தானியரின் ம் இருந்தது.
ப் பின்னர் 60
பொருளாதார பொருட்களின் வு உயர்த்தியது. 68 ம் ஆண்டு நிதியத்தின் |flag un Taofuuh பாய் மதிப்பும் இதனுல் விலைகள்
இனங்களுக்கி னபாடுகளுக்கு களை கூறலாம்.
ன்டு தொடக்கம் பொருளாதாரக் Iங்கள, தமிழ், முதலீடுகள், பருந்தொழில்கள் டயே ஏற்பட்ட
ழ் உத்தியோகத ரற்பட்ட போட்டி.
களையும் சார்ந்த & 1) : ഖ It i് ,
ட்டி வியாபாரி
பட்ட போட்டி.
உள்ள அரசாங்க Iங்கள தமிழர் பட்ட போட்டி.
ர், பல்கலைக்கழ
வற்றில் நுழை
போட்டி.
வேலையின்மை,
டிகள் என்பன
ார்க்கப்பட்டுள்ள
காரணம் காட்டி
க்கும் மக்களின் பமில்லை என்ற டிப் படையில்
ட்டின் ஆரம்பத் வாக்குரிமை
பறிப்பு, தனிச் சிங்களச் சட்டம் போன்றவை ஏன் கொண் டு வரப்பட்டவை? --
இலங்கை காலனித்துவ அமைப்பிலிருந்து விடுதலை அடைந்த ஆரம்பக் கால கட்டங்களில் மலையக மக்களின் வர்க்க நிலை காரணமாக அவர்களின் வாக்குரிமையினுல் 10க்கும் மேற்பட்ட இடதுசாரி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாயினர். அத்தோடு முழு இலங்கையிலும் இருந்து மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் 40% ஆனுேர் இடது சாரிகளே தெரி வாயினர். இதனுலேயே மலையக
மக்களின் வாக்குரிமை பறிக் கப்பட்டது. மேலும் மலையாளித் தொழிலாளர் கள் , தோட் டத்
தொழிலாளர், இந்திய வர்த்தகர்கள் போன்றவர்களுக்கு எதிரான தேசியவாதக் கோஷம் சிங்கள முதலாளித்துவ வாதிகளால் எழுப்பப்பட்டது. முதலாளித்துவ நிர்வாக அமைப்பு தன்னைப் பாதுகாப்பதற்கும், தன் சுரண்ட லுக்கு ஏற்றவாறும் மக்களிடையே பல வீனங்களான தேசிய, மத, சாதிய வேறுபாடுகளைத் தோற்று விக்கிறது. இவ்வகையான மக்க ளிடையே உள்ள உண்மையற்ற முரண்பாடுகளை வளர்ப்பதனுல் உண்மையான வேறுபாடானுன வர்க்க வித்தி யாசத்தை அரசு மறைக்கின்றது. எனவே இன முரண்பாட்டின் அளவானது அதாவது இனவாதம் அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளதா? அல்லது வளர்த்து வெறியூட்ட ப்பட்டுள்ளதா? என்கின்ற நிலை மைகள் 'உண்மையான மக்கள் விடுதலையின் நோக்கும் வேலைத் திட்டத்தின் அடிப் படைக் கருத் தியலை மாற்றது. எந்த அளவில் உள்ள இனவாதமாயினும் அது உடைக் கப்படல் வேண்டும். இதற்கு மிகவும் அவசியமானது பொது எதிரியை இனங் காட்டல் ஆகும்.
உதாரணமாக இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்ட காலங்களில் சிங்கள முதலாளித்துவ அரசுக்கும் சரி தமிழ்ப் பூர் சுவா விடுதலை அமைப்புகளுக்கும் சரி பொது எதிரி பிராந்திய ஆதிக்க வாதியாக இந்தியா தோற்ற மளித்தது. அவ்வகையான பிரச் சாரத்தையே மக்களிடமும் கொடுத் தார்கள். இதன் மூலம் சிங்கள, தமிழ் மக்களிடையே பகைமை
p

Page 16
உணர் வ, முற் றக வரிடுபடா விட்டாலும் வெறித் தனமான மோதல்கள் தவிர்க்கப் பட்டிருந்தன.
வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ளும் மக்களுக்கு யாரை எதிரியாக இனங் காட்டப் படு கின்றர்களோ அவர்கள் மீதே எதிர்ப்புணர்வு ஏற்படும். சிங்கள, தமிழ் உழைக் கும் மக்களை ஒருவருக்கு ஒருவரை எதிரி யாக் கரிக் காட்டி ஏமாற்றித் தொடர்ந்தும் மோதவிட்டு அதன் மூலம் நாட்டைப் பிரித்து பின்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது பரிசீலிக்க வேண்டியதாகும்.
மற்றும் சமுத்திரனின் கட்டு ரையின் சில பகுதிகளைப் பார்ப்பின் அவர் கூறுகின்றர்
(1) "ஒரு இனத்தை ஒடுக்கும் பிறிதோர் இனமும் தனது சுதந்திர த்தை இழந்து விடுகின்றது. தமிழ் மக்களைக் கொடுமையாக ஒடுக்கும் ஒரு அரசினுல், சிங்கள மக்களையும் அடக்காமல் இருக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும் ஓர் அரசினுல் இறுதியில் சிங்கள மக்களையும் திருப்திப் படுத்த முடியாது. இன்று ஒடுக்கு முறைக்கு உள்ளாகிப் போராடும் தமிழ் மக்கள், நாளை போராடும் சரிங் கள மக் களின் உடனடி நண்பர்கள் என்பதை திரைபோட்டு மறைத்துள்ளது."
(2) "அரசியல் நேர்மையும், புரட்சிகர சிந்தனையும் கொண்ட சகல சிங்களவர்களும் தமிழ் மக்களின் மத்தியில் உருவாகி வரும் தேசிய விடுதலை இயக்கத்தை ஆதரிக்காமல் இருக்க முடியாது"
(3) வரலாற்றுச் சூழ்நிலைகளால் தமிழ் மக்களிடையே ஜனநாயக உரிமைப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப் பிணையம் , முற்போக்கு சிந்தனையையும் தொடர்ச்சியாக உள்வாரிப் படுத்தி வருகின்றது. இன்றைய அரசின் நடைமுறை
அதன் சர் வதேச உறவ, கள் தமிழர் களின் போராட் டத்தை மேலும் மேலும் ஏகாதிபத்திய
எதிர்ப்புத் தன்மை கொண்டதாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
(4) சிங்கள முற்போக்காளர்கள் இதன் காரணத்தால் பெரும் தேசிய இனவாதத்தை எதிர்த்துப் போராட
மேலும் சக்தி ஒவ்வொரு சிங்க ஜனநாயக உணர் வத்தினைப் பரீட்சி அமைந்துள்ளது. பெரும் தொை பரீட்சையிலுந் தே அவர்களினதும் த வரிடுதலையரின் பறைசாற்றும்.
மேற்கூறிய அவரின் கருத்து 60 at 85 85s மேற்கூறியவற்ை பார்ப்பின் அவ நிலையினை அறிய
முதலாவது கருத்து சிங்கள இனவாத முதலா அடக்கப்படுகின் இனவாதத்தின LO GOD TO &5 &5 Ü U - G கூறுகளின் ருர் . பார்த்தால் உண றப்பட்டு அடக்க விடுதலையினையும் வேலைத்திட்டமுட த்தாலும் இது வ படாமல் இனவா ஒழிக்க முடியும்
மற்றும் ளிடையே உள்ள என்னும் பதம் பிர் தேசியக் கலாச் வளர்க்கின்றது, தமிழர் என்றும் : தோற்றுவிக்கின்ற பாட்டாளி வர் தேவையினை உழைக்கும் தமி 2, ഞ i ഖിങ്ങ് முதலாளித்துவவ திசை திருப்பு வெளிப்பாடே மக் களைத் அவர்களின் அர தேவைகளை உ6 பான்மைத் தமி கப்படும் மனுேநீ வரிக்கின்றது. வெளிப் பாடுக ரீதியாகவும், மன்னர், வன்னி மக்களைப் பிரி எல்வோருமே ஒ என்றும் உன்ன வர்க்க சுபாவ

பெறுவார் கள். ளச் சகோதரனின் வினை மனிதத்து க்கும் போராட்டம் சிங்கள மக்கள் கயில் இந்தப் ள்வு பெறும் காலம் மிழ் மக்களினதும் வருகையினைப்
ாலு பகுதிகளுமே க்களில் முரண்பட் ணப் படுகின்றன. ற ஒவ்வொன்றகப் பற்றின் உண்மை
(Մlգամ).
பகுதியில் கூறிய மக்களும் சிங்கள ளித்துவ அரசினுல்
ரூர்கள் என்றும் ல் திரை போட்டு ள்ளது என்றும்
இக் கூற்றின் படி *மையாக ஏமாற் ப்படும் மக்களின் சேர்த்து எவ்வித ம் எந்த இயக்க வரையும் வைக்கப் தத்தினை எவ்வாறு
எம் தமிழ் மக்க பிரிந்து போதல் ரபோக்குத் தனமான Fார வாதத்தினையே தாமே உயர்வான வக்கிர உணர்வினை து. இந்த நிலைப்பாடு க்க கலாச் சாரத் நோக்கி நிற்கும் p பேசும் மக்களின் மாற்றி தேசிய பாதத்தை நோக்கித் 4ம் , இவ்வாறன மலையக முஸ்லீம் தாழ் வாக வம் , சியல், வாழ் நிலைத் ணராமலும் பெரும் ரிழர்களால் ஒதுக் ைெலயினைத் தோற்று இவ் வகையான ரில் சிலவே சாதி பிரதேச ரீதியாக , கிழக்கு என்றும் க்கின்றது. நாம் டுக்கப்படும் இனம் தமான பாட்டாளி ம் தமிழ் பேசும்
with
链4
மக்களிடையே ஒட்டு மொத்த வடிவமாக தோன்ற மைக்கான காரணம் என்ன?
தமிழ் மக்களிடையே முதலா ளித்துவ தேசியவாதமே புரையோ டியுள்ளது.
சமுத்திரனின் சமீபத்திய கட்டுரை அ.ஆ.இ. வில் (நெதர்லாந்திலிருந்து வெளிவரும் சஞ்சிகை) வெளிவ ந்துள்ளது. அதல் அவரே கூறி யுள்ளார். " தமிழ்த் தேசிய வாதம் தனது எதிரியான சிங்களத் தேசிய வாதத்தின் பரிம்பம் போன்று சீரழிந்துள்ளது என நான் கருது கரின்றேன்" என்றும் பிறதொரு பகுதியில், "தமிழ் தேசிய வாதத்தின் அதரி உயர்ந்த மேலாதரிக் கத் தன்மையானது இனவாத பிற்போக்கு சிங்களத் தேசிய வாதத்தரி2னப் போன்றதாகும் " என்றும் கூறுகளினர் ருர் . இக்கருத்துகளும் இவரின் முன்னைய கருத்துக் களுடன் முரண்பட்ட வையாக உள்ளன.
மற்றும் அரசுக்கெதிரான போராட்டம் என்பது முதலாளித்தவ அழிவுக்கானதாகும். ஆணுல் எமது தேசிய விடுதலைப் போராட்டம் அதனை உருவாக்க வழிசெய்யாது.
எனவே "இன்று விடுதலையாகும் தமரிழர் கள் நாளை போராடும் சிங்களவர்களுக்கு உடனடி
நண்பர்கள்" என்றும் சமுத்திரனின் கூற்று எவ்வாறு சாத்தியமானது. 6 LO 5 இன்றைய தேசிய விடுதலையினை பிரநிதித்துவப் படுத் துவது முதலாளித் துவத் தன்மை மரிக்க குறுந் தேசிய வாதமே!
மேலும் இரண்டாவது பகுதி uf2asú un. Íi is 5T cü LJ i sas) கருத்துகளை உடைய சிங்கள சக்திகள் தமிழ் தேசிய இயக்கத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது என்பதே தமிழ்த தேசிய இனத்தினுள் புரட்சிகர சக்திகள் புரட்சிகரமான சக்திகள் தங்களை வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாமைக்குக் காரணம் குறுந் தேசிய முதலாளித்துவ அமைப்புகள் என்பது வெளிப் படை. அதே போன்றே சிங்கள பரட் சிகர சக்திகளுக்கு சிங்கள முதலா ளித்துவம் தடையாக உள்ளது. இருந்த போதிலும் யாழ் பல்கலைக் கழக மனித உரிமைகள் குழுவின்

Page 17
அறிக்கையில் "தமிழ் மக்க ளிடையே முற்போக்கான சக்திகள் வெளிப்பட முடியாத இன்றைய நிலையில் தென்பகுதியில் பல முற்போக்கு சிந்தனை கொண்ட சக்திகள், பத்திரிகைகள் என்பன வற் றைக் காணக் கூடியதாக உள்ளன." என்று தெரிவிக்கின்றது. மேலும் ஒட்டு மொத்தமாக ஒரு சமூகத்தினுள் முற்போக்கான புரட்சிகர சக்திகள் இல்லை என்று எண்ணுவது முதலாளித்துவ தன்மை மிக்கதாகும்.
அடக்கப்படும் ஒரு சமூகமாகிய சிங்கள இனத்தினுள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புரட்சி கர சக்திகள் உருவாகவில்லை என்பது இயங்கியல்புக்கு எதிரான பிற் போக்குக் கருத்தாகும். மற்றும், சிங் கள புரட்சிகர சக்திகள் ஆதரிக்கக் கூடிய அளவிற்கு தமிழ்ப் பூர் சுவா விடுதலை அமைப்புகளும், பரிற் போக் குத் தனமான கட்ட மைப் பரிலேயே பிரிவது என்ற கோரிக்கையும் புரட்சிகரமானதா என்பது மறுபரிசீலனைக்குரியதாகும். மேலும் உண்மையான புரட்சிகர சிங் கள சக்திகளுடன் எந்த அளவிற்கு தமிழ் தேசிய விடுதலை அமைப்புகள் தொடர்பினை ஏற்ப டுத் தின என்பதும் கேள் வரிக் குரியதே மற்றும் மூன்றவது பகுதியினைப் பார்க்கும்போது தமிழ்த் தேசிய விடுதலை அமைப்புகள் வரலாற்றுச் சூழ்நிலைகளால் ஏகாதிபத்திய எதிர் ப்பையும் முற்போக்குச் சிந்தனைகளையும் உள்வாரிப்படுத்தி வருகின்றது என்ற கருத்து எமது விடுதலை அமைப்புகள் அமெரிக் க, ரவல் ய ஏகாதரி பத்தியங்கள் பற்றிய நிலைப்பாட் டையும், மொசாட், ருே போன்ற வற்றின் தொடர்புகளை பற்றியும் மீண்டும் ஆராய்ந்தால் உண்மை புரியும்.
நான்காவது பகுதிக்கான கருத்தினைப் பார்ப்பின் எந்த ஒரு பகுதி மக்களையும் போராட்டத்திற்கு அணிதிரட்டப்படும் வேளையில் அவர்களின் சொந்தக் கோரிக் கையினை உள்ளடக்கினுல் மட்டுமே ஆதரவு பெறமுடியும். இது தவிர்க் கவியலாத ஒன்று. உதாரணமாக பாரிய தொழிலாளரின் போராட்ட ங்களில் கூட வரிவசாயிகள் பங்களிப்பு இருப்பதில்லை. ஒட்டு மொத்தமான உழைக்கும் மக்களின் கோரிக்கைகளின் போதே; தொழி
லாளர், விவசாயிக போன்றேரின் பங் படும். இதே பே உழைக்கும் மக கோரிக்கை அற்ற அவர்களின் பங்கிை நடைமுறை சாத்திட தேசிய விடுதலைப்
இரண்டு வகைப்ப 2 ൽ .
1. தேசிய முதல் தேவைகளைச் சார்
2. பாட்டாளி உழைக்கும் பெரு நலனைச் சார்ந்திரு
தேசிய கோரிக்கையின் த
அ. தனது இன உரிமைகள், அந்த என்ற ரீதியிலேயே சினையை அணுகுக
ஆ. பிற தேசிய இ எதுவாயினும் தன் ( உத்தரவாதம் தேடு
இ. பாட்டாளி எதிராக மற்றத் தே முதலாளித்துவத்து டுக்கு வருகின்றது
ஈ. வர்க்கப் போ தள்ளி இனப் பிரச்சி படுத்துகின்றது.
ust. LIT தேசிய கோரிக்ை வேறுபட்டதாகும்.
அ. தேசியப் போரா முதலாளித்துவத் ஆதரவு வழங்கும்.
ஆ. அதே சமய இனத்திற்கென வி கோருவதை எதிர்
இ. ஒரு நாட்டில் தேசிய இனங்கள் நிர்ணயக் கோ போராடும்.
ஈ. சுயநிர்ணய அதேவேளை பா ஐக்கியத்தினையும்

ள், ஊழியர்கள் களிப்பு காணப் ான்று சிங்கள க் களிற் குமான
போராட்டத்தில் ன எதிர்பார்ப்பது பமற்றது. மேலும்
போராட்டத்தில் ட்ட தன்மைகள்
லாளித்துவத்தின் ந்திருத்தல்.
வர் க்கமான நம்பான்மையின் த்தல்.
முதலாளித்துவக் ன்மைகள்
ாத்திற்கு விசேட ஸ்துகள் தேவை ப இனப் பிரச் கின்றது.
இனங்களின் நிலை தேசிய நலனிற்கே கின்றது.
வர்க்கத்திற்கு சிய இனங்களின் டன் உடன்பாட்
ராட்டத்தை பின் னையை கூர்மைப்
ளி வர்க்கத்தின் க அதிலிருந்து
ாட்டத்தில் தேசிய துடன் சேர்ந்து
ம் ஒடுக்கப்படும் சேட உரிமைகள் க்கும்.
உள்ள எல்லாத் ரிற்குமான சுய ரிக் கைக் காகப்
உரிமை கோரும் ட் டாளிகளின்
வலியுறுத்தும்.
உ. பிரிவினையோ, சுயநிர்ணய உரிமையோ அல்லது இனப் பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் பாட்டாளி வர் க்க நலனின் பக்கமிருந்தே நோக்கும்.
ஊ. தேசியம், முதலாளித்து வத்துடன் தோன்றி முதலாளி த்துவத்தின் முடிவிலேயே முடியும். எனவே பாட்டாளி வர் க்கம் இனவாதத்தினை ஒழிக்க வேலை Թ&մնպւն.
பாட்டாளிகளின் தேசியக் கோரிக் கைக் கான வரிடுதலை அமைப்புகளோ அல்லது அகச் சமுதாயச் சூழலோ எம்மரிடம் இதுவரை பெரிய அளவில் இல்லை. எனவே முதலாளித்துவ அமைப்பி லேயே பிரிவது எவ்வகையானது? இதனை விரும்புவர்கள் ஐரோப்பிய இனங்களின் சுதத்திரமான தேசிய முதலாளித்துவ வளர்ச்சியினை உதாரணம் காட்டுகின்றனர். அதே நேரம் வேறென்றையும் மனதில் கொள்ளல் வேண்டும். ஐரோப்பிய இனங்களின் தேசிய முதலாளித்துவ வளர்ச்சி நடந்த அதேவேளை ஐரோப்பிய தேசிய முதலாளித்துவம் அடைந்த நன்மையைப் போன்று 10 மடங்கு அவலங்களையும், சுரண்டல் களையும் நவ காலனித்துவ முறை மூலம் 3ம் மண்டல நாடுகளுக்கு வழங்கின இதுவும் ஐரோப்பிய தேசிய முதலாளித்தவ வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. இம்முறையை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள் வோமானுல் நாம் எப்படி சோச லிசத்தை ஆதரிக்க முடியும். இதுவே மற்றைய தேசிய இனங்களினைச் சுரண் டுவதை அங்கீகரிக்கின்ற தல்வா?
மற்றும் பிரிவினைக் கோரிக்கை முதலாளித்துவத் தன்மையிலேயே தமிழ்ச் சக்திகளிடம் உள்ளதால், ஓர் உண்மை வெளிப் படை! அதாவது முஸ்லீம் மக்களை அணிதிரட் ட முடியா மையம் , மலையக மக்களிடம் காலுான்ற முடியாமையும் ஆகும். மலையக, முஸ்லீம் மக்களின் வாழ்நிலைத் தேவைகளை அரசியல்த் தேவைகளை கனக் கரில் கொள் ளாததால் அவர்களை தேசிய இனமாகத் திட்டவட்டமாக கூருமல் தனித்துவம், மதக் கலாச்சாரம் என்று மழுப்பி வந்தனர். அண்மைக் காலத்திற்கு முன்பு வரையும் இவர்களையும் தமிழ் பேசும் தேசிய

Page 18
இனமாக ஒரே வேலைத் திட்டத்தினையே கொண்டிருந்த மாற்றுவார்களோ தெரிய வில்லை. சோசலிசத் தமிழீ எண்ணும் அமைப்புகளும் இக்கருத்தையே கொண்டிருந்
மேலும் மலையக முஸ்லீம் இனங்களை அந்நியர்களாக் தேவை பற்றி தமக்கு அக்கறையில்லை என்று தமது மேலும் முதலாளித்துவத் தன்ைைமயுடன் குறுக்கிக் இதனை சமுத்திரனே கூறுகின்றர் "முஸ்லீம் மக்களி உரிமை மீதான அபிலாசை மீது எவ்வாறு பழைய தலைமை ஓர் புத்திசாலித்தனமற்ற போக்கை கொண் போக்கினை சில தமிழ்க் குழுக்கள் பெற்றுள்ளன" மேற்ப தமிழ் தேசிய விடுதலை அமைப்புகள் தங்களின் கோ முழுதான முதலாளித்துவ தேசியக் கோரிக் ெ இனங்காட்டியுள்ளன.
இவர்கள் பாட்டாளி வர்க்கக் கோரிக்கையான இனங்களுக்குமான சுயநிர்ணய உரிமை கோசத்தினை முன் தேசிய இனங்களுக்கான வரை யறைகளில் அரசியல், வாழ்வு என்பதும், வாழும் பிரதேசம் என்பதும் வட முஸ்லீம் மக்களிடம் இருந்து மலையக மக்கள் முற்றக அவர்கள் முற்றகத் தேசிய இனமே! ஆணுல் இன்னமும் இ குழுக்களால் அங்கீகரிக்கப்படவில்லை.
சிங்கள முஸ்லீம் மக்களை நேரடி எதிரியாக்கிய தனி நாட்டு தேசிய வாதமும் இலங்கை அரசு தொடர்ந்து நிலைப்பத நிலைகளை உருவாக்குகின்றது. திட்டமிட்ட சிங்களக் குடி பாதுகாப்பிற்கான இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் பிரதேசங் மத மேலாதிக்க ஊடுருவல் போன்றவற்றிற்கு உண சிங்கள மக்களின் ஆதரவினைப் பெறுகின்றது.
மற்றும் தமிழீழக் கோரிக்கையை முன்வைக்கும் விடுதை தேசிய விடுதலை தீர்வாக பிரிவினைக்காகப் போராடுப் சோசலிசத்திற்கான கூட்டுமானமாகிய கலாச்சார மாற்ற வகையில் பங்காற்றினர்? உதாரணமாக கடற் தொழிலாளர் சிறுகைத் தொழிலாளர் ஆகியோரின் நிலைபற்றி தீர்க் எதுவும் முன் வைக்கவில்லை. மற்றும் தாழ்த்தப்பட் சிறுபான்மைத் தமிழர் மீதான அடக்குமுறை பற்றிே தீர்வுக்கான வேலைத் திட்டமோ தீர்க்கமோ எதுவும் இ
இவர்களால் எவ்வாறு சோசலிசக் கட்டுமானத்திற்கு உ6 தேசிய விடுதலையில் கூட எவ்வளவு உளப்பூர்வமாக என்பது கேள்வி ?
1987ம் ஆண்டு சிங்களிக் கவிஞரான ஐயவிருதாகு என்பவரால்
பனையும் தென்னையும்
தென்னை மரமொன்று
பனை மரத்தின் மீது
சரிந்து விழுந்தது பனை மரத்தின் கழுத்து முறிந்ததது. "நான் அவனுடைய கழுத்தை முறித்துவிட்டேன்." ஆணவமாகப் பேசி திரும்பிப் பார்த்த பொழுது தான் பூமியிலிருந்து பிடுங்கப்பட்டிருப்பது தென்னை மரத்துக்கு தெரிந்தது.
ஐக்கியத்திற்காக போராடுவோம். போராடுவதற்காக ஐக்கியப்படுவோப்

னர். இனியும் ம் அமைக்க தன.
கி அவர்களின் தேசிய நலனை கொண்ட னர். * சுயநிர்ணய மிழ் தேசியத் |ந்ததோ அதே :த் தன்மைகள் ரிக்கையானது 5 LI JT 35 36
சக தேசிய வைக்கவில்லை. பொருளாதார கிழக்கு தமிழ் வேறுபடுவதால் து சில தமிழ்க்
கோரிக்கையும் ற்குச் சார்பான டியேற்றம் அரசு களில் பெளத்த fi Qլ աf QlւՈn&
ல அமைப்புகள்
அதே நேரம்
ங்களுக்கு எந்த , விவசாயிகள்,
கமான ஆய்வு
ட மக்களாகிய யா அதற்கான ல்லை.
ழைக்க முடியும். ஈடுபடுவார்கள்
ழுதப்பட்ட கவிதை
அப்பாற் போ அப்பாலும்போ
நீரில் முழ்கினன் சூரியன் விழித்தது கோடை. சுணை தேடியது நா நடந்தது களைத்து வரண்டது விசாலித்து உயர்ந்தது கண் விழித்தது பின் முழிந்தது மடிந்தனன் மனிதன்.
மனிதர் வந்தனர் கடிந்தனர் தோண்டினர், பாறைகள் பிளந்தனர் பிரிந்தது பூமி பரிந்தது ஊற்று இழுத்தனர் இறைத்தனர் குடித்தனர் குளித்தனர் களித்தனர்.
ஆரியன் விரண்டனன் "கோடை கொடிது அதனையும் வெல்லும் மனிதன் வலியவன். மனிதர் மடிவர் எனினும் எழுவர்" என்றவன் புரிந்தனன்.
இருண்டது, வானம் பொழிந்தது விழித்தது மாரி நிறைந்தது வழிந்தது தெரிந்தவை அமிழ்ந்தன குடித்ததும் பெருத்தது வயிறு முட்டியது; முச்சு இழுத்தது பின் மிதந்தது மடிந்தனன் மனிதன்.
மனிதர் எழுந்தனர் வந்தனர் நிரப்பினர் எழுப்பினர் கட்டினர் அணைகள் நீண்டது தடுத்தது மீண்டனர் வேய்ந்தனர் வாழ்ந்தனர் விதைத்தனர் அறுத்தனர் பகிர்ந்தனர்.
மாரி நிலை குலைந்தனள் "கொடுமைகள் அழுத்தினும் கிளர்ந்தெழும்பார் மனித வாழ்வு. மனிதர் இறப்பர் ஆயினும் இருப்பர் என்றவள் அறிந்தனள்,
AU
பா.அ.ஜயகரன். 2ஆடி 1991

Page 19
எழுதாத கவிதை
எழுதுங்களே ன, நான் எழுதா து செல்லும் என்
கவிதையை எழுதுங்களேன்!
ஏராளம். ஏராளம். எண்ணங்கள் எழுத எழுந்து வர முடியவில்லை! சாகர்வே எழுதாத ள்ன்
கவிதையை எழுதுங்களேன்!
சீறும் துப்பாக்கியின் பின்னுல் என் உடல் சின்னுபின்னமாக்கப்பட்டு போகலாம் ஆனல் என உனா வுகள சிதையாது
உங்களை சிந்திக்க வைக்கும். அப்போது,
எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்!
மீட்கப்பட்ட எம் மண்ணில்
 

ங்கள்
கல்லறைகள் கட்டப்பட்டால் அவை .ங்கள்
கண்ணீர் அஞ்சலிக்கோ
அன்றேல் மலர்வளைய
ரியாதைக்காகவே அல்ல!
ாம் மண்ணின் மறு வாழ்விற்கு உங்கள் மன உறுதி
Dகுடஞ்சூட்ட வேண்டும்
ான்பதற்காகவே! ானவே
1 (Լ0515 ான் கவிதையை ாழுதுங்களேன்!
அர்த்தமுள்ள ான் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில் நிச்சயம் நீங்கள் உலாவ வருவீர்கள்! அப்போ
எழுதாத என் கவிதை உங்கள் முன் எழுந்து நிற்கும் என்னை தெரிந்தவர்கள். புரிந்தவர்கள்.
அன்பு காட்டியவர்கள். .
அரவனைத்தவர்கள் அத்தனை பேரும்
GTQ活T因 எழுந்து நிற்கும் என் கவிதையை பாருங்கள்! அங்கே.
நான் மட்டுமல்ல.
um os noru

Page 20
ராஜீவ் காந்தியின் கொலையின் பின் இந்தியாவில் இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் இந்திய, தமிழக அரசினதும், RAW, CB போன்ற உளவு எல் தாபனங் எளினுலும் திட்டமிட்ட முறையில் (சந்தர்ப்பந்தத்தை பயன்படுத்தி) நெருக்கடிக்கு உள்ளாகுகிறர்கள். இது ஒன்றும் இந்திய மண்ணுக்கு புதிய விடயம் இல்லை. இந்திரா காந்தியின் கொலைக்குப் பின் சாதாரண சீக்கிய மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இந்தியக் குடிமகனில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டார்கள். இதில் எப்படி இந்திய ஆளும் வர்க்கம் வெற்றி கண்டதோ அதே போல் திட்டமிட்ட முறையில் ராஜீவ் காந்தியின் கொலையைச் சாட்டாக வைத்து தமிழ் மக்கள் விடுதலையைக் கொச்சைப்படுத்தவும், அதேநேரத்தில் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து போராட்டத்திற்கு தமிழகத்திலும், இந்தியாவிலும் இருந்த ஆதரவை இந்திய ஆளும்வர்க்கம் அழிக்கப் பார்க்கிறது. இந் நெருக்கடிகளில் இருந்து மீள தமிழ் அகதிகள் தமிழக மக்களிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் பாதுகாப்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறர்கள். ஆணுல் இவ்வளவு காலமும் தமிழீழ விடுதலையை முன்னெடுத்தவர்களாக சொல்லிக் கொண்டவர்களால்: இனவாத அரசியல் வாதிகள் , பிற்போக்கு
 

رgلnذر آتا ہ<ھیخ کے
துேகொள்வ2ே
இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள், சினிமாக் காரர்கள், பத்திரிகைக்காரர்கள் ஆகியோரே தமிழ் பேசும் மக்களுக்கு காட்டப்பட்டனர்
உதாரணமாக தமிழீழம் சென்று வந்த (ஒன்றல்ல பல தடவை) நெடுமாறன், தளபதி வை.கோபாலசாமி, இன மானத்தலைவன் வீரமணி போன்றேரின் கவர்ச்சிகர பேட்டிகளினுலும், பேச்சுகளினுலும் தமிழ் பேசும் மக்களின் பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டு, தமிழக அரசியலில் "லாபம்" தேடினர் . சாலை இளந் திரையன், கி.ஆ.பெ.விசுவநாதன் (தமிழக புத்திஜீவிகள்?) ஆகியோர் 2000 ஆண்டுகளுக்குப்பின் புறநானுாற்றைப் புரட்டி அதில் தளபதி பிரபாகரனை தோண்டி எடுத்து தமிழ் மக்களுக்கு காட்டினர். (இதன் மூலம் தங்களுக்கு வீர உணர்வுகள் வந்ததாகவும் சொன்னுர்.)
கடந்தகாலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அதீத கவனம் காட்டுவதாகவும், மேற்கூறியவிதமாக மேடைப்பேச்சுகளில் காலங்களைக் கழித்தவர்கள் ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின்னர் மெளனமாகவும், ஓடி ஒளித்தும் இருக்கிறர்கள். இக்காலங்களில் தமிழ் மக்களின் உண்மையான நண்பர்கள் புரட்சிகர இளைஞர்
t

Page 21
முன்னணி (RYF), மக்கள் கலை இலக்கியக் கழகம், ப. வரி.வி.தொ.மு , ம.உ, க, ம.க.க இந்திய ஆளும்வர்க்கத்தின் திட்டமிட்ட பிரச்சாரத்துக்கு (தமிழ் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான உணர்வையும், தமிழ் பேசும் மக்கள் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுவதற்கும்) எதிராக தங்களது உழைப்பை செலுத்துகின்றனர். இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் பேசும் மக்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவான சமரசமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத் தியுள்ளனர். ஆணுல் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை (parago Gá5 (LTTE. EPRLF. PLOT. TELO. EROS) வர்களால் இவர்கள் அடையாளம் காணமுடியாமல் போனது முன்னெடுத்தவர்களின் அரசில் வங்குரோத்தே ஒழிய தற்செயலானது அல்ல.
இன்று தமிழ் பேசும் மக்கள் தமிழகத்தில் , அநாதையாக்கப்படும் சூழ்நிலையில் இவர்களின் அரசியல் நடவடிக்கைகளால் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்கள் விடுதலைப் போராட்டமும் அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் அரசியல் கூட்டு வேலைத் திட்டங்களில் இறங்கியுள்ளனர். அகதிகளை வெளியேற்றதே போரளிகளை இழிவு படுத்தாதே என்ற முழக்கங்கலுடன் தமிழகம் முலுவதும் தெருமுனை கூட்டங்கள், சுவர் ஒட்டி போராட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இத்திட்டங்களில் ஈடுபடும் தோழர்களின் கலக்டங்கள்**
ரஜீவ் காந்தியின் கொலையின் பின் தமிழகம் ஒரு இருண்ட சூழலில் இருந்தது வருகிறது. இந்த நிலையில் காந்தியத்தின் மூலம் முற்போக்கு சக்திகளின் பத்திரிகைகள் மேல் அவசர காலச் சட்டத்தின் கீழ் செய்தித் தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முதலாளித்தவ பத்திரிகைகள் மேல் இது நடைமுறையில் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு அரசு இயந்திரங்களின் செய்திகளையும், திரிபுச் செய்திகளையும் தங்களுடைய கற்பனை வளத்தின் (வழமை போல்) மூலம் வெளியிட்டு அரசுக்கான தமது விசுவாசத்தையும், அரசின் தேவைகளையும் பிரதிபலித்து வருகின்றனர்.
ஆணுல் இதே பத்திரிகைகள் அன்றைய இந்திய அரசின் வரில் தரிப்பவாதக் கொள்கைகளுக்கும் தமது சொந்தலாபத்துக்கு ஏற்ப தமிழகத்தில் தமது பிரச்சாரங்களை நடத்தினர். குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் அட்டைப் படங்களாகவும், தளபதி கிட்டுவின் தொடர் கதைகளையும் மற்றும் பலரித்தலைவர் களின் பேட் டிகளையம், இவர்களை சந்தித்தவர்களின் பேட்டிகளையும் வெளியிட்டனர். இதன் மூலம் இப்பத்திரிகைகள் (ஜீனியர் விகடன், இந்தியா டுடே, தேவி, இந்து, ஆனந்த விகடன்) போலியாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையில் முன்னணி பாத்திரம் வகித்தனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றல் புலிகள் இவர்களுக்கு ஆதரதவாகவும், இசைவாகவும் நடந்து கொண்டமையே. (இது இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலைமையை மீண்டும் ஒரு முறை எமக்கு நிருபிக்கிறது.) இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை திரித்தும் மூடிமறைத்தும் பிரசுரிப்பதன் மூலம் தம்மை மிகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளனர். அ+து தமது தேவைகளுக்கு ஏற்ப

எமது பிரச்சினைகளைப் பயன்படுத்தி சுயலாபம் a 60 L is 560 ft.
ஆணுல் முற்போக்குப் பத்திரிகைகளோ அரசியல் வேலைத்திட்டங்களை வைத்து செயற்படுவதன் காரணமாக அவர்கள் மேல் மறைமுகமாகவும் நேரடியாகவும் காந்தியம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உதாரணமாக புதிய ஜனநாயகத்தின் அச்சுப்பதிப்பாளர்களிடம் C.B.1. சென்று அச்சுறுத்தியதன் விளைவாக பதிப்பகத்தார் அச்சடிக்க மறுத்ததால் பத்திரிகையை இரண்டு பதிப்பு நிறுத்தப்பட்டது. ஆணுல் தொடர்ந்தும் இப்பத்திரிகை தடைகளை மீறி மட்டுமல்ல C.B.I.யை அம்பலப்படுத்தும் முறையில் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.
வரலாறு இன்று நம்முன் சில பாடங்களை விட்டுச் சென்றுள்ளது. இதனை நாம் ஒழுங்காக பகுத்தாயா விட்டால் இதேவித பிழைகளை நாம் சந்திப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இன்றுகூட புலிகளின் சர்வதேசச் செயலாளர் கிட்டு ராஜீவ் காந்தி கொலையின் போது இந்தியன் எல்பிறல், தினமணிக்கு அளித்த பேட்டியில் "தமிழ் நாட்டில் பல தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன அவர்களில் சிலர் அதிகார பூர்வ பத்திரிகைகள் கூட நடத்துகின்றனர். 'புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்' இவைகள் எல்லாம் லண்டனில் கூட வினயேகிக்கப்படுகிறது. ரஜீவ் கொலை ஆசாரி குருதா அணிந்தவர் இவர்களின் நிருபராகவும் இருக்கலாம் அவர் இலங்கை ஆசாமரி போல் இல்லை, பரிச்சயம் ஆனவர் போல் தொரியவில்லை" அதே வேளையில் புதிய ஜனநாயகம் பத்திரிகை இக்கொலையை "படுகொலையல்ல! அரசியல் பழிவாங்கல்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. (லண்டனில் புலிகள் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாட்டை பிரதி எடுத்து மக்களிடம் கொடுத்தனர்) ஆகவே இவர்கள் (புலிகள்) தமது கொல் கையில்ல அரசியல் வங்கிறேத்துத் தனத்தால் தமிழ் பேசும் மக்களின் நண்பர்களை காட்டிக் கொடுப்பது மட்டுமில்லாமல் தமிழ் பேசும் மக்களுக்கும் துாரோகம் இழைத்துள்ளனர். இந்த இக்கட்டான ஆழ் நிலையில் இநிதியாவில் இருக்கும் தமிழ் பேசும் அகதி மக்களுக்கு பாதுகாப்பும் , இவர்களின் போராட் டத்திற்கான அங்கீகரிப்பும், அதற்காக குரல் கொடும் சக்திகளை இனம் கண்டு அவர்களுடன் கைகோர்ப்பதே எமது விடிவுக்கு வழி.
கி.சே.ச

Page 22
மாலை நேரங்களில் எல்லாச் சுமைகளும் அதிகரித்துப் போய்விடு
செத்துப்போன பகல்களின் மீது தவிர்க்க முடியாத படி உரசிக் கொண்டிருந்த ஒளியும் வெப்பமும் சிலேட்டில் கிறுக்கப்பட்ட எழுத்துக்களைப்போல அடையாளமற்று அழிந்து மறையும்போது எனது மூச்சை எண்ணி எண்ணி வெளியே விடுவது நேரத்தைப் போக்க மட்டுமல்ல.
Aஈசல்கள்
婆签
இரவு V இரவினுல் அதிகாரமிடப்பட்டால், நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதி சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள்.
தம் அர்த்தத்தை இழந்தவைதான்.
இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு துப்பாக்கிநீட்டப்படும்போது ஒரு மெல்லிய பூ நுனியில் உட்காரக்கூடிய வண்ணத்துப் பூச்சியின் கனவு எனக்கு சம்பந்தமற்ற ஒரு சம்பவிப்பு மட்டுமே.
நான் மனிதனுய் வாழும் முயற்சியில் பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறே6 எனககு பகலால் உருவாக்கப்பட்டு அழகிய இரவு கனவாய் உள்ளது.
 

ாறு
s Cò Ayok,
4,40%
s
விளக்கின் அருகில் ஒவ்வொன்றகா விழுந்து இறந்துகொண்டிருந்தன. எதை என்னுவது புத்திசாலித்தனம்
F于au526n山m? இறந்துபோனவர்களின் கண்களைப்போன்று விளக்கமற்ற அர்த்தங்களை விடுத்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களையா?
எனக்கு உண்மைகள் தெரியவில்லை. பொய்களை கண்டு பிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவான காரியமில்லை. ஆணுல்,
பரீட்சைக்குப் புத்தகம் படிக்கும் என் தங்கையிடம் உனது பழக்கத்திற்கான அர்த்தங்களை தேடு என்று கூறமுடியாது.
என்னிடம் ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை.
libsa L
i

Page 23
ஒரு அகதிய
அன்பான தாய்நாடே போய்வருகிறேன் விடைகொடு நீலக் கடல் பரப்பின் வெண் அலைத் திரளில் எல்லாம் இழந்து எம்மை மட்டும் கொண்டு செல்கிருேம் அகதிப் படகில் .
பிலாத்துவின் முன்னே மெளனம் சுமந்த இயேசுநாதரைப் போல் இராணுவமுகாமில் பிலாத்துக்களின் முன்னே எங்கள் மெளனம் .
எங்கள் தேகத்தை ரணமாக்கி எங்களைப் பிணமாக்கிய செய்திகளைக் கூறிக் கொண்டு நாங்கள் .
வானத்தில் வட்டமிடும் வல்லுாறுகள் கோழிக் குஞ்சுகளைத் தேடுவது போல் எங்கள் தேசத்தின் எங்கள் இராணுவமே எங்களைத் தேடி அலையும் .
பனைமரங்களின் ஊடே பவனி வந்த . செம்மண் பாதைகளில் கிராமத்துத் தெருக்கள் வழியே பாதங்கள் சிவக்க சிவக்க
அவள்களின் பின்னே அலைந்த காலங்கள் எல்லாம் பறித்து
2.
 
 
 

176OT LITL6) \
எங்கள் சொந்தம் எல்லாம் சிதைத்து.
எங்கள் உயிர் பறிக்கும் இராணுவத்தின் தலைகளில் தப்பி எங்கள் மண்ணைவிட்டு
ஒடுகின்ருேம்.
துாரத்தில் வடலியின் தலை புள்ளியாய்த் தெரிகிறது.
எனது மண்ணை
இந்தப் பயணம் எங்கள் שנ60עl2%ש זa_uhrh60 உத்தரவாதப்படுத்திக் கொள்ள இது முடிவல்ல
ՔՍւույտ
விரைவில் வருவோம் விரைவில் வருவோம் எங்கள் மண்ணில் நாங்கள் வாழ.
-வி. மைக்கல் கொலின்ற்

Page 24
"சுழலும் வாழ்க்ை
மார்க்சியம் உலகைப் புரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் தத்துவமாகும். பல்வேறு தத்து உலகைப் புரிந்து கொள்ளவும், மாற்றி அ மார்கசிசமே. மார்க்சிசம் என்பது வறட்டுக் உலகில் புதிய நிலைமைகள் தோன்றும்போ மாற்றி அமைக்கவும் அது வழிகாட்டுவதே
இருபது ஆண்டுகளுக்கு முன் தத் துவார்த்த போராட் டத்தை புறக்கணித்து கட்சியை கட்டவும் புரட்சியை நடத்துவும் முயன்றதன் விளைவு இன்று இருபது ஆண்டு களுக்கு பின் னும் இந்திய கம்பூனிஸ்ட் புரட்சியாளர்கள் முன் அதே கடமை எதிர் கொண்டி ருக்கிறது வரலாற்றுச் சக்கரம் 20 ஆண்டுகள் சுழன்று மீண்டும் அதே இடத்தில் ஆணுல், புதிய தேவை களையும் சேர்த்துக் கொண்டு வந்து நிற்கிறது. வரலாறு அவசியமான போராட்டங்களை தவிர்த்துவிட்டு முன்னேறிவிட முடியாது என்ற உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
60ம் ஆண்டுகளில் குருச்சேவ் அதிகாரத்திற்கு வந்து, திரிபு வாதத்தை புகுத்திய போது உலகம் முழுவதிலும் இருந்த முதலாளித்துவ வாதிகள் கம்யூனிசம் தோற்று விட்டது, மார்க் சியம் தோற்று விட்டது என்று கூரைமேல் நின்று மகிழ்ச்சியுடன் கூச்சல் இட்டார்கள்.
அதே நேரத்தில் திரிபுவாதிகள் இதுதான் மார்க்சிச வழி, கம்ய ஆணிசம் என்றும் பரிரச் சாரம்
செய்தார்கள். குருச்சேவின் திரிபு வாதத்திற்கு எதிராக மாவோ நடத்திய மாபெரும் விவாதத்தில்; மார்க்சிசம் வெல்லப்பட முடியாதது என்றும், கம்யூனிசத்தின் வெற்றி தடுக்கப்பட முடியாதது என்றும், குருச்சேவின் திரிபுவாதம் முதாலா ளித் துவ சித்தாந்தமே தவிர மார்க்னலிசம் அல்ல என்றும் மாவோ நிருபித்துக் காட்டினுர்,
இன்று ரசியாவில் கோர்பர் ச சேவும், சீனத்தில் டெங்சியாவோ
பிங்கும் மேற்ே அதிவேக முதால சீர்திருத்த நட பார்த்து முதலா மார்க் சிசம் ே கம்யூனிசம் தோர் குருச்சேவ் கால கூச்சல் இடுகிறர்க குருச்சேவ் திரிபுவ மட்டுமின்றி லீயு ( திரிபுவாதத்திற் போராட்டம் நடத்
1953cio gró Ln 1956ல் ரசிய கம்பு
இருபதாவது கா
è iš 5 Typ 65 g
கட்சியிலும் அரச அதிகாரத்தை கை குருச்சேவ், கட்சி காங்கிரசில் ; உ "புரட்சிகர மாற் ள்ளன என்ற
"பாரளுமன்றபா சோசலிசத்திற் முறையில் மாறிச் தரிப, வாதக்
முன்வைத்தார். 1 அமைப்பைக் கொ
சமாதான சக வா! லெனின் கோட் "மூன்று சமாதான என்ற திரிபுவாத முன் வைத்தார். வாழ்வை ரசியாவ கொள்ைைகயின் அறிவித்தார். இத நாடுகளில் ஒத்துழைப்பு, ஒ களின் மக்களின் உதவரி என்ற கொள்கையை

க சக்கரத்தில்"
கு மட்டுமல்ல அதை மாற்றி அமைப்பதற்கும்
வப் போக்குகளுடையே முதன்முதலாக மைக்கவும் வழிகாட்டிய தத்துவம்
கோட்பாடல்ல. வளரும் விஞ்ஞானமாகும். து அதை புரிந்து கொள்ளவும், புரட்சிகரமாக ாடு அதுவும் வளர்ச்சியடைகிறது.
கொண்டிருக்கும் }ாளித்துவ மீட்சி வடிக் கைகளைப் ளித்துவவாதிகள் தாற்றுவிட்டது, bறுவிட்டது என்று த்தைவிட பெரும் ள். இந்த நேரத்தில் ாதத்திற்கு எதிராக டெங், கோர்பசேவ் கு எதிராகவம் தப்பட வேண்டும்.
லின் மறைந்தார். பூனிஸ்ட் கட்சியின் ங்கிரஸ் கூடியது. ஆண் டுகளில் ாங்கத்திலும் முழு ப்பற்றிக் கொண்ட யின் இருபதாவது லக நிலைமையில் றங்கள்" ஏற்பட்டு காரணம் கூரி தை" மூலமாக கு அதிையான செல்வது என்ற (335 T L us L. 60) L Jcö Sag 8 (Upgss uu ாண்ட நாடுகளுடன் ழ்வு என்ற சரியான பாட்டை மாற்றி க் கொள்கைகள்" க் கோட்பாட்டை
சமாதான சக பின் வெளிநாட்டுக் பொதுவழியாக ன் மூலம் சோசலிச பரஸ்பர உதவி, டுக்கப்பட்ட நாடு பேராட்டங்களுக்கு வெளிநாட் டுக் புறக் கணித்தார்.
இவை எல்லாவற்றையும் சமாதான சக வாழ்வு என்று கொள்கையின் கீழ் கொண்டு வந்தார். மேலும் ஸ்ராலின் தவறுகளை விமர்சிப்பது என்ற பேரில் அவருடைய சாதனை களை தாக்கி இழிவுபடுத்தினுர்,
1957 56aJuñurflaö (33Fm8F aĵgo நாடு களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. இதில் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வைத்த நகல் அறிக்கை முற்று முழுக்க அதன் 20 வது காங்கிரசில் திரிபுவாதக் கோட் பாடுகளையே கொண்டிருந்தது. மாவோ தலைமை
யில் கலந்து கொண்ட சீனக் கட்சியின் பிரதிநிதிக் குழுவும் பிற சகோதரக் கட்சிகளும் அவ் அறிக் கையரின் திரிப, வாதக் கோட் பாடு களுக்கு எதிராக போராடினர். இதன் விளைவாக "பாட்டாளி வர்க்கம் அரசியல்
அதிகாரத்தைக் கைப்பற்று வது என்பது புரட்சியின் தொடக்கம் தானே தவிர முடிவல்ல. முதலா ளியமா, சோசலிசமா எது வெல்லும் என்ற பிரச்சனை தீர்க்கப்பட நீண்ட காலமாகும் " என்பது போன்ற சரியான கருத்துக்களும் சேர்க்கப் பட்டன. மேலும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு அமைதி வழியில் அல்லாத மாற்றம் பற்றிய கருத்து க்களும் சேர்க்கப்பட்டன.
எனினும் ரசியக் கட்சியின் தலைவர் கள் பிரகடனத்தில் சேர்க் கப்பட்ட நிலைப் பாடுகளை பின்பற்றுகின்றவர்களாக இல்லை. தொடர்ந்தும் போரில்லாத உலகம், ஏகாதிபத்தியங்களின் நல்லெண்ணம் அமைதி வழி மாற்றம் பற்றிய
22

Page 25
கருத்துக்களையே பரப்பிவந்தன. இதனுல் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் களைவதற்காக சீனக் கட்சி, ரசியக் கட்சியின் தவறன கருத்துக்களை விமர்சித்து "லெனினியம் நீடுழி வாழ்க", மற்றும் இரண்டு கட்டுரை களையையும் 1960 ஏப் பரவில் வெளியிட்டது.
விரிவான நலம் கருதி இக் கட்டுரைகளில் ரசியக் கட்சியின் பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பதை சீனக் கட்சி தவிர்த்திருந்தது. ஆனல் ரசியக் கம்யூனிசக் கட்சியின் அணுகுமுறை வேருக இருந்தது. கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டை அது அரசு மட்டத் துக்கு உயர்த்தியது. 1957ல் ரசியாவுக்கும் சீனுவிற்கும் இடையில் உருவான தேசிய பாதுகாப்புக்கான தொழில் நுட்ப ஒப்பந்தத்தை தன்னிச்சையாக கிழித்தெறிந்தது; அணு குண் டு தொழில் நுட்ப விபரங்களையும், மாதிரியையும் சீனத்துக்கு அளிக்க மறுத்தது. ரசியாவும், சீனுவும் இரு நாடுகளின் நட்புறவுக்காக வெளியில் விடுவ தென தீர்மானித்திருந்த பத்திரிகைத் திட்டத்தை ரத்துச் செய்தது. மேலும் சீனத்தில் பணியாற்றி வந்த எண்ணற்ற ரசிய தொழில் நுட்ப வல்லுனர் கள் அனைவரையம் தன்னிச்சையாக திரும்பப் பெற்றுக் கொண்டதுடன் அது சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையையும் ரத்து செய்தது.
1960ல் புகாரேஸ்டில் கூடிய சகோதரக் கட்சிகளின் கூட்டத்தில் சீனக் கட்சியை வறட்டு வாதிகள், இடதுசாரித் தீவிரவாதிகள் , பிளவுவாதிகள், போலிப் புரட்சி யாளர்கள், பைத்தியக்காரர்கள், யுத்த வெறியர்கள், டிரால் சிய வாதிகள் என்றெல்லாம் அவதுாறு பொழியும் கடிதம் ஒன்று சுற்றுக்கு விடப்பட்டது.
1961ம் ஆண்டு நடந்த இருபத்தி ரண்டாவது காங்கிரசில் குருசேவ் திரிபுவாதிகள் 20ம் காங்கிரசின் திரிபுவாதக் கொள்கைகளுடன் "அனைத்து மக்கள் அரசு", "அனைத்து மக்கள் கட்சி" என்ற திரிபுவாதக்
கோட் பாடுகளையம் சேர்த்துக் கொண்டனர். 22வது காங்கிரஸ் திட்டம் முதலாளித் துவத்தை
பாதுகாக்கின்ற முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வருகின்ற திட்டம்
என்று சீனக் க தலைவர் கள் ர னில் ட் கட்சி த நேரிலே விமர்சி; குருசேவ் இவ்வி செவி மடுப்பவரா நேரத்தில் சர்வே இயக் கத்தின்
பேணவேண்டுமென் வரியட் ணும் , இ நியுசிலாந்து போ சேர்ந்த சகோதர பிரதிநிதிகள் கூ வேண்டுமென்ற பே சீனக் கட்சி மு: ஆலோசனைகளைை கட்சி நிராகரித்து சீனுவுக்கு எதி மேற்கொண்ட ஆ வடிக்கையில் ரசி ஆதரித்ததுடன்
உதவியும் அளித்த
ரசியாவின் நிலைப்பாடுகளை கட்சி பகிரங்க விமர்சனக் கட்டு யரிட்டது. அவை கோட் பாடுகள் கும் பல் தொடுத் முறியடிக்கின்றன வியாவின் திரிய துரோகக் கும்பலா மீட்டமைக்கப்பட்ட வதுடன் சமாதா6 பற்றிய லெனினிய குருசேவ் கும்பல் மேலாதிக்க நோ முன்வைப்பதை கின்றன. குருே வர்க்க சாராம்சம் சலுகை பெற்ற மென்பதையும், அ கோட் பாடு ( கோட்பாடு என்ப படுத்துகின்றன.
இவ்விம வெளிவந்த சில குருசேவ் வீழ்ச்சி ஆட்சிக் கவிழ் பிரஷ்னேவ், கோ கட்சியிலும், அ குருசேவை விரட்டி த்தை கைப்பற்றிய பின் அதிகாரத அதிகாரக் கும்ப திரிபுவாதக் கொள் மாற்றம் கொண் குருசேவின் திரிபு

ம்யுனிஸ்ட் கட்சி சரியக் கம்யூ லைவர்களிடம்
த்தனர். ஆணுல்
மர்சனங்களுக்கு க இல்லை. இந்த தேச கம்யுனிச ஒற்றுமையைப்
ற நோக்கத்துடன் }ந் தோனுசரிய, ன்ற நாடுகளைச்
க் கட்சிகளின் ட்டத்தை கூட்ட Lum 8F 2aor 6O)LLuLLAufh, ன்வைத்த ஐந்து யயும் ரசியக் விட்டது. மேலும் ராக இந்தியா க்கிரமிப்பு நட யா இந்தியாவை அதற்கு ஆயுத 5.
திருத்தல்வாத ாதிர்த்து சீனக் மாக ஒன்பது ரைகளை வெளி
வ மாக்சிசக் மீது குருசேவ் த தாக்குதலை
ா, யகோரல்லா புவாத டிட்டோ ல் முதலாளித்தும் இருப்பதை நிறுவு ன சக வாழவு க் கோட்பாட்டை திரித்து தனது ககங்களுககாக அம்பலப்படுத்து சவ் கும் பலின்
ரசியாவிலுள்ள சுரண்டும் கூட்ட அதன் திரிபுவாத முதலாளித் துவ தையும் தெளிவு
ர்சனக் கட்டுரை மாதங்களிலேயே யடைந்தார். ஒரு ப் பின் மூலம் சிஜின் கும்பல் ரசாங்கத்திலும் விட்டு அதிகார து. குருசேவுக்கு த்திற்கு வந்த ல் குருசேவின் கைகள் எதிலும் டு வரவில்லை. வாத பாதையை
பின்பற்றியது என்பதோடு அல்லாமல் மேலாதிக்க நோக்கங்களுடன் திட்டமிட்டு செயற்பட்த் தொடங் கியது. 1970ல் சீனக் கம்யுனிஸ்ட் கட்சி லெனினியமா? சமூக ஏகாதி பத்தியமா? என்ற கட்டுரை ஒன்றை வெளியிட்டு ரசியா ஒரு சமூக ஏகாதி பத்தியமே என்று பிரகடனப் படுத்தியது.
1957-70 ஆண்டுகளுக்கிடையில் சர்வதேச கம்யுனிச இடிக்கத்தில் நடைபெற்ற மாபெரும் விவாதம் புரட்சி குறித்த இரண்டு பிரச்சி னைகளை மையம் கொண்டிருந்தது.
1. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப் பற்றுவது பற்றியது.
(அதாவது தயராக இருக்கும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை நொருக்கி எறிந்து விட்டு பாட்டாளி வர் க்க சர் வாதிகார அரசை நிறுவுவதா அல்லது பாராளுமன்ற பாதையை பின்பற்றி முதலாளி வர் க் கத்திடம் சரணடைவதா என்பதாகும்.
2. பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய Lf06) பாட்டாளி வர் க்க சர்வாதிகரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி சமூதாயத்தை கம்யுனிச சமூதாயக் கட்டத்துக்கு வளர்த்துச் செல்லுவதா அல்லது வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டமைப்பதா என்பதாகும்.)
இந் நுாற்றண்டின் தொடக்கத்தில்
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப் பவாதிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்தனர்.
உள்நாட்டு புரட்சி யுத்தத்தை கைவிட்டனர். அதித ஏகாதிபத்தியம், சோசலிசத்தில் காலனியம் நன்மை பயக்கும், உலக யுத்தத்தின் போது தாயகத்தை பாதுகாப்போம் என்ற முழக்கங்களின் மூலம் ஏகாதி பத்தியத்தையும் ஏகாதிபத்தியக் கொள்ைைககளையும் ஆதரித்தனர். சோசலிசம் பேசிக்கொண்டே புரட்சி யுத்தத்தை எதிர்ப்பவர்களாகவும் இருந்த இவர்களை சமூக தேசிய வெரியர்கள் என்றும் சு முக ஏகாதிபத்திய வாதிகள் என்றும் லெனின் அடையாளம் காட்டினர். இரண்டாம் அகிலத்தின் சந்தர் ப்பவாதிகளைப் போலவே 60ம்
:ろ

Page 26
ஆண்டுகளின் குருச்சேவ் புரட்டல் வாதிகள் "முதலாளித்துவப் பாரளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் பாரளுமன்றத்தை மக்களின் விருப் பத்திற்கான கருவியாக மாற்றுவது. பாரளுமன்ற பாதைமூலம் முதலாளித் துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு சமாதான முறையில் மாறுவது. போன்ற கோட்பாடுகளை முன்வைத்ததின் மூலம் குருச்சேவ் உள்நாட்டு புரட்சிகர யுத்தங்களை எதிர்த்தார்; பாட்டாளி வர்க்கத்தை முதலாளி வர்க்கத்திடம் சரண் அடையச் செய்தார்.
குருச்சேவின் இத் திரிபுவாதக் கொள்கைகளை எதிர்த்து மாவோ போராடினுர் . ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தமது சொந்த நாட்டின் புரட்சிகர உள்நாட்டு யுத்தத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தார். உலக மெங்கும் பாட்டாளி வர்க்கம் நடத்தும் புரட்சிகர யுத்தங்கள் மூலம் மட்டுமே ஏகாதிபத்தியங்கள் ஒழிக்கப்பட் முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
சோசலிசம் என்பது முதலாளிய த்துக்கும் கம்யூனிசத்திற்கும் இடையிலான ஒரு கால கட்டம்; பாட் டாளி வர் க்க சர் வாதி காரத்தினுடாக : பரட் சிகர மாற்றத்திற்கான காலகட்டம் என்று
மார்க் எல் சும் , மடிந்து வரும் முதலாளித்துவத்திற்கும், இளம் பருவத்தில் இருக்கும் கம்யுனி
சத்திற்கும் இடையிலான போராட்ட காலகட்டம் என்று லெனினும் எடுத்துக் கூறியிருக்கிறர்கள். ஆனல் குருசேவ் ரஷ்யாவில் வர்க்கங்களும், வர்க்கப் போராட்டமும் இல்லை யென்றும் அரசும், கட்சியும் அனைத்து மக்களுக்குமானதாக மாறிவிட்ட தென்றும் புரட்டல் வதக் கொள் கையை முன்வைத்தார். இதன் மூலம் உள் நாட் டில் சோசலிசத்தை கைவிட் டு முதலாளித்துவத்தை மீட்டமைப் பவராகவும், அதன் பாதுகாவலரா கவும் இருந்தார்.
இதை எதர்த்துப் போராடிய மாவோ சோசலிச சமுதாயத்தில் நீண்ட காலத்திற்கு வர்க்கங்களும் வர் க்கப் போராட்டமும், இரு பாதைகளுக்கு இடையிலான போராட்டமும் நீடிக்கும என்றும், எது வெல்லும் சோசலிசமா முதலா ளித்துவமா என்பது நீண்ட காலத்
துக்கு தீர்மானிக் என்றும், முதலாளி
க்கப்படுவத ந்
நீடிக்கும் என்றும்
லெனினுக்குட் சோசலிசக் கட்டுட சாதனைகள் நிகழ்த் அவர் உற்பத்தி தனியுடமை ஒ! மயமாக்கத்தை அதற்கு எதிரான ளித்துவப் பாை முறியடித்தார் . நிலைமைகளில் வர் பாட்டாளி வர்க்க கீழ் வர்க்கப் புரட்சியை வழி கூட்டுறவ மய பின்னும் சோசல தொடர்ந்து வர் தொடர்கிறது. மீட்சிக்கான அ என் பதை கா எல் டாலின் ம அதிகாரத்துக்கு சோசலிசத்தில் வர்க்கப்பாேராட் மறுத்தார். 25ஆை யையும், உற்பத் பிரமாண்டமான பு கம்யூனிச சமூதா போவதாக பகட்
அதே ஆண்டு இதே போன்ற ! ÜLü 6-sı 19566 எட்டாவது காங் சீனத்தில் கூட்( ஏறக் குறைய நிலையில் முதலா பாட்டாளி வர்க் யிலான முரண்ப தீர்ந்துவிட்டதெ6 உற்பத்தி உர தங்கிய உற்பத் இடை யிலான மு முரண்பாடாக இ எனவே உற்ப வளர்ப்பதே தற் பணி என்றும் (335 m i u TG 35 லின்பியோவாலு பிங்காலும் மு உண்மையில் : பற்றிய இவர்க முதாலாளித்துவ கோட் பாடாகு பெருக்குவதற்க ளாதார ஊக்

கப்பட முடியாது த்துவம் மீட்டமை கான அபாயம்
எடுத்துரைத்தார்.
பின் ரஷ்யாவின் ானத்தில் நிகரற்ற தியவர் ஸ்ராலின், சாதனங்களில் ரித்து கூட்டுறவு நிறைவேற்றினுள். எல்லா முதலா த யாளர்களையும் ஆணுல் பதிய க்க ஆய்வு செய்து சர்வாதிகாரத்தின் போராட்டத்தை, நடத்த தவறிஞர். மாக் கத்திற்குப் சிச சமுதாயத்தில் 5கப் போராட்டம் முதலா எரித்துவ பாயம் நிகழ்கிறது னத் தவறினுர் . றைவ, க்கு பின் வந்த குருச்சேவ் வர்க்கங்களும், -மும் இருப்பதை ன்டுகளில் உற்பத்தி தி சக்திகளையும் அளவுக்கு வளர்த்து யத்தை கட்டிவிடப் டினுர்.
களில் சீனத்திலும் போக்குகள் வெளி சீனக்கட்சியின் கிரசில் லீயுசோலி டுறவு மயமாக்கம் நிறைவேற்றப்பட்ட ளி வர்க்கத்திற்கும் கத்திற்கும் இடை fT GQ அடிப்படையில் *றும், முன்னேறிய வுகளுக்கும் பின் தி சக்திகளுக்கும் ரண்பாடே பிரதான ருக்கிறது என்றும் த் தி சக்திகளை போதைய பிரதான அறிவித்தார். இதே பரின் னர் ம், டென்சியாவோ ன் வைக்கப்பட்டது ற்பத்தி சக்திகள் ருடைய கோட்பாடு உறவுகளை புகுத்தும் . உற்பத்தியை ாக இவர்கள் பொரு கம் லாபத்தோடு
இணைந்த உற்பத்தி, உற்பத்தியோடு இணைந்த ஊதியம் போன்ற முதலாளித்துவ கோட்பாடுகளையே முன்வைக் கிருர்கள்.
உற்பத்தி பெருக்கத் திற்கா கவம் , உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்காகவும் என்ற பெயரில் சோசலிச உற்பத்தி உறவுகளை பின்னுக்குத் தள்ளி முதலாளித்துவ உறவுகளை கட்டமைக்கிறர்கள். இந்த விலகச் சூழல் இறுதியில் முதலா ளித்துவ உறவுகளை உடைத்தெறிந்து மீண்டும் சோசலிச உறவுகளை நிறுவும் புரட்சியின் அவசியத்தை முன் நிறுத்துகிறது.ரசியாவிலும் சீனுவரிலும் முதலாளித் துவப் பாதையாளர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் தொடர்ந்து ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக மேலும் மேலும் முதலாளித்துவ உறவுகள் வரிரிவா க் கப் படுவது இந்த உண்மையை புலப்படுத்துவது ஆகும்.
ஆணுல்சோசலிச சமுக அமைப்பில் உற்பத்தி சக்திகளின் தங்குதடை அற்ற வளர்ச்சிக்காக உற்பத்தி உறவுகள் மேலும் மேலும் புரட்சிகரமாக மாற்றி அமைக்கப் படுகின்றன. சோசலிச உற்பத்தி உறவுகளும் சோசலிச ஆண்மிக ஊக்கமுமே இலக்குகளாக வைக்கப் படுகினறன. தொடர்ச் சரியான சோசலிசக் கல்வியாலும் கலாச் FIT புரட்சியாலும் மக்கள் பயிற்றுவிக்கப் படுகிறர்கள். இந்த புரட்சிகர மாற்றம் பெரும்பாலும் அமைதிவழி மாற்றமே எனினும் சில சமயங்களில் உற்பத்தி சக்தி கோட்பாட்டாளர்கள் உள்ளிருந்தே அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு முதலாளித்துவப் பாதையில் சமுதாயத்தை வழிநடத்த முனை யும்போது சோசலிச சமுதாயத் துக்குள்ளாகவே பாட்டாளி வர்க்கம் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப் பற்றுவதற்கான புரட்சிப் போராட்டமாகவும் இது வெடிக்கும். சீனத்தில் லீயூசோவி தலைமையை துாக்கி எறிவதற்காக நடத்தப்பட்ட கலாச்சாரப் புரட்சி உண்மையில் பாட்டாளி வர்க் கம் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்று வதற்காகன புரட்சியாகவே இருந்தது என்பது இதற்கு உதாரணமாகும்.
உற்பத்தி சாதனங்களில் தனியுடமை முறையை ஒழிப்பது; அரசு முதலாளித்துவம் மற்றும் கூட்டுறவு முறை மூலம், கூட்டுடமை

Page 27
முறைக்கும் அரசுடமை முறைக்கும், நகர்புறத்துக்கும் கிராமப்புறத்து க்கும் இடையிலான வேறுபாட் டையும், மூளை உழைப்பிற்கும் உடல் உழைப் பிற்கும் இடையிலான வேறுபாட்டையும் விவசாயத்திற்கும்
தொழிற்துறைக்கும் இடையிலான (36): Այl L ու 60) ւ ամ களைவது; சோசலிசக் கல்வி, கலாச்சாரப்
புரட்சி மூலம் மக்களின் சோசலிச உணர்வை வளர்ப்பது இவ்வாறு சோசலிசத்தில் உற்பத்தி உறவுகள் மேலும் மேலும் புரட்சி கரமாக மாற்றப்பட்டு கம்யூனிச சமுதாயம் நிறுவப்படும். இது பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் கீழ் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், முதலாளித்துவ பாதைக்கும் எதிரான போராட்டம் இன்றி சாத்தியமற்றதாகும்.
மாவோவின் மறைவுக்குப் பின் சீனத்தில் டெங்சியாவோ பிங்கும், லெனினுலும் ஸ்டாலினுலும் தலைமை தாங்கப்பட்ட ரசியாவில் குருச்சே வின் வாரிசாக கோர்பச்சேவும் மிகத் துரித வேகத்தில் முதலாளித்துவ உறவுகளை விரிவாக்கும் பணியில் ஈடு பட்டிருக்கின்றனர்.
மறுசீரமைப்பு, பகிரங்கப்ப டுத்துதல் , ஜனநாயகப் படுத்துதல் என்றெல்லாம் பெருத்த கூச்சலுடன் கோர்பச் சேவ் செய்து வருவதும், ந ன்கு நவின மயமாக்கலுக்காக சீனத்தில் டெங்சியாவோ பிங்கும், உற்பத்தியிலும் நிர்வாகத்திலும் முழுவேகத்தில் முதலாளித்துவ உறவுகளை கொண்டு வருகின்றர்கள். இவற்றை பார்த்து உலகம் முழுவதும் முதலாளித்துவ வாதிகள் கூக்குரல் இடுகிறர்கள் . குருச் சேவ, க்கு அவர்கள் தெரிவித்த மகிழ்சி யைவரிட கோர்பச் சேவக் கும், டெங்குக்கும் தெரிவிக்கிறர்கள். கோர்பச்சேவ் மாபெரும் புரட்சியை நிகழ்த்தி இருக்கிருர் என்றும் அவர்
மாபெரும் அவருடைய நடவடிக்கைகளை மொழியில் வர் உண்மையில் குருச்சேவின் விரி குமேல் வேறு எது
LDL-8
குருச்ே அனைத்து மக்கள் Linä58561 5Úff, aoT உற்பத்தி , பொரு உற்பத்தியுடன் இ என்பனவே கொள்கைகளாக குருச் சேவரின் கொள் கைகள் அப்படியே பின்பற் செய்யும் சீர்திருத்த உள்நாட்டில் குரு ளித்துவக் கொள் ருக்கும் நெருக்கடி மேலும் முதலாளி யை விரிவுபடுத்து முதலாளித்துவம் ளித்துவ உறவுக6ை என்பது முதலாளி விதியே.
ரசியாவின் இ என்ன? பாட்டாளி காரத்தையும், கட் போராட் டத்தை கால் நுாற்றண்டிற் விட்டது. சீனத்தி ந ன்கு நவீன அவர்களுடைய என்றும் பாட்டாள காரத்தின் கீ தொடர்வது, வர்க் கேந்திரக் கண்ண போன்ற கோட்பா என்று பிரகடனப் இந்நிலையில் இந்ந நாடுகள் என்று ச வர்க்கத்தை ஏமா

யாளர் என்றும் முதலாளித் துவ அவர்களுடைய னிக்கி ரூர்கள். கோர்பச் சேவ் வாக்கம் என்பதற் 6յլn 96Ù 2Ձ).
சவ் முன்வைத்த அரசு, அனைத்து பத்துடன் இணைந்த ளாதார ஊடக கம, ணைந்த ஊதியம் கோர்பச் சேவரின் இருக்கின்றன. திரிபுவாதக் அனைத்தையும் றும் கோர்பச் சேவ் நம் எனபதெல்லாம் ச்சேவின் முதலா கையால் ஏற்பட்டி யின் காரணமாக த்துவ கொள்கை வதன்றி வேறல்ல. மேலும் முதலா ாயே உருவாக்கும் த்துவத்தின் பெது
}ன்றைய நிலைமை வர்க்க சர்வாதி சியையும் வர்க்கப யம் கைவிட்டு கு மேல் ஆகி |gör 62ao at gör eo ?
மயமாக் கல் தாரக மந்திரம் ரி வர்க்க சர்வதி ழ் பரட் சரியை கப்போராட்டத்தை ரியாக கொள்வது டுகள் தவறனவை படுத்திவிட்டார்கள் ாடுகளை சோசலிச கூறுவது பாட்டாளி ற்றுவதே ஆகும்.
சொல்லில் சோசலிசம் செயலில் ஏகதிபத்தியம் என்று சமுக ஏகாதிபதியத்திற்கு விளக்கமளித்த லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்ப வாதிகளை சமூக ஏகாதிபத்திய வாதிகள் என்று அழைத்தார். பாட்டாளி வர்க்கத்தில் இருக்கும் சலுகை பெற்ற பிரிவினர் தொழி லாளி வர்க்க பிரபு குலத்தோர் "உண்மையில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தில் இருக்கும் முதலாளி வர்க்கத்தினர், வர்க்க விரோதிகள்" இவர்களிடம் இருந்து தீர்மான கரமாக முறித்துக் கொண்டு அவர்களுடைய சந்தர்ப் பவாதத்தை அம்பலப் படுத்துவதால் மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கம் வளர முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினுர், குருச்சேவ் கோர்பச் சேவ் திரிபுவாதிகள் ரசியாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் தையம் வர்க் கப் போரட டத்தையம் கைவிட்டு விட்டார்கள் என்பதை
அவர்களே பரிரகடனப் படுத் தி இருக் கிருர்கள் , "பாரளுமன்ற பாதை" பற்றிய போதனை மூலம
உலகம் முழுவதும் முதலாளித்துவ கம்யூ னிஸ்ட் கட்சிகளை அமைத்து எல்லா நாடுகளின் புரட்சியையும் காட்டிக் கொடுத்து அவற்றின் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களுடன் கூட்டமைத்துக் கொண்டிருக்கிறர் கள். "மூன்று சமாதானக் கொள்கைகள் மூலம் உலக மேலாதிக்கத்திற்கான முழுத் திட்டத்தையும் வகுத் து செயல் படுத்தி வருகிறர்கள் . இவர்களுடைய வர்க்க அடிப்படை, சுரண்டும் சலுகைபெற்ற பிரிவு என்றும், அது ரசியாவில் மிகப் பெரிய பரந்துபட்ட மக்களுக்கு எதிரி
என்றும் சமுக ஏகாதிபத்தியம் என்றும் மாவோ அம்பலப்படுத்தி இருக்கிறல்
(இக்கட்டுரை கேடயம் வெளியீடான மாபெரும் விவாதத்தின் முன்னுரையில் இருந்து தரப்படுகிறது. )

Page 28
( அண்மையில் ரொரன்ரோவில் வெளியிடப்பட்ட க.நவத்தின் "உள்ளும் புறமும்" சிறு கதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் பேசப்பட்ட உரை இது. பேசப்பட்ட போது அச் சூழ்நிலையில் சரியாக Present Lucosi 6o (pLqu 1unciò (UT 6o
தினுலும் நுால் வெளியீட்டு விழாவிலேயே அந் நுால் பற்றி விமர்சனம் செய்யம் முறை
பிழையான மரபு என எண்ணுகின்றேன். கனடாத் தமிழரில் இலக்கிய ஆர்வம்
உள்ளவர்களுக்கும் தமிழ் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் உள் ள வர் க ளுக்கும் நவம் அவர்களை அறிமுகம் செய்து வைக் கும் அவசியம் இல்லை. ஆகவே விமர்சனமும் இல்லாமல், இச் சிறுகதைகள் தொடர்பாகவும் இச் சிறு கதைகளில் படைத்தவரின் ஆளுமை பற்றியும் மற்றும் கலை
இலக்கியம் பற்றியம் சிறிதாக ஏதாவது சொல் லலாம் என எண்ணுகின்றேன்.
ஏழு சிறு கதைகள் தாங்கி அழகான அட் டைய டன் ஒரு கையடக்க பிரதியாக வெளிவ ந்திருக்கும் புத்தகத்தின் அமைப்பே அதைப் புரட்டிப் பார் எனத் துாண்டும் வண்ணம் அமைந்துள்ளது. தரமான தாளில் அழகான அச்சுப் பதிவில் எழுத்துப் பிழைகள் அற்று பல பேரின் ஒத்துழைப்பில் நவத்தின் உழைப்பு தெரிகின்றது.
உள்ளும் புறமும் அழகாகவே இருக்கின்றது. இங்கு மேலைநாடு
களில் நாவல் இ நுாறு வருடங்கள் கதை இலக்கிய தமிழில் நாவல் வருடம் கழித்ே தனியான இலக் அங்கீ கரிக்கப் கைத் தொழில் நவீனப்பட்டு வரு ஒரு புதிய இல 19ம் நுாற்ற6
- 3Kö браќво.
а» - 6іп оть L
காலங்களில் ே தோன்றி வளர் வடிவம் ஆங்க
பினுல் இந்நுாற்ற
தமிழில் தோன்றி பொறுத்த வை களில் சிறுகை தொடங்கியது.
மெளன con.g n elfii gii பொன்னுத்துை வளம் பெற்ற : இன்னும் சிறு ச 2. ao así að a. 6. பெறவில்லை.
என்று பிரிந்திரு சிறு கதையும் போக்காயம் ! ஒட்டமாகவும்
தேடலின் பக்கங்கள்.
இப்படியான நிலைப்பாடு உடைய வர்களால் பொது எழுச்சி சாத்தியமா?
புலிகளை கண் மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் பற்றிப் பார்த்தால் குறிப்பாக ஈழ விடுதலை என்று தொடங்கி புலி எதிர்ப்பு என்று குறுகி நிற்கும் இயக்கங்கள். இவ்வி யக்கங்கள் எல்லாம் கொள்கைகளால் வேறுப ட்டவர்கள். இவர்களுக்குள் எந்தக்
கருத்து உடன் என்று ஒரு யுத்தத்தில், ஒற் விடுதலைப் போ அரசுக்கும், இந்தி கொண்டிருக்கி புலிகள் அழிந்து செய்யப்படுவதர் வேலைத் திட்டபே தவிர அரசுடன் 6 போதும் நிபர் செய்கின்றனர்.
புலிகளுக்கு இ அல்ல. இவர்கள
 

|லக்கியம் தோன்றி ரின் பின்தான் சிறு வடிவம் பிறந்தது. தோன்றி ஐம்பது த சிறு கதை ஒரு கிய வடிவம் என பட்டது. சிறு கதை
நாகரீகத்தால் ம் சமூகத்துக்குரிய க்கிய வடிவமாகும். xir Lq gir ՀՖ0 մ ս
ם
LA D Glyn un
- 6) AF Gü 60 u Liño -
மலைத் தேசங்களில் ந்த இவ் இலக்கிய கிலேயரின் தொடா ரண்டின் ஆரம்பத்தில் யது. இலங்கையைப் ர 1930ம் ஆண்டு த தோன்றி வளரத்
ரி, புதுமைப்பித்தன், ), கு.பா.ரா., எல். ர என்பவர்களால் தமிழ் சிறுகதைகள், கதை இலக்கியத்தில் * னத இடத்தைப்
ஈழம், தமிழ் நாடு நப்பது போல் தமிழ் தமிழ் நாட்டில் ஒரு ஈழத்தில் இன்னுேரு இருக்கின்றது.
பாடும் இல்லை. புலி பொது எதிரிக்கான றுமையாக நின்று ஈழ ராட்டத்தை இலங்கை ய அரசுக்கும் விற்றுக் ன்றனர். ஒருவேளை விட்டால் இவர்களால் ]கு எந்த ஒரு பொது ா உடன்பாடோ இல்லை. ாந்த உடன்பாடு இல்லாத தனையின்றி உதவி அரசியல் விடயத்தில் வர்கள் சளைத்தவர்கள் ாலும் போராட்டத்திற்கு
அங்கு கலைகளின் ஊற்றுக் கண்களையெல்லாம் வணிக மனப் பான்மை ஆக்கிரமித்துக் கொள்ள வாசகனுக்கு தீனி போடும் சிறு கதைகளே வாராவாரம் வெளி யாகும் வியாபாரச் சஞ்சி கைகளில்
நிறைந் துள்ளன. எங்கள் ஈழத் திலோ ஜனரஞ்சகமான வரியாபாரப் பத்தி ரிகைகள்
இல்லாததி னுலும் பிரச்சினைக்கு முடிவைச் சொல்லுதல் அல்லது பிரச் சினையைச் சொல்லுதல் என்ற முற் போக்கு கொள்கை யுடை யவர்கள் என்று தங்களை சொல்லும் படைப்பாளிகள் அதிகமாக இருப்பதாலும் சிறுகதை இலக் கியம் என்பது இலக்கிய மாகவே வலுப் பெற்றது. எஸ்.பொ., தளையசிங்கம்,
வரதர், யேசுராசா எனற இந்த வட்டத்தில் இல்லாத வர்கள் இருந்தாலும் ஈழத்தின் பிரதான
போக்காக முற்போக் காளர்களே இருந்தார்கள்.
நவம் அவர்களின் இந்த ஏழு சிறு கதைகளையும் எடுத்துக் கொண்டால், இந்த ஏழு கதை களையும் இணைக்கும் மெல்லிய கோடாக யதார்த்தத்தை சூழ்ந்தி ருக் கும் பொய் க் கோலம் தெரிகின்றது. இந்த ஏழு சிறு கதைகளும ஒரு புத தகமாக வெளிவர வேண்டிய அவசியத்தை எனக்கு இது உணரப் பண்ணு கின்றது.
வாழ்க்கை சிக்கலானது. குழப்பம் உறச் செய்வது. திகைப்பூட்டுவது.
எதுவும் ஆகுமென்றல் கேள்விக் குறிதான். மாறக இவர்களின் நடவடிக்கைகள் ஏற்கனவே அரசியல் தெளிவற்ற மக்களின் மனங்களில் மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
அரசைப் பொறுத்த வரை பேச்சு வார்த்தை என்பது தனது அராஜகத்தை மறைக்கும் ஜனநாயகப் போர்வையே. இதுவரை தமிழ் மக்களுக்கு என்று எந்த ஒரு அரசியல் தீர்வும் ஏற்படுத்தும் நோக்கம் அரசிடம் இல்லை. ஆனையிறவு யுத்த அழிவுத் துயரினுல் அரசியலின
பால் கவனத்தைத்திருப்பிய புலம்
26

Page 29
போலித் தனங்களால் நிறைந்தி ருப்பது. அதிகமான கதைகளில் இதையே உணரக் கூடியதாக இருக்கின்றது. விரதம் கதையில் வரும் நல்லான் ஊர்கள் தோறும் இருக்கின்றன். எல்லோரோடும்
Yr - প্রসঙ্গী৫14 o சமரசமாகி வாழ்க்கீைகிழுத்துச் செல்லும் அழகை அழகாக நவம் எழுதுகின்றர். விரதம் கதையில் அருமையாக இருந்து பிஞ்சு மனம் என்னைக் கவர்ந்த இரண்டாவது சறுகதை யாழ் ப் பானத் து கிராமத்தை அப்படியே படம் போட்டு கண் முன்னே கொண்டு வருகின்றர்.
"அலை" யேசுராசா ஒரு தடவை "தெணியானைவிட அவர் தம்பி நல்லாய் எழுதுகின்றர்" என்று சொன்னதாக என் நன்பர் ஒருவர் சொன்னுர். அது ஏதோ கோபத்தில் சொன்னதல்ல என்று இச் சிறு கதைகளின் மூலம் உணருகின்றேன்.
இன்று எங்கள் காலத்தில் அதாவது காலத்தில் அதாவது எழுபதுகளில் தோன்றிய ஈழத்து எழுத்தாளர்கள் அ. யேசுராசா, குப்பிளான் சண்முகம், ஐ.சாந்தன், அ.வெ. முருகபூபதி, திக்குவெல்லை கமால், டானியல் அன்ரனி, அன்ரினி
சேவியர், சிறிதரன், சட்டநாதன், தெணியான், உமா வரதராசன் இன்னும் சிலர் குறிப்பிடத்தக் கவர் கள் . இச் சறுகதைத் தொகுப் பின் மூலம் இந்தப் பட்டியலில் முன் வரிசையில் வரவேண்டும்.
எழுபதுகளில் கதை எழுபவனுக்கு ஒரு செளகரியம் இருந்தது. ஒரு
எழுதுபவன் புதுமைப் ஜானகிராமனுக்கும், பின்னுல் வந்தவன சிறுகதையென்ற இ வத்தை தமிழக்கு கொள்ள செய்தவர்க வெளிச்சத்தில் இந்த கதைக் காரர்கள் முடிந்தது. இது ஒரு அவா கள நடநத துா புதிய பரிணுமங்கை எல்லை களையும், புதிய காட்ட வேண்டிய க எழுபதுக்காரருக்கு ஏ சிரமம். இப்படி பிர வாசிச்ச ஞாபகம். இன இன்று பதிதாக எழுதுபவர்களும் 2.6
இந்தத் தொ( கதைகள் எதுவம் பிரச் சினைகளைப் தவை. நவம் அண்பை எழுதி நான் பா யுத்தத்தின் தாக்கம் எழுத்தாளர்களை உ அகதிகளாக நாம் வ நாடுகளிலிருந்தும் எழுதுகின்றர்கள். அ ரஞ்சகுமார் எழுதி அண்மையில் நா சிறுகதைகளில் என பாதித்த கதை சொல் புதல்வர்களையும் பெர Լյու60ւպլո Ֆյաf திருக்கின்றர்
தேடலில் வந்த ஜோர் "ஒரு நைஜீரிய மூ? சிறுகதை இன் ை
சிரமும் இருந்தது. 70களில் கதை வாழ் வரில் போல
பெயர்ந்தோர் மிகவும் தீர்க்கமாக போராட்டத்திற்கு, ! சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வ இந்திய், இலங்கை அரசிடமோ அன்றி ஏற்படுத்தி சர்வதேச அனைத்து ஈழ விடுதலை இயக்க னணத்தையும் பெர ங்களிடமோ நம்பிக்கை இழந்திரு ந்தவர்களும தங்களு க்கின்றர்கள ப்பைச் செய்ய முன்வ
உளவியலாகவோ, உடலியலா
கவோ அன்றி ஏதாவவது வழியில் தமிழ் மக்கள் அனைவரும் அகதிகளாகி நிற்கின்றர்கள். போராட்டத்துக்காக இழக்க எதுவும் இல்லை, உயிரைத் தவிர. குரல் கொடுக்க கூட சக்தியின்றி இருக்கும் தமிழ மக்களின்
27

பித்தனுக்கும், மெளனிக்கும், ர். இவர்கள் லக்கிய உரு ஏற்படுத்திக் ள். இவர்களின் எழுபதுகளின் நடைபோ ட செளகரியம். ரத்தை தாண்டி ளயும், புதிய திசைகளையும் ட்டாயம் இந்த ற்பட்டுப் போன பஞ்சன் எழுதி தை திரு.நவமும் கனடா வரில் ணரவேண்டும்.
குதியில் வந்த
F L ES T ) பிரதிபலிக்கா மயில் சிறுகதை ர்க்கவில்லை.
புதிய நல்ல ருவாக்கியது. ாழும் பல்வேறு favst Sab av muij அலையில் வந்த | '858 2u' ன் வாசித்த *னை மிகவும் லாமல் போகும் ற்ற மனம் படும் விஞ்ச படைத்
1ஜ் குருசேவின் ளசாலி" என்ற றய அந் நிய சித் தனத்தை
தமிழ் மக்கள் பிழிப்புணர்வை த்தின நல்லெ ற புலம்பெயா க்கான பங்களி பர வேண்டும்.
அகங்காரங் கலந்த வார்த்தையில் எழுதுகின்றர். எங்களை அடையாளம் காட்ட இது ஒரு நல்ல சிறுகதை. அப் பிடி இப் பிடி எழுதிக் கொண்டிருந்த குமார் மூர்த்தி தமிழிலில் மிகத் தரமான
சிறுகதைகளை எழுதுகின்றர். திரு. நவம் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். இங்குள்ள நெருக்கடிகள் தெரிந்ததுதான். இந்தச் சிரமங்கள் மத்தியிலும் தொடர்ந்து எழுதினுல் தமிழ் படைப்பிலக்கியத்தில் அழியா
இடத்தைப் பெறுவார். அதற்கு இத்தொகுப்பு சான்று.
எழுத்தாளர் இலங்கையர் கோனை
பழுதாக்கினது வரிதானே மார் . இலங்கையர்கோனை ஜிஏ, விதா னேமார் புகழ்வதற்காக "ஐயா உங்கட கதைகள் திறம், திறம்" என்று வாசிக்காமல் சொல்லி அவரை
நல் லாய் எழுதாமல் பண் ணி விட்டார்கள் என்று எஸ்.பொ. எழுதி வாசித்திருக்கிறேன்.
அதேபோல் பேசவிட்டதற்காக இல்லாதது பொல்லாததைச் சொல்லி இச் சிறுகதைகள் போல்த் தமிழில் இல்லை மிகத் திறமானவை என்று பொய் சொல்லாமல் தரமான கதைகள் சிறிய பிரச்சினைகளை சிறுகதைக்கான அம்சங்களுடன் அழகாக படைத் திருக்கின்றர். உண்மையரில் நவம் தரமான
படைப்பிலக்கியவாதி என்று கூறி இன்னும் நல்ல சிறுகதைகளை எழுதி ஈழத் தமிழ் இலக்கியத்தில் அழியா இடம் பெற வேண்டி வாழ்த்தி இடம் பெறுகின்றேன்.
சமயத்தில் எதிரி கிடைக்காவிட்டால் ஊரில் மனிதர்களும் மின்சாரக் கம்பங்களும் p6. அதுவும் கிடையாத போது
நெறி பிறழாத ஒரு தோழனே.

Page 30
இலைகள் எதுவுமின்றி இளைத்துப்போய்
எலும்புக்கூடாக நின்றது. இலையுதிர் காலத்து மேப்பிள் மரம். வானிலை மாற்றத்தால் இடம் தேடி எங்கிருந்தோ பறந்து வந்த பறவைக் கூட்டம் ஒன்று . எச்சமிட்டும் . சத்தமிட்டும் கொண்டு. இடையிடையே கிடைத்த உணவுப் பருக்கை களுக்காக ஒன்றையொன்று கொத்திக் குதறி . சி.என்ன பிறப்புகள், இருக்கவந்த இடத்திலயாவது ஒழுங்காக இருக்காமல் அசிங்கம் பண்ணிக் கொண்டு .
வானத்திலிருந்து ஒரே சீராக விழுந்து படிந்து கொண்டிருந்த வெண்பனித்துகள்கள் இந்த முரண்பட்ட பூமியைக்கூட எவ்வளவோ அழகுபடுத்தின. மலைகள், மடுக்கள், வீதிகள், வீடுகள் எல்லாம் மென்மையான பனித்துகள்களின் ஆட்சிக்குள் .
உலகில் உண்மையான சமத்துவத்தைக் கொண்டு வர மறந்த தத்துவங்களை எல்லாம் தோற்கடித்து, ஒரு வெண்மையான சமத்துவத்தைத் தந்திருக்கும் இயற்கை
ஆண்டாண்டு காலமாக இந்த இயற்கையைப் பற்றி எவ்வளவோ கவிஞர்கள் எழுதியும்கூட . இன்னமும் வெல்லப்பட முடியாத இயற்கை .
"மாரிப் பணி மழையின் மேகம் இந்த மாநகரச்சாலை."
 

. சீ சனியன் பிடிச்சதுகள் . இஞ்சையாவது கொஞ்சம் நிம்மதியாய் இருப்பம் எண்டு வந்தால் மனுசனை
எழுதவும் விடாமல். சும்மா ஒண்டோட ஒண்டு சண்டை பிடிச்சுக் கொண்டு .இப்பதானே சாப்பிட்டதுகள் .
பேந்து ஏனுக்கும் சண்டை பிடிக்குதுகள் .
மரத்திலிருந்த பறவைகளில் இரண்டு மூர்க்கமாக ஒன்றை ஒன்று தாக்கிச் சண்டையிட்டுக கொண்டன. &ીo)
பறவைகள் கூச்சலிட்டுச் சண்டையை வேடிக்கை பார்த்தன. வேறு சில வேண்டாம் என ஒதுங்கியிருந்தன.
சண்டையிட்ட பறவைகளில் ஒன்று மிகவும் காயப்பட்டுக் களைத்துவிட்டது. அப்படியிருந்தும் மற்றப்பறவை அதனை விடாமல் தாக்கியது. இறுதியில் காயம்பட்ட பறவை இரத்தம் சிந்தி நிலத்தில் வீழ்ந்தபோது. மற்ற எல்லாப்பறவைகளுமாகச் சேர்ந்து மீண்டும் அதனைத்தாக்கின. வீழ்ந்த பறவையின் இரத்தம் அந்த வெண்பனிப் படியலை அழுக்காக்கியது.
தன் சொந்தஇனத்தின் இரத்தம் அந்த அழகை அழுக்காக்கியதை பற்றி கவலைப்படாமல். மீண்டும் எச்சமிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும. ஆங்காங்கே மேலும் பல கறைகள் . ஓ! இது ஒரு தொடர்கதை .
"என்ன . கொப்பியும் கையுமாய் இந்தக் குளிருக்குள்ள இருக்கறிங்கள் .
2.Eう

Page 31
கவிதை எழுதுகிறிங்கள் போல இருக்கு ..."
அரைவாசிக் கால்களைப் பனியல் புதைத்தபடி , தோலினுலான குளிராடையும், இரட்டைப் பின்னலுமாக செவ்வித்தியப் பெண்மணிபோல நின்று கொண்டிருந்தாள் வேணி.
s
".இந்த இயற்கையின்ர அழகையும் அமைதியையும் ரசிச்சு . ஒரு கவிதை எழுதுவம் எண்டுதான் வந்தன். ஆணுல் இந்தப் பறவைக் கூட்டம் எங்க எழுத விட்டுது. உங்க யாரும். எப்பவும’ ஒன்டோட ஒண்டு சண்டை பிடிச்சபடிதான். இந்த இயற்கையின்ர அழகை ஏன் அதுகளால் ரசிக்க முடியேல்லை ."
" அதுகள் ரசிக்கிறது இருக்கட்டும். நீங்கள் எப்ப இயற்கையை எல்லாம் . ரசிச்சுக் கவிதை எழுதத் தொடங்கினிங்கள்? ஞாபகம் இருக்கா ஒரு நாள் நீங்கள் சொன்னது? கவிஞன் எண்டா சும்மா வர்ணனைக் கவிதைகளை எழுதுகிறதை விட்டிட்டு . தன்னைச்சுத்தியிருக்கிற யதார்த்தத்தைப் பற்றி எழுத வேனும் எண்டு . ஏன் யதார்த்தமான கவிதைகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போச்சா ...!"
. அப்பிடியெல்லாம் தம்பிக்கை இல்லாமல் போகேல்ல . ஆணுல் எது யதார்த்தம் என்று அடையாளம் காணமுடியாமல் சில வேளைகளில் குழம்பவேண்டியிருக்கு . ஒரு பொய்யை ஆயிரம் பேர் சேர்ந்து உரக்கச் சொன்னுல் அதுவே வேதமாக மாறிடும் எண்டு சொல்லுவினம் . அது போல போலியான சிலவற்றை நாங்கள் எல்லாம் தொடர்ந்து செய்து வரேக்குள்ள . அது யதார்த்தமா என்ற குழப்பம் வருகுது. அது யதார்த்தம் இல்லையென்றல் அதையே நாங்கள் ஏன் தொடர்ந்து செய்யிறம் என்ற கேள்வி வருகுது. ஃய கோடையில் பச்சைப் பசேலென் அறிவு எனக்கில்லை." கொடிகள் குளிர்கால மூடப்பட்டு . அதன் களையிழ 9 ... U60gu • KO காலத்திலமுனிவர்மார் மனிதனுக்கும் காலநிலை மாறு: அறிவைத்தேடி துனபங்களால மூடபபட்டு இமயமலை போன போய்விட்டாள். ஆனல் அவ மாதிரி கொடியது . நீண்டது நீங்களும் அறிவைத் அறிகுறியையே இன்னு தேடி இயற்கையை நாடிவந்திருக்கிறிங்கள் போல இருக்கு "
கூறிவிட்டுக் கலகலவென்று சிரித்தாள் வேணி . அவள் இப்படிச் சிரித்ததைப் பார்த்து எத்தனையோ நாட்களாகிவிட்டன. கோடையில் பச்சைப் G பசேலென்று பூத்துக் குலுங்கும் செடி கொடிகள் குளிர்காலத்தில் பணியினுல் மூடப்பட்டு . அதன் களையிழந்து வாடிப் போய்விடும்.
மனிதனுக்கும் காலநிலை மாறுதல்கள் உண்டு போலும்.

துன்பங்களால் மூடப்பட்டு வேணி இப்போது வாடிப் பாய்விட்டாள். ஆணுல் அவளுடைய குளிர்காலம்
காடியது . நீண்டது. கோடைக்கான அறிகுறியையே இன்னும் காணவில்லை
அப்படியெல்லாம் ஒண்டுமில்லை வேணி . ஒரு நாளுமே நான் இந்த இயற்கையை இவ்வளவு அமைதியாக இருந்து ரசிச்சது கிடையாது. 1ங்கட நாட்டில எவ்வளவோ அழகான இயற்கைக் காட்சிகள் எல்லாம் இருக்கு. ஆணுல் அதுகளின்ர அழகை எல்லாம் நாங்கள் அப்ப ரசிக்கத்தவறி விட்டம். கடலைக் கண்டால் கரையான் எண்டும் . மரத்தைக் கண்டால் . தச்சன் எண்டும், மலையைக் கண்டால் தாட்டக்காட்டான் எண்டும் வர்ணிச்சுத்தானே ாங்களுக்குப் பழக்கம். அந்தத் தன்மைகளின்ர தாக்கம் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து இஞ்சை வந்தும் இன்னும் எங்களை விட்டுத்துலையேல்ல.
ாங்கள் இயற்கையை ரசிக்கத் தவறிவிட்டம். இயற்கையாக வாழத் தவறிவிட்டம். மனிதர்களில் அமைதியையோ, உண்மையையோ 5ானுறது கடினமாக இருக்கு . ஆணுல் இந்த இயற்கை எவ்வளவு நிதர்சனமாக இருக்கு ாத்தீரா.? இந்த நிதர்சனத்துக்கு அருகில இருக்கும் பாதுதான் மனிசனுக்கு உண்மையான அமைதி கிடைக்குது. அந்த அமைதியிலேதான் கற்பனைத்திறன் வளம் பெறுகுது. இது இன்றைக்கு எனக்கு துஅனுபவம்."
ாடியில் கையை ஊன்றியபடி நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் வேணி. அவளுடைய முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை. ான் சொல்வதை அவள் ஆமோதிக்கிறளா அல்லது ரதோ விசரன் அலட்டுகிறன் என்று பேசாமல் இருக்கிருளா தெரியவில்லை .
"என்ன தான் என்ர
று பூத்துக் குலுங்கும் செடி பாட்டுக்கு ஏதோ
y பேசிகொண்டிருக்கிறன் த்தில் பனியினல் நீர் ஒண்டுமே ந்து வாடிப் போய்விடும். சொல்லாமல
தல்கள் உண்டு போலும். இருக்கிறீர் " வணி இப்போது வாடிப்
பளுடைய குளிர்காலம் சீ. ஒண்டுமில்ல.
இயற்கைக்கு அருகில
காடைககான இருந்து உங்கட
ம் காணவில்லை கற்பனைதிறன் எப்படி
வளம் பெற்றிருக்குது எண்டு பாப்பம். ாங்க உங்கட கவிதையை வாசியுங்கோவன்."
என்ன கவிஞரே .
டங்கள் செந்தமிழில் வடிவெடுத்த கானம் என் சவிகளுக்கு எட்டிடுமோ நாளும் ."
ழகு தமிழ் வந்த திக்கை நோக்கித் திரும்பிப் ார்த்தேன் சிரித்தபடி நின்றர் மகேந்திரன்.
வாங்கோ.அண்ணை., என்ன இந்தப்பக்கம்?"

Page 32
"இந்தப் பிள்ளைகள் 'சினுே' வுக்குள்ள விளையாட வேணும் எண்டு ஒரே கரைச்சல் அதுதான் கூட்டிக் கொண்டு வந்தனுன். அதுகளும் பாவம் எவ்வளவு காலம்தான வீட்டுக்குள்ள சும்மா இருந்து ரி.வியை மாத்திமாத்தி பாத்துக் கொண்டிருக்கிறது.
பேசியபடியே
அருகிலிருந்த தாழ்ந்த மரக்கிளையோன்றில் எங்கட நாடடில எவ்வளே
உட்கார்ந்துகொண்டார். காட்சிகள் எல்லாம் இருக்கு எல்லாம் நாங்கள் அப்ட
மகேந்திரன். ! கடலைக் கண்டால் க நான் உண்மையாக மரத்தைக் கண்டால் மதிப்புவைத்திருக்கும் மலையைக் கண்டால் தே சில மனிதர்களில் வர்ணிச்சுத்தானே எ ஒருவா, எநத வயசுக காரர்களானுலும அந்தத் தன்மைகளின்ர சரி அவர்களுடன் மைல்கள் கடந்து இஞ்ை எளிதில்
சினேகிதமாகிவிடும்
சுபாவம்.
எவருக்குமே தாணுகமுன் வந்து உதவி செய்யும் நல்ல குணம்., இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவரிடம் துள்ளி விளையாடிய செந்தமிழ். இவையெல்லாம் என்னை அவரிடம் இயல்பாகவே சினேகித மாக்கிவிட்டன.
" அது சரி வேணியின்ர பிரச்சினைகள் ஏதாவது சரிவந்ததோ ."
அக்கறையாகக் கேட்டார் மகேந்திரன். ஆணுல் வேணியின் முகம் சட்டென்று மாறியது. தலையைக் கவிழ்ந்து மெளனமாகிவிட்டாள். புரிந்து கொண்டார் மகேந்திரன்.
" சரி. இந்த அருமையான இடத்தில இருந்து ஏன் பழைய கதையளை கதைப்பான். உங்கட கவிதையை இடையில நிப்பாட்டிப் போட்டன் போல கிடக்கு எங்க வாசியுங்கோவன் கேட்பம்"
எவ்வளவு இங்கிதம் தெரிந்த மனிதர். எனக்குள் நான் பெருமைப்பட்டுக் கொண்டேன். புருவத்தைக் கையால் வருடியபடி, கண்களை சிறிது மூடி கவிதையைக் கேட்கத் தயாரானுர் மகேந்திரன். வேணி எங்கோ வெறித்துப் பாாத்தபடி இருந்தாள். பறவைக் கூட்டம் இன்னும் அந்த மேப்பிள் மரத்தடியில் கூச்சலிட்டு கொண்டு இருந்தது. நான் அவற்றை அலட்சியப்படுத்தி என் கவிதையை வாசிக்கத் தொடங்கினேன்.
" மாரிப் பணி மழையின் மேகம் ,
இந்த மாநகரச் சாலைகளின் ஒரம் . வெண்பனியாய் படிந்துவிட்ட வேகம் . என் கண்களுக்கு எட்டிவிட்ட யோகம் ,
எலும்பு அதனை உருக்கிவிடும் கூதல் . ஏற்ற உடுபுடவை இல்லையெனில் சாதல். பணி மங்கையவள் பாருடனே காதல்
a
C

பார்த்திருக்கும் என் மனதில் ஒரு மோதல் . "
"ம். எதுகை மோனை எல்லாம் பரவாயில்லை. ஆணுல் வசனங்களில இன்னும் கொஞ்ச உயிரோட்டம் வேணும்.
நீங்கள் விடாமல் எழுதுங்கோ. அப்பதான் இன்னும் நல்லகவிதைகளை எழுதலாம்."
அவருடையவிமர்சனத்தை வா அழகான இயற்கைக் என்றுமே முழுமையாக ஆணுல் அதுகளின்ர அழகை ஏற்றுக் கொள்ளுபவன்
«A KO •− 5116,..., l ரசிக்கத்தவறிவிட்டம். படைப்பாளியை போலி ரையான எணடும ས་ யாக புகழாமலும்,
. தசசன GT600 Gs), அதேவேளை
ாட்டக்காட்டான் எண்டும குறைகளை அவன் ங்களுக்குப் பழக்கம். மனந்த ளர்ந்து போகாத தாக்கம் இத்தனை ஆயிரம் ளவிற்கு பக்குவமாக
சுட்டிக்காட்டி ஆக்க
பூர்வமாக விமர் சனம் செய்யும் ஆற்றலும்
மகேந்திரனுக்கு உண்டு.
ச வந்தும் இன்னும் எங்களை
"மற்றது தம்பி எங்கடை ஆட்களிலே உள்ள மிகப் பெரிய குறைபாடு என்ன வெண்டால் எங்கட மண்வாசனை உள்ள படைப்புகளில இருக்கிற ஒரு தாழ்வுமனப்பான்மையும் தமிழ் நாட்டில் இருந்து என்ன குப்பைவந்தாலும் அதை கண்மூடித்தனமாக் ஏற்றுக் கொள்ளுகிறதும்தான். அதுக்கு சனங்களை மட்டும் குறைசொல்ல முடியாது. ஏனென்றல் எங்கட இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும்கூட தமிழ்நாட்டு இலக்கியத்துறையால ஈழத்துஇலக்கியத்துறை பாதிக்கப்படுது என்று காரணம் காட்டி தங்கட படைப்புக்களையும் ஆக்கங்களையும் வெகுவாக குறைச்சிட்டினம். இது எங்கட இலக்கியத் துறைக்கு ஒரு ஆரோக்கியமான நிலைமை இல்லை. ஆகவே எங்கடை படைப்பாளிகள் தங்கட படைப்புக்களை வெளியிடுவதற்கு முயற்சிக்க வேணும். எப்பவும் நாங்கள் வேகமாக ஒடி பந்தயத்தில வெல்லவேனும் என்று நினைக்க வேணுமே தவிர . எதிராளியின்ர வேகத்தைக் குறைச்சு நாங்கள் வெல்ல வேணும் என்று நினைக்கக் கூடாது.
என்ன தம்பி . நான் சொல்லுகிறது?
" உண்மைதான் அண்ணை . ஆணுல் ஒன்று எங்களில் முழுநேரப் படைப்பாளிகள் சரியான குறைவு. எல்லா எழுத்தாளர்களும் பகுதிநேர எழுத்தாளர்களாகவோ அல்லது பொழுது போக்கு எழுத்தாளர்களாகவோ தான் இருக்கினம். இந்த நிலைமையில உயிரோட்டமான படைப்புக்கள் வெளிவருகிறது சரியான கடினம் எண்டு நினைக்கிறன்."
எமது இந்த உரையாடல் எதிலுமே வேணி கலந்து கொள்ளவில்லை. அவள் ஓரளவு இலக்கிய ஆர்வம் உள்ளவள்தான். என்றலும் எனது கவிதையைப் பற்றி ஒரு வரிகூடக் கூறவில்லை. மரக்கிளையில் கூச்சலிட்டு கொண்டிருந்த பறவைக் கூட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் வெறுப்புத்தெரிந்தது. இந்தப் பறவை கூட்டத்தின் மேல்

Page 33
அவளிற்கு என்ன வெறுப்பு.?
அந்தப் பறவைகளின் கூச்சல் இன்னமும் குறைந்த பாடில்லை. எதிரே விளையாடிக கொண்டிருந்த இரு வெள்ளைக்காரக் சிறுவர்கள் கற்களை எடுத்துப் பறவைகளை நோக்கி விட்டெறிந்தனர் அந்த பறவைக் கூட்டம் சிவ்வென்ற வானில் கிளம்பி இரண்டு மூன்று முறை வட்டமடித்து விட்டு மீண்டும் அதே மரக்கிளையில் வந்து அமர்ந்து சத்தமிடத் தொடங்கின.
6.
சீ வெக்கம் கெட்டதுகள். இன்னமும் சரியாக இருளவில்லை. பனிகொட்டுவதும் ஒரளவு நின்றுவிட்டது. துாரத்தே மகேந்திரனின் பிள்ளைகள் விளையாடி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தனர்.
"சரி. நான் போட்டு வாறன் நாளைக்குப் பிள்ளையஞக்குப் பள்ளிக்கூடம் வேற. நீங்களும் வாநீங்களோ..?
"நீங்கள் போட்டு வாங்கோ அண்ணை. நாங்கள் கொஞ்ச நேரம் இருந்து கதைச்சுப் போட்டு வாறம்."
மகேந்திரன் ஒன்றுமே பேசவில்லை. மெதுவாக எழுந்து சட்டையில் ஒட்டியிருந்த பணித்துகள்களைத்தட்டிவிட்டபடி நடக்கத தொடங்கினுர். பிள்ளைகளிரண்டும் ஒடிவந்து முத்தமிட்டு விட்டுத் தந்தையின் பின் நடக்கத் தொடங்கினர். அந்த மைதானத்திலிருந்து வீதி ஆரம்பமாகும் முனைக்குச் சென்றதும் மகேந்திரன் சற்றுத் தாமதித்து. ஒருமுறை எம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டு மேலும் நடக்கத் தொடங்கினுர். அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.
தெளிவாக இருந்த வானத்தில் மெல்ல, மெல்ல இருள் ஆழத்தொடங்கியது.
G
t
அத்தியாயம் 2
பணி கொட்டுவ நின்று இஞ்சை பாரும் மற்ற பொம்பி மூன்று நாட்களாகி எண்டவுடன் என்ன மாதிரி விட்டன. வீதியின் வந்திருக்கி ஒரத்தில் வீழ்ந்து o தமிழ் பெட்டைய கிடந்த பனிப்படியல் இப்படித்தான் இரு வாகனங்களாலும், 四臣因 (5 மனிதர்களாலும் மிதிக்கப்பட்டு . "வந்திருக்கிற ஆம்பிளயளி:
அழகிழந்து வேட்டி கட்டியிருக்கினம். sistess கிடந்தது. அதன் ஆம்பிளயஸ் எல்லாம் தமி அலங்கோலம்
மனிதிற்கு வேதனையைத் தந்தது.
"மண் மீது காதல் கொண்ட வெண்பனிப் பெண்ணே. நீ., விண்மீது இருக்கையில்தான் உண் வெண்மைக்கு அழகே"
காரணமில்லாமல் மனதில் ஒரு கவிதை வந்தது. 6 இப்போது எல்லாம் சிறு சிறு வேதனைகளைக்கூட

ன்னுல் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் லவீனமடைகின்றேணு என என் மீதே ஏனக்குப் பயம பந்தது. ஏமாற்றங்கள் என்னைவிரக்தியடையச் செய்தன. தார்த்தமாக வாழவேண்டும் என நினைப்பதால் பாலிகளோடு என்னுல் சமரசம் செய்துகொள்ள pடியவில்லை. என்னைச் சூழ்ந்துள்ள பெரும்பான்மையான பர்களால் நான் விளங்கிக்கொள்ளப்பட முடியாதவனுக இருக்கிறேன். எனது கருத்துக்கள் சில நடைமுறைச் ாத்தியமில்லை என்பர் சிலர் , தனிமரம் தோப்பாக முடியாது என்பர் பலர். முதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவாய் ான எச்சரிப்பார்கள் சில நெருக்கமான நண்பர்கள். ான்றலும்கூட போலிகளோடு சமரசம் செய்து காள்வது என்னுல் முடியாது இருக்கிறது.
இன்று காலையில் நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் .
ண்டும் என் நினைவில் வந்தன. இன்று தைப்பொங்கல். பீட்டிலுள்ளவர்கள் எல்லாம் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உறவினர்கள், 1ண்பர்கள் எனப் பலபேர் வந்திருந்தார்கள். iண்பனுெருவன் குடிபோதையில் வந்து அசிங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். என்றலும் அருமையானவன் மன்னித்துத்தான் ஆகவேண்டும். இந்த இயந்திர வாழ்விலிருந்து ஒரு சிறு கணமாவது விடுபட்டு எம் நாட்டுச் சூழ்நிலையைச் சிறிது எட்டிப் ார்க்கக் கொள்ளை ஆசை பலருக்கு வந்திருந்த பெண்கள் எல்லாம் சேலை கட்டி, பூவைத்துப் பொட்டிட்டு அழகாக இருந்தனர். ஆண்கள் சிலர் வேட்டி கட்டி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தனர். பலகாரங்களின் வாசனை மூக்கைத் துளைத்தது. என் துாரத்துத் தங்கை முறையான சுந்தரி அருமையாகப் பாயாசம் ஆக்கிக்கொண்டிருந்தாள்.
இஞ்சை அண்ணை . இந்தக் கசுக் கொட்டையைக் கொஞ்சம் உடைச்சுத் தாங்கோ .
வாயில ஒண்டும் போடுறேல்ல.எல்லாம் சாமிக்குப் படைச்சாப் பிறகுதான்."
"என்ன.சாமிக்கோ.?
. கஷ்டப்படுகிறது ளயள் பொங்கல் மட்டும் மனுசன் சீலை எல்லாம் உடுத்து ஆணுல் படைக்கிறது னம். FITLsses...?" ள் எண்டால் $டப்படுகி NA "கஷ்டப்படுகிறது க்கவேணும். என்னவோ
O மனுசன்தான்.
U நா?லஞ்சு பேர் தான் ஆணுல சாமியால அப்படியெண்டால் மற்ற தானே நாங்கள்
ழாக்கள் இல்லையே..? நல்லாய் இருக்கிறம்."
"ஏன்.சாமியை கம்பாதவன் எல்லாம் என்ன கெட்டே போனுன்? ான்னைப்பாரும்.நான் சாமியை நம்பிறகில்லை நான் நல்லாய் இல்லையே ?"
நீங்கள் நல்லாய்த்தான் இருக்கிறிங்கள். ஆணுல் Fாமி சமயத்தை நம்பிறகில்லை என்ருல் ஏன் பொங்கல் ால்லாம் கொண்டாடுறிங்கள்.?" பொங்கல் சமய விழா என்று ஆர்சொன்னது..?
芬辑

Page 34
பொங்கல் செய்யிறதின்ர அர்த்தம் தெரியுமே உமக்கு.? உழவுக்கு உதவி செய்யிற இயற்கைக்கும், உழவனுக்கு உதவி செய்யிற மாடு, மனுசன் எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்திறத்துக்காக செய்யப்படுகிற ஒருவிழாதான் பொங்கல்.
தமிழர்களின்ர
விழாக்களுக்குள்ள
உண்மையான
¬is'ಈ எங்கட எந்த ஆம்பிளையளா(
TF 55) w ஒன்றுதான். ஆணுல் மாறறததையும ஏர நாங்கள் தான் தாங்கள் வெளிநாட்டுக் ుmb வெறிக்கலாம் வேறு 6 ஒணடும செய்யமாட்டமே. செய்யலாம். گے அது தான் ஆனல் பெம்பிளையாள் : இதுக்குள்ளேயும் தமிழ் கலாச்சாரத்து சாமியைப்
புகுத்திப் போட்டம். எங்கட நாட்டில கிறித்தவர்கள், முலலிம்கள் சில பேர்கூட பொங்கல் கொண்டாடுகிறது நீர் கேள்விப்படேலேயே..?"
"சும்மா போங்கோ அண்ணை. உங்களோட கதைச்சு வெல்ல ஏலாது.
"உண்மைதான். ஏனென்டா நான் சரியானதைக் கதைக்கிறன்."
உடைத்த கசுக்கொட்டைகளில் ஓரிரண்டை எடுத்து வாயில் போட்டபடி வெளியேறினேன்.
" உங்க பாருங்கோ சொன்னுப்பிறகும் வேணுமெண்டு சாப்பிட்டுக் கொண்டு போகுது."
சுந்தரி முணுமுணுத்துக் கொண்டாள். வெளியே வேட்டி கட்டிய என் மைத்துனன் வந்தவர்களுக்கு சந்தனம் கொடுத்துக் கொண்டிருந்தான். ஓரிருவர் சந்தனத்தை என்றுமே காணுதவர்கள் போல பிகு பண்ணிக்கொண்டனர்.
"பரவாயில்லை. அது ஒண்டும் செய்யாது எடுத்து வையுங்கோ"
அவர்களுடன் கசமுசப்பட்டுக் கொண்டான் அவன். புதிதாக வந்திருந்த ஒரு சிலருக்கு 'வணக்கம் சொன்னுன்.
"இது என்ன புதிசா வணக்கம் எல்லாம் சொல்லுறிபள்" வந்திருந்த பெண்மணி ஒருத்தி வியந்து கொண்டாள்.
"ஆ என்ரஅப்பா, தமிழ்தானே அதுதான் வணக்கம் சொல்லுறன். " சிறிது குத்தலாகவே சொன்னுன் என் மைத்துனன். நான் எனக்குள் சிரித்துக' கொண்டேன். உள்ளே வேணி வடை சுடும் போது கையையும சுட்டுக' கொண்டாள். அவளுடன் வேலைபார்க்கும் யாரோ ஒருபெண்ணும் வந்திருந்தாள். அவளின் பெயர்கூடஎன்னவென்று கேட்கவில்லை நடையுடைபாவனைகளிலிருந்து அவள் 'கயானு நாட்டைச்சார்ந்த பெண்ணுக இருக்கலாம் என ஊகித்துக்கொண்டேன் வேணி வடைசுடும் விதத்தை

வியப்புடன் பார்த்துக் கோள்விகள் பல கேட்டபடி நின்றள். கொச்சையாக ஆங்கிலத்தை ஸ்டைலாகக் கதைக்க முயற்சித்தது பரிதாபமாக இருந்தது. அண்மையில் தான் கனடாவிற்கு வந்திருப்பாள் போலும். வீட்டிற்கு வந்தவளிடம் கதைக்காமல் இருப்பது அழகில்லை.
"Hii . . . . Are you
ருமே எந்த ஒருமாதிரியான ಆಳ್ವಿ: றுக் கொள்ள முடியாது. "Ya. Kirdaf..." க வநது குடிககலாம, "May I ask your ன்ன வேண்டுமானுலும good ೧೫e
州gh தவறே இல்லை. I anDani" தாவது செய்தால் அது "Dani ...?isthat க்கே பெரிய இழுக்கு. మpare.? - அவள் சிறிது
தாமதித்தாள். எதற்கோ அவள் தயங்குவது போல எனக்குப்பட்டது. என்னவென நான் ஊகிக்க முயற்சிக்க முன்பு அவளே மேலே தொடர்ந்தாள் "No... my full name is... Wathani..., Withani Nadarajah"
வேணி மீண்டும் கையைச் சுட்டுக் கொண்டாள்.
"கவனமாகப் பார்த்துப்போடும் வேணி எண்ணை சரியாகக் கொதிக்குதெல்லே."
தாழியிலிருந்து கொதிக்கும் எண்ணை பயங்கரமாக உறுமியது. வேணியின் அழகான பட்டுச் சேலையில் ஓரிரண்டு எண்ணைத் துளிகள் பட்டு அசிங்கப்படுத்தியது.
"So... Wathni... Sorry Dani.. which cuntry are you from."
புருவத்தை மேலே உயர்த்தி என்னை வியப்புடன பார்த்தாள் அவள்.
"Actually . . Iam from Ceylon."
"Ceylon... which part.?'
"ஒ. அதுதான் தமிழ் வருகுதில்லை. யாழ்ப்பாணத்தில இருந்து வந்தால் தமிழ் கதைக்கிறது கஷ்டம்தானே."
எமது உரையாடலில் தானகவே புகுந்து கொண்டான் என் மச்சார்ை. "நல்ல காலம் இவளை கயானுப் பெட்டை எண்டு நினைச்சு ஒண்டும் சொல்லேல்லை." நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன் இவள் வந்த நேரம் முதல் இவள் எந்த நாட்டுக்காரி என எல்லோரிடமுமே ஒரே கேள்விக்குறி. அங்கிருந்த அமளி துமளியில் வேணியும் இவளை அறிமுகப்படுத்தத் தவறிவிட்டாள் போலும்.
"இஞ்சை. Sorry. நான் சொல்ல மறந்து போனன். அண்டைக்குச் சொன்னன் என்னுேடை ஒரு தமிழ் Girl

Page 35
Work பண்ணுரு எண்டு. அவ தான் இவ."
இவளைத் தாமதமாக அறிமுகப்படுத்தியதற்காக வேணி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
"ஆணுல் இவவைப் பார்த்தால் தமிழ் Girl Lorf, தெரியேல்லையே"
முகத்தில் அறைந்தாற் போல் சொன்னுன் என் மச்சான் கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதவன். வந்திருந்த பெடி, பெட்டைகள் எல்லாம் இவளை
சமூகத்தினுல் சாகடிக்கப்ப சந்ததியின் சாதி, சமயம், சீதனம், சீர்வு முடங்கி வெளியே வரமுடியா இள வாழ்க்கை பெற்று வளர்த்த பிள்ளை கூவி விற்கும், தந்தைத்
சொந்தமாக முடி!
ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து முணுமுணுத்துக்
கொண்டனர்.
"ம். கொப்பர் அங்க துலாவில. இது இஞ்சை .
சிலர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். நிலமை சிறிது திசை மாறத்தொடங்கியதை
அவதானித்தேன்
தான் விரும்பியவாறு வாழுவதற்கு எவருக்குமே உரிமை உண்டு அதில் நாம் தலையிடமுடியாது. அதுவும் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவளின் தனிப்பட்ட விடயங்களில் தலையிட்டு அவமானப்படுத்துவது நாகரிகமல்ல ஆகவே நான் பேச்சைத் திசைமாற்ற நினைத்தேன். ஆணுல் அதற்குள் அவளே.
"ஏன் தமிழ் Girl எண்டா இப்படித்தான் இருக்க வேணும் எண்டு எங்கையாவது எழுதிவைச்சிருக்கே..?"
அவள் பேச்சில் அசல் யாழ்ப்பாண தமிழின் வாடை
வீசியது.
" தமிழ் Girl எண்டா இப்படித்தான் இருக்க வேணும்
எண்டு ஒருதரும் எழுதி வைக்கேல்லைதான் ஆணுல் எப்படியும் இருக்கலாம் எண்டும் இல்லைத்தான், இஞ்சை பாரும் மற்ற பொம்பிளயஸ் எல்லாம் பொங்கல் எண்டவுடன் என்ன மாதிரி சீலை எல்லாம் உடுத்து வந்திருக்கினம். தமிழ் பெட்டையள் எண்டால் இப்படித்தான் இருக்கவேணும்."
"வந்திருக்கிற ஆம்பிளயளில நாலைஞ்சு பேர் தான் வேட்டி கட்டியிருக்கினம். அப்படியெண்டால் மற்ற ஆம்பிளயஸ் எல்லாம் தமிழாக்கள் இல்லையே..?
மிகவும் சர்வசாதாரணமாக கேட்டாள் அவள் அவளிடத்தில் எந்த சலனமுமில்லை. எதற்கும் தயாரானவள் போல இருந்தாள். என் மச்சான் எதுவுமே பேசவில்லை.
"உது உருப்படுகிற மாதிரித் தெரியேல்ல." என்றவாறே வெளியேறிவிட்டான்.
ちち

"மன்னித்துக் கொள்ளும் வதனி. இந்த நேரத்தில உது கதைக்கிற விடயமில்லை. அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறன்."
"...リ...
SSLLSLSSLS S SSS பரவாயில்லை. � - � V உது மாதிரியான L685 கொண்டிருக்கும் Ģ(Ch நக்கல்களை நான்
பரிசை எனற வேலிகளுக்குள் கேட்கிறதுதான்.
* எங்கட எந்த மல. வீணுகிப் போகும் பல பிளிலுமே களின் சோகம். எந்த மாதிரியான Tகளைக் குப்பைகளாக்கி
Φ Ο ஏறறுக கொளள தரகர்களினல் ஒருவனுடன முடியாது,தாங்கள் பாமல் இன்னும்.! வெளிநாட்டுக்கு
வந்து குடிக்கலாம், வெறிக்கலாம்,
வேற என்ன வேனுமானுலும் செய்யலாம் அது தவறே இல்லை ஆணுல் பொம்பிளயஸ் ஏதாவது செய்தால், அது தமிழ் கலாச்சாரத்துக்கே பெரிய இழுக்கு., இவர்களைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்திற மாதிரியும் தெரியேல்லை எங்கட ஆம்பிளயளைப் பற்றி வெளியில கதைக்கவே வெட்கமாகஇருக்கு. நல்ல காலம் நான் இதுகள் ஒண்டோடையும் மாட்டுப்படேல்லை."
"இஞ்சை பாரும் வதனி., சும்மா சமூகத்தில உள்ள ஒரு சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிக்கதைச்ச உடனே, எல்லாரும் பெரிய சமூக இயலாளர்களாக வரமுடியாது. உமக்கு இப்ப எத்தினை ஒரு இருபத்தநாலோ அல்லது இருபத்தைஞ்சு வயசு தான் வரும் அதுக்குள்ள எங்கட ஆம்பிளயஸ் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டிற அளவுக்கு நீர் என்ன சமூகத்தை முற்றிலும் அறிஞ்சிட்டிரே? எங்கட சமூகத்தில குறைபாடுகள் இருக்கிறது உண்மை. ஆணுதிக்கத்தண்மை இருக்கிறது உண்மை, அதால பெண்கள் பாதிக்க படுகினம் எண்றதும் உண்மை, இதுகள் எல்லாம் சீர்திருத்தப்பட வேணும். அதை நான் நிச்சயமாக மறுக்கேல்லை. ஆணுல் உம்மைச் சுத்தி நடந்த ஏதாவது நாலு சம்பவங்களை வைச்சுக்கொண்டு, எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறைசொல்லுறதை என்னுல ஏற்றுக் கொள்ளமுடியேல்லை. இப்ப என்னை எடுத்துக்கொள்ளும், நான் சமூகமாற்றத்தை விரும்புறஆளா? பெண்ணுரிமையைப் பற்றி என்ர கருத்து என்ன? என்ரை குணும்சம் என்ன? எண்டு எதுவுமே உமக்குத் தெரியாது. ஆணுல் வெள்ளைக்காரனைவிடக் கேவலமான ஆள் எண்டு நீர் என்னையும் சேர்த்துத்தான் குறைசொல்லுறீர். நீர் உண்மையிலேலே சமூக மாற்றத்தை விரும்பினுல் ஒருபோதும் சமூகத்தை உம்முடைய எதிரியாக நினைக்க மாட்டீர், சமூகத்தில இருந்து அன்னியப்பட நினைக்க மாட்டீர். மற்றது உம்முடைய தனிப்பட்ட நடவடிக்கைகளையும் விருப்புவெறுப்புக்களையும் நியாயப்படுத்திறத்திற்காக சமூகத்தின்ர குறைபாடுகளை ஒரு சாட்டாகவைச்சிருக்கிறீர் எண்டுதான் நான் நினைக்கிறன். இதுவும் ஒரு குறைபாடுதான் ஆணுல் மற்றதுகளை விடப் பாரதுராமானது மட்டுமலல்ல. சின்னப்பிள்ளைத் தனமானது கூட."

Page 36
எனது குரல் சிறிது உரத்தே இருந்ததாக எனக்குப் பட்டது. அவளும் அதை அவதானித்திருக்க வேண்டும். ஆணுல் அவளுடைய முகத்தில் எந்த மாற்றமுமில்லை. அதே பழைய அலட்சியப் பார்வைதான். வேணி மட்டும் எம் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தாள். அவள் கண்களில் தெரிந்த சிறுபதட்டம் இச்சம்பாசனையை அவள் விரும்பவில்லை
என்பதைக்காட்டியது.
ಙ್ಗಗಿ கேட்ட சீதனம் அவ்வள உரையாடலின் பக்கம் செய்யிற அளவிற்கு இருந்தது. வேறு எவனுவது சீத ಛಿ? குணத்தை ம
t
స్టోలి கலியாணம் செய்யிற மகேந்திரனும் எமது எட்டுப் பதது வருச :ಹಾಕಿ கலியாணம் என்டு வரேக்கு ஆணுல் எவரையும் சொல்லி கையை நீட்ட பொருட்படுத்தாது SS
வதனி பேச்சைத் தொடர்ந்தாள்.
"சரி. நீங்கள் இவ்வளவு கதைக்கிறிங்கள் நான் கேட்கிறதுக்கு என்ன பதில் சொல்லுறிங்கள் பாப்பம்."
அவள் சிறிது தாமதித்து சுற்று முற்றும் எல்லோரையும் ஒரு முறை அவதானமாகப் பார்த்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினுள். அவளது கண்கள் எதுவித தயக்கமுமின்றி நேராக எனது கண்களை உற்றுப்பார்த்தது. அதே அலட்சியப பார்வைதான். ஏனுே. எனக்கு அது பிடித்திருந்தது.
"எனக்கு ஒரு கனேடியன் Boy friend இருக்கு இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிங்கள்.?
"இதைப்பற்றி நான் என்ன நினைக்கிறது ஒண்டுமே நினைக்கேல்லை. நீர் விரும்புகிறவரைக் காதலிக்கிறது உம்முடைய தனிப்பட்ட சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. நானும் தலையிட விரும்பேல்லை. ஆணுல் நீர் இன்னுெரு இனத்தவரை காதலிக்கிறதை நியாயப்படுத்துறதுக்காக, எங்கட பெடியள் எல்லாரையும் குறை சொல்லுறதைத்தான் என்னுல ஏற்றுக்கொள்ள முடியவில்லை."
"Epid Tamil Boys Gör DJ mentality a JabSbä555 தெரியாதே. Wifeற்கு எந்த Freedom மும் குடுக்கிறதில்லை எப்பவும் சரியான கட்டுப்பாடு. எதுக்கெடுத்தாலும் சந்தேகம்."
"பொறும் வதனி. உமக்கு எத்தினை தமிழ் பெடியங்களைத் தெரியும்? குறிப்பாக என்னுடைய mentality என்ன எண்டு உமக்கு தெரியுமே? தெரியாது. எல்லாத் தமிழ் பெடியங்களும் நீர் சொல்லுற மாதிரி குணும்சம் உள்ள ஆட்கள் எண்டு குற்றம் சாட்டிற அளவுக்கு. உமக்கு எங்கட சமுதாயத்தை முழுக்கலும் தெரியாது. நீர் யாரையாவது காதலிச்சால். அவரில் உள்ள நல்ல குணத்துக்காக காதலிக்கிறன் என்றே . அல்லது எனக்குப் பிடிச்சிருக்கு அதனுல காதலிக்கிறன் என்றே துணிஞ்சு சொல்லும். அதில தவறில்லை.

அதைவிட்டுட்டு நீர்வெள்ளைக்காரனைக்காதலிக்கிறத்துக்கு.
ஏதோ எங்கட பெடியளின்ர பிற்போக்குத்தனம் தான் காரணம் எண்டு சொல்லுறதுதான் பரிதபமாய் இருக்கு. உம்முடைய இந்தக் காதல் ஏதோ ஒரு விதத்தில உமுமுடைய மனதையும் உறுத்திக் கொண்டிருக்கு. அதனுல உமக்கு நீரே சமாதனம் சொல்லுறதுக்காக இப்படியான வரட்டு வாதங்களைச் செய்யிறீர் எண்டு
தான் நான்
பும் கொடுத்து கலியானம் நிக்கிறன் மற்றது
65 uha இன்னுெரு இனத்
ட்டில வசதியில்ல. தவரைக் னம் வாங்காமல் காதலிக்கிறதோ
un கலியாணம் • حصر ما L (GLO பாதது செய்யிறதோ பிழை ணு எண்டு பார்ப்பம் .? எண்டு நான் மாக காதலிச்சவனே சொல்லவரேல்2ல. ள்ளே ஆயிரம் காரணத்தைச் ஆகுல் எங்கட சொந்த
원 ಫ್ಲಿ? அத 卧 இனத்தின்ர க் கொண்டிருக்கிறன். கெளரவத்தை SS விட்டுக்குடுத்து.
எங்கட
தனித்தன்மையை இழந்து போறதுதான் கேவலமானது.
நான் மகாத்மா காந்தியை பின்பற்றுபவனில்லை. என்ருலும் அவர் சொன்ன ஒரு கோட்பாட்டைச் சொல்லுறன். "பிறருடைய கலை. கலாச்சாரம். இலக்கியம் என்ற தென்றலுக்காக உங்கள் வாசற்கதவுகளைத் திறந்து விடுங்கள். ஆணுல் அதுவே புயலாக மாறி உங்கள் சொந்த கலை, கலாசாரம், இலக்கியம் என்பவற்றை அடித்துச் செல்லாமல் பாதுகாப்பதுதான் உங்கள் முதற்கடமை. இதை நான் ஏன் சொல்லுறன் எண்டால். தன்னுடைய சொந்த இனத்தை மதிக்கத் தெரியாத எவராலும். மற்ற எந்த இனத்தையும் மதிக்க முடியாது. நான் இனவாதியில்லை. வதனி, ஆணுல் என்ர இனம், சமூகம்தான் எனக்கு எப்பவுமே பெரிசு., இலங்கையன் என்றே, தமிழன் என்றே என்னைச் சொல்லுறதுக்கு என்றைக்குமே நான் வெட்கப்பட்டது கிடையாது. எங்கட சமூகத்தில உள்ள பிற்போக்குத் தனங்களை நான் அடியோட வெறுக்கிறன் ஆணுல் என்னுடைய கோபம் தனிப்பட்ட பிற்போக்கு வாதிகளிலேயே தவிர ஓட்டு மொத்தமான சமூகத்திலயும் இல்லை. ஏனென்றல் மற்ற எந்த சமூகத்திலுமே இல்லாத அளவிற்குப் பெருமைப்படுகிற எத்தனையோ தன்மைகள் எங்கட சமூக்தில இருக்கு. அதனுலதான்!"
"நீங்கள் சொல்லுற மாதிரி. எந்தப் பெருமைப்படுகிற விடயங்களும் எங்கட ஆக்களில இருக்கிறதாய் எனக்குத் தெரியேல்லை."
"அப்படியெணடா உம்மிலசுட எந்தப் பெருமைப்படுகிற விடயங்களும் இல்லை எண்டு சொல்லுறீரே.?"
ஏன் . நான் அப்பிடிச் சொல்லுறன்.?"
"ஏனென்டா நீரும் எங்கட சமூகத்தைச் சார்ந்வர்தான்"
"நான் . அப்பிடி நினைக்கேல்லே ."
வதனி மிகவும் திடமாகச் சொன்னுள். அவளின் இதழ்
ஒரத்தில் ஒரு கேலிச் சிரிப்புத் தென்பட்டது. நான்

Page 37
நிதானத்தை இழப்பது போல எனக்குள் ஒரு உணர்வு. ஒ. யாதார்த்தத்தின் நெருடலில். தன்மானம் தலைகுனிந்து போகிறது. நான் தொடர்ந்து மேலே பதிலளிப்பதா . வேண்டாமா என எனக்குள்ளே சிறு போராட்டம். அவள் கூறியது அங்கிருந்த அனைவர்க்கும் கேட்கத்தான் செய்தது. எவரும் எதுவுமே பேசவில்லை. அடுப்பில் வெடித்துப் பறக்கும் எண்ணை மட்டும் அங்கிருந்தவர்களின் மனநிலையை எடுத்துக் காட்டியது. மேலே எதுவும் பேசவேண்டாம் என வேணியின் கண்கள் கெஞ்சின. எட்ட இருந்த மகேந்திரன் பெருவிரலை நிமிர்த்துக் காட்டி, விட்டுக் கொடுக்க வேண்டாம் எனச் சைகை செய்தார்.
"உது நிக்கிற கோலத்துக்கு எங்கட எந்தப் பெடியன் கட்டுகிறன். அதுதான் உப்பிடிக் குறுக்கால போகுதாக்கும்."
சுந்தரி யாருடனே முணுமுணுத்தாள். அதைத்தொடர்ந்து சில பெண்களின் சிரிப்பொலி. விவாதங்கள் மூன்றம் தரச் சச்சரவுகளாகப் போவது அசிங்கம். அவளிற்கு விளங்குமோ என்னவோ., எனது மனநிறைவிற்காவது நான் பதிலளித்துத்தான் ஆகவேண்டும்.
"வதனி . நீர் விரும்பினுலும் சரி . விரும்பாவிட்டாலும் சரி .உலகத்தில உள்ள நியதிகள் சிலவற்றை மாற்றவே முடியாது. உமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உம்முடைய அப்பா., அம்மாவை மாற்ற முடியாது. நீர் தமிழ்ச்சி என்பதை மாற்ற முடியாது. இல்லை உம்முடைய தோல் கறுப்பு என்பதை மாற்ற முடியாது. பிறப்பில எங்களுக்கு இயற்கையால வழங்கப்பட்ட நியதிகளோட தன்னையும், தன்னைச சார்ந்தவர்களையும் முன்னேற்றி முறையாக வாழுகிறவன்தான உண்மையான மனிதன். நீர் சமூக மாற்றத்தை விரும்புகிறீர். அது வரவேற்கக் கூடியது. ஆணுல் எது மாற்றம் என்று தெரியாமல் தடுமாறுகிறீர், அது கவலைக்குரியது., அடக்கு முறைக்கு எதிராக நீர் போராட நினைக்கிறீர். ஆணுல் உண்மையான எதிரி யார் என்று உம்மால இனம் காண முடியேல்ல. 'காகம் உமக்கு பிடிக்காத பறவை என்பதற்காக கறுப்பான எல்லாவற்றையுமே வெறுக்கிற கண் மூடித்தனமான நிலையில்தான் நீர் இருக்கிறீர். இன்றைக்கு நீர் ஓரளவாவது இப்படி நல்ல நிலைமையில இருக்கிறதுக்கு . எங்கட சமூகம் கொஞ்சம் கூட உமக்கு உதவி செய்யவில்லை என்று உம்மால சொல்ல முடியுமே..? . நிச்சயமாக முடியாது! உதாரணத்திற்கு நீர் இஞ்சை கனடாவிற்கு வாறத்திற்கு உம்முடைய அப்பாவோ, அண்ணையோ இல்லாட்டி., யாரோ சொந்தக்காரர்தான் உதவி செய்திருப்பினம். அவையள் மட்டுமில்லை. வெளிநாட்டில இருக்கிற எங்கட ஒவ்வொரு பெடியளும் தங்கட குடும்பத்துக்கு உதவி செய்யிறதுக்கு இஞ்சை இரண்டு வேலை. மூன்று, வேலை என்று எவ்வளவு நாயாய்ப் பாடுபடுகிறங்கள் என்று உமக்குத் தெரியாததில்லை. முதலிலதான் வந்த கடன் அடைக்க வேணும், பிறகு விட்டுக்காரரின்ர கடன் அடைக்க வேணும். சகோதரிமாருக்குச் சீதனம் குடுத்துக் கலியாணம் கட்டி வைக்க வேணும், வீட்டுக்காரரை இஞ்சை கூப்பிட வேணும் என்று மாறி, மாறி தனக்கென்று எதையுமே பெரிசாக அனுபவிக்காமல்
:
55

ழ்க்கை முழுக்கப்பாடுபடுகிற தியாகம் நானறிய வேற த இனத்தவனுக்கும் இல்லை; லவனுே, கெட்டவனே. குடிகாரனுே, ஊதாரியோ ர குடும்பத்தைக் கவனிக்காமல் எவனும் .டதில்லை. எங்கட பெடியாளாலயும். எல்லாத்தையும் டிட்டு, டிஸ்கோவிற்கு போக முடியும். மைக்கொரு பெட்டையோட திரியமுடியும். மை மாதிரி வெல்ரன் ஸ்டைல் என்று விலாசம் ட்டவும் முடியும். ஆணுல் ஒவ்வொருவரும் தான் ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறன், உதவி ய்த மனிதரை பெரிசாக மதிக்கிறன், தன்ர ற்றரையும் கூடப்பிறந்தவர்களையும் உயிராய் னக்கிருன். அவர்களின்ர எதிர்காலத்தை ாம்படுத்திறதை பெரிதாக நினைக்கிறன். இதே பாகத்தைத்தான் தாங்கள் எதையுமே அனுபவிக்காமல் கட அப்பா, அம்மா முதலில செய்தவை. இது கட மண்வாசனை உள்ளவனுக்கான விசேட தன்மை, படியான ஒரு சமூகத்திலிருந்து வரேல்ல என்று ால்லுகிறதுக்கு நீர்தான் வெக்கப்பட வேணுமே பிர. சமூகம் வெட்கப்படத் தேவையில்ல. எங்கட றைபாடுகளைப் பற்றி நீர் கதைக்கிறீர். ஆனல் எங்கட முகத்தில உள்ள மிகப் பெரிய குறைபாடு. உண்மை திரி சொந்த சமூகத்தையே மதிக்காமல் பற்றித்திரிகிற ஆட்கள்தான். எங்களுக்கு முன்னுலேயே கட சமூகத்தைப் பற்றி இவ்வளவு கதைக்கிற நீர். oமோட BOY பிரண்டிற்கு எங்களைப் பற்றி *னவெல்லாம் சொல்லியிருப்பீர். Uகத்தில எந்த முலையில வாழ்ந்தாலும் எங்கட முகத்தின்ர தனித்தன்மையோட, எங்கட சமூகத்தின்ர த்திரையோட வாழ்கிறதைத்தான் எந்த மானமுள்ள ரிசனும் விரும்புவான். நீர் என்னதான் இஞ்ச வந்து ங்கிலில்" கதைச்சாலும், உம்முடைய தோல் நிறம் றப் போறதும் இல்லை, இஞ்சை உள்ளவன் சமூக பறுபாட்டை மறந்து. உம்மைத் தங்களோட ழுமையாகச் சேர்த்துக் கொள்ளப் போறதுமில்லை. Fால்லப் போனுல் உம்மில எனக்குள்ளது அனுதாபமே விர கோபமில்லை .".
னது வார்த்தைகள்ஒவ்வொன்றும் மிகவும் நிதானமாக வளிவந்தன. ஏணுே இதயம் சிறிது நொந்தது. நான் லே பேச்சைத் தொடர விரும்பவில்லை. முதன் றையாக வதணியின் கண்கள் நிலத்தை நோக்கின. வளும் எதுவுமே பேசவில்லை. அவள் நினைப்பதை ன்னுல் ஊகிக்க முடியவில்லை. மெளனமாக வ்விடத்தை விட்டு அகன்றேன். பின்னுல் வந்த கேந்திரன் முதுகில் தட்டி புன்முறுவலுடன் சொன்னர்.
ஆறறிவுள்ளதற்கு இதற்கு மேல விளங்கப்படுத்தத் வையில்ல".
பாங்கல் முடிந்து. அனைவரும் வீட்டுக்குச் சென்று ட்டனர். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஊது
நதியின் வாசனையும் பலகாரங்களின் வாசனையும் னவுகளைச் சொந்த மண் நோக்கி ஓடவைத்தன.
மாமரத்தடியில் அப்பா சாய்வு நாற்காலியில் உறங்கிக் காண்டிருக்கிறர், அம்மா இன்னும் கிணற்றடியில்தான். த்திரங்களுடன் போராடிக் கொண்டு. வெடிச் சத்தம் ன்னமும் ஓயவில்லை. பயத்தினுல் வாலைச்சுருட்டிய
விறகுக்கட்டிற்கு கீழே ஒளிந்திருக்கும் நாய்.

Page 38
வெடிக்கட்டுகளை கையில் வைத்துக் கொண்டு வீரம் காட்டும் வாண்டுகள்.
மேலே சிந்திக்க முடியாமல் நினைவுகள் சட்டென்று வெட்டுண்டன. அடிவயிறு ஏனே அவதிப்பட்டது. யன்னலுக்கு வெளியே கொடிய குளிர். எம் நாட்டு வெயிலிலும் காய முடியாமல், இந்நாட்டுக் குளிரையும் தாங்க முடியாமல், இடையில் நாம். சீ. என்ன கேவலமான வாழ்க்கை.
"நான் அப்பிடி நினைக்கேல்ல. " காரணம் இல்லாமல் வதணியின் வார்த்தைகள் நினைவில் வந்தன. "எங்கட ஆம்பிளையளைப் பற்றி வெளியில கதைக்கவே வெட்கமாக
இருக்குது."
உலகம் மட்டுமில்ல, எங்கட வெளியே மேப்பிள் ஆணுல் நாங்கள்தான் &ରJ மரத்தடியில் ஓயாமல் கூச்சலிடும் அந்தப் பழகிப் போனமே, அதுதா பறவைக் கூட்டம். விசாலமாக பார்க்க முடியே அவற்றிற்கும் சமூகம் சமயம் பார்ப்பம், அந்த உண்டா? சமூக நியதிகள் உண்டா.? பாாபபம, ஆனல வாறவ6 நியதிகளை அவை முற்போக்காகக் கலியான மதிப்பனவா..? பார்க்கிறம். அல்லது மறப்பனவா?. எதுவுமே தெரியவில்லை. திடீரென்று ஒரு பறவை சிறகை விரித்து தனியே வானில் பறக்கத் தொடங்கியது.
அத்தியாயம் 3
డిఏ6
சமூகத்தின் சாக்கடைச் சட்டங்களினுல் சாகடிக்கப்பட்டிருக்கக் கொண்டிருக்கும் ஒராயிரம் பேரில் இவளும் ஒருத்தி. இயற்கையின் இயங்கியல் விதியினை எதிரே தள்ளி. எங்கள் இறைமைகளை கட்டிக் காப்பதற்காய் தன்னைக் காயப்படுத்திக் கொள்பவள். சிறையை உடைக்க சிறகை விரித்தால், சிறைக் கம்பிகள் காயம் பட்டு நொந்து போகுமோ எனச் சிந்திப்பவள். இரண்டு வயதில் எழுந்து, நடந்து, பெற்றேர்கள் சுட்டிக் காட்டிய திக்கை நோக்கி இருபதுகளிலும் இன்றுவரை இசை பிசகாமல் நடை போடுபவள். தடுக்கி விழுந்தால். தலைவிதி என்றும். பிரச்சினை என்றல். பிறவிப் பயனென்றும். வேளைவர வேணுமானுல் . விதி வழிவிட வேணும் என்றும்.
யார் இவள்.?
தியாகியா..?
அல்லது பத்தாம் பசலியா..?
இவளது எந்த தனிப்பட்ட பிரச்சினைகளையும் விரிவாக நான் அலச விரும்பவில்லை. ஆணுல் அவள் உதவப்பட வேண்டியவள். நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லவளாக இருந்ததால் இன்னும் நாதியில்லாமல். இந்த "வேணி" கள் விரக்தியுற்று வெளியே வரும்

போதுதான் "வதணி" களாக மாறுமா? இவள் தனிப்பட்ட ஒரு நபரல்ல. சாகடிக்கப்பட வேண்டிய சில சமூகவரைமுறைகளினுல் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சந்ததியின் பிரதிநிதி. சாதி, சமயம், சீதனம், சீர்வரிசை என வேலிகளுக்குள் முடங்கி வெளியே வரமுடியாமல். வீணுகிப் போகும் பல இள வாழ்க்கைகளின் சோகம் . பெற்று வளர்த்த பிள்ளைகளைக் குப்பைகளாக்கிக் கூவி விற்றும், தந்தைத் தரகள்களினுல் ஒருவனுடன் சொந்தமாக முடியாமல் இன்னும். வதனி கூறியது சரியா..? எனக்கே சிறிது சந்தேகமாக இருந்தது, இவளுக்கு நான் எப்படி உதவுவது
என்றும் எனக்குத் தெரியவில்லை,
சமூகமும் விசாலமானதுதான். உன்னுடைய லிகளுக்குள்ளேயே வாழ்ந்து வாழ்க்கையை
ன்
w w தேர்ந்தெடுக்கும் சமூகததையுமஎங்களால r
பல்லே, நாங்கள் சாதிபார்ப்பம், உள்ளது என நான் ஸ்து அது இது எல்லாம் உணர்த்த ன் மட்டும் சீதனம் கேட்காமல் முயற்சித்தாலும்
உணரக் கூடிய
ாம் கட்ட வேணுமென்று எதிர் நிலையில் அவள்
இல்லை.? வேறு நான் என்ன செய்ய முடியும்?
" வேணி. நண்பன் என்ற முறையில உமக்கு என்ன உதவி வேனுமானுலும் கேளும். நான் நிச்சயமாக செய்வன்."
" நீங்கள் என்ன செய்யிறது. என்ர விதியை யாரால ԼՈո55 (Մ)ւգաւո..? "
" உந்த விசர்க் கதைதானே வேண்டாம் என்கிறது. நாங்கள் இப்ப நவீன கம்பியூட்டர் யுகத்தில வாழ்ந்து கொண்டிருக்கிறம். உலகத்தில எத்தனையோ படுபிற்போக்குத்தனமான சமுதாயங்களில கூட, எத்தனையோ புரட்சிகரமான மாறுதல்கள் வந்து கொண்டிருக்குது., நீர் என்னடா என்றல் இன்னமும் விதி அது இது எண்டு விசர்க்கதை பேசிக் கொண்டிருக்கிறீர். தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்துக் கொள்ள முடியாத ஒருவனுக்கு . வாழவே தகுதியில்லை என்றுதான் நான் சொல்லுவன்."
"என்னை இப்ப என்ன செய்யச் சொல்லுகநீங்கள். இருபத்தொன்பது வயசு வரைக்கும் கல்யாணம் நடக்கையில்லை எண்றதற்காக யாரையாவது ஒருவனைப் பிடித்துக் கொண்டு ஓடச் சொல்றீங்களே..? நானும் ஒருதரை மனதால விரும்பினனுன்தான். ஆணுல் அது அப்பா அம்மாவிற்கு பிடிக்காது என்று தெரிய வரேக்குள்ளே. நான் யாருக்கும் வெளியில சொல்லாமல் எனக்குள்ளேயே மறைச்சுப் போட்டன். எந்தக் காரணத்திற்காகவும் நான் அப்பா அம்மாவை மனசு நோக வைக்க விரும்பவில்லை. எனக்கு யாரோட கல்யாணம் நடந்தாலும் சரி. எப்ப நடந்தாலும் சரி. அது அப்பா அம்மாவின்ர விருப்பத்தோடுதான் நடக்கும்.
அப்பிடியெண்டால் உம்மடை அப்பா, அம்மா
36

Page 39
இவ்வளவு காலமாய் என்ன செய்தவை.?"
"அதுகளை ஏன் குறைசொல்லுறீங்கள். அதுகள் எனக்குக் கலியாணம் பேசி அலையாத இடமும் இல்லை, தேடாத மாப்பிளையும் இல்லை, சாதகம் பொருந்தினுல். சீதனம் சரிவராது. சீதனம் சரிவந்தால்.
சாதகம் பொருந்ததாது கேட்ட சீதனம் அவ்வளவும் கொடுத்து கலியாணம் செய்யிற அளவிற்கு வீட்டில வசதியில்ல. எவணுவது சீதனம் வாங்காமல் குணத்தை மட்டும் பார்த்து கலியாணம் செய்யிறனு என்டு, பார்ப்பம்.?
எட்டுப் பத்து வருசமாக காதலிச்சவனே கலியாணம் என்டு வரேக்குள்ளே ஆயிரம் காரணத்தைச் சொல்லி கையை நீட்டிக் கொண்டிருக்கிறன். நான் வதனியை மாதிரி எங்கட பெடியள் எல்லாரையும் குறை சொல்ல விரும்பவில்ல. ஆணுல் நீங்கள் சொல்லுற மாதிரி சீதனம் வாங்காமல் முற்போக்காக கலியாணம் கட்ட இதுவரை எவனும் வந்ததுமில்லை. இதை விதி என்று சொல்லாமல் வேறே என்ன என்டு சொல்லுகிறீங்கள்.?"
" உது விதியில்லை. உங்கட விதண்டாவாதம். சீதனப் பிரச்சினை எங்கட சமூகத்திலுள்ள ஒரு மிகப் பெரிய குறைபாடு. ஆனல் கலியாணங்கள் நடக்காமல் விடுகிறதுக்கு சீதனமும் சாதகமும் மட்டும்தான் காரணமில்லை. சீதன முறையை வளர்க்கிறது சீதனம் வாங்கிறவன் மட்டுமில்லை., சீதனம் கொடுக்கிற நீங்களும்தான். வாழ்க்கை முழுக்க சந்தோசமாக இருக்கிறதுக்கு. ஒரு மனதிற்கு பிடித்த, நல்ல குணமுள்ள ஆண்தான் வேணும் என்று நினைத்தால் உம்மை மாதிரி எத்தனையோ பேருக்கு இப்ப கல்யாணம் நடந்து சந்தோசமாக இருந்திருப்பினம். ஆணுல் நீங்கள் தேடுறது. உங்கட வம்சத்தில, உங்கட குலத்தில அல்லது உங்கட சாதிக்குள்ள உள்ள ஒருவனைத்தான். ஒருவன் பிறந்நததில இருந்து கோயிலுக்கே போகமாட்டான். ஆணுல் . அவனை "இந்து" என்று கிறிஸ்தவர்கள் விரும்பமாட்டினம். இல்லாவிட்டால் கடிநித்தவன் என்று இந்துக்கள் விரும்பமாட்டினம். எங்கட நடைமுறை வாழ்க்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத சில்லறைத்தனமான விடயங்களை துாக்கிப் பிடித்துத்தான் நாங்கள் பெரிய விடயங்களை குழப்பியடிக்கிறனுங்கள். உலகம் மட்டுமில்ல, எங்கட சமூகமும் விசாலமானதுதான். ஆணுல் நாங்கள்தான் வேலிகளுக்குள்ளேயே வாழ்ந்து பழகிப் போனமே. அதுதான் சமூகத்தையும் எங்களால விசாலமாக பார்க்க முடியேல்லை. நாங்கள் சாதி பார்ப்பம், சமயம் பார்ப்பம், அந்தஸ்து அது இது எல்லாம் பார்ப்பம், ஆணுல் வாறவன் மட்டும் சீதனம் கேட்காமல் முற்போக்காகக் கலியாணம் கட்ட வேணுமென்று எதிர் பார்க்கிறம். "கேள்வி" இருந்தால்தான் "வழங்கலும்" இருக்கும் என்ற பொருளியல் விதிப்படி, மணிசனை மட்டும் மதியாமல் அவனைச் சுற்றி இருக்கிற அந்தஸ்தையும், ஆடம்பரங்களையும் விரும்பேக்குள்ள . ,மணிசனை விட்டு மற்றதிற்கான கேள்வி அதிகரிக்கிறது. எங்கட சமூகத்தின்ர பிற்போக்கு குணங்களும், பிரச்சினைகளும் ஒன்றேடஒன்று பின்னிப்பினைஞ்சிருக்கு. அதுதான் எங்களில் உள்ள ஒரு சிறு பிற்போக்குத் தன்மையும் ஒட்டு மொத்தமாக முழு வாழ்க்கையையும் பாதிக்குது. இதில உம்முடைய அப்பா அம்மாவை
色飞

-டும் குறை சொல்லவில்லை. ஏனென்றல் எங்கட முகத்திலுள்ளவர்களுடைய பெரும்பான்மையான ணும்சம் இதுதான்."
ன்னவோ நீங்கள் சொல்கிற மாதிரி எல்லாம், ன்னுல சிந்திக்க முடியவில்லை. நான் நினைக்கிறது ல்லாம், சின்னணில இருந்து எங்களை எவ்வளவோ லக்டப்பட்டு வளர்த்து ஆளாக்கின அப்பா, அம்மாவை நதக் காரணம் கொண்டும் கண்கலங்க வைக்க டாது என்டதால தான். என்னுல இஞ்ச தனிய ாழுறது கடினமாகத் தெரியேல்ல. ஆணுல் தவையல்லாத கதையஞருக்குள்ளெ அகப்படாமல் ாழுறது தான் முடியாமல் இருக்கு. என்னைப் பற்றி தவையில்லாமல் கதைக்கிறதும் யாரோ தெரியாத பூட்களில்லை. எங்களோட ஒண்டாயிருந்து சிரிச்சு பகிடி Iட்டு, சினேகிதம் எண்டு சொல்லுற சனங்கள்தான் . 1ண்டைக்குப் பாக்கேல்லையே. அந்த Parkல் இருந்து தைச்சதற்கு அந்த ஆள் போய்க் கதைச்ச விசர்க் தையை; . நீங்களே ஒரு நாள் சொன்னிங்கள் ஞ்சை எனக்குத் தெரிந்ச ஆட்களுக்குள்ளெ கேந்திரன் கொஞ்சம் முற்போக்கானவர் எண்டு. pற்போக்கு குணும்சம் உள்ளவர்கள் எண்டு நினைக்கிற ஆட்களே சின்னப் பிள்ளைத்தனமாக நடந்தால். பற்றவர்கள் எப்படி இருப்பினமோ யாருக்குத் தெரியும். னங்களுக்கு தங்கடபிரச்சினையைத் தவிர 1ற்றவர்களின் பிரச்சினைகளைத் துாக்கிப் பிடிச்சுக் கதைக்கிறது தான்முக்கியமாய் போச்சு. அது பட்டுமில்லை. ஒருத்தி தனியாக கஷ்டப்படுகிருளே ாண்டு ஒருத்தரும் உதவ வரவேண்டாம். ஆணுல் உதவி செய்யிற மனிசரைப் பற்றியாவது கீழத்தரமாகக் கதைக்காமல் இருக்கலாம் தானே. சுந்தரி. சுந்தரி 1ண்டு வாயொழுக கதைப்பீங்கள். ஆனல் அது எங்கட அக்கா முறையான ஒருவருக்கு . வேலை மெனக்கெட்டுப் போய், இஞ்சையிருந்து என்னைப் பற்றி கடிதம் எழுதியிருக்கு. இதில பரிதாபம் என்னெண்டால், ான்னைப் பழிவாங்கிறதாக நினைச்சு தன்னைத்தானே கேவலமாக காட்டியிருக்கு. 'நாய்க்கு நடுக் கடலில பானுலும் நக்குத் தண்ணிதான் எண்டு சொல்லுவினம், து மாதிரி. சில சனத்திற்கு எந்த நல்ல சூழ்நிலையில வாழ்ந்தாலும் அதுகளின்ர அடிப்படைக் குணும்சம் 0ாருது. சனங்கள் முற்போக்காக வரவேணும் என்று iங்கள் அடிக்கடி சொல்லுவீங்கள். ஆணுல் நான் சொல்லுறன், முதலில அதுகள் மணிசராக வரவேணும். சந்தரி அக்காவிற்கு மொட்டைக் கடிதம் எழுதினதைப் பற்றி நான் கொஞ்சம் கூட கவலைப்படேல்ல. னென்றல ஊர்க்குருவி பருந்தாகாது எண்டு எனக்குத் தரியும். ஆணுல் மகேந்திரன். சீ. என்னுல் நம்பவே முடியேல்ல. உண்மையிலேயே அவரில எவ்வளவு பதிப்பும் மரியாதையும் வைச்சிருந்தனுன். ஆணுல் ான்னை தேவையில்லாமல் இவ்வளவு வேதனைப் டுத்திட்டார்."
மகேந்திரனைப் பற்றி ஏன் நீர் அப்பிடி நினைக்கிறீர். சில வேளை வேறையாரும் உம்மைத் தவறக நினைக்க டிடாது எண்டு எச்சரிக்கிறதுக்காகவும் அப்பிடிக் கதைச்சிருக்கலாம் தானே."
என்னுடைய எதிர் காலத்தில அக்கறை உள்ளவர் ாண்டால் சம்பந்தப்பட்ட என்னை நேரே கூப்பிட்டு கதைச்சிருக்க வேணும்.அப்பிடிச் செய்திருந்தால்

Page 40
உண்மையிலேயே எனக்கு அவரில உள்ள மதிப்பும், மரியாதையும் கூடியிருக்கும். அதை விட்டுட்டு. சும்மா தண்ணி அடிச்சுப் போட்டு தங்களுக்கு கதைக்க கதை இல்லை எண்டிறதுக்காக . நாலு பேருக்கு முன்னுல மற்றவர்களின்ர தனிப்பட்ட விடயங்களைப் பற்றிக் கதைக்கிறதை . நியாயமானதாகவோ இல்லை நாகரிகமானதாகவோ என்னுல எடுத்துக் கொள்ள முடியேல்ல. "
" வேணி. முழுமையான மனிதன் எண்டு எவனும் இல்லை.எந்த மனிதனிலையும். ஏதோ ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யுது. அந்தப் பலவீனம் அவர்கள் அறியாமேலேயே சில வேளைகளில வெளிப்படுகுது . அப்பிடித்தான் மகேந்திரனும் எண்டு நினைக்கிறன். அதே நேரம் அவரிலுள்ள நல்ல குணங்களையோ அல்லது அவர் செய்த உதவிகளையோ மறக்க முடியாது."
" உண்மைதான் ., நான் இல்லை எண்டு சொல்ல வரேல்ல.ஆனுல் ஒருவருடைய பலவீனம் . மற்றவருடைய வாழ்க்கையை பாதிக்கக் கூடியதாக இருக்க கூடாது.1, அது சரி எல்லா மனிதர்களிலையும் ஏதோ ஒரு பலவீனம் இருக்குது எண்டால். உங்கட பலவீனம் என்ன..? "
" ஆ. அது என்னவெண்டு எனக்கே தெரியேல்ல. ஒரு வேளை என்ர பலவீனம் என்னவென்று தெரியாமல் இருக்கிறதுதான் என்ர பலவீனமோ தெரியாது." அந்தப் பறவைக்கூட்டம் வானில் பறந்துகொண்டிருந்தது. ஏன் அவை அந்தத் திக்கையே நோக்கிப் பறக்கின்றன.' அந்தத் திக்கை நோக்கி அவற்றைப் பறக்கச் சொன்னது யார்.? ஏனெல்லாப் பறவைகளும் ஒரே உயரத்தில் பறக்கின்றன? அதற்கு மேல் அவைகளால் உயர முடியவில்லையா..? அல்லது உயர முயற்சிக்க வில்லையா..? தம்மை விட உயரமாகப் பறக்கும் பறவைகளைப் பார்த்து அவை சிந்திக்கவில்லையா அல்லது இந்தப் பறவைகளுக்கு இந்த உயரம் தான் என்பது இயற்கையின் நியதியா ..? நியதிகள் மாற்றப்பட முடியாதவையா..?
எனக்கு. ஒரு கவிதை எழுதித் தாநீங்களே..? "
முகத்தில் எந்த உணர்வுமின்றி சாதாரணமாகக் கேட்டாள் வேணி., அவளுடைய கேள்வி பரிதாபமாக இருந்தது. என்னுல் எதுவுமே கூறமுடியவில்லை. இவளைப் பற்றி நான் எதை எழுதுவது ? நான் எழுதத் தொடங்கினேன் இவளைப்பற்றியல்ல. இவளைப் போல் ஓராயிரம் வேணிகளைப் பற்றி .
பெண்ணே. உன்னை நான் நிலவுக்கு ஒப்பிடவில்லை, ஏனெனில் . நீ பிரகாசிக்க உனக்கு இரவல் ஒளி தேவையில்லை .
நீ. சூரியனும் கூட அல்ல ஏனெனில் . இரவிலும் நீ மறைந்து போவதில்லை .
ஆண் வர்க்க ஆளுமையின் அதிகார கற்பனையால் அழைக்கப்பட நீ . ஒன்றும் அஃறிணை அல்ல .

வர்ணணைகளால் வஞ்சிக்கப்பட்டவளே . கொஞ்சப்பட மட்டுமே .நீ கொலு வைக்கப் படுகிறம்.
உன் மடியில் உருவெடுத்த மானிடனுே. தன் கொடிய கைகளால் உன்னை கொடுமை செய்கிறன் .
விடியலுக்கு ஒளி கொடுக்க உன் விழியிரண்டும் போதும். வழியுண்டு பெண்ணே இவ்வையத்தில். நீ. வாழ்வதற்கு .
ஆம். மறந்து விடாதே. மானிடத்தின் மகத்தான பிறப்பிடம் . நீ .
அந்தக் கூட்டத்திலிருந்த பறவைகளில் சில உயரப் பறக்கத் தலைப்பட்டன. வானத்தில் உயர உயர, பூமியில் வேலிகள் மறையத் தொடங்கின. வானுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள இடைவெளி எவ்வளவு என்று எவருக்கும் தெரியாது. எம்மால் எட்ட முடிந்த உயரம் தான் வானத்தின் எல்லையோ ..?
அத்தியாயம் 4
இயற்கையை பற்றி நான் முதன் முதலாக கவிதை எழுதி ஒரு வருடமாகி விட்டது. புராண காலத்துப் பத்தினிப் பெண்ணைப் போல பூமி பயபக்தியுடன் சூரியனை மீண்டும் ஒரு முறை வலம் வந்து விட்டது. அப்பப்பா . என்ன வேகம் காலவோட்டத்திற்கு என்னுல் ஈடு கொடுக்க முடியவில்லை. வெளியே அந்த மேப்பிள் மரம். மீண்டும் இலைகள் எதுவுமின்றி இளைத்துப் போய் . பாவம், இந்த ஒரேமாதிரியான வாழ்க்கை அதற்குச் சலிக்கவில்லையா? எதிரியை வெல்ல முடியாதவன். எதிரியுடன் இணைந்து விடுவதைப் போல.
இயற்கையை வெல்ல முடியாததால் அதனுடன் இசை வாக்கம் அடைந்து விட்டது போலும். அதோ அதன் தனிமைக்கு துணை போகும் அந்தப் பறவைக் கூட்டம். இன்னும் எச்சமிட்டுக் கொண்டும். சத்தமிட்டுக் கொண்டும். ஆணுல் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மிகுதிப் பறவைகள் எங்கே போயின.? சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒ. அதோ அங்கே இன்னுமொரு மேப்பிள் மரக் கிளையில் அமர்ந்து அழுக்காக்கிக் கொண்டு . அவைகளுக்குள் என்ன அரசியல் முரண்பாடோ..?
இன்று தைப்பொங்கல். ஆணுல் சென்ற வருடத்தைப் போல அல்ல. இன்று ஒரு வேறு மாதிரியான சூழ்நிலை. சுந்தரியில்லை. வதணியில்லை. மகேந்திரனில்லை. பலகாரங்களின் மூக்கைத் துளைத்தது. வேணியில் மட்டும் எந்த மாற்றமுமில்லை. அதே பட்டுச் சேலை. எண்ணை வெடித்துப் பறக்க வெக்கையுடன் போராடி வடை சுட்டுக் கொண்டிருந்தாள். என் மச்சான்,
`ጁtኳ

Page 41
இன்னும் அதே முரட்டுத்தனம், வந்தவர்கள் சிலருக்கு வற்புறுத்தி சந்தணம் கொடுத்துக் கொண்டிருந்தான். இம்முறை வேட்டி கட்டி ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. சென்ற முறை குடிபோதையில் வந்திருந்த நண்பன் இம்முறை தன் புது மனைவியுடன் அமர்க்களமாக வந்திருந்தான். அப்பப்பா . எவ்வளவு மாறிப் போய்விட்டான். என்றலும் பெருமைப்படத்தக்க மாறுதல்.
இந்த ஒரு வருடத்தில் பல மாறுதல்கள் நடைபெற்று விட்டன. சுந்தரி திருமணமாகி விட்டாள். வதனி தன் பழைய காதலனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறள். வேணி மட்டும் எந்த மாறுதல்களும் இல்லாமல் தன் பெற்றேரின் அடுத்த நகர்வை எதிர்பார்த்துப் பெருமூச்சுடன் காத்திருக்கிறள். என்னிலும் பெரிதாக எந்த மாறுதல்களும் இல்லை. என்றும் போல் யதார்த்தத்தை நோக்கி எதிர்நீச்சலிட்டுக் கொண்டு., மகேந்திரன். ஒட்டாமலும். வெட்டாமலும் சற்று எட்ட இருந்து எம்மை உற்றுப் பார்த்தபடி.
பழையன பல கழிந்து, புதியன பல புகுந்து. ஒ. இதுசாதாரணம்தான்.
பொங்கல் முடிந்து அநேகமானவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். உண்டகளை கொண்ட தொண்டர்கள் போல, சிலர் இருந்த இடத்திலேயே சாய்ந்து உறங்கிவிட்டனர். யன்னலிற்கு அருகே அமர்ந்து நான் வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாழாய்ப் போன நினைவுகள் சொந்த மண்ணை நோக்கி ஒடுகின்றன.
வேப்பமர நிழலில் அழகாக சாணகத்தால் மெழுகப்பட்ட திண்ணை. சாப்பிட்டகளை தீர. திண்ணையில் சாய்ந்த படி. சுருட்டு ஒன்றை புகைத்துக் கொண்டிருக்கும் ஆச்சி. சுற்றி வர எதிர் வீட்டுக் கனகம், அய்யரம்மா, புல்லுக்கார லட்சுமி, இளசும் முதுசுமாக இன்னும் பல ஆச்சியின் சினேகிதங்கள்.
" மெய்யே . அன்னமுத்து விதானையாற்றை கடைசி ஆரோ "ரக்சி"க்காரனுேட ஒடீயிட்டதாம். கேள்விப்படேல்லையே..? "
"அதுகள் ஒண்டுமே உருப்படேல்ல, மூத்ததை புருஷன்காரன் விட்டிட்டுபோட்டான், அவனைக் குடிகாரன், ஊதாரி . எண்டு இவை சொல்லினம். ஆணுல் இதுவும் ஒருமாதிரித்தான். என்ன நடந்திச்சோ ஆருக்குத்தெரியும்."
"ஏன். தகப்பன்காரன் என்ன திறமே..?,
முந்தி அந்த ஆள் கொழும்பில வேலை செய்யேக்குள்ள. ஆரோ சிங்கள மனிசியோட தொடர்பு எண்டு ஊரே சிரிச்சது."
"உது என்னடி பிள்ளை புதினம்., உவன் லொறி வைச்சிருக்கிற செல்வத்தின்ர சங்கதி தெரியுமே..?, அவனும் ஏதோ.." .
தாமாகவே நியமித்துக் கொண்ட சமூகத்தின் நீதிபதிகள். எவர்களைப் பற்றியுமோ, எந்த எதிர் விளைவுகளைப் பற்றியுமோ கவலைப்படாமல் , எல்லைகளை மீறிச் சென்று கொண்டிருக்கும் அந்த அலசல்கள் . நினைவுகள் இருப்பிடம் திரும்பின. எதிரே மேப்பிள் மரக
கிளையில் அந்தப் பறவைக் கூட்டம் . ஒரு பறவை தன் குஞ்சு ஒன்றுக்கு இரையூட்டிக் - கொண்டிருந்தது. உணவு வேண்டும் போது கூச்சலிடக் கற்றுக் கொடுத்தது, உணவு கிடைக்கும் போது

பயணம்
கூக்குரவ் சத்தங்கள் குழந்தையின் அழுகை குருவியின் அலறல் 5 mužů đ56aflaði asma 267 நாட்டில் நடப்பது என்னவோ ?
நேற்றொரு காலையும் இன்றொரு பகலும் நாளையொரு இரவும்
எப்படியோ கரைந்தன
செம்பாட்டுப் புழுதியிலும் களி மண் களியிலிருந்தும் ஏதேதோ ரணவாடை எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றது.
பஞ்சமும் பசியும் நோயும் துன்பமுயாய் அவலமும் அவநம்பிக்கையுமாய் தொடர்கிறது பயணம்
இயலாமையை அகற்றிவிட்டு
இருப்புக்களை உறுதிப்படுத்த மனவலிமை கொள்ளும்
மாற்றம் ஒன்று தேவை ..!
சகாப்தன்

Page 42
முந்தியடித்து பெற்றுக் கொள்ளும் வித்தையைக் கற்றுக் கொடுத்தது. குஞ்சும் தவறது தாயைப் பார்த்து சகலதையும் கற்றுக் கொண்டது. இனியது அவற்றை தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும். சரியோ. தவறே. மாற்றம் வேண்டுமோ . வேண்டாமோ., அதைப் பற்றி அவற்றிற்கு கவலை இல்லை. இப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும் பல சந்ததிகள் .
ஆச்சியின் சினேகிதங்கள் மீண்டும் நினைவில் வந்தன. அந்தக் கூட்டத்தில் எனக்குத் தெரிந்த இன்னும் சிலர் ,
மகேந்திரன், சுந்தரி, வயது, வாழும் சூழ்நிலை, படிப்பறிவு இவற்றில் அவர்கள் வேறுபட்டாலும். குளுறம்சம் மட்டும் இன்னும் அதே மண்வாசனையுடன் ., இறைமைகளை கட்டிக் காப்பது என்பது இதுதானுே ? இங்கும் அதே இத்துப் போன வேலிகள் . வெளியிலோ மனுே வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நவீன விஞ்ஞான யுகம்., அணுவைப் பிளந்த விஞ்ஞானத்தால்
s
வேலிகளுக்குள் நுழைய முடியவில்லை. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே அழிப்பது கடினம்தான். எம்மை இனி இந்தச் சூழ்நிலை மாற்றுவிக்கும்.? இன்னும் எழுதப்பட முடியாத எத்தனையோ அசிங்கங்கள் எம்மிடம் , அத்தனையையும் அரங்கேற்றுவது அதைவிட அசிங்கம்.
பிரச்சினைகளை பெரிதாக்குவதல்ல நோக்கம். தீர்வுகளைத் தீர்மானிப்பதே . படிப்பறிவிருந்தும் ., பாராட்டும் பண்பும் இருந்தும் சில பலவீனங்களால்., மனதை நோக வைக்கும் மகேந்திரன். மெத்தையில் விட்ட நத்தையைப் போல என்றும் குப்பையை நோக்கி ஒடும் சுந்தரி . சுதந்திர வாழ்க்கை என்று நினைத்து. சுடுகாடாகிக் கொண்டிருக்கும் வதனி.
அதோ . இலையுதிர்ந்த அந்த மேப்பிள் மர நிழலில் , எங்கிருந்தோ இளைப்பாற வந்த அந்தப் பறவைக் கூட்டம். அதன் எச்சம் பட்டு மேப்பிள் மரம் மெதுவாக வாடத் தொடங்கியது.
ஆணுல் பறவைகளோ. இன்னும் எச்சமிட்டுக் கொண்டும். சத்தமிட்டுக் கொண்டும்.

63
და)
డా აS
S. ఖో
வ.ஐ.ச.ஜெயபாலன்
Q
ܐܠ
d6 ణిలో
63S
தேடல் பதிப்பகம்

Page 43
O)ుగులేు. Contu% မ္ဘိန္ဓိုမ်ိဳး
O O டுேங்கு. திட் 2.- ră ă.Sov bWg color - - - - GCyrés
R R S P. SH6OMIKSởN (SørdSao RES P. &ýřis 15 çšQ)rviŝiĥ (38ుగు R HOS, etc.coois esorcio.
&\\ర్రు లయాని..... مورقودهٔ درون دوره ogo۲) (تانقر &oe GÐ EÐrvởK 60DavidãoK UN CULLOR தீடிலேR படப்பிடிப்பு.
(് - 6ിuന്റെ സൈറ്റ9ഴ്ച ഗ്
 

5 Soovu) \ovoo õgp8 \ov
٦تO Q\ ٦ںسازی\gSلت O\
22 goyu”-
டு விற்பகூேக்கு உண்டு.
SAROYALt.
BANK -
MoRTGAGE Reduct
R. FUGE ES
Are You hwn
Wñ e back log?
Free Consultation
n ( 2_(పేగు గ్రామీg له همدارد\ى
JOB OPENING.
V
P
牟 1,
* pRDNATOR

Page 44
எரிந்த பிரதேசங்களின் மீது மீண்
 

டும் ஒரு யுத்தமேகம்