கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1994.06-07

Page 1
*8: ჯ. 3:58:"ჯ. ჯ. ჯ. ჯ. ------------ 3.33.3::::: 3:::::::: :::::::ళళ ތޯ؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟؟
:
三、 &&&&ޒޯޒޯ&&&؟؟
--------- ------------
-----
* &-&&& : '&& &&
:: ::::::::::: १४:४१४४:४ ::::::: ------ : ୪: :&&&
&&! &&
&.' : '&-&&&
* ----------- ঠু -------------
: :::' .. ଟି.୫:୫:୫:
ជ្រូ
 

፨ &
آئر gallusa
冢
3:
::::::::: 5 ܡ°-5- ܡ15 - ܡ°- ”ܡ5ܝܒ"= | ܡ°°_°°
& &&-&&
--------
|-

Page 2
பாரிஸ் நகரில் சபாலிங்கம் அவர்கள் படுகொலை மாற்றுக்கருத்துக்களுக்கு படுகொலை தீர்வாகாது
தமிழ் மக்களின் தேசியவிடுதலைப்போராட்ட முன்னோடிகளில ஒருவரும் எழுபதுகளின் ஆரம்பத்தில் முனைப்புடன் இயங்கிய தமிழ இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்களின் உந்து சக்திகளில ஒருவரும், எழுத்தாளரும், (ASIA) வெளியீட்டாளருமான சபாரத்தினம் சபாலிங்கம் அவர்கள் 'பாரீஸ் நகரில் அவரது வீட்டில்வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 1ம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் துப்பாக்கிகளுடன அவரது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு தமிழர்கள் அவரது மனைவி. குழந்தையின் முன்னிலையில் சபாலிங்கத்தின் மீது பல துப்பாக்கி வேட்டுக்ளை தீர்த்த பின் தொலைபேசி மற்றும் சகல தொடர்புகளையும் நாசம் செய்து குடும்பத்தினரையும் எச்சரித்துத் தலைமறைவாகிவிட்டனர். 1970 பதுகளில் விடுதலைக்காக போராட்டத்தில் இறங்கிய தமிழ்இளைஞர்களை "பயங்கரவாதிகள் என்ற போர்வையில் சிறீலங்கா அரசு கைது செய்தவேளையில் சபாலிங்கம பாலம் ஒன்றுக்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிடப்பட்டார். மாடிச்சிறையிலிருந்து தப்பியோடும் போது நாரியில் முறிவேற்பட்டு ஐந்து வருடங்கள் சிறீலங்கா அரசின் தேடுதல் வேட்டைக்கு தலைமறைவாக வாழ்ந்த அவர், அதன்பின் பிரான்ஸ் வந்து சேர்ந்தார். புலம் பெயர்ந்து பாரிஸில் வாழ்ந்து வந்த சபாலிங்கம் மனித நேயம் பேணும் ஒரு விடுதலைப் போராட்டத்தை நேசிப்பவராகவும் ஈழத்து கலை இலக்கியங்களின் பதிப்பாளராகவும் இருந்து வந்தார். "asiaஸிஸி எனும் இடம் பெயர்ந்த தமிழர்களின் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்து, சமகாலக் கவிஞர்களான வ. ஐ. ச. ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகிய கவிஞர்களின் கவிதைப் புத்தகங்களையும் 'தராக்கியின் "Eluding Peace" ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பத்திரிகை எழுத்துக்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் "புத்தளம் வரலாறும் மரபுகளும், இயக்க உட்படுகொலைகளை சித்தரிக்கும் "புதியதோர் உலகம்ஸிஸி, இலங்கையில் தடை செய்யப்பட்ட 1958 கலவரத்தைப பற்றிய தாச்சி வித்தாச்சி அவர்களின் "Emergency 58" மற்றும "யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற நூல்கள் மீண்டும் வடிவம் பெற உழைத்திருக்கின்றார். இலங்கையில் மனித உரிமை மீறல்கள பற்றிய யாழ் பல்கலைகழக ஆசிரியர்குழுவின் அறிக்கைகளை பிரஞ்சு மொழியில் வெளிக்கொணர்ந்ததுடன் புகலிடத்தில் தமிழர்களின அரசியல், இலக்கிய செயற்பாடுகளில் தன்னை முடிந்தவரை ஈடுபடுத்திக்கொண்டார்.
மாற்றுக்கருத்துக்களையும், சிந்தனைகளையும் துப்பாக்கிக குண்டுகள் மூலம் அழித்தொழித்து வருகின்ற தமிழ் இயக்களின் பாரம்பரியத்தில் மற்றெல்லோரையும்விட முன்னணியில் இருந்துவரும தமிழீழ விடுதலைப்புலிகளே சபாலிங்கம் அவர்களின் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் என்று நாம் கருதுகின்றோம். பாரிஸ் நகரில் இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான 'லோறன்ஸ் திலகர் சபாலிங்கம் அவர்களின் படுகொலைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று மறுத்திருந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்வதில எங்களுக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. அனுராதபுரம் சிங்கள மக்கள் படுகொலை, அமிர்தலிங்கம் யோகேஸ்வரன், ஆகியோரின் படுகொலை, கிழக்கு முஸ்லீம்களின படுகொலை பல சம்பவங்களுக்கு தாம் பொறுப்பாளிகளல்ல என்று அறிக்கை விட்டு பின்னர் மெல்ல மெல்ல உண்மையை வெளிப்படுத்துதல் என்பது விடுதலைப்புலிகளின் வரலாற்றின

உள்ளார்ந்து காணக்கிடக்கிறது. மாற்றுக்கருத்துள்ளவர்களை அழிப்பதென்பதை இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமே இதுவரை மேற்கொண்டிருந்தவர்கள் இன்று ஐரோப்பாவிலும் தமது படுகொலைகளை ஆரம்பித்திருப்பது சர்வதேச அரங்கில் விடுதலைப்போராட்டத்தின் நலன்களுக்கு மிகுந்த பாதகமாக அமையுமென்பது அனைவருக்கும் தெரிந்ததே, விடுதலைப் போராட்ட நலன்களுக்கு மேலாக சொந்த இயக்க நலன்களை முதன்மைப் படுத்துவது ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும மக்களின் எல்லாவகையான சுதந்திரத்தையும் புதைகுழியில் 'தள்ளுவதாகும் இது மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது
மட்டுமல்லாது வெறுக்கப்பட வேண்டியதுமாகும். விடுதலைப் போராட்டத்தையும், மானிட விழுமியங்களையும் நேசித்து இரண்டையும் இணைத்து இயங்கி வந்த ராஜினி திரணகம போன்ற புத்தி ஜீவிகளின் படுகொலையின் வரிசையிலேயே இன்று சபாலிங்கம் அவர்களின் படுகொலையும் நிகழ்ந்துள்ளது. ராஜினி, சபாலிங்கம் போன்றோர்கள் தனிமனிதர்களாக இயங்கி வந்தபோதும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்புகளுக்கும் சர்வதேச அளவில் கிடைத்து வந்த அங்கீகாரமே கொலையாளிகளை பீதியுறப்பண்ணியுள்ளது. தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ஆவணங்கள் பேணப்படவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சபாலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பழைய வரலாற்றை கூறும் "யாழ்ப்பாண வைபவமாலைஸிஸி என்னும் நூலின் புதிய பதிப்பொன்றை வெளியிட்டிருந்தார். தமிழ்பேசும்மக்கள் தொடர்பான தொல்லியல ஆவணங்களையும் வரலாற்று நூல்களையும் தொடர்ந்து வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். 70பதுகளிலிருந்து இன்றுவரையான விடுதலைப் போராட்ட வரலாற்றை தகவல்களுடனும், வாக்குமூலங்களுடனும், புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தும் பெரும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் சபாலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை பலத்த சந்தேகத்தினை எழுப்புகின்றது. கடந்த காலப் போராட்டத்தில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமென கொலையாளிகள அச்சமுற்று இருந்தனர். இத்தகைய படுகொலைகளுக்கு எதிராக உலகமெங்கும் குரல் எழுப்பப்பட வேண்டும் என்பது மிகவும் குறைந்த பட்சத தேவையாகும். எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக தீவிரமாக உழைப்பதே விடுதலையை நேசிக்கும ஒவ்வொருவரதும் கடமையாக இருக்கவேண்டும். மாற்றுக்கருத்துக்களை துப்பாக்கிக் குண்டுகளால் அழித்து விடலாம் என்று நம்புபவர்கள் வரலாற்றுக் குருடர்கள் மட்டுமே ஆவர். சபாலிங்கம் அவர்களின் பணியை இன்னும் ஒருபடி மேலெடுத்து செல்ல உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
தூண்டில்(ஜேர்மனி), சுவடுகள்(நோர்வே) தாயகம்(கனடா) தேடல்(கனடா) காலம்(காலம்) நான்காவது பரிமாணம்(கனடா)
ஈழமி(லண்டன்) aítélú(saL) 6lfita egvú(saL) Intercultural Media Point(Grenzenlos-Germany) South Asian Solidarity Committee(Germany) Campaign for Democracy in Sri Lanka(Canada) Sri Lankans for Human Rights(Canada) Gesellschaft fur demokratie und kuluer(Germany)
( 06.05.1995)

Page 3
தேடல் 4 - 1994
ஆனி -ஆடி
E. ROBO MO 274 STATOW "F" TORONTO,ONT MY TW CANWADA
நிதிதக Frg-WGC-25 gCO2 திரு. சபாவிக்கம் படுகொலை
மே 8ம் திகதி அதிகாலை மணியளவில் தேடகம் துலகம் தீ வைக்கப்பட்டது. எமக்கள் மீதான அடக்குமுறைக்கெதிராய் குரல் கெடுப்போம் ஒன்றினைவோ
& Airl; Pri:i:i', '1' *.. : , : : : : | ::: : ::: "
, !”rr...'! ነr; '' ' , ; | l' l'፥ ?
1 F,':: !!I&' ,*-; , I' (ና ❖-! *
U.S. AWN, IAWN. 'E "" 566. PARLAMENT'S f"REDIWT CONWY
AWALA
எமது பக்கம் ஆசிரியர் சூரிய கிரகணம்-பொய்யும். இந்தியர்கள் கொலம்பலப் த சமயத்தில் கோலம்பஸ் சமீ தன் உதவிக்கு பயன்படுத்தி துணிாryர் இரண்டு கிரு பெருங்தால் மிதித்து து அப்படியே உட்கார்ந்து வி மே தினர் குமிரள்
ஒரு நாளில் நேர அளவீ உழைக்க :பத்ததை எ உத்தியோகபூர்வமாக்கிய ெ திகதி
சமர் வேலைத்திட்டம் தே! முதல்ாளித்துவ வேண&த் "புனிதமான" இயக்கத்தின் வென்றுவிடலாம் என நிை ஏழைகள் குயினர் தxது உயிர்நிர்காய் சுரப்பட்ட விததி இரு தலைப் பொறிக்குள் பாராளுமன்ற தெரிவிக்குழு துண்டாடி மேலும் இ லினக்காட்டிது. விடையளின் எழுதுகோட் எமது வருங்கால் சமூக துறைகளோ வளர்க்கப் பl நோக்கி சேல்லும் குழைந் ஓவிசர் எப்ரோன் ரதனி அமெரிக்காவில் தடைெ அமெரிக்காவுக்கு Lாறான ஆர்வகையில் முற்போக்கு
இஞ்ச பாருங்கோ நாங்க நண்பரபி:, பேரனால் சாட் மனிதனுரிமை அறிக்கை கிழக்கிப் எக்காரணமுமி தமிழ் ஆபதக்குழ்க்கன் நடைபெறுகின்றன. கருவிலுக்குறிய தத ஆாசகரி பக்கர் ஒரு உணர்மையான முற் உஆர்கா உறவை ஆராய்ந்: யோசித்து நடைமுறைக்கு ஈழத்து பூராடனார் செவி தமிழே தெரியாமல் தமிழர் நிறுவனம் களையுமென்
இருந்தும் ஒன்றுமே நட
 

SSSSSSSSSSSSSSSSSSSSSSSS
உள்ளே,
& மெய்யும் கரோப் ---. தழுவினருக்கு உணவு தந்துதவ மறுத்தனர். அதே பத்தில் நடக்கவிருந்த சந்திரகிர கணத்தை சாதுரியமாக நிக்கொண்டார்
துகளும் குமார் ஆதரித்தி S SLSSL LSL LSSLSLSSLSLSSLSLL LSLL LLLLL LLLLLLLLSLLLLLSLL LLLLLLLLS LLLS LLz LSSL LSL
வென்று கத்த வேண்டும்போலிருந்தது அவருக்கு ட்டார். கீர்ைகள் மூடிக்கொண்டு வந்தன.
டு இன்றி அடிமைகளாக தொழிலாளரை முழு நேரமும் திர்த்துப் போராடி எட்டு மணித்தியால் வேலை நேரத்தை காழிலாளரின் வெற்றியை குறிக்கும் நாள்தான் மே முதலாம
உத்திர்கான் மூன்றாவது பாதை சமர்
நியவாத தூக்குக்கயிறு நாள்காம் அகிலம் திட்டத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு புதிய * மூலம் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை 1ணப்பது ஒரு பிற்போக்கு கணவு,
கொண்டுவந்திருந்த நேர்றைய பாண்துண்டுகWை வயிற்றுக்கு ಕೇಳೋ? நிரப்பிக்கொண்டார். கிழக்கு ராஜன் கூர் . .
து தனது முதலுரிமைாகி கிழக்கை வடக்கிலிருந்து பிரச்சனையை விளங்கிக் கோர்தின் ஆர்வமிக்கை:
த்திற்கு தேவையான தமிழ் சார் நூாலகமோ தமிழ் சாசி -ஆமில்லை கட்டப்படவுமில்லை. எமது அடையாளத்தை
தைக்கு கோயில்கள் என்றும் உதவப்போவதில்ல்ை
சய்யப்பட்ட சோசலிசத்துக்கு ஈடாகவும். தற்போதைய துமான ஒா கருத்தையே ஒலிவர் தேடுகின்றனர். இது முதலாளித்துவ வடிவமே. விமர்சனத்துக்குரியதும் கூட
ர் அவங்கிரீன் கோயி:டிப்பக்கப் போது அர்த்தாரி தி
பிட வேணும் தீர்னிதடிக்க வேணும்.
ற்றி துகாப்பு படையினராலும் அவர்கரோடு இணைந்த 7 ரீராலும் கைது செய்யும் பணிகள் தொடர்ந்தும்
போக்குபோதியின் முத* கடமை இருவருகிதும் இடையில் து அதிகம் எப்படி சமத்துவம் ஏற்படுத்தசாமி ஈன்று தள்ளாக்குவதாகும்.
கள் வாழ்கிறார்கள் இந்நிலையினை தமிழாராச்சி மாநாட்டு றுதான் எத்தனையே நாட்டிலிருந்து உதவி கிடைத்தது. க்கவில்லை

Page 4
எமது பக்கம்
சுந்தரம் தொடங்கி.
தது ஈழ விடுதலைப் போராட்ட
வரலாற்றில் ஒவ்வொரு முக்கியமான படிகளிலும் மாற்றுக் கருத்துக் கொண்டோரை அழித்தொழிப்பதன் மூலமே பிரதான தமிழ் ஆயுதக்குழுக்கள் தமது இருப்பினை நிலை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் மாற்றுக் கருத்துக்கள் உத்வேகம் பெற்றன. மறு பிரதிபலிப்பாக அழிப்பு நடவடிக்கையை
செய்தவர்களின் போராட்டத்திலோ, தமது கொள்கையிலோ இருந்த நம்பிக்கை பீனத்தையே இக் கொலைகள் காட்டு கின்றன.
பலரது கொலைகளுக்கு யார் காரணம் என்று நேரடி சாட்சியங்கள் இருப்பதில்லை. இருந்தாலும் வெளிவருவதில்லை. ஆனால் கொலையுண்டவர்கள் கொலையுண்ட கால கட்டத்தில் யாருக்கு? எவ்வகையில்? இடைஞ்சலாக இருந்தார்கள் என்பதி லிருந்தே காரணகர்த்தாக்கள் யார் எண்று கணிக்கப்படுகின்றன.
உலகின் பல போராட்டங்களிலும் தனிநபர் படுகொலைகள் நடந்தது உண்மைதான். ஆனால் விடயம் என்னவென்றால் அரசியல் ரீதியாகப் பார்ப்பின் அவை எதிர்க்கருத்துக் கொண்டோர் மீது நடத்தப்படும் செயல்.
ஆனால் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் நடக்கும் தனிநபர் படுகொலைகள் மாற்றுக்கருத்துக் கொண்டோர்மீதும், விமர்சனம் செய்வோர்கள் மீதும், ஏன் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் மீதும். எதிர்க்கருத்து எது? மாற்றுக்கருத்து எது? என்று பிரித்துப்பாக்க தெரியாதவர்களின்
அறியாமைதான் இது.
சபாவிங்கம் என்ற ஈழவிடுதலைப் போராட்ட
முன்னோடி எதற்காக போராட்டத்தையும், புலிகளையும் விமர்சித்தார்? அவருக்கு போராட்டத்தில் அக்கறையிருந்த
காரணத்தினால், புலிகள் தமிழ் மக்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதனால்.
அவர் சிங்கள இனவாத அரசின் பக்கத்திலிருந்தா , போராட்டத்தை விமர்சித்தார்? விடுதலைப் போராட்டத்தின்
முன்னோடியான இச சிறீலங்கா இனவாத எதிரியாகக் கணித்த போராட்டத்தில் ஈடுபட அவர்கள் கொலை செய் மக்கள் அனுதாபம் தெரி உள்ள அவரது இல்ல கூடுவது கூட புலிகளி தடுக்கப்பட்டதாக யாழ் வந்த மக்கள் தெரிவித் நடவடிக்கைகள் எதிர்க் சபாலிங்கத்தின் நோக்க எதிரியை எதிர்ப்பதாகவே விமர்சனம் எண்பது போராட்டத்தை நோக்கி நிற்பவர்களையும் நோக் இது தவிர்க்கவியலாதது தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் இரண்டாவது விடய மக்களிடமிருந்து வரு யும், மாற்றுக் கருத்துக புலிகள் அனுமதிப்பதி அவர்களின் Guntil ஜனநாயகத்தை மறுக்கி களுக்கு முக்கிய ெ வகித்தபோதிலும் ஆயுதக்குழுக்கள் ஒ( எதிரியான இலங்கை மித்து விட்டனர். மக்களுக்கும் மற்று சுதந்திரம் வேண்டுமென முறையிடுவது?
மறைமுக கொலை
போராட்டத்தில் ஈடுபட்ட படுகொலைகளில் காலத்திலாவது வெளி ஆனால் இவற்றின் பின் மறைமுககொலையாளிக இவர்கள் கொலையாளி வெளித் தெரியமாட்ட பொறுப்புடன் செயலி பத்திரிகையாளர்கள் பல
நோக்கத்துடன்
அராஜகங்களை ஊக்கு நடந்து கொள்வது எ கொலைகளுக்கு மறை கின்றன" இந்த எழுத் பொறுப்பிற்கு சில

li ஆரம்பத்தில் அரசாங்கத்தை காரணத்தினால்தான் Liti. Funalist6 யப்பட்டதை அறிந்த விக்க கொக்குவிலில் த்தில் பெருமளவில் னால் காவலிடப்பட்டு ப்பாணம் இருந்து துள்ளனர். எதிரியின் கப்பட வேண்டும். ம் எமது பொது
அமைந்தது.
விடுதலைப் பும், மக்கள் சார்பில் கித்தான் அமையும். 1. புலிகளின் அரசியல் உண்மையான தருமா? என்பது 5. ஆனால் தமிழ் மீ விமர்சனங்களை
ளையும் விடுதலைப் ல்லை. எனவே
ாட்டம் மக்கள்
nது. இப்படுகொலை பாறுப்பை புலிகள் மற்றைய தமிழ் ருபடி மேலேபோய் அரசுடனே சங்க
க்கருத்துகளுக்கும் ர்று பாரிடம் போய்
Durafasi
- ஆயுதக்குழுக்கள் ஈடுபட்டால் ஒரு வராமல் போகாது. னணியில் செயற்படும் ள் ஆபத்தானவர்கள் களாக எப்போதுமே ார்கள். சமூகப் 5tfull- வேண்டிய ர் வெறும் வியாபார ஊதுகுழல்களாகவும், விக்கும் முகமாகவும் ர்டது "இப்படியான முகக் காரணங்களா தாளர்களது சமூகப் உதாரணங்கள். -
"தேசிய விடுதலைப் போராட்ட முன்னோடி"சபாலிங்கத்தின் கொலையை சில பத்திரிகைகள் அவரை "ரெலோ ஆதரவாளர்
கொலை" என்று வர்ணித்தன. (இந்த வகையில் இவரையும் அரசு சார்பு துரோகக்குழுக்களுடன் இணைத்து
இப்படுகொலைக்கு நியாயம் கற்பிக்கின்றனர்)
-தேடகம்' நூலகம் எரிக்கப்பட்டமையை "விடுதலைப் போராட்டத் கொச் R படுத்துவதற்காகவே" நூலகமீ எரிக்கப ட்டதாகவும் விமர்சனங்கள் Galatí ú Little.
-அண்மையில் பார்த்த ஒரு தமிழ்ப் படம் ஒன்றில் வில்லத்தனமான ஒரு அரசியல்வாதி சரிந்து செல்லும் நிலைநிறுத்த தனது மனைவியை தானே கொன்றுவிட்டு பழியை எதிரணியினர் மீது போட்டு மக்களின் அனுதாபத்துடன் தான் தனது செல்வாக்கை சரிசெய்து கொள்ள இதுதான் நிலமை.
கனடாவில் தேடகம்
செல்வாக்கை
முனைகின்றார். தற்போது
நூல்நிலையமும், தமிழர் வகைதுறைவள
நிலையமும்(இரண்டும் ஒன்றுதான்) தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. ஜெயகுமார், ஈழநாடு(30 04 1994)
--தேடகம் நடாத்தும் சிறு குழுவினர்
தமிழத் தேசிய நீரோட்டத்திற்கு எதிராக எதிர்நீச்சல் அடிப்பவர்கள் எண்பது எல்லோருக்கும் . . . . . இந்த எரியூட்டு
தமிழீழவிடுதலைக்கும்.விடுதலைப்புலிகளுக் கும் எதிரான சதியின் ஒரு கூறு என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.-ஈழமுரசு 06 08, 1994
-தற்கொலை போராட்டத்தை விமர்சித்து நாடகம் போட்டதை திரித்து போராளிகளை கொச்சைப் படுத்தியதாக கூறி நாடகம் போட்டவர்களை மண்டையில் போடவேண்டும்' என்று வெளிப்படையாகவே எழுதினார் ப. சிறீஸ்கந்தன். (மண்டையில் போட்டவர்களே இதைக் கூறுவதில்லை)
இப்படியான எழுத்தாளர்கள் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் மிகவும் விழிப்பாக
இருக்கவேண்டும். இவர்களது சுயரூபம் கூடிய சீக்கிரம் அம்பலமாகும்.
எமது பக்கம்

Page 5
இதுவரை நாம். . .
அடுத்து எம்மைப்பற்றியும், நூலக எரிப்புப பற்றியும் பலத்த விமர்சனங்களை குறிப்பாக தேடல் குழு பெற்றுக் கொண்டது.
டகம் நூலகம் எரிக்கப்பட்டதை
மக்களிடமிருந்து வரும் விமர்சனங்களில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை கண்டுள்ளோம். குறிப்பாக "தேடல் குழுவினர் அரசியல், சமூக விடயங்களில் தமது உணர்வுகளின GosnusfůLJITLATs தேடலை வெளிக கொணர்ந்தமையும், அதே வேளை தமிழ் உணர்வுகளை பற்றிய வெளிப்பாடுகளில் தவறு இழைத்தமையும் சுட்டிக்காட்டப்பட்டது. எமது இத்தவறு பற்றிய உண்மையை ஏற்றுக் கொள்கிறோம்.
மக்களின்
மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைகளிலும
பார்க்க புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம கொடுக்கப்பட்டது எனவும் விமர்சனம
முன்வைக்கப்பட்டது. இது பற்றி சிறு குறிப்பு சொல்வது நல்லது. தேடல் குழுவினராகிய நாம் எண்பதுகளின ஆரம்பத்தில் அரசியல் தொடர்புகள் ஏற்பட்ட காலங்களிலேயே இலங்கை அரசாங்கத்தை
தமிழ்மக்களது (PO எதிரியாகவே முடிவெடுத்தோம். கடந்த காலங்களில் இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக இயங்கும் பல அமைப்புகளுடன இணைந்து எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளோம். ஆனால் விடுதலைப்புலிகள் பற்றிய நாம் கொண்ட கருத்து
எதிர்க்கருத்து என்ற அடிப்படையில் அல்ல. மாற்றுக்கருத்து என்ற அடிப்படையிலேயே இதனை வெளிப்படுத்திய முறைகளில ஏதாவது தவறு இருந்தால ஏற்றுக்கொள்கிறோம்.
விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் விடுதலை போராடுபவர்கள் அவர்களின் அரசியல் தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பெற்றுத
எமது பக்கம் சருமனி என்ற கேள்வி
சார்பாக
எழுந்த காரணத்
‘கருத்துகளுக்கு
என்ற போராட்டமும் நிலையில் புலிகள் தவிர்க்கவியலாதது. மாற்றுக்கருத்துக்கு வித்தியாசத்தைப் புரி
ஒன் கருத்துக்களும் யவைகள். இரண்டு FITřísó நிற்பன் விமர்சிக்கப்படல் ( படல் வேண்டும். இ பற்றிய எமது நி விடுதலைப்புலிகள் ப இரண்டாவது. ஆயுதக்குழுக்களும் விட்டதால் இலங்ை நிலைதான் இவர் நிலைப்பாடும். தற் தமிழ் ஆயுதக்குழு இணைய வேை புலிகளின் பங்கு பி எந்தக் காரணமும் தமிழ் பேசும் செயற்படுவது மன்ன
அரசுக் விடுதலைப் போர என்றால் அது
அப்படியே ஏற்று அர்த்தம் ஆக போராளிகளுடைய இதில் இரண்டாவது அதற்காக கண்மூ றையும் ஏற்கமுடிய செய்தாலும் கண மக்களுக்கு உருவ போராட்டத்தையும் அம்சம் இதுதான் போராட்டத்தின் மிக
புலிகளை நம்மல் செய்தாலும் t பதினொன்றாக நி போராட்டத்திற்கு
அதிலும் கனடாவி பத்திரிகை வியாபா

னால்த்தான் மாற்றுக் னநாயகம் வேண்டும ஆரம்பித்தது. இந்த மீதான விமர்சனமும எதிர்க்கருத்துக்கும், ம் இடையிலுள்ள ந்து கொள்ளவேண்டும்.
று எதிரியும் அவனது ாதிர்க்கப்பட வேண்டி தமிழ்ப் பேசும் மக்கள் பர்களின் பிழைகள் வண்டும். கண்டிக்கப வற்றில் இலங்கை அரசு லைப்பாடு முதலாவது. ற்றிய எமது நிலைப்பாடு அரசு சார்பு தமிழ அரசுடன் சங்கமித்து க அரசாங்கம் பற்றிய களைப்பற்றிய எமது போதைய அரசு சார்பு க்கள் அரசாங்கத்துடன் ர்டிய காரணத்திற்கு ாதானமானது என்றாலும எதிரியுடன் இணைந்து மக்களுக்கு எதிராகச் ரிக்க முடியாத ஒன்று.
கெதிரான தமிழ்த் தேசிய ாட்டத்தை ஆதரிப்பது புலிகளின் அரசியலை க்கொள்வது என்று 3. புலிகளின தியாகம் அளப்பரியது. பேச்சுக்கு இடமில்லை. டித்தனமாக து. பிழை என்று யார் 14-distis LD50 ITUT6JL) ாக வேண்டும். எந்தப் நெறிப்படுத்தும் பிரதான மக்களின் மெளனமே ப்பெரிய பின்னடைவு,
எல்லாவற
ார்கள் என்பதற்காக எது ஆதரித்து பத்தோடு ன்று கூக்குரலிடுவதில பயனேதுவும் இல்லை. ல் சங்கம் ஆரம்பித்தல், ம் பண்ணுதல், கனடிய
எமது பக்கம்
அரசநிதி பெறுதல் போன்ற இலாபகரமான தொழில்களுக்கு 'புலிசார்பு என்பது நல்ல முதலீடாகும். உண்மையில் இந்த முதலீட்டாளர்கள்தான் புலிகளின போராட்டத்தை கொச்சைப் படுத்து கிறார்கள். நாம் நேரடியாக பிழைகளை கூறுகிறோம். கொச்சைப்படுத்தவில்லை!
ஊரில் தேசிய விடுதலைப போராட்டத்தில் பங்கெடுக்காதவர்களும், ஏன ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலங்களில 'சிறுபிள்ளை எதிர்த்தவர்களும்
வேளாண்மை என்று இங்கு வந்து நிலை கொண்ட பின்னர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகியது மட்டுமல்லாது எம்மை இலங்கை அரசு சார்பானவர்கள் என்றும், துரோகக்குழுக்கள் பிரச்சாரங்கள் வேறு.
என்றும்
இவர்களுக்கு தெரியுமோ தெரியாது 'தேடல் 2 வது இதழில் பின அட்டையில் வரதராஜப்பெருமாள் இந்திய் இராணுவத்துடன் சேர்ந்து நின்று மது அருந்தும் படத்தையும், ஈ. பி. ஆர். எல். எவ் இனர் இந்திய இராணுவத்துடன இணைந்து செய்த கொலைகள் தொடர்பான படத்தையும் பிரசுரித்ததால் புலி ஆதரவாளர்கள் என்ற பட்டமும் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்பட்டது. தேடலில் வெளிவந்த இப்படங்கள உலகத்தமிழர் பத்திரிகையில் மறுபிரசுரம
உங்கள் கருத்துக்கள் சரியானவை என்னும் துணிவிருந்தால் எமது கருத்துக்களை கருத்துக்களால் மோதி வெல்லுங்கள். அவதூற்றுப் பிரச்சாரங்களை விடுங்கள் உங்கள் அவதூற்றுப பிரச்சாரங்கள் உங்கள் கருத்துக்களில் உள்ள குழப்பமே.
-ஆசிரியர் குழு
حوسباكة فتلكه ظ
GetsevakHaak *e نسلک ثgھهاههھی >Mus 226 eMts elefoniero

Page 6
சூரிய கிரகணம்-பொய்யும், மெய்யும்
a\
-கரேன் கப்பிரமணியமீ
Guns
நான் அறிந்த முதல் சூரிய கிரகணம் எனக்கு ஐந்து வயதிருக்கும் போது இடம்பெற்றது. அப்போது அம்மம்மா எனக்குத் தந்த விளக்கம், "பாம்பு சூரியனை விழுங்குவதுதான் சூரிய கிரகணம்” "எப்படி பாம்பு அவ்வளவு உயரம் போனது?"அது பறநாகம் பறந்து போகும் பல வருடங்களுக்கு பிறகு சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில வரும்போது பூமியின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சூரியன் தற்காலிகமாக மறையும் என்ற உண்மையை அறியும்
வாய்ப்பு கிட்டியது. இந்த நிலையில வைகாசி 10ம் திகதி பிற்பகல் 1.22 அளவில ரொறன்ரோ மாநகரத்திலும சுற்றுவட்டாரத்திலும் கிரகணம
உச்சகட்டத்தை அடைந்தபோது, ஏனொ தெரியவில்லை UTLÄL சூரியனை விழுங்குவதில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டு கிரகணத்தை பார்க்கும போது பாதி உற்சாகம் இல்லாமல போனதென்னவோ உண்மை.
எமது கலாச்சாரத்தில பாம்பு போல, வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு நம்பிக்கைகள். உதாரணமாக னோவில் என்றழைக்கப்படும பறக்கும் முதலை அல்லது பாம்பை ஒத்த ஒரு ஜந்து சூரியனை விழுங்குவதாக ஒரு நம்பிக்கை. சூரிய கிரகணங்களை முன் கூட்டியே சொல்லக்கூடிய
'ட்ராகன்
6.
சாஸ்த்திரங்களுக்கு ஆயிரம்ஆண்டுகளு ஆனால் இவர்கள் இடம்பெறும் தேதி மரணதண்டனை காத்திருக்கும்.
மற்றவர்களுக்கு 'ட்ராகனை வெ தப்பட்டை, வெடிக் சப்தமெழுப்பி ( ட்ராகனை வெரு செய்வார்கள். இது பல கிழக்காசிய ந சில வருடங் (வியட்னாமில் எ சூரிய கிரகணம் இராணுவ வீரர்கள் சரமாரியாக சுட் போட்டதிலும், சி காயமடைந்தனர். முறையும் 'ட்ராகன்
அல்லது சூரியனி
முடியாமலோ சூரிய உண்மைமக்களின் ஒருசில அறி நன்மைக்காக பய 1503 இல் கொலம் அவரும், அவரின் (Jamaica) só அங்கு தங்கி இந்தியர்கள் கெ
தே
 
 

சாதுரியமாக
னோவில் சில க்கு முன் நல்ல கிராக்கி. சரியாக கிரகணம யை சொல்லாத மட்டில் இவர்களுக்காக மேலும் னே மக்கள் ஒருபடி மேலே போய
ருட்டுவார்கள். தாரை,
கள் என்று பலவிதமாக
சூரியனை விழுங்கிய ட்டி சூரியனை கக்கச் து இந்த நூற்றாண்டிலும் ாடுகளில் தொடர்கின்றது. களிற்கு முன்புகூட ன்று நினைக்கின்றேன்)
இடம் பெற்றபோது ர் வானத்தை நோக்கி டதிலும், வெடிகளைப லர் இறந்ததோடு பலர்
ஆனால் ஒவ்வொரு இவர்களிற்கு பயந்தோ, iன் வெப்பத்தை தாங்க பனை கக்குவதென்னவோ ர் மூடநம்பிக்கைகளை வாணிகள் தங்களின பண்படுத்தியும் உள்ளனர். பஸின் கப்பல் பழுதுபட்டு, | குழுவினரும் ஜமேக்கா ல் தங்கியிருந்த போது யிருக்கும் 'அராவக் ாலம்பஸ் குழுவினருக்கு
Ls k. u. 4
அதே சமீபத்தில சந்திரகிரகணத்தை 2 -56îášES UALJaw படுத்திக்கொண்டார். சந்திர நடக்கவிருந்த இரவன்று கொலம்பஸ் 'அரவாக் இந்தியர்கள் தங்களிற்கு உதவி செய்யாததால்தான் கடவுள் கோபமுற்று சந்திரனை நீக்கிவிட முடிவுசெய்துள்ளார் என்று இந்தியர்களுக்கு அறிவித்தார். அவர் சொன்னபடி சந்திரனும் மறைய, இந்தியர்கள பயமுற்று தாங்கள் சகலஉதவிகளையும செய்வதாக அறிவித்தனர். இச்சம்பவத்தை கொலம்பஸ் தனது டயரியில் குறித்துள்ளார்.
உணவு தந்துதவ மறுத்தனர். சமயத்தில் கொலம்பஸ் நடக்கவிருந்த
தன்
கிரகணம்
கிரகணங்களைப் பற்றிய பல்வேறு மக்களின நம்பிக்கைகள் மாறினாலும் அந்த நம்பிக்கைகளிற்கு அடிப்படையான பயம மட்டும் எல்லோருக்கும் பொதுவானது. சூரியன் அழிந்தால் உயிரினங்கள் எதுவும உயிர்வாழ இயலாது என்ற உண்மையே இந்தப்பயத்திற்கு காரணம். சூரியகிரகணம் சூரியனின் அழிவில்லை என்றால் சூரியனின அழிவு எப்போது இடம்பெறும்? இந்தக்கேள்விக்கு பதிலளிக்க முதல் சூரியன என்றால் என்ன? அதன் வரலாறு என்ன என்று சற்றுப்பார்ப்போம்.
மெய்
வானத்தில் தெரியும் ஆயிரக் கணக்கான நட்சத்திரங்களிலி வெற்றுக் கண்ணிற்கு தெரியாத கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம்தான சூரியன். மற்றைய நட்சத்திரங்களிலும் பிரகாசமாக, பெரிதாக தெரிவதற்கு அது பூமிக்கு கிட்ட இருப்பதே காரணம். ஒனி சூரியனிலிருந்து பூமிக்கு shy
நிேமிடங்களிற்கு மேல் எடுக்கிறது. ஆனால சூரியனுக்கு அடுத்து கிட்ட இருக்கும் நட்சத்திரம் (மூன்று நட்சத்திர வடிவமைப்புள்ளது) "அல்பா சென்ராறி (Alfha Centauri) SM6ð af gßšG SINJIJ நாலு வருடங்கள் எடுக்கும். ஒளி ஒரு செக்கனிற்கு மூன்று லட்சம் கிலோ மீற்றர் போகும் என்றால் தூரங்களின வித்தியாசங்களை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். சூரியனில் உள்ள ஹைட்ரஜன்கள் இரண்டு சேர்ந்து ஒரு ஹீலியத்தை உருவாக்குகையில வெளியிடப்படும். வெப்பமும், ஒளியும்தான் நாம் சூரியனிலிருந்து கிடைக்கப்பெறுவது.

Page 7
இந்த சூரிய சக்திதான் பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களையும் இயங்கச் செய்யும் அடிப்படைச்சக்தி. விஞ்ஞானிகளின கணிப்பின்படி சூரியன் 450 வருடங்களுக்கு முன்பு தோன்றியது (எப்படி என்று தெரிய விரும்புபவர்கள் AStronomy சம்பந்தப்பட்ட புத்தகங்களில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்) சூரியன் இன்னும 500 கோடி வருடங்களிற்கு கிட்டதட்ட இப்பொதைய நிலையிலேயே இருக்கும். பின்னர் சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் அளவு குறையும் போது சூரியன படிப்படியாக விரிந்து சூரியனுக்கு அருகிலுள்ள மெர்க்குரி கிரகத்தை அதனுள் உள்ளடக்கக்கூடிய அளவுக்கு விரியும். இந்த நிலையில் சூரியனின் வெப்பத்தால் பூமியில் தண்ணிரோ உயிரினங்களோ இருக்கமுடியாத நிலை வரும். ஆனால்
கோடி
- Fat
இந்தக்க கிட்டத்தட்ட முழு மூடியிருப்பதை ப என்றழைக்கப்படும் அடைவதைதான் எ உலகின், சூரியனின் ஆனால் இன்னு மாற்றங்களுக்கு
மையப்பகுதி மட் இச்சூரியன் பூமியள எனவே அடுத்தமு பார்க்கும்போது சூரி வருடங்கள் இ நினைத்துப்பாருங்க இருக்கும்.வைகாசி சூரியகிரகணத்தை 'கங்கண கிரகணம்
மனிதன்
யுத்தமும் சமாதானமும்
 

ட்டத்தில் இருந்தால வானத்தையும் சூரியன runei. Red Giant இந்த நிலையை சூரியன களைப் பொறுத்தவரை முடிவாக இருக்கும்.
* சில சிக்கலான பிறகு சூரியனின டும் மிஞ்சியிருக்கும். பு சிறியதாக இருக்கும். றை சூரியகிரகணத்தை யன் அழிய பல கோடி
ருக்கின்றது என்று sň. 'சப் பென்று 10ம் திகதி தோன்றிய
anular eclips sólos
என்று சொல்லுவார்கள்.
இவ்வகைக் கிரகணத்தின்போது சந்திரன பூமியில் இருந்து வழக்கத்துக்கு மாறாக கூடிய தூரத்தில் இருப்பதால் சந்திரன் சூரியனின் மத்திய பகுதியை மட்டும மறைக்கும். garnes Total eclipse என்றழைக்கப்படும் கிரகணத்தின் போது சந்திரன் முழுக்க முழுக்க சூரியனை மறைக்கும். இவ்வகைக் கிரகணத்தின் போது சில நிமிடங்களுக்கு நடசத்திரங்கள், கிரகங்கள் வானத்தில் தெரியும். வைகாசி 10ம் திகதியின் கங்கண கிரகணம்தான் அரிதான கிரகணவகை. ரொறொன்ரோவில் இந்த நூற்றாண்டில் முதலும் கடைசியுமாக தோன்றிய கங்கண கிரகணம்தான் வைகாசி 10ம் திகதி தோன்றியது. ஆகவே இதே வகை கிரகணத்தை மீண்டும் உங்கள் வாழ்க்கையில் பார்ப்பது அரிது.
ußerstö எங்களுரின்
இப்பொழுது பேச்சுவர்த்தையும் கைதிகள் விடுதலையும்
யுத்த நிறுத்தம்?
நேற்று வருமென்றார்கள் agaidsoavs 1 1 —ílar இன்று வருமென்றார்கள் இன்னும் வரவில்லை நிச்சயம் யுத்தம் நாளைவரும்
மீண்டுமீ
பொம்பர்களுக்கும் ஹெவிகளுக்குமீ எமது வானம்
விளையாட்டு இடமாகும்
பொவித்தீனிற்குமீ
சாக்கிற்குமீ தட்டுப்பாடு வரும்
LAVLarraioavaSAdf ஆகும் میتھN மரணம் மகிந்து விடும்
மனித உடல்கள்
ஏலமீ போகும்- மீண்டும்
இதுவே எங்கள் வரலாறு ஆகும்
La 14 u 5

Page 8
%
ஆண்மட்டும்
முன்னுக்கு எடுத் அலறியது வெள்ளை வாரிச்சுருட்டிக்கொண் தொழுவ விழுந்து கிடந்தது. வெளிச்சத்தில் அதன் பிரண்டு வந்தன. பின் வெட்டி இழுத்தது. த
ஹனிபா.
போனார். பின்பு சுற் அவருக்கு ஒன்று வீட்டுக்குள் ஓடி
இருந்த லாந்தரை தூ பளக்" என ஓசை எழு கூச அடித்தது. எடுத் Lumnišismi. வெள்ை கிடந்தது. அக்கம் அரவமும் இல்ை காதிரண்டையும் உ பார்த்துக்
வெள்ளையண் பக்க தாடையை தடவிவிட்ட தூக்கி நிமிர்த்துவதற் முடியவில்லை. விட போட்டார். மனைவி சு வாசலைத்தாண்டி விட
மறுபடியும் இருக துரக்கிநிறுத்த முயன்ற நந்தி மாதிரி உட்கார்ந்துவிட்டது. வெள்ளை நுரை தள் கண்டதும் அவருக் நடுங்கியது. கண்க முடிந்தமட்டும் அண் கோர்வையாக்கி பார் வழமையாகத்தானிருந் கிழமையாகவே காணியில்தான் வேை
கலக்கல் எல்லாமே !
சுட்டியனும்தான். இ ஆண்டுகளாக தெ ஹனிபா வயலுக்குள் என்றால் போதும். பக்கத்துக்கும் போகம் பாக்கு தொடங்கி வி வேலையாட்களிடம் ஆசுவாசமாக உட்கா வேறுசோலி பார்க்கப் இம்மி பிசகாமல் கார சொந்த வேலையைப்
 

அடித்தொண்டையை id உச்சஸ்தாயில் திடுக்கிட்டு டு வந்து பார்த்தார் த்தில் வெள்ளையண் மெல்லிய நிலா கணிகள் பிரண்டு னங்கால்களை வெட்டி ருகணம் திகைத்துப் ரி சுற்றி ஓடிவந்தார். புலப்படவில்லை. மின்மினி பூச்சிபோல் ண்டி விட்டார். அது ப்பி விட்டு கண்களை து வந்து மறுபடியும் ாயண் அப்படியேதான் பக்கத்தில் எந்த ஒரு リ。 சுட்டியன் யர்த்தி வெறித்துப் கொண்டேயிருந்தது. த்தில் ார். அதன் தலையை கு முயன்றுபார்த்தார். டைப்பார்த்து சத்தம் பருவதற்கு ஏற்கனவே டிருந்தாள்.
உடகார்ந்து
வருமாக சேர்ந்து }னர். ஒரு வழியாக வெள்ளையண் வாயில் கொஞ்சம் ரியிருந்தது. அதைக் கு உடம்பு லேசாக ளில் நீர் முட்டியது. றைய நிகழ்ச்சிகளை
த்தார். எல்லாமே தது. அந்த ஒரு மணியத்தின் நெற்
ல. உழவு. மறுப்பு, இந்த வெள்ளையனும், laipi 6sipasay LAu ாடர்ந்து வருவது. கால்வைத்து விட்டார் மணியம் அந்த ாட்டார். வெற்றிலை, தை நெல்லுவரை சக கொடுத்தனுப்பிவிட்டு ந்திருப்பார். அல்லது பாய்விடுவார். ஹனிபா யம் ஆற்றக்கூடியவர். போலவே நேரம் காலம்
að lá uá 6
பார்க்கமாட்டார். மணியத்தின் வேலை முடியுமட்டும் வேறு எங்கும் போக விருப்பப்பட மாட்டார். எல்லாம் முடிந்து
இன்னும் ஒருநாள் பாக்கியிருந்தது.
வெள்ளையன் இப்படி படுத்துக்கொண்டது என்ற வருத்தம் ஒருபுறம், மறுபுறத்தில் மணியத்தின் வேலை முடியவில்லையே
எனற 569) இவருக்கு நெஞ்சையடைத்தது. மெல்லிய சுடு நீரில் கொஞ்ச 2-וJ60קu கரைத்து
வரச்சொல்லிவிட்டு வெள்ளையன் பக்கத்திலே உட்கார்ந்து விட்டார். ஆசுவாச மிகுதியால் அதை ஒரு முறை கட்டியணைத்துக் கொண்டார். இயலாத நிலையிலும் தலையை மெதுவாக ஆட்டியது அது.
பிறந்ததில் இருந்தே வெள்ளையனுக்கு ஹனிபாவை தெரியும். எல்லாமே அதுக்கு அவர்தான் எண்பதுகூட தெரியும். அதனால் எப்போதும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்ட நன்றியுணர்வு அதனிடம் குடிகொண்டிருக்கும். பிறந்தவுடனேயே தாய்பசு இறந்துவிட்டது.
சீக்காளியாகிப் Gunaw வெள்ளையன் கடைசிக்கையாக ஹனிபாவிடம் வந்து சேர்ந்த போது, நாளையோ மறுநாளோ இறந்து விடும்போலிருந்தது. பிள்ளைமாதிரிப் பார்த்தார். மனைவிகூட
முணுமுணுத்துக் கொண்டாள். இருந்தும் அதற்கு வேண்டிய வைத்தியம் எல்லாம் செய்து உயிர் கொடுத்து விட்டார். வீட்டை சுற்றி சுற்றியே வரும். குழந்தைகளோடு விளையாடும். காளையான பின்புகூட அதண்குணங்களில் மாற்றம் ஏற்படவில்லை. யாராவது புல்லுப்பிடுங்கிக் கொண்டு வருவார்கள் என்று வாசலைப் பார்த்தபடியே
நிற்கும். வெறுங்கையோடு வந்தால் போதும் ஓடிவந்து செல்லமாக முட்டும். வெளியில் போனாலும் அதிக தூரம் போகாது. வெள்ளையண்' என்றால்ப் போதும். ஓட்டமாக வந்துவிடும்.
வெள்ளையென்றால் பால் வெள்ளை ஒரு மறு கிடையாது. சோப்பு போட்டு குளிப்பாட்டி விட்டு பார்த்தால் தும்பையூ
மாதிரி பளபளப்பாக இருக்கும்.
தற்செயலாகத்தான் சுட்டியன் அவர் கண்களில் பட்டது. வெள்ளையணுக்கு ஏற்ற ஜோடி எண்பதை அவர் உடனே கண்டு கொண்டார்.
அவருக்கு
வாங்குவதற்குக்கூட களப்டமாகத்தான் இருந்தது.

Page 9
ஹனிபா ஒன்றும் வசதியானவர் இல்லை.
அண்றாடம் காச்சிதான். ஆனால் களப்டTவனம் ஒன்றும் கிடையாது. அவருக்கு மாதம் முப்பது நாளும்
வேலையிருந்து கொண்டேயிருக்கும். நல்ல வயல்வேலைகாறன் என்று பெயரெடுத்தவர். நெடு நெடு என்று வளர்ந்த தோற்றமும் திடகாத்திரமான உடல்வாகும் உண்டு. தலை நரைக்கத் தொடங்கிவிட்டிருந்தது. வாய்நிறைய வெற்றிலை போட்டுக்கொள்வார். காலைத்தொழுகையை ஒருநாளும் தவறவிடமாட்டார். அதைவிட பள்ளிவாசல் நிர்வாகத்திலும் பங்கெடுத்துக் கொள்பவர். அவர் தலைமுறை தலைமுறையாக நடந்து வரும் கருமம் அது. புலனுக்கு அப்பாற்பட்டு நியதியாகிப் போன விடையம். தனது கடமைதான் வாரிசுகளுக்கு பிரதிஷ்டம் பண்ணுவது என்ற ஆதாரக்கோட்பாட்டோடு தொடர்பு கிடையாது.
மட்டுமல்ல
சோடாப்போத்தலுக்குள் விட்டிருந்த உப்பு நீரை மோவாயை உயர்த்தி மிகப்பக்குவமாக அதன் வாய்க்குள் அழுத்திப்பிடித்துக் கொண்டார். சட சட வென அவ்வளவு உப்பு நீரும் உள்ளே
இறங்கிவிட்டது. அவருக்கு மனது கொஞ்சம் நிர்மலமாகி நம்பிக்கை பிறந்தது. மனைவியைப்பார்த்து தேனீர் போட்டுக்கொணர்டு வரச்சொல்லிவிட்டு வெள்ளையணுக்கு பக்கத்துத் தூணோடு உட்கார்ந்துவிட்டார்.
போத்தல் வாயை
ஒரு உடன்பிறப்பின் மேல் வைத்திருக்கும் பாசம்போல்தான் அவருக்கு வெள்ளையண் மேல்பாசம்.
ஒவ்வொரு பேச்சிலும் அது தொனிக்கும். ஒருநாளும் ஓங்கி அடிக்கமாட்டார். கோபம் வந்தால் அதட்டினாலே போதும். மணம் அறிந்து வேலை செய்யும். கழுத்து மணியை ஒருதடவை ஆட்டிவிட்டு நடையை எட்டிப்போடும். சுட்டியனுக்கு மட்டும் சிலவேளைகளில் அடிவிழும். அதுக்கு கொஞ்சம் முரண்டு பிடிக்கும் சுபாவமும் உண்டு. வேலை முடிந்து இரண்டுக்கும் குளிப்பாட்டி கரையில் விட்டு விட்டுத்தான் அவர் குளிப்பார். விறு விறு என்று வீட்டுக்கு வந்துவிடும். வெள்ளையண் நின்று அவரைக்கூட்டிக் கொண்டுதான் வரும். வழியில் மரைக்காயர் கடையில் வெற்றிலை பாக்கு வாங்கி விட்டு
சுட்டியன்
கொஞ்சம் அதிகமா விட்டால் போதும் பிட ஞாபகப்படுத்தும்.
என்றுவிட்டு புறப்பட்டு
இப்படித்தான் ஐந்த வ ஒரு நாள் மா6ை தூறிக்கொண்டிருந்த வெடவெடத்தது. முழக்கமுமாக
தொழுவத்தில் எருது வைக்கோலும் பரப்பில் கொண்டார். நடுச்சா
"கத்தல் கேட்டு திடுக்
Lutiaisti. அடித்துக்கொண்டிரு தென்னைகள் ஸ்லாம் மழையும் பலமாக நாலைந்து 5t-6 திமிறித்திமிறி அலறி மூசியது. இந்த < பிள்ளைகளும் விழித் வந்து விட்டனர். ச பக்கத்தில் நின்ற தெ முறிந்து வீட்டுக்க விட்டது. எல்லோரு வெள்ளையனை
கொண்டனர்.
இருந்து நகர்ந்து வ பார்த்தார். மேகங்களுடாக நிலவ இன்று எத்தனையாம் என்று யோசித்துப்பா வர மறுத்தது. நேரம்தான் எண்று புதிசாக கூடவே ( குரல் அபஸ்வரமா தூரத்தே ஒரு நாயின் ஒலித்து தேய்ந்து விபரீதமோ என்று துணுக்குற்றது. ப செய்யும் அவரது மக நினைத்துக்கொண்ட இராணுவம் கண்ட என்று கடிதம் போ ஒன்றும் நடக்கக்சு ஸ்தூலமாக பிரார்த இன்ஸா அல்லா" எ பள்ளி வாசலைப் ப
(s-d

நின்று கதைத்து
டத்தில் லேசாக முட்டி "அவனுக்கு பசி"
விடுவார் ஹனிபா.
ருடங்களுக்கு முன்னர் 0 மழை லேசாகத்
. குளிர் காற்று மின்னலும், னம் கனத்திருந்தது.
துகளைக் கட்டிவிட்டு பிட்டு வந்து படுத்துக் மத்தில் வெள்ளையனின் கிட்டு எழுந்து வந்து
காறழ Af ந்தது. சுற்றி நின்ற பேயாட்டம் போட்டன. இருந்தது. மீண்டும் வெள்ளையண் யது. ஆவேசப்பட்டு vuossufs uosoasujuš துக்கொண்டு வெளியில் ர்று நேரத்திற்கெல்லாம் ண்ணை சட சட வென விழுந்து ம் வாயடைத்துப்போய் கட்டிப் பிடித்துக்
டிரைமேல்
இருந்த இடத்தில் ானத்தை அண்ணாந்து மறைத்துக்கொண்ட மங்கலாக தெரிந்தது. பிறையாக இருக்கும் த்தார். ஞாபகத்துக்கு விடிவதற்கு கொஞ்ச ஊகித்துக்கொண்டார். வெளிக்கிட்ட சேவலின் 5 வந்து ஒலித்தது. ஊழையும் அவலமாக
போனது. எண்ண அவர் மனம் ட்டணத்தில் வேலை
னைப்பற்றி ஒரு கணம் mai. 6 piss 6Blwypuổ மேனிக்கு சுடுவார்களாம் ட்டிருந்தான். அப்படி டாது என்று மனம் தித்துக் கொண்டது. ர்று சொல்லிக் கொண்டு ர்த்தார்.
fu 7
மரிக்காயரைக் கூப்பிட்டார்.
அது அவர்
கண்களுக்கு புலப்படவில்லை.
மனைவி கொண்டு வந்த தேனீரை அவசரமாக குடித்துவிட்டு சோர்ந்து கிடந்த வெள்ளையனை மீண்டும் இருவருமாக தூக்கி நிறுத்தினர். அது மறுபடியும் நந்தி மாதிரி உட்கார்ந்து விட்டது. கொர் கொர் என்று மூச்சு விடுவதற்கும் சங்கடப்பட்டுக்
கொண்டிருந்தது. மூக்கில் இருந்த நுரையை கையால் வழித்து விட்டார். கை பிசு பிசுத்தது. சால்வைத்தலைப்பால் துடைத்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் காஜா முகைதீனும் இல்லையே என்று நினைத்ததும் கவலை இருமடங்காகியது. மாட்டு வைத்தியத்தில் விசயஞானம் உள்ளவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து விடுவார். குண்டுக்கு பலியாகி
கொண்டு வந்து போட்டபோது ஊரே கலங்கிப் போனது.
நிலம் தண்பிடியை
வெளுக்கத் தொடங்கியதும் அப்படியே மனைவியிடம் மாற்றிவிட்டு ஓட்டமும் நடையுமாகப்போய் ஹனிபாவின் குரலைக்கேட்டதும் மரிக்காயருக்கு திகைப்பூண்டி மிதித்தது போல்ப்பட்டது. ஒரு நாளும் இப்படி ஒரு அவலக்குரலை அவர் ஹனிபாவிடமிருந்து கேட்டது கிடையாது. "என்ன காக்கா" என்று பதட்டத்துடன் வெளியில் வந்தார் மரிக்காயர். ஹனிபா விசயத்தை சொன்னதும் "நேத்து சாயந்தரம் வந்ததுதே. நல்லாத்தானே போச்சு" என்று புருவத்தை நெரித்து சொல்லிவிட்டு பின்னால் திரும்பி உசேன் என்று சத்தம் வைத்தார். தொழுகைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த உசேன் அப்படியே வந்து விட்டார்.
மூவருமாகச் சேர்ந்து வெள்ளையனை நிற்கவைக்க முயன்றனர். அது நிற்கமுடியாமல் தள்ளாடிச்சாய்ந்தது. ஒரு வழியாக கால்களை நீட்டிவிட்டதும் உடம்பை ஒரு முறை சிலித்துக்கொண்டு நின்றது. காலில் இருந்து ஒன்று விடாமல்
தடவிப்பார்த்தனர். ஒரு காயமோ அடயாளமோ தென்படவில்லை. மறுபடியும் தாடையையும், முன்னங்கால் இருகண்ணையும் தடவிப்பார்த்தார்

Page 10
மரிக்காயர் லேசாக உப்பியிருப்பது போல்பட்டது. வியாதியை கண்டு பிடித்து விட்ட மிதப்பில் தலையை மேலும், கீழும் ஆட்டிவிட்டு
இது முன்னடைப்பானாகத்தானிருக்க வேண்டும்" என்றார். மற்ற இருவரும் தடவிப்பார்த்து விட்டு அப்படித்தானிருக்க வேண்டும் என்று ஒருப்பட்டனர். "ரெண்டு வாட்டி நையம் அடிச்சா எல்லாம் காத்தாபறந்திடும். அல்லா மேல பாரத்தப்போடுங்க. ஒண்னும் வராது" என்ற மரிக்காயரின் வார்த்தை ஹனிபாவின் கண்களை விரியச்செய்தது. ஆழ்ந்து பெருமூச்சோடு ஒரு முறை அண்ணாந்து பார்த்துக்கொண்டார். மறுபடியும் வெள்ளையனை படுக்கவைத்து விட்டு நையம் அடிப்பதைப்பற்றி கதைத்துக்கொண்டனர். பக்கத்தில் நின்ற கட்டியன் வெள்ளையனின் ஏரியை நாவால் நக்கிவிட்டுக்கொண்டது.
Ari Luujägijai கொண்டிருந்தது. எல்லோரும் அங்கும் இங்குமாக ஓடுவதும் அங்கலாய்ப்பதும்
பதைபதைப்பதுமாக இருந்தனர். losu வெய்யில் வேறு கணிகளை கூச அடித்துக்கொண்டிருந்தது.
வேர்த்துக் களைத்து சால்வைத் துண்டால் முகத்தை துடைத்தபடி வந்து கொண்டிருந்தார் ஹனிபா. மூன்று நான்கு மைல்களுக்கு மேல் அலைந்து திரிந்து
சேர்த்த பனம்பாளையும், வேப்பம் கொட்டையும் கையில் தொங்கிக் கொண்டிருந்தது. மனம் மட்டும் வெள்ளையன் குணமாகிவிட வேண்டும்,
அதற்கு வைத்திய வேலைகளை முடித்து ബു աnՕ560ւա சோடிகளைக் கொண்டாவது மணியத்தின் வேலையை முடித்து விடவேண்டும் என்ற மனம் திரும்ப திரும்ப அசைபோட்டுக் கொண்டிருந்தது.
வளவுக்குள் நுளைந்ததும் முற்றத்தில் மனைவியும் பிள்ளைகளும் நின்று கொண்டிருந்தனர். முகம் இறுகிக் கறுத்து என்றுமில்லாதவாறு சோகமீ அப்பிக்கிடந்தது. அவர்களைப்பார்த்ததும் ஹனிபாவுக்கு தலையெல்லாம் கிறுகிறுத்தது. வெள்ளையணுக்குதான் ஏதோ என்று எண்ணிக்கொண்டு ஓடிச்சென்று வெள்ளையனை பார்த்தார்.
பக்கவாட்டாக சரித பக்கத்தில் உட்கார்ந்து என்று பிறங்கையை லேசா விட்டு விட கொண்டிருந்தது. இளைய மகள் பின்னா "வாப்பா எங்களை 6 என்றாள் வெடித்த குர "அம்மா சொல்ல பேச்ச கூறிவிட்டு கையில் விறு விறு என அ டங்கினார்.
ஆனால் அவர் மனை இயக்கக்காறங்க எங் ஊரைவிட்டே ஒழிஞ்சு யல்ல இதென்ன கொ ஒப்பாரி வைத்தது உறைத்தது. வெள் ஒரு கணம் நினைவு விபரீதம்தான் என்று ம
அவரையும் அறியாம நடந்து வந்தார். பார்த் இறுகி விபரிக்க ( இருந்தது. அதிகம் நோக்கி போவது தெருப்புழுதியில் ஓடுவதும் தெரிந்தது. துப்பாக்கிகளை ெ இரண்டு வாகனங்கள் அவரைக்கடந்து
மணியத்தின் இளை இருப்பதைக் தோசத்தில் தம்பி வாயெடுத்தவரால் ஏே போயிற்று. தொண்ை
அடைத்துக் கொண்ட
புழுதி அடங்கிப்போல வந்த மரிக்காயை தெரிந்தது. "என்னவாம் காக்கா?" "ஊரைவிட்டே ஒழிய "எங்க போறதாக்கும்?" அல்லாவுக்குதான் பள்ளிவாசலை பார்த்து போய்விட்டார்.
புரிந்ததும் புரியாதது நடந்து கொண்டி பிரக்ஞை வந்ததும்
தேட

கிடந்தது அது. மூச்சு வருகிறதா வைத்து பார்த்தார். டு மூச்சு வந்து அப்போது அவர் * நின்றுகொண்டு ல்லாம் போகட்டாம்"
ல்ெ.
கேளு பிள்ள" என்று இருந்த மூட்டையை பிழ்த்து பரப்பதொ
வியும் ஓடிவந்து
ளையெல்லாம் இந்த போகட்டாமே! .
டுமை! . "
தோன்
என்று அவருக்கு ளையன் அலறியதும் க்கு வந்தது. ஏதோ னம் தீர்ப்புக்கூறியது.
ப் றோட்டுவரைக்கும் த முகங்கள் எல்லாம் முடியாத சோகத்தில்
பேர் பள்ளிவாசலை மீ குழந்தைகள்
அங்கும் இங்கும்
வளியில் நீட்டியடி ஒன்றின் பின் ஒன்றாக
வேகமாகப்போயின. ய மகன் பின்னால் ர்டவுடன் பழக்க
என்று கூப்பிட
ா கூப்பிட முடியாமல் டக்குள் ஏதோ வந்து து மாதிரியிருந்தது.
தும்தான் பக்கத்தில் க்கூட அவருக்கு
வெளிச்சம்" என்று கூறிவிட்டு வேகமாக
ாக நடக்கக்கூடாதது
ருக்கின்றது என்ற அவரையும் அறியாமல்
கால்கள் வீட்டை நோக்கி நடந்தன. கிட்டப்போய் வெள்ளையனை பார்த்தார். கணிகள் மூடியிருந்தது. ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் நின்று நக்கிக் கொண்டிருந்தது.
காது வேகமாக சுட்டியன்
பெருங்குரல் எடுத்து ஓ’ வென்று கத்த வேண்டும்போலிருந்தது அவருக்கு. அப்படியே உட்கார்ந்து விட்டார். மூடிக்கொண்டு வந்தன. வயிற்றுக்குள் இருந்த கணத்த பொருள் மேலெழும்பி நெஞ்சை அடைப்பது போலிருந்தது. சிந்தனை மரத்துப்போனது. பரிச்சயமான குரல்கள் எல்லாம் அழுது கூக்குரலிடுவது மட்டும் காதுக்கு கேட்டது. காதையும் பொத்திக்கொண்டார்.
கணிகள்
வாப்பா வாங்க என்ற இளைய மகள் அவர் கைகளை பிடித்து இழுத்தாள். எந்த சுய உணர்வுமில்லாது எழுந்து நடந்தார். சிறிய துணிமுட்டையோடு மனைவியும் மூத்த மகளும் முன்னுக்கு நடந்து கொண்டிருந்தனர். பிட்டத்தில் ஏதோ முட்டியதும் திரும்பிப்பார்த்தார். சுட்டியன் நின்று கொண்டிருந்தது. அடக்கி வைத்திருந்ததெல்லாம் வெடித்துப்பீறிட அதன் கழுத்தை கட்டிக்கொண்டு விசித்து விசித்து அழுதார். வீதியில் சாரி சாரியாக போகிறவர்கள்கூட பார்த்துக்கொண்டு Gumulati. அவரை வலுக்கட்டாயமாக விடுவித்துக்கொண்டு நடந்தாள் அவரது இளைய மகள். கேற்று வரைக்கும் கூடவே வந்தது சுட்டியன். அவர்கள் றோட்டில் இறங்கியதும் கேற்றடியில் நின்றுகொண்டு வெள்ளையனை திரும்பிப்பார்த்தது. பின் இவர்களையும் பார்த்தது.
"எல்லோரும் போறாங்க. . .
sumúur!
ஹனிபாவின் கணினுக்கெட்டிய தூரம்வரைக்கும் நின்று மாறி நின்றது.
சுட்டியன் கேற்றடியில் மாறி பார்த்துக்கொண்டு
14 Ad 8

Page 11
கலந்துரையாடல்
ഥ மாதம் முதலாம் திகதியன்று
தமிழர் வகைதுறைவள நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மே தினக்கூட்டம் தேடக நூல்நிலைய மண்டபத்தில் திரு. சண்முகலிங்கம் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. பேச்சாளர்களாக கலாநிதி பார்வதி அவர்களும் ரெறன்ரோவில் ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்தத்தில்
ஈடுபட்ட தொழிற் தமது தொழிற்சான கோரியும், தொழில வசதி உரிமைகள் வேலை நிறுத்தம் என்று விளக்கினார் தமிழ் தொழிலாள தொழிற்சாலையில் மூ தொழிலாளர்கள் (
போர்துக்கீச, தமிழ்
9.
தமிழ் தொழிலா அதிகாரியாக உ முதலாளிகளின் சை தொழிலாளர்கள் எவ் என்பதனை விரிவா ஆரம்பத்தில் தொழிலாளர்களு போனஸ் நி
ரொறன்ரோவில் தமிழ் தொழிலாளர்களி
FGL 'll Engineering Form Product கம்பனியின் தமிழ்த் தொழிலாளர்களான ரவியும், தொழிற்சங்கத்தலைவர் பத்மநாதனும் கலந்து கொண்டு பேசினார்கள். கலாநிதி பார்வதி அவர்கள் பேசும்போது எமது இன்றைய புலம் பெயர்ந்த வாழ்நிலையில் நாம் எப்படி இந்த வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாட்டில் அடிமட்ட தொழிலாளர்களாக வேலை செய்கின்றோம் அப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறினார். தொடர்ந்து உரையாற்றுகையில் ஊரில் பகல்முழுவதும் அடுப்பு வெக்கையில் தாய்மார் பட்ட துன்பங்களை இப்போதாவது இந்த இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நாமே சாப்பிட்ட கோப்பையை கழுவுவதற்கு பெண்துணை தேவைப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த இளைஞர்கள் இங்கே யாரோ சாப்பிட்ட கோப்பையை கழுவும் போதுகூட பெண்ணுரிமை பற்றி சிந்திக்க தவறுவதையும் குறிப்பிட்டுக் காட்டினார். அடுத்ததாக பேசிய வேலைநிறுத்தத்தில்
குறைந்த நேரத்தி வேலை தெழிலாளர் என்பதனை நிரூபி மேற்படி நி பெற்றுக் தொழிலாளர்கள்
நிர்ப்பந்தி நிர்வாக அதிகார நடக்க மறுத்த, நீ
செய்த போத்து வேலை நீ நீண்டகாலமாக தொழிலாளர் நல
இல்லாப திடீர் திடீர் என ெ வேலைகட்கு நிர்வாக அதிகா வழங்கப்படும் தொழிலாளர்கட் போன்ற காரணங் அமைப்பது
தொழிலாளர்க தொழிற்சங்கம் 3

ங்க உறுப்பினர் ரவி லயில் சம்பள உயர்வு ளர்களின் அடிப்படை கோரியும் ஏற்பட்ட எப்படி உருவானது
மூன்றில் ஒருபகுதி களை உள்ளடக்கிய pன்றில் இரண்டு பங்கு பண்கள். கூடுதலாக பெண்தொழிலாளர்களே
திகம்.
ரி ஒருவர் நிர்வாக யர்த்தப்பட்டவுடன் க்கூலியாக மாறியதால் விதம் பாதிக்கப்பட்டனர் க எடுத்துக் கூறினார்.
வருடமுடிவில் க்கு வழங்கப்பட்ட றுத்தப்பட்டது.
விடயங்களில் முன் அனுபவம் இல்லாமையால் தெரிந்த நண்பர் ஊடாக CAWயூனியன் அலுவலகம் சென்று மேலதிக விபரங்களை பெற்று தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி தொழிற்சங்கத்தை ஆரம்பித்தனர். தொழிற்சங்கத்தை இரகசியமாகவே ஆரம்பித்தனர். தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பம் கொடுத்து 24 மணித்தியாலங்களுக்குள் தொழிற்சாலை நிர்வாகிகள் மறுப்பறிக்கை கொடுக்கலாம் என்னும் சட்டம் அமுலில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனே செயற்பட்டனர். இருப்பினும் நிாவாகிகட்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் நேரஅவகாசம் முடிவடைந்து விட்டது. தொழிற்சங்கங்க ஆரம்ப வேலைகள் முடிவடைந்து தலைவராக பத்மநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிற்சங்கம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து
5 மே தினமும், ன் வேலை நிறுத்தமும்
நில் எவ்விதம் அதிக கனிடம் வாங்கமுடியும் த்து 'போனஸ் இனை ர்வாக அதிகாரி கொண்டது. ஓய்வின்றி உழைக்க 85 U 95.
யுடன் உடன்பாடாக ண்டகாலமாக வேலை கீச பெண்மணியை கம் செய்தமை. சம்பள உயர்வின்மை, அடிப்படை வசதிகள் லிருந்தமை. தாழிலாளர்களை வேறு
இடம் மாற்றுதல். யின் உறவினர்கட்கு லுகைகள் மற்றைய கு வழங்கப்படாமை. களால் தொழிற்சங்கம் என்ற முடிவிற்கு
ST 5676T AULLOW.
மைப்பது தொடர்பான
நிர்வாக அதிகாரியின் தேவையற்ற தலையீடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. காரணமின்றி வேலையினால் நிறுத்தப்படுதல் தவிர்க்கப்பட்டது. நிர்வாகத்துக்கும். தொழிற்சங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. சம்பள உயர்வு வருடாவருடம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பல் மருத்துவம் தொடர்பான சரியான வசதிகள், திடீரென வேலை இடம் மாற்றுதல் போன்ற முக்கிய விடயங்களில் நிர்வாகிகள் உடன்பாட்டுக்கு வரத்தவறியமை என்பன வேலை நிறுத்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு தொழிற்சங்க தலைவர் பத்தன் பதிலளித்தார். இந்நாட்டில் இருக்கும் அடிப்படை தொழிலாளர் நல உரிமைகளை பெற்றுக் கொள்ள தொழிற்சங்கம் எவ்விதத்தில் உதவி புரிகின்றது என்றும், தொழிற்சங்கத்தை எவ்விதம் தெரிவு செய்யலாம் என்றும், அல்லது பல்வேறுபட்ட தொழிற்சங்கங்களுக்கிடையில்
Lad ka waé o

Page 12
எவ்வித வேறுபாடுகள் உண்டு என்பது பற்றியும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. நிர்வாகத்தினருடன் உடன்பாட்டுக்கு வர முடியாத சூழ்நிலையில் அடுத்து தாங்கள் எடுக்கப்போகும் ஆாப்பாட்ட நடவடிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின் போது தொழிற்சாலை நிர்வாகம் தனக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் சிலபேரை தரகர்களாக்கி அவர்களினூடே தனது காரியங்களை சாதித்துக்கொள்கிறது. இந்த வகை தந்திரோபாயத்தினால்தான் தொடர்ந்தும் முதலாளித்துவம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டம் நிர்வாகத்துக்கும், முதலாளிக்கும் எதிராக அமையவேண்டும். இடையில் தரகராக நிற்கும் நிர்வாக அதிகாரிக்கு எதிராக மட்டும் இருப்பின் முழுமையடையாது என ஜானகி அவர்கள் கூறினார். மேலும் ஜானகி அவர்களால் தேடகத்திற்கு ஒன்ராறியோவில் தொழிலாளர் நல உரிமைகள் என்ற புத்தகமும் கையளிக்கப்பட்டது. தொடந்து தொழிற்சங்கம் பற்றிய தகவல்களும் கலந்துரையாடப்பட்டது. ஒரு நாளில் நேர அளவீடு இன்றி அடிமைகளாக தொழிலாளரை முழு நேரமும் உழைக்க வைத்ததை எதிர்த்துப் போராடி எட்டு மணித்தியால வேலை நேரத்தை உத்தியோகபூர்வமாக்கிய தொழிலாளரின் வெற்றியை குறிக்கும்
நாள்தான் மே முதலாம் திகதி அத்தகைய
உன்னதமான மே தினத்தின் ஆரம்ப மையமான சிக்காக்கோ நகரம் அமைந்துள்ள வட அமெரிக்காவில் தொழிலாளர் தினமாக வேறொரு நாளே குறிக்கப்படுகிறது. இதன் உள்நோக்கம் உண்மையில் தொழிலாள வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதேயாகும். எப்படியிருந்தபோதிலும் முதலாளித்துவத்தால் தொழிலாளரினதும், மக்களினதும் பிரச்சனைகளை தீர்க்கமுடியாது என்பதற்கு தொழிலாளர் உரிமையிலும், மக்களின் சமூக நலன்களிலும் விழுகின்ற வெட்டுகள் நிரூபிக்கின்றன. ஆகவேதான் முதன்மையான போராட்ட சக்திகளான தொழிலாளரின் உணர்வுகள் என்றுமே மழுங்கடிக்கப்பட முடியாதவை.
விவாதம்
பல வாசகர்களின் இணங்க நாம்
முன்வைக்கிறோம். முடிவுகளல்ல. கருத்துக்கு அப்பா முன்வைக்கப்பட்ட
இணைத்தே ( ஏனெனில் ഞ്ഞഖ உட்படவும், ஆராய் உதவும் என்பதால், G5VLJiřuras máis வரவேற்கின்றது.
-சமர் ஆசிரியர்குழு
(1) 1. தமிழ் மக்கள் பிரதேசங்களை பிரதேசமாகக் கொண் ஒரு தேசிய இனத்த
உள்ளிட்ட சுயநிர்ணய
2. பெளத்த சிங்கள அடக்குமுறையும்,
நோக்கம் என்பன தே சிதைக்கிறது. இந்
அழிப்பிலிருந்து 6 ஆயுதமேந்திய முன்னெடுக்கவேண்டு
3. தமிழ் மக்களது
போராட்டம். அ, தேசிய உரிை உறுதியாக விட்டுக்
ஆ. இலங்கையரசு மற்றும் ஏகாதிபத் செய்வதனூடாக சாதி இ. மக்களின் ஐக்கிய அரசியல் பலத்தாலு மக்கள் யுத்தத்தால்
6s áð

- சமர் பத்திரிகையின் மூன்றாவது
பாதைக்கான திட்டம்
வேண்டுகோளுக்கு ஒரு திட்டத்தை இத்திட்டம் முடிந்த இத்திட்டத்தில் எம ல் வேறு சிலரால்
கருத்தையும முன்வைத்துள்ளோம். விவாதத்துக்கு ப்வை தூண்டவும எனவே இத்திட்டம்
கருத்துக்களை சமர்
வடக்கு, கிழக்கு 5ԼճՖl UTULisufu டவர்கள். அவர்கள் வர். பிரிந்து போதல
உரிமையுள்ளவர்கள்.
பேரினவாத அரசின் அதன் இருப்பு. சிய இன வளர்ச்சியை நத் திட்டமிட்ட இன விடுபட தமிழ்மக்கள போராட்டத்தை
ம்
தேசிய விடுதலைப
மயை வென்றெடுக்க காடாது போராடுதல்,
பிராந்திய வல்லரசு, யங்களுடன் சமரசம க்க முடியாது. ந்தாலும், உறுதியாலும ம் உருவாக்கப்படும ட்டும் சாத்தியம்.
ஈ. தமிழ் தேசிய இனத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இணைந்து, அவற்றிற்கிடையேயான முரண்பாட்டை தேசிய கீழ்படுத்தி சினேகபூர்வ வழிகளில் கையாழுதல் உ. போராட்டத்தில் ஐக்கியப்படுகிற அனைத்து புரட்சிகர வர்க்கப் பிரிவினரும் தமது சொந்த நலன்கள் அடிப்படையில் தமக்கான
முரண்பாட்டின்
தனித்துவமான கொண்டிருக்கும ஜனநாயகம் உத்தரவாதப்படுத்துவதாகவும், ஆயினும் இந்நலன்கள் ஜக்கிய முன்னணியின் குறிக்கோள்களை பாதிக்காவண்ணம் அதன் நலன்களுக்கு கீழ்ப்பட்டு அணுகப்படுவதாகவும் தனது வளர்ச்சிப் பாதை வகுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும்.
(2) 1. முஸ்லீம் மக்கள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ, அல்லது
ஸ்தாபனங்களைக்
அதற்கு கீழ்ப்பட்டவர்களோ அல்லர்.
மாறாக
M. அவர்கள் தனித்துவமானگ
இனப்பகுப்பை சேர்ந்தவர்கள். அல்லது ஆ. அவர்கள் தனியான ஒரு தேசிய
இனத்தவர்கள். இவர்கள் எமது போராட்டத்தில் dis85 பங்காளிகளுமாவார். இவர்களிற்கான அரசியல்அதிகார அமைப்பு முறைகள் பூரண SLUTT "6 அதிகாரம கொண்டவையாக அமைதல் வேண்டும். அவர்கள் ஐக்கியப்படுவதற்கு மேலாக
அவர்களது இணைவு குறித்து முடிவு அவர்களது சுயநிர்ணய உரிமையாகும்.
2. மலையக மக்கள் தமிழ் தேசிய இனத்தின
905 பகுதியினரோ அதற்கு கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக
M. அவர்கள் தனித்துவமான
இனப்பகுப்பை சேர்ந்தவர்கள். அல்லது
ஆ. அவர்கள் தனியான ஒரு தேசிய இனத்தவர்கள். இவர்கள் 6TLAS போராட்டத்தில் ஊக்கமிகு பங்காளிகளாக
இருப்பர். மலையக மக்கள் வாழும பிரதேசங்கள் அவர்களது சொந்தப்பிரதேசங்களாக கணிக்கப

Page 13
படுவதோடு அப்பிரதேசங்களில் பூரண சுயாட்சிஅதிகாரம் கொண்டதும் அவர்களது இன உருவாக்கத்தை வளர்த்தெடுப்பதுமான அரசியல் அதிகார அமைப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். (3) 1. சிங்கள மக்கள் விடுதலைப்போராட்டத்தின் தமிழ் மக்களின் எதிரிகளோ அவர்களும் எமது பொது எதிரியால ஒடுக்கப்படுபவர்களே. ஆயினும் தேசிய ரீதியில் சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பெளத்த சிங்கள பேரினவாத
தமிழ்த் தேசிய எதிரிகளோ, அல்லர்.
சிந்தனைப்போக்கினை களைந்தெறியாத வரை அவர்கள் நமது போராட்டத்தின் நியாயத்தன்மையைப் புரிந்து
கொள்ளமுடியாது. எனவே அவர்களை இந்த
சிந்தனையில் இருந்து விடுவிக்க நாம் எமது போராட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலமே
அவர்களுக்கு உதவ முடியும். சிங்கள மக்கள் தற்போது ஒரு வகை மறைமுக சேமிப்பு சக்திகளாவர்.
2. தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தின் வளர்ச்சியில், எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் போக்குடன் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மக்களதரவுள்ள புரட்சிகர
எழுச்சி எற்படும் பட்சத்தில் தமிழீழம அல்லது தனிநாடு என்ற கருத்து மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதுடன ஐக்கிய இலங்கைக் கான புரட்சிக்காக போராடவேண்டும்.
(4) இந்திய வல்லாதிக்க / அரசு தமிழ்த
தேசிய விடுதலையினதும் fi இலங்கையின சுயாதிபத்தியத்தினதும் // எதிரியாக இருப்பினும் கூட அதின் ஒடுக்கப்படும இந்திய மக்களும் அவர்களின் புரட்சிகர அமைப்புகளும் எமது நட்பு சக்திகளே. அவர்களின் ஆதரவு எமது போராட்டத்தின்
வெற்றிக்கு கணிசமான அளவு முக்கியமானது ஆகும்.
(5)
1. எமது எதிரிகளையும், நண்பர்களையும இவ்வாறு வகைப்படுத்தலாம்
e. இலங்கை பெளத்த சிங்கள் பேரினவாதஅரசு தமிழ்த்தேசிய இனத்தின் முதல் எதிரி
<等め இந்திய வல்லரசு, எதிரியின்
கூட்டாளியும் எமது பிராந்திய எதிரியுமாகும். இ. அமெரிக்கா தலமையிலான இன்றைய சோவியத் உள்ளிட்ட ஏகாதிபத்தியக
கூட்டினர் எமது சர்வே 序。 இலங்கை
அரைநிலப்பிரபுத்துவ அ உ. தமிழ் தரகுமுத நிலப்பிரபுக்களும், எமது
போராடுவது போல் இவர்கள் திட்டமிட்( அழிப்பவர்கள்.
2
அ. தமிழ் தொழிலா6 உள்ளிட்ட அனைத்து தேசிய வர்க்கங்களும் எ ஆ. முஸ்லீம், மலைய எமது உறுதியான பங்காளிகளுமாவார். இ. சிங்கள மக்கள் சேமிப்புச்சக்திகளாவர். ஈ. இந்திய மக்கள். எமது மறைமுக சேமி
3. அரசியல் கட்சிகள் அ. தமிழர் விடுதலை தரகு முதலாளித்துவ பிரதிநிதித்துவப் படுத்து ஆ, தமிழீழ விடுதலை 1. தமிழ் முதலாளி போக்கினை
'துவப்படுத்துபவர்கள்.
, { ካ!
2. தமிழ்' தர நிலப்பிரபுத்துவ பிரதிநிதித்துவப்படுத்து இ. பிற தமிழ் கட்சிகள் 1.இக்கட்சிகளின் குட்டிப்பூர்சுவா போராட்டத்திற்கு துரே இவர்களுடைய தேசிய முதலாளித்துவ G முன்னேறியதல்ல, அல்ல 2. இவர்கள் தமிழ் பிரிவை சேர்ந்தவர்கள்
தரகு முதலாளித்து சமரசத்துக்கு சென்று மாறியுள்ளனர்.
ஈ. சிறு குழுக் விடுதலையில் ஈர்க்கப் வர்க்கத்தின் புரட் கொண்டுள்ள
போக்கிடமற்றவையாக புலிகளுடன் அல்ல
முகாமுடனே நட்புக்கெ இவை கொண்டுள்ளன உருவாகில் அத்துட
தேடலி

நச எதிரிகளாவர்.
நவகாலனிய மைப்பாகும். லாளிகளும், தமிழ் எதிரிகள். இவர்கள் செயற்பட்டாலும டு போராட்டத்தை
ார்கள், விவசாயிகள் ஒடுக்கப்படும் தமிழ
மது சக்திகளாவர்.
சக்திகளாக இணைவர்.
(6) 1. நாம் மேற்குறிப்பிட்ட விடயத்தை வெண்றெடுக்க கையாளும் வழிமுறைகள் அ. எதிரிகளை அம்பலப்படுத்துதல். ஆ. பாதிவழிக்கூட்டாளிகள் தவறுகளை இனம்காட்டுதல். இ. ஊசலாடும் நம்பகமற்ற கூட்டாளிகளை இனம்காட்டுதல் ஈ. ஊசலாடும் துரோகநிலையெடுத்தோரின அரசியல் துரோகத்தை இனம்காட்டி அதன்
க மக்கள் ஆகியேர் 'அணிகளை வென்றெடுத்தல்.
r நண்பர்களும்,
நமது மறைமுக
தமிழ்நாட்டு மக்கள் ப்புச்சக்திகளாவர்.
க்கூட்டணி- தமிழ நிலப்பிரபுத்துவத்தை ம் பிரிவினர். ப்புலிகள்- 么他 த்துவ /தேசியவாதப t பிரதிநிதித அல்ல்து த முதலாளித்துவ பிரிவினரைப் பவர்கள்.
வர்க்க அடிப்படை அடிப்படையே, கம் இழைத்ததுடன வாதம் தமிழ் தரகு தசியவாதத்தினைவிட
VS5 தரகு முதலாளித்துவ இவர்கள் சிங்கள வ பிரிவினருடன இன்று துரோகிகளாக
கள் தமிழத்தேசிய பட்ட குட்டிப்பூர்சுவா சிகரப் பிரிவினை
இக்குழுக்கள உள்ளன. இவர்கள் து புலி எதிர்ப்பு ாள்ளும் போக்குகளை 1. சரியான அமைப்பு ன் கூட்டு அல்லது
La
... ஊசலாடும் புரட்சிகர அணியை வென்றெடுக்க போராடுதல். ஊ. தத்துவ்ர்த்த அரசியல் விவாதங்களை
நடத்துதல்.
2
அ. பாராளுமன்றப் பாதையை, சமரசத்தை, பேச்சுவார்தீதையை மூலம் பிரச்சனையை
தீர்க்கப்படலாம் என்னும் போக்கை அம்பலப்படுத்தல், ஆ, கடந்தகால போராட்ட அனுபவங்களை கேள்விக்குள்ளாக்குதல்.
இ. போராட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்துதல், விவாதித்தல். ஈ. ஆயுதப் போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்ற எமது அடிப்படைக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல்.
Fuof ஆசிரியர் குழுவால் வெளியிடப்பட்ட இக் கட்டுரை தொடர்பான விவாதத்தை வெளிக்கொணரும் நோக்கில்
இது மீள பிரசுரமாகிறது. இக் கட்டுரை தொடர்பாக விவாதிக்க
விருமீயுவர்கள் கட்டுரைகளை σταρβ எமக்கு அனுப்பலாமீ.ஆயினுமீ Дd கட்டுரை தொடர்பாக நான்காவது அகிலத்தாலி வெளியிடப்பட்ட விவாதத்தை இவ்விதழில்
பிரசுரிக்கிண்றோமீ.

Page 14
பெப்ரவரி 1983ல் ஈழத்து பகல்நேர Ládí Jajanů
Gadianapi dausapangi சதுரங்களையும் பர்த்தேர் Lartë LIRIAip Arajsë ஒரேஞ் நைற்றிக் புகையைக் கக்கிக் கொண்டு செர்வதைப் பர்த்தேர் தலைநகரத்தையும் நாட்டுப்புறத்தையும் இணைக்கும் பலத்தில் கொள்ளைச் சுமையுடர் அறிக்கொண்டு
mó
குழந்தைகள் உடற்கள் குறைவத தேதிர்மனி மிதந்தா அதர் பிறகுதார்மீர் | சுப்பிடுவதில்லை என்று !
Graiari கார்ட்ஹேண்டிம் பயின்ற பிரிகேடியர் தளபதி சொர்ார்
(gai ưới) sâu"mió யம் படித்தோம் LLIGMägigi Adi எண்ணைக் கறுப்பு இரயில்ப் பாதைக்கும் பச்சை தெம் வர்களுக்கும் இபையில் கறை படியத உடுப்புக்கம் பிள்ளைகள் -கைகள் புத்தகங்கள் இல்லைரயில் கடந்து செய்றும்பேது நின்று தரித்து தலையைத் திருப்பினர் ரயில் ட்ெடியிலிருந்து வீசப்பட்ட ஒரு மனிதர் தமிழர் படைக்கப்பட்டு நடுக்கிய படித்தம் ஒழுக டெப்பதையும் கண்டேர் páis apg
பரே அவனது உடமைகளை
அவர் அருகில் சீராக வைத்திருந்தார் பக்கத்தில் அவர் வெள்ளிக் கைக்கடியரம் நிமிடக்கம்பி-அவர் கண்களைப்போலபைந்தியாய் சுழன்று கொண்டிருந்தது.
ஒவ்வொரு பத்துக்கணங்களும்
புதிய மணி
sLa
 
 

இரயில் ஒன்றில்.
స్క్రి
ו
|صبN W _އަހ a 并س
菲
ப்ெபு நிறத்திலிருந்த ஒரேஞ்சுக்கும் சிவப்புக்கும் பிறவுறுக்கும் மாறும் நிலம் மறை ஒன்று கறுப்ாக -யனைத்தலை பே0வனத்தை துேக்கி
உயர்ந்திருக்கும் சிறிய வெள்ளை வண்ணத்துப்பூசிகள் பெரும் கப்டம் ரயிலை இருபக்கமும் சூழ்ந்து
அழைத்து வரும் என்னை அழவைத்த பச்சைபகம் மரங்களைப் பர்த்தேர்
உபந்து நீண்ட பழம் பெரும் மரங்களைப் பத்தேள்
தமிழ் இளைஞரை திேரவதை செய்யும் ஆணைஇறவைப் பர்த்தேள்
iliari JaDin
N am ga_usl'iquj'OLFI sostro
N Lůų lala Daró Dó A Galdivisisaurs உயர்ந்து நின்ற பனைமரங்கள்ாகிகள் போல
uzi? Lampu சவக்குழிகளிலிருந்து எழுந்து Liana Agais
கல்லறைகள் மேம் krig épztál
தமிழாக்கம் மகாலிங்கம்
5 to us 2

Page 15
சமர் பத்திரிகையின் வேலைத்திட்டம் ஒரு தேசிய
graifa தலைநகர் பரிசிலிருந்து வெளிவரும் 'சமர் பத்திரிகை அதனது இதழ் 7 இலக்கமிட்ட வெளியீட்டில
"மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம்" என்ற தலைப்பில் தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் தொடர்பான திட்டம் ஒன்றை பிரசுரித்திருக்கின்றது.
இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் தற்போதைய தேசிய விடுதலை இயக்கங்கள என்று சொல்லப்படுபவையின் வங்குரோத்திற்கு பதிலாக ஒரு புதிய தேசிய விடுதலை இயக்கம் ஒன்றினை உருவாக்குவதே, இது தனியே 'சமர் பத்திரிகையின் திட்டம் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பிரசுரிக்கப்படும் அரசியல் பத்திரிகைகளின் அடிப்படை இலக்கும் ஆகும். கடந்த பத்து வருட காலமாக தற்போது இயங்கும் இந்த இயக்கங்களின் அரசியலின் நேரடி
அரசியல
பெறுபேறாக ஒரு முட்டுச்சந்திக்குள தள்ளப்பட்டிருக்கும் தொழிலாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் இந்தத்திட்டத்தின் அரசியல் அடித்தளத்தை விளங்கிக்கொள்வது அவசியமானது.
இந்நிலமைகளில் ஒரு புதிய இயக்கம் தேவையெண்பதற்கு, பழைய இயக்கங்களின
வங்குரோத்திற்கு என்ன காரணங்கள் வழிதிறந்தன என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
தேசிய விடுதலை இயக்கங்களின் வங்குரோத்து
இது தனியே தற்போதைய தமிழ
இயக்கங்களுக்கே மட்டும் பிரத்தியேகமான ஒரு விசேட குணாம்சமல்ல. இரண்டாவது உலக மகாயுத்தத்திற்கு பின்னர், உருவான அனைத்து விடுதலை இயக்கங்களும சர்வதேசரீதியாக இன்று ஏகாதிபத்தியத்தின நேரடிக்கைக்கூலிகளாக மாறியிருக்கும நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாகும்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யசீர்அரபாத் புரட்டாதி மாதம் 14 திகதி "எனது வாழ்க்கையின்
மணித்தியாலம் இதுதான்" (Die Welt
மகத்தான
14. 10. 93) என்று வாய் புலம்பியபடி
வாசிங்டன் வெளி நுழைந்தது குணாம்சங்களினால் பதிலாக சர்சதேசரீதி மாற்றங்களினால் உ( புறநிலையான மா இயக்கங்களை அ மாற்றியிருக்கிறது.
தமிழ்தேசிய இயக்கா
ஜனநாயக ஜனநாயகமின்மை, இயக்கங்களின் மீ மற்றும் ஏனைய இவர்கள் முதலாளித்துவ பிரிக்கமுடியாத நடவடிக்கைகளிலும் தேசியவாதிகளுக்கு குறைந்தவர்களல்ல. இந்த குணாம்சங்க அரசியலை தீர்மான முதலாளித்துவ விளைவுகள்தான் தலைவிதியை தீர்ம
இவர்களது அரசியல் தோலுரித்துக்காட்டி ஒப்பந்தம் வெறு தனிமனித உருவாகவில்லை. பொருளாதாரத்தை ஏகாதிபத்தியத்திற்கு எடுத்த முயற்சிக தேவை இந்த முன்வைத்தது. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளையும் ஏற்பதற்கு சில காட்டியதும் இர இவர்களை தன கொண்டு வந்த முந்திய நினைவுபடுத்துகின் பற்றியும் அதன. என்பதையும் நா அனைத்துலககுழு பின்வருமாறு ஆய்
ssula A tudi

தத் தூக்குக்கயிறு
ளை மாளிகைக்குள அவரது தனிமனித தீர்மானிக்கப்படவில்லை. பாக ஏற்பட்ட புறநிலை நவாக்கப்பட்டது. இதே றங்கள்தான் தமிழ ரசின் கைக்கூலிகளாக
களின் தலைவர்களினது றுப்பு.
ஏனைய விடுதலை து "விடுதலைப்போர்" ஊழல்கள் அனைத்தும ரதிநிதுத்துவப்படுத்தும வேலைத்திட்டத்தின JITssissi. இந்த
. இவர்கள் சர்வதேச ஒரு விதத்திலும இறுதி ஆய்வுகளில ள் இந்த இயக்கங்களின
உட்கட்சி
ரிக்கவில்லை. 6) நெருக்கடியின் நேரடி
இந்த இயக்கங்களின ானிக்கிறது.
பின் வர்க்கத் தன்மையை ய இந்திய-இலங்கை மனே ராஜீவ்காந்தியின பண்புகளிலிருந்து இவர் இந்தியாவின்
6) திறந்துவிடுவதற்காக ளின் தவிர்க்கமுடியாத ஏகாதிபத்தியத்திட்டத்தை இலங்கை-இந்திய அனைத்து s மாற்றங்களின்றி இயக்கங்கள் தயக்கம திய முதலாளித்துவம து கட்டுப்பாட்டிற்குள் தையும் ஒப்பந்தத்திற்கு சில நாட்கள் றன. இந்த தயக்கம து பின்னணி என்ன ண்காவது அகிலத்தின் வின் அறிக்கை வு செய்தது.
-இந்திய சூழ்ச்சியினதும், மோசடியினதும்
விளைவாகவே தாம் புதுடில்லிக்கு விமானத்தில் செல்லவும், இலங்கை-இந்திய உடன்படிக்கை நிபந்தனைகளுக்கு
இணங்கவும் தீர்மானம் செய்தாக பிரபாகரன் இன்று கூறுகிறார். இந்த "சாட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பலவீனமான மட்டுமன்றி, குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியல் மலட்டுத்தன்மையையும் அம்பலப்படுத் துகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் ராஜீவ்காந்தியினால் ஏமாற்றப்பட்டிருப்பின இதற்குக்காரணம் தமிழீழத்தின
சுயநிர்ணயத்தினை அடைவதில் அதன முழுக்கொள்கையும் இந்திய முதலாளித்துவத்தின் உதவியை வேண்டுவதின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பபட்டிருந்ததினால் ஆகும். இந்த பேராபத்து மிக்க தவறான கணிப்புக்கான மூலம் முதலாளித்துவ தேசிய வாதத்தின் தவிர்க்கமுடியாத முன்நோக்கும். வேலைத்திட்டமுமே ஆகும். 70 வருடங்களுக்கு முன்னர் லெனின், ஒரு ஒடுக்கப்படும் தேசியஇனத்தின முதலாளிவர்க்கம் தனது சொந்த தேசிய இனத்தின் சிறப்புரிமையை அடையவும். "சுதந்திர" நாட்டினுள் தொழிலாளர், விவசாயிகளை சுரண்டுவதற்கான சிறந்த நிலமைகளை நிலைநாட்டும் நிலைபாட்டின் அடிப்படையிலேயே சுயநிர்ணயத்தினை கருக்கொள்கிறது என எச்சரிக்கை செய்தார். இந்த கூலியுழைப்பிலிருந்து உபரிப்பெறுமானத்தை பிடுங்கிக்கொள்கின்ற, அதாவது தொழிலாள வர்க்கத்தினை அடிமைப்படுத்துகின்ற ஒரு வர்க்கம் என்ற முறையில் முதலாளி வர்க்கத்தின தன்மையில் புறநிலையாக வேரூன்றியுள்ளது. இந்த வர்க்கப்புறநிலையானது முதலாளித்துவ தேசியவாதிகளின் சகல கண்ணைகளதும், தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற பெரிதும் தீவிரமான போக்குகள் உட்பட கொள்கைகளை வழிநடத்துவதோடு அவற்றின் அரசியல் உடல் அமைப்பையும நிர்ணயம் செய்கின்றது.
(இந்திய -இலங்கை ஒப்பந்தமும், புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் பணிகளும். புள்ளி 8-19, 18. 1987)
தன்மையை
வர்க்க
சுயநலம்
இந்த வங்குரோத்தின்
இயக்கங்கள்
மத்திய
அனைத்தினதும புள்ளி இந்த

Page 16
முதலாளித்துவ வேலைத்திட்டம் ஆகும். இந்த நிலமைகளில் தனிமனித தவறுகளை நீக்கி சுயவிமர்சனங்களை மேற்கொண்டு இதே முதலாளித்துவ வேலைத்திட்டத்தின அடிப்படையில் உருவாகும் ஒரு புதிய "புனிதமான" இயக்கத்தின் மூலம் தமிழ மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றுவிடலாம் என நினைப்பது ஒரு பிற்போக்கு கனவு.
இந்த அடித்தளத்திலிருந்து சமரின வேலைத்திட்டத்தினை ஆய்வு செய்கையில இது 198365 இயக்கங்களால வைக்கப்பட்டதை விட வித்தியாசப்படுவது முஸ்லீம் மக்களினதும், தோட்டத தொழிலாளர்களினதும் "சுயநிர்ணய உரிமை" பற்றிய கேள்வியிலாகும். தோட்டத தொழிலாளர்களைப் பொறுத்தளவில் ஈரோசும், ஈ.பி.ஆர்.எல்.எவ் பகுதியை தங்களது தமிழீழத்தின் வரைபடத்தினுள சோத்திருந்தனர்.
மலையகப்
சமர் தோட்டத்தொழிலாளர்களுக்கு 'சொந்த பிரதேசங்களை நிர்ணயிப்பதோடு அவர்களிற்கு "பூரணசுயாட்சி அதிகாரம்" வழங்குகின்றது. அத்துடன் புதிதாக முஸ்லீம் மக்களிற்கான "அரசியல் அதிகார அமைப்புமுறைகள் பூரண சுயாட்சி அதிகாரம்கொண்டவையாக அமைதல வேண்டும். அவர்கள் ஐக்கியப்படுவதற்கு மேலாக அவர்களது இணைவு குறித்து (plq6) அவர்களது சுயநிர்ணய உரிமையாகும்" என்கின்றது.(பக்கம் 7)
இரண்டு சந்தர்ப்பங்களிலும் இவர்கள் "தமிழ் தேசியஇனத்தின் ஒரு பகுதியினரோ அல்லது அதற்குக் கீழ்ப்பட்டவர்களோ அல்லர்" என்பதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின கலப்படமற்ற சுத்தமான தனித்துவத்தை வலியுறுத்துவதுடன், இக்காரணத்தால இவர்கள் பிரிந்து போவதைத்தவிர வேறுவழியில்லை என்பதுமூலம் தீவின அனைத்து மக்களிடமும் ஒரு ஐக்கியம்
உருவாவதற்கு வெடிவைக்கிறது. இதனால் இந்த வேலைத்திட்டம் சிங்கள் இனவாதஅரசின் தேவைகளை
முழுமையாகப் பூர்த்திசெய்கின்றது.
தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் உடனடிப்பிரச்சனை தோட்டங்களை ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் கையளிக்கும் சிறீலங்கா அரசினை தூக்கியெறிவதற்கு
தீவின் ஒன்றிணைவதாகும். வர்க்கத்துடன் படையணியினராகிய தோட்டத்தொழிலாளர் அதிகாரம்" 66 விழுவதற்குப் பதி தொழிற்சங்க 9 کےM உடைத்துக்கொண்( நோக்கி முன்னெறுவ பணியாக கொண்டுள்
வடக்கு, கிழக்கில் முஸ்லீம்கள் மு பின்பற்றுவதைத் கலாச்சாரத்திலோ த ஒரு பிரிக்கமுடியா இந்த பிரதேசங்களி மதங்களை சே முகங்கொடுக்கும் இனஒடுக்குமுறைக் இவர்கள் கடந்தகால போராளிகளாக இன எதிராக போராடியுமி இறுதியில் தமிழீழ முஸ்லீம் தமிழர்கன வெளியேற்றியதும் அவர்கள் மீதான தமிழ்மக்களை பிளவுபடுத்துவதைய இனவாத அரசிற்கு நோக்கமாக கொண வகையிலும் தமிழ்தேசிய தொழிலாளர்களினாலு மக்களினாலும் த தங்களுக்கு "கீழ் செய்யப்பட்டதில்லை முஸ்லீம் 心f முதலாளித்துவ நல நோக்கமாக கொ மக்களை தமிழி வடக்கிலிருந்து இவர்களுக்கு "எதிர விடுதலை கூட் என்பவை ஐந்து அமைப்புக்களுடன் பிராந்திய வேலைத்திட்டத்தில் இது இந்து-மு வளர்ப்பதன் மூலம் அரசாங்கத்தை ப
660)
(sa ld ,

தொழிலாளர்களுடன இலங்கை தொழிலாள பிரிக்கமுடியாத இந்த கள் "பூரண சுயாட்சி ற படுகுழிக்குள ாக தொண்டமானின் நிகாரத்துவத்திலிருந்து சோசலிசப்புரட்சியை தை தங்கள் வரலாற்று ளனர்.
வாழும் தமிழ்பேசும்
ஸ்லீம் மதத்தினை தவிர மொழியிலோ, மிழ் தேசிய இனத்தின் பகுதியினர் ஆவார். ல் வாழும் ஏனைய ர்ந்த தமிழ்மக்கள
அதே
கு முகங்கொடுக்கும பங்களில் இயக்கங்களில் வாத இராணுவத்திற்கு ருக்கிறார்கள். 1990இன் விடுதலை புலிகள் ள வடபகுதியிலிருந்து அத்துடன் தொடர்ந்து படுகொலைகளும மதரீதியில
|ம் அதன்மூலம கைகொடுப்பதையும் ர்டது. இது எந்த ணயமதங்களை சேர்ந்த இனத்தின
ம் ஒடுக்கப்பட்ட ங்கள் சகோதரர்களை ப்படுத்தும்" நோக்கில பதிலாக இந்துவினையின் eyp6AULD ண்களை பாதுகாப்பதை ண்டது. முஸ்லீம் p விடுதலைப்புலிகள வெளியேற்றுகையில ான" இயக்கங்கள், தமிழர் -60Rf, தமிழ்காங்ரஸ், முதலாளித்துவ முஸ்லீம் இணைந்து "முஸ்லீம்
ஆட்சி எனற முன்வைத்தன. ஸ்லீம் பிரிவினையை
அன்றைய பிரேமதாச துகாக்கும் திட்டமாக
இருந்தது.
"சமர்" பத்திரிகையின் தற்போதைய "பூரண சுயாட்சி அதிகார திட்டத்தின் உள்ளடக்கம எல். ரி. ரி. ஈ இனது வேலைத்திட்டத்தை
தொடர்ச்சியாக நிறைவேற்றும் நோக்கத்தில்
வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு ஒரு பிரதேசத்தை தெரிவு செய்யும் திசையில்
இருக்கின்றது. முஸ்லீம் தமிழர்களது பிரச்சனைகளை, மத அடிப்படையில் உருவாகிய முஸ்லீம் அமைப்புகளோ
அல்லது "பூரண சுயாட்சி அதிகாரமோ" தீர்த்து வைக்கப்போவதில்லை. இது முதலாளித்துவ நலன்களுக்கு தமிழினத்தின் 90) பகுதியினராகிய இவர்களை பகடைக்காய்களாக பாவிப்பதற்கே சேவை
செய்யும். இந்த வேலைத்திட்டங்களை நிராகரிப்பதுவும் தொழிலாளவர்க்க வேலைத்திட்டத்தில் ஒன்றிணைவதுமே
இவர்களுக்கான ஒரே வழியாகும்.
சுயநிர்ணய உரிமை
தமிழ், சிங்கள, முஸ்லீம், இலங்கை தீவின் மக்களுக்கு பிரிவினை வேலைத்திட்டத்தினை முன்வைப்பதற்கும். சுயநிர்ணய உரிமைக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. சுயநிர்ணய உரிமையின் பெயரால் இன்று உலகம் முழுமையும் வெடித்துக் கிளம்பும் இன. மத, பிரதேச வேறுபாடுகளை தங்களுடைய நலன்களுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பாவிப்பதனை காணமுடியும் அதேவேளை இதனது பெயரால் நானாவித இன. வலதுசாரிப்போக்குகள் தங்களது சொந்த நாடுகள் அல்லது பிரதேசங்கள தேவையென்று குரல் கொடுக்கின்றன.
6095
சாதகமாக
மதக்குழுக்களை சேர்ந்த
1991இன் மார்கழி மாதத்தில் முன்னாள் யூகோசிலாவியாவில் குரோசிய்ாவையும், கலோவேனியாவையும் சுயநிர்ணய உரிமையின் பெயரில்தான் ஜேர்மன எகாதிபத்தியம் "சுதந்திர நாடுகளாக" அங்கீகரித்தது. இது இந்த நாடுகளின் பல இன. மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவில்லை. பதிலாக ஒருவரை ஒருவர் கொன்றொழிக்கும் "சகோதர யுத்தத்தினை" இன்னும் தீவிரமாக்கியது. இதே பாணியில்தான் முன்னாள் சோவியத யூனியனின் கலைப்பிற்கு பின்பு உருவாகிய நாடுகளின் இன. மத. மொழி முரண்பாடுகளில் ஏகாதிபத்தியத்தின
und 4

Page 17
நேரடித்தலையீடு ஆர்மேனியா, அசபச்சான், ஜோர்ஜியா, மற்றும் இன்னும் பல நாடுகளில உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. காளான் முளைப்பது போல் தினசரி சர்வதேசரீதியாக பிரகடனப்படுத்தப்படும பிரிவினை இயக்கங்கள் புதிய தேசிய அரசுகளின் நிர்மாணத்தினை சுட்டிக்காட்டவில்லை. மாறாக தற்போது இருந்துவந்த தேசிய
உடைவினை
நீண்டகாலமாக அரசுகளின் வெளிப்படுத்துகின்றது.
பிரித்தானியருக்கெதிரான இந்திய சுதந்திரப்போர் இந்தியாவின் 500 ற்கும மேற்பட்ட சிற்றரசுகளின் மக்களை இன, மத. மொழி எல்லைகளை கடந்து இணைப்பதன மூலம் இந்திய உபகண்டத்தின ஐக்கியத்திற்காகவும், சமூக, பொருளாதார, கலாச்சார பங்களிப்பதாகவிருந்தது. கட்சியின் வேலைத்திட்டம் பாகிஸ்தானை பிரிப்பதுடன் இந்திய உபகண்டத்தினை முதலாளித்துவ கட்டியெழுப்புவதற்கு சத்தியம் செய்தது. இன்று இந்தியா முழுமையும வெடித்துக்கிளம்பும் பிரிவினை இயக்கங்கள் இந்த முதலாளித்துவ தேசியவாதத்தின் நாற்றமெடுத்த பிணத்திலிருந்துதான உருவாகியிருக்கின்றன. இது உண்மையான தேசிய ஐக்கியத்தினையும ஏகாதிபத்தியத்திற்கெதிரான யுத்தத்தினையும் மேற்கொள்ளுவதற்கு (piquT5 இந்தியதேசியவாதத்தின் பிற்போக்கு தன்மையை நிரூபித்துக்காட்டுகிறது.
வளர்ச்சிக்கு காங்கிரஸ்
தேசியவாதத்தினால
இந்த நிலமைகளில் இன்று இந்தியாவில தோன்றியிருக்கும் பிரிவினை இந்திய தேசிய முதலாளித்துவத்தால் இன, மத, மொழி பிரிவினைக் குட்படுத்தப்பட்டிருக்கும மக்களின் உண்மையான அபிலாசைகளை நிறைவுசெய்யவோ ஐக்கியப்படுத்தவோ லாயக்கற்றவையாகும். நேரடிக்கட்டுப்பாட்டில் இயக்கங்களில் ஏற்கனவே வந்துவிட்டதென்பதுடன் இவர்களின வேலைத்திட்டம் ஏகாதிபத்தியத்திற்கு தங்கள் "பிரதேசங்களை" திறந்து விடுவதனையே மையமாக கொண்டுள்ளது.
அல்லது அவர்களை எந்தவிதத்திலும ஏகாதிபத்தியங்களின் இந்தப்பிரிவினை
Us)
தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களை
பொறுத்தவரையிலும் வேறுவிதமான
இல்ல
(5ו6u
விதிவிலக்கு இயக்கங்களின் முற்போக்கான தோற்றுவிப்பதற்கான திறந்துவிடவில்லை. விடுதலைப் போராட் தாங்கிய இயக்கங்கள் தமிழ் தொழிலாளர்களி மக்களினதும் பிரதிநிதித்துவப்படுத்து கொண்டிருக்கவில்6ை அடிப்படை G முதலாளித்துவத்தின் பேணுவதற்காக முதலாளித்துவத்திற்கு கொடுப்பதாகவே இரு விடுதலை இடிபாடுகளிலிருந்து ( தேசிய இயக்கம் விரும்புவோரது எதுவாயிருப்பினும் ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதித்துவப்படுத்து இயக்கங்களிலிருந்து வேறுபடவில்லை.
பிரிவினை இயக்கங்
Saiirasr6sof
சர்வதேச மயமாக்கப் பல்தேசிய கட்டுப்படுத்தப்படும் பொருளாதாரத்திற்கும் வரலாற்று ரீதியாக அரசுமுறைக்குமுள்ள செய்யமுடியாத கூர்மையடையும் தன் தன்மை உடைவிற்கு இதன் நேரடி விளைவு இயக்கங்களின் தோற்ற முன்னாள் யூகோசிலா6 யூனியனுக்கும், இந்தி பின்தங்கிய நாடு பிரத்தியேகமான ஒரு இத்தாலியை பிரிப்பதற்கும் இ இங்கிலாந்துடன்
வடக்
ஸ் கொட்லாந்தை பிரிப்பதற்கும், பெல்ஜி 1967insi, (Wallon பிரிவினை கோசத்தி
Cosa iad k4

)6), பழைய குரோத்து புதிதாக இயக்கங்களை காலப்பகுதியை தமிழ் தேசிய டத்திற்கு தலமை ஆரம்பத்திலிருந்தே னதும் ஒடுக்கப்பட்ட நலன்களை
i6,605 60Let AAFT85 . இவர்களின் ாக்கம் தமிழ நோக்கங்களை சிங்கள
அழுத்தம ந்தது. இந்த தேசிய இயக்கங்களின தான்றும் ஒரு புதிய அதை உருவாக்க நல்லெண்ணங்கள உள்ளடக்கத்தில நலன்களை
ம் பிரிவினை ஒரு விதத்திலும்
களின் தோற்றத்தின
பட்ட உற்பத்திக்கும், நிறுவனங்களினால
985 முதலாளித்துவம நங்கியிருக்கும் தேசிய
FoğFLo முரண்பாடுகளின மை தேசிய அரசுகளின் கொண்டுசெல்கிறது. களே இந்தப்பிரிவினை மாகும். இது தனியே பியாவிற்கும், சோவியத் பா, இலங்கை போன்ற களிற்கும் மட்டும வளர்ச்சிப் போக்கல்ல. கு, தெற்கு என்று கிலாந்தில், 1745ல் இணைக்கப்பட்ட (Scott land) uš96ó(Flamen )
n) வாலூனன் என்ற
ற்கும் அடிப்படைக
a 5
காரணம் உலக ரீதியாக வளர்ச்சியடைந்த
பொருளாதார அழுத்தங்களின வெளிப்பாடாகும்.
இது 19uჩ நூற்றாண்டின முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காலத்தில உருவாகிய தேசியஇயக்கங்கள கொண்டிருந்த முற்போக்கான இன, மத, மொழி பேதமற்ற தேசியஅரசுகளை உருவாக்கும் குணாம்சத்தை
கொண்டிருக்கவில்லை. இதற்கு நேரெதிராக ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவத்தினால் உலகரீதியாக அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய முறையில உலகப்பொருளாதாரத்தையும் உற்பத்தி சக்திகளையும் ஒழுங்குபடுத்த முடியாததின நேரடிவிளைவாகும்.
ஏகாதிபத்தியங்கள் பல்தேசிய நிறுவனங்களின
வர்த்தகப் போட்டிக்கான மூலப்பொருள்களையும், மலிந்த கூலியுழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கான e-assi மிகவும் சாதகமான "பிரதேசங்களை" தேர்ந்தெடுப்பதற்கு முயல்கின்றன. இந்தப்பிரிவினை இயக்கங்கள் இந்தத்தேவைகளை நிறைவேற்றும் கருவிகளாக தொழிற்படுகின்றன. தேசிய அரசுகளுக்கு
பதிலாக பொருளாதார ரீதியில் சாதகமான பிரதேசங்களை பிரிப்பது தொடர்பாகவும் ஒவ்வொரு நாட்டின் 666. பிரதேசங்களை தேர்ந்தெடுத்து இணைப்பதன மூலம் "பிராந்திய நாடுகளை"(Regional States) உருவாக்குவது தொடர்பாகவும "Slynisu sniqi. Ts6"(The Rise Of Region State ) 6Taip sodalities Qasasniš6 udrů"(Kenichi Ohmae)
என்ற முதலாளித்துவப் பொருளாதார நிபுணர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "பிராந்திய நாடுகள்" இயற்கையான பொருளாதார பிரதேசங்கள். அவைகள குறிப்பிட்ட நாட்டின் பூகோள எல்லைகளுக்குள் இருக்கும். அல்லது இல்லாமல் இருக்கும். 9606 அப்படியிருந்தால் edgy வரலாற்று விபத்தாகும். சில சந்தர்ப்பங்களில் தனித்துவமான இந்த பொருளாதார
அலகுகள் வடக்கு இத்தாலி(Wales)

Page 18
வேல்ஸ், (Catalonia)கற்றலோனியா, (Alsacelorraine)Sóstsearepús. ( в а d e n - Wurttemberg)um sá B-si Gufé. போன்ற பகுதிகளாக தாய்நாடுகளிலிருந்து
பிரிந்திருக்கும். வேறு சந்தர்ப்பங்களில தேசிய எல்லைகளை கடந்து இணைந்திருக்கும். (Sandiego) சந்தியாகோ(Tiguana) ரியூயானா, Gurabotá, (Hong Hong)Qs mé Qasi. தெற்கு சீனா, போலவும் பொருளாதார வடிவங்களை எடுக்கும். அல்லாவிடில
"வளர்ச்சி முக்கோணமாகிய சிங்கப்பூரையும்
அதன்து அயலில் இருக்கும இந்தோனேசியத் தீவகளைப் போலவும இருக்கும். இன்றைய எல்லைகளற்ற a lases இவை இயற்கையான பொருளாதாரப்பிரதேசங்கள். இங்கே என்ன முக்கியமெனில் ஏதொ ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்றை இணைக்கையில்
உலகப்பொருளாதாரத்தில் வெற்றிகரமாகப பங்கெடுப்பதற்கான முக்கியமான கலவையை இவை சொந்தமாகக் கொண்டிருக்கின்றன. (Foreign Affairs, Spring 1993
பக்கம் 79)
இந்த நிலமைகளில் தனிநாடுகளை கோரும் தேசிய முதலாளித்துவ குட்டிமுதலாளித்துவ போக்குகள் ஏகாதிபத்திய இரும்புப் பிடிக்குள இருந்து விடுபட்டு சுயாதீனமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுபற்றி
கதைப்பது தொழிலாள வர்க்கத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களையும ஏமாற்றுவதற்கான திட்டமிட்ட சதியாகும். இவர்கள் உருவாக்கும் நாடுகளில் ஏகாதிபத்திய சுரண்டலை பாதுகாக்கும விசேட சர்வாதிகார ஆட்சிகளையே மக்களுக்கு வழங்குவதற்கான
தயாரிப்புகளை மேற்கொள்ளுகின்றனர்.
முதலாளித்துவ வேலைத்திட்டம்
அனைத்துப் பழைய இயக்கங்களின் தலைமைகளும் தாங்கள் மேற்கொண்ட கோமாளித்தனமான இடதுசாரி வினோத உடைகளினால் ஒன்றைமட்டும் ஒருபோதும் மறைக்கவில்லை. இவர்கள் நிர்வாணமாக காட்டியது தமிழ் முதலாளித்துவத்தின நலன்களிற்கு கீழ்படிந்ததே இவர்களது
வேலைத்திட்டமும், இ "பழைய விளக்கபுத்தகத்திலிரு 'சமர் பின்வருமாறு தேசியஇயக்கத்தின் அ வர்க்கமும் அவற்றுக்கிடையேயா தேசியமுரண்பாட்டிற்கு சினேகபூர்வமான வழ (இதழ் 7 பக்கம்)
உணர்வுள்ள தமிழ் இளைஞர்களுக்கும் அல்லது சிறிய இயக்கங்களின் கொள்கைவிளக்கபுத் வாசித்தது ஞாபகத்து வகையில் மட்டுமல் இந்த வேலைத்திட ரஷ்யப்புரட்சியில் முன்வைத்த இரண் தோற்றம்.
தொழிலாள வர்க்கத்தி கிடையாது. அது ே கடந்து சர்வதேச ஐக்கியப்பட்டிருக்கும் தொழிலாள வர்க் வர்க்கங்களிற்கும்
முரண்பாடுகள் தொழிலாள
நிலைநாட்டுவதன் & வர்க்கத்தின் ( தொழிலாளி வர்க்கத் உருவாக்குவதன்
வர்ச்
வைக்கப்படும். தொழிலாள வர்க்கத் அச்சாணி அதனது பாதுகாப்பதாகத்தான் இங்கேதான் தமிழீழ ஏன் முட்டுச்சந்தி கேள்விக்கான இந்தப்போராட்டம் தலைமையில் இல் ஒடுக்கப்பட்ட ம அத்தியாவசியமான கோரிக்கைகளுக்க தமிழ் முதலாளித் தினையும் சுரண்டலையும் மு நிலமை உருவா மக்களின் இந்
தேடவி

யக்கமும் என்பதனை
கொள்கை ந்து தேடியெடுத்து எழுதுகிறது. "தமிழ்
னைத்து ஒடுக்கப்பட்ட
இணைந்து ன முரண்பாட்டை நள் கீழ்ப்படுத்தி
மிகளில் கையாளுதல்"
தொழிலாளர்களுக்கும் இந்த வடிவத்திலோ மாற்றங்களோடோ வேலைத்திட்ட நகங்களில் ஏற்கனவே துக்கு வரலாம். இந்த வரலாற்றுரீதியாகவும் ட்டம் மிகப்பழையது. மென்ஷிக்குகள டு கட்டபுரட்சியின் ஒரு
நிற்கு தேசிய முரண்பாடு நசங்களின் எல்லைகளை ரீதியாக s ஒரே 90) வர்க்கம். கத்திற்கும் 6606 இடையில் இருக்கும வர்க்கப்போராட்டத்தில கத்தின் முலமும் முதலாளித்துவ ழதலாளிவர்க்கத்தின்மீது தின் சர்வாதிகாரத்தினை முலம் மட்டுமே தீர்த்து எந்த நிலமைகளிலும நின் வேலைத்திட்டத்தின் வர்க்க சுயாதீனத்தை r இருக்கமுடியும். விடுதலைப்போராட்டம் *குள் வந்தது என்ற விடை இருக்கிறது. தொழிலாளவர்க்கத்தின ாததின் நேரடி விளைவே களின் உண்மையான
ஜனநாயகக திலாக இன்று அவர்கள் துவத்தின் ல்தேசியநிறுவனங்களது கங்கொடுக்க வேண்டிய பிருக்கின்றது. தமிழ்
நிலமை
புறநிலையாக
தலமையை
சர்வாதிகாரத
4 ud 6
இந்த
நூற்றாண்டின் ஏகாதிபத்திய சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகப்புரட்சியின தலைவனாக யார் இருப்பது என்ற மிகவும
தீர்க்கமான பிரச்சனையின் கசப்பான அனுபவமாகும். தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களோ, அல்லது ஆசிய, ஆபிரிக்க,
லத்தீன்அமெரிக்க கண்டங்களில் வாழும லட்சக்கணக்கான மக்களோ இந்தப்பிரச்சனைக்கான தீர்வினை ரஷ்ய
புரட்சியின் அனுபவங்களுக்கு
வெளியிலிருந்து பெற்றுவிட முடியாது.
ரஷ்யப்புரட்சியில் வேலைத்திட்டம்
மென்சிவிக்குகளது வரப்போகும் புரட்சி முதலாளித்துவத்தை ஆட்சியிலமர்த்தும 90) முதலாளித்துவ குடியரசை உருவாக்கும் என்றதிலிருந்து ஆரம்பித்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு நீண்டகாலப்பகுதியினூடு தொழிலாளிவர்க்கம் தனது As போராட்டங்களினால சோசலிசப்புரட்சியை நோக்கி முன்னேறும் என்ற முடிவிற்கும் வந்தது. வரப்போகும் புரட்சியில் தொழிலாள வர்க்கம்
எனவே
முதலாளித்துவ வர்க்கத்தினரின பிரிவுகளுடன் ஒரு அரசியல்கூட்டுக்கு போவதுடன் அதனது தலைவனாக முதலாளித்துவத்தை ஏற்றுக கொள்ளவேண்டும் என வலியுறுத்தியது. லெனினதும், டிராட்சியினதும
வேலைத்திட்டம் இதனை முழுமையாக நிராகரித்ததுடன் தொழிலாள வர்க்கத்தின அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவதை மையமாகக் கொண்டிருந்தது. ரஷ்ய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தன்மையும தொழிலாளிவர்க்கத்தின் மீதுள்ள அதன் பகையுணர்ச்சியும், பயமும் அதனை ரஷ்யாவின் ஜனநாயகப்புரட்சியின் பணிகளாக நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்களை அழித்தொழிப்பதற்கு யிருக்கின்றது. ரஷ்யாவின் பெரும்பான்மை ஏழை விவசாயிகளின் அரசியல் பாத்திரம எவ்வளவுதான் முக்கியமானதாக இருந்தாலும் இன்னொரு வர்க்கத்தின் முன்னோக்குக்குள் மட்டும்தான இயங்கமுடியும். ரஷ்யாவில ஜனநாயகப்புரட்சியின் தலமை தொழிலாள வர்க்கத்தின்
லாயக்கற்றதா
அவர்களால்
எனவே
தோள்களில்தான சுமத்தப்பட்டிருக்கிறது. தனது தலமையின கீழ் விவசாயிகளை அணிதிரட்டிய தொழிலாழிவர்க்கம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணிப்பதன் மூலம்தான்

Page 19
ஜனநாயகப் புரட்சியினை நிறைவுசெய்யமுடியும். இந்த ஜனநாயகப "புரட்சியை வெற்றிகரமாக்குவதற்கான முன்நிபந்தனைகள் முதலாளித்துவ சொத்துடமை முறைகளை இல்லாதொழிப்பதில் தங்கியிருக்கிறது. இதனால் இந்த ஜனநாயகப்புரட்சியானது ஒரு சோசலிச குணாம்சத்திற்கு
வெளிப்படையாக மாற்றமடைகின்றது.
இந்த முன்னோக்குதான போல்சிவிக்யுரட்சியினை வெற்றிக்கு இட்டுச்சென்றதுடன் a laser மிகப்பின்தங்கிய ரஷ்யாவில் பல்வேறுபட்ட தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கும். சோசலிச சமுதாயத்தை
கட்டியெழுப்புவதற்குமான மூலைக்கல்லாக இருந்தது.
பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவத்தின் தன்மை
தேசிய
'சமர் தற்போது முன்வைக்கும் இந்த அனைத்து வர்க்ககூட்டு போல்சிவிக்குகளின் வேலைத் திட்டத்தினை குழிதோண்டிப் புதைத்து மென்சிவிக் வேலைத்திட்டத்திற்கு உயிரூட்டிய ஸ்டாலின், புகாரின் ஆகியோரின சித்தாந்த ஆயுதக்கிடங்குகளிலிருந்து பெறப்பட்டதாகும். 1928ல் சீனப்புரட்சியின தோல்விகளின் மத்தியில் முன்றாவது அகிலத்தின் ஆறாவது காங்கிரஸ் ஸ்டாலின், புகாரின் ஆகியோரால் வேலைத்திட்டத்தை நிறைவேற்றியது. இந்த வேலைத்திட்டம் போல்சிவிக்குகளது உலகப்புரட்சி முன்நோக்கினை முழுமையாக நிராகரித்தது. காலனித்துவ முதலாளித்துவத்தின் முன்னால் தொழிலாளி வர்க்கத்தை நிராயுத பாணியாக்கும காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவத்துடன் தற்காலிகமான உடன்பாடுகள் தொழிலாள, விவசாயிகளின் புரட்சிகர இயக்கங்களுக்கு அது தடையாக இல்லாமல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்தை அது நடாத்தும் மட்டும் ஏற்றுக கொள்ளப்படகூடியது" 6T. இந்த நிறைவேற்றப்பட்டது. (லெனினிற்கு பிறகு மூன்றாவது அகிலம், பக்கம் 127, ஆங்கிலப்பதிப்பு New Park Pablications, London) gas 5 of Guy சீனப்புரட்சியினை மட்டுமல்ல அதன் பின்னர்
நோக்கில்
வேலைத்திட்டம்
எழுதப்பட்ட
காலனித்துவ தோன்றியிருக்கக்கூ புரட்சிகர எழுச்சி வர்க்கத்தின் கழுத்தறுத்ததோடு
'துவத்திற்கு
தயாரிக்கப்பட்டது.
ட்ரொக்சி "ஏச உண்மையான போர காலனித்துவ தேசியமுதலாளித்து யிருக்கின்றது மென்சிவிக்குகளது திரும்பிப்போவது நிலப்பிரபுத்துவம், அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து முதலாளித்துவத்திற் உருவாகும் என்ப வாதம். இதே அடி அடக்குமுறை முதலாளித்துவத்திற் குணாம்சத்தை வழ புகாரினால்
நிராகரித்த ட்ரொ
துவத்தினை தீர்மால்
" முதலாளித்துவ
LO LLUIT Euryn La vignBLDONATE asha Gie ayanigasil alsRNadirigg, h CygnBLOUKATEGORIN iš LLC fJuld Lyn ஏகாதிபத்தியத்தின் Agg9uTassab, től KOLLÃli 26 GofidiaSib Gofidisffeg haghasinstalog, a lä u gFTLİhisto 5 தீர்மாவிக்கப்படுகிற
| anglua é. இயக்கம் முதலாளி திவிரமயப்படுத்துவ Gáucoš Sai அபிவிருத்திகளுக்

நாடுகளில LU அனைத்துப களிலும் தொழிலாள சுயாதீனத்தினை தேசியமுதலாளித அடிபணிவதற்குமாகத
ாதிபத்தியத்திற்கெதிரான ாட்டத்தை" செய்வதற்கு நாடுகளின பத்திற்கு சக்தி என்று சொல்வது வேலைத்திட்டத்திற்கு என்று வாதிட்டார். ஜார் மன்னனது ஆகியவற்றிலிருந்து
J64. A
கு புரட்சிகர குணாம்சம தே மென்சிவிக்குகளது த்தளத்தில் காலனித்துவ
தேசிய கு புரட்சிகர pங்கும் என ஸ்டாலின், முன்வைக்கப்பட்டதை க்சி தேசியமுதலாளித ரிப்பது
I'd bliainrialaitlict achelassi lyfta, நடத்தும் தேசத்தினது misa sulat agagassy Teð is um Líb தசிய முதலாளித்துவம் abang uGayunalta
guidò, in a dhílidh a lena
průduládly, í spádunnað eigð gm(G sgyrylaonsT INNTE LORIESSET gld aged rail.
Ein iding aliuruitta
.
ல்லது தேசியவிடுதலை bigarðs lydhimba sam eighúuúna Gáb. glasg தொழிலாள
(s-as 14 us 7
Danddisgiad un goud opgaoundtgågenbod
ydiLDGO gpagzDaqdi GandhC6Qugi uuygðgama algod slandidog. taondadalas gaipnag aalab Lisb 2"
தேசிய முதலாளித்துவம் பற்றிய 1928ல் இந்த மதிப்பீட்டின் சரியான தன்மை இன்று 85 வருடங்களிற்கு பின்னர் ஏகாதிபத்தியத்தின் மரண நெருக்கடி நிலமைகளில் உலகின மூலை முடுக்கெல்லாம உலகப்பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டினுள
வந்துவிட்ட நிலையில் (p(960s). Tas நிரூபித்துக்காட்டுகிறது.
"ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டம்"
என்ற சொல்லை சம்பிரதாயத்திற்கு தன்னும்
உச்சரிப்பதை நிராகரிக்கும தேசியமுதலாளித்துவம் ஜனநாயகப "புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின குரல்வளையை நசுக்கும் சக்திகளாக உருமாறியிருக்கின்றது. LTR653ar விடுதலை இயக்கமும், ஆபிரிக்க தேசியகாங்கிரசும், சன்டினிஸ்டாக்களும், தமிழ் தேசியவிடுதலை இயக்கங்களும தவிர்க்கமுடியாதபடி ஏகாதிபத்தியத்தின தேவைகளுக்கு சுதந்திர வர்த்தக வலயத்தினை உருவாக்க
தயாராகவிருப்பதன் வரலாற்று அடித்தளம இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த முதலாளித்துவத்தில்தான் இருக்கிறது.
சோசலிசப்புரட்சி வேலைத்திட்டம்
தமிழீழ விடுதலை புலிகளின் வேலைத்திட்டத்திற்கும், அதற்கு எதிரான 660)6Ort அனைத்து இயக்கங்களுக்குமிடையில் மூலோபாய
ரீதியில் சீனப்பெரும்சுவர் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஏனைய இயக்கங்கள் விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டுவதால் முதலாளித்துவத்தை பாதுகாக்கலாம் என இனவாத அரசிற்கு சத்தியம் செய்து கொடுக்கையில் எல். ரி. ரி. 肝 தமிழ்ப்பிரதேசங்களை தனது கைகளில் ஒப்படைப்பதால் முதலாளித்துவத்தை
தொடர்ச்சி-மறுபக்கம்

Page 20
பாதுகாப்பதற்கான நிபந்த னைகளை உருவாக்குவது
தொடர்பாக வாக்குறு தியளிக்கின்றது. இறுதியில இவர்கள் அனைவரும் பின்பற்றுவது ஒரே பாதையாகும். இது இலங்கைதீவில் முதலாளி த்துவத்தை பாதுகாப்பது என்பதே.
சமர் வைத்திருக்கும்
"மூன்றாவது шлярgъ" அடித்தளத்தில் தற்போதைய இயக்கங்களின் ஒரே ஒரு முதலாளித்துவ பாதுகாப்பு என்ற அடித்தளத்திலிருந்து ஒரு போதும் வேறுபடவில்லை. இந்த "மூன்றாவது பாதை" என்ற தேசியவாத இயக்கம
JFrasu.To
ஒன்றை உருவாக்கும பிற்போக்கு வேலை த்திட்டத்தினை தொழி லாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் முழுமையாக
நிராகரிக்க வேண்டும்.
தமிழி தொழிலாளர்கள் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரேஒரு வழி தீவின் தொழிலாளவர்க்க ஐக்கியத்திற்காக போராடு வதாகும். இலங்கை தீவில் சோசலிசபுரட்சியின் கட்சியாக நான்காவது அகிலத்தின் அனைத்துலக குழுவை கட்டியெழுப்புவதும் "தமிழீழ
சிறீலங்கா சோசலிச குடியரசை" உருவாக குவதற்கு போராடுவதுமே இன்றைய முட்டுச சந்தியிலிருந்து வெளியேறு வதற்கான ஒரேஒரு பாதையாகும்.
Sani கெதி தாணலாம் வசந்தக்களை நம்பிளேக்
அது கடத்த காலம் வந்து போல் வந்து காணாமல் ாேனது
சிறுபூசியம் alisasi புண்கையுடன் கடத்து செண்ம்
அது கடத்த காம் வந்து ம்ே இந்து காணtள் போது
எழுதி வைத்து வழிகின்ற
Rou Grig வேர்லரை சென்றடையும் தீப்திகளுக்கு வழியமைப்பேம் இறுதிவரை
தம் விருங்தை வந்து ajist glau எம்ஓவிவருக்கும்
f எதிர்காலம் வேண்டும்

AnggRai

Page 21
நாட்டின் எதிர்கால விதியைப்பற்றிய தற்போதைய கவனம் இரு நிகழ்ச்சிகளை சுற்றி "கலைக்கப்பட்ட தென்மாகாண மகாணசபை தேர்தலும்" "கிழக்கிலும் நடக்கப் போகும் பிரதேசசபைத்தேர்தலும்" ஆகும். இவை கடந்தகாலங்களில் நடந்த சில முன்னேற்றங்களுடனும், நடந்த தேர்தல்களுடனும் சம்பந்தமாகவுள்ளது. எதிர்க்கட்சியால் ஆளுகை தென்மாகாணசபை கலைக்கப்பட்ட முறை தேர்தல்கள் மூலமான மக்கள் தீர்ப்பினை எதிர்க்கும் நடைமுறை" அல்லது "குறுக்கு
வளைந்து கொண்டிருக்கிறது.
வடக்கிலும்
செய்யப்பட்ட
வழியான நடவடிக்கைகளை நியாய ப்படுத்தும் செயலெண" கேள்வி எழுப்பப்படுகிறது.
காமினிதிசநாயகாவின் "மேலதிக செயலாளராக" தேர்தல் ஆணையாளர் 8ம் ஆண்டு மாவட்டசபை தேர்தலுக்கு யாழ்பாணம் போனது ஒரு துரதிர்ஸ்டவசமான சம்பவமாகும். அப்போது யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது மட்டுமன்றி கட்டுக்கட்டாக ஏற்கெனவே பதியப்பட்ட வாக்கு சீட்டுகள் பெட்டிகளுடன் வாக்கு சாவடிகளுக்கு எண்ண அனுப்பப்பட்டன. தற்போது வாக்கு சீட்டுகளை எண்ண பாவிக்கப்படும் தொழில்முறைகள்
மிகவும் நுட்பமானவை" .
அடுத்து வடக்கு கிழக்கு பிரச்சனையை தீர்க்க முக்கியமான அதிகாரம் பற்றிய பிரச்சனையாகும். கொழும்பில் உள்ள இடங்களிலிருந்து சபைகளுக்கு அவநம்பிக்கை தெரிவிக்கும் கிறீச்சிடும் ஒலிக்கப்படுகின்றன. இவற்றுக்கு பத்திரிகைகளில் நிறைய இடம் கொடுக்கப்படுவது அவர்களின் பயத்தினை காட்டுகின்றது. இவர்கள் நினைக்கிறார்கள்
முக்கிய
Asia
வகையில் சத்தங்கள்
தாமே நாட்டின் மூலைக்கும்.கிராமத்துக்கும் 6g/ நன்மையானது எண்பதை தீர்மானிக்கும் கடமைப்பட்டவர்கள் என்று" ( நாட்டில் தாங்களே ஏற்படுத்திய குழப்ப நிலையை பாக்காமல்)
கொள்கை ரீதியாக ஒற்றையாட்சியை
நடைமுறைபடுத்த முனைபவர்கள் முதலாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் முயற்சிக்கப்பட்டது" என வஞ்சகமாக புகழ
முனைகிறார்கள் இதர அச்சமீ தரும்ப தெற்கில் ஒலிக்கப்பட்ட முதலாம் pite படைத்தலைவர் சுகலாதேவிக்கு கீழ் ஆட்சிக்குட்படுத்த நூற்றுக்கணக்கான
றுகுணவை அமை! அதனையும் அத சரித்திரத்திலிருந்து காரணமாகியது. எண்ணுறு வருடங்க மீண்டும் சரித்திரத்தி கற்பனையான மத் அதன்கொழும்புசார் இளைஞர்கள் இந்நிலைகளின் c பெருமளவு வெளிநா திட்டங்களை t ஊழல்களையும், வறுமையையும் கொ மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பிண்ணணியில்தான் நிறைந்த பிரச்சனைக
ஏழை சிங்களவர்கா குடியேற்றத் திட்டங்க அரசியல்வாதிகளுக்கு உதவியது. முதலா வர்க்கத்துடன் கூட்டு தேர்தல் செல்வாக்கையோ
மற்றையது c சிறுபாண்மையினர் மீ அழுத்தத்தையும் இப்படியான கொள்ை சமூகங்கள் மீது பிரச்சனைகளை
உதாரணமாக
கந்தளாய், அலி காணிகளுக்கு விண முஸ்லீம்களுக்கு படவில்லை. நீ முஸ்லீம் விவசாயி வசதிகள் பெரிது 'வாணிஆற்றில் மு "பரவும்" சிங்கள ம தமது சேனைப்பயிர் இ
இருதலைவாதப் பொறிக்குள் கிழக்கு மாகாணம் ய
íst að

இருதலைவாதப் பொறிக்குள் கிழக்கு மாகாணம் 筑}
ஆ. கிரபாகு றக்காவை'
தனது அரசி இருந்த றுகுணவை' அனுப்பினார். கொலைகள்மூலம் நிப்படுத்த முனைந்தது ண் நாகரீகத்தையும் மறைக்க துரதிர்ஸ்டவசமாக ளின் பின்னால் றுகுண' ல் தோன்றி அரசியல் திய அரசாட்சிக்கும், நிலைக்காகவும் பல பலிகொடுக்கப்பட்டனர். சார்புகள் நாட்டிற்கு ட்டு பணத்தை, பாரிய அதிக systolitat அதிக அளவு ண்டு வந்து அடிமட்ட கோபங்களையும் இவற்றின் கிழக்கின் தொந்தரவு ளை பார்க்க வேண்டும்.
ன கிழக்கின் பாரிய 5ள் செல்வாக்கு மிக்க இரண்டு விதத்தில் வதாக, இப்படி ஒரு தி சேர்ந்து அவர்களின் வாக்குறுதிகளையோ, பெறுதல் ஆகும். ங்கு இருக்கும் து அச்சுறுத்தலையும், பிரயோகித்தலாகும். )க அங்குள்ள எல்லா தும் பாரதூரமான உருவாக்கியது. திருகோணமலையில் திட்டங்களில் ர்ணப்பித்த பல தமிழ் காணிகள் வழங்கப் ண்டகாலத்தில் தமிழ், களுக்கான நீர்ப்பாசன ம் பாதிக்கப்பட்டது. மஸ்லீம் விவசாயிகள், ங்களின் தொகையினால் * செய்கை நிலங்களில் ருந்து
KM)
வலுக்கட்டா வெளியேற்றப்
td 19
பட்டனர். இன்று அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் சுற்றுப்புறத்தில் உள்ள அநேகமான முஸ்லீம்தமிழ் சமூகத்தினரைப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் கடுமையான வறுமையில் Lol Gui வாழ்கின்றனர். அவர்களது ஆயிலடி பிரதிநிதிகளின் தகவலின்படிஅரை ஏக்கர் நிலப்பரப்பிற்குள் 22 குடும்பங்கள் வாழ்கின்றனர். அப்பிரதேசத்தின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் கூற்றுப்படி 77ம் ஆண்டு கலவரத்தின் போது 30 அல்லது அதற்கு மேற்பட்ட பழைய கந்தளாய் கிராமத்துத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு பொதுவாக நல்லுறவு வைத்திருந்த சிங்கள விவசாயிகளால் அல்ல. அங்கு குடியேற்றத்திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட சிலராலேயே கொல்லப்பட்டனர்.
போல்
சிங்கள மாவட்டங்களான அனுராதபுரம், பொலநறுவ, மொன்றாகல, ஆகியவற்றை விட நீர்வளம் இழந்த, கூடிய சனத்தொகை கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவாக
வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முன்னிரண்டு பிரதேசங்களும் மகாவலித் திட்டத்தின் முக்கிய பிரதேசங்களாகும். மற்றையது பல்தேசிய օնօսԺոա வர்த்தகத்தின் முதலீட்டிற்குள் பெரிதளவு வந்துள்ளது.
மேற்கூறிய கொள்கைகளினால் கிழக்குவழி தமிழரும், முஸ்லீம்களும் யாழ்ப்பாண தலமைத்துவத்தை நோக்கி மணக்குறைகளை ஈடுசெய்யுமாறும், தமக்கு
எதிரான தீங்கினை தடுக்குமாறும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முஸ்லிம்களின் காணி சம்பந்தமான பலதடவைகள் வாதாடி வந்துள்ளனர். 83 கலவரத்தின் பின் கொண்டுவரப்பட்ட வுேது திருத்தச்சட்டம் தமிழ்த் தலைவர்களை பாராளுமன்றத்திலிருந்து அகற்றியது. இதனால் தமிழ்த் தீவிரவாதக்குழுக்களில் பெருமளவு முஸ்லீம்கள் இணைந்து கொண்டனர். இவர்களே இம்மக்களின் நலண்களுக்கு பாதுகாவலர்களாக குறிப்பான ஆட்சிப்பிரதேசத்தில் கருதப்பட்டனர். காலப்போக்கில் இயல்பான தமிழ்த் தேசிய அரசியலும், அரசின் சூழ்ச்சித் திறனுள்ள
சகிப்புத்தன்மையற்ற

Page 22
திட்டமிடுதலும் தமிழருக்கும். முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவையும் வண்செயலையும் கொண்டுவந்துள்ளது. 1991 ஆணி மாதப் போரைத் தொடர்ந்து இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டு, பெரும்பாலான கிராமங்கள் குறையாடி திட்டமிட்டு அழிக்கப்பட்டதும், புவிகளால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும் அதன் விளைவு தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் தனிமைப்படுத்தப்பட்ட, உதவியுற்ற உணர்ச்சியை உருவாக்கியது. இவற்றினால் புலிகள் கணித்தபடி அவர்களுக்கு பல புது படைவீரர்கள் பரிசளிக்கப்பட்டு அவர்கள் வலிமைமிக்க இராணுவமாக வந்தனர். இவ் அவல நிகழ்ச்சிகளினால் கிழக்கின் சமூகங்கள் தம் சொந்த விவகாரங்களை கையாளுவதற்கான அரசியலை வளர்ச்சியடையச் செய்வதினை தெரிவு Gruitualista 44u சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இடைக்காலத்தில் 83 ம்
ஆண்டு தொடக்கம் ஆயிரக்கணக்கான கிழக்கு தமிழ் இளைஞர்கள் தமது வாழ்க்கையை யாழ்ப்பாண தலமைத்துவத்தின் கீழ் போராடி அர்ப்பணித்தனர். இதன் இலக்கு
பின்வாங்கிச்செல்லும் செயலாக இருந்தது. இது பேரச்சத்தை உருவாக்கி வீணாய் ஒரு தீர்வைத் தேடி கிழக்கு மக்கள் யாழ்ப்பாணத் தலமைத்துவத்தில் தங்கியிருக்கும் நிலையை அதிகரித்தது. வடக்கு கிழக்கு ஒன்றுபடும் நிலை உளவியல் ரீதியில் அத்தியாவசியமாய் இருந்தது. இது குறைந்த பட்சமாக மாயையாய் இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டதற்கு ፴® உத்தரவாதமாய் இருக்கிறது. தமிழர்களின் இத்தேவையை முஸ்லிம்கள் பொதுவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அத்துடன் இதனுடன் ஒத்துப்போகக்கூடிய இயல்வுடனும் இருந்தனர். அரசாங்கத்தின் தற்போதைய முக்கிய கொள்கைகள் ஒரு புறத்தில் அரசாங்கத்தினால் கிழக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் சலுகை களுடன் இருப்பதாகக் காணப்படலாம். ஆனால் பெரும் பகுதியினருக்கு தொடர்ந்து வறுமையும் அவமதிப்புமே இதன் அர்த்தமாயுள்ளது. "அரசாங்கம் தனது வளங்களை , வாடிக்கையான ஆதரவினை தொடர்ந்து செயலாற்றுவதற்காக வாரித்
தந்துள்ளது" இதற் உண்டு. ஒருவருக்கு ராஜஎலவிலும், c பதவியாவிலோ, வ அவரின் மகனின் வீலவிலும", (பெரி கிடைத்துள்ளது. அங்குள்ள 9G தமிழருக்கோ கிடைக்கவில்லை. ஒருவருக்குக்கூட இருந்திருக்கவில்லை கட்டாயமாக சிங் செய்வது என்றில் காணிகளை மரபு மு கொண்டு வசதிகளுடன் இருந் திடநிலை இரு தூரப்பிரதேசங்களுக் அத்துமீறிய வலுக்கட்டாயமாக பெயர்க்கப்பட்டவர்கள் குறைந்தவர்களாகவு! களிலிருந்தும், பொது (குடும்பக்கட்டுப்பாட் வசதிகளிலிருந்தும்) வைக்கப்பட்டும், பெ இருந்தனர்.
L
போரினர் தொட பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகளின் Lauranisai. G5. பயத்திற்குட்பட்டு இ காணிகளையும், குடும்பங்கள் தேடி அ ஒரு வேளை செய்ததிலும் பார்க்க பியினர் என்ற ச செய்தது ժռկա இருந்தது. குடியேற்றத்திலிருந்து காணாமற்போயுள்ள ஆதாரபூர்வமாக கூற
அரசு தொடர்ந்து
செய்யும் வழிவகை போர் இயந்திரம்
கந்தளாயில் உள்ள குடும்பத்திலும் அரசபடையில் உ பிரதான வீதிகளை அ
| همسایه

த பல உதாரணங்கள் 5 குடியேற்றப் பிரதேசம் vsufař மகனுக்கு ண்-எலவிலும்(ஆறு) மகனுக்கு மகாடிவுல் யவிலான குளம") இதுகூட ஒருபோதும்
முஸ்லீமுக்கோ,
நடைமுறையில் பலரின் குடும்பங்களில் காணி ஒருமுறையும்
). ஆனால் இது 5ளவருக்கு உதவி '), பூர்வீகக் றை சொத்துக்களாகக் லை, பொதுசேவை நவர்களுக்கு ஒரு வித தது. மற்றவர்கள் கோ அல்லது காணிகளுக்கு
இடம்
". பணவசதி
Á, til FMODAR)
சேவைகளிலிருந்தும் டு திட்டம் போன்ற
விலத்தி ரும்விரக்திக்குட்பட்டும்
க்கத்தின்
தமிழ்த் படுகொலைகளுக்கு டர்ச்சியான தாக்குதலின் ங்கேயும். அங்கேயுமாக புகலிடத்தையும், லையதுரத்தப்பட்டனர். புலிகள் படுகொலை இராணுவத்தினர் ஜே. வி நீதேகத்தில் கொலை எணர்ணிக்கையாக வெண்டரசண்புர i 50 பேர்வரை சமீபவம்
ப்படுகின்றது.
இவர்களுக்கு ஆதரவு இல்லாமற் போனவுடன் ஆளுகை செய்தது. ஒவ்வொரு சிங்கள præfi ஒருவராவது ர்ளதாக கூறப்பட்டது. டுத்து அமைக்கப்பட்ட
போது
சிறிய குடியேற்றத் திட்டங்களிற்கு இராணுவ ஆதரவு முழுமையாக வழங்கப்பட்டது. (உதாரணமாக சிங்கபுர, ஜயபுர, தம்பலபுர போன்ற இடங்களில் உள்ள 20 பேர்ச் காணிகளிலமைந்துள்ள குடியேற்றத் திட்டங்கள்) இங்குள்ள சில மக்கள் பிரதிநிதிகள் இராணுவம் தமது பாதுகாப்பிற்காகவே இக்காணிகளை வழங்கியதே தவிர மக்கள் மீது கொண்ட egyarulatnay இக்காணிகள் தமக்கு வழங்கப்படவில்லை" என்று கூறினார்கள். ஆனால் இதனால்த்தான் பங்கீட்டுப் பொருட்களையோ, வதிவிடங்களையோ பெறக்கூடியதாக இருந்தது. சீர்கேடுற்ற குழல் என்னவென்றால் பலகுடும்பங்களில் ஒரு மகன் ஜே. வி பி என்ற சந்தேக நபராக தலைமறைவானால் மற்றொரு மகன் இராணுவத்தில் a 6istri. மகாவலித்திட்டத்தில் எக்காணிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் இவர்கள் கூறினார்கள். Alaafaul) என்னவென்றால் இச்சிங்கள மக்களும் துளப்பிரயோகம் செய்யப்பட்டு ஆற்றலற்று, தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வல்லமையற்றுப் போயுள்ளனர்.
கிழக்கின் எதிர்காலம்
அரசைப் பொறுத்தவரை றுகுண பிரதேசத்துக்கு தன்னாட்சி உரிமையை "சாரத்தை" வழங்க விருப்பமற்ற நிலையை வெளிக்காட்டினாலும், இராணுவ தோல்விகளாலும், நிதிவழங்கும் நாடுகளின் அழுத்தத்தாலும்" வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் ஒரு அரசியல் செயற்பாட்டை காட்டவேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாராளுமன்ற தெரிவுக்குழு தனது முதலுரிமையாக கிழக்கை வடக்கிலிருந்து துண்டாடி மேலும் இப்பிரச்சனையை விளங்கிக் கொள்வதில் ஆர்வமில்லை எனக்காட்டியது. வரப்போகும் பிரதேச தேர்தல்கள் வடக்கு கிழக்கை துண்டாடும் பொது வாக்கெடுப்பின் ஒத்திகையாகப் பலராலும் பார்க்கப்படுகிறது.
அம்மக்கள்
நடவடிக்கைகளின்
இச்சூழலில் இடம் பெயர்ந்தவர்கள் அரசியல் நேர்மையினம், பதிவில்லா கேள்விகள் என்ற
பிரச்சனைகளுக்கு மேலாக அரசியல் விளைவுகள் பற்றி ஆரோக்கியமாக முன்னறியக்கூடியதாக எதுவும்
ud 20

Page 23
காணப்படவில்லை. அரசாங்கம் காணாமற் ஆயிரக்கணக்கான கொலைகள் தலைமறைவுகள் என்பனவற்றிற்க்கு முகம் கொடுத்து விசாரணை செய்யாதிருக்கும் போது இத்தகைய வேலைமுறைகளை முன்னெடுத்திருப்பது தமிழர்களுக்கு மேலும் தனிமைப்படுத்தப்பட்ட உணர்ச்சியை உருவாக்கும். இது புலிகளின் எதிர்மறையான அரசியலையே வலுவூட்டும். மற்றைய ஆலோசனையாக முஸ்லிம் பெரும்பாண்மையாக காலணிகளாக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து’ வடக்கு கிழக்கு இணைப்புப் பிரதேசத்தை ஆக்குதல் தற்காலிகமாக ஒரு தணிவை ஏற்படுத்தும். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கி மோதல்களை நோக்கிச் செல்லும். இப்படியான சிந்தனைகள் புலிகளே தமிழரின் இயல்பான அரசாங்கம் முஸ்லீம்களினதும்
பாதுகாவலர்கள் எனவும்
Guitar
பாதுகாவலர்கள் எனவும், சிங்களவரினதும்,
luuaủutaw உள்ளடக்கமாக ஊகம் செய்கிறது. இவ்வாறான "ஊகங்கள் பிரிவினைவாத அரசியலினர்" எதிராக இந்த எடுத்துரைக்கின்றன. என்னவெனில் மூன்று சமுதாயங்களும் ஒருமித்து வாழ்ந்து செயலாற்ற வேண்டும். மூன்று சமூகத்துக்கும் வேறுபட்ட பாடசாலைகள், தபால் நிலையங்கள் என்ற விரும்பாத நிகழ்வுப் போக்கு இருந்தாலும் அவர்கள்
உராயும் இருபக்கத்துக்கும் சம்பவங்கள்
உண்மை
கீழ்மட்டங்களில் ஒருமித்து வேலை செய்கின்றனர். தமிழ் விவசாயிகள், தொழிலாளிகள், கனரக தொழிலாளிகள் இன்றும் பெருமளவில் அமீபாறை மாவட்டத்துக்கும், கந்தளாய்க்கும் சென்று சிங்களஅல்லது முஸ்லீம் வீடுகளில் தங்கியிருந்து அவர்களுக்கு வேலை செய்கின்றனர். முஸ்லிமீ தமிழ் பிரதேசங்களில் சில இடர்களை
எதிர்நோக்கியபடி அவர்களிடையேயான சீரான
வியாபாரம் ஒவ்வொருவருடைய பிரதேசத்திலும் நடக்கிறது. இது ஒரு தேவையான குணப்படுத்தலைக் கொடுக்கின்றது.
கூடுதலாக சாதாரண மக்களின்
நோக்கத்திலிருந்து விலகி நிற்கும் குறுகிய நோக்கங்களைக் கொண்ட புத்திஜீவிகள், அரசியல் வாதிகளின் மனதிலேயே பிரிவு காணப்படுகின்றது. மற்றொரு பிரதான
"சிங்கள,
நோக்கம் பாரிய வி சார்ந்ததாகும். உதார விரும்பாமலோ கிழக்கி ஏற்படுத்தியவை கர் திட்டங்களாகும்" பிரச்சனைகள் சமூகம் காணப்படுகின்றது.
இவை எப்படியெணி கீழ் வரம்பில் பற்றாக்குறையும், தணிணி அதிகமாகக் அதிகரிக்கும் உப்பத் இருக்கிறது. ed வசதியைக் காலனித்துவத்துக் சிங்ககளவர்கள் இ பிரித் தொடர்ச்சியான மேல உருவாக்கும் சந்தர் அதி உட்படுத்திய அமைப்பு குறைத்து மீண்டும் செல்லும். மேலும் தலையீடு எல்லா கூர்மையான சமூக தேவையாகும். இவ அரசு தன்னிடமுள்ள பொருளாதார பிரச்ச6 பதிலாக மேலும் கூட்
மேல்வரம்பை
செல்லும்.
இவ்வுணர்மைகள் அதிகாரப்பரவலாக்கம் இணைப்பு அலி நிலமைபோல் இரு என்ற தேர்வுகளின் ம கருத்தின்படி இத்ே விடயமல்ல. விவாதத்துக்குள்ளாக் இந்த இணைப்போ என்ற விடய கட்டாயப்படுத்தப்படா வளர்ச்சியடையப்பட ஆற்றலுடையதாக ! தற்போது ஒரு இணைப்பிற்கு இண அங்குள்ள மற்றைய பங்குள்ளவர்களாக அவர்களுடைய நா கொடுப்பதும், “ܨ முழுமையின் உருப்படியான பங்க
(Lai la ud 2.

வசாயத் திட்டங்கள் ணமாக விரும்பியோ ல் நீடித்த தாக்கத்தை தளாய், கல்லோயாத் இவை தொடர்பான களிடையே பகிர்ந்து
ர் வரண்ட காலத்தில் னப்படும் தணிணிப் மழைகாலங்களில் காணப்பட்டு ஈற்றில் ாண்மையுடையதாகவும் திகளவு நீர்ப்பாசன உள்க்கொண்டதும் குள்ளாக்கப்பட்ட ருக்கும் இடமான தெடுப்பது என்பது திக பிரச்சனைகளை ப்பங்களை நோக்கிச் காரப் பரவலாக்கம் பின் நடவடிக்கைகளை அதிருப்திக்கு இட்டுச் மாகாண அதிகாரத்தின் இனங்களிடையேயான ப் பிரச்சனைகளுக்கு விடையத்தில் மத்திய முன்னுரிமை பெற்ற னைகளை தீர்க்காமல் டியுள்ளது.
அடிப்படையில் வடக்கு கிழக்கு துெ தற்போதைய வேறு மாகாணங்கள் ந்தியிலுள்ளது. எனது நர்வு நெருக்கடியான
இவ்விடயம்
கப்பட வேண்டும். அல்லது இல்லையா nó தற்போது
pல் காலப் போக்கில் வேண்டும். அரசாங்கம் இருக்க விரும்பினால் வடக்கு கிழக்கு ங்கி தமிழரை அவர்கள் Felpssýsøpør «Fuo டாத்தவும். அப்போது டங்களுக்கு மதிப்புக் ப்போது வடக்கு" ாழ்க்கைக்கு ஒரு விப்பை கொடுக்கலாம்
எண்பதைக் காட்ட வேண்டும்.
புவிகள் தொடர்ந்து வடக்கை மறியல் வீடாக்கி ஆண்டால் மக்களின் மனநிலையும், வலிமையும் பூட்டப்பட்டு இது நடைமுறை சாத்தியம் அற்றுப்போகும். நீண்டகாலத்தில் முன் மதிக்கப்பட்ட தெரிவு ஒரு தனியான கிழக்கு மாகாணம் ஆயின் அரசாங்கம் இணைப்பினை அவசியமற்ற தேவையாக்க மிகக்கவனமாக நடவடிக்கை
எடுக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், தமிழர் வடக்கில் உளவியல் ரீதியில் தங்கியிருக்கும் நிலையை
முன்மொழிய வேண்டும்.அரசாங்கம் தனது படைகளின் நடவடிக்கைகளுக்கு முழு விசாரணை வைத்து அடிப்படை நீதியை நிலைநாட்ட வேண்டும். அத்துடன் புனர்வாழ்வுத் தேவைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் பாரபட்சம் காட்டாமல் இனங்கள் ஒன்றாக வேலை செய்து பிரிவினைவாத அரசியலை கைவிட ஊக்குவிக்கப்பட வேணடும்.
புலிகளும் சுதந்திரமாக, ஆற்றலுடனும்ஆரோக்கியமாகவும் செயற்பட உத்தேசித்தால் அவர்களும் ծռեգԱl பெறுபேறுகளைப் பெறுவர். அவர்களும் ஒரு அரசியல் ஆயுதமாக வன்செயலையோ, அச்சுறுத்தலையோ மற்ற சமூகங்களுக்கு எதிராக பாவிப்பதைக் கைவிட்டால் குழ்நிலையை சுமுகமாக்குவதோடு அதே விதமாக செயற்பட அரசின் மீதும் அழுத்தத்தை கூட்டும். பின் தமிழர் மற்றைய சமூகங்களுடன் சுதந்திரமாகப் பேசி ஒரு நடைமுறை ஒழுங்குக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும். இணைப்பை வெளிப்படையாக வைக்கலாம். ஆனால் அரசாங்கமோ, புலிகளோ ஆற்றல்திறனுடன் இதனை முயற்சிப்பது என்பது நடக்கது என்றே தோன்றுகிறது. சமுதாயத்திலுள்ள சாதாரண மக்களை முக்கிய விடயங்களை பற்றி ஒருவரோடு ஒருவரை பேச வைக்கலாம். குறைந்த பட்சமாக தெற்கிலுள்ள ஜனநாயக அமைப்புகள் மீது ஒரு நம்பிக்கை இருக்கக் காணப்படுகின்றது.
by Rajan coole Counterpoint, ஆங்கிலத்திலிருந்து
மொழி பெயர்க்கப்பட்டது.

Page 24
உனது தலையில் ஒரு மனிதன் குட்டுகிறாள்
உனது தலையில் ஒரு மனிதன் குட்டுகிறார் ஒவ்வொரு குட்டுக்கும் பிறகு மண்ணிப்பு கேட்கிறாள்
கையை உயர்த்துவது (அது தவிர்க்க முடியாதது) எத்தனை நாகரீகமானது அப்படி அவள் பிள் சொல்லுகிறார் கைதான் இராணுவம் வாய்தார் பத்திரிகை flag. ADS, alagay ani உனது தலை
வாழ்க்கை لسل
மாறுதல்கள் ZZتھ அதிகமீ ஏதுமின்றி ܚܠ agpanadianap
சோகங்களுடனுமீ துயரங்களுடனும்
சவிப்புமீ
வெறும்புமீ
øæiaou as 'Oá ast saf.
மகிழ்ச்சி
மறைந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. விரக்தி
எட்டி எட்டிப் பார்த்துச் சென்று கொண்டிருந்தது. Ao anfayaSAdf
ua. Giố இன்னமும் இங்கு
பசுமையை தேடிக்கொ A.A.
Lé k

脚ua喃一
li assissi
ஹிட்லரின் டயரிகள்
தூரத்தே மராதே. இங்கே பார் ஒவ்வொரு நாளும் ஸ்டாரை" வாசி குளோப்பை வாசி சண்ணையும் தாள்
வாழும் நினைவுக் குறிப்புகள் தினசரிகள்
சண் குளேம் ஸ்டாரை amarótűnt உலகத்தை காணவே Analgał
நெஞ்முமி
தள் பங்குக்கு
வழிகை வழிவதற்கே. . ."
இடித்துச் சொல்வதாலி
ulació
உயிப்பைத் தேடி

Page 25
(sld
 

29

Page 26


Page 27

சிே

Page 28
முட்டாள்களால் தமிழ்மக்களின்
தாயகத்தில் அரசாங்கத்தாலும், ஆயுதக்குழுக்கள மறுக்கப்பட்டு உயிர் வாழ்தலுக்காக வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளில் தம் சக்திக்கேற்ப , சஞ்சிகைகள் வடிவங்களாலும் தாம் சார்ந்த அமைப்புக்களாலும் இல் மீறல்களையும், ஜனநாயக அத்துமீறல்களையும், அ எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த வகையில் கனடாவில் ரொறண்டோ நகரில், த மனிதநேயமும், கருத்துச்சுதந்திரத்தை மதிக்கும் உன் மண்ணில் மறுக்கப்பட்ட சுதந்திர உணர்வுகள் இங்ே நிலையம் அமைப்பாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டது
இதன் தொடர்சியாக தமிழர் வகைதுறைவள நிலைய
(1) இலங்கை அரசின் தமிழ்மக்கள் மீதான படுகொை (2) கிழக்கிலங்கை முஸ்லிம்களின் படுகொலையை க (3) சேரன் ஜெயபாலன் போன்ற விடுதலைப் வெளியிட்டமை. (4) எங்கள் மண்ணும் இந்தநாட்களும், சொல்லாத ே மக்களின் நியாயமான விடுதலையை தூண்டுவதுமான (5) முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை கண் கண்டனக்கூட்டம் நடத்தியது. (0) மக்களின் ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்தை படுகொலை செய்யப்பட்ட ரஜனி திராணகம, றிச்சாட் கொலையை கண்டித்து கண்டன கூட்டம் நடத்திய (7) ரொறன்ரோவில் தொடர்ச்சியான நிறவெறிக்கு தாக்கப்பட்ட தமிழர்களுக்காக பல்வேறு கனடிய pLëuങ്ങഥ. (8) தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடியும், ம வெளியீட்டாளருமான சபாலிங்கத்தின் படுகொலையை
நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு எந்தவித
6ğsu-Ad

ளைக்கு வைக்கப்பட்ட நெருப்பு
லும் கருத்துச்சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும் நஞ்சம் புகுந்த ஓர் இளம் தலைமுறை தஞ்சம் புகுந்த பத்திரிகைகள் வீடியோ, கலை வெளிப்பாடுகள் போன்ற 1ங்கையில் நடக்கும் ஒட்டுமொத்தமான மனித உரிமை ராஜகங்களையும் கண்டித்தும், விமர்சித்தும் தமது
மிழர் வகைதுறைவள நிலையம் என்னும் அமைப்பு ணர்வு கொண்டவர்களாலும் ஆரம்பிக்கப்பட்டது. எம் கயும் மறுக்கப்பட்ட குழவில் தமிழர் வகைதுறைவள
l,
மீ தனது செயற்பாடுகளை கனடாவில் முன்னெடுத்துச்
பயை கண்டித்து பாரிய ஊர்வலம் ஒன்றை நடாத்தியது.
போராட்ட கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளை
திகள் போன்ற சமூகப்பிரக்ஞை உள்ளதும், தமிழீபேகம் r தரமான கலைவெளிப்பாடுகளை வெளிக்கொணர்ந்தது. டித்து நகரின் பல்வேறு அமைப்புகளையும் இணைத்து
மக்காக இலங்கை அரசாலும், ஆயுதக்குழுக்களாலும் டி சொய்சா போன்றோரை நினைவுகூர்ந்து இவர்களின்
D). எதிராக போராட்டங்களில் பங்கெடுத்ததும் நாஜிகளால் அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஊர்வலம்
னித உரிமையாளரும், கலைஇலக்கிய வாதியும், புத்தக க் கண்டித்து கண்டன கூட்டம் நடத்தியமை.
அரச நிதியோ, நிதிவழங்கும் ஸ்தாபனங்களின் உதவியோ
A ua 26

Page 29
இன்றி வெறும் அங்கத்தவர்களினதும் ஆதரவாளர் வகைதுறைவன நிலையம் தனது செயற்பாடு கலைவிழாக்களை நடாத்தியும், தேடல் சஞ்சிகையை பெறப்படும் உதவிகளின் மூலமுமே தனது சேவையி
வட அமெரிக்காவிலே மிகப்பெரிய நூலகம் என்னும் வகைதுறைவள நிலையமே நிர்வாகித்து வருகின்றது வாழும் ஈழத்தமிழர்களின் வெளியீடுகளும், இலக் வெளியீடுகளும் தவறாது வாசகர்களுக்கு தவறாது
மாற்றுக்கருத்துக் கொண்ட சகல குழுக்களினது பாரபட்சமுமின்றி நூல்நிலையத்தில் வாசகர்களுக்காக கல்வி ஆய்வுகளுக்காக உகந்த நூல்களைக் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நூலகம் தமிழ் ஆவணங்களையும் பல கலைப்பட வீடியோ பிரதிக கொண்டுள்ள இந்நூலகத்தினால் ஏராளமானவர்கள் ப
இந்த வகையில் கனடாவழி தமிழ்மக்கள் மத் வகைதுறைவள நிலையத்தின் நோக்கங்கள்கால அதிகாரத்துவத்தை நிலைநாட்ட முற்படுபவர்களது குழப்பிவிடும் முயற்சிகள் நடைபெற்றன.
வரலாற்றை மறைக்க முற்படும் வரலாற்று குரு கொண்டிருக்கும் தேடகம் எப்போதும் சவாலாகவே ஈழப்போராட்டத்தின் கடந்தகால வரலாற்றையும் அ கறைபடிந்த அத்தியாயங்களையும் எழுத்துவடிவ அழித்ததன் மூலம் வரலாற்று உண்மைகளை தொடர்ச்சியாக பல போராட்ட வரலாறுகளையும் தோற்றுவாய்களையும் உள்ளடக்கி இருக்கும் ே மணியளவில் தீவைக்கப்பட்டது.
1. இந்த வரலாற்று அழிப்புகளால் யாருக்கு லாபம்? 2. தொடர் வன்முறைகள் தமிழ்மக்களின் ஆரோக்கி 3. இந்த அநாகரிகமான செயல்களை தொடர்ந்தும்
எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் எரிந்த நு போகிறோம்.

ரினதும் நன்கொடையை மட்டும் வைத்தே தமி ளை முன்னெடுத்து செல்கிறது. அத்தோடு வளியிட்டும், மற்றும் நூலக வாசகர்களிடம் இருந்து ன தொடருகின்றது.
பெயரை பெற்ற தேடகம்' நூல்நிலையத்தை தமிழர் இங்கு உலகின் பல பாகங்களிலும் புலம் பெயர்ந்து கையிலும், இந்தியாவிலும் இருந்து வெளிவரும் ருவிக்கப் படுகின்றன.
வெளியீடுகளும், துண்டுப்பிரசுரங்களும் எந்தவித வைக்கப்படுகின்றது. மேலும் தமிழ் மாணவர்களின் கொண்ட நூலகமாக ரொறன்ரோ கல்விச்சபையால் தசிய விடுதலைப் போராட்ட முக்கிய வரலாற்று ளையும் கொண்டுள்ளது. பாரிய படிப்போர் கூடத்தை பனடைந்து வருகின்றனர்.
தியில் காத்திரமான பங்களிப்பை செய்யும் தமிழர் த்துக்கு காலம், அராஜக வாதிகளாலும் தங்களின் ம் உண்மை நிலைகள் திரிக்கப்பட்டு மக்களை
டர்களுக்கு வரலாற்று ஆவணங்களை தன்னகத்தே இருந்து வந்துள்ளது. து கடந்தகால வரலாற்றையும் அது கடந்து வந்த ஆவணமாக்க முற்பட்ட திரு சபாலிங்கம் அவர்களை துப்பாக்கி முனையில் மறைத்தவர்களல் அதன் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் புதிய டகம் நூல்நிலையம் 24 05, 1994 நள்ளிரவு ஒரு
மான விடுதலைக்கு இட்டுச்செல்லுமா? நாம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?
களையும் மணிடையோடுகளையுமா விட்டுச் செல்லப்
14 to 27

Page 30

-

Page 31
கண்ணனும் அண்ணனும்
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி
கண்ணன் நேசம இசைக் பலரும் அறிந்திருப்பர்.வழமையாக நவராத்திரி காலங்களிலும் சிலவேளை சிவராத்திரியிலும் களைகட்டும் கோயில் திருவிழாக்களிலும் இவர்களது இசைக்குழுவை பலரும் சந்தித்திருப்பர் எப்போதும் கலைஞர்களை கூத்தாடும் பார்த்த சமூகத்தில் என்பதால் இவர்கள் திறமைகள் வெளிவரும் சந்தர்ப்பங்களும் மிகக்குறைவாகவே இருந்தன.எனினும் இலங்கை ஒலிபரப்புக்
குழுவினரை
கும்பல்களாக வாழ்ந்தவர்கள்
கூட்டுத்தாபனத்திற்காக சில பாடல்களை
இவர்கள் இசையமைத்தார்கள். இருந்த
அனைவராலும குறிப்பாக திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பாடிய பாடல்களான ஓ.வண்டிக்காரா.(நீலாவணன் நிலவொன்று மண்ணில் அசைகின்றது
கண்ணனின் இசையமைப்பில் தனித்துவம் பாராட்டப்பட்டது.
பாடல்)
(அக்கரைபாக்கியன் UTL6) போன்றவற்றிற்கும் திரு கண்ணனே இசையமைத்திருந்தார். ஈழவிடுதலை
போராட்ட காலமே கண்ணனின் திறமையை பலரும் அறியும் அளவிற்கு ஏதுவாய் அமைந்ததெனலாம். யாழ் பல்கலைக்கழக மாணவர்களது "எங்கள் மண்ணும் இந்த நாட்களும்" "மண் சுமந்த மேனியர் போன்ற நிகழ்வுகளுக்கு இசையமைத்ததன் மூலம் அக்காலங்களில் பலரதும் வாய்களில் இப் பாடல்கள் முணுமுணுக்கும் அளவிற்கும்
பஸ் நிலைய உணவகங்களில் இப்பாடல்கள் ஒலிக்கும்மளவிற்கும் பிரபல்யமானது, குறிப்பாக "மூன்று நூற்றாண்டுகள் சென்றன "அதிகாலையில் யாழ்நகர் மீது மேகம் இருண்டு "காற்றோடு பேசு போன்ற பாடல்கள் இன்றும் மனதருகே அதிர்ந்து
கொண்டுதான் இருக்கின்றன. எந்தவொரு தமிழக சினிமாப் பாதிப்பும் இல்லாமல் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ச்சியாக இசையமைத்து
விடுதலைக் அமைப்பு 1985
"விடுதலைக் திரு. இசையமைத்திருந்தார். முத்தமிட" "என
வருகின்றார். மக்கள் கழகத்தின் மாணவர் பகுதியில் வெளியிட்ட குரல்கள் இசை கண்ணனே
நாடாவிற்கும்
"வெண்மேகம்
மனத்துன்பம் அக்கரையில் நீ எரியும் கரையில்" இவரது இசைப் பு சில எடுத்துக்காட்டு, நாடாக்கள் இசையில் காரணமும் கண்ண றோஜாக "கடலப்
சின்னச் தொடக்கம் இசையின் முத்தி என்னவோ UT வழிபாடாய் இருப்பி முத்திரையாய் திரும்பத்திரும்ப பாடல்களை மீட்டி கனடா இசை வல்லு பாடல்கள் செய்ய எம்மத்தியில் உள்ள வழிகோலும். $ இசைக்குழுவினரால் தட்டு வெளியிடப்ப இன்னுமோர் இசைக்
"இசைத் தட்டு
இம்முயற்சிகளை எ ஆதரவளிக்க வேண்
வல்லுனர்கள் கருத்திற்கொள்ளல் இசையென்பது ( மட்டுமல்ல சமூகத் சமூகத்தின் தேை DæL-syplå விடயத்தில் தமிழ் கொண்ட exiSI
பிரச்சனைகளில் தம்
n
பாராட்டத்தக்கது. தென்னாசிய நாடுகள தேஸ் பிரதேஸ் இ குறிப்பிடத்தக்கது.
நிதியும் நகர்வும் போரின் விகாரத் எமது அனுபவங்க உறுத்திக்
இருக்கின்றன.இழl பரிதவிப்புக்கள் ம சமூக அமைப்பி முழுமையான பெ 90) குடு விடுகிறது.பெற்றே
தேடல்

ாயின் பாடலில்" ருக்க" மூங்கில்கள் போன்ற பாடல்கள்
லைமைக்கு இன்னும் இன்று புலிகளின் ஒலி மிளிர்கிறது அதற்கு ான் தான். "சின்னச் கள்" போன்றவை மா வரை இவரது
ர பிரதிபலிக்கிறது.
ல்கள் அண்ணன் லும் இசை கண்ணன் உள்ளது. இனி
தமிழக சினிமாப்
க் கொண்டிருக்கும் னர்கள் சுயமாய் புதிதாய் வண்டும். அதுவே திறமைகள் வெளிவர னடாவில் இமேஜ் முதலில் இசைத் ட்டது. அதன் பின்னர் குழுவினரால "சங்கவி வெளியிடப்பட்டுள்ளது. ம்மவர்கள் கட்டாயமாக ர்டும். ஆயினும் இசை இன்னுமொன்றை அவசியம். வெறும் களியாட்டம் தின்
06:56)6.
பிரச்சனைகளை சொல்லும் என்பதை.இந்த சிங்கள கலைஞர்களை
வே
 ேகுழுவினர் சமூக மை ஈடுபடுத்திவருவது அண்மையில்
ன் கலாச்சார விழாவான
b இவர்களது நிகழ்ச்சி
த விபரிக்க முடியாது. ர் பல இன்னும் மனதை
கொண்டே புக்கள் ஒரு புறமும் புறமும். ஆண் சார் b ஆணின் இழப்பு ருளாதார முடக்கத்தை பத்திற்கு தந்து ன் இழப்பு இன்னும்
கொடுமையானது. ஊனமுற்றவர்கள் அனாதைகளாக்கப்பட்ட சிறார்கள் விதைவைகளாக்கப்பட்ட பெண்கள்
போன்றோர் போர் விட்டுச்செல்லும் இன்னோர் வகையான கொடுமைகள். மனோநிலைப் பாதிப்புகளுடன் அடிப்படை வசதிகளும் அழிக்கப்பட்ட நிலையில் இவர்களது வாழ்வின் புனர்வாழ்வு என்பது இன்று எம்முன்னுள்ள பாரிய பொறுப்பு ஆகும்.இது குறித்து சமூக நிறுவனங்கள் ஆச்சிரமங்கள் மடங்கள் என்பன ஏற்கனவே புனர்வாழ்வு பணிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றன. இவைகளை விட புலிகளின் செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பவற்றை எம்மில் பலரும் அறிவோம்நிறுவனங்கள் ஆச்சிரமங்கள் மடங்கள் என்பவற்றிற்கு பல வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்கின்றன. எம்மர் மீது அனுதாபங் கொண்ட பலர் தனிப்பட்ட வகையில் தமது உதவிகளை செய்த வண்ணமும் உள்ளனர். இவர்களில் பலரும் மனித நேயம் கருதி எந்தவொரு அரசியல் பின்னணியும் அற்று நம் மக்களுக்காக உதவிகளை செய்து
66)&SJITs
வருகின்றனர். அண்மைக்காலமாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இயங்கி வந்த அனாதை இல்லங்கள் மற்றும் புனர்வாழ்வு நிறுவனங்கள் புலிகளின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் காரணமாக இத்தாபனங்களின் சுயாதீன செயற்பாடுகள் சீரழிக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றி நிதியுதவியளித்து வந்த நபர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இங்கு சேவை பெற்று வந்தவர்கள் கூட இன்று பல சங்கடங்களை எதிர் வேண்டிய நிலையில் உள்ளனர். புலிகளின் இவ்வாறான செயற்பாடால் பாதிப்புற்றிருப்பது அனாதை சிறார்களும் விதைவைப் பெண்களுமே.
வந்த தொண்டர்ளும்
நோக்க
f to 29

Page 32
இத்தாபனங்களை தம்வயப்படுத்தி அரசியல்
லாபம் தேட முயற்சிக்கும் இவ் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியன. இங்கிருந்தும் நிகழ்ச்சிகளுக்கூடாக நிதிகள் வேறு சேர்க்கப்பட்டு அங்குள்ள அனாதை இல்லங்களுக்கு அனுப்பப்படுவதாக அறிகிறோம். புலிகளின் தலையீடு அகற்றப்படாத வரைக்கும் இன்
நிகழ்ச்சிகள் கூட இன்னுமோர் வகையான புலிகளுக்கான நிதிசேகரிப்பே, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இவ் அனாதை இல்லங்கள் இன்னுமோர் செஞ்சோலையாகவே செயற்படும்.இனி அங்குள்ள குழைந்தைகள் "அண்ணாவின் நிழலைத் தேடி அடைக்கலம் வந்தோம்" என்று பாட வேண்டியதுதான். ஐ.நா சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் அகதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் புலிகளின் golநிறுத்தப்பட்டிருந்த்தை நாம் அனைவரும் அறிவோம்.அகதி முகாம்களின் பங்கீட்டில் புலிகளின் பட்டியல்களும் அரச தாக்குதலில் இறந்தோருக்காக வழங்கும் பட்டியலில் மாவீரர்களின் பட்டியலும் உள்ளடங்கியள்ளதை பார்க்கும் போது நிதி வரும் நிலைகள் நோக்கிய இன்னுமோர் நகர்வே அனாதை இல்லங்களின் சுவீகாரம் என்றே தோன்றுகிறது.
மதமும் நாமும் இந்து மத முன்னர் தமிழர்கள் எவ்வகையான வழிபாட்டு சடங்கு பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என்பதை ஆராய்ந்து கொள்ளல் எமக்கு அவசியமானது. ஏனெனில் இன்று எம் மத்தியில் பல வெறுப்பையூட்டும பழக்க வழக்கத்திற்கு இந்து மத வழிபாட்டு முறைகளும் காரணமாக அமைந்துள்ளது. மிகவும் சாதாரணமாகவிருந்த தமிழர்களின் பழக்க இந்து
தலையீட்டால்
சலுகைப்
வருகையின்
வழக்கங்கள்
உற்படுத்தப்பட்டது. பிராமணர்கள் பெற்ற சலுகைகள் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் அமுல்படுத்தப்பட்டதுடன் மத வழிபாட்டு விடயங்களிலும் ஆளுமை
செழுத்தப்பட்டது. அது மட்டுமல்லாது
சமூக விடயங்களிலும் இந்து மதத்தின் ஆதிக்கம் அதிகமானது.குறிப்பாக பிறப்பு
இறப்பு,திருமணம்,மங்கைப்பருவம் எய்தல்
மத வருகையின் பின்னர் பாரிய மாற்றங்களுக்கு
புதுமனை புகுதல்,
சடங்குகளில் எல்ல மாற்றியமைத்தனர். இன்று சடங்குகள் பெறுகின்றதை அறி அபாக்கியம் ஏற்றபட்டுள்ளது. இருந்த பல
சமஸ்கிருதத்திற்கு
தமிழ் ஏடுகள் சந்தேகங்கள் slow வெளி நாகரீகத் நாகரீகத்திற்கும் உள் ஆய்வாளர்கள் t எம்மத்தியில் இரு இன்று காணாமல் 6 போது இை அழிக்கப்பட்டிருக்க படையெடுப்புகளின் ஆதிக்கம் செழுத்த சமூத்தின் நல்ல திருடப்படுவதும் வரலாறு. முன்பான பின்னரான இந்து திராவிடர்களின் பல திருடப்பட்டும் இருப்பதான சாத்திய தமிழ் நாட்டில் கிர தெய்வங்களை பார்க்
முறைகளை ஓரளவேனும் எமது வேர்ளை அறிந்து உள்ளது. இனி ே குடியிருக்க வே அமைய எம்மவர்கள் போட்டு கட் இருக்கின்றார்கள். சிறந்த வியாபாரம் கொட்டிலில் ஆரம் அளவிற்கு இவையெல்லாம் நிலைக்கும் என்ப அல்ல. இன்று பாடசாலைகளில் தமிழர்கள் அடையாளப்படுத்தி மொழியால் மட்டு ஆயினும் எம்மவ மதத்திற்கு அ விசனத்தக்கது.

னைவு கூறல் போன்ற ம் முறைமைகளை இதன் காரணமாக இடம் து கொள்ள முடியாத தமிழர்களுக்கு மிழர்கள் மத்தியில் சாத்திர நுால்கள் மாற்றப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டதாக }. ஏனெனில் சிந்து நிற்கும் திராவிட ா ஒற்றுமைகளை பல வெளிப்படுத்தியுள்ளனர். த பல விடயங்கள் பாயுள்ளதை பார்க்கும் உயில் இவை வேண்டும். குறிப்பாக போதும் ஆளுமை முற்படும் போதும் பல விடயங்கள் அழிக்கப்படுவதும் ஆரிய படையெடுப்பும் மத வருகையும் அரிய விடயங்கள் அழிக்கப்பட்டும் ங்கள் உண்டு. இன்று ாமப்புறங்களில் உள்ள கும் போதும் சடங்கு ார்க்கும் போதும் பழமைகள் நோக்கிய
ல் எண்ண
கொள்ளக் கூடியதாய் காயில் இல்லா ஊரில் ண்டாம் என்பதற்கு கோயில்களை போட்டி டிக் கொண்டே பக்தி என்பதை விட என்று சொல்லாம். த்து கோயில் கட்டும்
ருவாய் அதிகம். கனடாவில் தமிழ் ற்கு ஆதாரமானவை தமிழ் கல்வி யிற்றுவிக்கப்படுகிறது. என்று எம்மை ;கொள்வது தமிழ்
ம. மதத்தால் அல்ல. ர்கள் தமிழை விட ரிக்கும்
இன்று
முக்கியம் ஐந்துக்கு
14 us 30
கோயில்கள்
எமது சமூகத்திற்கு தேவையான தமிழ் நுாலகமோ தமிழ் சார் துறைகளோ
மேற்பட்ட இங்கு
கட்டப்பட்டுள்ளது. வருங்கால சார்
வளர்க்கப் படவுமில்லை கட்டப்படவுமில்லை. எமது அடையாளத்தை நோக்கி செல்லும் குழைந்தைக்கு கோயில்கள் என்றும் உதவப்போவதில்லை. இதற்கு மொறிசியஸ், றி யூனியன் , பிஜி மேற்கு இந்திய தீவுகளில் கூலிக்காக கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் நிலை
நல்லதோர் எடுத்துக்காட்டு, இங்குள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் துறையொன்றை ஆரம்பிக்கும்
முயற்சிகளும் தமிழ் நூாலகம் ஒன்றை வளர்த்தெடுக்கும் தேவையும் புலம்பெயர்ந்த எமக்கு உண்டு. இதுவே வருங்கால தமிழ் சமூகத்திற்கு நாம் விட்டுச்செல்லும் பாரிய சொத்தாகவும் வழியாகவும் இருக்கும். பிற் சேர்க்கை மே 24 அதிகாலை தேடகம் நுாலகம் எரிக்கப்பட்டுள்ளது நெருப்பு வைப்போம் நெருப்பு வைப்போம் இனம் அழிய நெருப்பு வைப்போம்
கொலையும் கொலைஞனும்
கொலை என்றவுடன் மனதில் பீதியும் பயமும் உண்டாகிறது. சுமூகமான சமூகத்தில் மனிதனின் சராசரி மனவுணர்வு அப்பேற்பட்டதே. மனித வாழ்வின் அவாவை இந்த மனம் எப்போதும் கொண்டிருக்கும். பிறத்தலின் பின்னான மனிதனின் வாழ்வு அதன் தொடர்ச்சியும் பின்னான இயற்கை மரணமும் வரை மனிதனுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கை இருந்தவண்ணமே இருக்கும். இதுவே மனித வாழ்வின் அடிப்படையும் கூட இந் நம்பிக்கைக்கு பங்கம் விளையும் போது பயமும் பீதியும் உண்டாகிறது. கொலைக்கான முதன்மைக் இருக்கும். ஆயினும் முரண்பாடுகளின் தோன்றுகை
காரணம் முரண்பாடாகவே
வித்தியாசமாக இருக்கும். முரண்பாடு என்பது மனிதனால் எவ்வாறு உணரப்படுகிறது? கொலை செய்யுமளவிற்கு மனித மனத்தை இது எவ்வாறு வண்மையடையச் செய்கிறது? இவ்விடயத்தில் தனிமனித செயற்பாடும்
சமூகத்தின் தாக்கம் அல்லது சூழல் பாதிப்பும் மனிதனின் மனதை கொலைக்காக தயார்பண்ணிவிடுகிறது. இங்கு தனிப்பட்ட குரோத கொலைகளை ஒரு புறம்

Page 33
வைத்துவிட்டு அரசியல் படுகொர்ைகள்ை சற்று பார்ப்போம். எமது போராட்ட காலத்தில் எதிரிக்கெதிரான யுத்தத்தில் பலரை கோலை செய்யவேண்டி ஏற்படுகிறது. சமூகத்தின் அடக்குமுறை எதிரிக்கெதிரான யுத்தத்தை செய்வதற்கும் எதிரியை கொல்லு:வும் ஆண் Lirs Luscio27' Lm 8:31 III கொடுக்கிறது. இங்கு இக் கொண்கசிை புரிபவர்களை சமூகம் கொண்டிபானிகனாக
மீதான
பார்ப்பதில்ல்ை மாறாக போராளிகளாகவும் புரட்சி வீரர்களாகவும் மகிக்ககின்றது.
நம் இயக்கங்கள் ஆயிரக்கணக்கான டட்
படுகொலைகளையும் பிற படுகொலைகளையும் செய்து முடித்துள்ளன இன்னும் தொடர்ந்து கொண்டுதான
இருக்கின்றது. இதற்கான பல வகையான காரணங்களை கேட்டுக்கொண்டும்தான இருக்கின்றோாம். துரோகம் காட்டிக்கோடுப்பு போராட்டத்தை குழப்புபவர் இன்னும் பல பல் காரணங்களை கேட்டு காது புளித்துக் நிச்சம்.இவற்றில் பல இன்னும் - f2).L. கோரமுடியாமலே உள்ளன. இவற்றில் இருந்து ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும் அவ்வகையான GETóją – களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சமூகநியாயம் இல்லை என்பதைடன்ைமையில் இவ்வாறு கொலை
கொண்டதுதான் கொலைகள்
கொலையாளிகளிடம்
ஒசய்யப்பட்டவர்கள் இயக்கங்களின் ரேழிவுக் போக்கை நிராகரித்தவர்களும் இவற்றை மறுத்து மாற்று அமைப்பு வடிவங்களை
டருவாக்க முனைந்தவர்களும்தான். இதைவிடுத்து பொதுமக்கள் பலரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்கள் இவற்றில் பலவும் இன்னும் உரிமைகோரப்படவில்லை. மொத்தத்தில் இவ்வகையான கொலைகள் மக்கள் மத்தியில் பாரிய பீதியையே ஏற்படுத்திற்று இவ்வகையான
கொலைகளுக்கூடாக மக்கள் மெளனமாக்கப்பட்டனர். சிலர் நியாயம்கேட்க முற்பட்டு ஆயுதங்களால் கல்ைக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே டீன்டுமின கம்பத்தில் தொங்கிய உடல்களும் அங்கே தொங்கவிடப்பட்ட மட்டைகளில் உ நீர்ன காரணங்களை வாசித்துவிட்டு மேளனமாக செப்துவேண்டிய நிலையிலேயே நாமிருந்தோம்.இவ்வித அரசியற்கொல்ைகளை புரிவோருக்கு இருந்த ஒரேயொரு பின்னணி இயக்க விசுவாசம் மட்டுமே. இந்த இயக்க விசுவாசமானது முரட்டுத்தனமான மனிதலுக்கு
மனோ hண்மையை
அளிப்பதோடு வேறு எ கருத்துக்கை செய்கின்றது. பொது சிந்திக்கும் வழிகை வெறுமனேமே விசுவாசத்தை மட் இயக்கத்துக்காக என்னிலையிலும் இருக்கவேண்டுமென படுகின்றது. இவ்விாற மனிதன் கட்டர்ைசிச் செய்வதற்கான சூழலி ாம் இனத்தின் மீ, வன்முறைகள் மனோநில்ைப்பாதிப்பு ஒரு மனிதனை
விழு ஆயுதத்தை எம்மக்க மாறறி ஆயினும் இந்த இ தொடர்ந்து நிலைக்
வகையில்
வகையில்
கொண்டதல்ல அது
இயக்க அறியப்படும் இவ்விசுவாசம் உண்மைகள் ଗ,
எம்மில் பல்ரும் அற இன் கொலைக்கா? சமத்துவது? வன்முறையை செ அரசின் மீதா? : இயக்கத்தலைமை கொலையை புரிந்து அல்லது இந்தக் ே பொதுமக்கள்மீதா? Зlѣлgö8:ж5338 ї4: மாகவிருந்த மக் மேற்கூறிய புரிவதற்கான ஏற்படுத்திக்கொடுத் நிகழும் படுகொலைகளுக் செயற்பாடுகளுக்கு பங்காளிகள் இன்ன சீரழிவுகளுக்கும் 5 அல்லல்களுக்கும் பொறுப்பாளிகள் நீ! நாளைய சமூகம் உன் மேனனம்
அதை ஏற்றேயாக

ந்த வகையானவ-ை
ாயும் நிராகரிக்கவும் soo. –
நீங்கள் டேர் Iյril 16չ:
Il l: . ..11i ipl.
வாக மனிதனுக்கான தகளை தடுப்பதோடு
இயக்கத்துக்கான ళL டிே இஸ் புரட்சிக்கு டும் போதிக்கப்பட்டு உயிரை போக்கவும் தக்கான மாற்றுக் காச்சாயர் இ
தயாராயமு புர்ே
பும் போதிக்கப் ாக வள்ர்ககப்படும் ஒரு தில்- முதல்
கொலையை நாங்கள் பயன் த்து Ir - massifikħil Irdi 3, B1
ஆடயல் ஆ நீத்து Gebeu user
கார்ரன் ! ஆடி புடுத்துகிற அளவிகேள்ாம் அவர்கள் : III, si
ຖ້າ ຫຼິ
*காக
ல் அமிழ்த் தப்படுகிறான் து தொடரும் அரச TTL CTH எழும்
அல்டிஆடையின் சமூக ாேக்கம் கேள்? fi TA இலகுவாகவே
Farillf, så Isop ஆகிய
இயக்கவிசுவாசம் என்ற காப்பதுதான் அழகு கேள்து சமூக நீதி ாதிரிக்கெதிராவி நோக்கால். சுத்ன் ர்ேச் ტlp!წეს: ர் மீதும் பிரயோகிக்கும் கேட் ፵ሷ வசதியாக இருக்கிறது.
*olოშიშქჩჭ: It is
யமைக்க முடிகிறது. யூக்க விசுவாசமென்பது கொள்கிறார்கள் கல நிகழ்ச்சியின் போது பயன்
ஆட என்பது நிகழ்பீன் மூவி
.š. št.4L šolou
இக்து ஆண் கூடுத
நுபவங்களுடாகவும் சில த்தின் பொய்மைகள்
இருக்க Еыгькійђті shijnllaIII, II w. நங்க
இப்போது பயன்படுத்து .
*கர்ப்பங்களிலும் O 45 ಉಣ ஆரர்த்திள் பன்
டடைக்கப்பட்டு ki 8:ll. 颐
LTTTTLL0LTTTLT TTSGLSS S L LLLS LS 34.ft:fifigits:
ரிவர். இந்த சந்தர்ப்பத்தில் தேர்ம்ே நக் இயக்க ஃறும் குற்றத்தை யர் மீது பங்கஆக்கு ஆர் sity.
l". நபர் Tsjegg.
தமிழ்மக்கள் மீது லுத்தி வரும் இலங்கை ஒல்லது கட்டளையிட்ட
I RESTRIJ III, 4, kifol '÷ኳ፥yl| !፻'ኣንዳUጭኝነዚ! பயன்படுத்தத்
இதய கிேனோர். கேட்டி கட்டிக் கேண்ே
மீதா? அல்லது
r • ፳ሄኣቕኋዞሓ. Ih 1, ...“. 13, மணி த் O 5 恶 ԱI Iգ # A. Tari Tii காலுைகளை ஆதரிக்கும் Sirill Játlirl, blfs! 3. Այմոնդ:
அல்லது இந்தக் டிா ாேரா' த்தின் :ே ன்டிக்கத்தவறி ČSTT - ஈர்காது ஆடைகள் கள்மீதா? மொத்தத்தில் நம் அதேப் பண னைத்துமே கொலை 1 O
சூழல்ை தவையே இன்று எம்முன் னைத்து அரசியல் O 时 O நம் அராஜக O ಯಾವಾಗ?
. irit Tk. III நாமும Sheiluri F a Fahli Gārvallatif ara DL போரட்ட Iஒஐடியூத் கட்டிக்கோர்டு 94 பேர் Tւն: இனத்தின் இன்றைய III III
நாமும் கத்துக்கோர் | பும் ஒரு கொ:ைபஞன் என தி இந்த ாேர்ம் -ր:րIII, 3:
Intil Lii ஆதாரம் ர்ோ
உன்னையும் சுட்டும்; உடையாதவரையில் நீயும் வேண்டும்.
பள்ளித்தும் *.
igo
ரே ሓ፱. ሓኻ1ዙ ኽl "
Tدr Iبم۔

Page 34
"எனக்கு அது அதிர்ச்சியான செய்தி. அது எனது விடுதிக்கு கல்லூரி தலைமையாசிரியர் eypavad தெரிவிக்கப்பட்டது" விடயத்தை கூறிய தலைமையாசிரியர் அத்துடன் உலகம் முடிந்துவிடவில்லை" என ஆறுதல் கூறினார். ஆம் எனக்கு ஆறுதல் கூறினார். ஆம் எனது அப்பாவும், அம்மாவும் பிரிந்த சேதியே அது. அவர்களின் வாழ்க்கை என்னை பாதித்தது. இப்போ நான் ஓர் மூன்றாவது நபர் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. எனக்கு சகோதர சகோதரிகள் கிடையாது. நான், அப்பா, அம்மா என்ற முக்கோணம் சிதைந்ததாக எண்ணிய போது எனக்கு வயது பதினாறு சடுதியாக நான் எனக்கே சொந்தம் என்ற எண்ணம் ஏற்பட்டது”
"கவலைப்படாதே
அமெரிக்காவின் பிரபல இயக்குனர்களுள்
தனது ஆரம்பகால நினைவுகளை நினைவுகூர்ந்தார். 1946ம் ஆண்டு யூத பங்குத் தரகருக்கும். பிரஞ்சு கத்தோலிக்க பெண்மணிக்கும் பிறந்த இவர் தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியை பாடசாலைவிடுதிகளில் கழித்தார். 1965ιό ஆண்டு வியட்னாமில் Cholm
Institute ல் அதிபராகக் கடமையேற்றார். 1967ம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில்
இணைந்து இராணுவ வீரராக வியட்னாமுடன் யுத்தத்தில் போர் புரிந்தார். 'யேல்' பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை இடைநிறுத்தி விட்டு
வியட்னாமுக்கு ஆசிரியராக சென்ற இவர் 1971ம் ஆண்டு நியூ யோர்க் பல்கலைக்
கழகத்தில் திரைப்படத்துறை பட்டதாரியானார்.
தமது வாழ்க்கை அனுபவங்களை
களமாகக் கொண்டு திரைப்பட கதைகளை அமைத்து இயக்கவும் செய்தார்.
"At The age of eighteen I went to Vietnam as a form of death. I was ready to accept death. I saw much of it in Vietnam Tardisguis 96. guisau usiases of Platoon, Born of
ஒருவரான ஒலிவர் ஸ்ரோன் இவ்வாறு
எனுமிடத்தில் அமைந்துள்ள Free Pacific
the Fouth of J EarthGuTaip LU அமெரிக்கா போ அமெரிக்காவின் N 9/60 unsigsil wall stock Exchange New york Lirisis sis. Toronto அமைந்துள்ள Bay S
street is Sysis G.
wall street Taig பங்குச்சந்தையை பர் கொண்டதே. இந்த பா 55 பணம் எனக்கூறுகிறார் Oliv ment I am Stoppi it. It's all easy mo) seriously" Walls
பரபரப்பை ஏற்படுத்திய
নিটি ஜனாதிபதி Kennedy கொலை
ஆராயும் நோக்கு LLGuo“J. F. K'. 6s திரைக்கதை அமைக் கேள்விகளை எ( உண்மையே. இப்ப இணைப்பாளராக கட Ruseoni என்ற 8ì6uQ% ưố “Yale''' L பட்டதாரியாவார். இ ஆண்டின் முதலாவ: பேட்டி ஒன்றின்
JL55&5&57&5 Lua அறிக்கைகளையும் 800க்கும் மேற்பட்ட கொலை பற்றி வெள விட கொலை நடந்த பத்திரிகைகள்
 
 

lly, Heavin and ங்கள் வியட்நாம், பற்றியவையே. w York 5s fia) street, Newyork ான அழைக்கப்படும் $தை அமைந்துள்ள கரில் பங்குச்சந்தை treet Gunságp wall ற்ற ஒன்று. இவரது ம் படம் இந்தப றிய வடிவங்களைக் கு சந்தை வியாபாரம்
சம்பாதிக்கும் ܝ rer. “Every investng it. I do not live hey. I don't treat it treet பற்றிய பெரும து இந்தப்படம்
LT56 cois John. f. பற்றிய பின்னணியை டன் எடுக்கப்பட்ட வும் அவதானத்துடன கப்பட்ட இப்படம் பல ழப்பியது என்பது உத்துக்கு ஆராய்ச்சி மையாற்றியவர். John பெண்மணியே. லி கலைக்கழகத்து |6Jň“Cineaste”1992d து இதழுக்கு அளித்த போதுநான் இந்த புத்தகங்களையும், வாசித்துள்ளேன். சுமார் புத்தகங்கள் . F. K வந்துள்ளன. இதனை நாட்களில் வெளிவந்த என்பவற்றையும
la usa 32
வியட்னாம்
வாசித்தறிந்துள்ளேன். குறிப்பாக அமெரிக்க உளவுப்படையும், வெகுசனத்தொடர்பும் என்ற கட்டுரை 'றோலிங் ஸ்ரோன் என்ற பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இதே uisfloodsdics, Oliver Stone safis பேட்டியில் "அறுபதுகளின் முக்கிய மூன்று தலைவர்களான J. F. K Robert Kenedy, மாட்டின் லூதர் கிங் ஆகியோர் கட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இம்மூவரின கொலைகளும் சந்தேகத்துக்கிடமானவையே இம்மூவரும் போருக்கு எதிரானவர்கள். "நான் நம்புகிறேன் எங்களிடம் உண்மை உண்டு. எனவே எம்மால் இயன்றவரை இவ்வுண்மைகளை வெளியிடுவதன் மூலம் இவ்வாறான விடயங்களில் ஒரு விவாதத்தை ஏற்படுத்த முடியும்"எனக்கூறுகிறார் ஒலிவர்.
போரின் பின்னர் இவரால எழுதப்பட்ட 1400 பக்கங்கள் கொண்ட
நாவல் New York நகர பதிப்பகங்களால
நிராகரிக்கப்பட்டது. இதனை தற்கொலைக்
குறிப்பு என்றும் விமர்சிக்கப்பட்டது. நான் மரணத்துக்கு தயார் எனக்கூறும் ஒலிவர் தனது படங்கள் பலவற்றில் தற்கொலையை புகுத்தியுள்ளார். இறுதியாக வெளிவந்த "Heaven and Earth" பூமியும்) சொர்க்கம்-அமெரிக்கா, பூமிவியட்னாம் என்ற படத்திலும் வியட்னாம் போரிலிருந்து திரும்பும் நாயகன் தான் செய்த கொலைகளை எண்ணி தற்கொலை செய்வதாக வருகிறது. இப்படம் ஓர் நாவலை தழுவியது. எனினும் தற்கொலை அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.
"நாண் மரணத்துக்கு தயார். பல தடவை கண்ணாடி முன் நின்று எண்ணையே நான கையில் சவரக்கத்தியுடன
(சொர்க்கமும
பார்த்துள்ளேன்.
தற்கொலை செய்து கொள்ள இறுதிக்கணம்
வரை சென்றுள்ளேன். ஆனால் உணர்வு ரீதியாக எண்னை நான் கட்டுப்படுத்திக கொண்டேன். Norman Mailer Sea An American Dream 6Tsip Lissions வாசித்துள்ளேன். எவ்வளவு தரமான புத்தகம் புத்தகம் முழுவதும் மரணம . ل9gے பற்றியும், தற்கொலை பற்றியுமான விவாதங்களே. எனினும் நான் தற்கொலை செய்யாததற்கு எனது பெற்றோருக்கு நான் மிகவும் கடினமானவன் என்பதனை நிரூபிக்கவே" என்கிறார் Oliver. Platoon LL-556 Charlie Sheen a பாத்திரம் பற்றி குறிப்பிடுகிறார். வியட்னாமுக்கு வந்ததே தவறு
காரணம்,
நான
6TRT,

Page 35
பின்னால் போரில் தீவிரமாக பின்பற்றுகின்றார். இது முரண்பாடுகளைத தோற்றுவிக்கவில்லையா? என விமர்சகர்கள் கேட்டபோது, "Charlie Sheen இன்
பாத்திரமும் எனது பாத்திரத்தின் பங்கும்
ஓரளவுக்கு ஒற்றுமையானவையே. நான் முதலில் அவ்வாறான ஒரு கருத்தில் இருந்தேன். காரணம் எனக்கும் சார்ஜண்டுக்கும் இடையில் ஏற்பட்ட
சண்டையே அவர் எனக்கு எதிராக சட்ட
Oliver gai sely குறிப்பிடத்தக்க
Salvadorநிக்கரகு கொலை பற்றியும் பற்றியும் கேள்வி எ
Born of the fout “Redie fined அழுத்தமாக
Longópišis sufigwr 09 Ggsfâps. Emile Zolaar
டுப் திமிடப் நடவடிககை எடுபபதாக கூறயருநதார். ற்றஞ்சாட் 前。 Because death night be better than a குற்றஞ்சாட்டுகிறார் court-martial" சோசலிசத்துக்கு
ஊடுருவல்கள் வியட்னாம் போரின் பின்னர் கடத்தல் குற்றம் அமெரிக்கா பிழை சுமத்தப்பட்டு San Diego நகரில் இவருக்கு போரிடுகின்றது. எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் புரட்சி சாத்தியப்ப இவர் விடுதலை செய்யப்பட்டார். Sig Salvad
the foruth of இவரது ஆரம்ப காலப்படங்களில் கூறியுள்ளார் குறிப்பிடத்தக்க படம் Salvador இதனை
2: . . கொன்றுவிடுகிறார். அவரது நீண்டகாலத்திய வேலைக்கு வந் கோபம் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த அச்சத்தில் சுரங்க ஆத்திர உணர்வு என்பவற்றின் குறியீடுகள் எற்றுக்கொண்டு மீ அவர் கழுத்தை நெரித்துக் கொலை விரும்புகின்றார்கள் செய்யும்போது முகத்தில் ஏற்படும இந்த கஸ்ரத்துக்கு
என நினைத்து கா
நாவலை மையமாகக் கொண்டு Clavde மேலே. இந்நிலைய Berri Arletke Langman gaySQGuardo SobiñuguièRenould திரைக்கதை அமைக்க சிறந்த நடிகர்களை வேறுார் செல் சிறப்பாக நடிக்கச் செய்து அழுத்தமான தொழிலாளர்களுக் சிறப்புடன் இயக்கியுள்ளார் பிரஞ்சு தொடர்ந்து செயல் இயக்குனரான Claude Beri. எனினும் அவர்கள் அனை மனத்தை அழுத்தும் சில விடயங்கள், செல்கிறார். தொழிலாளரை ஒழுங்குபடுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வைக்கின்றார் வேண்டும் குரல் Renaud நீண்டகால வேலைநிறுத்தத்தின கூறவந்தாலும் அ பாதிப்பாலும்,பெல்ஜியம் தொழிலாளர்கள் எனபனவறறை
கூறமுற்பட்டதால்
co
நிச்சயமின்மை
6ቌቋ፰ኃ
Syéébci EP655 umun
്മറഞ്ച് ഗrേ
2-൯9 തത്ത66് ി. - . ف»ںgnا 66ه ژهnسعه روهه
ده.62.}2ے -- |

அரசியல் ஆய்வின் U-85 கூறலாம். un Nuns să *jufiu,
Romero கொலை ழப்புகின்றது.
| July என்னும் படத்தில்
heroism" usógó றப்பட்டுள்ளது. இது சய்யப்படுவதாக ஒலிவர்
எதிரான அமெரிக்க பிழையானது. எனவே
பான நிலையில் நின்றே ருத்தளவில் சோசலிசப டும் என்ற கருத்தை r, Platoon, Born of Julyஆகிய படங்களில்
குறிப்பாக இவரது படங்கள் மனித உரிமை மீறல்கள், விரக்தியான போர்வீரர்கள். போன்ற விடயங்களை விவாதிக்கின்றது.
நான் ஓர் அமெரிக்கன், நான் அமெரிக்காவை Gaiapei argui Oliver Stone sang சமூகப்
பிரக்ஞை களை துணிவுடன் தெளிவாகக் கூறுகின்றார். அமெரிக்காவில தடைசெய்யப்பட்ட சோசலிசத்துக்கு ஈடாகவும், தற்போதைய அமெரிக்காவுக்கு மாறானதுமான ஓர் கருத்தையே ஒலிவர் தேடுகின்றார். இது ஒர்வகையில் முற்போக்கு முதலாளித்துவ ഖ.ബി. விமர்சனத்துக்குரியதும் கூட.
புத்தர் கூறும் நஞ்சை எடுத்து மருந்தாக்கு என்பதனை உதாரணம் காட்டும் ஒலிவர் அமெரிக்க முதலாளித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வது ஓர் மாயையே. இவர் Oscar ன் சிறந்த இயக்குனர் விருதை Platoon, Born of fourth July gau படங்களுக்காக பெற்றுள்ளார்.
துவிடுவார்களொ என்ற அதிபரின் வாக்குறுதிகளை ண்டும் வேலைக்குப் போக தொழிலாளர்கள். எமது 5 sTyson à Renaud 578 றித்துப்புகின்றனர் அவரின் ல் மீண்டும் வேலைக்குத் சில அழிவுகளுக்கு பின்னர் கிறார். மீண்டும 5 நம்பிக்கையூட்டி படவேண்டியவர் எவ்வாறு வரையும் விட்டு விட்டு நாவல்படம் இரண்டும அனைவரும் ஒன்றுபட கொடுக்க வேண்டும் என்று தன்பாதிப்புகள், இழப்புகள் யதார்த்தமாக கூறவந்த விடயத்தில
JKR -
st us 33
அழுத்தம் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர் போராட்டத்தால் தொழிலாளர் அடையப்போகும் நன்மைகள் என்பன காட்டப்படவில்லை. இவை யாவும் நாவலால் ஏற்பட்ட குறைபாடுகளே. என்னுடன் படம் பார்த்த நண்பன் வழமைக்கு மாறாக அமைதியாக படம் பார்த்தது ஆச்சரியமாகவே உள்ளது. பல தடவைகள் நாவலை வாசித்த நண்பன் இரண்டாவது தடவை படத்தை பார்க்க விரும்புகின்றான். விளம்பரங்களால் இப்படம் புறக்கணிக்கப்பட்டு Comberland சினிமாவில் ஒரு வாரம் காட்சியளித்தது. இது ஆங்கில மொழி பெயர்ப்புடன் கூடிய ஓர் பிரஞ்சு மொழிப்படமாகும். ーリ多afー
? quebS2 ortcorn کی نیوک nøvn nrr 5 ہعمود دو2ع)
56usanaová fáMak

Page 36
GERMINAL (கருவினுக்குரிய)
அமைதியான இருள் கவியும் வேளையினில தோளில் பையுடன்,வானத்தின் இருளையும்,
கதிரவனின் கதிர்கள் சோம்பல் முறிப்பதனையும் பார்த்த வண்ணம் இளைஞன் ஒருவன் அந்த சுரங்கத்
தொழிற்சாலையின் முகப்பு என்று கூறப்படும் இடத்தை அடைகிறான். சுற்றுமுற்றும் கண்களை நோட்டம் விட்டவன். ஓரிடத்தில் கிழவன் ஒருவன் குதிரைக்கு உணவு
போடுவதை காண்கிறான். சூரியன் வரவுக்கு முன்பே சுறுசுறுப்பாக இயங்கும் பலர் மத்தியில், அந்தக்கிழவனும் அவனைப்பார்க்கின்றான். அந்த சுரங்கத்
தொழிற்சாலையின் நீண்ட காலம் வேலை செய்து ஓய்வூதியம் எடுத்து வாழும் அந்த கிழவனிடம் இளைஞன் "இந்த சுரங்கத்தின் முதலாளி யார்?" என்று வினாவினான். "யாருக்குத் தெரியும், யாரோ ஒருவன்" விரக்தியுடன் வரும் கிழவனின் பதிலுடன் இருமலும் வருகிறது. கிழவன் இருமி எச்சிலைத் துப்புகிறான். எச்சில் கரியாக
வருகிறது. "என்ன இப்படி " இளைஞன் சற்று பதட்டத்துடன் கேட்கிறான். " எனது வாழ்க்கைக்கு போதுமான கறள்
என்னுடைய உடலில் இருக்கிறதுளிலி பதில் கிழவனிடமிருந்து அலட்சியமாக வந்தது. இவ்வாறு ஆரம்பமாகிறது Emile Zola என்ற பிரஞ்சு எழுத்தாளரின் நாவலை Goodudas Gas ITGBál Germinal GTsigyti படம். (இந் நாவல் தமிழில் 'சுரங்கம் என்ற மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்துள்ளது)
Maheu S509ồLULń இச்சுரங்கத்தையே ந [Jean Carmet], Ddepardicu) 9
ஆகியே வேலைபார்க்கின்றனர். குழுவிற்கு பொறுப்ப பிள்ளைகளைக் கொணி சுரங்க வருமானம் சுரங்கத்திற்கு பொறியியலாளரான
Renaudšs sigšs வேலை கிடைக்கிறது
மக்கள்
வேை
தங்களுடன் தங்கவை மாப்பிளையாக்குவதற்கு
Mion) Maheude šo
மகளின் ஏழ்மையை அவள் ஆசையாக ரிபனை வாங்கிக் ெ கட்டாயப்படுத்தி தி கொள்கிறான் அத் வேலைபார்க்கும் மற்ெ
தொழிலாளர்களுக்கு அறிவிக்கப் படுகிற முயற்சியால் வேலைநி தொழிலாளர்கள். நீண்டகாலம் பெல்ஜியத்திலிருந்து அழைத்து வருகின் அதிபர். எதிர்க்கும் ே தடுக்கிறது. தொழில கொல்லப்படுகிறான். ெ GOTTGM spišGoogs Gerad குடும்பம் தடுமாறு போராட்டம் பல அ புதிய சம்பள விகி உறுதியுடன் மீண்டு குடும்பத்தை வீட்டிலி Moheude sigási Qs666Aprsti. Renau செல்கின்றார்.
பொதுவாக நாவல்கள் பொழுது பல கேள்வி அதில் ஒன்று நாவி இயக்குனர், திரைக்க கூறுகிறார்களா என
நாவல் அப்ப
嗣
தேடல்
 

குடும்பம் ம்பியுள்ளது. தாத்தா தந்தை (Gerad மகன், மற்றும்மிரு T சுரங்கத்தில்
தந்தை ஓர் ாளர், மொத்தம் 7 ட அக்குடும்பத்திற்கு போதாமலேயுள்ளது. ல தேடி வரும் Etienne Lantior த்தில் தந்தையின் கீழ் . Renaud sou ப்பதற்கும், மகளுக்கு 5í 51Tiů (Miour
என்னும்
கு விருப்பம்.
கவனத்தில் கொண்டு
விரும்பும் காடுத்து அவளைக் ருமணம் செய்து தொழிற் பேட்டையில் றாரு இளைஞன்.
சிவத்த
புதிய சம்பள விபரம் s. Renaud றுத்தம் செய்கின்றனர் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. தொழிலாளர்களை iறார் தொழிற்சாலை தொழிலாளரை பொலிஸ ாளர் தலைவன் சுட்டுக் தாழிலாளர் தலைவன் இழப்பிற்குப் பின்னர் கிறது. தொழிலாளர் ழிவுகளுக்குப் பின்னர் ந அறிவித்தலுக்கான ம் தொடங்குகின்றது. ருந்து கவனித்த தாய துக்கு வேலைக்கு d மீண்டும் வேறுார்
திரைப்படமாக மாறும கள் எழுவது சகஜம். லாசிரியரின் கருவை தை அமைப்பாளர்கள் USexy Emila Zolaar
டியே சிறப்பாக
படமாக்கப்பட்டுள்ளது.
படம்குறிப்பாக தொழிலாளர்களின போராட்டங்களை மூன்று வகையாக பாகுபடுத்தியுள்ளது. Renaud கூறவருவதெல்லாம் யூனியன் ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு தொழிலாளர்கள் சிறிதளவு பணத்தை முன்பணமாக
தொடர்ந்து செலுத்தவேண்டும். அந்த முற்பணம் வேலைநிறுத்தக் காலங்களில்
தொழிலாளரின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்கிறார்.
இல்லை சர்வதேசரீதியாக தொழிலாளர்
ஒன்றுபட வேண்டும் சர்வதேசப்புரட்சிதான் தொழிலாளருக்கு விடிவைத் தேடித்தரும். என்று மற்றொருவர் கூறுகிறார். மூன்றாவது தொழிலாளரின் UT605 அழிவுப்பாதை தொழிற்சாலை அழிக்கப்பட வேண்டும், அதனால் முதலாளி நட்டமடைய வேண்டும். கூறுகின்றார். முரண்பட்ட இம்மூன்று கருத்துக்களும அவர்களின் பாதையை தன்னிச்சையானதாக கொண்டிருந்தாலும், ஒருவருக்கு ஒருவரை எதிரியாக்கவில்லை.
என்றொருவர்
19ιό நூற்றாண்டு தொழிற்சாலையை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளார்கள். சுரங்கமும அந்தப்பாதாளமும் அப்படியே அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான ஒளிப்பதிவு, குறிப்பாக 6T1914 அற்புதமாகவுள்ளது. குழப்பமின்றி படம்
தெளிவாக நகரங்ண்றது. பல காட்சிகள் னெதைத் தெவுகின்றன. குறிப்பாக வேலை
முடிந்து வரும் குடும்பத்தினர் குளிப்பதற்கு
தாய் ஒரு சிறு தொட்டியுள் சுடுநீர் ஊறலுகின்றாள். ஒருவர் மின் ஒருவராக அதிலே குனிக்க வேண்டும். fl-6)
முழுவதும் வேலையின் அழுக்கை நீக்க
முதலில் யார் குளிப்பது எனறு அவர்களுக்குள்ளே போட்டி சுரங்கத்தினுள் வேலை செய்யும
தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்கள் படும் அவதிகளும்.
தொழிலாளர்களின் எழுச்சியும், வேகமும திறைசேரியை உடைத்துத் தள்ளும உத்வேகமும் இயல்பாகவே சிறப்பாக அமைந்துள்ளது. தாத்தா ean Carnet ஆறுதல் கூறவரும் சுரங்க அதிபரின் 56)6. கழுத்தை நெரித்துக
A Lid 34

Page 37
இறுகதை உச்சி வெய்யில் தலையினால்
உள் இறங்கி சேற்றுக்குள் நின்ற வள்ளியின் கால்வரை சுட்டது. இன்னும் ஒரே ஒரு துண்டுப்பாத்தி மட்டுமே மிகுதி அவளது வயிறு சாப்பாட்டிற்காய் ஈனஸ்வரத்தில் கத்தினாலும் வேலையில் மும்முரமாய் நின்றாள் வள்ளி இன்றைய உழைப்பில்தான் அம்மாவுக்கு மருந்து வாங்கவேண்டும். இந்த உழைப்புடன் கால் வயிறும் அரைவயிறுமாய் இருந்தால் எப்படி வருத்தம் வராமல் போகும். அதிலும் கஸ்ரப்படும் அளவிற்கு கூவி தருவதற்கு முதலாளிக்கு கஸ்ரம். பின் அதிலும் கொஞ்சத்தை தனதாக்கிக்கொண்டு மிகுதியை தரும் கங்காணி ஒரு புறம், வயலில் நின்றவர்கள் மதிய சாப்பாட்டிற்காய் வயலை விட்டு வெளியேறினார்கள். வள்ளியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தனது வயிற்றிற்காய் கொண்டுவந்திருந்த நேற்றைய பாண்துண்டுகளை சாப்பிட்டு மிகுதி வயிற்றுக்கு தணிணிரை நிரப்பிக்கொண்டாள். முன்பெல்லாம் கங்காணிமாரே உணவிற்கு ஏற்பாடு செய்வார்கள். ஆனால் வள்ளியின் துரதிஸ்டமோ எண்னவோ அவையெல்லாம் இல்லாமல் போய்விட்டது. வள்ளிக்கும் இவ்வேலை புதிதுதான். இங்கு வந்த பின்தான் வயல்வேலைகளை பழகிக்கொண்டாள். ஆனாலும் லயத்தில் வேலை செய்யும் பொழுது இருந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் இங்கு சிறிதுகூட இல்லை.
கதிரவன் தான் பள்ளியறை போவதை வெளிக்காட்டினான். வள்ளியோ ஓட்டமும் நடையுமாக மருந்துக்கடை சென்றாள். வழக்கமாக அவள் வாங்கும் மருந்து என்பதால் கடைக்காரருக்கு இலகுவாகவே இருந்தது. பின் அங்கிருந்து வீடு போய்சேர . . . குடிசை ஒரே இருளாக இருந்தது. முன்பென்றால் முனியம்மா எழும்பி விளக்காவது ஏற்றி வைப்பாள். இப்பொழுது அவளால் அதுவும் இயலாமல் போய்விட்டது.
குடிசைக்குள் நுளைந்த வள்ளி முதலில் தாயாரை சென்று பார்த்தாள். முனியம்மா நித்திரையில்லை.
விழிப்பாகவேதிருந்த என்று ஈனஸ்வரர் மருந்: போனே அதால நேரமா வள்ளி எப்பொழுது நுழைந்தவுடன் முதலி பார்த்துவிட்டுதான் மற் தொடங்கு வள்ளி அவசர அவ ஏற்றினாள். அப்படிே குடித்தால் நன்றாக தோன்றியது. கைே பற்றவைத்தாள். தன இடைவெளிக்குள் அலம்பிவர கிணற் சேலைத்தலைப்பாலே
துடைத்துக்கொ
ܓܔ
N
/ / سرسبر
戈
அடுப்படியிலே தேயிலைக்குள் ெ போதுதான் தேநீருக்க தீர்ந்து போனது நி எப்படியோ அடுப்படி டப்பாக்களை தட்டி துண்டு சர்க்கரைை அந்த சர்க்கை தேநீருடனும் தாயிட மெதுவாக உட்கா கொடுத்தபின் வெறு தான் குடி காலையில் இருந்து காலும் சற்று குளி இரு
எழுந்து - கு
தேடவி ,
 

ர்.ஏன் நேரமாகியது தில் கேட்டாள்.
க்கு பிடுச்சு" இது வள்ளி ம குடிசைக்குள் ல் தாயாரை சென்று றைய வேலைகளைத் நவாள். சரமாக விளக்கை
ப குடாக ஏதாவது இருக்கும் போல் ாடு அடுப்பையும் ர்ணி கொதிக்கும் கை கால்களை டிக்கு சென்றாள். ய கை கால்களைத்
ண்டு மீண்டும்
ய குந்தினாள். ாதிநீரை ஊத்தும் ான சர்க்கரை நேற்றே னைவுக்கு வந்தது. பில் இருந்த பழைய ப்யார்த்து ஒரு சிறு ப கண்டு பிடித்தாள்.
துண்டுடனும் ம் சென்று அவளை
வைத்து தேனீரை ம் தேநீர் சாயத்தை *கலானாள். தணர்ணிரில் நின்றது ந்து போனதுபோல் தது.
un 35
நடக்கும் போது குதிக்கால்கள் எல்லாம் தாங்கமுடியாத வலியாக இருந்தது. குடான தேநீர் உடம்பிற்கு தெம்பாக இருந்தது. அடுத்து இப்பொழுது இரவு சாப்பாட்டினை பற்றிய ஞாபகம் வள்ளியை ஆட்கொண்டது. இன்றைய உழைப்பில் மருந்திற்குபோக மிகுதி ஐந்து ரூபாயும் ஏதோ கொஞ்சம் சில்லறைகளும் அவள் கைகளில் இருந்தது. இவற்றை வைத்துக்கொண்டுதான் வள்ளி ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்துடனே வள்ளி கடைக்கு புறப்பட்டாள்.
கடையை நோக்கி நடையை தொடங்க அவள் நினைவுகள் பிண்நோக்கி ஒடத்தொடங்கியது. தேயிலைத் தோட்டங்களின் அரவணைப்பிலே லயங்களில் நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த குடும்பம் கலவரத்தினால் தந்தையையும் சகோதரனையும் இழந்து உயிர்வாழ்வதன் முக்கியத்துவத்தினால் இடம்பெயர வேண்டி வந்தது. நினைவோட்டங்களில்இருந்து மீண்ட வள்ளிக்கு சில்லறை கடையை கடந்து சிறிது தூரம் வந்து விட்டது புரிந்தது. அவள் மீண்டும் கடையை நோக்கி நடக்கலானாள். கடையில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சுற்று வட்டத்தில் வசிப்பவர்கள் எல்லோரும் அன்றாடம் உழைத்து கூலி பெறுபவர்கள் எனவே எல்லோரும் இனிமேல்தான் வீடுகளிலும் குடிசைகளிலும் எதையாவது செய்வார்கள். வள்ளி தண்பங்கிற்கு சர்க்கரை, அரிசி, வெங்காயம், பாணர் என்பவற்றுடன் புறப்பட்டாள். தாயாருக்கு சீனியுடன் பாணிணை கொடுத்துவிட்டு வாங்கிய வெங்காயத்துடன் தானும் பாணை கடித்துவிட்டு குடிசையின் மூலையில் முடங்கிக்கொண்டாள். நேரம் போய்கொண்டிருந்ததே தவிர வள்ளிக்கு நித்திரை வரவில்லை. பழைய நினைவுகளே திரும்பி திரும்பி வந்தது. மலைநாட்டின் ஒற்றையடிப்பாதைகளில் தன் சகோதரனுடன் ஒடித்திரிந்த நாட்கள் தன்னை ஏழாம்வகுப்பு வரை என்றாலும்கூட படிக்கவைப்பதற்கு தன் தந்தையும் தாயும் அடைந்த வேதனைகள் லயங்களில் வேலைசெய்யும் கூலியட்கள்ன் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்றெண்ஓ
கங்காணிமார்களின் முன்னால் தான் படித்துக்காட்ட வேண்டும் என்று வள்ளி எண்ணினாலும் குடும்பநிலை

Page 38
இடங்கொடுக்கவில்லை. இப்படியானவர்களுக்கு மத்தியில் வேலு அண்ணரைப்போல் உதவி செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் வள்ளியும் தாயும் இடம்பெயர்ந்து வந்த காலத்திலிருந்தே வள்ளி பழைய நினைவுகளுடனே நித்திரையாவது வழக்கம். வழக்கம் போல் அதிகாலை எழுந்து தாய்க்கு தேனி கொடுத்து இடையில் குடிப்பதற்கு தண்ணிரும் எடுத்து வைத்து விட்டு ராத்திரி இருந்த பாணையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் தெருவில் மற்றைய கூலியாட்களுடன் அன்று புல்லு பிடுங்கவேண்டிய இடத்திற்கு நடக்கத்தொடங்கினாள் எல்லோருக்கும் அவரவர்களுக்கான இடங்கள் கொடுக்கப்பட்டது. வள்ளி தனது வேலையில் மும்முரமானாள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
வேலையில் கவனமாயிருந்த வள்ளியின் அருகில் யாரோ நிற்பது போல் உணரவே குனிந்து நின்றிருந்த வள்ளி நிமிர்ந்து பார்த்தாள். "கும்புடறேனுங்க முதலாளி" எண்றாள் வள்ளி "வள்ளி அம்மாவுக்கு இப்ப எப்படி" கேட்டுக்கொண்டே வள்ளியின் முதுகில் கைவைத்தார் நாயகம். வள்ளியின் முறைத்த பார்வையை தாங்கமுடியது "சரி சரி வேலையை பார்"என்று கூறிக்கொண்டு நாயகம் மெதுவாக நழுவினார். கொஞ்ச நாட்களாகவே முதலாளியின் போக்கும் பார்வையும் சரியில்லை எண்பதை வள்ளி கவனித்தே வந்திருந்தாள். அதனால் பெரும்பாலும் வள்ளி அவர் கணிகளில் படுவதை தவிர்த்தே வந்திருந்தாள் என்ன செய்வது தனது தாயை ஒரு நேரடணவுடனேயாவது வைத்துக்காப்பாற்ற வேண்டும் என்றுதான் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இந்த வேலைக்கு தொடர்ந்து வருகிறாள்.
அன்று மாலை வேலைமுடிய விரைவாகவே வீடு வந்து சேர்ந்தாள். முதலில் தாயை சென்று பார்த்தாள் முனியம்மா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். நேற்று வாங்கி வந்த அரிசியில் கஞ்சி வைப்பம் என்று எண்ணியடியே விளக்கை ஏற்றி அடுப்பை பற்றவைத்தாள்
பின் முன்னரேயிருது எடுத்து துருவி திடீரென தாயின் வழக்கத்திற்கு மாறாக உடனே எழுந்து வள்ளி தண்ணி எ பாத்திரத்தை பார்த்த சொட்டு தண்ணிசு தண்ணி என்று களப்ரப்பட்டு உச்ச தண்ணி கொண எழுந்திருக்க 6ை உடனேயே கோவென போல் இருந்தது. தாயாரைத்தான் ப
உணர்ந்து கொண்ட
இருந்து கணினி புறப்பட்டன. இந்நி இருந்தபொழுது
செய்யமுடிந்தது. சென்றிருக்கும் பொ நடந்திருக்கும். கஞ்சி கைகள் செய்தா ஓடவில்லை. த நினைக்க நினைக்க
அன்று இரவு கஞ் படுத்துக்ெ களைப்பினால் நித்தி திடீரென பலத்த இ விழித்தெழுந்தாள் மிகபலமாக இருப தாயை பாத்த வள்
கண்கள் இரண்
நிலையில்கிடந் செய்வதறியது திை சிறிது நேர நினைவுவரப்.ெ நெஞ்சினைத்தடவி
தேய்த்து குடாக் தெரிந்த சிகிச்சைக பின் சிறிது சிற் வழமைக்கு வரத்ெ
96.0F 96féildlife வைத்துக் கொடுத்த
அருகேயே இரு
விடிந்ததும் முதல் அண்ணனிடம் சென் அவர் கட்டாயம் போகவேண்டும் என கூட்டி செல்லுமாறு
எண்ணசெய்வார்

த தேங்காய்பாதியை த்தொடங்கினாள். முனகல் சத்தம் அதிகமாக கேட்டது. ாய்க்கருகில் சென்ற த்ெது வைத்திருந்த ாள். அதற்குள் ஒரு ட இருக்கவில்லை. முனியம்மா மிகவும் ரித்தாள் உடனேயே ர்டு வந்து தாயை பத்து கொடுத்தாள்.
கதறியழ வேண்டும் வள்ளிக்கு அது திக்கும் எண்பதை
வள்ளியின் கணிகளில் னித்துளிகள்தான் லை தான் குடிசையில் டந்ததால் ஏதாவது தாண் வேலைக்கு ழுது எண்றால் என்ன
காய்ச்சும் வேலையை லும் மனம் அதில் Iயின் சுகபீனத்தை அழுகைதான் வந்தது. சியுடனே இருவரும் கொண்டனர். ரையாகிப்போன வள்ளி ருமல் சத்தம் கேட்க முனியம்மாதான் விக்கொண்டிருந்தாள். ரி திகைத்துவிட்டாள். ம்ெ மேல் செருகிய தாள் முனியம்மா. கத்து நின்றாள் வள்ளி, த்தின்பின் சுய ற்றவளாய் தாயின் விடுவதும், கால்களை தவதுமாக தனக்கு ளை செய்தாள் வள்ளி. தொக முனியம்மா தாடங்கினாள். வள்ளி குடாக ஒரு தேனி ாள். அதன்பின் தாயின் துவிட்டாள் வள்ளி.
வேலையாக வேலு று நடந்ததைகூறினாள்.
இன்று வயலுக்கு 1றும் தனது தம்பியை ம் கூறினார். அவரும் அவர் வேலைக்கு
செல்லாவிட்டால் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியமாட்டாது. வேலு அணிணரின் தம்பியுடன் அவர்களுடைய மாட்டு வண்டியில் தாயாரை ஆளப்பத்திரிக்கு கொண்டு சென்றாள். அங்க முனியம்மாவை பரிசோதித்த டாக்டர்கள் எல்லோரும் அவளுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் இல்லாததும் நோய்கு ஒரு காரணம் என்று கூறினார்கள் உடனடியாக சில மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று அவற்றை வெளியேதான் வாங்கவேண்டும் என்று சீட்டு எழுதிக்கொடுத்தார்கள்
உடனேயே வள்ளி ஓட்டமும் நடையுமாக மருந்துக்கடையை அடைந்தாள் கடைக்காரனிடம் சீட்டை கொடுத்ததாள் சீட்டையே சிறிது நேரம்பார்த்து கொண்டிருந்த கடைக்காரர் நூற்றுஎழுபத்தைந்து ரூபா மருந்தின் விலை என்றார். ஏனெனில் அவருக்கு வள்ளியின் நிலமை முன்பே தெரியும். பாவம் வள்ளி ஐயா இதுதானுங்களா விலை, கொறைஞ்ச விலையில் இல்லையா? " என்று கேட்டாள் நான் எண்ணம்மா செய்யமுடியும், குறைந்த விலையில் இல்லையே" என்றார் கடைக்காரர். அண்றாடம் கூலிவாங்கும் வள்ளி எண்ண செய்வாள். திடீரென ஞாபகம் வந்தவளாய் முதலாளி நாயகத்தின் வீட்டிற்கு சென்றாள். நாயகம் வீட்டில்தான் நின்றார். வள்ளி நடந்தவற்றை கூறி சிறிது பண உதவி செய்யும்படி கேட்டாள். ஆனால் நாயகத்தின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அவரின் நோக்கத்தை புரிய வைத்தது. என்ன செய்வது? ஏழையாய் பிறந்ததிற்காய் இப்படியெல்லாம் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே! என எண்ணினாள் வள்ளி. அத்தோடு அவளுக்கு பசி மயக்கம். வேறு இறுதியாக நாயகத்தை பார்த்து "ஐயா நாங்க ஏழைங்க தானுங்க ஆனா மாணத்தை வித்து பிழைக்கிற மனுசங்க இல்லை. நீங்கெல்லாம் ஏழைங்கண்ணா உங்க அடிமைங்கண்ணு நினைக்கிறீங்கல்ல" ஆவேசமாய் கூறிவிட்டு அழுதழுது ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க தொடங்கினாள் வள்ளி.
AA AA 36

Page 39
மற்ற நிலமை அவன் எது முற்பே எடுத்து சொ ஆண்மையையு வெளிப்பு
2. இந்த குறிப்பிட் அவனின் மீது நம் Llavuogigo póleopawed கட்டாயம் பொறுப்புணர்ச் வேண்டும். பெண் உடன்பாடு இ அங்கீகரித்தால் சம்பவத்தில் பல அவள் ஒரு அகதி வந்து இறங் நாட்டைப்பற்றியு விசயங்களைப் அறிவின்மை அதிகாரத்தை வ காரில் முன்னால் ஏ ஒரே எரிச்சலும் எங்களுடைய அ தமிழ்ப் பண்பாட்டி ஆணும். பெண்ணுய
கதைத்தாலே கஸ்டமாகப் போகு 2O5udalisuTau அத்துடன் பக்கத்து கட்டாயம் நேரடி கட்டாயம் இது - பாதிக்கும். இங்ே இன்னொரு விடய துரதிர்ஸ்டசாலிக ஒடல் பிரிக்கப்பட்ட நேரிசாளர் : சிறுகதை பற்றி எனது கருத்தினை சாகும் வரைக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இக் எங்களுக்கு sagisagapay எழுதுகிறேன். நடக்குறுெ
A. கவனமாக நடக் இக் கதையில் விழிப்பு எப் அவன் அவளை முன்சீற்றில் வந்து அடித்தளத்தி
க்கம்படி வற்பறக்ககின்றான். O
குழ்நிலையில் இ சமுதாய நடைமு:
அப்படிப் பிடிவாதமாக வாதாடுகின்றான். எண்ற விலைமதிக் அவளுடைய வாழ்க்கை வரலாற்றைப் வழங்கியுள்ளது பொறுத்த வரையில் எது முற்போக்கு பொருளின் பாது என்று முடிவெடுக்க அவனுக்கு என்ன வரைக்கும் ை உரிமை இருக்கின்றது? இந்த ஒரு (Լpկ விசயத்திலேயே அவனுடைய ஆதிக்கம் 3. சுருக்கமாக 6
வெளிவருகிறது. அவர்கள் இருவரும் கதையில் ஆணு
தே
 

ல் இருக்கும் போது க்கு என்று அவளுக்கு ர்வது அவனது ர், ஆதிக்கத்தையும் நித்துகிறது.
. சம்பவத்தில் அவள்
க்கை வைத்து தானே ல் இருக்கும் போது
அவன் கூட யுடன் நடந்திருக்க ர்ணிலைவாதத்துடன் ருந்தால் அல்லது
ஏணி அவள் இந்த மற்று இருக்கின்றாள். கியாக அந்நிய நாட்டில் குகின்றாள். அந்த * வேறு எவ்வளவோ பற்றியும் அவளது அவனுக்கு கூட pங்குகின்றன. அவள் றின உடனேயே எனக்கு , கோபமும் வந்தன. ற்புதமான நாகரீகமான ல் சொந்த உறவில்லாத * தனியே ஐந்து நிமிடம் அது பெண்ணுக்கு ம். இந்த நிலமையில் காரில் ஏறியிருப்பதும் பக்கத்தில் இருப்பதும் பாக இல்லாவிட்டாலும் ஒரு பெண்ணைத்தான் சொல்ல வேண்டியது ம் பெண்ணாகப் பிறந்த ான நாங்கள் உணர்வு து (அதாவது விசயம் குத்தபட்டதிலிருந்து) ம் ஆண்களிடமிருந்து ஏதாவது கொடுரம் ஒவ்வொரு நிமிடமும் க வேண்டும். அந்த பதும் மூளையின் ர் இருக்கும். இந்த னிய தமிழ்க் கலாச்சாரம் மறயில் எங்களுக்கு கற்பு கமுடியாத பொக்கிசத்தை . இந்த அற்புதமான ாப்பு நாங்கள் இறக்கும் கவிடமுடியாத மறக்க பாத சுமை. சால்லுவதென்றால் இந்த ம் பெண்ணும் சமனற்ற
நிலையில்தான் இருக்கின்றனர். நாங்கள் வாழும் ஆணாதிக்க சமூகத்தில் அவனுக்கு அவளைவிட எவ்வளவோ சலுகைகள் உள்ளன. கதையை வாசித்துக் கொண்டு போகும் போது அவனுக்கு எவ்வளவு சலுகைகள் உள்ளன எண்பதும் இந்த உறவில் எவ்வளவு அதிகாரம் தனக்கு எடுத்துக் கொண்டான் எண்பதும் தெளிவாக வருகின்றது. எல்லா முடிவும் அவன்தான் எடுக்கின்றான். தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் அவர்களிடையே உள்ள உறவின் வடிவத்தை அவன்தான் தீர்மானிக்கின்றான். இது எவ்வளவு அநியாயம். தான் ஒரு முற்போக்கு வாதியென அவன் கருதுகின்றான். ஒரு உண்மையான முற்போக்குவாதியின் முதல் கடமை இருவருக்கும் இடையில் உள்ள உறவை ஆராய்ந்து அதில் எப்படி சமத்துவம் ஏற்படுத்தலாம் என்று யோசித்து நடைமுறைக்குள்ளாக்குவதாகும். உண்மையான சமத்துவம் ஒருக்காலும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேலை செய்யத்தான் வேண்டும். இந்த விசயத்தை அவன் யோசித்துப்பார்க்கவேயில்லை. அதைவிட கோபத்தை கிளறிய இன்னொரு விடயம் அவன் அவளுக்கு வயது கூடிய தோற்றம் இருந்தபடியால் அவளை ஏற்க மறுத்தான். அவள் எண்ணஅவன் விரும்பிய மாதிரி உருவாக்கப்பட வேண்டிய பண்டமா? அத்துடன் அந்த மறுக்கக் கூடிய சக்தி அவனுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. (ஏன் கலியாண உறவில் பெண்கள் ஆண்களை விட இளமையாக இருக்க வேண்டும்) இதைத்தான் நான் நினைக்கிறேன் இந்த அரைகுறை உலகத்தில் கலியாணம் முடிக்காத, கலியாணம் முடித்து பிள்ளைகளைப் பெறாத தமிழப் பெண்களுக்கு ஒரு அந்தஸ்த்தும் இல்லை. பெண்கள் இந்த குருட்டு நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து வாழ முடியுமா? பிரமச்சாரி என்ற சொல்லே ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சொல். ஏதோ கல்யாணம், குடும்பம், பிள்ளைகள் என்ற முகப்புகளின் மூலம் வளங்கப்படுகின்ற அரைகுறை அந்தஸ்த்து எவ்வளவு சகிக்கமுடியாத முறையில் கிடைத்தாலும் அதில் போலித் திருப்தியுடன் வழப் பெரும்பாலான பெண்கள் தயாராக இருக்கிறார்கள் எவ்வளவு வெறுப்பூட்டும் அற்பமான
s 14 ué 37

Page 40
நிலையாக இருந்தாலும் இதனைக்கைவிடும் பெண்களுக்கு என்ன மிஞ்சியிருக்கின்றது? சுதந்திரத்தை கையில் எடுத்து நடமாடும் பெண்களுக்கு வேசி என்ற சிறப்பு மிகுந்த பட்டம் அண்புடன் எங்கள் கலாச்சாரம் வழங்கியுள்ளது. பிரமச்சாரி என்று கோரி ஒற்றைக்காலில் நின்றாலும் அவ்வாறு கோரும் பெண்கள் சந்தேகத்துக்கு உள்ளாகுவார்கள், ஏணி? aloiosfă uriseispo(Sexuality) கல்யாணம் அல்லது, oudsmf(Prostitution) Taiusai epsvië கட்டுப்பாட்டுக்குள் உள்ளாக்
கப்பட்டிருக்கின்றது. இது பெண்களுக்கு
மட்டும் நடக்கும் வண்முறை, நாங்கள் ஆண்களுடன் சுதந்திரமாக கதைத்தால் பழகினால் அது எங்களைத்தான் தாக்குமே ஒழிய எங்களுடன் பழகும் ஆண்களுக்கு ஏதோ புலிப்பட்டத்தையே பெற்றுக் கொடுக்கும். தேடல் குழு இந்தக் கதையை பிரசுரித்ததின் மூலம் எதனை எதிர்பார்க்கின்றது? விவாதத்தைக் கிளப்ப இந்தக்கதை கட்டாயம் போடப்பட வேண்டும் என்று நீங்கள் கருதினால் இதன் மாற்றுக்கருத்தை எடுத்துக்கூறும் கதையையும் அதே இதழில் பிரசுரித்திருக்க வேண்டும். இது வரைக்கும் மனித குலத்தின் மற்றைய அரைவாசியான பெண்களை அடிமைத்தனத்துக்குள்ளக்கி, அவர்கள் அரைகுறைப் பிராணிகள் என்ற மாதிரி அவர்களின் நலன்களை கணக்கில் எடுக்காமல் நடந்து வந்த ஆணாதிக்க சமுதாயத்தை கண்டிக்க எங்களுக்கு உரிமை இல்லை. தேசியப் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்த பின் பெண்களின் போராட்டத்தை தீர்ப்போம் என்று கூறும் கொடுமையான குருட்டு மனிதர்கள் வர்ணிக்கும் புது உலகத்தில் எங்களுக்கு எந்த ஒரு மூலையிலும் இடமில்லை. -ஆனந்தி
அன்புடனும் அதிக கோபத்துடனும் தேடல் ஆசிரியர் குழுவிற்கு, தேடல் 13 கிடைத்தது. அட்டைகள் சேதி சொல்லின. முன்பக்க, உள்ளடக்கம் பற்றிய தொகுப்பு கச்சிதம். விடயனின் எழுதுகோல் பக்குவமான எழுத்துக்களை, கருத்துக்களை தந்திருந்தது.
வழமைபோல ஏனே ஆர்வத்துடன் தயார் கண்ணை உறுத்த அச்சு எழுத்துக்களு oejosou um பிரமையை ஏற்படு வீண்பிரமைதாெ சிறுகதையை படித்
புரிந்துணர்வு' உன்னதமான வார்த் இச்சையை தீர்க்கும் பெண்ணை பண்ட வீசிவிடுவதற்கா இவ்வளவு கேவல
(pկ
சிறுகதையை
சமுதாயத்தின் கருத்திற்கொணி சாதனாவிற்கு தான் காட்டிக் கொண நெருக்கம் ஏற்படுத்த அவளுடன் நெரு அவனுள் ராகம் ே இனம் தெரிகின்றது. பிற்போக்கு தளைகை இம்முற்போக்கு வெளித்தோற்றத்தி யதார்த்தமே. சமுத ஆணர்வர்க்கத்தி கருதியோ, விலகி வலைக்குள் வீழ் சந்திப்புகளோடு பழ துணைதேடும் நாக வேடதாரி இயல்பான
&ngaTIT 1960pluralit, கருத்து மீனுக்கு இயல்பான நேசிப்பு உ
அவ்வேடதாரிக்கு அக்கா மாதிரி இரு
தன்னொத்த வய விரும்பவில்லைய
சந்திக்கும்போது வலையில் அகப்ப A6uuruuuottaw LungyoooTife பாழும் சமுதாயத் படுவதால் அவை வக்கிரமடைந்ததை
ஒரு முகமூடி பு போர்வையில் நம் சி
íst að f4

தானோ எண்றில்லாது க்கப்பட்டிருந்தமையும் த பத்திரிகைத் தாளும் ம் இந்திய முற்போக்கு ப்பது போன்ற ஒரு நீதியது. அப்பிரமை என்பது இவ்விதழ் ததும் தெளிவாகியது.
ண்கின்ற ஆழமான தையை ஆணி தனது
போகப் பொருளாக்கி, 0ாக பயன்படுத்திவிட்டு
அதன்பொருளை மாக்க வேறுயாராலும்
Աֆ/.
சிறிது பார்த்தால், புறக்கணிப்பை டு விலகிநிற்கின்ற முற்போக்கானவனாக டு இருவருக்கும்
ஆண்முயலுகின்றான். க்கம் ஏற்படும்போது தான்றி பலம்பெற்று,
சமுதாயத்தின் போலி ள நிராகரிக்கும் பெண் த வேடதாரியின் தில் கவரப்படுவது ாயத்திற்கு அஞ்சியோ, ர் நயவஞ்சகத்தை நின்ற பெண்ணை த்தும் வரை பல கிப்புரிந்து கொண்டு ரீகத்தை போதிக்கும் 7 கருத்தொருமிப்பை ம் கண்டு ( இவனது இட்ட தூண்டில்) .ணர்வை பெற்றபோது தண்ணொத்த வயதில் தாளாம். சுருக்கமாக தில் இருப்பதை ாம். ஆரம்பத்தில் ராகம் இசைத்தது. ட்டதும் கசக்கிறது. வுத் தேவைகள் எமது தில் புறக்கணிக்கப்
உக்கிரம் கொண்டு தீர்க்க முற்போக்காக ரிந்துணர்வு' என்ற றுகதை நாயகனுக்கு அக்கா மாதிரி
இருப்பதை முதல் பார்வையில் காணாமல் கணிணை நமது கதாநாயகனுக்கு மறைத்தது எது?
சாதனா இவண்பால் ஈர்க்கப்பட்டு அதிகமாக நெருங்கியது பிடிக்காதுவிடின் அதையொட்டிய விடயங்களை பேசித்தீர்ப்பது அல்லது அவளை விட்ட விடுவது தானே முறை. அப் பெண் மனிதப்பண்புக்கேற்ப அவ் ஆணுடன் தன் வாழ்கையை பகிர முடிவெடுத்தபின் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். ஒன்றில் அவளது நம்பிக்கையையிட்டு தனது தெளிவான முடிவை முன்வைத்திருக்க வேண்டும். இல்லாவிடின்தான் விலகியிருக்க வேண்டும். இல்லாவிடின் பரஸ்பரம் பாலுணர்வை பகிர்ந்து கொள்ள மட்டுமென இருவரும் உடன்பாடு செய்திருக்கவேண்டும். ஆனால் அப்பெண்ணிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அந் நம்பிக்கையில் அப்பெண் செயற்படும்போது அது புரிந்தும் நம் கதாநாயகனுக்கு பாலுணர்வு வென்றதாம். தனது தேவையை தீர்த்துக்கொள்ள அவளது நம்பிக்கையை சாதகமாக்கி பெண்ணை இச்சை தீர்க்கும் பண்டமாக்கி அவளது உணர்வுகளை கணக்கில் எடுக்காத நவீன ஆணி அடிமைத்தனத்தின் பிரதிநிதி புரிந்துணர்வு' எண்கின்ற ஆழத்தை கொச்சைப் படுத்தி முற்போக்கு முகமூடியணிந்த நமது கதாநாயகன்.
ஆனாலும் கடந்து போன வரலாறுகளில் பெண்களை நம்பவைத்து மோசம் செய்யும் ஆணர்கள் போலவே நம் கதாநாயகனும் நியாயங்களை வழங்குகின்றார். திருமணம் செய்வதாக நம்பிக்கையளித்து பெண் வயிற்றில் கரு சுமந்ததும் "என்னுடன் கட்டுப்பாடில்லாது நடந்தது போலவேயாருடன் நடந்தாளோ! குழந்தை யாருடையது என்று யாருக்கு தெரியும்" என்று ஆணி வெறியர்களின் நியாயத்தை பெண்குலம் சந்திக்கவில்லையா என்ன? பாலியல் பலாத்காரத்தை கூட ஊசி நூல் கதைகூறி நியாயப்படுத்தும் சமதாயத்தின் தோண்றல்கள் எதற்கும் நியாயம் வைத்திருப்பார்கள்
அதுசரி தேடல் 12 கணவனின் கொடுமைகளிற்கெதிராக அமெரிக்கப் பெண்ணிற்கு அவனது ஆணுறுப்பை வெட்டி வீச கத்தியை வழங்கியது. தேடல்
td 38

Page 41
13 தமிழ் பெண் சாதனாவிற்கு கண்ணிரை சமுதாயத்தின் தை
வழங்கியதேன்? பாம்பக்கு தலையும் அஞ்சி வாலாக இழு மீனுக்கு வாலுமா? எது தேடலின் நியாயப்படுத்தவே இந்: உண்மை முகம் என வாசகர்களாகிய நாம் என்ன? இரவில் ப *յմա (լplգպաn? விடயங்களை வி
நடைமுறைப்படுத்த ெ (தேடலில் தேடிப்பார்த்தேன். இதில் வரும் ஒரு கேலி உணர்வு ஆக்கங்கள் ஆக்கதாரருடையதே. தேடல் கொண்டு நடைமுறை பொறுப்பல்ல என்று அறிவிப்பை செயலாற்றுவது எ காணவில்லை) முற்போக்கு சக்திகளு அப்பக்கத்தை நீங்கள்
அடுத்து , சாதனா கூறியதாக ஒரு
மேற்கோளைக் குறிப்பிடுகிறீர்கள் சரி நடைமுறை சிறுகதையில் வரும் ராஜனி திராண சிறுவிடையமென்றில்லது, கருத்துக்கள் கொல்லப்பட்டதை எ! மக்களை சென்றடைகின்றன என்ற ரீதியில் ஒழுங்கு செய்தீர்கள் இ
இதை ஆராயலாம். என கருதுகின்றேன். பெண்ணா, தமிழா, இவ்விதழ் வெளிவந்தவுடனேயே ஒரு பலபேர் எண்ணைக் கே நண்பர் உரையாடும் போது இதை சமுதாயத்துக்கு தம ஒப்புவித்தார். அவ்வகையில் கருத்துக்கள் ராஜனியை அறியாத
மக்களது சிந்தனையில் பாதிப்பை நினைவு நாளுக்கு ஏற்படுத்துவதை காணமுடிவதால் இதை அலைமோதியதா? உ ஆராய்வது நலம். ராஜணியினது நட
நடவடிக்கை, அவர் இரவோடு இரவாக படித்த முற்போக்கு பலிக்கடாவையா நிை
விடயங்களை தனியொருத்தி விகாரப்பட்டுப் போன விடியற்காலையில் நடைமுறைப்படுத்த விழிப்புக்கு ரா வெளிக்கிடுவது முட்டாள் தனம், விகார தடைப்பிணங்களான நடவடிக்கை. ஏன் இயங்கியலுக்கே ராஜனி ஓர் எழு
முரண். சமுதாயம் புரிந்துணர்வு
உள்ளதாக மாறும்வரை யாரும் கிட்டுவை ஜனநாய் தனிமனிதன் பலிக்கடாவாகி சமுதாய கூறுகின்றீர்கள் (ஏ மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்தலாம் எண்பது மட்டை மலிந்த நடைமுறையில் சாத்தியமல்ல" துணிந்தவர்கள் ே இம்மேற்கோள் விளக்குவதன்படி சமுதாயம் நாடகம் பார்த்தேன்)
முற்போக்கான கருத்துக்கள், ரொறன்ரோவில் பெரு நடவடிக்கைகளை கிரகித்து மக்கள் திரண்டா
நடைமுறைபடுத்தும் வரை சமுதாயத்தின் மக்களை பிறந்து முன்னேறிய பிரிவினரின் நடவடிக்கைகளை விட்டு காதுத்தோ
விகாரம், இயங்கியலுக்கு முரண் என்றா கொண்டு விரட கூறுகிறீர்கள்? சமுதாயம் தண்ணியல்பாக அலைமோதுகி இயற்கையாக புரிந்துணர்வு கொண்டதாக சமுதாயமென்ன உருவெடுப்பதில்லை. சமூகத்தின் அவ்வநிதியை எதிர் முன்னேறிய பிரிவினர் சமுதாயவளர்ச்சியின் கொண்டிருப்பதாக எ அடுத்தகட்ட அம்சங்களை கிரகித்து அமெரிக்கா குவை சமுதாயம் உள்ள கட்டத்திற்கேற்ப இந்த வெறியர் நடைமுறையை வகுத்து சமுதாயத்தின் இடித்தாலும் உவ
மீது தமது கருத்தாக்கங்கள் ஆளுமைபெற வேணும் உவங்க முன்னணியாளர்களாக செயற்படுவது விகார எண்கின்ற தமிழ் சமு
நடவடிக்கையல்ல. இதுதான் இயற்கை. மட்டுமெண்ண நி இயங்கியல் வளர்ச்சி மனிதகுல வரலாற்றில் சமுதாயம் புரிந்துண
இப்படித்தான் நிகழ்ந்துள்ளது. நடத்துகின்றீர்கள்.
தேடல்

க்குத் தனங்களை டுபவர்கள் தம்மை
மேற்கோள். அது த்த முற்போக்கு பயற்காலையில் பளிக்கிடுவது என்று பூர்வமாக கிரகித்துக் யதார்தங்களுக்கேற்ப *றொரு பக்கமும் க்கு உண்டுதானே. அறியவில்லையா?
Duumiü6mõl ம புலிகளால் ர்ெத்து நினைவுநாள் }ங்கு ராஜனி ஆணா, சிங்களமா என்று ட்டதுண்டு. எமது து உயிரை அளித்த சமுதாயம் உங்கள்
கூட்டம் என்ன ங்களது பார்வையில் வடிக்கை விகார தனிமனித பலிக்கடா. னவு கூருகின்றீர்கள் எமது சமுதாயத்தின் ஜனி ஆண்மா.
எமது மக்களுக்கு ழச்சி வடிவம்.
பக மறுப்பாளனாக ர் வம்பு பேளப்போல்
நாடு. நீங்கள் சால்லாத சேதிகள் கிட்டு இறந்த போது நம் ஊர்வலத்துக்கு களே முஸ்லிம் வளர்ந்த மண்ணை ட்டையும் பிடுங்கிக் டி அகதிகளாக றார்களே. தமிழ் திரண்டெழுந்து ந்துக் குரலெழுப்பிக் ண்ணமோ? இப்பவும் த்தில் அடித்தாலும், பாபர் மகுதியை ர். . . சேர் . க்கு * தொ. . . பி. . . தாயம். அப்ப நீங்கள் னைவு நாட்களை வுக்கு மாறாத போதே சில வேளை நீங்கள்
செய்பவை மட்டும் பகலில் படித்த முற்போக்கு விடையங்களோ?
சிலவேளை உங்கள் கடந்த காலங்களை இம்மேற்கோள் மூலம் சுயவிமர்சனம் செய்து விளங்கிக் கொண்டு உங்கள் செயற்பாடுகளை நிறுத்துகின்ற நோக்கமிருப்பின் இது உங்கள் சொந்த விடையம். எமது சமுதாயம் இப்படி வக்கிரப்பட்டிருப்பினும் உங்களைப் போன்ற சக்திகள் மாற்றத்திற்கு அறிகுறியாகி இருப்பதைக் கண்டு பெருமிதமாக இருந்தது. நீங்களும் சமுதாயத்திற்கு பின்னால் ஒளிகின்ற மேற்கோள்களை வைத்து குழப்புகின்றீர்கள். நீங்கள் செய்பவற்றை நீங்களே தவறு எண்று சொல்ல ஒரு மேற்கோளா? குழப்புகின்றீர்கள் இதிலும் எது தேடலின் உண்மை முகம்? ன்து நிகழந்தாலும் வாய்மூடி மெளனிக்கும் எமது சமுதாயத்தின் மெளனம் கலைக்க செயற்படுவீர்களா? அல்லது சமுதாயம் தானாக புரிந்துணர்வு பெற்று (ஜெகோவாக்காரர்கள் கூறுவது போல அற்புதங்கள் ஏதும் நடக்கலாம்) கப்பல் ஒழுங்கு செய்து பருத்தித்துறையில் இறங்கி பாசிசத்துக்கெதிராக பீடுநடை போடும் காலம்வரை காத்திருப்பதாக உத்தேசமா?
புரந்துணர்வு என்ற பெயரில் புருஷ உணர்வுச் சிறுகதைகளையும். இவ்வகைக் குழப்பல்களையும் தொடர்ந்து வெளியிடுவோமென அடம்பிடிப்பீர்களெனின் (தேக்கத்திலிருந்த ஆக்கங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அச்சமாக உள்ளது)பெண்களை சிறுமைப் படுத்துவதற்கு எதிராக, பெண்களிற்கு கண்ணிரையே வழங்கும் ஆணிவெறியர்களிற்கு (கல்லுக்கும். புல்லுக்கும் கணிணி வடித்து இப்போ புரிந்துணர்வு வேடதாரிக்கும் கண்ணீரா) எதிராக மானிடத்தின் மேன்மையான அம்சங்களான காதல், நேயம், புரிந்துணர்வு என்பவற்றை உணர்மையான அர்த்தங்களில் காண விரும்புகின்ற வாசகர்கள் மாதம் 1 டொலர் சேமிப்பைத் தவிர வேறுவழியில்லை. -ழெகசோதி
4 u 39

Page 42
மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்துப்பூராடனர் அவர்களை நடைபுெற இருக்கும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினி மகாநாடு பற்றிய விபரங்கள்
அறியுமுகமாக நாம் சந்தித்த போது இடம்பெற்ற உரையாடல்
தேடல்-இருபதாம் நூற்றாண்டின
தேவைகளையொட்டி தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதா?
பதில்-மக்களில் உள்ளனர்.
மூன்று வகையினர் படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்துத் தேறியவர்கள். என மூன்று வகுப்பினருக்கும் பொதுவான கேள்வி இதுதான். தமிழ்மொழி காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியடைந்துள்ளதா? என்னைப பொறுத்த அளவில் ஒரு மொழி தானாகவே வளர்ச்சியடைகின்றது. வேற்று மொழிகளின்
ஆதிக்கங்களையும் மீறி தமிழ்மொழி வளர்ச்சியடைந்தே வந்துள்ளது. தமிழ் மொழி எப்போதும் வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளும் போது தன்வயப்படுத்தியே ஏற்றுக கொண்டிருக்கிறது. உதாரணமாக
'தண்ணித் தாங்கியடி என்று கூறுகின்றோம். 'ராங் என்ற சொல்லிலிருந்துதான் தாங்கி வந்திருக்க வேண்டும். ஆனால் அது சாதாரண தமிழ்ச் சொல்லாக பாவனையில் உள்ளது. இது போல் தன்வயப்படுத்தி ஏற்றுக் கொண்டமையினால் தமிழ எத்தனையோ மொழி ஆதிக்கம் வந்த போதும் நீடித்து நிலைக்க முடிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கன்னடம், தெலுங்கு, துளு போன்ற மொழிகளின் பட்டியலில் தமிழ இல்லை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடங்களில் தமிழ் நிலைத்து வளர்ச்சியடைந்தே வந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய, ஈழ நாடுகளில் தமிழ வளர்கப்பட்டிருக்கிறது. இங்கு உங்களுக்கு ஓர் கேள்வி எழலாம். ஈழநாடு என்று ஒன்று
வடமொழியால
நிச்சயம் இருந்திருக்கிறது. ஈழத்து a 600rolytis காளகத்தாக்கமும் என்று குறிப்பிடுகின்றார்கள் சங்க இலக்கியத்தில்.
சங்க காலத்தை வரையறுக்கப் போனால கிறிஸ்த்துவுக்கு முன் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்டவரை அறியக்கூடியதாய் உள்ளது. சிலப்பதிகார காலம் என்று பல படிகளாய்
சங்க காலம்,
வளர்ச்சி பெற்ற தமிழ் திட்டமிடப்படாத ஒ கொண்டுள்ளது. ெ வளர்ச்சி என்பது அ ஆராச்சி மன்றம்கூட செய்யவில்லை. தமிழ் நடந்தால் கட்டுரை பெரும்பாலும் தமிழ்வளர்க்கப்பட வாசிப்பதுடன் நிற்க வாழ்க்கையில் இலக்கியம் உட்புக ே உட்புகும் போது வாழ்க்கையில் மலர்ச் வாழ்க்கையில் மலர்ச்சி இலக்கியம் மலர்ச்சி அ தெரியும் ரஸ்சியாவில் கம்யூனிஸ்டுகளாக மார இலக்கியத்தின் பங் சிறப்பிடம் பெற்றிருந்த
பிறமொழி இலக்கியங்
பெயர்க்கப்படல் வே
அதனைச் சொல்லே மொழியில் சொல்லப்ப வேண்டிய அவசியமி எங்களை வந்தடைய
தேடல்-மொழி பெய வளம் படுத்துகின்றன6
பதில்கைலாசபதி ஒரு புத் கோமரையும் ஒப்பிட் எனக்கு கம்பரின் மீது அதனால் இங்கு வந்த
நிச்சயமாக
ஒடிசியை வாசித்த: ஒடிசியை பாட்டுக்கள் செய்தேன். g
அபிப்பிராயம் கம்பரின் கோமர் இல்லை என்ப
இலக்கியத்துக்கு கற்பனைத்திறனும் இ அழகாய் இருக்கு
இலக்கியங்கள் அவசிய
s
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழறிஞர் ஈழத்து பூராடனார்
பிற்பட்ட காலங்களில் ரு வளர்ச்சியையே ாதுமைப்படுத்தப்பட்ட
அந்த வேலையைச ஆராச்சி மகாநாடுகள் கள் வாசிப்பதுடன
நின்று விடும். வேண்டும் எனில் க்கூடாது. தமிழரின்
செயற்பாடுகளுடன வண்டும். இலக்கியம் தான் தமிழரின ஏற்படும். தமிழரின
ஏற்படும் போதுதான் 1டையும். உங்களுக்கு
அவ்வளவு மக்களும் jறம் பெற்ற காலத்தில களிப்பு
து என்று.
எத்துணை
iப்புகள் மொழியினை uto
வளம்படுத்துகின்றது. நகத்தில் கம்பரையும், டு ஆராய்ந்திருந்தார். தான் பாசம் அதிகம். தும் நான் கோமரின் து மட்டுமல்லாமல ாக மொழிபெயர்ப்பும் ருந்தாலும் எனது கால்தூசுக்குக்கூட துதான்.
வர்ணனைகளும், ருக்கும் போதுதான
ό. பிறமொழி
ம் மொழி
பெயர்க்கப்படல் வேண்டும். ஆனால் அவை தமிழ் ஆக்கம் பெறவேண்டுமே தவிர வரிக்கு வரி மொழிபெயர்ப்பாய் இருக்கக்கூடாது. மொழிபெயர்க்கும கருத்தினை உள்வாங்கி தமிழ் நடையில் அதனைச் சொல்லவேண்டும். மற்ற மொழியில் சொல்லப்படும் விதத்தில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கருத்துத்தான எங்களை வேண்டும். உதாரணமாக வடமொழியில் இருந்த
வால்மீகி இராமாயணத்தின் தமிழ மொழியாக்கம் கம்பராமாயணம். இரண்டையும் ஆராய்ந்த அறிஞர்கள கூறுகின்றார்கள் மூலநூலவிட மொழிபெயர்ப்பு இலக்கியம் நிறைந்ததாய உள்ளதென்று. இதற்குக் காரணம் கம்பன மொழிபெயர்ப்பு செய்யவில்லை, தமிழாக்கம செய்தான். எனவேதான் கூறுகிறேன் பரந்து வாழும் இலக்கியங்களை மதிக்க வேண்டும். அறிய வேண்டும், அதற்காக சொல்லுக்கு சொல்லாக அறியாமல், தமிழாக்கம் பெற்று அறிதல் வேண்டும். குஜராத்தி நாவல ஒன்றின் மொழியாக்கம் ஒன்று படித்தேன். வரிக்கு வரி குஜராத்தி மண்ணின் மணம் வீசியதே தவிர கருத்து வந்தடையவில்லை.
6hri$60LL
அந்நாவல் தமிழாக்கம் பெற்றால் அக்கருத்து S6ULLO86 மக்களை சென்றடையும்.
தேடல்- பிறமொழிச் சொற்களை இரவல வாங்குதல் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
பதில்- இரவல் என்பது ஒரு மொழி சமுதாயத்தின் பிரச்சனை என்றில்லை. பொதுவாக தமிழில் பேசும் போதும்,
எழுதும் போதும். கவிபாடும் போதும் எங்களது கருத்தை விளங்கப்படுத்தக்கூடிய சொற்கள் எம்மிடம் உள்ளதா? என்று அறிய வேண்டும். உதாரணமாக சூழல் பற்றிய கட்டுரை எழுதமுனையும் ஒருவர் ஆங்கிலத்தில் அறிந்த விடயங்களை தமிழில் சொல்ல முனையும்போது சொற்தட்டுப்பாடு வரலாம். இந்நிலையில் அவருக்கு தேவை அகராதி. அகராதி வளர்ச்சியும், பாவனையும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனக்கு தெரிந்தவரை மதுரைத் தமிழ் அகராதி சிறப்பானதொன்று. இருப்பினும் தமிழில் அகராதிகளின் பற்றாக்குறை இருந்து
14 wat 40

Page 43
கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லும கிரியாவின் அகராதியை நான் பார்க்கவில்லை. அதுபோல் பல பாவனைக்கு வரவேண்டும் மரபுக்கவிதை எழுதுபவன் சொல்லுக்கான எதுகை தெரிந்தமையால் அடுத்த வரிக்கான சொல்லைத் தெரிவு செய்கிறான். புதுக்கவிதை எழுதும் கவிஞனின் கையில் அகராதி இருக்குமெனின் மரபுக்கவிதை
அவன்கூட
எழுதமுடியும். மொழிபெயர்ப்பாளன் தமிழ் அகராதியின
துணையுடன் மொழிபெயர்க்கும் போது
சிறப்பான தமிழாக்கத்தை தரமுடியும். தமிழ்-தமிழ் அகராதி பாவனையில அதிகமாக்கப்பட வேண்டும். இலங்கை கல்வித்திணைக்களத்தினால் 60க்கு மேற்பட்ட துறைகளிற்கும் அகராதித தொகுதி தயாரிக்கப்பட்டது. அது இங்கு பெறப்படுமானால் மொழிபெயர்ப்புக்கு உதவியாய் இருக்கும்.
தேடல்- நடைபெறப் போகும உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின
மகாநாடு எவ்விதத்தில் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை பூரணப்படுத்துகின்றது?
பதில்- நாங்கள் சுத்தியும், சுத்தியும் கப்பற்ற கொல்லேக்கதான் நிக்கிறம். தமிழர் உலகமெங்கும் பரந்திருப்பது போல் வேறு இனங்கள் அதிக பரந்திருப்பார்கள் என்று என்னால் சொல்ல இயலாது. மிகவும் நிலையிலும் இயற்கையாலும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே வெளிநாடு சென்றது அதிகமாக உள்ளது. தமிழே தெரியாமல் தமிழர்களாக அவர்கள பல இடங்களில் வாழுகன்றார்கள்.இந்திய அரசாங்கத்தின் கணிப்பின்படி உலகம முழுவதும் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்களது உலகத் தமிழர் ஆராய்ச்சி குழுவின் கணிப்பின்படி 10
எண்ணிக்கையில
வறுமைப்பட்ட
கோடி தமிழர்களிருப்பதாக கணிப்பிட்டுள்ளோம். ஆனால் 10 கோடி தமிழர்களிருந்தும் என்ன பிரயோசனம்.
எங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையில
பேசுவதற்கு யார் இருக்கிறார்கள். கோடி சனத்தொகையுள்ள தனக்கென்று 9(U)
கொண்டுள்ளது. எமக்கென்று பிரதிநிதிகள இல்லாத காரணத்தால் தமிழினத்தை காப்பாற்ற யாரும் தலையிடப்போவதில்லை. பண்பாடு அழிந்து கொண்டு
90)
இனம்கூட
தமிழ்ப்
பிரதிநிதியினை
செல்கிறது. தமிழே வாழ்கிறார்கள்.
தமிழாராய்ச்சி களையுமென்றுதான் நாட்டிலிருந்து இருந்தும் ஒன்று S) - 60 és தமிழா யாழ்ப்பாணத்தில் நட மனவேதனையுற்ற கனகரட்ணம். ச போன்றோர் இணை ஆரம்பித்தனர். ஐ அதிகமான செய கொண்டிருக்கவில்லி செயற்பாட்டில் முக் தமிழ்ப் பள்ளிக்கூ சொல்லலாம். ந உதவித் தலைவராக பொ. உலகத்தமிழர் இயக்
566)6.
என்ற பிரச்சனைய எதனையும் முன்னெடுக்கவில்ை உலகத்தமிழராய் இ தமிழரை ஈழத்தமி விரும்பவில்லை. (கோழியாஸ்) கிள்ளி
விடுமோ அதேபோ வளர்வதையும் ர சிட்னியில் நடந்த ம இங்கேயும் செய்ய ே அணுகி பண்பாட்டு இயக் அறிமுகப்படுத்தலா கொண்டு Π) δ3 செய்துள்ளோம்.
செய்து கொடுத்து பிள்ளைகளை பெ இந்நிலையில் அர பட்டால் யு.
என்னை
 

தெரியாமல் தமிழர்கள்
இந்நிலையினை நாட்டு நிறுவனம எத்தனையோ
உதவி கிடைத்தது. மே நடக்கவில்லை. πιύόβ நிறுவனம ந்த அழகினைப் பார்த்து குரும்பசிட்டி லை இளந்திரையன
ந்து இந்நிறுவனத்தை ந்து வருட காலமாக ற்ப்பாட்டினை நாம
6). எமது கியமாக மொறிசியஸ்சில் ஆரம்பித்ததைச ான் இந்நிறுவனத்தின இருந்து வருகின்றேன். றுத்தவரை இரண்டு
டம்
கம் செயற்பட முடியுமா?
ால் நான் செயற்பாடு ஆரம்பத்தில
9. ஈழத்தமிழர் ருப்பது போல் உலகத் ழராக மாற்றவும் நான் மேலும் குஞ்சரியை ப்போட்டால் எப்படி வேர் ல் ஆயிரம் கழகங்கள் ான் விரும்பவில்லை. காநாட்டைத் தொடர்ந்து வண்டும் என்று பலரும் யதால் உலகத்தமிழா த்தின் கொள்கைகளை எண்பதால் உடன்பாடு நாட்டினை ஒழுங்கு அரசாங்கம் ஒழுங்குகள் 1ள போதே தமிழ் படிக்க றார் அனுப்புவதில்லை. ச உதவிகள் நிறுத்தப் எண். ஒ மூலமாக
உதவிகளைப்பெற இது போன்ற அரசியல சார்பற்ற நிறுவனம் அவசியம் என நினைக்கின்றேன். நடைபெறப் போகும மகாநாட்டில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வது தவிர்க்கப்படும். 685) முழுவதும் தமிழர் வாழும் இடங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வெளிநாட்டில் தமிழ் வாலிபரின் பண்புகள் எப்படியானது? தமிழ் பேச்சு மொழியாக உயிர்வாழச்செய்வது எப்படி? தமிழை இலகுவாக கற்றுக் கொள்வது எப்படி? இவை 600S606 வழங்கவிருக்கும் ஒருவருக்கு 1000 டொலர் பெறுமதியான பரிசினை வழங்க உள்ளோம்.
தேடல்-மின்கணணி யுகத்தில் வாழும எமக்கு எழுத்துக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் பாவனைக்கு வசதியாக
இருக்காதா?
பதில்- எங்களது எழுத்துக்களில ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிநயம் உண்டு.
ஆங்கிலம் போன்ற மொழி எழுத்துக்கள் அப்படியல்ல. ஒரு எழுத்தையே பல ஒலிகளுக்கு பாவிக்கிறார்கள். எழுதும்
கருவிகளைக் கொண்டு எழுத்து மாற்றம் பெற்று வந்துள்ளது. ஒலி எழுத்துக்களை வேறுபடுத்த வேண்டிய தேவையையும மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஏடும், எழுத்தாணியும் பாவித்த காலத்திலிருந்த எழுத்து வடிவம மாற்றம் பெற்றுள்ளதே தவிர எழுத்துக்கள சேர்க்கப்படவில்லை. சொல்லப்போனால தொல்காப்பியர் காலந்தொட்டு எழுத்துக்கள அப்படியேதான் உள்ளன. சிவஞான முனிவர் போன்றோர் வட எழுத்துக்களுக்கு உருவம அமைத்துக் கொடுத்தனர். ஆனால் ஆயிரம
ஆண்டுகாலமாக எழுத்துக்களில பெரியமாற்றம் 656) is ஏற்படுத்தப்படவில்லை. எழுத்துச
சீர்திருத்தம் எனக்கு உடன்பாடானதில்லை. அது தொடர்பாக நான் புத்தகம் ஒன்றை நான் எழுதியுள்ளேன். மின்கணணி யுகத்தில்
பழைய எழுத்துக்களை பாவிப்பது எவ்வளவு சிறப்பானது 6 எடுத்துக்காட்டியுள்ளேன். மேலும
எழுத்துக்களை சேர்க்கவேண்டுமே ஒழிய
இருப்பதையும் சிதைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வேகமாக மின்கணணியை உபயோகித்தபோது நிமிடத்துக்கு 60 எழுத்துக்களை
s 14 ud 4

Page 44
அடிக்கக்கூடியதாய் இருந்தது.
தேடல்- அண்மையில் சுதந்திரமடைந்த எரித்தீரியா நாட்டில் பெரும்பான்மை மொழியான கிரிஞ்ஞா மொழியில
மின்கணணியை பாவனைக்கு கொண்டுவர
எடுத்த முயற்சி அதில் ஏற்படக்கூடிய செலவைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை கைவிட்டுள்ளனர். அதுபோல் தமிழில் மின்கணணியை இயக்குதல் சாத்தியம் என்று நினைக்கிறீர்களா?
பதில்- அவர்கள் ஒரே தடவையில் தமது மொழிப்பாவனையை நடைமுறைக்கு கொண்டு வருதல் சாத்தியமில்லையெனின் படிப்படியாக முயற்சிக்க வேண்டும் என்று கூறுவேன். அதைநோக்கி வேண்டுமே தவிர தொழில சிந்தனையை மாற்றுவதன் மூலம் இதனை சாதிக்க முடியும். எதற்கும் அயராத உழைப்பு வேண்டும்.
கொண்டுவர
முன்னேற
கைவிடக்கூடாது. நுட்பவியலாளரின்
தேடல்- திராவிட கால தமிழ்ச்சொற்களுக்கு
மீள உயிர் கொடுத்தல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்- என்னைப் பொறுத்தவரை ஒரு
நன்மைதான் உண்டு. பழைய சொற்களை
பாவிப்பதால் பழைய இலக்கியங்களை வாசிக்க திராவிட பழைய தமிழ் மொழியை பாவனைக்கு கொண்டுவந்தால் எமது முன்னோர்களின்
நாகரீகத்தை அறிந்து கொள்ள முடியும்.
சாதாரண மக்களால் முடியும். மொழியென்று சொல்வதைவிட
தேடல்- பழைய இலக்கியங்களை அறிந்து கொள்வதால் இளையதலைமுறைக்கு என்ன லாபம்?
பதில் - அதிகம எடுத்துரைக்கும் நூல்கள் அவை. ஏன் அவசியம் எனின் புறநானூற்றுத் தமிழர்களின் யுத்தமுறைக்கும் இன்றைய தமிழர்களின் யுத்தமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளமுடியும். திருத்திக் கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை புரிந்து கொள்ளமுடியும்.
மனிதத்தன்மையை
தேடல்- தமிழ்மொழியை வளர்த்தவர்கள்
பட்டியலில் இடம்பெறு பற்றிய உங்கள் கருத்ே
பதில்- நாவலர் சைவத்தையும் சமயத்தை உண்பவர், புலால் உ
66 வளர்க்கு
பாகுபாட்டை ஏற்படு
பெரிய சாதிப்பாகுபாட் பிரமச்சாரியான இவ முறைகளை ஏற்படு சாதாரண மனித நடைமுறைப்படுத்த உயர்சாதியாக
தொடங்கியவர்கள் இ தாங்கள் பின்பற்று கொண்டார்கள். ଗଏଁ வேறுபாடுகள் இவர்
உச்சமடையத் தொடங்
பதில்
நாவலர்
சைவத்தையும் வ சமயத்தை வளர்க்கு
ஆனால் சாதாரண நடைமுறைப்படுத்த (
தேடல்- கனடா வந்த கோவில்களை மக்களில் உருவாக்கி உள்ளனர். அளவில் நூல்கள் நூல்நிலையம் ஒன்ை கவனம் செலுத்தப்பட
இது செலுத்தப்படுமா?
மகாநாட்டில்
பதில்- ரியூனியன் கோவில்கள் உள்ளன உள்ளவர்களுக்கு தமிழ் கோவில்களின் வளர்க்கமுடியாது. கோவிலின் பூசாரி செய்வதில்லை. 好旧 உபயோகிக்கிறான். ெ சொல்லி திருமணச்சட இதன் மூலம் தமிழ் மூன்று தலைமுறைத் இருக்கிறார்கள். புதி
தேடல்
 

ம் ஆறுமுக் நாவலர் தன்ன?
தமிழை மட்டுமல்ல ர்த்தவர். ம் போது
66
புலால ண்ணாதவர்கள் என்ற த்தி மக்களிடையில டை ஏற்படுத்தினார்.
ர் பல ஒழுங்கு த்ெதினார். ஆனால னால் அதனை முடியாது என்றாலும
காட்டிக்கொள்ள வரது ஒழுங்குகளை வதாக காட்டிக
ால்லப்போனால் சாதி து காலத்தில்தான
தமிழர் இதுவரை 6 * பணத்தைத் திரட்டி
இது வரை பாரிய ளைக் கொண்ட ற உருவாக்குவதில் வில்லை. p-sissiT தொடர்பாக கவனம்
தீவில் 48 இந்துக ஆனால் அங்கே தெரியாது. இந்துக மூலம் தமிழ் ஏனென்றால், இந்துக் நமிழில் ஆராதனை மஸ்கிருதத்தைத்தான நரியாத பாஷையைச ங்கினை செய்கிறான். வளர வாய்ப்பில்லை. தமிழர்கள் இங்கு தலைமுறையினரில்
80 வீதமானோருக்கு தமிழ் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது. சிறிய வீதம் பேசவும எழுதவும் கற்றுக்கொள்ளும் நிலையில உள்ளனர். இருந்தாலும் காலஓட்டத்தில் 60 வீதம் மேலும் அதிகரிக்குமே தவிர குறைய
வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் தமிழ் மொழி வீட்டு மொழியாக இருப்பதன ep RLAT6.35. எதிர்காலத்தில நிலைக்கமுடியும். தமிழ் இனம் ஒன்று
இருக்க வேண்டுமானால் தமிழ் மொழி உயிர்வாழ வேண்டும். மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். முடிந்தவரை முயற்சிதான் செய்யமுடியும்.
எம்மால
தேடல்-இனம் என்ற அடிப்படையில் முஸ்லீம் மக்கள் தமிழ் மக்கள் இரு வேறு இனங்களுக்கான தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார்கள். மொழி அடிப்படையில் ஒன்றிணைகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்- ஒரு இனம் இன்னொரு இனத்தின மொழியை பேசுதல் அதிகமாகக் குறைவு. நான் கருதுகிறேன் முஸ்லீம் மக்கள் தமிழ இனம்தான் காலப்போக்கில் மதத்தினைத் தழுவி தனித்துவமான வளர்ச்சியடைந்துள்ளார்கள். அல்லது அவர்கள் முஸ்லீம் இனமாக இருப்பின் தமிழ் மொழியை சுவீகாரம் செய்திருக்க வேண்டும். கலப்பு திருமணங்கள் மூலம் இது பெருமளவு நிறைவேறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு மொழியைப் பேசும ஒருவன் எந்த மதத்தவனாயினும் சரி பாகுபடுத்த (pigt SJ. இன்று தென்இலங்கையில் தமிழ் வளர்ப்பவர்கள்
முஸ்லீம்கள். அவர்கள் மீது பாகுபாடு காட்டுதலை என்னால் ஏற்றுக்கொள்ள
(pigtss.
தேடல்- பேச்சுவழக்கில் மொழி உயிரோட்டம் இல்லாத போது எங்களது உணர்வுகளை பிரதிபலிக்க முடியுமா? இந்தியத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ்,
மட்டக்களப்புத் தமிழ் என்று பேச்சுமொழி வேறுபடுகின்றதே. இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகள் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
பதில்- ஜீவனுள்ள மொழியினால உணர்வினைப் பிரதிபலிக்க முடியும். தமிழ் நிச்சயம் ஜீவனுள்ள மொழி என்பதில வேறுபட்ட கருத்து கிடையாது.
யாழ்ப்பாணத் தமிழர் பேசும் மொழியில்
l u 42

Page 45
உயிரோட்டம் குறைவு என்பதைவிட இலக்கண ஓட்டம் அதிகமாய் உள்ளதைக காணலாம் அங்கே பாவனையில் உள்ளது ஏட்டுத் தமிழ். ஆனால் இதை மன்னாரிலோ மட்டக்களப்பிலோ காணமுடியாது. அங்குள்ளவர்களின் பேச்சுத்தமிழ் உயிரோட்டம் அதிகமாக உதாரணமாக மட்டக்களப்பில் உள்ள ஒருவன் மாமனை ஏசம் போது செய்யப்போகிறாய் அட மாமா என்று ஏசுவான். இதில் ஓர் அன்னியோன்யம்
உள்ளதைக் காணலாம்.
"என்னை என்ன
உண்டு.
ஒப்பிடும்போது யாழ்ப்பாணத் தமிழில் இந்த அந்நியோன்யம் குறைவாகவே காணப்படுகிறது.
தேடல்- பொருளாதார காரணங்களைத தவிர்த்து யாழ்ப்பாண மொழியில் குறைந்து காணப்படும் உயிரோட்டமற்ற தன்மை யாழ்ப்பாண குடும்பங்களில அந்நியோன்னியத்தை சிதைப்பதில்,
சமூகங்களிடையில் ஒற்றுமையைக் குழப்பி
இரத்தக்களரிக்கு sFTy6i5 அமைந்திருக்கமுடியும் என்று கருதுகிறீர்களா?
பதில்- நீங்க எடுத்திற்று வாங்க எண்பதற்கும் 'நீ எடுத்திற்று வா என்பதற்கும் வேறுபாடு அந்நியோன்யம்தான். இனப்பிரச்சனைக்கு வித்திட்டதில் சிங்களவர், முஸ்லீம்களைவிட யாழ்ப்பாணத்தமிழருக்கு முக்கிய பங்குண்டு. இலங்கையின் இன்றைய சூழ்நிலை வருவதற்கு முக்கிய காரணங்களில் யாழ்ப்பாணத்தில் நிலவும் தேனக் கொடுமை,
என்பனவாகும், யாழ்ப்பாண இளைஞன் தேனம் கொடுப்பதற்காகவே படிக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். தேனக் கொடுமை எங்கள் பண்புகளை அழிப்பதில் முதலிடம வகித்தே வந்துள்ளது. எது எப்படியிருப்பினும் இலங்கையில் தமிழர்களது நிலை மிகவும மோசமடைந்துள்ளது. இது மீள எடுக்கப்பட இன்னும் ஒரு நூற்றாண்டு செல்லலாம். ஈழம் கிடைத்தால் கூட அயலவர்களான சிங்கள, முஸ்லீம்களுடன் வேலி போட்டு நாம வாழமுடியாது, அவர்களுடனான உறவுகள் மீண்டும் புதுப்பிக்கபட நூற்றாண்டுகள் செல்லலாம். அதாவது இந்த பாதிப்புகளை மறந்து இரண்டாவது தலைமுறையினரால்தான் அதனைச் செய்ய இயலும் என்று நினைக்கிறேன். இழந்த பண்புகளை பெற நீண்டகாலம் எடுக்கலாம். என்ன செய்ய முடியும் என்னால்? ܀
சமூகப்பிரச்சனை, சாதிப்பிரச்சனை,
செய்திகள்
ருவண்டா கொ நூற்றி ஐம்பது ஆ ஐரோப்பியரின் வரு ஒற்றுமையாக இரு
ரட்ஸி, குடசு தமக்கிடையில் ஒன்றையும் பெரும்பாலான ரட கால்நடை வளர்ப் இனத்தவர்கள் பெல்ஜியத்தினரின் ஆ இரு இனத்தவருக்( வேற்றுமை சிறுபாண்மை இ இனத்தவர்கள் உள்ளாக்கப்பட்டனர். மொத்த தேசிய உற் ஆண்டொன்றுக்கு
டாலர்களே. 85 மில் சராசரி வாழ்வுக்கால ருவண்டா மக்கள் "எமது முரண்பாடு முரண்பாடு இல்லை முதலாளித்துவம் அல்ல. வறுமைை போட்டியே எனக் கூ இன வேறுபாட்டி ருவண்டா ஜனாதி வெடிப்பில் கொல்ல தொடர்ந்து ஏற்பட்ட மேற்பட்டோர் படுசெ எண்ணுக்கணக்கற்ே இலட்சக்கணக்காலே முகாம்களிலும் அ தஞ்சம் புகுந்து தீவிரவாதிகள் முக் இப்போர் ஐநா பை பின்னரும் தொடர் மிகக்குறைந்த என படையினர் எடுக்கப்பட்டு அதி: எண்ணிக்கையுள்ள மேலும் படையின அனுப்பப்பட்டனர். இனத்தவரது அ படையினர் ஆ முடிவுக்கு கொண ஏற்படுத்துவார்களா
தே

லை வயலி ண்டுகளுக்கு முன்னர் கைக்கு முன்னர் த இரு இனங்கள இனத்தவர்கள
கலாச்சாரப் U6)
அமைத்திருந்தனர். ஸி இனத்தவர்கள பார்கள். குட்சு விவசாயிகள். ஆக்கிரமிப்பின் பின்னர் கும் இடையில் இன உருவாக்கப்பட்டது. னத்தவரான ரட்ஸி ஒடுக்குமுறைக்கு ருவண்டாவின பத்தியில் ஒருவருக்கு 500 அமெரிக்க லியன் சனத்தொகையில் ம் 53 வருடங்களே. சிலரின் கருத்துப்படி அடிப்படையில் இன மற்றும் சமத்துவம், என்ற வேறுபாட்டில ய பங்கிடுவதற்கான றுகின்றனர். ன் உச்சக்கட்டமாக பதி விமானக்குண்டு ப்பட்டார். இதனைத வன்முறையில் 200000 ாலை செய்யப்பட்டனர். றார் காயமுற்றனர். Iti அகதி
ன்னிய நாடுகளிலும
ள்ளனர். குடக கிய பங்கு வகிக்கும் டகளின் தலையீட்டின தது. அதே நேரம ர்ணிக்கையான ஐ. நா ருவண்டாவிலிருந்து ஐ நா படையினரின் பொஸ்னியாவுக்கு ர் சமாதானத்துக்காக இடைக்கால குட்சு சாங்கமும், ஐ. நா கியோர் இப்போரை டு வந்து சமாதானம் என்பது கேள்வியே!
தென்னாபிரிக்கா 24 ஆண்டுகளின்
ஆபிரிக்கக் கண்டத்தின் வளம் கொழிக்கும நாடான தென்னாபிரிக்காவில் 224
ஆண்டுகளின் பின்னர் ஒளி பரவியுள்ளது. 1652 b6wắGuq6ů Jan Van Riebeeck Cap தீபகற்பத்தில் கிழக்கத்திய டச்சுக் கம்பனிக்காக ஒல்லாந்தர்கள் 1770-1870 காலப்பகுதியில் காலடி வைத்தனர். தொடர்ந்து பிரித்தானியரால் தென்னாபிரிக்கா ஆக்கிரமிக்கப்பட்டது.
இன்று தென்னாபிரிக்காவில் 75 வீதமானோர் கறுப்பினத்தவர்கள், 5 வீதமானோர் வெள்ளையினத்தவர்கள். 8 வீதமானோர்
கறுப்பு வெள்ளை கலப்பினத்தவர்கள். 2
வீதமானோர் இந்தியர்கள் ஆவர். மொத்த சனத்தொகையினர் 40 மில்லியன் ஆகும்.
தென்னாபிரிக்காவின் ஜனநாயகத்துக்கான
айллл Тий பில் .
Boer பகுதியல س- I899 பிரித்தானியர்களுக்கும், ஆபிரிக்கர்களுக்கும் இடையிலான போர்.
1912 - A. N. C. The African National Congresse Coundisful 'ls. 1960-LUắs6rf Sharperille Lu@@sTTSiday,
பாதுகாவலர்களால் police) 69 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தென்னாபிரிக்க அரசாங்கம் A. N. C மற்றும் விடுதலை அமைப்புகளை கொன்று குவித்தது.
1982- நெல்சன் மண்டேலா
சிறையிலிடப்பட்டார். ஆனால் 1984 இல்தான் அவர் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. 1986 66Goog P. O. Botha sías sy6oloësyNGT Hendrik Coctsec சிறையிலுள்ள நெல்சன் மண்டேலாவைச சந்தித்தார். 1990 udr67 F. W. De Klerk Gosis66a வெற்றி. இதே ஆண்டில் நெல்சன மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். 1991-A. N. C Lagógpå 17 Sxg6u6ó கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கான பேச்சுவார்த்தையில ஈடுபட்டன. 1994 சித்திரை-தென்னாபிரிக்காவின் முதல சகல இனத்தவருக்குமான தேர்தல் நடைபெற்றது.
a 4 wat 43

Page 46
1994 மே- நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
பழைய பாராளுமன்றம் வெள்ளையர்கள்-178 ஆசனங்கள். கலப்பினத்தவர்கள்-85 ஆசனங்கள் இந்தியர்கள்-45 ஆசனங்கள்
கறுப்பினத்தவர்கள்-0
புதிய பாராளுமன்றம் தேசிய சபை-400 ஆசனங்கள்
ஒவ்வொரு தொகுதியிலும
வெற்றிபெறுவோர் ஆசனங்களைப் பெறுவர். செனட்சபை-90 ஆசனங்கள்
27 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளிவந்துள்ள நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் சந்திக்கவுள்ள பிரச்சனைகள் பல. 1. நிலப்பங்கீடு 2. 40 வீதமான வேலையற்றோரின பிரச்சனைகள்.
3. 50 வீதமான படிப்பறிவற்றோரிற்கான தீர்வு 4. Zulu-Inkatha Freedom Party போன்றவற்றுடனான முரண்பாடுகள். 5. வலது சாரி வெள்ளையர்கள் கோரும தனித்தாயகம் பற்றியது. என்பன பிரதான பிரச்சனைகளாகும். தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதியும புதிய பாராளுமன்றத்துக்கு 66JS556nOLDTar F. W. De Klerk "இன்று எம்மிடம் புதிய பாராளுமன்றம் உள்ளது. நிற வேறுபாடு மறைந்து விட்டது. சட்டத்தின் முன் நாம எல்லோரும் சமம். சிறுபான்மையோரின உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதன் முதலாக கடந்த வாரம் அனைத்துத தென்னாபிரிக்கர்களும் பங்கு பற்றிய தேர்தல் நடைபெற்றது" எனத் தெரிவித்தார். A. N. C யின் நீண்ட பாதையில் ஒலிவர் காம்ப், ஹனி போன்றோரின் இழப்புகளின் பின்னர் முன்னிடத்தைப் பெற்றுள்ளது. கடந்தகால பாதையின் முட்கள் மீண்டும் தென்னாபிரிக்க மக்கள் மீது குத்தாமல் புதிய ஒளியை பரவவிடுவார்கள் என்ற நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். தென்னாபிரிக்காவின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் பிரதான மைல்கல்லைத் தாண்டிய மக்களின் போராட்டம் எதிர்காலத்தில் அம் மக்களின் வர்க்க வேறுபாட்டை ஒழிப்பதிலே முழுமை பெறமுடியும்.
பேசுகையில்
கருதுகளை கூர்மையாக்கி
anõ elav

றந்துவிடு. வாசமே இல்லாத
வகைபணிபூவிற்கு nað வெற்றிக்கு நிகராய் மனிதர் இலக்கியத்தின் ரும்பிள் இடம் கொடுத்தவனல்லவா நீ! கொள். சமாதிகளை கோவிலிகளவுமீ சன்னதிகளை சமாதிகளகவும்
ள் A Gлцжий பட்டுக்காரர்களே. என்று! 2. Aúasaf எழுதுகோலைத் தூக்கி של 6% * க் கொள் معسعسعققعع .பரணில் ஏறி படுத்துவிடுங்கள் شعاع usadlaž
உங்களர்நாள்
AMIKAW களின் பொலிவிழந்து போனது.
காவு கொடுத்துவிட்டு ழகின்ற موسسه تسمیه
என்றும் நீங்கள் ட்கட்டும் ஒருநாளைக்கேனும் உங்கள் இதயத்தை அறுவைச் கிச்சைக்கு s உள்ளக்குங்கள்
உணர்வுகளை மயங்கடிக்காமல் A? அதற்கு அப்புறம் s? ஓய்வான ஒரு நாளில்
? அறுத்த ஆயுதங்களுக்கு
பூஜை பண்ணுங்கள். மனிதனை விட PGумо மண்ணே உனக்கு பெரிதென்றால்
6A, இப்போதே நீ !SST மரணித்துப் போய்விடு ت i மண்ணுக்கு உரமாகிவிடு!
ela Apúlias gró இரக்கமுள்ள எந்த
மனிதனும் அழக்கூடும் avé ஆயினும்
நாள் சிரிப்பேன். தலையில்
4. மிகமிகப் பெரிதாய் ìnuổ ή அண்டமுழுதும் f நாள் கிரிப்பேன்.

Page 47
சிலுறைகு,
மழை மேகங்களோடு கூடிய ஆவணி
மாத வெயில் வெள்ளித்தகடுகள் போல் மின்னிக்கொண்டிருந்தது. ஊரெங்கும் ஒரே அமைதி கடல்மேலே பீரங்கிக்கப்பல் மாத்திரம் ஓடும் சத்தம் கேட்கிறது. சில நிமிடங்கள், சத்தம் நின்று விட்டது. தரையை நோக்கி பீரங்கிக்குண்டுகள் பாய்கின்றன. மக்களிடையே பயத்தோடுகூடிய அழுகுரல்கள் பீரங்கிச்சத்தம் நின்றுவிட்டது. இயந்திரப்படகு ஒன்று கரையை நோக்கி ஓடிவருவது தெரிகிறது. கரைக்கு மிக அண்மையில் வந்துவிட்டது. யாரும் எதிர் பார்க்கவில்லை. தரைப்பக்கத்திலிருந்து துப்பாக்கி வெடிகள் "sı dı" "பட் பட்" கடற்கரை தென்னை மரத்தடியின் கீழ் படுத்திருந்தவர்களிடமிருந்து ஒரு சத்தம் "டேய் கரைக்கு வந்துவிட்டாங்கள்" "வையுங்கோ வெடி" வந்தவர்களில் ஆறு பேர் பொத்தெண்று கடலுக்குள் விழுந்து விட்டார்கள். இரண்டு பேர்மாத்திரம் படகில் தப்பிவிட்டார்கள் கடல்ப் பீரங்கிகள் மீண்டும் கரையை நோக்கி பாய்கின்றன. மக்கள் கையில் அகப்பட்டதோடு ஒடுகின்றார்கள் பிரதான வீதியில் நின்றவன் கத்தினான் "பருத்தித்துறை பக்கத்தால ட்றக் வண்டிகள் வாற சத்தம் கேட்குது ஒருத்தரும் இங்க நில்லாதேங்கோ, வதிரிப்பக்கம் ஓடிப்போங்கோ"
ராணுவ ட்றக்" வண்டிகள் மிக அண்மையில் வந்து விட்டன. கடல் பீரங்கிகள் ஓய்ந்து விட்டன. சில நிமிடங்கள். . வீதியெங்கும் ஒரே துப்பாக்கி வெடிகள் வானத்தை பிளக்கிறது. ஒரே வெடிச்சத்தம். சில நிமிடங்கள். . . . கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒரே தீச்சுவாலைகள் வானத்தை நோக்கிப்பறக்கின்றன. துப்பாக்கி வெடிகள் ஓய்ந்து விட்டன. -வானம் புகைமண்டலமாகிவிட்டது. ஓடிவந்தவர்களில் பலர் அந்த பனங்கூடல்களைத் தாண்டிவிட்டார்கள். வந்தவர்களில் பலர் அந்த
பனைமரநிழல்களில் எல்லோர் கண்களும் நோக்கியவண்ணம். . ஒரே புகையுடன் கல இவர்களில் சற்று வ புகைமண்டலத்தை தன்னோடு நின்ற ஒரு
ஒப்பாரி வைக்கத்தெ
இந்த சிங்கள ஆமி செய்தனாங்கள். எண்ர முந்தநாள்தான் கலிய எல்லாத்தையும் அற வந்திட்டம். எல்லாம் சாம்பலாக்கிறாங்கள்" "எங்களை எல்லாம் ! இருக்கவிடுறாங்களில நாங்கள் அப்பிடியும், தண்ணியிலே உழை
போகுதுவிஸி ஐயோ. . . ஐயோ. . "எண்ரை கந்தவனத்த கண்ணில்லையோ . பழிபட்ட கடவுள் ப நிற்கிறான். நிலத்தில் வைக்கிறாள். அவே பல பெண்கள் கவன அழத்தொடங்கிவிட்ட பலரின் நெங்சங்களில் . . . அமைதி இன்னும் குழந்தைக கேட்கின்றன. சனங்க நோக்கி வந்துகொண
இரண்டு இளைஞர்க சைக்கிளில் மிக வே
st-áð f

இருண்ட வெளிச்சங்கள்
நின்றுவிட்டார்கள்.
கடற்கரையை
ந்த தீச்சுவாலைகள் புது போன ஒருத்தி பார்க்க முடியாமல் தத்தியை காட்டி டங்கிவிட்டாள். க்கு நாங்கள் என்ன பேரப்பிள்ளைக்கு ாணம் முடிஞ்சது. த இடத்தில விட்டிட்டு
எரிச்சு
நிம்மதியாக
லை"
இப்பிடியும் ச்சது நெருப்போடு
ானே. . உனக்கும்
ார்த்துக்கொண்டு புரண்டு ஒப்பாரி ாடு சேர்ந்து கூடவே
ல தாங்காது
árii
* ஏக்கம், பரிதவிப்பு
ளின் அழுகுரல்கள் ள் பனங்கூடலை ன்டிருக்கிறார்கள்.
1ள் இவர்களை நோக்கி கமாக வந்து
di 45
இறங்குகிறார்கள் சைக்கிளில் இருந்தவாறே "அண்ண, கடலில் இருந்து ஷெல் அடிச்சு எங்களின்ர இடத்தில இரண்டு பேர் சரி இங்க ஒருத்தரும் நில்லாமல் வைரவர் கோயிலடிக்கு போங்கோ, அங்க எல்லாத்துக்கும் வசதி ஆமியள் வந்தாலும் வேற இடத்துக்கு ஓடித்தப்பலாம். தயவு செய்து இங்க நிற்கவேண்டாம். அவர்கள் சற்று உரக்க சொல்லி முடிப்பதற்குள் பலர் ஒடத்தொடங்கிவிட்டனர். சிலர் இழுபறி. போவதற்கு தயக்கம். வந்தவர்களில் காந்தன் மாளப்ரரும் ஒருவர். வெளியிடத்திலிருந்து வந்து அந்த ஊர் சம்மாட்டியாரின் மகளை சீதனத்திற்காக திருமணம் செய்து கொண்ட ஓர் பட்டதாரி ஆசிரியர். யாழ்ப்பாணத்து பழக்கவழக்கங்களை நன்கு கரைத்து குடித்ததோடு அதில் நன்கு இறுக்கப்பட்டவரும்கூட. அங்கே வந்த இளைஞர்கள் கூறியது அவருக்கு சற்று பிடிக்கவில்லை போலும். இஞ்ச பாருங்கோ நாங்கள் அவங்களின்ர கோயிலடிப்பக்கம் போறது அவ்வளவு நல்லாயில்ல, போனால் சாப்பிட வேணும். தண்ணிகுடிக்க வேணும். ரெண்டு, ஒரு நாள் கஸ்டத்துக்காக வாய்வைக்கப்போனால் நாளைக்கு நாங்கள் பெண்டில் பிள்ளையளோடை போகேலாது. நாளைக்கு இவங்கள் எங்களை மதிக்கமாட்டாண்கள். நாங்கள் எதுக்கும் உடையார் வளவுக்கு போனால்தான் பலதுக்கும் நல்லது. எங்களின்ர இஷ்ரப்படி செய்யலாம்" என்ற ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி முடித்தான். அவரை ஆதரிப்பது போல சிலர் அவருடன் புறப்பட தயாரானார்கள் வந்த அகதிகள் இரண்டு அணிகளாக கிழக்கும்,

Page 48
மேற்குமாக புறப்பட்டு செல்கிறார்கள் வந்த இரண்டு இளைஞர்களும் இமை வெட்டாது இவர்களை பார்த்து கொண்டு நிற்கிறார்கள்
தூரத்தே ஒரு பெண் தள்ளாடியபடி கைக்குழந்தையுடன் வருவது. வந்தவனின் ஒருவனான சிவனுக்கு தெரிந்து விட்டது. சைக்கிளில் மிக வேகமாக அவளை நோக்கி சென்றுவிட்டான். அவளை கைத்தாங்கலாக பிடித்தான். அவள் எதிர்பாராத வகையில் அவனின்மேல் மயக்கமுற்று வீழ்ந்து விட்டாள்.ஒரு கையில் குழந்தையும் மறு கையில் அவளுமாக இருந்ததால் மற்றவனை உதவிக்கு அழைத்தான். மச்சான் பெட்டை இரண்டு மூன்று நாள்தான் பிள்ளை பெத்திருக்குது. ஓடி வந்திருக்கு அதுதான் ஒரே இரத்தம்" கால்களல் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "எனக்கெண்டால் ஒன்றும் தெரியேல கோயிலடிக்குகொண்டு போறதுதான் நல்லது அவளை ஆரெண்டு எண்ணி பார்க்க இவங்களுக்கு நேரம் போதவில்லை. அவளை தூக்கி கோயிலடிக்கு கொண்டு வந்து விட்டாண்கள். இந்த பெட்டையை ஆரெண்டும் தெரியது. யாரும் சொந்தகாரர் இருந்தால் சொல்லுங்கோ? பாவம் மயங்கி வீழ்ந்து போச்சுதுவிஸி குழந்து நின்ற ஒருத்தி இவள் பெட்டை fவி காற தருமன்ர பெண்டில். நேற்றுத்தான் பிள்ளை பிறந்து ஆசுப்பத்திரியால வந்தது பாவம். பச்சைப்புண. அதுதான் எங்கோயோ இரத்தம் வருகுது பாவம். சாப்பிட்டதோ தெரியாது பாவம். பிள்ளை பெத்தவள் கொஞ்சம் கோப்பி குடுங்கோ சுகம் வரும்" அனுபவத்தோடு சொல்லி முடித்தாள்.
தூரத்தே யாரோ ஒருவன் ஒரு பெட்டியை துக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. கிட்ட வந்தவனை எல்லோரும் வியப்போடு பார்க்கிறார்கள். அது வேறுயாருமல்ல fவி காற தறுமண்தான். அவன் கொண்டு வந்ததும் fவி யும் டெக்கும் தான். பார்த்தவர்கள் பலருக்கும் இவனை கடுமையாக பேச வேனும் போலிருந்தது. ஆனால்
சஞ்சலத்தோடு இரு கதைக்க முனையவி இருந்தவர்களில் ஒரு இவனின் செய்கை 1 இவனுக்கு ஆர் செ அழிஞ்சாலும் சரி பட சனங்கள் உயிரை ை பிடிச்சுக்கொண்டு உ எண்டு ஓடி ஒழிஞ்சு பாவி பிள்ளை பெத்த ஒரு துணியும் கொ கொண்டு வந்தான் ப என்ன செய்யறது செ ஆத்திரத்தோடு கூறி வந்தவன் களை தாம் பெட்டியின் மேல் இரு எப்படியும் இன்றைய பார்க்க வேண்டும் எ அவனின் நெஞ்சத்தி ஓடிக்கொண்டிருந்தது
காந்தன் மாஸ் சிலரும் உடையார் 6 வந்து விட்டார்கள் ட தென்னையும் கமுக மல்லிகை மரங்களும் சான்றாக காட்சி கொ கொண்டிருந்தன. உ6 சோமசுந்தர முதலியார் படுத்திருந்தவாறே ெ உற்றுப்பாத்துக் கெ வந்தவர்களையெல்லா "எட தம்பிமார் ஏன் நிக்கிறியள், எண்ண நட விளங்கசொல்லுங்கோ' அனுதாபத்தோடு கேட் "ஒன்றுமில்லை பாரு தேவிக்காரன் இறங்கி வந்தவங்களை பொடி சுட்டுப்போட்டாண்கள். பருத்தித்துறை காம் வந்து எங்கடை வீடு எரிக்கிறாங்கள். நாங்க வெறுங்கையோட ஓடி சாம்பலாயிருக்கும்" அழாக்குறையாக கட பார்த்து காந்தண் மான "உயிர்ச்சேதம் இல்ை சோமசுந்தரத்தாரின் ே "சரியாகத்தெரியாது, கேட்டவுடன் நாங்கள் அவங்கள் போனால்த
தேடம்

நதால் ஒருவரும் ởøpav.
வயோதிபருக்கு
டிக்கவில்லை போலும்.
ந்தாலும் சரி ஊர் ம் ஓடினால் போதும், கயில பிர் தப்பினது போதும் திரிபுதுகள். இவன் வளுக்கு மாறிகட்ட ண்டு வராமல் எண்ண த்தியளே இவனை ால்லுங்கோ" முடித்தான். காது கொண்டு வந்த நந்து விட்டான். இரவுக்கு ஒரு படம் ன்ற நினைவுதான்
ல்
1.
ருடன் ஊரில் உள்ள பளவு வீட்டிற்குள் ழைய நாற்சதுர வீடு, மரங்களும், பழைய அவரின் பழமைக்கு நித்துக் டையாரின் மருமகன்
சாய்மனை கட்டிலில் வளியே ண்டிருந்தார். ம் நோட்டம் விட்டார். டி ஒழிஞ்சு ந்தது. எனக்கும் என்று Lmtif.
கோ கடலாலை வந்தவங்கள். பங்கள்
அதுதான் ல ஆமிக்காரன்
வாசலை எல்லாம் ர் எல்லாம்
வந்திட்டம். முழுக்க
கரைப் பக்கம் ரர் சொல்லிமுடித்தார். யோ' மீண்டும்
ள்வி வக்கு வெடியள் ஓடி வந்திட்டம். ர் ஆர் ஆர்
செத்ததெண்டு தெரியும். "எக்கச்சக்கமாக முடித்திருப்பாங்கள் எண்டுதான் நம்பவேணும். இப்ப அந்தப்பக்கம் போகமுடியாது போலகிடக்கு" அவரைப்பார்த்து இன்னொருவன் கவலை தாங்காது சொல்லிமுடித்தான்.
இனிமேல் என்ன செய்யிறது. அவங்களோட சேட்டைவிட்டால் இதைத்தான் செய்வாங்கள். அவங்கள் ஐம்பத்திஆறில செய்தது எனக்கு இப்ப எண்டமாதிரி கிடக்கு. எல்லாம் எங்கடை தலைவிதி நடக்கிறதை கண்டுகொள்ள வேண்டியதுதான்" "சரி சரி நீங்கள் எல்லோரும் ஓடிவந்து களைச்சுப்போனியள் தேத்தண்ணி வரும் எல்லாரும் குடிச்சுப்போட்டு, பிறகு சாப்பிட்டு இரவுக்கு இந்த திணிணையிலும் கோடிப்பக்கத்திலும் படுக்கலாம். ஆமிக்காறன் இந்த ஒழுங்கைப்பக்கத்தால வரமாட்டாண்கள்" என்று ஆறுதல் கூறினார்.
வெய்யில் இன்னும் தணியவில்லை. வந்தவர்களின் பதட்டமும் நடுக்கமும் மாறவில்லை. பசியும் தாகமும் அவர்களை வாட்டியது. சிலருடைய கணிகள் உடையாரின் குசினிப்பக்கமே அலசிக்கொண்டிருந்தது.
wat 46

Page 49
எஉடையாரின் பேத்தி உள்ளேயிருந்து கொஞ்ச சோடாப்போத்தல்களுடன் வருவது தெரிந்தது. வந்தவள் நின்றவர்களின் கைகளில் போத்தல்களை கொடுக்கின்றாள். வாங்கியவர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் போத்தல் அரைவாசிக்கு தேனீர் வாங்கியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களால் கேள்வி எழுப்புகின்றனர். மீண்டும் தேனிப்போத்தல்கள் வருகின்றன. இம்முறை காந்தண் மாஸ்ரரின் கைகளுக்கு வந்துவிட்டது. பெரிய மனப்பாரத்தோடு வாங்கிவைத்துக்கொண்டு கூட்டத்தவர்களை நோட்டமிட்டார். அவர்களில் ஒருவன் கோபம் தாங்காது மாஸ்ரரை நோக்கி பேசத்தொடங்கிவிட்டான்.
நாங்களெல்லாம் படிச்சவன் எண்டு எண்ணி உண்ர சொல்லை கேட்டு கோயிலடிக்கு போகாமல் இஞ்சவந்தனாங்கள். நீ பெரிய மனிஷண் வீடெண்டு சொல்லி கூட்டி வந்து தேத்தணிணி தெரியாதெண்டு ங்களுக்கும் தாறாங்கள். இது நாளைக்கு வெளியிலே தெரிஞ்சா காறிதுப்பபோறாங்கள் தமிழனுக்கு தமிழன் இப்படிசெய்ய சிங்களவன் செய்யிறது என்ன பிழையோ? இதைவிட ஆமிக்காறங்களிட்டை குடு வாங்கி செத்திருக்கலாம். உனக்குப் பின்னால வந்தது எங்கடைபிழை. இனிமேல் இஞ்சை இருந்தால் நாயைவிட மோசமாய்த்தான் இருக்கும்.
வறணியள் வாங்கோ! . .
நாங்கள் வைரவர் கோயிலடிக்கு போனால்த்தாண் எங்கட சனங்களேட இரவுக்காவது சாப்பிட்டு நிம்மதியாக படுக்கலாம்" அவன் ஆவேசத்தோடு சொல்லிமுடித்தான். தேனி போத்தல்கள் உடையும் சத்தம் கேட்கின்றது. அவர்கள் கோயிலடி நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். காந்தண் மாஸ்ரர் மெளனமாக அவர்களையே பார்த்துக்கொண்டு நிற்கின்றார். சில தேனீர் போத்தில்கள் மண்ணில் படுத்தவாறே அவரைப்பார்த்து சிரிக்கின்றன. ஏண்?. . . .
இது ஏனென்று மாளப்ரருக்கு தெரியவில்லை
.@lis
1. இக்காலகட்டத்தி மக்கள் தேவையற் தடுத்து வைக்கப்பட் வழக்கு வருடங்களுக்கு வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளும், 9. அடங்குவர். காவலி சித்திரவதைகளும் ெ போன 25 வயதுக்கு இன்னும் கொலைகள் வடகிழ இரு இடங்களிலும் ஆனால் இவை மு விடகுறைவே. எழுத்தாளர்களுக்கும் எச்சரிக்கைகளும் தொடர்வதாக அறி தமிழீழ விடுதலை வசமிருந்த பல ன அறிவிக்கவில்லை. கொல்லப்பட்டதாக அ
தாக்க
புலனாகன்
அரசாங்கம் உரிமைமீறல்களை நடவடிக்கைகளை எ இம்மீறல்களை நீண அடக்குவதற்கு
இருந்தன. கடந்த உரிமை மீறல்களை குற்றம் சுமத்துவதி மேற்கொள்ளப்பட்டது பாதுகாப்பு சமபந்த அரசாங்கம் கொடுத்த நடைமுறைப்படுத்த6
2. பின்னணி
93 வைகாசி மாதம் ஜனாதிபதி தற்கொலை குண்ட இது புலி உறுப்பின் இருக்கும் என சி இதற்கு ஒரு கிழன ஐக்கிய முன்னணி அத்துலத் முதல் கூட்டத்தில் கொல்ல
r6ਹarh
 

ந்து இலங்கையின் மனிதஉரிமை மீறல்களை
கல நாடுகளின் rnational)
ஆயிரக்கணக்கான காரணங்களுக்காக பருந்தனர். இவர்கள் விண்றி இரண்டு மேல் தடுத்து அவர்களுள் பணயக் சியல் கைதிகளும் ர் அதுன்புறுத்துதலும், நாடர்ந்தன. காணாமல் மேற்பட்டோர் பற்றியும் பில்லை. நீதியற்ற க்கு, தெற்கு ஆகிய நடைபெற்றுள்ளன. ர்னைய வருடங்களை தெற்கிலுள்ள கொலை மிரட்டல்களும் ைேககள் கூறுகிறது. ப்புலிகளும் தங்கள் கதிகளின் நிலைபற்றி இவர்களில் சிலர் றிகிறோம்.
நாட்டில் மனித குறைப்பதற்கு சில டுத்துள்ளது. ஆனால் ர்டகால எல்லைக்குள் பெரும்தடங்கல்கள் வருடங்களில் மனித மீறிய படையினர் மீது ல் சில முயற்சிகளே
மனித உரிமை ாக பிற நாடுகளுக்கு வாக்குறுதி இன்னும்
வில்லை.
கொழும்பு தலைநகரில் ‘கா பிரேமதாச ஓர் ால் கொலையுண்டார். ரால் நடாத்தப்பட்டதாக
அதிகாரிகள் கூறினர். மக்கு முன்னர் சுதந்திர
வெற்றியீட்டியது.
மன்னிப்புச்சபையின் அறிக்கை.
பின்னர் IgAsifusoilst விஜயதுங்கா பதில் ஜனாதிபதியாவிருந்து ஒரு கிழமைக்குப் பின் அப்பதவியில் ஜனாதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். வடகிழக்கு பகுதிகளைவிட ஏனைய மாகாணங்களில் வைகாசி மாதம் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. நடைபெற்ற ஏழு சபைகளில் நான்கில் ஜக்கிய தேசியக்கட்சி அமோக மக்கள் முன்னணி மேல்மாகாணத்தில் அமோக வெற்றியீட்டியது. இரு மாகாணங்களிலும் எதிர்கட்சிகளான மக்கள் முன்னணியும், சுதந்திர ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து மேலதிக ஆசனங்களை கைப்பற்றின. 1993இன் வருட இறுதியில் தெற்கு கலைக்கப்பட்டு
நடக்கவிருக்கிறது.
மறைவின்
VIDWI
AltstopL புதியவாக்கெடுப்பு
அரசபடையினருக்கும் புலிகளுக்குமிடையே ou šés கிழக்கில் / ஆயுதப்போர் தொடர்கின்றது. 93ம் ஆண்டின் பின்னைய அரைவருடக்காலப் பகுதியில் ஆயுதப்போர் வேகமடைந்தது. இருதரப்பினருக்கும் அத்தோடு பொதுமக்களுக்கும் பலத்த உயிர்ச்சேதம் விளைவிக்கப் பட்டது. வடக்கின் பெரும்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலும், கிழக்கின் கட்டுப்பாடு நிச்சயமற்றுமிருந்தது. சிங்கள, முஸ்லிம், தமிழ்மக்கள் வாழும் கிழக்கில் தற்போதைய வருடங்களைவிட அதிக இனக்கலவரங்கள் எப்போதுமே மக்களை தாக்கவில்லை. 3. படையினரின் மனித உரிமை மீறல்கள் 1-காரணமின்றி கைதுகளும், தடுப்புக்காவல்களும் பற்றிய அறிக்கை. கொழும்பில் தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில்
ஒன்றுமறியாத அப்பாவிகள் உட்பட காரணமின்றி தமிழீஇனத்தவர் என்றதனாலேயே தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளனர். சீருடை அணியாத அதிகாரிகளால் நடுநிசியில் கண்மூடிக்கட்டப்பட்ட நிலையில் கைது
தலைவர் லலித் செய்யப்பட்டு வாகனங்களில் தேர்தல் பிரச்சார ஏற்றிச்செல்லப்பட்டனர். Lłaj பட்டார். ஜனாதிபதியின் வழக்கத்துக்குமாறாக பலநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். சில
La 14 us 47

Page 50
வேளைகளில் கைலஞ்சங்களும் வாங்கப்பட்டன. சிலர் நீதிபதிகள் முன்னர் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அல்லது தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால் இவர்கள்மீது ്ത്ര குற்றமும் காவல்துறையால் கமத்தப்படவில்லை. 93 ஆணியில் அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு கைதுசெய்தபின்னர் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தது. இப்பாதுகாப்புகளின் கீழ்கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கு கைது பற்றி அறிவிப்பது என்பதும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இது நிறைவேற்றப்படவில்லை.
பிராந்திய தேர்தல்களின் பின் முடுக்கிவிடப்பட்ட கைதுகள்
வருடக்கடைசிவரை நீடித்தது. லலித், பிரேமதாச கொலை விசாரணையினாலும் புலிகளின் தற்கொலைப்பிரிவின்ர் நகரத்தினுள் AIGO,65usisyli, வேகமடைந்த கைதுகளில் காவல்துறையினர், பாதுகாப்பு படையினர், அரசுடன் இணைந்த ஆயுதம் ஏந்திய தமிழ்குழுக்கள்(புளட் இணைந்ததாக அறியப்படுகிறது.
உட்பட)
சில
மட்டக்களப்பு கண்காணிப்பில்
፴®
கொழும்பில் கைதுசெய்யப்பட்ட கைதிகள் கிழக்கில் காவல்துறையினரது காணப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினரது மெய்பாதுகாப்பாளராக கடமையாற்றிய சின்னத்தம்பி மேகானந்தன் 10 11, 93 அன்று கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சீருடையற்ற காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு ஜீப் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார். இவர் ஒரு கிழமைக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஒரு குற்றத்தாக்கலுமின்றி விடுவிக்கப்பட்டார். தடுப்பு காவலிலிருந்த போது தாக்கப்பட்டிருந்ததினால் அவர் உடம்பெங்கும் காயங்களும், பாதங்களில் எரிகாயங்களும் காணப்பட்டன. அவர் தனக்கு கைப்பெருவிரல்களில் மின்சாரத்தாக்கம் செய்யப்பட்டதாக கூறினார். அவரை விடுவிக்கும்போது தடுப்புக்காவலில் எதுவித தீங்கும் விளைவிக்கப்படவில்லை என கைசாத்திடும்படி நிர்ப்பந்தித்ததாக diglavni.
உதாரணமாக
பாதுகாப்பு படையினரோடு இணைந்து (ஈ.
பி டி. பி) தமிழ் ஆ மக்கள் சுதந்திரக் முற்பகுதியில் பலரை தடுப்புக்காவலில் அறியப்பட்டுள்ளது. முன்னைய ஆதரவா செல்வகுமார் தைமாத விளையாட்டு கழகத்தி
ஐந்து நாட்களாக த( தாக்கப்பட்டார். அங்கு தமிழர்களும் தாக்கப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் நாட்களின் பின்னர் காவல்துறையினரும், தமது அடிப்படை உர் உயர்நீதிமன்றத்தில் கு செய்ததற்காக அடிக்க பகிரங்கமான மிரட்ட கூறினார். கிழக்கில் பாதுகாப்பு படையின இணைந்த தமிழ் ஆ கைது செய்யும் பல நடைபெறுகின்றன. முன்னைய வருடங்கை
நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் ஆள்காட்டிகள் முன்நி நிறுத்தி குற்றம் புரிந் காட்டும்வண்ணம் ெ விளைவாக விசாரணைககுட்ட அனேகமானோர் விடுதலை செய்யப்பட் புலிகளுக்கு உதவின காட்டி தடுத்து இவர்களில் சிலர் அவ Luaviti நீண்டகாலத் வைக்கப்பட்டனர்.
பல எதிர்கட்சிகளின் (pé6luos DUNF தெற்கு பிராந்திய
காரணமற்ற கைதி காலத்திற்கு தடுத்து 6 DUNF-spansmiss சுவரொட்டிகள் ஒட்டிய வினையோகித்ததற்கும் கைது செய்யப்பட்ட
A kí

தயுதக்குழுவான ஈழ iլ:Թ இவ்வருட நியாயமற்ற முறையில் வைத்திருந்ததாக இக்குழுவின் ாரான தருமலிங்கம் ம் கொழும்பில் ஓர் பிருந்து கடத்தப்பட்டு ம்பு தலமையகத்தில் த்ெது வைக்கப்பட்டு பல சிங்களவர்களும், தடுத்துவைத்து &gflawnrif. அவர் ஒப்படைக்கப்பட்டு 12 விடுவிக்கப்பட்டார். ச. பி. டி. பி யினரும் ரிமைகளை மீறியதாக ற்றப்பத்திரம் தாக்கல் டி அவர் உயிருக்கு ல்கள் கிடைத்ததாக எக்காரணமுமின்றி ாலும் அவர்களோடு யுதக்குழுக்களினாலும் விகள் தொடர்ந்தும் ஆனால் இவை ளைவிடகுறைவே.
மக்களை அடிக்கடி முகமூடி அணிந்த லையில் வரிசையாக 5rog svoLu767č செய்தனர். இதன் Levi டுத்தப்பட்டனர். ரு கிழமைக்குள் Llanrif. 6es56ufawrth ர் என்ற காரணம் வைக்கப்பட்டனர். சியமற்ற வகையிலும், திற்கும் தடுத்து
ஆதரவாளர்களும்
ஆதரவாளர்களும் தேர்தலின் முன்னர் 5ளாக குறிப்பிட்ட வைக்கப்பட்டனர். 28 சித்திரைமாதம் தற்கும் பிரசுரங்களை கண்டியில் வைத்து
. மறுநாள்
பிணையில் விடுவிக்கப்பட்டனர். கண்டியிலும் மாத்தறையிலும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக
மாணவர்கள் சுவரொட்டி ஒட்டியதற்கும்,
பள்ளி அபிவிருத்திசபை கூட்டத்திற்கு எதிராகவும் சமாதான ஆர்ப்பாட்டம் செய்ததற்கும் குறிப்பிட்ட காலத்திற்கு
தடுத்து வைக்கப்பட்டனர். 1987-90 களில்
நடைபெற்ற ஜே. வி. பி கிளர்ச்சியில் பங்காற்றிய சிங்கள மக்கள் கைதாகி தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவற்றின் சரியான எணர்ணிக்கை இன்னமும் அறியப்படவில்லை.
2848 பேர் அவசரகாலசட்டத்தின் அல்லது கிளர்ச்சி சட்டத்தின்கீழ் ஆவணி 93 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆதாரம் உண்டு. இவற்றில் 338 பேர் தடுப்பு
காவல்களிலும், 58 பேர் புனருத்தாரண நிலையங்களிலும், 1092 பேர் மறியர்சாலைகளிலும், 400 பேர் காவல் துறைநிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தடுப்பு நிலையங்களில் இருப்பவர்களில் அனேகமானவர்கள் தமிழர்களும், புனருத்தாரண நிலையங்களில் அனேகமானவர்கள் சிங்களவர்களும் இருக்கின்றனர். மறியற்சாலையில் 889 தமிழர்களும், 203 சிங்களவர்களும் இருந்தனர். பாதுகாப்பு படையினரின் தடுப்பிலுள்ளவர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என்ற கணிப்பு தெரியவில்லை.
காவல்துறை சிறைச்சாலையில் மாத்திரம் 464 தமிழர்கள் வழக்கு தாக்கலின்றி 32 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மறியற்சாலைகளிலம், தடுப்பு முகாம்களிலும் பல சிங்களவர்கள் 2 வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எம். ஜி. பாலித எண்னும் சிங்கள நபர் 87 கார்த்திகை பொலநறுவையில் கைதாகி 35 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை காரணமின்றி தடுத்து வைத்ததற்காக வைகாசி மாதம் மேல்நீதிமன்றம் 17500
ரூபா நட்டஈடாக வழங்கியது. மீள்விசாரணை நீதிமன்றம் சில ஆட்கொணர்வு வழக்குகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. உதாரணம் பலில் அந்தோணி பங்குனி நீதிமன்றத்தால்
wd 48

Page 51
விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மீண்டும் 90 மார்கழியில் மட்டக்களப்பில்
கைதானார். வடகிழக்கு பிரச்சனை &Silifooftoffs தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் முதன்முறையாக புனருத்தாரணத்திற்காக விடுவிக்கப்பட்டனர். குறைந்த பட்சம் 40 பேர் அளவில் ஆவணியில் அப்பணிக்காக விடுவிக்கப்பட்டனர்.
2- சித்திரவதை, துண்புறுத்தல் காணாமல் போதல் அதிகாரமற்ற கொலை,
வடகிழக்கில் அரசியல், மற்றும் கொலைக்கைதிகளுக்கு சித்திரவதை, துன்புறுத்துதல், தீவிர தாக்குதல், என்பன தொடர்ந்தும் அதிகரிக்கின்றன. வடகிழக்கில் 25க்கு மேற்பட்ட திடீர்மறைவுகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. 93 மாசியில் மட்டக்களப்பு "வானாறு" பகுதியில்
பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்ட 16 6լի இந்த காணாமல் போனவர்கள் பற்றி படையினர் உள்விசாரணை நடத்துவதாக கூறியும் இவ்வருடக்கடைசிவரை எந்தவித அறிவுறுத்தல்களும் இல்லை. இதற்காக ஐப்பசியில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக பாதுகாப்பு படையினரின்
காணாமல்போனார்கள்.
அணிவகுப்பு நடாத்தப்பட்டது. இதன் முடிவும் கிடைக்கப்பெறவில்லை. காவல்துறையினர் மண்ணாரில்
பேருந்திலிருந்து இறக்கிக் கூட்டிச்சென்ற 3 ஆணிகளைப்பற்றி எதுவுமே தெரியாது.
ஆவணி மாதம் கொழும்பில் மோதரையில் ஒரு பிரேதம் டயரின்மேல் எரிந்த நிலையில் காணப்பட்டது. இதனால் இப்பாணியில் திரும்பவும் கொலைகள் நடைபெறுமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. அவ்விடத்தில் காணப்பட்ட பிரசுரத்தின்படி அச்சடலம் ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த புலி உறுப்பினரது என காவல்துறையினரால் உரிமை கோரப்பட்டுள்ளது. ஆவணியில் மேலும் இரு பிரேதங்கள் கட்டப்பட்டு, தாக்குதல் காயங்களுடனும், தலையில் குட்டுக்காயங்களுடனும் கணிடெடுக்கப்பட்டன. இவற்றின் விசாரணையின் முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
கணர்கள்
மக்கள் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கிளவிப்பா-ை
வடக்கே பல
தயில் கொல்லப்பட்டுள்ளனர். அவசரகால சட்டத்தி பிரகடனப்படுத்தப்பட்ட பிரயாணத்திற்குரிய து கடககும Lll-( தாக்குதலுக்குள்ளாகி யினரும் சில தடை அப்பாவி கொன்றிருக்கிறார்கள்
மற்றும் மறு எதிர்ப் போதும் Ա69 பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆகாயப்பன யாழ்நகரத்திலிருக்கும் மேல் குண்டுமாரி பொதுமக்கள் கெ பேரக்கு மேல் காயமு தாக்குதல்களின் போ இடம் எனத்தெர் விளைவிக்கப்பட்டுள் நிர்வாகத்தினர் கூறு இரண்டு நாட்ச் படைத்தளத்தில் புலி கொன்றதற்காகவே
நம்பப்படுகின்றது.
புவி அங்கத்தினர் சி அவர்கள் எதிர்ப்பு அவர்களை கைது கொண்று இரு அறிக்கைகள் கூறு களுவாண்கேணி அரசபடையினரோடு ரெலோ ஆயுதக்குழு filloiøyti Lusamouflawum சுட்டக்கொல்லப்பட்ட புலிகளுக்கு வரி கருதப்படுகின்றது.
மகரை சிறையில் கருதப்பட்டு தடுப்பு சிறைக்காவலர்களா அவர்களின் ଜs கருத்துக்கள் தெரி தப்பியோட முயற்சி என்று அதிகாரிகள ஏனைய அறிக்கி பிரேதபரிசோதனைய கால்கள்கட்டப்பட்ட ஆயுதங்களால் தாச
s.

பயணிக்கும்போது 92 ஐப்பசி மாதம் ன் கீழ் தடைவலயமாக இக்கிளவிப்பாதையே ரே வழி. இவ்வேரியை நகள் இலகுவில் ன்றன. கடற்படை வகள் படகுகளில் ஏறி பொதுமக்களை
பு குண்டு வீச்சுகளின் பொதுமக்கள் கார்த்திகை 13 இல் டயினரின் விமானங்கள் புனித தேவாலயத்தின் பொழிந்ததால் 10 ல்லப்பட்டுள்ளனர். 30 ற்றனர். குண்டு, ஷெல் து மக்கள் சரணிபுகும்
ந்திருந்தும் சேதம் எது என ஆலய கின்றனர். இதற்கு 5ளிண்முன் பூனகரி
கள் 450 படையினரை இப்பிரதிபலிப்பு என்று
லரை கைப்பற்றிய பின் தெரிவிக்காவிடினும் செய்யாமல் படையினர் க்கிறார்கள் 67ags கின்றன. உதாரணமாக கிராமத்தில் இணைந்து செயற்படும் வினரால் கண்காணித்த ல் இரு கிராமவாசிகள் னர். இவ்விருவரும் வகுவித்தனர் என்று
ஜே. வி. பி என்று காவலில் இருந்த ஐவர் 5 கொல்லப்பட்டனர். மாறுபட்ட விக்கப்பட்டன. அவர்கள்
ாலையில்
த போது சுடப்பட்டனர்
ல் கூறப்பட்ட போதும் ககளில் அவர்களின் ண்படி இவர்களின்
நிலையில் மழுங்கிய கப்பட்டள்ளனர் என்றும்
4 u 49
நீதிமன்றத்தில்
புலனாயிற்று இரத்தினபுரி மாவட்டத்தில் குரியகத்தை மலைச்சரிவில் மூன்று பெரிய குழிகளில் 300 வரை பிரேதங்கள் கணிடெடுக்கப்பட்டன. கிடைத்த தகவல்களின் பிரகாரம் எதிர்க்கட்சியான சுதந்திர கட்சியினரும், எழுத்தாளர்களும் அவ்விடத்திற்கு சென்று எலும்புக்கூடுகளை நிலத்தின் வெளியே எடுத்தனர். இச்சடலங்கள் ஜே. வி பி யினருக்கு எதிராக அரசாங்கம் நடத்திய எதிர்ப்பயங்கரவாத கிளர்ச்சியில் தடுப்புக்காவலில் வைத்து கொல்லப்பட்ட மக்களே என்று கூறப்பட்டது. நீதி விசாரணைகள் நடந்தவண்ணம் உள்ளன. காணாமற் போனோரின் 600க்கும் அதிகமான உறவினர்கள் Gnuðusálius uquunt தை 10ւծ திகதி உறவினர்களின் உறுப்புகளை அடையாளம் காண்பதற்காக கூடியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கமைய பிரேத அகழ்வுகளையும் அதன் பரிசோதனைகளையும் சர்வதேச மன்னிப்புசபை வலியுறுத்தியுள்ளது. ஆனால் அரசாங்கமோ தகுதிவாய்ந்த பார்வையாளர்கள் முன்நிலையில் மேலும் அகழ்வுகளுக்கு சிரத்தை காட்டவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கையான
கட்டாயமான மறைவுகள் சம்பந்தமான வேண்டுகோளை 92 மாசியில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதண்படி காணாமல்போனோரின் சடலங்கள் மீட்கப்படாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின், வெளிநாடுகளின் தகுதிவாய்ந்த குழுக்களின் ஆதரவை பெறமுடியும்.
3 கொலை மிரட்டல்கள்
தெற்கிலுள்ள எழுத்தாளர்கள் தொடர்ந்தும் கொலைமிரட்டல்களுக்கும், அதுன்புறு த்தல்களுக்கும் உள்ளாகி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வடக்கே நடக்கும் ஆயுதப்போராட்டத்தை
கண்டித்த இக்பால் என்பவர் பல கொலைமிரட்டல்களை Guróprř. இவருடைய மனைவிக்கு ஆயுதப்போராட்டத்தில் பங்கேற்ற ஒரு குழுவினர் மலர்வளையம் ஒன்றினை அனுப்பியிருந்தனர். வேறு இரு எழுத்தாளர்களும் இவிவிடையம் பற்றி

Page 52
எழுதியதற்காக மிரட்டப்பட்டனர். குரியகந்த புதைகுழி அகழ்வில் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளுக்காக பங்குபற்றிய வழக்கறிஞருக்கும். அவரது கார்ச்சாரதிக்கும் குரியகந்தையிலிருந்து கொழும்பு திரும்பும் வழியில்வைத்து இனமீதெரியாதோரால் துப்பாக்கிகுடு நடத்தப்பட்டது. எவருக்கும் காயங்கள் ஏற்படாதபோதும் வாகனம் சேதமுற்றது. குரியகந்தையிலிருந்து கொழும்பு செல்லும் பாதையில் "வகாலத்தை" நகரின் மத்தியிலுள்ள தபால் நிலையத்தின் அருகே மண்டையோடும், எலும்புகளும் போடப்பட்டிருந்தன. இவை அகழ்வுகளை தொடரும் எதிர்க்கட்சியினருக்கும், எழுத்தாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.
நிம்பிவிருத்து விடுவிப்
காணாமல் போனவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டதாகவும், பல மனிதஉரிமை மீறல்களுக்கும். அநீதியான கொலைகளுக்கும் எதிராக சில வழக்குகள்
தொடரப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் எதுவித முன்னேற்றமும் இவ்வருட முடிவில் ஏற்படவில்லை.
இவை மனிதஉரிமைகளுக்கான நீண்டகால அபிவிருத்திக்கும். சம்பந்தப்பட்டவர்களை பாதிப்பிலிருந்து மீட்பதற்கும் முக்கிய தடைகளாகவிருந்தது.
காணாமல் போனவர்களுக்காகவும், மனிதஉரிமை மீறல்களுக்காகவும் படையினருக்கு எதிராக பல சாட்சியங்கள் இருந்தும் ஒரு வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உதாரணமாக அதிக முக்கியத்துவம் மிக்க எம்பிலிப்பிட்டியா விசாரணையில் சீ9இறுதி-90 ஆரம்பம் காலப்பகுதியில் காணாமல் போன 32 மாணவர்கள் பற்றி இன்று வரை எவருமே தண்டிக்கப்படவில்லை. மனித உரிமையை நிலைநாட்டும் அணியின் தலைவரான இளைப்பாறிய மேல்நீதிமன்ற நீதிபதியின் sýsngosæuís thasaguð snsæIuðaó போனோருக்காக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டது.
வேறு இது சம்பந்தமான வழக்குகள் காலவரையறையின்றி எப்தம்பிதம்
அடைந்திருக்கின்றன. இவற்றுள்
வெல்லவாயாவில் ெ இளைஞர்கள், 89இ லவுஸ்கெல உத்தியெ Grapav Griulu 90 அறிக்கை) 90
foL. சமாதானகுழு அறிக்ை எப்பாவல அநுராதபுர சந்திராவதியின் கற்பழி
என்பன அடங்கும்.
கொலை
முன்னர் நீண்டகாலம்
காவல்துறை அதிகாரி 83 ஆணியில் நாடு திரு விஜயதாச வியனாராச்சி சித்திரவதை ଗ! செய்தமைக்காக நீதிம தேடப்பட்டவர். ஆம் திரும்பியதும் நீதிம அழைக்கப்படவில்லை சேவையில் Cupd வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மயிலந் தமிழ் ஆண்கள், பென ஆவணி மாதம் ெ இவ்வழக்கின் ஆர! மட்டக்களப்பிலிருந்து மாற்றப்பட்டது.
எதுவித காரணங்களு இவ்வழக்கில் 23 படை குற்றங்கள் சுமத்தப்பட் இடமாற்றத்தால் சா ஏற்பட்டது. நீதிம தவறிய காரணத்தால் பிடிவிறாந்து விடப்பட பின்னர்கூட சிறிதள காணப்பட்டது.
அரசாங்கத்தின் நடவடி
மனிதாபிமானமற்ற, செயல்களுக்கும், துன்புறுத்தல்கள். ம அதிகாரமற்ற போன்றவற்றுக்காக நடாத்துவதற்காக இல் நாடுகள் சபைக்கு அg ஆனால் அதற்கான < சிறப்பு பிரதிநிதிக்கு வி தாமதிக்கிறது.
(sud k ud

ால்லப்பட்ட மூன்று ல் இரத்தினபுரியில் கபூர்வமற்றமுறையில் ? கிராமத்தினர்( 89மாசியில் கம்பஹா ( வெளிநாட்டு க 91-92) மற்றும் ந்தில் 90இல் நடந்த ப்பு கொலை வழக்கு
சேவையிலிருந்த ஒரு வெளிநாட்டிலிருந்து ம்பினார். இவர் 88இல்
என்ற வழக்கறிஞரை
ஈய்து கொலை ண்ற விசாரணைக்காக ால் இவர் நாடு ன்ற விசாரணைக்கு
மாறாக அரச கிேய ஸ்தானம்
தனை பகுதியில் 39 ீர்கள் பிள்ளைகள் 92 காலைசெய்யப்பட்டனர். ம்ப விசாரணைகள் பொலநறுவைக்கு இதற்ககுஅரசாங்கம் ம் அறிவிக்கவில்லை. யினருக்கு எதிராக 83 டிருந்தன. வழக்கு ட்சிகளுக்கு சிரமம் ண்றத்தில் ஆஜராகத் 10 சாட்சிகளுக்கும் டது. இவ்வழக்கின் வு முன்னேற்றமே
க்கை.
மனித நேயமற்ற தண்டனைகள், ற்றும் தேவையற்ற, கொலைகள் கருத்தரங்கு ஒன்று ங்கை அரசு ஐக்கிய மதி வழங்கியுள்ளது. ழைப்பினை ஐ. நா டுப்பதற்கு இன்னமும்
மனிதஉரிமை மீறல்களை தடுப்பதற்கு அரசினால் முன்னர் எடுக்கப்பட்ட பல திட்டங்கள் இன்னமும் அமுல்ப் படுத்தப்படவில்லை. அரச சட்ட அமைப்பில் அடிப்படை உரிமைகளை மாற்றுவதற்கு ஏற்ற திருத்தப் பிரேரணைகளை அரசாங்கம் 90 மார்கழியில் பிரசுரித்தது. அதனை மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழுவிடம் 9இல் வெளிப்படுத்தியது. ஆனால் அவை இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. தவிர 9இல் அரசு மனித உரிமைக்கான did அமைப்பதாக அறிவித்தாலும் அதுபற்றி எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆணி மாதம் அவசரகால சட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. இதனால் இரகசிய தடுப்பு விதிக்கும் நிலையங்களை வெளிப்படையாக பிரசுரிக்கப்படல் வேண்டும் என்று முதன்முறையாக நிர்ப்பந்தித்தது. தடுப்பு க்காவல் ஒழுங்குகளில் மாற்றம் பூரண பாதுகாப்புகளை தடுப்புக்காவலில் இருப் போருக்கு வழங்கவில்லை. உதாரணமாக இவை இன்னும் வடக்கு கிழக்கில் காவல்துறையினரும், படையினரும் கைது செய்வோரை காலவரையின்றியும், நீண்டகாலத்திற்கும் தடுப்பு காவலில் வைத்திருக்கமுடிகிறது. மற்றும் கைது செய்தவுடன் கைது செய்தலுக்கு மூலம் பத்திரம் ஒன்று வழங்குவதற்கும். தடுப்பு காவல் பற்றி உடனடியாக மனிதஉரிமை நடவடிக்கை அணியினருக்கு அறிவிப்பதும் அனேகமாக செயற்படுத்தப்படவில்லை. பாதுகாப்புக்கு
அவசரகால சட்டங்களை நீக்குவதற்கு பிரகடனப்படுத்தியும், 93 மார்கழியில் அரசு சார்பற்ற தாபனங்கள்
காவல்தடை
பொறுப்பானவர்
பொதுமக்களின் தடையாகவிருந்த
பதிவு செய்யப்பட
வேண்டும் என்றும் அவற்றின் வரவு செலவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளை கொணர்ந்துள்ளது. தை 11ம் திகதிக்கு பிண்காணாமற் போனவர்களை ששש( விசாரிக்கும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் சாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன் மாற்றங்கள் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பானவை.

Page 53
91 தையில் ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான விசாரணைகள் 2 புரட்டாதி 93இல் முடிவடைந்தன. இவ்வழக்கு முடிவுகளுக்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவுமில்லை. அதன் அறிக்கைகளும் வருட முடிவுவரை பிரசரிக்கப்படவுமில்லை. Լ001 பரிசீலிக்கப்பட்ட சாரங்களின்படி தணிப்பட்ட குற்றச்சாட்டுகளின் தரத்தை ஆணைக்குழு பரிசீலித்து பின்பு பதுகாப்பு படையினரை மேலதிக விசாரணைக்குட்படுத்துவதே. ஏனெனில் குற்றத்தாக்கலுக்கு முன்னர்அவற்றின் உண்மையை உறுதிப்படுத்துவதேயாகும்.
உறுதிப்படுத்தும் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றி வழங்கும் பத்திரங்களை பரிசீலிக்க அரசாங்கம் ஓர் உயர் காவல்துறை அதிகாரியின் கீழ் ஓர் அணியை நிறுவியது. 81 தை இற்கும் 9க்கும் இடையில் தாக்கல்
மக்களின்
செய்யப்பட்ட வழக்குகளையே இந்த அணி
இவர்கள் காணாமல் பெயர்களை, தடுத்து அல்லது ഞൿg/
பெயர்ப்பட்டியலோடு பாதுகாப்பு LuøpLaufawwaraó அல்லது அவர்களின் பாதுகாப்பில் இறந்தவர்களின் விசாரணை அவசரகாலசட்டத்தின் பிரகாரம் நடை
முதல் கவனத்துக்கு எடுக்கும். எடுக்கும் நடவடிக்கை போனவர்களின் வைத்திருக்கும் செய்யப்பட்டவரின் ஒப்பிடுதல்.
கொல்லப்பட்ட
பெற்றிருப்பின் மற்றைய பட்டியல் கடவுச்சீட்டு பெற்று நாட்டைவிட்டு வெளியேறியவர்கள். இந்த விசாரணை காணாமற்போனவர்களுக்கு தகுந்த விசாரணையாக கருதாவிடினும் இது வெளிநாட்டு மக்களை சமாதானப்படுத்துவதற்கு எடுத்த
நடவடிக்கையாகும். மேலும் கைது தடுப்பு பற்றிய விபரங்கள் பிழையானவையே. 9W61&pfasty சட்டத்தின் கீழ் காவல்படையினரால் நீண்டகாலமாக சடலங்கள் விசாரணையின்றி அகற்றப்பட்டுள்ளன. கொலைகளுக்கு விசாரணைகள் நடைபெறின் அவசரகால சட்டத்தின் கீழ் வாக்குமூலமே போதுமானது. இது பல அதிகாரமற்ற கொலைகளையே வெளிக்கொணர்ந்தது.
காவல்படையின்
5. புலிகளின் மனிதஉரிமை மீறல்கள்
புலிகளின் உத்தரவாதமற்ற தடையின் கீழ்
இன்னமும் பல அரசி இவர்களின் எண்ண அவர்களின் பாதுக கொள்ளப்பட்டுள்ளது பணத்துக்காக ப நடைபெற்றதாக அறி இவர்களுள் களு அரசாங்க அதிபரும் விடுவிக்கப்பட்டார்.
மிரட்டல்களு அவர்களுக்கு எதிராக பெற்றன. கைது புலிகளுக்கு எதி குற்றங்களை கருதப்பட்டவர்களும் செய்யப்பட்டனர். ஒருவர் காட்டிக்ெ தண்டனை விதிக்கட் கொண்டார். ஆனா ஆயிரக்கணக்கான வைத்திருப்பதை ம பாதுகாப்பிலுள்ள ஏ அங்கத்தவர்கள் புலிகளின் மாத்தையாவும் செய்யப்பட்டுள்ளனர் அறிக்கைகள் கிடை ஒரு சகா கார் செய்யப்பட்டார். மாத் நில
Lløp
சகாக்களின்
தெரியவில்லை.
சர்வதேசிய செஞ்சிலு சில கைதிகளை ஜானகபுராவில் அர ஆவணியில் தாக் 7பொதுமக்களையும் 8 காவல்துறையின6 புலிகளின் பேச்சாள கார்த்திகை 93இல் மனோகரன் உட்பட நற்பது வரையான கருத்துடையவர்க இருப்பதாக ஒப்புக் புலிகள் சகல நா பகிரங்கமாக ஒப்புே அவர்கள் தடுத்து வெளிப்படுத்தப்பட6 அவர்கள் சந்திக்கமுடியவில்ை பாரியதாக்குதல்கள் மேற்கொள்ளப்படவி

பல்கைதிகள் உள்ளனர். க்கை தெரியவில்லை. ப்பு பற்றியும் அச்சம் புலிகளால்
ஆட்கடத்தல்கள் க்கைகள் கூறுகின்றன. பாஞ்சிக்குடி உதவி ஒருவர். இவர் பின்பு பணம் அபகரிப்பதற்கு மீ இடம்பெற்றன. ா மிரட்டல்களும் இடம் செய்யப்பட்டவர்களுள் ானவர்களும், ufu ரிந்தவர்கள்
கொலை புலிகளின் பேச்சாளர் காடுப்போருக்கு கடும் படும் என்பதை ஒப்புக் ல் தங்கள் இயக்கம் பல கைதிகளை தம்வசம் றுக்கிறார். அவர்கள் னைய தமிழ் குழு கொல்லப்பட்டுள்ளனர். பிரதித்தலைவர் சகாக்களும் கைது என்று ஆவணியில் த்தன. மாத்தையாவின் த்திகையில் தையாவின் நிலமையும். மையும் இன்னமும்
கொலை
வை சங்கத்தின் மூலம் விடுவித்த புலிகள் படையினரின் தலத்தை கியபோது கைப்பற்றிய 1990 இல் கைப்பற்றிய DՄարճ
ஒருவரின் கூற்றுபடி தியாகராசா செல்வநிதி முப்பது தொடக்கம் தமக்கு எதிர் அரசியல் நம் தடுப்புகாவலில் கொண்டார். இதுவே ட்டு சமாதானகுழுவுக்கு காண்டவை. ஆனால் வைக்கப்பட்ட இடங்கள் பில்லை.
உறவினர்களையும் ல. பொதுமக்கள் மீது புலிகளால் ப்லை. ஆனால் கடந்த
அத்துடன்
வருடங்களில் பலநூற்றுக்கணக்கானவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேசிய சமாதானகுழுவினரின் நடவடிக்கைகள்
மனித உரிமை பாதுகாப்புகளை செயற்படுத்துமாறு அரசாங்கத்துக்கு சிபார்சு
செய்தனர். அரசாங்கம் எந்த அளவுக்கு அவற்றை செயற்படுத்தினர் எண்பதை கணிப்பிட்டு பிரசுரித்தனர். ஆனால் முக்கியமான பாதுகாப்பு, விசாரணை முறைகள் ஆகியவற்றின் குறைபாடுகளை அரசாங்கம் இன்னமும் அமுல்ப் படுத்தவில்லை. 9க்கு முன்னர்
காணாமற்போனோர் பற்றிய விசாரணைகள் தீவிரமாக்குவதற்கும், அரசியற் கைதிகளின் தீவிரவிசாரணைகளை அமுல்ப் படுத்துமாறும் மற்றுமி தேவையற்ற கைதுகளை சர்வதேச சமாதான குழு நிர்ப்பந்தித்துள்ளது. மேலும் மனித உரிமையை மீறும் வகையில் விசாரணைகளை நடாத்தும் நபர்களைப் பற்றியும், தண்டனைகள் பற்றியும் விபரங்களைக் கோரினர்.
குரிய கந்தையில் பாரிய புதைகுழி அழிவிலி ஈடுபடுமீ புத்திஜீவிகளிர் பாதுகாப்பையும் அவர்களிர் விசாரணையில் இடையூறு விளைவிக்கவேண்டாமென்றும், வேறு அகழிவுகளை Fl- மேதைகள் பார்வையிடுவதை தடைசெய்ய வேண்டாம் என்றும் கோரினர். இலங்கையின் மனிதஉரிமை மீறல்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முக்கிய நாடுகள் சபையிர் சிந்திரவதை குழுவில் காட்டியதையிட்டு சர்வதேசிய
நீதித்துறையூடாக உறுதிப்படுத்தி நாடெங்குமீ பரப்புவதாகவும் அறிவித்தது. இலங்கை அரசாங்கத்தை அவர்கள் மேலும் வேண்டியவைஅதிகார சபையில் 21, 22 இல் மேலதிக மாற்றங்களை செய்து அதில் சித்திரவதைக்கு எதிரா சபையை அங்கீகரிக்க வேண்டியும் அரசாங்கத்தை சேர்ந்தவர்களிடமிருந்தோ, saflu 'Hu- நபர்களிடமிருந்தோ, வேறு நிர்வாகத்தவர்களிடமிருந்தோ வரும் இச்சபையின் மனித உரிமைகனைப் புற்றிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதனால் சபையின் செயற்பாடுகள் பதுகாக்கப்படுகின்றது. புவிகளை அவர்கள் வேண்டுவது உலக மனிதாபிமான Fu u Akasawaw அவதானிக்கும்படியும், தனிப்பட்ட கைதிகளின் நிலமைகளை அறிவிக்கும்படியும், வேறு கொலைகளை நிறுத்துவதுமே ய
14 ud 6

Page 54
எரிந்து கொண்டிருக்கும் ே
இன்று வாய் திரகாதே மென்னர் கொள் இன்று மட்டும்
நம் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு உண்மைக்கும் ஒவ்தொரு துப்பாக்கிக் குண்டு பரிசாகக் கிடைக்கின்ற காலர் என்று வருமோ?
அப்ஐ எனிப் ஏர் இந்த அவலம்
மூச்சந்தி மாமரத்தின் கீழ் எரிந்த உடல்கள் எழுந்த சுவாலைகளில் கருகின் குருத்துக்கள்
!,FAa**35
அச்சம்
கொடுமை துயரம் மீதி அனைத்துமே கறுப்பு அகர நிறர் துர்க்குறிகள் விரவி இருணின் நிழல்கள் கவிய
உடல்களும் மனமும் எரிந்து கொண்டிருக்கும் இத் நேரம்
குரல் ஒடுங் பாடல் இழந்தன மிரட்சி தெறித்த விழி அற மறந்தணி
சாங் பைக் க கொண்டு பேணி சிலுர்புகளை நாய் போயிற்று
மகனிதத்தை துப்ாக்கி நடத்திச் செ புதைகுழி விழிப்பி சுட்டுப் புறங்காவச மண்ண்ைத் தள்ளி மூ
தெருவோரம் 4 குருதியறை நியாயர் சொற்கி
நியாயம்
WAT Gs உம்மிடத்திப் நிய
சிரச்சிறு பு எச்சிறு தனி எச்சிறு புண் நம்பிக்கைகளின் மூச்சுடனே
 

நரம்
கிப்
துயில்கள் கள் திமிர்த்தி
சிறுவர்
நற்றுக்
பித்தும்
கொண்டு
முனையில்
வைத்துச்
டவிட்டு வந்து
வரி
ரர்கள்
L.Arif
- சேரன்- சித்திரை 88
வனரும் முதிரும் டியும் என நான் அறிவேன் எளிலும் சாங்கள் சூழ்ந்த தாய்நாடு மேதென் துயரிப் புலம்பும் முதிபேணி சிருக்கு இக்ககார்உயிர்களும் மனமும் எரிந்து கொண்டிருக்கும் இக்கண்ம் நம்பிக்கையை எப்படி உரைப்பேனி
புதைகுழிகளுக்கிடையில் பினங்களுக்கிடையில் குருதி படிந்த உடைகளுக்கிடையில் புத்திர சோகத்திப் நெஞ்சு பிளந்த அன்னையர் கண்ர்த் துணிகளுக்கிடையிலி
துர்ப்பாக்கியம் தற்காலிகமானது என்று குரலெழுப்ப மெலிந்த உடலும் வளர்ந்த தாடியும் உடைந்த மனமும்
குழம்பிய தலையுமாய் வர்த்தைகளுக்கு அலைகிறேன் நாம்
52

Page 55
(მუცეში)|JIჩULIÀ Êðılıħ
 


Page 56
நம்பிக்கை ്ലേജത്ര
வதற்கும் மட்டு a_f நாம் வேண்டுவது! எம் கால நண்பர்களுடள் சேர்ந்து வழ்வதற்கான உரிமையுந்தார்.
எம் எழுத்தாளர் நண்பனைக் கொன்று எம்மைத் தனிமைப் படுத்திய பேது எமது வழிவுரிமையை பறித்தீர் எழுதும் எம்முரிமையை மறுத்தீர்.
எழுது கோலைவிட துப்பாக்கிக் குண்டுகள் கரானவையென நீவி எமக்குப் போதிப்பதாக இருந்தால் . . . . ? அதை விளங்குவதும்
சிரமமில்லை சகோதரர்களே!
மனிதநேயம் மிக்கவரை கொன்று குவிப்பதைக் கண்டும் காணாதவர்போல் இருக்கும் மக்கள் கொடியவரா ? அல்லது. . . . என்ற மனப்போரில் எடிது எழுது கோல்கள் மழுங்கிப் போனது பிழைத்தீர் தந்திரக் கொலைஞர்களே!
இருந்தும் இன்னும் நம்பிக்கை. இந்த சர்வதேச சமூகத்தின் மீதும் எழுத மறுக்கும் எம்போ மீதும்
நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!
-விநூர்
 
 

மரன ஏற்பாடு
இந்த வணம் இனியும் இருப்பதென்து இரவுகளை அச்சுறுத்தும் சாமம் கனத்தது உலகின் எல்லா மூலைகளிலும் கரையாண்கள் தயராகிக் கொண்டன
புவியின் எண்லைக்குள் இரவு தொடர்வதை உறுதிப்படுத்த ஒளிக் கதிர்களை அண்டத்தில் உண்டு தீர்க்க அவை புறப்பட்டன.
இருட்டு இருட்டு இனி எங்கினும் இருட்டு குஞ்சுக்கரையான்கள் கோசித்துக்கொண்டன. பெரு முகடுகள் நோக்கி படையணிகள் நகர்ந்தன உச்சங்களில் anwanö Sara56u «Faunaslasif ali Lüzulz"ı Lav.
கதிர்களை விடுத்து குரியர்களை அழி குரியர்களை அழி ஒரு பருத்த கரையாள் கட்டளையிட்டது. அண்டத்தில் அனைத்து குரியர்களையும் அரித்து அழித்து விடுவதற்காய் வானம் நோக்கி புற்றுகள் உயர்ந்தன இனி இரவுகளில் நல்லவைகள் தீயிடப்படும் சாம்பர் பூசிய கரையான்கள் மெளனத்தை வலியுறுத்திக்கொள்ளும்
ஒளியின் மூலங்களை எவருமே அறிதலாகாது ஒளிபுற்றிய கனவுகளை எல்லோரும் தவிர்த்தேயாக வேண்டும் வானம் எண்பது பொய்யானதும் துரோகம் நிறைந்ததும் இது கரையாண்களின் கட்டளை.
பாஅஜயகரன் 01-0-04.