கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேடல் 1997.05

Page 1

/三丁
旺們*劑* 國國國國國制的國國 *國神論議,

Page 2
அறம், பொருள், இ
அடையலாம் திறம்படச் சொன்ன தேடினால் நக துறந்து நாயகியின்
குழந்தை ஒன் அறம் எனப் பொரு
அடையலாம்
T (Tam) Si
Royal Le Page R 4OO2 Shepparc Suite Scarboroug
(905) 294 (416) 804 (416) 293 199
 
 

ன்பம் விட்டால் வீடென் ஒளவை IT6fi - 6ါGရှဲ ரில், தேர்வீர்! இன்பம் றேனும் இன்றி, ளை விட்டால் நகரில் வீடே
ivathasan
.E. Services Ltd.
d Avenue East
4O3,
h, Ontario.
9288 Res 3443 Cell 2 Puger 24 Hrs

Page 3
\ தேடல் 15வது இதழ் THEDAL NO: 15
வெளியீடு: தமிழர் வகைதுறைவள நிலையம் ரொரன்டோ, கனடா.
தொகுப்பு தேடல் ஆசிரியர் குழு
அட்டை ஒவியம் சுகுனா ஜோணர்சன்
ஒவியங்கள் (உள்ளே)
கருணா
ஜயா
கணணி அச்சுப்பதிப்பு மொனிக்கா
குமரன்
வடிவமைப்பு digi Grapbics & Studios
அச்சு Printek Graphics
தொடர்புகளுக்கு 566 Parliament St Toronto, ON.
CANADA
M4X / P8 7es & Fax (476) 9ア54ア5O
Published by: Tamil Resource Centre Toronto, Canada
கவிதை
சுவரொட்ட Lu/TLo65) அதுாக்கமு மாறன் கதைப்பாட ஜார்ஜ் தாம்
AsF62776
விதுரன் ஒரே LILA6 LJIT. s9/. gu.
சிறுகை
கட்டிடக்க வ. ந. கிரி:
வழித்துன் அருள்தாளப்
நேர்கான
ஜோதிக்கு
கண்டவர்
கட்டுை
டாக்டர் ே கோவூரான் ஒரே குர6 சி. சிவசேக பொலிசும்
எம். சிவகு நவீன யத ரதன் புலம்பெய நேசன் ஓவியர் ம சி. மெளன தழும்பு
A H. self. 3u
மாற்குள்

956
.
ம் அதுக்கமும்
-ல் ஒன்று சன்
போன ஆடு
oTLó
கரன்
தகள
கூட்டு முயல்கள் தரன்
னைவன்
ᎤT6ᏓᎩ
Lo/Tif வ. ந. கிரிதரன்
ரகள்
கோவூர்
பில் பேசுவதிலுள்ள வில்லங்கம்
ரம்
பொதுமக்களும்
ருநாதன் ார்த்தவாதமும் சினிமாவும்
ர்வும் சுயம்பற்றிய கேள்விகளும்
ாற்கு
குரு
/35/76i
வின் ஓவியங்கள்
06
12
48
ქ55
57
07
39
2ク
O3
13
25
35
42
52
59
i58

Page 4
R. Pathmanaba Iuer 27-1B High Street Plaistozv fondon E13 O-4T Tes: 02084728323
னிமையாக விலங்குகள்போல் வாழ்ந்த நிலையிலிருந்து விடுபட்டு மனிதர் சமூகமாக வாழத்தொடங்கிய அன்றிலிருந்து இன்றுவரை, பலவகையான ஒடுக்குமுறைகள், வன்முறைகள், போர்கள் போன்ற கொடூரங்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. 20ம் நுாற்றாண்டின் இறுதியில் இருந்து நோக்கும்போது இக் கொடுமைகள் மேலும்மேலும் அதிகரித்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. இப் போர்களில் மனிதர் தம்மை அல்லது தமது குழுவினரை முதன்மைப்படுத்துவதற்கும் தனது அடையாளத்தை நிறுவுவதற்குமான வன்முறைகளானது, மனித இனம் இன்னும் விலங்குகளின் உணர்வுகளில் இருந்து முற்றாக விடுபடவில்லை என்பதையே வெளிக்காட்டுகின்றன. மனித சமூகம் பண்பட்டிருக்கின்றது, நாகரீகம் அடைந்திருக்கின்றது என்பது வெறும் மாயையே. இன்று பல நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் யுத்தங்கள், அழிவுகள், வன்முறைகள், அவற்றிற்குப் பின்னாலுள்ள வக்கிரத்தனமான சிந்தனைகள் ஆகிய அனைத்தும் மனித வாழ்வின் அமைதியை குலைப்பதுடன், இயற்கைச் சூழலையும் அச்சுறுத்துகின்றன.
நாம் வாழுகின்ற இந்தப் பரந்துவிரிந்த உலகானது அனைவருக்கும் சொந்தமானது. ஆனால் துரதிஸ்டவசமாக மனித சமூகத்திற்கு அமைதியான, அர்த்தமுள்ள வாழ்வை வழங்கக்கூடிய ஒரு தேசம் என முன்மொழிவதற்கு இன்று எந்தொரு தேசமும் இல்லை. இன்றைய உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும்கூட, அந்த அரசாங்கங்களில் பல தம்மைத் தெரிவு செய்த மக்கள்மீது ஒடுக்குமுறை ஆட்சியையே மேற்கொண்டு வருகின்றன. இவ் ஒடுக்குமுறையைச் செயல்படுத்த பக்கபலமாக இருப்பவை இன்றைய உலக பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் மேற்கத்தைய தேசங்களைச் சேர்ந்த பல் தேசியக் கம்பனிகளே இக்கம்பனிகளே "ஜனநாயக அரசாங்கங்கள்" என்ற பட்டங்களையும் விருதுகளையும் இவ் ஒடுக்குமுறை
தேடல் மே 1997

محستحہ \)G
ஆட்சியாளர்களுக்கு வழங்கிவருகின்றன. இக்கம்பனிகள் கோடிக்கணக்கில் இலாபத்தைக் குவிக்கும் அதே வேளையில், உழைத்துழைத்து உருக்குலைந்துவரும் சாதாரண மக்களின் நல்வாழ்வு பற்றி இக்கம்பனிகளுக்கோ, இவற்றின் நலனைப்பேணும் அரசாங்கங்களுக்கோ கிஞ்சித்தேனும் கவலை கிடையாது. பதிலாக தமது அதிகாரத்தை தக்கவைப்பதையே ஒரே நோக்காகக்கொண்ட இவ் ஆட்சியாளர்கள் சாதாரண மக்களைத் தொடர்ந்தும் ஒடுக்கி வருகின்றனர்.
எனினும் இவ்வன்முறைகளுக்கு பலியாக்கப்பட்டு வருகின்ற மக்களின் வேதனைகளுக்கும் ஏக்கங்களுக்கும் இடையே அமைதியான உயர்ந்த வாழ்வு பற்றிய ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத்தான் செய்கிறது. அது அநீதிக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சிகளிலிருந்து உருவாகின்றது. மக்கள் தமது சமூக கடமைப்பாடுகளை உணர்ந்து நேரடியாக அரசியல் கலாச்சார களங்களில் அதிகளவில் ஈடுபடுத் தொடங்கியுள்ளது, எதிர்காலம் பற்றி ஒரு வலுவான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது.
ஒடுக்குமுறைக்கெதிரான மக்களின் விடுதலைப் போராட்டங்கள் உலகளாவிய அளவில் நடைபெறும் இன்றைய கட்டத்தில் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் பாரிய பணி ஒன்று உண்டு. அவை மனித உரிமை மீறல்களுக்கும் அரசியல் வன்முறைகளுக்கும் எதிராகக் கிழர்ந்தெழும் மக்களுக்கு தோள் கொடுக்கவேண்டும். மனித உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும், சமாதானத்திற்கும் குரல் கொடுக்கவேண்டும்.
தேடல் சஞ்சிகையும் இந்தப்பணியைச் செய்யவே விரும்புகிறது. ஆகையால் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நண்பர்கள் தமது கருத்துகளையும், அநுபவங்களையும் படைப்புகளாக்கி தேடலுக்கு வழங்கவேண்டும் என அன்போடு வேண்டுகின்றோம். உங்களது படைப்புகள் மகத்தானதொரு சமூகத்தைக் கட்டமைப்பதற்கு உதவும் என தேடல் உறுதியாக நம்புகிறது.
- தேடல் ஆசிரியர் குழு
2

Page 5
மறைந்த பகுத்தறிவாளர் டாக்டர் ஆபிரகாம் ரி. கோ6 நினைக்கின்றேன்.
இந்த வாழும் அவத
நாடுகளு
னிதன் குரங்கிலிருந்து கூர்ப்படைந்து தோன்றிய காலந்தொட்டு, சூறாவளி, வெள்ளெடுப்பு, மின்னல் இடியேறு, கடற்கோள், பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்களையும் அனர்த்தங்களையும் கண்டு பயந்தநிலையிலும், மற்றும் மிருக தாவரவின உற்பத்தி வளர்ச்சி போன்ற மாற்றங்களையும் தோற்றப்பாடுகளையும் கண்டு அவற்றிற்கு விளக்கமளிக்கமுடியாத நிலையிலும், இவற்றிற்கெல்லாம் "எல்லாம் வல்ல ஒன்று" இல்லையா என்று அங்கலாய்த்தான். அதுதான் "கடவுள்" என்று நம்பத் தலைப்பட்டான். இந்நம்பிக்கை காலத்தோடும் இடத்தோடும் வெவ்வேறு வடிவங்களையும் மாற்றங்களையும் பெற்றென. இந்நம்பிக்கை வடிவங்களும் மாற்றங்களும் தான் இன்று சமயங்களாக உருவெடுத்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரையில் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் கடவுளின் அவதாரங்களென புரான இதிகாசங்களில் கூறப்பட்ட எல்லாப் "பாத்திரங்களையும் தெய்வமாகக்கருதி அவற்றிற்குக் கோயில்களைக் கட்டி வணங்கி வந்த, வணங்கி வருகின்ற நிலைமைதான் காணப்படுகிறது. இதில் கோயில் பூசாரிகளின் செல்வாக்கே மேலோங்கி நின்றது. இவர்கள் மூலமே சமயசம்பந்தமான மூடநம்பிக்கைகளும், சோதிட நம்பிக்கைகளும் மக்களிடையே பரப்பப்பட்டன. இவர்கள் தெய்வாராதனையின் பொழுது சமஸ்கிருதத்திற்கூறும் மந்திரங்களை விளங்காத நிலையில், அவற்றிற்குப்
3

- அறிவியல்
வூர் அவர்களையே
ார புருடர்கள், தங்கள் அற்புதங்களை நீதி நியாய
அடிப்படையில், உலகத்தில் நிகழும் இனங்களுக்கிடையேயுள்ள பிரச்சனைகளையும் க்கிடையேயுள்ள பிரச்சனைகளையும், தீர்ப்பதற்கு
ஏன் பயன்படுத்தக்கூடாது?
-கோவூரான்
பயந்ததன் காரணமாகவே இந்நம்பிக்கைகள் மக்களிடையே வேரூன்றினவென்று கூறவேண்டும். விஞ்ஞானம் தொழில் நுட்பம் எவ்வளவோ மேலோங்கிய இந்நாட்டிலும் இம்மூடநம்பிக்கைகள் எம்மக்களை விட்டுப்போனபாடில்லை.
இங்கே வெளிவரும் எமது பத்திரிகைகள் சில விளம்பரத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும, இன்று வாழும் மனிதக்கடவுளர்கள், சோதிடர்கள் பற்றி மெய்யைப் பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் திரித்து செய்திகளும், கட்டுரைகளும் புனைந்த வணிணமேயுள்ளன. இப் புனைதல்களுக்கு என்ன கூலி பெறுகிறார்களோ தெரியாது. அல்லது இன்று வாழும் அவதாரபுருடர்களின் சபித்தலுக்கு பயந்து இத் தொண்டைச் செய்கின்றார்களோ? அல்லது எமது பணிபாட்டுக்கலாச்சாரத்தின் ஒருபகுதி என்று நினைத்துச் செய்கின்றார்களோ? அல்லது பணஞ்சேர்க்கும் ஒரு தொண்டோ? அல்லது ஏதும் வரம் கிடைக்குமென்று நினைத்துச் செய்யும் தொண்டோ?
இந்த வாழும் அவதாரபுருடர்கள், தங்கள் அற்புதங்களை நீதி நியாய அடிப்படையில், உலகத்தில் நிகழும் இனங்களுக் கிடையேயுள்ள பிரச்சனைகளையும் நாடுகளுக் கிடையேயுள்ள பிரச்சனைகளையும், தீர்ப்பதற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது? அந்த வகையில் இவற்றின் அடிப்படையில் இடம்பெறும் உயிர்க்கொலைகளையும், மன நிம்மதியற்ற நிலைமைகளையும் தவிர்க்கலாமல்லவா? அதைவிட்டு எமது பத்திரிகைகள், வானொலிகள் கூறுவது
தேடல் மே 1997

Page 6
ஆவியுலகம், ஆராய்ச் உணர்மையுமில்6
போல், தனியொருவருக்கு திருநீறு, சங்கிலி கைக்கடிகாரம், சிறுதெய்வச்சிலைகளை வருவித்துக் கொடுப்பதனால் என்ன լյաki? இவைகள் எல்லாம் அற்புதங்கள் அல்ல, மாயாவித்தைகளே (Black Magic). எந்தவொரு மாயாவித்தைக்காரனும் இவற்றைச் செய்யமுடியும்.
இந்த நேரத்தில் மறைந்த பகுத்தறிவாளர் டாக்டர் ஆபிரகாம். ரி கோவூர் அவர்களை நினைக்கின்றேன். இவர் இந்தியாவில் கேரள மாநிலத்தைச்சேர்ந்தவர். உயிரியற் துறையில் முதுமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் இலங்கையிலுள்ள புகழ்பெற்ற பாடசாலைகளாகிய யாழ் மத்திய கல்லூரி, காலி றிச்மெண் கல்லூரி கல்கிசை புனித தோமஸ் கல்லூரி இறுதியாக கொழும்பு தேஸ்ரன் கல்லூரி ஆகியவற்றில் விஞ்ஞான பீடத்தலைவராகவும் உயிரியற் துறை ஆசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் உலகப்புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவு- வாதியாகவும் உளவியல் மருத்துவராகவும் இலங்கைப் பகுத்தறிவுக்கழகத்தின் தலைவராகவும் இருந்து, எல்லா விதமான ஆவியுலகம், மற்றும் ஆன்மீகத் தோற்றப்பாடுகள் பற்றியெல்லாம், அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஈற்றில் அவற்றில் எவ்வித உண்மையுமில்லையென்ற முடிவுக்கு வந்த ஒரு முதல் தரமான விஞ்ஞானியாவார். இவ்வாரய்ச்சி பற்றிய நூல்கள் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் தமிழிலிலும் வெளி வந்ததை எழுத்துலகம் அறியாமல் இருக்க முடியாது. இத்துறையில, அதாவது உள உயிர்த்துறையில் ஆராய்ச்சி செய்தமைக்காகவும், ஆவிகள் சம்பந்தமான இவரது ஆய்வுக் கட்டுரைக்காகவும் அமெரிக்காவிலுள்ள மினிசோட்டா பல்கலைக்கழகம இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது இதை அறிவியல் உலகம் அறியும். அத்துடன் சேதன வளர்ச்சிப் படிகளிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்குத் தேவையான தொல் பொருட் சான்றுகளைப் பெறுவதற்கான இந்து சமுத்திர மற்றும் கரையோர நாடுகளில
தேடல் மே 1997 H

டாக்டர் கோவூர், ஆன்மீகத் தோற்றப்பாடுகள் பற்றியெல்லாம், தீவிர சிகளை மேற்கொண்டு, ஈற்றில் அவற்றில் எவ்வித லையென்ற முடிவுக்கு வந்த ஒரு முதல் தரமான
விஞ்ஞானியாவார்.
மேற்கொள்ளப்பட்ட ஹெகல் ஆய்வுப்பயணக் குழுவில் அங்கம் வகிப்பதற்கான அமெரிக்காவின் ஏர்னஸ்ற் ஹெகல் உயிரின ஆய்வுக் கழகத்தால் அழைக்கப்பட்ட ஒரேயொரு ஆசிய விஞ்ஞானி டாக்டர் கோவூரேயாவார்.
மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு எதையும் ஆதாரத்தோடு நம்ப வேண்டுமென்று மக்களுக்குப் போதிப்பதில் வாழ்நாட்களை அர்ப்பணித்த டாக்டர் கோவூர், மாயைகள் பற்றி ஆராய்ந்தவர் என்ற ரீதியில், பொதுமக்களின் மனங்களிலிருந்து ஆவிகள், பேய்கள் பற்றிய ஆதாரமற்ற அச்சத்தை அகற்றுவதற்குத் தீவிரமாக ஈடுபட்டதோடு, அற்புதம் செய்பவர்கள், வசியஞ்செய்பவர்கள், சோதிடர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆத்மீகவாதிகள், எண்ணியலாளர்கள், ஆவிகளுடன் பேசுபவர்கள், பில்லி குணியவாதிகள் ஆகியோரின் செயலிகளையும், மந்திர அமானுஷ்ய சக்திகள் எனக்கூறி எதையும் எளிதில் நம்பும் பாமரர்களை ஏமாற்றி வந்த எல்லாவித போவி மனிதர்களையும் அம்பலப்படுத்தி வந்தார். ஆவிகளைத் தேடி பேய்வீடுகளிலும், மயானங்களிலும் அவர் உறங்கியிருக்கின்றார். தனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளை அசுப நாட்களிலும் நேரங்களிலும் ஆரம்பித்துக்காட்டியிருக்கின்றார். இன்று வாழும் மனிதக் கடவுள்கள், அதாவது தெய்வசக்தி பெற்றவர்கள் என்று கூறப்படுபவர்கள் திருநீறு வருவித்துக் கொடுப்பது போல் பகிரங்கமாகச் செய்து காட்டியுள்ளார். அற்புதச் சக்திகள் என்று சொல்லப்படுவதெல்லாம் ஏமாற்று வேலைகள் எண்பதையும், அவற்றைக் கொண்டிருப்பவர்கள் என்று சொல்லப்படுபவர்களெல்லாம் உளவியல் ரீதியில் தாக்கப்பட்ட நோயாளிகள் என்பதையும் நிரூபிப்பதற்காக பகிரங்கமான சவால் ஒன்றை அறுபது எழுபதுகளில் வெளியிட்டிருந்தார். அச்சவால் இலங்கையிலும், இந்தியாவிலும் பத்திரிகைகள் மூலம் விடப்பட்டது. அச்சவால் பின்வருமாறு:
கொழும்பு 6 பாமன்கடை ஒழுங்கையிலுள்ள திருவல்லா
4

Page 7
எனும் இல்லத்தில் வசிக்கும் ஆபிரகாம் ரீ கோவூர் ஆகிய நான் மோசடி தவிர்ந்த சான்றாதாரங்கள் கொண்ட நிலைமைகளில், பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றை, ஆன்மீகப்பயிற்சிகள் மூலமோ அல்லது தெய்வீக வரத்தினாலோ, அற்புதசக்திகளைப் பெற்றுள்ளதாக கூறும் தெய்வீக மனிதர்கள், யோகிகள், சித்தர்கள், குருமார், சுவாமிகள், மற்றும் ஏதாவது தெய்வீகசக்தி மூலம் செய்து காட்டும் பட்சத்தில், இலங்கை ரூபாயில் ஒரு லட்சத்தைப் பரிசாகக் கையளிக்க தயாராக உள்ளேன் என்பதைப்
பிரகடனப்படுத்துகின்றேன்.
1) முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஒருபணநோட்டின் இலக்கத்தை வாசித்தல்.
2) குறிப்பிட்ட பணநோட்டைப் போன்ற இன்னொன்றை உருவாக்குதல்.
3) தெய்வீக அருள் பெற்று கால்களில் கொப்புளம் ஏற்படாமல் எரிகின்ற தணலில் அரை நிமிடம் நிற்றல்.
4) நான் கேட்கின்ற ஒன்றை, ஒன்று மில்லாமையிலிருந்து உருவாக்குதல்.
5) அற்புத சக்தியை பிரயோகித்து, ஒரு திடப்பொருளை அசைத்தல் அல்லது வளைத்தல்.
り உணர்வுச்சக்தியை(Telepathy) பிரயோகித்து, இன்னொருவரின் மன எண்ணத்தைக் கூறல்.
Z) பிரார்த்தனை மூலம் துணிடிக்கப்பட்ட ஒர் உறுப்பை வளரச்செய்தல்.
β) யோகசக்தியின் மூலம் அந்தரத்தில் அல்லது நீரில் நடத்தல்.
9) உடம்பின் அசைவின்றி இன்னொரு இடத்தில் தோன்றுதல்.
10) யோகசக்தியின் மூலம் 30 நிமிடங்களுக்கு சுவாசிக்காமல் இருத்தல்.
11) தியான முறைமூலம் ஆக்கபூர்வமான அறிவை அல்லது ஞானத்தை உருவாக்குதல்.
12) தெய்வீகசக்தி மூலம், தெரியாத மொழி ஒன்றைப் பேசுதல்.
13) தெய்வீக சக்தி மூலம், பூட்டப்பட்ட அறையிலிருந்து வெளிவரல்.
14) நீரைப் பெற்றோலாகவோ அல்லது திராட்சை ரசமாகவோ மாற்றல்.
15) திராட்சை ரசத்தை இரத்தமாக மாற்றுதல்.
16) நிழற்படம் எடுக்கக்கூடியதாக ஒரு ஆவியையோ அல்லது தேவதையையோ தோற்றுவித்தல்.
17) மறைத்து வைக்கப்பட்ட ஒரு பொருளைக் கண்டுபிடித்தல்.
18) ஒரு பொருளின் நிறையின் அளவை அதிகரிக்கச் செய்தல்.
s

19) சோதிடமும், ரேகைசாஸ்திரமும் விஞ்ஞான பூர்வமானவை என்று பாமரர்களை ஏமாற்றுகின்ற சோதிடர் களும், ரேகை சாஸ்திரிகளும், என்னால் தரப்படுகின்ற பத்து கைரேகை அடையாளங்களில் அல்லது பத்து ஜாதகக் குறிப்புக்களிலிருந்து, ஆணா, பெண்ணா, வாழ்பவரா, இறந்தவரா என்றும் சரியாக பிறப்பு நேரம், பிறந்த இடம், இறந்த இடம், இறந்த நேரம் ஆகியவற்றையும் கூறல்.
1963 இல் இச்சவாலை டாக்டர் கோவூர் வெளிப்படுத்தி உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்டவர் எவருமே சவாலுக்கான பணத்திலிருந்து ஒரு சதத்தையேனும் பெறமுடியவில்லை. சவாலின் பிரதிகள் இந்தியா, இலங்கையிலுள்ள எண்ணற்ற சோதிடர்கள், ரேகை சாஸ்திர நிபுணர்கள், தெய்வீக மனிதர்கள் எனக்கூறப்பட்டவர்களுக்கெல்லாம் அனுப்பப்பட்டிருந்தும், பெங்களூரைச் சேர்ந்த ஒரு டாக்டர் மட்டும் தான் அச்சவாலை ஏற்று பரிசுப்பணத்தை வைப்புச் செய்ய முன் வந்தார். அதன் (Լpւգ 65/ டாக்டர் கோவூர் அப்பரிசுப்பணத்துடன் இலங்கை திரும்பியது தான். அதாவது அப்பணத்தை வென்று இலங்கை திரும்பினார். இந்த வகையில் டாக்டர் கோவூர், தெய்வீகமானவர்கள் அல்லது அற்புதம் நிகழ்த்துபவர்கள் என்ற போர்வையின் கீழ் அப்பாவிகளையும், எளிதில் ஏமாறக் கூடியவர்களையும், தன்னம்பிக்கையற்றவர்களையும் ஏமாற்றுகின்றவர்களுக்கெல்லாம், அச்சுறுத்தலாகவே திகழ்ந்தார். அடுத்த உலகத்தைபற்றி அதிகம் கவலைப்படும் மதங்களின் அடிப்படையில் மக்களிடையே வேரூன்றிய இம் மூடநம்பிக்கைகளினால் எமது சமூகம் குறிப்பாக இளைஞர் சமூகம் அறிவியல் உலகில் எப்பொழுதும் பின்தங்கிய நிலையில் தான் காணப்படுவார்கள். ஏனென்றால் இந்நம்பிக்கைகள் சிந்தனையை மட்டம் தட்டுவன. எனவே மறைந்த டாக்டர் கோவூரின் சவால் மூலம் அச்சுறுத்தலுக்கான சூழ்நிலை இங்கேயும் வளர்கின்றதென்றே கூறவேண்டும்.
திருத்தம் சென்ற இதழில, "கனடாவில் தமிழ்க் கல்விபற்றி ஒராசிரியரின் நோக்கு" என்ற கட்டுரை திரு. இலங்கையன் அவர்களால் எழுதப்பட்டது. "சர்வதேசிய மொழிக் கல்வித்திட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன?" என்ற கட்டுரை திரு. பொ. கனகசபாபதி அவர்களால் எழுதப்பட்டது.

Page 8
கவிதை
 

ت
தெருவோரத்து சுவரே இக் கரிய இருளில்
உன்னில், கரித்துண்டு ஒன்றின் கிறுக்கலில்
கோணலாய் என் கவிதை
நாளைய விடியலில் இதைப் பார்த்து, நாணி நடக்கும் சகோதரி நம்பிக்கையாய் நிமிர்ந்து நடப்பாள்.
ஊரெங்கும் உறங்கிக் கிடக்கும் கோழை உணர்விற்கு தீ வைப்பதற்கு
திரியாய் எரியட்டும்
சிறைப்பட்டு வாழும் ஒவ்வொரு பெண்ணின் விலங்கை உடைக்க
இரும்பாய் மாறட்டும்
சகதிக்குள் அழுகிய எம் மக்களின் வரலாற்றை வடிக்க
மையாய் கசியட்டும்
இங்கு குழிதோண்டி புதைக்கப்படும் மனிதத்தை நோக்கி கேள்விகள் முளைக்க விதைகள் தூவட்டும்
அது வரை மழையிலும் வெய்யிலிலும் அழிந்து போகாது. சுவரொட்டியில் கரித்துணர்டொன்றின் கிறுக்கலாய் கோணலாய் எண் கவிதை.
-\ଞଓଞ୍ଜି

Page 9
O\
//
ழவனர் தனித்துச் சோபாவில் சாய்ந்திருக்க சிந்திக்கிறானர். மகனர் வேலைக்குப் போய் வ ஆறுமணிக்குத் தாணர் திரும்புவாணர். அவனி இறுதியாக எஞ்சியிருப்பவனர் இவண் ஒருத் பின்னோக்கிச் சிந்திக்க முயல்கின்றான். பெருமு: அவனையும் மீறி எழுகின்றது. எழுந்து கோப்பி டே எண்றொரு எண்ணம் எழ எழும்ப முயல்கின்றாண். முது சோர்வு பிடித்திழுக்கின்றது. அப்படியே சாய்ந்திருக்கின்றா மட்டும் கரைச்சல் படுத்தி எப்பொணர்சர் செய்யாமல ஊரிலேயே இருந்திருப்பாணர். ஊரிலிருந்த நிம்மதியாகவிருந்திருப்பானோ..? போர்ச் சூழலிற்கு அவ விட்டானா? எப்படியாவது சிறிலங்கண் இராணுவத்தி மகனைப் பாதுகாக்கவேணர்டும் எண்று மகனை ெ அனுப்பியவனால் tosses, மனைவியைப் முடியவில்லையே? இந்திய இராணுவத்தினர் செல்லடி போய் விட்டு வந்து கொண்டிருந்த மகளைப் பதம் பார் இறுகிப்போன நெஞ்சு மீண்டும் 90ல் தொடங்கிய ராணுவத்தினர் ஷெல் வீச்சிற்கு மனைவியைப் பறிகொடு உருக்காகிப் போனது. விடுவதற்குக் கணிணிர் கூட இருக்க தனித்துப் போணவணை உறவுப் பாசம் வாட்டியிழுத்தது. பார்த்துவிட மனது துடித்தது. இருந்தபோதும் மணர்னை பிரிய மனது மறுத்தது. அவனர் கணவுகள் மலர்ந்த மணர், அவை உதிர்ந்ததும் கூட அந்த மணர்ணில் தானே. மை மகளினர், முணர்னோரினர் முச்சடங்கிய மணர்னிலேலே முச்சு மடங்கிவிட வேணர்டுமென்று நெஞ்சு விரும்பியது தொலைவில் தீயணைப்பு வணர்டியொண்றினர் சத்தம் கேட்டு கின்றது. கிழவனினர் சிந்தனை நணவிற்குத் திரும்பு அப்பார்ட்மெண்ட்டை ஒருமுறை கணர்கள் ஆராய்ந்தன. அலங்கோலமாக கிடக்கின்றன. கிழவி இருந்திருந்தால் இப்படியிருக்க விட்டு விடமாட்டாள். கிழவனால் முடியாது விரைவாகவே கிழவனைப் பற்றியிழுத்து விட்டது. மகனை கட்டுப்பாட்டிற்குள் வைக்க கூடிய நிலையில் கிழவனில்6ை உளம் சோர்ந்து போயிருந்தாணர். மகனர் பிறந்தபோது கிழக கிழவியும் எவ்வளவு தூரம் சந்தோஷித்திருப்பார்கள். கோ
7

கிண்றாண்.
பிட்டானர்.
ற்கெனறு தனர்தாணர்.
ச்சொன்று
ffF169171A)/V
துமையினர்
ானர். மகனர்
பிருந்தால் திருந்தால் னர் பயந்து டமிருந்து R
C. At NYNM. ாதுகாகக R A "A
A WIN t
கடைக்குப் த்தபோது
இலங்கை W
த்தபோது கவில்லை.
மகனைப்
ா விட்டுப்
பினர்னர்
னவியினர்,
யே தணர் தவறா?
மறை கிணறது.
எல்லாமே
நிச்சயம்
1. முதுமை rպւb
வ. உடல்
வனும்
யில்
தேடல் மே 1997

Page 10
சிறுகதை --
-O-
ஆசிரியராகவிருந்து எவ்வளவு தாணி உழைக்க முடியும்? அப்படியும் கிழவணர் தணர் கடமையைச் செய்யத் தவறவில்லை. மகனர் பிறக்கும் மட்டும் கிழவணிற்கு புத்திரபாசம் பற்றி புரிந்திருக்கவேயில்லை.
-C--
குளமெணிறு புதல் தூக்கியபடி எவ்வி கிழவனும் கிழவி அலைந்திருப்பார் நல்லாக ஞாபகமி
முறை குழந்தை பூ அழத்தொடங்கிவி புதுப்பழக்கம். கி; பதைத்துப் போன டாக்டர் யேசுதாச ஒணிறுமில்லையெணி தாணர் நிம்மதி பெற்
ஒருவருஷமாக மக3 கிழவனையும் கிழ படைத்திருப்பாண இதழ்களில் மெல் புணர்ணகை தவழ்கி ஒணிறுமில்லாத
தெற்கெல்லாம் ப துடிதுடிப்பதில் இ இருக்கத்தாணர் செ அப்போதிருந்த ெ குழந்தை வளர்ந்து தலையெடுப்பதற் கிழவியோ மணர்ன் விடக் கூடாதென சிறுவயதிலேயே தகப்பணையும் இ அதனாலேற்பட்ட விளைவு. கிழவன பிள்ளையார் கை
விடவில்ைைல. 4 உயிருடனிருக்கி வளர்ந்துதலைெ அப்பார்ட்மெணர்ட் மொருமுறை கிழ படம் பிடிக்கிணிற முலை புத்தகங்க தாறுமாறாகக் கி. இவற்றையெல்ல அடுக்கி வைக்கக் முடியவில்லை. ட வாழ்ந்து கொணர் கிழவனால் முடிய ஒழுங்காக்கி வை
தேடல் மே 1997
 

வணைத்
1ளவு தரம்
յւն கள். இப்பொழுதும் ருக்கின்றது. ஒரு இரவு முழுக்க
Allstoo.
2வனும் கிழவியும் ாார்கள். மறுநாள்
亦
று சொணர்னபோது றார்கள்.
ர் எவ்வளவு தூரம் வியையும் ஆட்டிப் 1. கிழவனினர் லியதொரு
ண்றது. அப்படி
தைபதைப்பதில் இணர்பம் நிறைய "ய்தது? கிழவணிற்கு பெரிய கவலை.
5/
குள் கிழவனோ டையைப் போட்டு ர்பதுதான். தாயையும் இழந்தவன் கிழவன். - ஞானத்தினர்
ர் நம்பிய
விட்டு கிழவன் இண்னும் ண்றாண். மகனர் யடுத்து விட்டாணா? டை மீணர்டு
வணினர் பார்வை
து. முலைக்கு ளும், பிரசுரங்களும் டக்கிண்றன. ாம் ஒழுங்காக
கூட புத்திரனால் ம்பரமாகக் சுழன்று டிருக்கின்றான்.
மெண்றால் நிச்சயம் த்திருப்பாணர். ஒரு
காலத்தில் கிழவணர் எவ்வளவு தூரம் கம்பீரமாக இருந்தவன். கிழவிக்கு எப்பொழுதுமே கிழவனின் கம்பீரத்தில் ஒரு மயக்கம் தாணர், கிழவி மட்டும் இப்பொழுதும் இருந்திருப்பாளென்றால் எவ்வளவு நணர்றாகவிருக்கம்? கிழவனை அசதி துழந்து கொள்கின்றது. அப்படியே சிறிது நேரம் தூங்கிப் போய் விடுகிண்றாண்.
மகனை எப்படியும் நல்ல நிலைச்ைகுக் கொணர்டுவர வேண்டுமெணர்பதுதானர் கிழவனதும் கிழவியினதும் ஒரே நோக்கமாகவிருந்தது. ஆசிரியராக இருந்து எவ்வளவு தாணர் உழைக்க முடியும்? அப்படியும் கிழவனர் தணர் கடமையைச் செய்யத் தவறவில்லை. மகனர் பிறக்கும் மட்டும் கிழவணிற்கு புத்திரபாசம் பற்றி புரிந்திருக்கவேயில்லை. கதைகளில், சினிமாக்களில் புத்திர பாசம் பற்றிக் காட்டப்படும்போதெல்லாம்
அவையெல்லாம் வெறும்
கற்பனைகளாகவே தெரிந்தன. இப்பொழுதோ உணர்மைகளாக விளங்கின. நணர்பர்களுடனர் கள்ளுக்கொட்டிலில் வம்பளந்து கொணர்டிருந்த கிழவனை, மகன் வரவு எவ்வளவு தூரம் மாற்றி விட்டது? கிழவிக்கே பெரிய ஆச்சர்யம். வாயில் விரலை வைத்தாள். கிழவனது நணர்பர்களிற்குக் கூட பெரும் வியப்பு தாணர். ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். கிழவனைப் பரிகாசித்தார்கள். அவைற்றையெல்லாம் கிழவன் பொருட்படுத்தவேயில்லை. வேலை முடிந்ததும் குழந்தையுடன் பொழுதைக் கழிப்பதிலேயே பெரும்பாலும் நேரத்தைச் செலவிட்டாண். கிழவணிணி பொறுப்புணர்வைக் கண்டு கிழவி பெரிதும் பெருமிதப்பட்டாள்.
—s

Page 11
புதல்வனை மார்பிலும் தோளிலுமாக மாறிமாறி எவ்வளவு தூரம் கிழவனும் கிழவியும் போட்டெடுத்திருப்பார்கள். பாட்டி வடை சுட்ட கதையை எத்தனை தடவை கூறினாலும் குழந்தைக்கு அலுப்பதேயில்லை. கேட்டபடியே துரங்கி விடுவாணர். கிழவனிற்கும் அதை விட்டால் வேறுகதையொன்றும் ஞாபகத்திற்கு வருவதேயில்லை. கிழவிகூட அடிக்கடி சுட்டிக் காட்டுவாள். புத்தகம் புத்தகமாக வாசிக்கின்றீர்கள். அப்படியொரு கதை கூட ஞாபகமில்லையா? எப்ப
பார்த்தாலும் பாட்டி வடை சட்ட கதை தானா?’ என்று குறைபட்டுக் கொள்வாள். ம். இதெல்லாம் பழைய கதை'கிழவன் மீண்டுமொருமுறை பெருமுச்சு விடுகிண்றாணர். மகனர் விஞ்ஞானப் பட்டதாரியாக வெளிவந்த பொழுது எவ்வளவு தூரம் கிழவனும் கிழவியும் மகிழ்ந்து போனார்கள். "மாஸ்டரின் பிள்ளையல்லவா’ என்று மற்றவர்கள் கூறியபொழுது எவ்வளவு தூரம் பூரித்தார்கள்.
நேரம் ஐந்தை நெருங்கிக் கொணர்டிருந்தது. மகனர் வேலை முடிந்து வரும் நேரம் களைத்து வாடிவருவாணர். சோர்வு படர்ந்து தெரியும். கிழவனிற்குக் கவலையாகவிருந்தது. மகனர் எவ்வளவு கெட்டிக்காரணர். ஒரு நாளாவது கிழவி அவனை அவன் சாப்பிட்ட கோப்பையைக் கழுவ விட்டிருப்பாளா? மகனர் கோப்பை கழுவி வயிற்றைக் கழுவுவதைப் பார்த்துக் கிழவி துடித்து விடுவாளே. நல்ல வேளை இவற்றையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காமல் மகராசி போய்ச் சேர்ந்து விட்டாள். வேலை முடிந்து வாடி மகனர் வருவதைக் கண்டால் கிழவனினர் உள்நெஞசு பதைக்கத் தொடங்கி விடும். பச்சாதாபம் பொங்கும்.
வாரியணைத்து ஆ. விரும்புவாணர். மகன விட்டானே. கிழ6 நினைவுகள் தோணி வேலையால் வந்தது போட்டுக் குடிப்பான உனக்கும் வேனும/ கேட்டு கிழவனிற்கு கொடுப்பாணர். கிழவ குளிரும். அதன் பிற சாய்ந்தபடி சிறிது ( பார்த்தபடியே மகன விடுவாணர், வேலை கிழவனர் மெதுவாக நிற்பாட்டி விடுவாச தலையணையொணர் மகனினர் தலைக்கு ( கொடுப்பாணர். வாய் நிலையில் துரங்கிக்
மகனைப் பார்ப்பாடு பிள்ளையாரே இவ நல்ல காலத்தைக் ெ
வேணர்டிக் கொள்வ
கிழவனிற்குச் சிலே
மகனை நினைக்கப் பெருமிதமாகவுமிரு ஒருசில நண்பர்களு உரிமைகளைப் பற் விவாதிக்கிண்றாண். சம்பந்தமான புத்தக நூல்களையெல்லா வாசிக்கின்றான். உ பெரும்பகுதியை இ செலவழிக்கினர்றான பெடியனர். இவணர்ர எல்லாம் பிள்ளையு இருக்கேக்கை, உவ வீணாக்கிறானோ, நினைப்பாணர். ஒரு தாங்காமல் கல்யான
எடுத்துக் கிழவனர் ந
கட்டிக் கொணர்டான மகனிடம் திருமண
எடுக்கும் எணர்ணத்
9

றுதல் சொல்ல ர் வளர்ந்து வணிற்குப் பழைய றிவிடும்.
தும் மகனர் கோப்பி
xi. ” அப்பு rணை’ எண்று ம் கோப்பி கலந்து
ானினர் உள்ளம் றகு சோபாவில் நேரம் டி.வி. ர் நித்திரையாகி க்களைப்பு. டி.வியை
σί.
று கொணர்டு வந்து முணர்டு
சிறிது திறந்த கிடக்கும்
னர்.
ாண் வாழ்க்கையில் காடு' எண்று
ரனர்.
நரங்களில்
க்கும். அடிக்கடி நடணர் மணித [[A]
அது
Eகளை
உழைப்பில் வற்றிற்கே ர். விசர்ப்
வயசுப் பெடியள் ம் குட்டியுமெண்று னர் வாழ்க்கையை எண்றும் முறை ஆவல் னப் பேச்சை
நல்லாய் வாங்கிக்
ர். அணிறிலிருந்து ப் பேச்சை
தையே கிழவனர்
- Ο --
வழக்கம் போல் வாடி வந்திருக்கிண்றாணர். இதென்ன கையில் ஒரு கூடு. இரண்டு முயல்கள் அதில் விளையாடிக் கொணர்டிருக்கினர்றன. இதெணர்ன கூத்து? எதற்கு இவண் முயல்களைக் கொணர்டு
வந்திருக்கிண்றாணர்?
-O-
தேடல் மே 1997

Page 12
-O-
முயல்களினர் கவனத்தைத் திசைதிருப்பியதில் கிழவனிற்குத் தற்காலிக வெற்றி. மீண்டும் வந்து சோபாவில் சாய்கின்றாணர். மகனைப் பற்றிய நினைவும் மனைவியைப் பற்றிய நினைவும் மீண்டும் படம் விரிக்கினர்றன.
-O--
கைவிட்டு விட்டாணர் மகனர் எண்ணதாணர் ெ பேசினாலும் கிழவன வருவதில்லை. தோ: மாறிமாறிப் போட்ெ மேல் எந்தத் தந்தை ஆத்திரம் அடைவது கிழவணிற்கிருந்த தாணி திடகாத்திரட மகனிற்கு நல்லதெ ஏற்படுத்திக் கொடு முடியவில்லையே மற்றக் கிழவர்கள் சமுக உதவிப்பண புதல்வனிற்குத் தடி எண்று தயங்கிக் ே கிழவனை வாங்கு
வாங்கிப் போட்ட/
உழைக்கேக்கை உ குறைச்சல். எண் வரையில் உணர்சை
எடுக்க விடமாட்ட தேவையெனர்றால் கேளு தாறனர். ”க மாறிப் போய் வி சிந்தித்தாண்.
மகனர் வரு கேட்கின்றது. கிழ சோபாவிலிருந்து கதவைத் திறக்கின போல் வாடி வந்தி இதென்ன கையி இரணர்டு முயல்கள விளையாடிக் கொ இதெண்ன கூத்து? முயல்களைக் கொ வந்திருக்கிணறான "அப்பு எணர்ர ரெவி முதலாளியிணர்ர மு அவனிற்கு வைத் போட்டுது. கறிய யோசித்துக் கொ6 பாவமாயிருந்தது. வந்திட்டனர். ஒரு
தேடல் மே 1997 H
 

துடுகண்ட பூணை. சய்தாலும் ரிற்கு ஆத்திரமே ரிலும் மார்பிலுமாக டடுத்த புதல்வணினர்
பாவது, தாயாவது ணர்டா?
கவலையெல்லாம்
0ாகவிருந்து ாரு நிலையை
க்க
எண்பதுதானர். செய்வது போல் மெடுத்து அதனை ந்து விடலாமா
கட்டானர். மகனர்
வாங்கென்று r. நான்
உனக்கெணர்னனை உசிர் இருக்கிற ன வெல்பெயார்
னர். உனக்குக் காசு
எணர்னட்டைக்
ாலம் எவ்வளவு
கிழவனர் والتكاسا
நம் சத்தம்
வணர்
எழுந்து வந்து ர்றாணர். வழக்கம் 7ருக்கிணிறானர். ல் ஒரு கூடு. زمlیقr o ணர்டிருக்கின்றன. எதற்கு இவனர்
"ணர்டு
2
ப்ராரணர்ட்
)யல்கள். திருந்து அலுத்துப் ாக்கலாமாவெனர்று ஈர்டிருந்தாணர்.
வாங்கி
முலையில்
இருந்திட்டுப் போகட்டுமே. கரட்தாண் இங்கை சரியான மலிவு. வேணர்டிப் போட்டால் திணர்னுட்டுப் போகுங்கள் உனக்கும் பிராக்காய் இருக்குமணை."
கிழவனிற்குச் சிரிப்பாக விருக்கினர்றது. மகனை நினைக்கப் பாவமாகவுமிருக்கினர்றது. பெருமிதமாகவுமிருக்கின்றது. இவண் எவ்வளவு நல்லவனாகயிருக்கிண்றாணர்.
முயல்களிற்காக எவ்வளவு
உருகிப்போனாண் பொடியணி.
கிழவனிற்குக் கணர்கள் இலேசாகக் கலங்கி விட்டன. முயல்களைப்
பார்த்தாணர். அழகான வெள்ளை முயல்கள் கிழவனைப் புதிர்நிறைந்த கணர்களுடனர் பார்த்துக் கொணர்டிருந்தன. இரண்டும் ஆணர் முயல்களணை’, மகன் முயல்க் கூட்டை யணர்ணலோரமாக வைத்துவிட்டு சேர்ட்டைக் களைந்தாணர். முகம் கழுவ வாளப்ரும் செண்றாணர்.
கிழவனர் வழக்கம் போல் சோபாவில் சாய்ந்திருக்கிண்றாண். மகனர் வழக்கம் போல் வேலைக்குப் போப் விட்டானர். சுவரோரம் கூட்டிற்குள் முயல்களிரணர்டும் ஒடிப்பிடித்து விளையாடிக்கொணர்டிருந்தன. பல்கணரியிலிருந்து புறாக்களிரணர்டு முணுமுணுத்தபடியிருந்தன. காலைப் பொழுதிற்குரிய ஒரு விதமான மோணம் விரவிக்கிடந்தது. தொலைவில் வாகனங்கள் விரைந்து கொணர்டிருந்தன. அவற்றில் பஸ் இரையும் ஒசை மட்டும் தணியாகக் கேட்டது. உலகம் முழுவதுமே காலை நேரம் இப்படித்தாணிருக்குமோ வென்று பட்டது. கிழவணிணர் கவனம் திரும்புகின்றது. கூட்டிற்குள் முயல்களின் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கிழவனிற்கே சிறிது வெட்கமாகவிருக்கிணிறது.

Page 13
என்ன வெட்கங் கெட்ட முயல்கள். ஒணர்றையொன்று தழுவ முயன்றபடி முயல்களைச் சொல்லி எண்ண. மணிசர் மட்டுமெணர்ண உசத்தியோ. எணர்ற எணர்ணம் பரவியதும் கிழவனிற்குக் கூட இலேசாகச் சிரிப்பு வருகின்றது.
எது எதையும் அதனதனர் இயல்பான வாழ்க்கை வட்டத்திலிருந்து பிரித்துச் செயற்கையான துழலில் போட்டால் இதுதான் பிரச்சனையோ...' கிழவனிற்கு முயல்களிடத்தில் ஒரு வித அநுதாபம் ஏற்பட்டது. சிண்ணக் கூட்டிற்குள் நாள் முழுக்க வளைய வந்தபடி, அந்தச் சிறிய கூட்டிற்குள் வாழ்வதற்கு முயனர்றபடி, வளைய வளைய வந்தபடி. அலுப்பதேயில்லையோ. அல்லது இயல்பூக்கம் அடைந்து விட்டனவோ. இந்த விடயத்தில் தனக்கும் முயல்களிற்குமிடையில் உள்ள வித்தியாசம் எத்தகையதாகவிருக்கலாம் என எணர்ணமிட்டானர். இலேசாக ஒரு சிரிப்பு முகிழ்த்தது. மகனர் வாழக்கையை ஒப்பிட்டுப் பார்த்தாணர். வித்தியாசம் இருக்க முடியுமாவெண்று பட்டது.
கிழவணிணி சிந்தனையை முயல்களினர் அட்டகாசம் மீணர்டும் கலைத்தது. பிரிட்ஜைத் திறந்து கரட் கொணர்டுவந்து கூட்டினுள் போட்டானர். முயல்களினர் கவனத்தைத் திசைதிருப்பியதில் கிழவணிற்குத் தற்காலிக வெற்றி. மீண்டும் வந்து சோபாவில் சாய்கினர்றாணர். மகனைப் பற்றிய நினைவும், மனைவியைப் பற்றிய நினைவும் மீண்டும் படம் விரிக்கினர்றன. கிழவனை அசதி பற்றியிழுக்கத் தொடங்கியது. கிழவனினர் கம்பீரத்தில் மயங்கிப் பெருமிதத்திலிருந்த கிழவியினர் தோற்றம் நெஞ்சை நிறைக்கின்றது. கிழவனர் பழைய நினைவுகளில்
ஆழ்ந்து விடுகின மழைக்காலத்தில் தெற்குக் கோடிய மயாணத்தில் கிழ ஒணர்றிற்குமே கடு பெயரெடுத்தவன கலங்கிப் போன
வாழ்ந்த, கிழவி தனது முச்சும் அடங்கவேணர்டு
புத்திரப்பாசம் இ கொண்டு வந்து இப்பொழுது கிழ புத்திரனைப் பற் பீடிக்கத் தொடக உனக்கென்னடி நேரத்தோடை ே விட்டாய். பொ
வாழ்க்கையை அ பொறுப்பையுமல போட்டாயடி. நினைவுகள் பர கிழவன் முணுமு இன்னும் எத்த6 நாளைக்குத்தான கோப்பை கழுவி கிழவனர் எவ்வள வாய்ந்தவனாகயி( எவ்வளவு தூரம் கவலைப்படுகிணி கவனத்தைக் கிழ (էք92/(էք992/ւնւ ձ விடுகின்றது. அ விளையாட்டை அவனை வியப்ட் நோக்குகின்றன நல்லாத்தானேயி எண்ண நடந்து வி நேரம்தான், முய விளையாட்டில் வெட்கங்கெட்ட
கிழவனினர் இதழ் முணுமுணுக்கிணி சிரிப்புக் கூட வ
11

iறாணர். ஒரு
தாணர் ஊரினர் பிலிருந்த வியை எரித்தார்கள். Uங்காதவணர் எண்று
கிழவன். அவனே ாணி. கிழவியுடனர் மரித்த மணர்ணில்
மெணர்றிருந்தவனைப் }ங்கு இழுத்துக் விட்டதோ. pவனுக்கு றிய கவலை குகின்றது. ராசாத்தி. போய்ச் சேர்ந்து டிக்கு நல்லதொரு
மைச்சுக் கொடுக்கிற 3லவா சுமத்திப்
மகனைப்பற்றிய வத் தொடங்க ணுக்கிண்றாணர்.
ሽ፲»óö}  ̈
ர் இவனர் இப்படியே க் கொணர்டு.” வு பொறுப்பு நக்கினர்றாணர்.
றாணர். முயல்களினர் 26ovoоf7oої
லைத்து வை ஒரு கணம் நிறுத்திவிட்டு /t ldof
கிழவனர் 7ருந்தாணர், இப்ப பிட்டதோ? சிறிது ல்கள் மீணர்டும் இறங்கி விட்டன. முயல்கள் }கள் இலேசாக றன. இலேசாகச்
ருகின்றது.
---- -- Ο --
எது எதையும் அதணதண் இயல்பான வாழ்க்கை வட்டத்திலிருந்து பிரித்துச் செயற்கையாண துழலில் போட்டால் இதுதான் பிரச்சணையோ. கிழவணிற்கு முயல்களிடத்தில் ஒரு வித அநுதாபம் ஏற்பட்டது.
--O-
தேடல் மே 1997

Page 14
தேடல் மே 1997
இருள் குழ்ந்த
மயான அமைதி
காற்றும் மரங்களும்
போட்ட சத்தம் கூட இராணுவ வண்டிகளின் இரைச்சலாகவே எண் தலைக்குள் கேட்டது துயின்று போனேன்
எண் தலைக்குச்
சமாதானம் சொல்லி . . .
ஆம் நான் துயின்று போனேன் எண் நினைவுகளும் கனவுகளும் மட்டும் உறங்க மறுத்தன.
மீண்டும் மீண்டும நாய்களின் ஒலங்களும் ட்ரக் வணர்டிகளின் சத்தமும் நெருங்கிக் கொண்டிருந்தன.
விமானங்களின் குண்டு வீச்சுக்கும் ஹெலிகளின் குட்டுக்கும் எண் உடலை மறைத்து மறைத்து தப்பித்துக் கொண்டிருந்தேன்.
அயலுரரில் சாவு பக்கத்து வீட்டில் சாவு, எம்மவர்களின்
மரண ஒலங்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தது.
 

முந்த நாள் பக்கத்து வீட்டு பார்வதி மாமியினர் LIIfigge 16of வர்க்கம் பற்றி
தர்க்கம் பேசியதற்காய் "தத்துவம் பேசுகிறாயோ?" என்று மரத்தில் கட்டி மண்டையில் போடப்பட்டிருந்ததும் எண் மூளையை பிடுங்கிக் கொண்டிருந்தது.
எதிரியைக் கொல்வதா எதிரியின் எதிரியைக் கொல்வதா என்பதில் எண் கனவுகளும் நினைவுகளும் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
இன்றைய இரவுகளும் நாளைய விடியலிகளும் தமக்குத் தாமே விலங்கு போட்டுக் கொண்டிருந்தன. மனிதம் குப்புறப் படுக்க துப்பாக்கிகள் மட்டும் ஒய்யாரமாய் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டிருந்தன.
நாண் மட்டும் தூக்கத்தில் விம்மி, விம்மி அழுது கொண்டிருந்தேன் பாவம் மக்களென.

Page 15
ஒரே குரலில் பேசுவதிலு வில்லங்கம்
தமிழ் மக்களினர் தேசிய இச அம்ச757களைக்
44242g தமிழ்த் தேசியவாதத்தினர் சில மு
óア
ழத்தமிழர் சார்பாக பேசும் உரிமை எவருடையது என்ற கேள்வி மீணர்டும் மீணர்டும் எழுகிறது. ஈழத்தமிழர் அனைவரும் ஒரே குரலிற் பேச வேணர்டும் என்ற ஆதங்கம் பழையது. எப்போதும் இருந்து வந்துள்ள பிரச்சனை, அந்தக் குரல் எவருடையதாக இருக்க வேணடும் எண்பது தான். இன்றைய துழலில் விடுதலைப் புலிகள் அந்தக் குரலுக்கு உரிமை கொணர்டாடலாமா எணர்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. அதனோடு சேர்ந்து, விடுதலைப் புலிகளின் சனநாயக மறுப்பும் மணரித உரிமை மீறல்களும் பற்றிய கேள்விகள் எழுகின்றன. சிலர் அவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கிறார்கள். வேறு சிலர்
அவர்களை ஃபாஸ்பிஸவாதிகள் எணர்கிறார்கள்.
தமிழீழ விடுதலை இயக்கங்களும் பல கடந்த பத்தாணடுகளுள் வெகு துரரம் பயணஞ் செய்துவிட்டன. ஆயினும் அதிகம் முன்னேறியுள்ளதாகக் கூறுவது கடினம். மாக்ஸியவாதிகளைத் துரோகிகளாகவும் இன விரோதிகளாகவும் அடையாளங் காட்டியவர்கள் பலர் இன்று பேரினவாத அரசினதும் இந்திய மேலாதிக்க ஆட்சியாளர்களதும் தயவிற் தங்கியிருக்கிறார்கள். இது மட்டுமன்றி இனஒழிப்புப் போரில் அரச படைகளுடன் ஒத்துழைக்கிறவர்களும் உள்ளனர். தமிழீழம் என்ற கோரிக்கை பாரிய முறையில் விடுதலைப் புலிகளால் மட்டுமே முணர்வைக்கப்படுகிறது. பிரிவினை தவிர்த்த நியாயமான தீர்வுகளை எல்லாம் பத்து வருடங்கள் முணர்பு ஏளனஞ் செய்த இயக்கத் தலைமைகள் தமது சுவடுகளை மணலால் முடிவிட்டு, ஜக்கிய இலங்கை எணர்ற அமைப்புக்குள் எணர்ண கிடைக்கும் எணர்று தடுமாறிக்
கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பிரிந்த சில
13

அரசியல் அலசல்
p67T6JT
07 ഖിദ്രജ്ഞഖഥ Gz/7Z 'z-zbള്ഞ്മ ഗ്രക്സിഥ007 * கவனிக்க வேணர்டும் ஒனறு/தமிழின விடுதலை, / ஜனந7யகம். இவை தொடர்பான ஆய்வுகளிற் ഗ്രക്റ്റിZമ007 Zഞ്ഞ്zക്കു് കബ007ൿZശ്രഖ്യക്രീബിഞ്ഞബ്,
னவே அவற்றை தினைவூட்டுவது பயனுள்ளது
-சி. சிவசேகரம்
சாப்மனைக் கதிரைப் போராளிகள் மட்டும் விடுதலைப்
புலிகளை நிராகரித்துத் தமிழிழத்தை வெனர்றெடுப்பது பற்றிப் பேசிக்கொணர்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களினர் தேசிய இன விடுதலைப் போராட்டம் இரணர்டு முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேணடும் ஒன்று தமிழின விடுதலை, மற்றது ஜனநாயகம். இவை தொடர்பான ஆய்வுகளிற் தமிழ்த் தேசியவாதத்தினர் சில முக்கியமான பனர்புகள் கவனிக்கப்படுவதில்லை. எனவே அவற்றை நினைவூட்டுவது பயனுள்ளது எனக் கருதி இக் கட்டுரையை எழுதுகிறேனர். தமிழ்த் தேசியவாதம் தணர்னை அடையாளப் படுத்துவதிற் கணிட பிரச்சனைகளும் அதணர் தலைமைகளது சனநாயகப் பணர்பும் பற்றியே இங்கு அதிக
கவனம் எடுக்கப்படும்.
தேசியவாதத்தினுள் அடக்கு முறையினர் கூறுகளும் உள்ளன. சில வரலாற்றுச் சூழல்களில் அது மனித சமத்துவக் கோட்பாடுகளால் வழி நடத்தப் பட்டுள்ளது. இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்கள், தேசிய விடுதலை, மேலாதிக்கத்திற்கும் ஏகாதி பத்தியத்துக்கும் எதிராக ஒரு நாட்டின் இறைமையைப் பேணும் செயற்பாடுகள் போன்றவற்றிற் தேசியவாதம் முற்போக்கான முறையில் இயங்க முடியும். இத்தகைய
விடுதலை சார்ந்த வரலாற்றுப் பணிகட்குப் புறம்பான நிலமைகளில், அது தனது குறுகிய பார்வையை முதணர்மைப் படுத்திப் பிற்போக்குச் சக்தியாகச் செயற்படுகிறது. சிங்களப் பேரினவாதமாயினும் ஜேர்மணர் ஃபாஸிஸ்மாயினும் இத்தகைய குறுகிய பார்வையால் உந்தப்பட்டே பிற மக்களை ஒடுக்க முற்பட்டன. தேசிய
தேடல் மே 1997

Page 16
தேடல் மே 1997
தீர்க்கதரிசி எனப்
போற்றப்பட்டார். அந்தத் தீர்க்க தரிசனத்துள் இருக்கும் ஒரு முக்கியமான சொல் அவர்கள் யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளைப்
பொறுத்தவரை, மலையக மக்கள் அண்றும் இண்றும்
அவர்கள்'தாண்.
m
அந்த நேரத்தில் எளப். ஜே.வி.
செல்வநாயகம் இண்று அவர்களுக்கு, நாளை நமக்கு” எணர்று கூறியதற்காக
விடுதலை இயக்கங் இக் குறுகலான பா சாத்தியமான ஒனர்( அடிப்படையான ஒ எணர்று கருதும் எவ குறுகிய பார்வைக்
உரியவர்களாக்குவ
இலங்கையிற் தமிழ் உணர்வினர் தோற் பேரினவாதத்தினர் விளைவானது. இe சுதந்திரம் வரைலய காலத்திலும் அதற் பின்னருங்கூடத், தி பிரதிநிதிகளாக இ
யாழ்ப்பான வேள அற்பச் சிறுபாணர்ை நலனர்களைப் பற்றி
உடையவர்களே. இ சர்வசன வாக்குரின் வழங்குவதற்கு பிரித்தானிய எசம ஆலோசித்தபோது இவர்களிற் கணிச எதிர்த்தனர். பெண
தாழ்த்தப்பட்ட சாதி வாக்குரிமை பெறு எதிர்த்ததில் வியப் இன்றும் இவர்கை
அனைவரதும் நல: போராடிய தலைவ சனநாயகவாதிகள
கொணர்டாடுவதே
இந்த வேளாள டே சிந்தனை மட்டக்க பகுதி மக்களைத் த வர்களாயும் மேற்கு கரையோரத்துத் த மக்களைத் தம்மில் அல்லாதவராயும் . அந்நியராகவும் கரு சனநாயகம் இந்தச் சிறுபாணர்மையினர்
உறுதிப்படுத்தும் ஒ
 

களுள்ளும்
ர்வை
2ற. தேசியம் ரு சமுகத் தணர்மை ரும், இத்தகைய குத் தம்மை து எளிது.
த் தேசிய
றம், சிங்களப்
வளர்ச்சியினர்
Uங்கையினர்
76отвот
குச் சிறிது தமிழர்களது ருந்தோர், ாளருள் ஒரு மயினரது 7ய அக்கறை இலங்கைக்குச்
As)
ானர்கள்
, அதை
மானோர்
řásob தியினரும் வதை இவர்கள் பில்லை. ஆயினும், ளத் தமிழர்கள் னுக்காகப் ார்களாகவும் ாகவும் பலர்
வியப்புக்குரியது.
மட்டுக்குடி ஆதிக்கச் 6ունւլ, օvooroof7ւն தாழ்வான
தக் மிழ்க் கத்தோலிக்க ஒரு பகுதியினர்
மலையக மக்களை குதியது. இவர்களது
துநலனர்களை
ஒரு உத்தியாக
அல்லாது வேறெதுவுமாக இருக்கவில்லை. 1948ல் மலையகத் தமிழர் வாக்குரிமையற்றோராக்கப்
பட்டபோது தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்தோரால் 1949ல் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியால் இந்த மனோபாவத்திலிருந்து விடுபட இயலாமலே இருந்தது. அந்த நேரத்தில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்
இன்று அவர்களுக்கு, நாளை நமக்கு” என்று கூறியதற்காக தீர்க்கதரிசி எனப் போற்றப்பட்டார். அந்தத் தீர்க்க தரிசனத்துள் இருக்கும் ஒரு முக்கியமான சொல் அவர்கள். யாழ்ப்பான வேளாள மேட்டுக்குடிகளைப் பொறுத்தவரை, மலையக மக்கள் அண்றும் இன்றும்
அவர்கள்'தான்.
சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாகும் எண்று இலங்கையினர் பிரதான சிங்களத் தேசியவாதக் கட்சிகள் இரணர்டும் பிரகடனம் செய்து 1956 ல் பொதுத் தேர்தலில் இறங்கும் வரை, (அண்று அம்பாறையையும் உள்ளடக்கிய) மட்டக்களப்பு மாவட்டத்திற் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இரணர்டுமே வேருணர்ற முடியவில்லை. வடக்குக் கிழக்கு மாகாணங்களினர் தமிழ் மக்களை அரசியல் அடிப்படையில் ஒன்றிணைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது அரச கரும மொழிச் சட்டமே எனலாம். சிங்களம் அரச கரும மொழியானாற் தமிழ் அழியும், தமிழினம் அழியும் எண்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும், தமிழரசுக் கட்சித் தலைமையினர் அக்கறை, தமிழ் மொழி மட்டுமே பேசும் பரந்துபட்ட மக்களது நலனை விட, ஆங்கிலம் படித்து ஆங்கிலத்திற் கருமமாற்றுவோரது நலனர்களையே சார்ந்திருந்தது. இலங்கையிற் தமிழ் மொழிக் கல்வியினர் விருத்தியில், இலவசக் கல்வியும் தாய்மொழிப் போதனையும்
பற்றி எடுக்கப்பட்ட அரச
14

Page 17
தீர்மானங்களினளவுக்குத், தமிழ்த் தேசியவாதக் கட்சிகளது பங்களிப்பு
அமையவில்லை எனலாம். தமிழரசுக் கட்சியைச் சார்ந்து உருவாகிச் செயற்பட்ட தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் போன்ற
அமைப்புகள், நடுத்தர வர்க்கத் தமிழர்களது நலனையே வலியுறுத்தின. இவற்றினர் செல்வாக்கு
60களினர் முற்பகுதியில் இருந்தளவுக்கு, அதன் பினர் எப்போதுமே இருக்கவில்லை.
1949ல் மலையகத் தமிழர் பிரச்சனையைக் காரணங்காட்டி உருவான தமிழரசுக் கட்சி, 1957ல் ஏற்பட்ட பணர்டாரநாயக-செல்வநாயகம் உடன்படிக்கையில் அப் பிரச்சனையைத் தற்காலிகமாக ஒதுக்குவதற்கு உடன்பட்டது. 1960 களில் அக்கட்சி மலையகத்திற் தனக்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க முற்பட்டுத் தோல்வி கணர்டது. இவ்வாறே, வட கிழக்கினர் முஸ்லிம் மக்களைத் தம் தலைமைக்குக் கீழ்க் கொணர்டு வருவதிலும் அது தோல்வி கண்டது. கட்சியினர் பேரில் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிக்கும் இவர்களது தேவையை அறிந்த முஸ்லிம் பிரமுகர்கள், இந்தப் பலவீனத்தைப் பயணர்படுத்தித் தமிழ் வாக்காளர்களது ஆதரவுடனர் தமது போட்டியாளர்களைத் தோற்கடித்துத், தருணம் வாய்த்த போது ஆளுங் கட்சிக்குத் தாவியது 1956, 60 தேர்தல்களினர் பினர் நடந்தது. இங்கே நிகழ்ந்த தவறு முஸ்லிம் சமுகத்தினதாகச் சிலராற் காட்டப்பட்டாலும், உணர்மையில் தமிழரசுக் கட்சி முஸ்லிம்களது
பிரச்சனையைக் கருத்திற் கொணர்டு தனது அரசியலை விருத்தி செய்யவில்லை என்பதே முக்கியமான
உணர்மை.
1949ல் தமிழரசுக் உருவானபோது ( சமஷ்டிக் கொள்ை தமிழரது சுயாட்சி முஸ்லிம்களது வி வெறுப்புக்களைே எடுக்கவில்லை. அ பிற தேசிய சிறுப, நலனர்கள் பற்றிய
கட்சியிடம் இருக்: கோரிக்கைக்கு ஆ முற்போக்குச் சக்தி கிழக்கு மாகாணத் பிற தேசிய இனத் ஆதரவைத் திரட்டு அது உணரவில்.ை கட்சியினர் சிந்தை காங்கிரஸினர் தமிழ் உணர்வினர் முக்கி குறைபாடுகளினி0 L/L-62í76Ú6 osv. 1 95
வடக்குக் கிழக்கு கட்சி பெற்ற அடே வெற்றியையடுத்து (ஸெனற்) உறுப்ப தாழ்த்தப்பட்ட சமு ஒருவர் இவர்களா ஆயினும், 1977 யாழ்ப்பாணத்தினர் தொகையினரான சாதிகளைச் சேர்ந் தமிழரசுக் கட்சியி தமிழ்க் காங்கிரனப்
தேர்தலில் நிற்கவி மக்களுக்காகப் டே எழுப்பினோர் இட மட்டுமே. தமிழரசு நியமனங் கூட, வ
தாழ்த்தப்பட்ட சா
உரிமைகளை வலி
பின்னரே நிகழ்ந்த
1965ல் இரணர்டு
கட்சிகளும் யூ.என பங்காளிகளாயின
வெடித்தெழுந்ததி இயக்கத்தை நசுக்

க்கட்சி
முணர்வைக்கப்பட்ட க, மலையகத்
бъриGит
to tit/ பா கணிப்பில்
து மட்டுமன்றிப், ாணர்மைகளது அக்கறையும் அக் கவில்லை. சமஷ்டிக் தரவாகச் சிங்கள திகளையும் வடக்குக்,
தமிழர் அல்லாத
தலைமைகளது டும் தேவையையும் ல. ஏனெனில், இக் ன தமிழ்க் ழ்த் தேசிய
ண்று விடு 6ல் ஆணர்டு மாகாணங்களில் இக்
of soft of
I, முதவை பினராகத் 0கத்தைச் சேர்ந்த Avó (6235/f7uLu Lü Lu L L /rif.
6/6d,
40வீத
பிற்படுத்தப்பட்ட ந்த எவருமே னது சார்பிலோ
FITřL 6766avsT
7ல்லை. இந்த பாராடிக் குரல் டதுசாரிகள் க்கட்சியினர் முதவை டக்கிற் தியினர் தமது
யுறுத்த முற்பட்ட
5து.
முக்கிய தமிழ்க் ர்.பி. ஆட்சியிற் . வடக்கில் 1966ல்
ணர்டாமை எதிர்ப்பு
குமாறு குரல்
அரசியல் அலசல்
-
1949ல் தமிழரசுக்கட்சி உருவானபோது முணர்வைக்கப்பட்ட சமவுர்டிக் கொள்கை, மலையகத் தமிழரது சுயாட்சியையோ முளப்லிம்களது விருப்பு வெறுப்புக்களையோ கணிப்பில் எடுக்கவில்லை. அது மட்டுமண்றிப், பிற தேசிய சிறுபாணர்மைகளது நலணர்கள் பற்றிய அக்கறையும் அக் கட்சியிடம் இருக்கவில்லை.
m
-- தேடல் மே 1997

Page 18
g2IJGuj6ôÖ J 2j6l),J 65
-
19576.) திருகோணமலையிலிருந்த பிரித்தானிய துறைமுகத் தளமும் கட்டுநாயக விமானத்தளமும் அகற்றப்படுவதைத் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்த்தனர். உழுபவர்கட்கு அதிக உரிமை வழங்குமாறு உருவாக்கப்பட்ட தெற்கானிச் சட்டத்தையும் அவர்கள் பூ. எனர் பியுடனர் சேர்ந்து எதிர்த்தனர். இவை எல்லாம் எந்த வர்க்கங்களது நலன் சார்ந்து இவர்கள் இருந்தனர் எணர்பதையே காட்டியது.
கொடுத்தவர் தமிழ முக்கியஸ்தரான ஆ இதன் மூலம் தமிழ் தேசியவாதத்தினர் அடையாளத்தை
உறுதிப்படுத்தினர்
1957ல் திருகோக பிரித்தானிய துை கட்டுநாயக விமா6 அகற்றப்படுவதை தேசியவாதிகள் எ உழுபவர்கட்கு அ வழங்குமாறு உருக தெற்காணிச் சட்ட பூ.எண் பியுடனர் ே இவை எல்லாம் நலனர் சார்ந்து இ. எணர்பதையே காட் பெற்ரோலியக் கப் தேசியமயமாக்கப் தமிழரசுக்கட்சி எ; வாக்களித்தது. இ எதிர்ப்பு ஒரு புற. மேட்டுக்குடிகளது அக்கறையால் ஏற் வடக்கில் இவர்கட் சக்தியாக இயங்கி இடதுசாரிகளே எ
காரணம்.
இடது சாரிகள் மி சுமத்தி, அவர்கை எடுபிடிகளாகவும் துரோகிகளாகவும் தமிழரசுக்கட்சியி கருவிகள் மும்முர செயற்பட்டன. இ இலங்கை தழுவிய இருந்தமையும், சி பேரினவாதத்தின 1960களிற் பார் இடதுசாரிகளினர் சந்தர்ப்பவாதமும் இடதுசாரிகள் மீ பூசுவதற்கு வசதி பணர்டாரநாயக-ே
தேடல் மே 1997 H
 

ரசுக்கட்சியினர் அமிர்தலிங்கம்.
த் அண்றைய சாதிய
yவர்கள்
ஈமலையில் இருந்த றமுகத் தளமும் ஈத்தளமும் த் தமிழ்த் திர்த்தனர். திக உரிமை
வாக்கப்பட்ட
த்தையும் அவர்கள் சர்ந்து எதிர்த்தனர். ாந்த வர்க்கங்களது வர்கள் இருந்தனர் ug uLSJ. 1 9616ở 'பணிகள்
பட்ட போதும் திர்த்து வர்களது மாக்ஸிய ம் தமிழ் நலணர்கள் பற்றிய பட்டது. மறுபுறம், ட்கு மாற்றுச்
ti 16 fast
ாண்பது ஒரு முக்கிய
து அபாணர்டம் ளச் சிங்களவர்களது தமிழ்த் ) காட்டுவதிற் னர் பிரசாரக்
D/rás(sou டதுசாரிக் கட்சிகள்
கட்சிகளாக
ங்களப்
எழுச்சியும், ாளுமன்ற அரசியற்
, éምò6ኺ) தும் இவர்கள் சேறு பாயிற்று, செல்வநாயகம்
உடன்படிக்கைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவு பற்றியும் 1961 சத்தியாக்கிரகத்தினர்போது இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்த ஆதரவும் அனுதாபமும் பற்றியும், இன்று கூடத் தமிழ்த் தேசியவாதிகள் பேசுவதில்லை.
1957ல் தமிழரசுக்கட்சியினர் சிறுபிள்ளைத்தனமான பூரி எதிர்ப்பு இயக்கம் சிங்கள இனவெறியர்களது காடைத்தனத்துக்ககுத் தூபமிட்டது. 1961 சத்தியாக்கிரகம் எதுவித முணர்னேற்பாடும் இல்லாது தொடக்கப்பட்டது. யாழ்ப்பாணக் கச்சேரிவாயிலில் பொலிஸாரினர் முர்க்கத்தனத்தால் அரசு தமிழ் பொது மக்களது பகையைச் சம்பாதிக்கவும் சத்தியாக்கிரக இயக்கம் பரவவும் நேர்ந்தது. அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ததும் போராட்டம் முடங்கிவிட்டது. இப்போராட்டத்தை யொட்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுத் தபாற் சேவை, தமிழரசுக் கட்சி கேட்பது சமஷ்டியல்ல, பிரிவினையே என்ற சிங்களப் பேரினவாதப் பிரச்சாரத்துக்கு வலிமை சேர்த்தது. இந்த இரணர்டு நடவடிக்கைகளிலும், தமிழரசுக் கட்சிக்குள் இருந்த ஒரு சிறு குழு, பிற தலைவர்களது கலந்தாலோசனையிண்றி நடந்து கொணர்டதனர் விளைவாகவே
அவசியமற்ற தவறுகள் நேர்ந்தன. அதே வேளை, இப் போராட்டங்களை மக்கள் போராட்டங்களாக வளர்த்தெடுக்கும் ஆற்றல் தமிழரசுக்கட்சிக்கு இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியினர் அரசியற் தலைமை கொழும்பைத் தளமாகக்
கொண்டு இயங்கிய ஒரு குழுவினிடமும் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளினர் ܫ பிரதிநிதிகளிடமுமே இருந்து வந்தது. பேரளவிற், கிழக்கு மாகாணத்தைச்
- 16

Page 19
சேர்ந்தவர்கள் கட்சியினர் தலைமைப் பொறுப்புக்களில் அமர்த்தப் பட்டாலும், அரசியற் தீர்மானங்கள் யாழ்ப்பாண வேளாள மேட்டுக்குடிகளது நலன்களை ஒட்டியே எடுக்கப்பட்டன. 1960 களினர் முற்பகுதி வரை நடுத்தர வர்க்கத்தினரான அரச ஊழியர், ஆசிரியர்கள் போனர்ருேராரது செல்வாக்கு தமிழரசுக் கட்சிக்குள் அதிகரித்தாலும், 1965ல் அக்கட்சி ஐ.தே.கவுடனர் அதிகாரப் பகிர்வுக்கு இனங்கிய பிறகு, படித்த, உத்தியோகம் பார்க்கிற, பணக்காரச் சாதிமானர்களது ஆதிக்கம் மேலும் ஓங்கியது. 1965ல் மந்திரிப்பதவியை ஏற்கத் தமிழரசுக்கட்சி உடனர்பட்ட பினர்பு, மக்களாற் தெரிந்தெடுக்கப்பட்ட எவருமே பதவி ஏற்பது இல்லை என முடிவு செய்து, கொழும்புக் கணவாணாண மு. திருச்செல்வத்தை அமைச்சராக்கினார்கள். இதணர் பினர், இக் கட்சி ஒரு வெகுஜன ஸ்தாபனமாகவும் மக்கள் போராட்ட இயக்கமாகவும் தணர்னைக் காட்டிக் கொள்வது கூட இயலாது போயிற்று. இதணர் விளைவாக, 1970 தேர்தலிற், தணர் வரலாற்றில் முதற் தடவையாக, இக்கட்சி பெற்ற வாக்குகளினர் விகிதாசாரம் வீழ்ச்சி கணர்டது. குறிப்பிடத்தக்க விதமாக, அமிர்தலிங்கம் தனது சொந்தத் தொகுதியிலேயே
தோற்கடிக்கப்பட்டார்.
செல்வநாயகத்துக்குத் தமிழரசுத் தந்தை, தீர்க்கதரிசி, ஈழத்துக் காந்தி போணர்ற பலவேறு தொப்பிகள் அணிவிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அவரை ஒரு அரசியல் விக்கிரகமாக்கித் தமிழரசுக் கட்சிக்கு ஒரு வகையான புனிதத்தை உருவாக்கும் முயற்சிகளே. மோகனதாளில் காந்திக்கும் செல்வநாயகத்துக்குமிருந்த ஒரு ஒற்றுமை, அவர்களது வர்க்கச் சார்பு.
முன்னையவர் அகிம்சையை ஒரு
17
போராட்டக் கரு கையாள்வதில் ஒ கணர்டவர். பினர்ன
போராட்டத்துக்கு சாதனமாகப் பய ல் ஜக்கிய முணர்ண பெரும்பாணர்மைய கைப்பற்றிய பே, செல்வநாயகத்தா முடிந்ததெல்லாம் தாணர் தமிழர்க6ை வேண்டும். இது கட்சியினர் போர/
1970ல் உருவா அனுமதிப் பிரச்ச 1974 தமிழாராய அசம்பாவிதம், த
கிளர்ச்சி, பொலி புதிய குடியரசு அ சிறுபாணர்மையின பாதுகாப்புக்கான போணர்ந பல நிக மக்களிடையே ே
உணர்வைத் துர6 இக் காலகட்டத்த தொழிலாளர்கள் தேசியமயமானை இருப்பிடங்களின்
வேலை நாட்கள் வெளியேறியும் எ புலம்பெயர்ந்தன. யாழ்ப்பாணத்தை சொந்தக்காரர்கள்
37|J 6ooi4-1711L (LGë. இவர்களுக்காகத் தமிழ்க் காங்கிரே கொடுக்கவில்லை சமுக சேவை அ இவர்கட்கு வாழ் சொந்த முயற்சிய வாய்ப்புக்களை
Lu/TGLVL Loor.
தமிழரசுக் கட்சிய கூட்டணியும் வ:
சனநாயக அமை
பிரகடனம் செய்;

அரசியல் அலசல்
வியாகக்
ரளவு வெற்றி
ணையவர் அதைப்
த மாற்றுச்
ர்ைபடுத்தியவர். 1970
ாணி மிகுந்த /டனர் ஆட்சியைக்
735/
நற் கூற
இனிக் கடவுள் ாக் காப்பாற்ற
தாணர் தமிழரசுக்
rட்டத்தினர் சாராம்சம்.
ன பல்கலைக்கழக னை, தரப்படுத்தல், ப்ச்சி மாநாட்டு மிழ் இளைஞர்களினர்
'எல் அடக்கு முறை, அரசியல் யாப்பில் ாரது உரிமைகளின்
பகுதிகளது நீக்கம் ழ்வுகள், தமிழ் பாராட்ட ணர்டத் தொடங்கின. தில் மலையகத் தமிழ் பலர், தோட்டங்கள்
தயடுத்துத், தமது ர்று விரட்டப்பட்டும்,
போதாமையால் படக்கு நோக்கிப் ர். இவர்கள்
சேர்ந்த காணிச் ாாற் கொடுமையாகக்
பாது,
தமிழரசுக்கட்சியோ ση)πr Θσού 1. காந்தியம் போணர்ற மைப்புக்களே க்கை வசதிகளையும் ால் முணர்னேறும் ரற்படுத்தவும்
ம் (பிர்ைனர்) ர்ைமுறையை மறுக்கும்
ப்புக்களாகத் தம்மை
56962/.
ー
19706ö 2 gabsolunta or பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சனை, தரப்படுத்தல், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம், தமிழ் இளைஞர்களினர் கிளர்ச்சி, பொலிஎப் அடக்கு முறை, புதிய குடியரசு அரசியல் யாப்பில் சிறுபாணர்மையினரது effeoLoasafoor பாதுகாப்புக்கான பகுதிகளது நீக்கம் போணர்ந பல நிகழ்வுகள், தமிழ் upééé567f76opLGuu GSL/Torst. "L-
உணர்வைத் துரணர்டத் தொடங்கின.
m
தேடல் மே 1997

Page 20
அரசியல் அலசல்
L. பாராளுமன்றத் தேர்
தெரிவிற் தொகுதி ம
வன்முறை தொடர்பாகத் கிளையினதும் கருத் தமிழரசுக்கட்சியும் கூட்டணியும் கொழும்பு வாழ் 1 λίτζ ቋ Ᏹ கட்சியின் உயர்மட்ட எண்ண தாண் சொன்னாலும் A. Φ ά ... தலைவர்களது சுரு அவாகளது சாதவகப போராடடக கொள்கை அவர்களது இயலாமையின் என்பதை 1970க்கு விளைவேயல்லாது போராட்டப் காலத்தில் வட்டுக்கே
பாதை பற்றிய தெளிவான *71ங்கேசணர்துறைத் பார்வையின் விளைவானதல்ல. இடைத்தேர்தல் நிய பூசல்களினின்று அ4 够 影 இந்தக் கட்சிகட்கு ப வழி இயங்கிய ஒணறலல. பிரச்சனையல்ல. ஆ ஒடுக்கப்பட்ட மக்கள் வண்முறைக்கு பாராளுமன்ற அரசி உட்பட்டே வாழ்ந்து வந்துள்ளனர். மேட்டுக்குடி மாந்தர் அரசியலின் முக்கிய
எணர்பதை அணிமை திருகோணமலைத் ஆசனத்திற்கான ே
கணர்டோம். மட்டக்
நமது சாதியச் சமுகம் அகிம்சையின்
சி. ராஜதுரையைக் கூட்டணித் தலைை முயற்சியின் தீய வி கூட்டணி விரைவி
இந்தத் தேர்தல் அர் வெகுசனங்களை ஏ அரசியலே ஒழிய ெ அல்ல என்பதை ம: பாராளுமன்ற அர: நல்ல மாற்று உருவ அவர்கள் அதில் ஈ( இயலாததே. இந்த அரசியல் சனநாய: ஒரு சனநாயகத் ே அரசியல் பொருள
பரவலாக்கப்பட்ட சனநாயகம் இயலு வரை தமிழ்த் தேசி தலைமைகள் கோ பரவலாக்கம், தமது கைகளில் அதிகபட்ச வைக்கும் பரவலாக்க
அதிகாரத்தை மக்கள விரிவுபடுத்தும் பரவ
வணர்முறை தொட
தேடல் மே 1997 -
 

தல் வேட்பாளர் க்களதும் கட்சிக் தை விடக், முகர்களதும்
த்
த்துக்கள் rயிருந்தன
ப் பிற்பட்ட 5/Tl 1674-, தொகுதிகட்கான மணம் ஏற்படுத்திய றியலாம். இது pட்டுமே உரிய
անջ2/ւb,
7யலில் 7ணர் குடுமிப்பிடி த்துவம் பெரிது யிற்
தொகுதி மாதலினர் போதும் 56Tril 576) 19776) கவிழ்ப்பதற்காகக் ம எடுத்த ளைவுகளையும் ல் அனுபவித்தது. rசியல் எணர்பது, LOn (ծgo/ւb வகுசன அரசியல் க்கள் அறிந்தாலும், சியலுக்கு ஒரு ாகும் வரை, நிபடுவது தவிர்க்க த் தேர்தல் 5ம் அல்ல. அது நாற்றம் மட்டுமே. தார அதிகாரங்கள் ல் மட்டுமே, மானதாகும். இது யவாதத் ? வந்துள்ள
f அதிகாரத்தைத்தக்க மயல்லாது,
தளத்திற்கு
Viršasp6ū6.
பாகத்
தமிழரசுக்கட்சியும் கூட்டணியும் எணர்ண தாணர் சொணர்னாலும் அவர்களது சாத்வீகப் போராட்டக் கொள்கை அவர்களது இயலாமையினர் விளைவேயல்லாது போராட்டப் பாதை பற்றிய தெளிவான பார்வையின் விளைவானதல்ல. நமது சாதியச் சமுகம் அகிம்சையினர் வழி இயங்கிய ஒனர்றல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் வணர்முறைக்கு உட்பட்டே வாழ்ந்து வந்துள்ளனர். சமுக வண்முறை அணிறாட நிகழ்வாக இல்லாதபோதும் அது பற்றிய அச்சம் நிலையான ஒன்றாகவே இருந்தது. அவர்கள் சமுக நிதிக்காகத், தனிப்பட்ட முறையிலோ மக்கள் குழுவாகவோ, குரலெழுப்பும் போதும் செயற்படும் போதும் வண்முறைக்கு ஆளாகியுள்ளனர். இந்த வேளைகளில் எல்லாம், உரிமைக் குரல் எழுப்புவோரைக் கலகக்காரர்களாகவும் தமிழினத்தினர் ஒற்றுமைக்கு ஆப்பு வைப்போராகவுமே தமிழ்த் தேசியவாதிகளது அணர்றைய தலைமை காட்டி வந்துள்ளது. தமிழ் மக்களது உரிமைக்கான போராட்டம் ஆயுதந்தரிக்குமாயினர், அந்த ஆயுதங்கள் தேசிய இன ஒடுக்குதலை மட்டுமன்றிச் சாதிய ஒடுக்குமுறை உட்பட்ட பிற ஒடுக்குமுறைகளையும் தூக்கியெறியக்கூடும் எணர்பதையும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்கள் அறிந்திருந்தார்கள். அதே வேளை, தமது அதிகாரத்துக்குச் சவாலாக உருவான அரசியற் தலைவர்கள் மீது வணர்முறை பிரயோகிக்கப் பட்டபோது அதைக்கணர்டிக்கத் தயங்கியதை 1970 களிலிருந்து கணர்டுள்ளோம். பாராளுமனர்ற அரசியற் பேரங்கள் மூலம் தமிழர்களது தேசிய இன உரிமைகளை வெல்லவோ நிலைநிறுத்தவோ இயலாது எண்பது தெளிவான பிணர்னர், தமிழரசுக் கட்சியும் கூட்டணியும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த கிளர்ச்சிப் போக்குகள், அவர்களது

Page 21
கட்டுப்பாட்டை மீறி வளர்ந்தன.
முனர் குறிப்பிட்ட போக்குகளின் விளைவாக நிகழ்ந்த அரசியற் கொலைகளும் மிரட்டல்களும் கூட்டணியைத் திணர்டும் வரை அவர்கள் அவற்றைக் கணிடுங்காணமலே இருந்தனர். ஒரு புறம் தலைமைப் போட்டியினர் விளைவாகவும், மறு புறம் கூட்டணியினர் இயலாமை 1980-81ல் அம்பலமானதணர் விளைவாகவும் பிரிந்து செணர்ந சந்திரகாசணர், ஈழவேந்தணர், கோவைமகேசனர் போன்றோர் உருவாக்கிய தமிழ் ஈழ விடுதலைக் கூட்டணியும் இந்த வன்முறையைக் கண்டிக்கவில்லை. தமது அரசியற் நிலைப்பாட்டை எதிர்த்தவர்களை இனத்துரோகிகள் எண்று நிந்தித்த இந்தத் தலைமைகளின் போக்கினர் தொடர்ச்சியாகவே, 1980களின் முற்பகுதியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டோருக்கு எதிரான மிரட்டல்களும் வண்முறையும் கொலைமுயற்சிகளும் அமைந்தன. இவற்றினர்
கட்சிகட்குட் தேட வேணர்டுமே ஒழிய, வெளியில் அல்ல.
கூட்டணித் தலைமையாயினும் பிற மேட்டுக்குடிகளாயினும், இந்த விதமான வண்முறைப் போராட்டத்தினர் பொறுப்பை இளைஞர்களினர் மீது சுமத்திவிட்டு அதன் விளைவான அரசியல் இலாபத்தைத் தாம் அடையலாம் எண்ற எதிர்பார்ப்பு உடையோராக இருந்தனர். இண்று வரையிலும் இந்த மனோபாவம் ஒரு பகுதியினரிடம் தொடர்கிறது. இது ஒரு புறமிருக்க, மக்கள் ஆதரவுடனர் நடக்கும் வெகுசனப் போராட்டங்களை விட அதிகமாகப் பாராளுமன்ற அரசியற் பேரங்களையே நம்பியிருந்த
தேசியவாதத் தலைமை இலங்கைக்கு வெளியே ஆதரவைத் தேடத்
தொடங்கியது. 19 இலங்கை - இந்தி குலைவு, இந்தியா ஆதரவுச் சக்தியை இந்தியாவினர் பிர, நோக்கம் பற்றிய கூட்டணி மட்டுமசு விடுதலைப் குழுக்
ஆதரவை நாடின. ஈழத்தமிழர்களது ( மேலாதிக்கத்தினர் ஒலிக்கும் நிர்ப்பந் நாமறிவோம். விடு இயக்கங்களைப் ப்
மூலம் அவற்றைத் ஆதிக்கத்தினர் கீழ் இந்திய அதிகார 6 வெற்றியுங் கண்ட
ஆதரவுடனர் வேக விடுதலை இயக்க
ஒப்பிடுகையில் வி சுயாதீனமாகவே எனலாம். இதுவே இந்திய அரசுக்குப் புலிகட்குமிடையில் முரணர்பாட்டிணர் மு
67 apar6 U/Tub.
அயல்நாடுகளினர் முக்கியமாக மேை நாடுகளது ஆதரவு மக்களிடையே குறி மயக்கங்கள் இருந் தமிழ் மக்களது வி போராட்டத்திற்கு தரக் கூடிய ஆதர6 நலணர்களுடனும் இ
அரசுடனுள்ள உ4 தொடர்புடையது மறந்துவிடலாகாது தலையீட்டைப் பட எதிர்ப்பார்ப்புக்கள் தமிழ்தேசியவாதத் பங்கு பெரியது. இ ஜரோப்பிய நாடுக பற்றிய சபலம் தய உள்ளது. இது மட
19

| 29 Gus) 96).g 6
79னர் பினர்
ய உறவினர் சீர் வில் ஒரு வலிய
உணர்டாக்கியது. ாந்திய அரசியல் தெளிவு இல்லாமல், கர்நிப், பல்வேறு தளும் இந்தியாவினர்
தரல் இந்திய குரலாகவும் தம் ஏற்பட்டதை
தலை பிரித்தாளும் துழிச்சி
தனது பூரண க் கொணர்டுவருவதில் வர்க்கம் கணிசமான து. இந்திய
மாக வளர்த்த துகளுடனர் டுதலைப் புலிகள் இயங்கினார்கள்
பிற்காலத்தில் b விடுதலைப்
Ufoop
}ல காரணமும்
ஆதரவு பற்றி, ல முதலாளித்துவ
பற்றித், தமிழ் ரிப்பிடத்தக்ககளவு
டுதலைப்
எந்த அயல்நாடும் வு அந்நாட்டுத்தேசிய இலங்கை
ரவுடனும் எணர்பதை நாம் து. இந்தியாவினர் ற்றிய ளை வரவேற்பதில்
தலைமைகளது இன்றுங் கூட எளின் குறுக்கீடு ழ்ெ மக்கள் மத்தியில் ட்டுமனர்றிப்
-
அயல்நாடுகளின் ஆதரவு பற்றி, முக்கியமாக மேலை முதலாளித்துவ நாடுகளது ஆதரவு பற்றித், தமிழ் மக்களிடையே
குறிப்பிடத்தக்ககளவு மயக்கங்கள் இருந்து
விடுதலைப் போராட்டத்திற்கு எந்த அயல்நாடும் தரக் கூடிய ஆதரவு அந்தாட்டுத் தேசிய நலனர்களுடனும் இலங்கை அரசுடனுள்ள
உறவுடனும் தொடர்புடையது எணர்பதை
நாம் மறந்துவிடலாகாது.
தேடல் மே 1997

Page 22
1911 Gu lob is 9160Dg 65
-
ஜரோப்பிய அரசாங்கங்களினர் மனித உரிமை அக்கறை, அவர்களது முதலாளித்துவ நலணர்களைப் பேணும் ஒரு கருவியே ஒழிய வேறில்லை. இலங்கை அரசாங்கத்தினர் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் தெணர்னிலங்கையில் 1989பினர் நிகழ்ந்த போது, ஒரு புறம் கணர்டணத் தீர்மானங்கள், மறுபுறம் அரசாங்கம் கவிழாத விதமான ஆதரவு, பினர்பு மணித உரிமை நிலைமைகளில் முணர்னேற்றத்துக்கு பாராட்டு எணர்ந விதமாக நாடகமாடினார்கள்
m
பிராந்திய வல்லரசு எணர்ற விதமான எதி பலவேறு வகைகளி as/76.0076/rab. 1983ல் தமிழர் வி கட்டவிழ்த்து விடப் மேலை நாடுகளில் அரசாங்கத்திற்கு எ அபிப்பிராயம் வலி இதனையடுத்து அச் தொகையில் வந்தது அரசாங்கத்தினர் அ6 பிரசாரத்தினர் வெற் இயக்கங்களிடையி மோதல்களும் வணர் உரிமை மீறல்களும் மீதான பகைமை உ வளர்க்கவும் விடுதல் பற்றிய அக்கறை கு உதவின. 1986க்கு ஜரோப்பிய வலதுச் முக்கியமாக அதிக நாளேடுகள், தமிழ் இனவிடுதலைப் டே எதிரான கருத்துக்க ஊக்குவிக்கும் முை செய்திகளைத் திரி;
ஐரோப்பிய அரசா உரிமை அக்கறை, முதலாளித்துவ நல ஒரு கருவியே ஒழி இலங்கை அரசாங் கொடுமையான மர மீறல்கள் தெணர்ணி: 1989பினர் நிகழ்ந் கணர்டனத் தீர்மாண அரசாங்கம் கவிழா ஆதரவு, பின்பு ம0 நிலைமைகளில் மு பாராட்டு எணர்ற வ நாடகமாடினார்கள் ஏற்பட்ட ஆட்சி ம நலணர்களைப் பாதி இன்றைய ஆட்சி ஆதரவைப் பெறுக தமிழ் மக்களது அ
65 6ŭ ćio 1997
 

களினர் தலையீடு 7ர்பார்ப்பு
ல் எழுவதை நாம்
ராத வணர்முறை பட்ட பிணர்பு இலங்கை திரான பொதுசன பதாயிருந்தது. திகள் பெருந் ம், இலங்கை
கர்மைக் காலப்
றியும், விடுதலை
Отбог
முறையும் மனித ), தமிழ் அகதிகள் .ணர்வை
ரலப் போராட்டம்
நறையவும் தப் பினர் Fாரி ஏடுகள், விற்பனையுடைய அகதிகட்கும் பாராட்டத்துக்கும்
say 67
றயிற் த்து வெளியிட்டன.
ங்கங்களினர் மனித அவர்களது னர்களைப் பேணும் ப வேறில்லை. தத்தினர் மிகக் ரித உரிமை பங்கையில்
த போது, ஒரு புறம் ாங்கள், மறுபுறம் த விதமான
னர்னேற்றத்துக்கு தமாக
r. 1 9 94 63 ாற்றம் அவர்களது க்காததால் ம் அவர்களது றது.
உரிமைகட்கும் இன விடுதலைக்குமான போராட்டத்தினர் நியாயத்தை மேலைநாட்டு மக்களிடம் விளக்கும் தேவை உள்ளது. மேலைநாட்டு மனித உரிமை இயக்கங்களுக்கும் பிற பொது நிறுவனங்கட்கும் அரசியற் கட்சிகட்கும் தமிழ் மக்களினர் நிலையை விளக்கும் தேவை உள்ளது. ஆயினும் விடுதலைப் போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக வளர்த்தெடுப்பதற்கு மாற்றிடாக எந்த அயல் ஆதரவும் அமைய முடியாது. ஐ.நா. சபையினர் தலையீடு, இந்தியாவினர் குறுக்கீடு எணர்பன பற்றிய மயக்கங்கள் நம்மிடையே இணர்ணமும் மிகுதியாக உள்ளன. நாம் நமது வரலாற்று அனுபவங்களையும் உலக வரலாற்று அனுபவங்களையும் ஆழமாக ஆராயும் தேவையையே இது உணர்த்துகிறது.
தமிழ்த் தேசியவாதிகள் தம்மை யாருடனர் இணைத்து நோக்கி வந்துள்ளனர் என்பது அவர்களது அரசியல் முனைப்பை அடையாளங்காட்ட ஒரளவு உதவும். 1950 கள் வரையில் இந்திய தேசிய காங்கிரஸினர் தலைவர்கள் ஈழத் தமிழ்த் தலைவர்களது உதாரண புருஷர்களாக இருந்தனர். 1956க்குப் பிணர்பு திராவிட முணர்னேற்றக் கழகத்தினர் பாதிப்பைக் காணக்கூடியதாக இருந்தது. 1971ல் இந்திய ஆளும் வர்க்கத்துடனான நெருக்கத்தைத் தமிழரசுக் கட்சி நாடியது. 1971ல் வங்காள தேசப் பிரிவினையில் இலங்கை அரசாங்கத்தினர் நடுநிலைமை இந்தியாவுக்கு எரிச்சலூட்டியதை நினைவு கூரலாம். 1980ல் அதிகாரத்துக்கு மீணர்ட இந்திரா காந்திக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இருந்த பாரிய முரணர்பாடு, கூட்டணியை இந்தியாவுக்கு நெருக்கமாக்கியது. இச் சூழலில் இந்தியா, இலங்கை
20

Page 23
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை முடுக்கி விடுவதில் அக்கறை காட்டியதில் வியப்பில்லை. 1983ணர் பிணர்பு, இந்தியா தமிழித்தை விடுதலை செய்யும் எணர்ற கனவு பல விடுதலைப் போராட்டக் குழுகளிடம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமைதி காக்கும் படையினர் வருகை வரை, இந்தியா
பற்றிய பிரமைகள் வலியனவாகவே
இருந்தன.
1960 களினர் முற்பகுதியில், இஸ்ரேலிணர் உருவாக்கத்தைத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்த ஒரு தீவிர தமிழ்த் தேசியவாதப் பிரிவு மிகவுங் கொணர்டாடியது. இதனர் விளைவாக, லியொனிட் யூரிளப் எழுதிய எக்ஸோடஸ் என்ற நூல் தமிழாக்கப்பட்டுச் சுதந்திரனிற்
தொடர் கட்டுரையாக வந்தது. 1966ல் இஸ்ரேலிணர் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இஸ்ரேல் பற்றிய மோகம் தணிய நேரிட்டது. 1971-1974ல் அமிர்தலிங்கம் ஈழத்து முஜிபுர் என்று அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. முஜிபுர் ரஹற்மானினர் அரசியற் செல்வாக்கினர் சரிவும் அவரது கொலையும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தன. பினர்ணர் அமிர்தலிங்கம் ஈழத்து அரபாத் எண்று அழைக்கப்பட்டார். இலங்கையிற் பலஸ்தீன விடுதலை பற்றிய அக்கறையினர் வளர்ச்சியில் இடதுசாரிச் சக்திகட்கு ஒரு முக்கிய பங்கு உணர்டு. இந்த அடையாளத்தைக் தமிழ்த் தேசியவாதத் தலைமை நாடியதற்கு, அண்று, தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாகி
வளர்ந்த முற்போக்கான போராட்டச் சிந்தனைகட்கும் ஒரு பங்கு உணர்டு. பலஸ்தீன விடுதலையுடனும் பிற ஏகாதிபத்திய விரோத விடுதலை இயக்கங்களுடனும் தமிழ்ப் போராளிக் குழுக்கள் கணர்ட ஒற்றுமை உணர்வு இன்னமும் தொடர்கிறது. இதே வேளை, விடுதலைப் புலிகளினர் ஆதரவுச் சக்திகளில் ஒரு பகுதியினர்,
எக்ஸோடஸ் எ
நூலைத் தமிழிற வெளியிடுவது, பழைய பிற்போ வேர்கள் உள்ள
காட்டுகின்றது. தேசியவாதம், த அடையாளத்தை உழைக்கும் வர்: அமைக்காதளவி முரணர்கள் எதிர்
வேணர்டியனவே
தமிழ்ப் பேசும் அடையாளம் இ
சிறுபாணர்மை இ பெருமளவில் ஒ நோக்கையுடைய வேணர்டுமனால் தெணர்னிந்தியாவி அடையாளத்துட ஒப்பிடலாம். தட வெவ்வேறு பிரி தனித்துவமான குறிப்பான பிர அடையாளத்திற நெருக்கடிகளை தமிழரசுக் கட்சி அடையாளத்தை போது, யாழ்ப் மேட்டுக்குடிகளி அடையாளத்தை காங்கிரஸினது பெருங்குடி மக்க
தலைமைகளின ஒரு தோற்றத்ை முணர்னைய அை தாழ்த்தப்பட்ட சி மறுத்து, அனை உரிமையை குடி ஒதுக்க முற்பட்ட கட்சியினர் புதிய இன அடையாள விரைவிலேயே தொடங்கிவிட்ட
தமிழரசுக் கட்சி
வடக்குக் கிழக்கு

ravio snђGuiraohsiv ர் தொடராக அங்கு இணர்ணமும் ாக்குச் சிந்தனையினர் தையே நமக்குக் தமிழ்த்
idarg தத், தெளிவாக, க்க அடிப்படையில் ல், இத்தகைய
"பார்க்க
.
மக்கள்" என்ற
லங்கையினர்
ண மக்களைப்
னர்று திரட்டும் பதாக இருந்தது. இதைத் விணர் திராவிட இன உணர் கொஞ்சம் மிழ்ப் பேசும் மக்களினர் வினர்களினர்
தணர்மைகளும் "ச்சனைகளும் இந்த ற்குச் சில த் தோற்றுவித்தன.
இந்த
5 வலியுறுத்திய பாண வேளாள சனர் வெளிவெளியான - தக் கொணர்ட தமிழ்க் ம் அதற்கு முந்திய
1ளதும்
விடுதலைப் புலிகளினர் ரின்றும் வேறுபட்ட
ஆதரவுச் சக்திகளில் ஒரு
த உருவாக்கியது.
பகுதியினர், எக்ஸோடஸ்
4.-u//rentle, Fாதியினரினர் குரலை எண்ற எபியோனிஸ் நூலைத் வருக்காகவும் பேசும் தமிழிற் தொடராக
த் தலைவர்கட்கு வெளியிடுவது, அங்கு டது. தமிழரசுக் இண்ணமும் பழைய
si ட்ட கமிம்
பாததுபடட :5Լճւք பிற்போக்குச் சிந்தனையினர் Tமும் வெகு வேர்கள் உள்ளகையே த\ச் ايuلگي دي து. நமக்குக் காட்டுகின்றது.
கேட்ட சமவுர்டி,
sts' (Sc 199

Page 24
அரசியல் அலசல் VN
-
தமிழரசுக் கட்சி கேட்ட சமஷ்டி,
வடக்குக் கிழக்கு மாகாணங்களின்
அதிகாரத்தைத் தமிழ்ப் பேசும் மக்களின் பேரிலான ஒரு ஆட்சிக்கு உட்படுத்த முயன்றபோது மலையகத் தமிழர் பற்றிய தீர்வு ஆலோசணை அவர்களிடம் இல்லை எண்பது தெளிவாகிவிட்டது. முஸ்லிம்களிற் பெரும்பாலானோர் இம் மாகாணங்கட்கு வெளியிலேயே
m
வாழ்ந்தனர்.
அதிகாரத்தைத் தமி updiša56mf7ooioo Gaël unf76vnra
உட்படுத்த முயனர்த தமிழர் பற்றிய தீர்! அவர்களிடம் இல்ல தெளிவாகிவிட்டது பெரும்பாலானோர்
மாகாணங்கட்கு 6ெ
வாழ்ந்தனர். தமிழர் சமஷ்டித் தீர்வு, இ
பரவி வாழும் முளல் உரிமைகள் பற்றிய இல்லாததாகவே இ தேர்தல் வெற்றியை திருகோணமலை ப முணர்பு, மட்டக்களட் தமிழரசுக்கட்சியின பெற்ற முஸ்லிம் ப. உறுப்பினர்களுள் கட்சித் தலைவர் ெ நாங்கள் எங்களுக் இஸ்லாமிஸ்தான் கேட்டால் ஒப்புக் ே என்று கேட்டபோ செல்வநாயகத்தால் முடியவில்லை. இ6 உறுப்பினர் மாநா கூறியபோது எல்ல ஆரவாரித்தாலும், முஸ்லிம்களின் தன வலியுறுத்தியது எ0 தலைவர்கள் கவன இருந்திருக்க முடிய தேர்தலினர் முணர்புப முஸ்லிம் வேட்பா6 தேர்தலினர் பின்பு , மாறுவதும், முளல்ல நம்பகமற்ற போக்:
கொள்ளப்பட்டதே தமிழரசுக்கட்சியா6 பிரதிநிதியாகச் ெ முடியாதமையினர் 6 சரியாக உணரப்ப
1956க்குப் பினர், தலைமை மட்டக்க தமிழர்களைத் தணர்
அரவணைப்புக்குட
தேடல் மே 1997
 
 

ழ்ப் பேசும் ன ஒரு ஆட்சிக்கு போது, மலையகத் வு ஆலோசனை லை எணர்பது 1. முஸ்லிம்களிற்
இம்
16flu5GsyGu
ாசுக் கட்சியினர்
லங்கை முழுவதும்
லிம்களினர்
அக்கறை இருந்தது. 1956 ப அடுத்து நடந்த மாநாட்டுக்குச் சற்று ப்பு மாவட்டத்திற் ர் சார்பில் வெற்றி ாராளுமன்ற ஒருவர், தமிழரசுக் சல்வநாயகத்திடம்
கு ஒரு
வேண்டுமெண்று
கொள்வீர்களா
து.
மறுக்க தை அந்த முஸ்லிம் ட்டு மேடையிற் பாரும் கைதட்டி இக் கேள்வி, ரித்துவத்தை ணர்பதைத் தமிழ்த் சிக்காமல்
பாது, ஒவ்வொரு ம் வசதியாக ஒரு ாரைத் தெரிவதும் அவர் கட்சி
பிம்களினர்
காக விளங்கிக்
யொழியத் ல் முஸ்லிம்களது FussbLuzவிளைவு எணர்பது டவில்லை.
தமிழரசுக் கட்சித் ளப்புத்
ட் கொணர்டு வர
மும்முரமாக முற்பட்டாலும், யாழ்ப்பாண விரோத உணர்வு, எப்படியவாது, தமிழ்த் தேசிய வாதத்துக்கு முரணான முறையில் யாரையாவது ஒரு தமிழரை மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்தே வந்தது. தமிழரசுக்கட்சித் தலைமை 1965ல் யூ.என்.பி. ஆட்சியில் இணைந்து, 1970ல் தமிழர்களைக் காப்பாற்றும் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்த பிறகு, தமிழ் மக்கள் முணர்ணளவுக்கு அதை நம்பும் நிலைமையில் இருக்கவில்லை. தரப்படுத்தல், 4வது தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்கள், புதிய
அரசியலமைப்பு வரைவு போன்றவை தமிழ் மக்களிடையே தாம் ஒரு ஒடுக்கப்பட்ட இனம் என்ற
உணர்வை
வலியுறுத்தியதாலேயே, ஏதோ வகையிலான போராட்ட ஜக்கியத்துக்கான துழிநிலை உருவானது. ஆயினும், 1974ல் தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸையும்
தொணர்டமானையும் மட்டுமணர்றி ஐ.தே.க பிரமுகர்களையும் இணைத்துத் தணர்னை வலுப்படுத்த எடுத்த முயற்சி, 1977 தேர்தலுக்குச் சிறிது முன்னமே குலைந்துவிட்டது. தொணர்டமானும் ஐ.தே.க. தமிழர்களும் தமது நலன்களைப்
பேணப் பிரிந்து போய் விட்டார்கள். 1977ல் தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான தெரிவு என்ற வடிவு பெற்றவுடன், கிளிநொச்சிக்குத் தனி மாவட்டம் கேட்கப்பட்டதும், தமிழரசுக் கட்சியும் (கூட்டணியும்) காட்ட முயன்ற இன ஒற்றுமையினர் வறுமையையே புனலாணக்கியது. 1983 வர்ைமுறையினர் பினர்னரே வடக்குக் கிழக்கினர் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்குச்
தமிழ் இன விடுதலைக்கான ஆயுதமேந்திய போராட்டம் விரிவு பெற்ற சூழ்நிலையிற் கூட, அதற்கு
22

Page 25
முஸ்லிம்களது ஆதரவினர் வரையறைகளைப் போராட்ட இயக்கங்கள் விளங்கிக் கொள்ள இயலாமற் போனதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும், வட கிழக்கு முஸ்லிம்கள் தமிழ்த் தேசத்தினர் ஒரு பகுதியினர், எனவே அந்த விடுதலை போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கவும் விடுதலை இயக்கங்களின்
ஆணைகளை ஏற்கவும் கடமைப்பட்டவர்கள் எணர்நர மனோபாவம் இவற்றுள் முக்கியமானது. இதன் விளைவாகவே, தமிழ் முஸ்லிம் உறவுகள் கிழக்கு மாகாணத்திற் சீர்குலைய நேர்ந்தது. இதை எவ்வாறு சீர் செய்வது என்ற தெளிவு தமிழ்த் தேசிய வாதிகள் பலருக்கு இன்னும் இல்லை. இன்றுங்கூட, முஸ்லிம்கள் தமிழ்த் தேசிய இனத்தினர் ஒரு பகுதி என்று வாதிப்போர் உள்ளனர். அதேவேளை, இந்தப் பிரச்சனையை எளிதாகத் தீர்க்கும் முறையில், முஸ்லிம்கள் ஒரு தேசம் எண்று, முஸ்லிம் அரசியற்கட்சிகள் கூடக் கூறத் துணியாதவாறு, வாதிக்கிற முணர்னாள் விடுதலைப் போராளித் தலைவர்களும் இருக்கிறார்கள்.
முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை ஏற்று, அவர்களது
தேவைகளைத் தமிழ்த் தேசிய இனத்தினர் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்துடனர் இணைத்துப், பிரச்சனைகளை அணுகும் மனப்பக்குவம் எந்த விடுதலை இயக்கத் தலைமையிடத்தும் இது வரை காணப்படவில்லை. எல்லாருக்காகவும் தமது குரலிற் பேசும் மனோபாவம் இணர்ணமும் தொடர்கிற காரணம், தமிழ்த் தேசியவாதத்தினர் சிந்தனை மரபுடனர் தொடர்புடையது.
ஆயுதமேந்திய போராட்டத்தை யொட்டிய நெருக்கடிக்குத்
தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்
அதிகளவில் முகங் நேரிட்டது. கல்வி, உத்தியோகத்துறை காட்டப்பட்ட பார உயர்சாதியினரை நடுத்தர வர்க்கத்தி பாதித்தது. அரசா! ஏற்படுத்திய நெரு தமிழர்களது இருட் மணர்னிலேயே கே
உட்படுத்தியது. த வசதிகூடத் தாழ்த் சாதியினருக்கு ஆ விடுதலை இயக்க
போராடும் நிலை , ஏற்பட்டது. நெருக் அதிகமாக, ஆயுதே தாழ்த்தப்பட்ட சாத் விகிதாசாரமும் அ அறியலாம்.
எவ்வாறாயினும் இயக்கங்களுட் தா
சாதியைச் சேர்ந்ே எணர்ணிக்கை அதி காரணமாக, 198
சம்பந்தப்பட்ட இ அதிகாரம் வந்தடே சாதியக் கொடுமை பழிவாங்கும் மு0ை
செயற்பட்டதால், அவர்கள் சார்ந்த
பகைமையைச் சம்
அறிவோம். ஆயிS தளரவைக்க அந்த உதவவில்லை. 19 படைகட்கு எதிரா சக்திகளிடையே, சாதியோர், பெண தொகை அதிகமா விளைவாகச், சமு முக்கியமான மாற் இயலுமாயின. ஆ தேசியம் பேசும் ே குடிகளிடையேயுள் இணர்ணமும் அகல6 கசப்பான ஒரு உ
23

கொடுக்க
ரகளிற்
பட்சம், யும், குறிப்பாக, னரையுமே ங்கத்தினர் படைகள் க்குவாரமோ, சகல ப்பையும் அவர்களது கள்விக்கு
ப்பி ஒடும்
தப்பட்ட திகம் இல்லாததால், 3களில் இணைந்து அவர்கட்கே அதிகம் க்கடியிணர் உக்கிரம் 3மந்தியோரில் தி இளைஞர்களது
திகமாகியதை நாம்
குறிப்பிட்ட சில ழ்த்தப்பட்ட தாரினர்
கமாகயிருந்ததணர் 7ல் அவர்கள்
பக்கங்களிடம்
A.து. பழைய 2கட்கெதிராகப் னப்புடனர் சிலர்
அரசியல் ரீதியாக இயக்கம் வீணர் பாதித்ததையும் நாம் னும் சாதியத்தைத் நடவடிக்கைகள் 990களில் அரச க நின்று போராடும் தாழ்த்தபட்ட
ர்கள் ஆகியயோரது கியதணர் கரீதியாக சில றங்கள் யினும், தமிழ்த் மட்டுக் ர்ள சாதித் தடிப்பு வில்லை என்பது
ணர்மை. அவர்கள்
அலசல்
ー
முளப்லிம்களதும் மலையகத் தமிழரதும் தனித்துவத்தை
ஏற்று, அவர்களது தேவைகளைத் தமிழ்த் தேசிய இனத்தினர் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்துடனர் இணைத்துப், பிரச்சகைளை அணுகும் மனப்பக்குவம் எந்த விடுதலை இயக்கத் தலைமையிடத்தும் இது வரை காணப்படவில்லை.
எல்லாருக்காகவும் தமது குரலிற் பேசும் மனோபாவம் இண்ணமும் தொடர்கிறது
தேடல் மே 1997

Page 26
தேடல் மே 1997 H
gou gullo 29 Iolog, Gò
-
da5/76y/25/15/T6yuo/7éz5L7
பிளவுண்ட ஒரு சமுதாயம் ஒரே குரலிற் பேச முடியாது எணர்பதையும், அவ்வாறு
ஒரு குரலை உருவாக்க
முனையும் போது,
பெரும்பாலோரது நலணர்கள்
புறக்கணிக்கப்படக் கூடும்
எணர்பதையும் நாம்
மனதிலிருத்துவது
அவசியம். மக்கள் தமது குரலை உயர்த்திப் பேசும்
வரை அவர்களது குரல்கள்
as67roists trut-6/lb
பறிக்கப்படவும் நேரும்.
m
தமிழர்களது விடுதை தமிழர் அனைவருக்க அவர்களது குரலை பு என்று அஞ்சுகிறார்க விளைவாகவே, இது போராடியது போது மணிறாடியாவது சமா வருவோம்” என்றவா
சிலரால் முணர்வைக்க
விடுதலைப் புலிகள் 5 இயக்கமல்ல. அவர்க ஜனதாயகத்தை அடி கொணர்டதுமல்ல. பே அதன் பல்வேறு நிர்ட் அவர்களைப் பொது மதிக்குமாறு செய்து 6 அவர்களது அணுகுமு அடிப்படையில் ராணு உயைது. அவர்களது அதிகளவில் அரசாங் கொடுமைகள் மக்கை பாதிக்கின்றன. நியா ஒன்றை இயலாதவா இலங்கை அரசாங்கக பெரியது. இச் சூழலி தீர்வை அணுகும் நின் தொடர்கிறது. ஆயினு தீர்வைக் கொணர்டுவ இலங்கை மக்கள் அ6 சமாதானத்தை நாடுக ஆயினும் அரசியற் த அதற்கு மாறாகவே ே இது நமது
சனநாயகம் எவ்வள6 எணர்பதையே காட்டுக முடிவு மேலும் மேலு மீதே தங்கியுள்ளது. சமாதானத்துக்கான நாயக இயக்கம் கட்டி
வேண்டியுள்ளது.
அரசினர் இன ஒழிப்ட வரை, அதற்கு எதிர ஆயுதமேந்தும் தேை முடியாதவை. அதே
அரசியலைச் சனநா
அதிகாரப்
 
 

Uப் போராட்டம்,
"கவும் பேசும் நித்து விடுமோ
festigopff , இனிச் கெஞசி
தானத்துக்கு றான வாதங்கள்
ப்படுகின்றன.
ஒரு வெகுஜன
ாது அணுகுமுறை
W6)Afts
ாராட்டச் சூழலும்
பந்தங்களுமே 0க்களது கருத்தை வந்துள்ளது.
жәАр y6ou L i Lu TriSøp62w6vou v தவறுகளை விட
க படைகளது
mTL
யமான தீர்வு று செய்வதில்
களது பங்கே ர்,போர் முலமே லை மேலும் றும், போர் ரப் போவதில்லை. னைவருமே
கிறார்கள். j6opsusolmassif
செயற்படுகின்றன.
y போலியானது கிறது. போரினர் ம் சனநாயகத்தினர் இந்த வகையில், ஒரு வலிய சண
டயெழுப்பப்பட
யுத்தம் உள்ள ரன போராட்டமும் வயும் தவிர்க்க வேளை, நாட்டினர்
பகப்படுத்தி
பரவலாக்கத்தை வலியுறுத்தும் ஒரு புதிய சனநாயக இயக்கத்துக்குமான தேவை அதிகரித்து வருகிறது. தெணர்னிலங்கையில் இது சமாதான இயக்கமாகவும் வடக்கு-கிழக்கு பகுதியில் இது இனவிடுதலை இயக்கத்தைச் சனநாயகப்படுத்தும் நடவடிக்கையாகவும் விரிவுப்
படுத்தப்பட வேணர்டி உள்ளது.
தேசிய இனப் பிரச்சனை ஆயுதத் தீர்வையே நாடும் வரை, தீர்வு பற்றிப் பேசுவோர் போரிடும் படைகள் மீது ஆளுமை உள்ளோராக இருப்பது தவிர்க்க இயலாதது. அவர்களது நலணர்கள் மக்களது நலணர்களாக இல்லாதளவிற், போர் நீடிக்கும் எணர்பதை நாம் உணர்வோம். கடந்த பதினர்முணர்று ஆணர்டுக் காலப் போரினினர்று நாம் கற்க வேணர்டிய பாடங்களுள் முக்கியமானது சனநாயகம் தொடர்பானது. அது இல்லாமல் எந்தத் தேசிய இனத்துக்கும் நணர்மையில்லை.
காலங்காலமாகப் பிளவுணர்ட ஒரு
சமுதாயம் ஒரே குரலிற் பேச முடியாது எணர்பதையும், அவ்வாறு ஒரு குரலை உருவாக்க முனையும் போது, பெரும்பாலோரது நலணர்கள் புறக்கணிக்கப்படக் கூடும் எணர்பதையும் நாம் மனதிலிருத்துவது அவசியம். மக்கள் தமது குரலை உயர்த்திப் பேசும் வரை அவர்களது குரல்கள் களவாடப்படவும் பறிக்கப்படவும் நேரும். ஒரே குரலிற் பேசுவதை வலியுறுத்துவோர் இண்றுவரை அந்த முயற்சியினர் திய விளைவுகளை எணர்ணிப் பார்ப்பது நல்லது. பரந்து பட்ட மக்களின் பல்வேறு குரல்களிடையே உள்ள ஒற்றுமைகளை அடையாளங் கணர்டு அதை வலியுறுத்துவதணர் மூலமே
நியாயத்துக்கான போராட்டத்தை வலிமைப்படுத்தவும் அதற்கான ஆதரவை விரிவு படுத்தவும் இயலும் .
- 3.11. 96

Page 27
பொலிசும் பொதும க்க
தமது அடிப்படைத் தேவையை ஆர்த்தி
மக்கள் பெற்று வந்த அரைகுறை பெ7
அந்தப் பணத்தை பொலிஸுக்கு %zzعو62 نثر تھوی y7ی 007ی 7/7/Zo س7//azھ7/7/7/oہیمی agaZ647 Z/60
മി
நற்றோ (மாநகர) சபை தனது (ଗ) 1997ம் ஆணர்டுக்குரிய வரவு
//03 திட்டத்திலிருந்து 50 விதத்தை பொலிஸ் இலாகாவிற்கு ஒதுக்கியிருக்கிறது. இணர்னொரு விதமாகக் கூறுவதெனில் மெற்றோ மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களால் சொத்து வரியாக மெற்றோவுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு டொலரிலும் 50 சதம் பொலிஸிற்க்கு வழங்கப்படுகிறது. சொத்து வரி எனும் போது மெற்றோ மாநகரில் வாழும் ஒவ்வொருவரும் அவர் சொந்த வீடு வைத்திருந்தாலெணர்ன, வாடகை வீட்டில் (அப்பாட்மெணிற் உட்பட) இருந்தாலெணர்ன, தாணர் வாழும் வீட்டினது சார்பில் அல்லது தொழில் நடாத்தப் பாவிக்கப்படும் கட்டிடத்தின் சார்பில் செலுத்தி
வரும் வரியாகும்.
i 9 9 0 ab ஆணர்டில் மெற்றோ மாநகர சபை தனது வரவு செலவுத் திட்டத்திலிருந்து 40 விதத்தை தாணர் பொலிஸ் இலாகாவுக்கு வழங்கியது. ஆனால் 1997ல் இது 50 வீதம் ஆகக் கூடியுள்ளதை கவனத்தில் எடுத்தாக வேணர்டியுள்ளது. 1997ம் ஆண்டில் மெற்றோ மாநகரசபையிடமிருந்து பொலிஸிற்க்கு 494 மில்லியனர்கள் கிடைக்கவுள்ளன. அதேவேளை

ளும
செய்வதற்காக 1995ம் ஆண்டுக்கு முனர் வறிய துநலப் பணத்தில் பெருந்தொகையை வெட்டி வழங்கும் நடவடிக்கைமைத்த7ணர்இணர்றைய
து வருகிறது. இத்தனைக்கும் இந்த மக்களை %த்தைப் பெறும் சே7ம்பேறிகள் எணறுத7ணர்
}ந்த அரசாங்கங்கள் அழைத்து வருகினறன.
எம். சிவகுருநாதன்
ரொரணர்ரோ மாநகர எல்லைக்குள் வாழ்ந்து வரும் மக்களுக்கு மெற்றோ மாநகரசபையால் வழங்கப்பட்டு வரும் சேவைகளுக்கு ஒதுக்கி வந்த பணத்தினர் தொகையில் 5 வீதம் தொடக்கம் 10 வீதம் வரையான வெட்டு விழுந்துள்ளது.
இதைவிட பொலிஸ் இலாகாவினர் அதிபர், தங்களுக்கு 494 மில்லியனர்கள் போதாது, 499 மில்லியனர்கள் வேணர்டும் எண்று மெற்றோ மாநகர அங்கத்தவர்களை கேட்டு அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கு முகமாக ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இதற்கு ஆதரவாக 22 ിrബിബ്- பொதுமக்கள் நல்லுறவு அமைப்புக்கள் பொலிசார் கேட்பதை கொடுக்குமாறு கோரியுள்ளன. அல்லாவிடினர் அதிகரிக்கும் வணர்முறையை கட்டுப்படுத்த முடியாது எணர்றும் தெரிவித்துள்ளன. (பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பொலிஸாரினர் குணம் தெரியாமலா இவ்வமைப்புக்கள் இக்கோரிக்கையை
விடுத்துள்ளன?)
பொலிசாருக்கு இணர்னும் 6 விதம் சம்பள உயர்வு கோரும் பொலினப் சங்கம் ஒருபுறம். இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் எனஅறிக்கைகள் தெரிவிக்கினர்றன. இவ்வளவு தொகையும் மக்களிடமிருந்து அறவிடப்படும்

Page 28
லட்சக்கணக்கான வரிப்பணத்திலிருந்துதானர் பொலிஸிற்க்கு வழங்கப்படுகிறது. அதே வேளையில் தமது அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்காக 1995ம் ஆண்டுக்கு முனர் வறிய மக்கள் பெற்று வந்த அரைகுறை பொதுநலப் பணத்தில் பெருந்தொகையை வெட்டி அந்தப் பணத்தில் ஒரு பங்கை பொலிஸுக்கு வழங்கும் நடவடிக்கையைத்தாணர் இன்றைய ஒணர்ராறியோ மாகாண அரசும் செய்து வருகிறது. இத்தனைக்கும் இந்த மக்களை சமுகநலப் பணத்தைப் பெறும் சோம்பேறிகள்" என்றுதான் இந்த அரசாங்கங்கள் அழைத்து வருகின்றன. உணர்மையெணர்னவெனில், ஒன்ராறியோவில் இருந்து நூற்றுக்கணக்கான A listsful தொழில்களை மெக்சிக்கோவுக்கு இடம் மாற்றியமையால்தாணர் லட்சக் கணக்கான மக்கள் தமது வேலைகளை இழந்து சமூகநலப் பணத்தில் தமது வாழ்க்கையை நடாத்த வேணர்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.
இது இப்படியிருக்க, இவ்வளவு தொகையான பணம் பொலினப் இலாகாவினால் ծrւյւսւգ செலவழிக்கப்படுகிறது? பொலிஸாருக்கு உயர்ந்த சம்பளம், சலுகைகள், வாகனங்கள் போன்ற ஆடம்பரமான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் இலாகாவிற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு மட்டும் பல இலட்சம் டொலர்கள் செலவழிக்கப்படுகின்றன. வெறும் காட்சிக்காக பாவிக்கப்படும் இந்தக் குதிரைகளினர் தொகையைக் குறைத்தாலே அதிலிருந்து பெறக்கூடிய பணத்தை கொணர்டு உறைவிடமில்லாமல் வீதிகளில் படுத்து குளிரில் மரணமாகும் மக்களுக்கு உணவு, இடம் கொடுக்க முடியும். பட்டினியிலும் வறுமையிலும் வாழும் குழந்தைகளை காப்பாற்றலாம். அவசர சிகிச்சைக்கு அநுமதிக்கப்பட்டு பல மணித்தியாலங்கள் காத்திருப்பதினால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். ஆனால் நடப்பதோ வேறு.
இத்தனை வசதிகளை மக்களினர் இலட்சக் கணக்கான வரிப்பணத்தில் பெற்று வரும் பொலிஸ் எணர்ன செய்கிறது? 1996ல் பூர்வீகக்குடி, கறுப்பிணம், தென்னாசிய இனம் போணர்ற நிறத்தவர்களான 6 பொதுமக்களை பொலிசார் சுட்டுக் கொண்றுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் வேற்று நிறத்தைச் சேர்ந்தவர்கள் எண்பதாலோ? 1997லிலும் இதே நிலை தொடர்கிறது, தனது 16 வயது மகனர் Faraz Suleman கொல்லப்பட்டது ஏனர்? எணர்ற கேள்வியை கேட்டு பாராளுமண்ற வாசலிலும், பொலிஸ் நிலையத்தினர்
தேடல் to 1997

முணர்னாலும், பொலிஸையும், இந்த அரசையும் நம்பினேனே, அதற்கா எனக்கு இந்தத் தண்டனை" என்று கதறிய தாயினர் குரலுக்கு நீணர்ட நாட்களினர் பினர் சமீபத்தில் பதில் கிடைத்திருக்கிறது. சம்பந்தப்பட் போலிளப் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க வழக்கு விசாரணை நியூமார்க்கட் நீதி மன்றத்தில் யூன் 9ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
1978ம் ஆணர்டிலிருந்து 17 கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் சுடப்பட்டுள்ளார்கள். அவர்களில் 11பேர் மரணமடைந்தனர். 1995 புரட்டாதி மாதம் 4ம் திகதி பூர்வீகமக்கள் இப்பவாளப்" என்ற இடத்திலுள்ள தமது பூர்வீக நிலத்தை மீளப் பிடித்துக் கொணர்டபோது வெறுங்கையுடன் நின்ற பூர்வீக ஆணர்கள், பெண்கள், பிள்ளைகள் மீது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியது. இதில் டட்லி ஜோர்ஜ் என்ற பூர்வீகக் குடிமகனர் கொல்லப்பட்டானர். இதில் சம்பந்தப்பட்ட போலிஸப் அதிகாரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பொதுமக்களினால் Lunflu அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோதும், மைக் ஹரிஸ் அரசாங்கமோ இது தொடர்பாக எந்தப் பகிரங்க விசாரணையும் நடாத்த மறுத்து வருகிறது. நாஜிஅமைப்பை உருவாக்கிய சுணர்டல் (Zundel) 65p627orabáše Guitalsnvrtíř (R. C. M. P.) Lisaar உதவி வழங்கியதும் அனைவருக்கும் தெரிந்ததே.
அரசாங்கம் என்பது மக்களின் வரிப்பணத்தை அறவிட்டுத்தாணி தனது காரியங்களை செய்கிறது. மக்களின் வரிப்பணத்தில் தான் பொலிசும் இயங்குகிறது. மக்களின் வரிப்பணம் என்பது மக்களின் உழைப்பு. அது மக்களுக்குத் தெரியாமலே அவர்களின் வாடகை, பொருள் நுகர்வு, சேவைக்காக வழங்கப்படும் பணம் முதலிய
வற்றினூடாக அரசாங்கங்களினால் வரியாக அறவிடப்படுகிறது, வரிசெலுத்துபவர்களுக்கு நீதியைத் தட்டிக் கேட்க உரிமையுணர்டு. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் உரிமையுணர்டு.

Page 29
டந்த வருடம் கனடா வருகை தற போன்ற மலையகத்தினர் இதயத்
ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத் ஒரு சந்திப்பு.
ഉഗ്ര ക്രികിതക്ക് Gജ്ഞഖബര് கேட்கல7ம். ஆம், கால நிர்
மலையகமெணர்ரதெ7ரு யத7ர்த்து
●? திரு. ஜோதி குமார் நீங்கள் ஆரம்பத்தி தற்போது நந்தலாலாவை வெளியிடுகின்றிர்க
நந்தலாலா’ என்ற இந்தப் பெயர் மாற்றம்?
s" தீர்த்தக்கரை என்ற சஞசிகை நணர்பர்கள வணர்செயலினர் பின்னர் தீர்த்தக்கரை ஆசிரியர் சிதறுணர்டதொரு நிலையில் . அவர்களனைவ6 சஞ்சிகையை வெளியிடுவது முடியாததொரு காரிய நணர்பர்கள் தீர்த்தக்கரை வெளிவராரத நிலையில கருதினார்கள். அதன் விளைவாக உருவானதுதாணி கூறமுடியாது. இரணர்டும் வேறு வேறான சஞ்சிை
போக்கினை கொணர்டவையென கூறலாம்.
ቍ? ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொ எத்தகையதாகயிருக்க வேணர்டுமெனக் கருதுகி பினர்னணியாகக் கொண்டு இயங்கவேணர்டுமெனக் க
அது சகல சமுககங்களையும் உள்ளடக்கிய
வேணர்டுமெணிற அவசியமில்லை, மலையகம் நிர்ப்பந்தமிருக்கின்றது. அதனால், மலையகமென அதனுடைய குளும்சங்களை வெளிப்படுத்தும் புரிந்துணர்வினை தோற்றுவிக்குமொரு இருக்கவேணர்டுமென எணர்ணுகினர்றோம்.
《》2 உங்களுடைய எழுத்துலக அனுபவத்தை இலக்கிய அனுபவங்களினர் விளைவாகத் நீங்கள் எ
Ko பொதுவாகத் தீர்த்தக்கரை, நந்தலாலா
27
 

- சந்திப்பு
ந்திருந்த நந்தலாலா, தீர்த்தக்கரை துடிப்பான சஞ்சிகைகளினர்
தரணியுமான திரு. ஜோதி குமாருடனர்
பேட்டி கணர்டவர் வ.ந.கிரிதரனர் O
ற கருத்து உருவாயிற்று காலநிர்ப்புத்தம7’ என்று நீங்கள் ப்பந்தம்த7ணர் காரணம். ஆனால், கால நிர்ப்பத்தமெனர்டது த்திற்குளிர் மட்டும் எல்லைப்படுத்தப் படவில்லை. பல்வேறு
கூறுகள் அதனைதிர்ம7ணித்தன, நிர்ப்பத்தித்தன.
O
ல் தீர்த்தக்கரை சஞ்சிகையை வெளியிட்டீர்கள். ள். ஏணர் தீர்த்தக்கரையென்ற பெயரிலிருந்து
ாால் ஒனர்று சேர்ந்து வெளியிடப்பட்டது. 1983 குழுவைச் சேர்ந்த பலர் அதிலிருந்து பிரிந்து ரையும் மீணர்டும் ஒன்றிணைத்து அதே பெயரில் பமாகவிருந்தது. எனவே அதில் ஈடுபட்டிருந்த சில 3 பிறிதொரு சஞ்சிகையை ஆரம்பிக்கலாமென்று *நந்தலாலா. இரணர்டையும் ஒரே சஞ்சிகையெணர்று ாககள். ஆனால் ஒரே இலக்கிய தர்மத்தை, ஒரே
றுத்த அளவில் நந்தலாலாவினர் பங்களிப்பு னர்றிர்கள்? மலையக இலக்கியக் களத்தையே
கருதுகின்றிர்களா? அல்லது.
தாக உள்ளது. மலையகத்தை மாத்திரம் உள்ளடக்க
எணர்ற எல்லையைத் தானர்டிவரவேணர்டிய
iற அதாவது அதனுடைய யதார்த்தப்போக்கினை, அதே சமயம், பல சமுகங்களிற்கிடையே
ஞசிகையாகவும் இலக்கியப் Lu/T6vuorrás6 Lh
சிறிது கூறமுடியுமா? இதுவரை கால எழுத்துலக,
த்தகைய உணர்வினைக் கொணர்டிருக்கினர்றிர்கள்?
வில் செயற்பட்டவர்கள், செயற்படுகினர்றவர்கள்
தேடல் மே 1997

Page 30
தேடல் மே 1997
தீர்த்தக்கரையோ' நந்தலாலாவோ அவை
வந்த காலகட்டங்களில் ,
மலையகத்தைப் பொறுத்தவரையில் போர்ப்பிரகடணங்களாகத்
தாணர் வெளிவந்தன. மலையகத்தைப் பொறுத்தவரையில் தொணர்டமாணிற்கெதிராக விமர்சனங்கள் வைக்கமுடியாததொரு நிலையிருந்தது. இந்நிலையில் தொணர்டமானிற்கெதிராகக் காத்திரமான விமர்சனங்களை நந்தலாலா
முணர்வைத்தது.
எல்லோருமே செயற்படுகினர்றவர் படைப்புக்களை நா எழுதியவர்களைக் விவாதித்து, அப்ப முணர்னேற்ற முடியு அது ஒரு நல்ல அட சரியான கவனமாக
தெரியாது. ஆகவே கொடுப்போம். அது
б7606отбивървитбот6.
அபிப்பிராயம் G
சொல்லமாட்டார்க
இல்லையாவென்று எவ்விடத்தில் தொ ஏதாவது சொல்லக் கிரகித்து, சரி இந் திருத்தப்படவேணர்( போக்கு எம்மிடை படைப்புக்கள் வெ இந்த மாதிரி அவர்களிற்கூடாகத்
கலைஞர்களெனர்ற இதுவுமொரு நல்ல அடுத்ததெ0 தீர்த்தக்கரையோ
மலையகத்தைப் வெளிவந்தன. மன விமர்சனங்கள் 6
தொணர்டமானிற்ெ
முணர்வைத்தது. மன நடேசனர் வெளியி ஐ.தே.க- தொழிலாளர் காத
Ag 69f7f7
எச்சரிக்கப்பட்டார். அந்நூலினை இரு நந்தலாலா நண்ப வந்தால் வெளியி இவ்விதமாக பிரச் அந் நணர்பர்களிட எழுத்துக்களையே கூடியதாகவிருந்த விஷயம்.
●? நல்லது ே
எணர்ணம் எவ்வித
 

8ዎ®9 புரிந்துணர்வுடனர் செயற்பட்டவர்கள், கள். உதாரணமாக, எம்மிடம் பிரசுரத்திற்கென வரும் ாம் பொதுவாகத் திருத்துவதில்லை. பொதுவாக, அவற்றை கவர்டப்பட்டுக் கணிடுபிடித்து, அவற்றினர் குறை நிறைகளை டைப்புக்களை அப்படைப்பாளிகளினூடாகவே எவ்வளவு மோ, அவ்வளவு துரரம் முன்னேற்றுவதற்கு முயல்வோம். ம்சம். இரணர்டாவது , படைப்புக்கைைளத் தேர்ந்தெடுப்பதில் கவிருப்போம். வாசகர்களிற்கு அவை பிடிக்குமாவெண்பது வ, பல்வேறுபட்ட வாசகர்களிடமும் அவற்றை வாசிக்க து சாதாரண இளைஞனிலிருந்து சாதாரண டீச்சர் ஆக
வர்களிடமும் வாசிக்கக் கொடுப்போம். அவர்கள் சொல்லும்பொழுது விமர்சனாதியாக gyll 57, it justub ள். சும்மா சொல்வார்கள், பிடித்திருக்கிணர்நதா . அடுத்த கேள்வியெணர்ண கேட்போமென்றால், அப்படைப்பு ய்வது போல் படுகின்றது என்பதுதாணர். இதற்கு அவர்கள் கூடும். இவற்றிலிருந்து தானர் நாம் சில விடயங்களைக் தப்படைப்பைப் போடலாமா, போடக்கூடாதா, எவ்வாறு டும் போணர்நவற்றைத் தீர்மானிப்போம். இப்படியான தொரு டயே நிலவுகின்றது. இதனால் நந்தலாலாவில் நல்ல ளிவருவதாக நீங்கள் கருதினால் அதற்குரிய கிரடிட்டை
வாசகர்களிற்குத்தாணர் நாம் கொடுக்கவேணர்டும். த்தாணர் நாமும் படிக்கினர்றோம். நாங்களெல்லாம் பெரிய எணர்ணமே எம் நணர்பர்களிடையே இருக்கவில்லை.
விஷயம். ஈர்னவென்றால் எல்லாருமே Commited. உதாரணமாக நந்தலாலாவோ அவை வந்த காலகட்டங்களில், பொறுத்தவரையில் போர்ப்பிரகடணங்களாகத்தாணர் லயகத்தைப் பொறுத்தவரையில் தொண்டமானிற்கெதிராக வைக்கமுடியாததொரு நிலையிருந்தது. இந்நிலையில் கதிராகக் காத்திரமான விமர்சனங்களை நந்தலாலா லயகம் பற்றிய வரலாறு சம்பந்தமான ஆங்கில நூலினை ட முயணிறபொழுது - அப்பொழுது ஆட்சியிலிருந்தது ல் அவரிற்கு தொல்லைகள் ஏற்பட்டன. இலங்கைத் கிரஸிற்கெதிரான விடயங்கள் பல இருப்பதாகக் கூறி
, இந்நிலையில் நடேசனர் எணர்னுடனர் தொடர்பு கொண்டு பாகங்களாக வெளியிடலாமேயெனக் கருத்து வெளியிட்டார். ர்களினால் அதனை ஏற்க முடியவில்லை அப்படி பாதிப்பு டும் நமக்குத்தானே முதற்பாதிப்பு’ என்று கூறினார்கள். சனைகளிற்குத் துணிச்சலுடனர் முகம் கொடுக்கின்ற பணிபு டமிருந்தது. இதனால் உக்கிரமான இலக்கியத்தையோ ா தரக்கூடியதொரு களத்தை எம்மால் அமைக்கக்
து. இது எனது இலக்கிய அனுபவத்தில் நல்லதொரு
ஜாதிகுமார், இவ்விதமாகப் பாடுபட வேண்டு மென்றதொரு ம் தங்களிடத்தே உருவானது?

Page 31
3 தீர்த்தக்கரை வெளிவந்த காலகட்டம் 1980 தாணர். அ வெளிவந்த முக்கிய சஞ்சிகைகளாகக் குமரணர் .போன்ற செ.கணேசலிங்கனினர் குமரன்' சஞ்சிகையைத்தான் கூ இடதுசாரிப் போக்கிணைக் கொணர்டது. அதே சமயம் பு அலை’ போன்றன வெளிவந்தன. அக்காலகட்ட இயக்கங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களிற்கெதிராக நிை வெளிவந்தன. கலை கலைக்காக எண்ற விமர்சனக் கே வடிவத்தை எடுக்கத் தொடங்கியது. அது எத்தகயை மார்க்ஸியத்தை நாம் ஏற்றுக் கொள்கினர்றோம். படைப்புக்களில் அழகியல் போதாது என்றார்கள். அதாவது எண்பதன் புது வடிவம் தாணர் இது. இப்ப என்னவென்ற ஏற்றுக்கொள்கினர்றோம், ஆனால் உங்கள் படைப்புக்களை போகின்றோம் எண்பது போன்ற போக்கு ஏற்பட்டது எமக்குக் குமரணர் எழுத்துக்களுடன் அவ்வளவு உடனர்பா அதன் கலாபூர்வமான வெளிப்பாடு போதாது. பிரச்சாரத்த தெரிகின்றதென எம்மில் பலபேர் நினைத்தார்கள். இந்நின் சஞ்சிகையை வெளியிடவேணர்டிய தேவையிருந்தது. அதற் கரையென்ற சஞ்சிகையை முக்கியமாக வெளிக் கொணர்ந் ஒன்றாக இணைந்திருக்கலாம். இது ஒரு கூறு. இன்னும் இருந்திருக்கலாம். அதாவது தீர்த்தக்கரையின் தோற்றத்தி கூறுகின்றேனர். உதாரணமாக, மலையக சமுக உருவ அடையாளங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
நணர்பர்கள் எல்லோரிற்கும் பாரதியாருடனர் கூட பாரதியைப் பெரிதும் மதிப்பவர்கள். இந்த இணைப்புகள் மலையக யதார்த்தத்தை எந்த அளவிற்கு வேலுப்பில் படைப்பாளிகள் முணர்வைத்தார்கள் என்பன போன்ற ே எம்மிடையே எழுந்தன. இவையெல்லாம், இக்காரணங்களெ சேர்ந்ததினால் ஒரு சஞ்சிகை தேவையெனர்ற கருத் காலநிர்ப்பந்தமா' என்று நீங்கள் கேட்கலாம். ஆம், கா காரணம். ஆனால், கால நிர்ப்பந்தமெணர்பது மை யதார்த்தத்திற்குள் மட்டும் எல்லைப்படுத்தப் படவில்லை. அதனை தீர்மானித்தன, நிர்ப்பந்தித்தன.
●? அணர்மைய ஈழத்து மலையக இலக்கியத்தைப் பொ விழிப்புணர்வினைக் காண முடிகின்றது. பல எழுத்தாளர் இலக்கியத்தில் மலையகத்தினர் பங்களிப்பை பல வெளிப்படுத்தி வருகின்றார்கள. மு. நித்தியானந்தனை மலையகச் சிறுகதைகள், தீர்த்தக்கரைச் சிறுகதைகள் பே சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. பொதுவ ஈழத்திலிருந்து வெளிவந்த தமிழ்ப்படைப்புகளுடனர் ஒப்பி மலையகப் படைப்புக்கள் சற்று காத்திரமானவையாகத் மலையகத் தமிழிலக்கியம் ஒரு விதமான உற்சாக நடைபோ தெரிகின்றது. இது பற்றி எணர்ண நினைக்கினர்றிர்கள் ஜோத
*" மலையக இலக்கியம் மாத்திரம் மற்றையவற்றுடன உற்சாகமாகவுள்ளதென்பதை ஏற்றுக் கொள்வது சு
இலக்கியத்திலும் இருவகையான போக்குகளையும் காண
29

தே காலகட்டத்தில் வற்றைக் கூறலாம். றுகினர்றேனர். இது றுபுறத்தே பூரணி த்தில் இடதுசாரி றய விமர்சனங்கள்
ாட்பாடு ஒரு புதிய வடிவமெணர்றால். ஆனால் உங்கள் / கலை கலைக்காக "ல் மார்க்ஸியத்தை நிராகரிக்கப் . அந்த நேரத்தில் டு இருக்கவில்லை. ர்ைமையாகத் ாலயில் புதியதொரு காகத்தாணர் தீர்த்தக் தோம். பல கூறுகள் பல வேறு கூறுகள் நற்கான கூறுகளைக்
ாக்கம், இனத்துவ
நெருக்கம். பற்றிய கேள்விகள், ர்ளைக்குப் பிறகு கள்விகள் எல்லாம்
ால்லாம் ஒணிறகாகச் து உருவாயிற்று. ல நிர்ப்பந்தம்தாணர் லயகமெணர்நதொரு பல்வேறு கூறுகள்
றுத்தவரையில் ஒரு கள் ஈழத்துத் தமிழ் பத்திரிகைகளில் க் குறிப்பிடலாம். ாணர்ந காத்திரமான ாக, அணர்மையில் டுகையில், மேற்படி தெணர்படுகின்றன. டுவதாகத்
2
ஒப்பிடும்பொழுது வர்டம்.
ாம். உற்சாகமான
A66)/
மலையக இலக்கியம் மாத்திரம் மற்றையவற்றுடனர் ஒப்பிடும்பொழுது உற்சாகமாகவுள்ளதெணர்பதை
ஏற்றுக் கொள்வது கவுர்டம். மலையக இலக்கியத்திலும் இருவகையான போக்குகளையும் காணலாம். உற்சாகமான போக்கும் உணர்டு, உற்சாகம் குணர்நிய போக்கும் உணர்டு. மலையகத்தில் சில போக்குகள் உள்ளன. அதாவது இணர்றைய இலக்கியத் தளத்தில் நடக்கிணர்ந எல்லா முரணர்பாடுகளையும் உள் வாங்க முடியாததொரு நிலைமை.
தேடல் மே 1997

Page 32
தேடல் மே 1997
செ. கணேசலிங்கனினர்
குமரணர்' சஞ்சிகை
இடதுசாரிப் போக்கிணைக் கொணர்டது. அதே சமயம்
மறுபுறத்தே பூரணி அலை போணர்றன வெளிவந்தன
அக்காலகட்டத்தில்
இடதுசாரி இயக்கங்களைச்
சேர்ந்த
எழுத்தாளர்களிற்கெதிராக நிறைய விமர்சனங்கள் வெளிவந்தன. கலை
கலைக்காக’ என்ற
விமர்சனக் கோட்பாடு ஒரு
புதிய வடிவத்தை எடுக்கத்
தொடங்கியது.
போக்கும் உணர்டு,
போக்குகள் உள்ள எல்லா முரணர்பா காணப்படுகின்றது நெருக்கடிகளினூட தளத்தில் காணப் இருக்கினர்றதா? மு உள்வாங்க முடிய மலையகத்தினர் சில எல்லாவற்றையும்
சாராம்சத்தைப் புரி அதற்கூடாக ஒரு முணர்னெடுக்கும் , அம்சங்களுமுள்ளன அதனுடைய இருப்பு தொரு ஜீவனை
சேர்ந்துதாணி உற் வகிக்கினர்றன. உத ஒரு கட்டத்தில் வ எனக்கு மிகவும் பி பற்றியது. எங்கள் அதுபோணர்ந கை பாஞ்சாலி சபதம்’
ஆபினால் அது மாத இணர்னெரு பரிமா கவனமாக ஆய்வு
வர்க்கத்தவர்களை,
வீசியுள்ளது. மக்க: விழுப்பாடுகளையும் உணர்ந்து , கிரகித் இயற்கையை நேச மக்களை நேசிக்கி இப்படிப் பல உருவாக்குகின்றார் இந்தப் போக்கு, வர்க்கத்தினரைத் து கொணர்டு வந்து திரு
●?. ஒரு வித அ
ஆம், இந்: போக்கு தமிழகத்தி போன்றவர்களினர் இலக்கியங்கள் வந் நேரடியாகவிருக்க சமுகவியற்காரணி பொழுது தற்போது
 

உற்சாகம் குணர்நிய போக்கும் உணர்டு. மலையகத்தில் சில ன. அதாவது இணர்றைய இலக்கியத் தளத்தில் நடக்கின்ற டுகளையும் உள் வாங்க முடியாததொரு நிலைமை இணர்றைய தமிழ் இலக்கியம் எந்ததெந்த ாக வந்து சேர்ந்துள்ளது? இன்று இருக்கினர்ற இலக்கியத் படுகினிற முரணர்களிற்கு ஒரு வரலாற்றுப் பினர்னணி மரணர்களினர் தொடர்ச்சியா? இவற்றினர் சாராம்சத்தை ாததணர்மை மலையகத்தில் இருக்கின்றது. அதாவது இலக்கியப் போக்குகளில் உள்ளன. அதே சமயத்தில், மிகக் கவனமாக ஆராய்ந்து, அவதானித்து அதனர் ரிந்து, அதணர் நிலையைச் சரியாக வரையறை ଗଣFuë], காத்திரமான இலக்கியப் போக்கினை அடுத்தப்படிக்கு தணர்மையும் காணப்படுகின்றது. எனவே இரணர்டு 7. இது தவிர, மலையகம் எண்று ஜூவிக்கும் நிலை, / - அதாவது அது ஒரு சமுகவியற் கேள்வி- அது எத்தகைய இவர்களிற்குள் செலுத்துகினறது? இவையெல்லாம் சாகம், உற்சாகமிணர்மை இவற்றிற்கெல்லாம் தலைமை ாரணமாக, முக்கியமாக நாணர் கூறுவதென்னவென்றால். டக்கில் நல்ல கவிஞர்கள் தோணர்நினார்கள். ஜெயபாலனர் டித்த கவிஞணர், அவருடையதொரு கவிதை , வணினியைப் ர் மணர்ணும் எங்கள் முகமும் எண்ற கவிதை. அதிகமாக விதைகள் தமிழில் தோணர்நவில்லையெணர்றுகூறலாம். மாதிரி சில நெடுங்கவிதைகளைப் பற்றிக் கதைக்கக் கூடும். திரியொரு நெடுங்கவிதை இங்கு இணர்னொரு தளத்திலை, ணத்திலை வந்திருக்கிறது. இதனுடைய தோற்றத்தைக் செய்தால். அங்கேயும் அந்த புத்தி ஜீவிகளை, நடுத்தர ஒரு வரலாற்றுக் கட்டம் அப்படியே துரக்கி மக்கள் மத்தியில் ள் மத்தியில் போய் பிடித்து வா’ எணர்பது போல். எல்லா ம் கடந்து போய், அவர்கள் எல்லாவற்றையும் தொட்டு து உள்வாங்கி, வந்து, கவிதை படிக்கும் போது அது சிக்கிறதாகயிருக்கு, வாழ்க்கையை நேசிக்கிறதாகயிருக்கு, றதாகயிருக்கு, மக்கள் அவர்களை நேசிக்கிறதாகயிருக்கு. பரிமானங்கள் கொணர்ட படைப்புக்களை அவர்கள் கள். அது பாரதியாகட்டும், ஜெயபாலனாகட்டும். ஆகவே, அதாவது இத்தகைய புத்திஜீவிகளை, மத்தியதர தூக்கி வாழ்க்கையினுள் வீசி, அலைய வைத்து அப்பிடியே நம்பச் சேர்க்கின்றபோக்கு.
லுக்கிணிப் பிரவேசம்.
தப் போக்கு வடகிழக்கில் இருக்கு. இன்றைக்கு இத்தகைய ல் இல்லை. ஒப்பீட்டளவில், விகிதாசாரத்தில் ஜெயபாலணர் இத்தகைய பணர்பு கூடும் பொழுது உற்சாகமான து சேரும். அவற்றினர் தாக்கங்கள் மறைமுகமாகவிருக்கலாம். systib. ஒரு எழுத்தை, கலைஞனை இத்தகைய களே உருவாக்குகின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும்
மலையகத்தில் நிலவும் துழலினை,
- 30

Page 33
காரணிகளைக் கவனத்திலெடுக்க வேண்டியிருக்கினர்றது.
●? மலையக மக்களின் பிரச்சனைகள் பற்றி மறு எழுத்தாளர்களான அ.செ.மு, அ.ந.கந்தசாமி போணர் படைத்திருக்கின்றார்கள். இவ்விதம் மலையகத்தைச் சேரா
மலையகம் பற்றியப் படைப்புக்களை பதிவு செய்வதுணர்ட
அவர்களுடைய படைப்புக்களை நிச்சயம் பதி எணர்ன காரணமெண்றால், மலையக இலக்கிய மெணர்னும்டே உள்ளடங்கித்தானுள்ளது. அதுதாணி மலையக இல: இதனை விளங்கிக் கொள்வது வரப்போகும் எழுத்தா முக்கியமானது. இரணர்டாவது, அவர்களது பங்க் கொள்ளவேணர்டும். மூன்றாவது என்னவென்றால், மன எழுத்தாளர்கள் கூட எப்படி மணிதநேயத்துடனர் அணு அப்படி அம் மனித நேயத்தை வெளிப்படுத்தும் போது எ6 வெற்றியடைந்திருக்கிணறார்கள், எனற கேள்வி அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கூட ட மிகவும் முக்கியமானதாகின்றது.
●? இவ்விதம் பிற பிரதேசங்களைச் சேர்ந்த மலையகம் பற்றிய படைப்புக்கள் எவ்வளவு தூ
அமைகின்றன?
r நீங்கள் எணர்ண கேட்கின்றீர்ளெனர்றால், எழுதலா என்பதைத் தானே? தலித்திலக்கியத்தைப் பொறுத்த கூடாதொர்கின்றார்கள். என்ன காரணமெணர்றால், பிரச்சி வெளிப்படுத்துகின்றார்கள் எணர்ந நோக்குத்த/ பொறுத்தவரையில். யாரும் எழுதலாம். ஏனெணிறா சொத்தல்ல. பிழையாக எழுதினால் அதற்கான விமர்ச் ஆனால், விஷயம் என்னவென்றால், இவ்விதம் வெளியில போது, மலையக மக்கள் எணர்கின்ற சமுகத்தினர் உ அதாவது அச் சமூகத்தினர் வாழ்வைத் தோற்றுவிக் சுளிவுகளை, சிலவேளை இவ்விதம் வெளியிலிருந்து எ விட்டு விடுகினறார்கள். மேலோட்டமாக அவதான முற்படுகின்றார்கள். உதாரணமாக, வெளியிலிருந்து பற்றி அதிகம் எழுதியிருக்கிணிறார்கள். ஆனால் ே பொறுத்த வரையில் அட்டையைப் பற்றியும் குளிரைப்
மிகக் குறைவு. அதிலிருக்கினர்ற சில, வாழ்க்கையைத் ே உணர்ணதங்களை, மனிதநேயங்களை - அதாவது அவர்களு என்பதை - இறுக்கிக் காட்டுகின்ற பணர்புகளைத் தாணர் படைப்புக்களில் காண முடியும். அதற்காக நாம் வெ மலையகத்தப்பற்றி எழுதக் கூடாதென்று சொல்லக் கூ வேலுப்பிள்ளையும் மனிதணர் தாணர். வெளியிலிருந்து
மனிதர் தானர். இரணர்டு பேரிற்குமுள்ள வித்தியாச வேலுப்பிள்ளை நெருங்கின அளவிற்கு மற்றவர்களால் ெ அதற்கு கொஞ்சக்கலாம் தேவை. கூடக் CO171 அவங்களோடு ஒட்டிப் பழகவேண்டிய, சந்தர்ப்ப சூழ்நின்
31

றுமலர்ச்சி காலகட்ட றோர் சிறுகதைகள் த எழுத்தாளர்களின்
2
7வு செய்யவேணர்டும் பாது இவையெல்லாம் க்கியத்தினர்வளர்ச்சி.
ாளர்களிற்கு மிகவும் களிப்பை அறிந்து
நலயகத்தைச் சாராத
/கியிருக்கினர்றார்கள், வ்வளவு தூரம் அதில் 276тво 6oл ti, வரும்.
திவு செய்தலெண்பது
படைப்பாளிகளினர்
ரம் வெற்றிகரமாக
மா? எழுதக்கூடாதா?
வரையில் எழுதக் சினையை பிழையாக
Taoi. எங்களைப்
"ல், அது ஏகபோக சனமும் வெளிவரும். விருந்து வந்து எழுதும் ள் விதிமுறைகளை, கும் அந்த நெளிவு
வரும் எழுத்தாளர்கள் சரிப்புக்களை எழுத பலர் அட்டைகளைப் வேலுப்பிள்ளையைப் பற்றியும் எழுதினது தாற்றுவித்திருக்கின்ற ரூம் மனிதர்கள் தாணர் வேலுப்பிள்ளையினர் பளிப்படைப்பாளிகள்
கூடாது. ஏனெனிறால் வந்து எழுதியவரும் ம் எணர்னவெனர்றால் நருங்கமுடியவில்லை. nttiment Ggsp621.
லைகளை ஏற்படுத்திக்
வந்து எழுதும் போது,
மலையக மக்கள் எணர்கினர்ற
சமுகத்தினர் உள்
விதி முறைகளை, அதாவது அச் சமுகத்தினர் வாழ்வைத்
தோற்றுவிக்கும் அந்த நெளிவு சுளிவுகளை
சிலவேளை இவ்விதம் வெளியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் விட்டு
விடுகின்றார்கள்.
Go636Urz z Lorras
அவதானிப்புக்களை எழுத
முற்படுகின்றார்கள்.
தேடல் மே 1997

Page 34
அழகியல் பற்றி நிறைய
வாதிக்கப்பட்டிருக்கு.
ஒவ்வொருத்தரும்
ஒவ்வொரு அளவுகோல்
வைத்திருக்கிறார்கள். இந்த
அளவு கோலிற்கு ஒரு
சமூகவியற்பின்னணி,
நிலைப்பாடு
இருக்கினர்றதைக் கணர்டு
கொள்ளலாம். அழகியல்
எணர்பது
உள்ளடக்கத்துடனும்
மிக நெருங்கிய
தொடர்பு கொணர்டது.
கொள்ளவேணர்டியெ நாணர் நினைக்கினர்
உதாரணமாக, மன மக்களிடமிருந்து அ அணர்னியப்பட்டுப்பே நிறைய சமூகவியற் இவ்விதம் அண்ணிய குளிர், அட்டையெசு வகையினரிற்குமிை நாங்கள் சொல்ல மக்களாகவுமிருக்கல மக்களாகவுமிருக்கல/ அப்பகுதி எழுத்தால் நெருங்குகினறார்கள் ஆழமாகப் போய்ப் ட ஆந்த அளவிற்கு நீர்
பூராவும், உங்கள் 3 எணர்பது போல் ஒன் எழுத்து வந்து வன வாழ்க்கையில் நம் ஒத்துவருகின்றன. அ அல்லது 'நீ எழுதாே
●? இலக்கியத்த
எணர்ன?
அழகியல்
ஒவ்வொரு அளவு:ே சமுகவியற்பிணர்னண அழகியல் எண்பது,
உதாரணமாக, தாள எழுத்துக் எடுத்தீர்களெனிறால்
கலைகு
எடுத்தீர்களெனர்றான காடடுவதற்கு ஒருவ அது ஒரு நிராகரிக்: ஆகவே, அழகியல்
எழுத்துத் திறன், இ தளம் இருக்கு. அது எண்பது. சோகமா.. விளைவெணர்ன? அ
சம்பந்தமாக நோக்க
சி? ஆக அழகியல் மு
s” மிகவும் முக்
தன்மையுடனர் கலா
தேடல் மே 1997
 
 

தாரு நிர்ப்பந்தம் தேவை. இவையெல்லாம் இருந்தால், றேனர், அவர்களும் நல்ல இலக்கியம் செய்வார்கள். லயகத்திலிருந்து வந்த சில படித்தவர்களும் அந்த ர்ைனியப்பட்டுவிட்டார்கள். படித்தவர்களின் இத்தகயை பாகினர்ற தணர்மையும் மலையகத்தில் உணர்டு. அதற்கு காரணிகள் உணர்டு. ஒரு காரணம், நிலம் சொந்தமில்லை. ப் பட்டவர்களும் மலையகத்தைப் பற்றி எழுதும் போது ன்று எழுதிய கதைகளும் உண்டு. ஆகவே இவ்விரண்டு டயில் பெரியதொரு வித்தியாசத்தைப் பார்க்கின்றேனர். க் கூடுவது எணர்னவெனிறால். அது எந்த
stub. மலையகம் மட்டுமல்ல அது வடகிழக்கு ாம். வடக்கு கிழக்கு மக்களைப் பற்றி எழுதும் போது கூட ார்கள் எவ்வளவு தூரம் அம்மக்களுடனர் உணர்மையில் ர், அம்மணர்ணினர் ஆழவேரோடு எப்படி அவர்கள் பிர்ைனிப்பினைகின்றார்கள். இவையெல்லாம் கேள்விகள். 3கள் போகும் போதுதானர் அனுபவங்கள் உங்கள் இதயம் சிந்தனை பூராவும் சித்தமும் நீயே, சிந்தனையும் நீயே றாக ஒட்டி வருகின்றன. அப்படி ஒட்டி வருகையில்தான் ப்பாக விழுகின்றது. வனப்பு என்று சொல்லும்போது, பிக்கையும், மக்கள் மேல் நேயமும் இவையெல்லாம் 2துதாணி தேவை. பிரித்துச் சொல்லமுடியாது. 'நீ எழுது த’ என்று சொல்லுவது தப்பு’ எண்று நினைக்கின்றேனர்.
தில் அழகியலினர் பங்களிப்பு பற்றி உங்கள் எணர்ணம்
பற்றி நிறைய வாதிக்கப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் கால் வைத்திருக்கிறார்கள். இந்த அளவு கோலிற்கு ஒரு ரி, நிலைப்பாடு இருக்கின்றதைக் கண்டு கொள்ளலாம். உள்ளடக்கத்துனும் மிக நெருங்கிய தொடர்பு கொணர்டது. ஸ்தவாஸ்கி' யை எடுத்தால் அவர் நல்ல தேர்ச்சி மிக்க ஒரு நர். அவரது 67@äggಿಕೆ திறனில் அழகியலை எந்தவொரு குறையும் காண முடியாது. உள்ளடக்கத்தை 3. கோர்க்கி சொல்லுவார், புணர்களை உயர்த்திக் னுக்கும் உரிமையில்லை எண்று . அது அந்தரங்கமானது. த வேண்டிய தன்மை அப்படியெண்று அவர் சொல்லுவார். எண்பது பல்வேறு தளங்களிலை இருக்கு. ஒரு தளம் ண்ணொரு தளம் அதனுடைய உள்ளடக்கம். இன்னுமொரு எத்தகையதொரு பாதிப்பை மனிதனில் ஏற்படுத்துகின்றது ? அவலமா..? கோபமா..? அதனுடைய இறுதி ப்படிங்கிற ஒரு கேள்வியையும் கணக்கிலெடுத்து அழகியல்
வேணர்டும்.
ழக்கியமெண்று சொல்லுகிறீர்கள்.
க்கியம். சுலோகத்தணர்மையுடனர் எழுதக் கூடாது. அழகியல் பூர்வமாகயிருக்க வேணர்டும். அது சரி, அதனை ஏற்றுக்

Page 35
கொள்கின்றேனர். அப்புறம் கலாபூர்வமான வெளிப்பாடென . இனினும் நிறைய பிரச்சனைகள் இருக்கு.
●? இலக்கியப் ւմտծ»ւ-ւյւլ காலபூர்வமாகவும் அதே பயணர்பாடு மிக்கதாகவும் இருக்கவேணடும்?
sar. அப்படிச் சொல்லலாம். ஆனால், அதே சமயத்தி இசைக்கும் நாதமெணர்ன? அதனுடைய ராகமெணர்ன? சமூகவியற் கணிணோட்டம் என்ன என்பது நே மனிதனைப்பற்றிய அதனுடைய சாராம்சம் , அது இன சாராம்சம், அவல கீதமாக இருந்தால் அதனை நிராகரிக்க
●? பொதுவாக தாளப்தவாஸ்கி, டாலிஸ்டாப் கை பொழுது.
ar. டால்ஸ்டாயை நாணர் குறிப்பிட மாட்டேனர்.
●? நான் எணர்ன சொல்ல வருகினர்றேனெற்றால் குற்றமும் தணர்டனையும், டால்ஸ்டாயினர் புத்துயிர்பு GLI/ மதப் பிரச்சாரமாக அமைந்து விடுவதைக் கூறுகிணர்றேனர்.
s' ஆனால் டால்ஸ்டாயில் அவலச் சுவையில்லை
●? ஒரு LIsoL-LýLm sif/sour அவனுடைய ஆராயவேண்டுமென ஒரு சாராரும், அவனது வாழ்க்ை அவனுடைய படைப்புக்கள் ஆராயப்படவேணர்டுமென இ
கருதுகின்றார்களே? நீங்களெணர்ண நினைக்கின்றீர்கள்?
* ஒரு படைப்பு மாத்திரம் தாணர் சமுகப் பெறுமானத் அது மாத்திரம் தாணர் சமுகத்திற்காகக் கொடுக்கப்படுகின்றது கொண்டு வந்து நிறுத்தவில்லை எண்னை விமர்சி யென்று அரசியல் வாதி மாதிரி பிரகடனம் செய்யவில்லை. தணர் பன சமுகத்தினர் முன்னால் வைக்கிண்றாண். ஆகவே, அந்தப் வரும்போது எங்களிற்கொரு உரிமை இருக்கு அதனை அத்துடனர் விடுவது நல்லதென நினைக்கினர்றேனர். இரணர்டாவது பக்கம் எணர்னவென்றால். SPQutb Lu6opL-L7 அதிலிருக்கிணிற நேர்மையை நாம் உணர்ந்து கொள்ளக் அது உணர்மையான படைப்பா? செய்யப்பட்டதொரு இயல்பானதொரு தோற்றமா? இயல்பானதொரு சிருஷ Creatton-g இல்லையாவெணர்பதை உணர்ந்து உதாரணமாக பல கவிதைகள் வெளி வருகின்றன. ஆனா6 கவிதைகளில் அதிக ஒளியிருப்பது எல்லோரிற்கும் உணர்மையிருப்பது எல்லோரிற்கும் தெரியும். அதிலிரு வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை நாம் ஒரளவிற்கு அளவிற்கு மனிதஞானம் இன்றைக்கு வளர்ந்திருக்கு. அவனுடைய தணிப்பட்ட வாழ்க்கையைத் தேடி ஆராய அவசியம் இல்லை.

ர்று வெளிக்கிட்டால்
*ւOաւb ժdo:5/7 աւն
லி . அந்த எழுத்து
அவலமா? அதனர் ாக்கபடவேண்டும்.
சக்கின்ற ராகத்தினர்
வேணர்டும்.
தகளைப் பார்க்கும்
தாஸ்தவாஸ்கியினர்' ாண்றவற்றின் முடிவு
படைப்புக்களினூடு கப் பினர்னணியில்
ன்னொரு சாராரும்
தைப் பெறுகின்றது. து. அவனர் தணர்னைக்
. அவனொரு டப்பை மட்டும்தாணர் படைப்பு எழுத்தில் விமர்சிக்க. ஆகவே
அது ஒரு பக்கம் பைப் படிக்கையில் கூடியதாகவுள்ளது படைப்பா? ஒரு iņuur? Genl lline
Ges/resmiřsmr6 virtub....
ப் பாரதியினர்
தெரியும். அதிக தந்து அவனுடைய ஊகிக்கலாம். அந்த ஆகவே, கட்டாயம்
வேணர்டியதென்ற
படைப்பு மாத்திரம் தாணர்
சமுகப் பெறுமானத்தைப் பெறுகின்றது. அது மாத்திரம் தாணர் சமுகத்திற்காகக் கொடுக்கப் படுகின்றது. அவனர் தணர்ணைக் கொணர்டு வந்து நிறுத்தவில்லை எண்ணை விமர்சி யென்று. அவனொரு அரசியல் வாதி மாதிரி பிரகடனம் செய்யவில்லை. தனர் படைப்பை மட்டும்தாணர் சமுகத்தினர் முணர்னால் வைக்கின்றானர். ஆகவே எங்களிற்கொரு உரிமை
இருக்கு அதனை விமர்சிக்க.
தேடல் மே 1997

Page 36
●? படைப்புக்
Փւգպւն...?
sar. அப்படித்த அப்படியிருக்கும் தனிப்பட்ட வாழ்க்க
ஆராய Փւգաn L வாழ்க்கையைப் பற் முரணர்பாடுகளையும் தெரிகின்ற சில மு ஆகவே பிறிதொரு
அரைகுறையாக ஆ இல்லை. முதலா6 இரணர்டாவது ,சரி பற்றி முழுதும் கூற
நீணர்ட நேரமாக தொடர்ச்சியை இலக்கியத்தினர் இப் பேட்டியில் விடயங்களும் டே
தேடகம்
1994 மே மாதம் 24ம் திகதி தேடக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக ரொரன்டோவில், புலம்பெயர்ந்து வ அறிவியல்சார் தேவைகளைப் பூர்த் நுாலகத்தை பூரண அளவில் இயங்கை
தேடகம் வேண்டி நிற்கிறது. நல்
விரும்புவோருமி, நிதி மற்றும் வேறு
தேடகம் நிர்வாகத்தினருடன் தெ வேண்டு
566 Parlimeant St. Toronto
TEL & FAX :(4
தேடல் மே 1997
 

5ளினூடே அப் படைப்பாளியிணர் முரணர்பாடுகளை அறிய
ாணர் அந்த அளவிற்கு ஞானம் வளர்ந்திருக்கு. போது கூட சிலர் ஆராய்ச்சி செய்திருக்கினர்றார்கள். கையை- ஒவ்வொருத்தனும் தணர்னுடைய வாழ்க்கையையே 2ல் இருக்கும்போது, இணர்னொரு toaofsgoj6ol luu றி நாம் ஆய்வு செய்ய முடியாது. அதிலிருக்கினர்ற எல்லா * நாம் அறிய முடியாது. எங்கள் கணிகளுக்குத் ரணர்களை நாங்கள் துரக்கிப் பிடித்துக் கொள்கின்றோம். ந மணிதனினர் வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எப்படி ஆய்வு செய்து சொல்வது? அது சரியா? அது தர்மமா? வது, இத்தகைய விமர்சனப் போக்கே தர்மமற்றது. அப்படியே ஏற்றுக் கொணர்டாலும் எவ்விதம் அவனைப் Փւգ պւն.
நந்தலாலா ஜோதிகுமாருடனர் நிகழ்ந்த பேட்டியினர்
நீங்கள் அடுத்த இதழில் பார்க்கலாம். மலையக போக்குகள் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து, ல் மனித விடுதலை, பெனர்னியம் போணர்ந
/<9FL’A /L ʼ.L —6207,
Ibn IT6) 95 Ls)
ம் தீ வைக்கப்பட்தைத் தொடர்ந்து ங்கள் தீக்கிரையானது. ஆயினும் ாழும் ஈழத்தமிழ் மக்களின் தமிழ் தி செய்யுமளவிற்கு மீண்டும் இவ் வப்பதற்கு அனைவரது உதவியையும் ல நுால்களை அன்பளிப்பு செய்ய உதவிகளை செய்ய முன்வருவோரும் 3ாடர்பு கொள்ளுமாறு அன்புடன் கிறோம்.
| ON... CanaCa M4X 1 P8.
.16) 975 475O

Page 37
நவ யதார்த்தவாத
சில
4Z /62ۃ4ے
இவர் இது புற இது பிரச்சனையினர் பினர்சனணியை, அ
வாழ்க்கையாக காட்ட4
1930 களின் ஆரம்பத்திலிருந்து சினிமாவி மேற்கொள்ளப்பட்டன. இது சினிமாவினர் வள வளர்ச்சி ஹொலிவுட்டினர் வளர்ச்சியைத் தெ தொழில்நுட்பம், புதிய வெகுசனத் தொடர் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால், உணர் குறைந்துவிட்டது. இதனையும் மீறி உணர்மை மிகக் குறைவு. இதற்குத் திரைப்படங்களும் வி திரைப்பட விழாக்களினர் வருகையையே எதிர்
யதார்த்தவாத (REALSM) சினிமாவினர் முக்கியமானது. 1930 களில் ரஷ்யப் படங்க தொடங்கின
1. கலையரங்குகளுக்கு வெளியில் 4 மலைகள், கிராமங்களில் படங்கள் எடுக்கப்பட்
2. தொழில் முறை நடிக, நடிகையர் இ நாயகனோ, நாயகியோ இல்லை. புரட்சி ே கொணர்ந்த இவ்வாறான படங்கள் திரைக் கொணர்டு தயாரிக்கப்பட்டன. தனி மனித வாழ்க்கையை யதார்த்தமாக காட்ட விரு புரட்சிபற்றிய படம் இவ்வாறான தொண்றாகு 3. இப் படங்கள் சமதர்ம கோட்பாடுக புரட்சிக்குப் பின்னர் மக்களை மாற்றும் முயற்சி
பிராச்சாரப் படங்கள் எண்ற விமர்சனம் இப்ப
3s)

Geofloft
சினிமா
குறிப்புகள்
தார்த்த வாதக் கோட்பாட்டை முதலில் ഫ്രഞ്ച് ഞഖക്രഖff
Umberto 67taložAzp 42)uáø007ř.. jறிகுறிப்பிடுகையில் கற்பனை ஒழிக்கப்படவேண்டும். அதனர் ஆழத்தை அழிக்கிறது. எணர்றார். வாழ்க்கையை து விமர்சனத்துடனர் காட்டப்பட வேணடும் எணர்ற7ர்.
ரதணர்
ல் கோட்பாடுகள் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் ர்ச்சியைக் எடுத்துக் காட்டியது. எனினும் இந்த ாடர்ந்து பின்தள்ளப்பட்டு விட்டது. நவீன பு சாதனங்கள் போன்றன ஒரு சாராரினர் மைகள் வெளிக் கொணரப்படும் தணர்மை கள் வெளிவருகின்றன. ஆனால் இதணர் பரவல் விதிவிலக்கல்ல. நல்ல படங்களை பார்ப்பதற்கு நோக்க வேணர்டியுள்ளது.
வளர்ச்சிக்கு ரஷ்யப் படங்களின் பங்களிப்பு
ள் பல மாறுதல்களைக் கொணர்டு வெளிவரத்
மக்கள் மத்தியில் தொழிலகங்களில், காடுகள்,
67.
இப்படங்களில் நடிக்கவில்லை. சில படங்களில் பாணிற சமுக அரசியல் நிகழ்வுகளை வெளிக் கதைகள் இணர்றி வரலாற்றை மையமாகக்
னினர் கணர்னோட்டத்தில் காணர்பிக்காமல், ரும்பினார்கள். ஐனர்எப்ரைனினர் ஒக்ரோபர்
A.
ளை முணர் வைத்து எடுக்கப்பட்டன. ரஷயப் சிக்கு இப்படங்கள் பயண்படுத்தப்பட்டன.
டங்கள் குறித்து வைக்கப்பட்டன. ஆனால்
தேடல் மே 1997

Page 38
தேடல் மே 1997
Roberto Rosseliini
நவ யதார்த்தவாத
சினிமாவினர் தொழிற்பாடு குறித்து பினர்வருமாறு
கூறுகிறார்,
யதார்த்தத்தில் உள்ள பிரச்சனைகளை நேரடியாக காட்டுவதணர்முலம் மக்களை
அவற்றுக்கான தீர்வை
நோக்கி சிந்திக்க துாணர்டுவதே
சினிமாவினர் தொழிற்பாடு.
அதே நேரத்தில் இப் உளவியல் யதார்த்த/ பிரதிபலிக்கின்றன எண் பாராட்டப்பட்டன. இட
பெரும்பாலானவை உ படங்களே.
இதணர் பின்னர் ஜெர் ஹிட்லரின் ஆட்சிக் நாசிகளினர் கருத்துக் பிரதிபலிக்கும் பிரச்ச பெருமளவு வெளிவந் இயக்குனர்கள், தயா இவ்வாறான படங்க படி நிர்ப்பந்திக்கப்ப
FILM CHAMBER எணர் ஹிட்லரின் பிரச்சார தொடக்கப்பட்டு அது விதிமுறைகள், கோட் எணர்பனவும் தீர்மாணி இதே சமயம் இத்தா6 அமைப்புக்காக பல ட எடுக்கப்பட்டன. அங்
இயக்குனர்கள் பலர் நிர்ப்பந்திக்கப்பட்டா பின்னாளில் நல்ல ப பல இயக்குனர்கள் ட
ஆதரவாக படங்க6ை
இயக்கியுள்ளார்கள்.
இக் காலகட்டத்தில் 2ம் உலப்போரினர் ட்
படங்களில் யதார்த்த
நவயதார்த்தம் (NEO
சர்ச்சைகள் எழுந்தன
யதார்த்த சினிமா
சினிமா எண்பது ஒரு நடை பெறும் காட்சி சம்பவங்களை அப்ப
காட்டுவதுதானர் யதா வீதியில் ஒருவனர் நட இதனை அவ்வாறே யதார்த்தவாதம். உத
 
 

படங்கள்சமுக, ங்களைப்
றும்
படங்களில்
ஊமைப்
Logofluids
காலத்தில்,
560)67TL7
Fırtı ü Lui J95üas6ür
sørøT. Lu6v ரிப்பாளர்கள் ளைத் தயாரிக்கும்
L/Tifassif. REICH
ற அமைப்பு
அமைச்சரின் கீழ்
ற்கான
ட்பாடுகள்
க்கப்பட்டன.
பியிலும் பாசிச
մլ-f51&si
கும்
is6i.
டங்கள் எடுத்த
பாசிசத்துக்கு
குறிப்பாக செர்னால் திரைப் Lib (REALISM)
REALISM) Golgigs/
மாயை. வாழ்வில்
56.67,
டியே "ர்த்தவாத சினிமா. ந்து செல்கிறாணர். காட்டுவதுதாணர்
ாரணமாக, ஒரு
கிராமம் அழிக்கப்பட்டது. இதனை ததருபமாகக் காட்டலாம். அங்கு பலர் இறக்கிறார்கள். பலர் உடமைகளை இழக்கிறார்கள். குழந்தைகள் சிதறி ஓடுகிறார்கள். பெணர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். கதிரையிணர் நுணியில் இருந்து நாமும் படத்தை ரசிக்கிறோம்.
ஏனெண்றால், 29 69af6oo Louumrør சம்பவம்போல் தத்ருபமாக காட்சிகள்
காட்டப்படுகின்றன.
எனினும், இதன் பினர்ணனி எணர்ன? யார் இதனை செய்தார்கள்? ஏணர் அழிக்கப்பட்டது? போன்ற எதுவுமே திரையரங்கத்தை விட்டு வெளியேறும் பொழுது எமக்குத் தெரியாது. இத்தகைய தணர்மைகளைக் கொணர்டதுதாணி யதார்த்தவாத சினிமா. 1920 களினர் பிர்ைனர் ரஷ்யாவில் வெளிவந்த ஒக்டோபர் புரட்சி பற்றிய படம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவ யதார்த்தவாதப்படங்கள்
ஒரு திரைப்படமானது படைப்பாளியினர் பார்வையுடன்
வெளிவர வேண்டும் எண்ற கோட்பாடு 2ம் உலகப் போரினர் பினர்னால் முணர்வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பாசிசப்படங்களை தயாரித்த Roberto Rosselini Lî7aoi aoTT6ů
நவயதார்த்தவாதத்தினர் முதல் படத்தை வெளிக் கொணர்ந்தார். இவர்,
யதாாத்தத்தில் உள்ள பிரச்சனைகளை நேரடியாகக் காட்டுவதண்முலம் மக்களை அவற்றுக்கான தீர்வை நோக்கிச் சிந்திக்கத் துாணர்டுவதே சினிமாவினர் தொழிற்பாடு. எண்று கூறினார்.
2ம் உலகப்போரினர் பினர்னர்
போரின் பாதிப்புகள் குறித்தான படங்கள் இத்தாலியில் வெளிவந்தன.
36

Page 39
போரினர் பினர்கனணிகளை விமர்சன
நோக்குடனர் காட்டுவதணர் முலம் இப்படங்கள் மனித விடுதலைக்கான தடைகளைச் சுட்டிக்காட்டின. இப் படங்கள் போரில் வெற்றி பெற்றவர்களை காட்டவில்லை. மாறாக Gurgrirsú பாதிக்கப்பட்டவர்களையே காட்டியது. இதுவே யதார்த்தப் படங்களுக்கும் நவ யதார்த்தப் படங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு. யதார்த்தப்
படங்கள் பார்வையாளர்களை
ஆய்வுக்கு தள்ளலாம். அதாவது பார்வையாளர்கள் விரும்பினர் படம் கூறிய விசயத்தினர் பின்னணியை ஆராயலாம். ஆனால் நவ யதார்த்தவாதப் படங்கள் சமுக, வரலாற்றுப்பின்னணியை விமர்சிக்கும் நோக்குடனயே வெளிவருகின்றன.
நவயதார்த்தவாதக் கோட்பாட்டை முதலில் முனர் வைத்தவர் Umberto எணர்ற இயக்குனர். இவர் இது பற்றி குறிப்பிடுகையில்
கற்பனை ஒழிக்கப்படவேண்டும். இது பிரச்சனையினர் பிணர்னணியை, அதணி ஆழத்தை அழிக்கிறது. எணர்றார். வாழ்க்கையை வாழ்க்கையாக காட்டாது விமர்சனத்துடன் காட்டப்பட வேணர்டும் என்றார். 2ம் உலகப் போரில் பாசிசம்
அழிக்கப்பட்டதனர் பிண்ணால் இத்தாலியில் ஒரு புதிய நிலை காணப்பட்டது. போரினால் ஏற்பட்ட அழிவுகள், பொருளாதார மந்தம், பாதிக்கப்புகள், உயிர்இழப்புகள் போன்றவை போரை விமர்சன நோக்குடனர் பார்க்கத் துரணர்டியது. இச் சந்தர்ப்பத்தை இத்தாலிய இயக்குனர்கள் முழுமையாக
பயணர்படுத்தினார்கள்.
புதிய மனிதவாழ்வு போரினர் பின்னர் தொடங்கப்படுகிறது. புதிதாக ஜனநாயகம் பிறந்துள்ளது. தொழில்
நுட்ப வளர்ச்சி, ட
முறைகள் உருவா வாழ்வில் பல புதி
மலர்ந்துள்ளன. தாழ்வுகள், தொழி வேறுபாடு, கலாச் போணிற கோலத அவதானித்து வா வேணர்டிய கட்டம் வாழ்வை விமர்சக பார்ப்பதே பார்ை வழங்கும் மிகச் சி நினைத்த இத்தா6 தமது படைப்புகை உருவாக்கினார்க நாட்டிணி அவலங் கொணரப்படுகிணி விமர்சனம் முனர் 6 அவ் அவலங்களி0
வெளிப்பட்டன எ
உணர்மைகளே.
இதில் உள்ள முக் மற்ற மனிதர்கள்
படைப்பாளிகள் (
அக்கறையாகும். கட்டத்தில் எனது அணர்பிலிருந்து ெ குறிப்பிட்டாா இ இயக்குனர்கள் ம மாறுதல்களுக்கு 2 நினைத்தார்கள். போராலும் பாதி மனிதனினர் நிழல் சித்தரித்தார்கள்.
இவர்களது படங் வெளிப்பட்டது. பிரச்சினைகளை
7urdarsogorassrns அவற்றை அரசிய விமர்சித்தார்கள்.
நவ யதார்த்தவாத
முதலாவது தலை
37

திய ஆட்சி க்கப்பட்டுள்ளன.
ய கோலங்கள்
மணித ஏற்றத் "லாளி ஆளும்வர்க்க சார மாற்றங்கள்
களை கவனமாக
ழ்வை நிர்மாணிக்க
இது. எனவே, ா நோக்குடனர் வயாளர்களுக்கு தாம் றந்த பரிசுகள் என விய இயக்குனர்கள ள்ை அவ்வணர்ணமே ள். இத்தாலிய கள் வெளிக்
றன எணர்ற வைக்கப்பட்டாலும், ீர் காரணங்களும்
"ண்பதும்
கிய அம்சம் ஒன்று மீது இப் கொணர்டுள்ள Fellini é2C5 து படங்கள் வளிப்படுவன எனக் }வி நவ யதார்த்தவாத ரிைத வாழ்வு உட்படவேணர்டும் என வறுமையாலும் க்கப்பட்ட ஒரு களை, அவலங்களை
மனித நேயம்
களில்
குறிப்பாக தனிமனித
மட்டும் பார்க்காது,
ால் பார்வையூடாகவும்
5. Lil J5tassif
முறையுடனர் நின்று
ܐܓ
வாழ்வை விமர்சன
நோக்குடனர் பார்ப்பதே
பார்வையாளர்களுக்கு தாம்
வழங்கும் மிகச் சிறந்த
பரிசுகள் என நினைத்த
இத்தாலிய இயக்குனர்கள்
தமது படைப்புகளை
அவ்வணர்ணமே
உருவாக்கினார்கள்.
தேடல் மே 1997

Page 40
I
ஒரு படைப்பானது படைப்பாளியிணர் தணிப்பட்ட கணர்களால் பார்க்கப்படாது, ஒட்டுமொத்தமான உளவியல், சமுகப் பார்வைகளுடனும் பார்க்கப்பட வேணடும். இதுவே நவ யதார்த்தவாதம் எண்கிறார் Antonioni. 24 GIOTT 6Ů, LuLub எடுக்கும் முறைகளை எந்தவொரு வரையறைகளுக்குள்ளும் ஒடுக்க முடியாது, எணர்பதையும் அவர் வலியுறுத்தினார்.
விடவில்லை. ஐம்பதுக புகழ் பூத்த இயக்குனர் படைப்புக்களை வெளி கொணர்ந்தார்கள். CC Fedrico Fellini „M Antonioni 2ś7Guir இவர்களுடனர் Vitor Jean Renoir, Qif) சத்யபித்ரே, மிருணால போண்றோரையும் சிற நவ யதார்த்தவாத இய குறிப்பிடலாம். நன பு கொள்கை, நீ எண்ணத் காட்டுகிறாய் எணர்பதை கேட்கவில்லை. அதை காட்டுகிறாய் எணர்றே எழுப்புகிறது எணர்கிற படைப்பானது ப தனிப்பட்ட கணர்களா6 பார்க்கப்படாது, ஒட்டு உளவியல், சமுக, வர பார்வைகளுடனும் பா வேணர்டும். இதுவே நவ யதார்த்தவாதம் s Antonioni. 2 aart 6ů அதேவேளை, படம் எ முறைகளை எந்தவொ வரையறைகளுக்குள்ளு முடியாது, எணர்பதையு வலியுறுத்தினார்.
நவ யதார்த்தவாதத்தி LILLDtoor Open City gudas,uoi Robert Viittorio De Sica6o; Thief என்ற பிரசித் யதார்த்தவாதப் பாணி தானர் தணர்னையே மா
சத்யஜித் ரே.
இப்படத்தில் வேலை அல்லல்படும் ஒருவனர் சித்தரிக்கப்படுகிறான கிடைப்பதற்கு சைக்கி சைக்கிளோ அடமான
தேடல் மே 1997
 
 

ளில் முண்று
56i L/6
க் irlo Lizzani, ichaelangelo ரே இவர்கள். o De Sica,
யாவினர்
} செனர்,
ந்த க்குனர்களாகக் பதார்த்தவாதக் தைக்
தக்
ன எப்படிக் கேள்வி
Tir Fellirni.
டைப்பாளியினர்
ப் மட்டும் மொத்தமான sajn/ógjú
"ர்க்கப்பட
rணர்கிறார்
"டுக்கும்
(う ரும் ஒடுக்க
ம் அவர்
னர் முதல்
என்ற படத்தை o Rosseliini. 7a.of Bicycle திபெற்ற நவ 7யிலான படம்
ற்றியது எண்றார்
பில்லாது
. வேலை
7ள் அவசியம். த்தில்.
ா நகைகளை
விற்று சைக்கிள் மீட்கப்படுகிறது. வேலை கிடைக்கிறது . ஆனால் முதல் நாளே சைக்கிள் களவு போய்விடுகிறது. கள்ளணை பெரும் சிரமத்தினர் பினர் தேடிக் கணர்டு பிடித்தால் அவனர் காக்காய் வலிப்புக் காரணர். இறுதியாக வேறொரு சைக்கிளை திருடுவது என முடிவு செய்து, திருட முற்படும் போது பிடிபட்டு தர்ம அடி வாங்குகிறாணர். ஆனால் இறுதியில் கூட்டம் அவனை மணர்ணித்து, விட்டு விடுகிறது. இங்கு வாழ்விற்கும் படைப்புக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லை.
சினிமாவினர் நூற்றாண்டு வரலாற்றில் நவ யதார்த்தவாதக் காலம் முக்கியமான தொண்றாகும். இண்று இத்தாலியிலும் சரி, உலகினர் ஏனைய பாகங்களிலும் சரி இவ்வாறான படங்களின் வருகை மிகவும் குறைவு. இது மிகவும் கவலைக்குரியதாகும். அவ்வாறு வரும் ஒரு சில படங்களும் பல தடைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது இன்றைய காலகட்டத்தினர் அவலங்களில்
ஒன்றாகும்.

Page 41
யாழன் வெள்ளி இரவுகள் கணத்தவை. அதுவும் சில வீதிகள் இரவில் உறங்காமல் பெருமூச்செறிவன. தேடுதலும் காத்திருத்தலுமாய் செயிண்ட் லோரண்ட் வீதி உயிர்த்திருந்தது. வீதி வெளிச்சத்தில் நழுவி விழும் நிழல்கள் பளம் ஜன்னலில் சரிந்து ஓடின. பளம் கடந்து கொண்டிருந்த ஒரு முக்கிய சந்திப்பில் இரவு நேர ரெளப்ரோரண்ட் அருகினில் சில பெண்கள் பார்த்திருந்தனர். அவர்களின் உடைகளிலிருந்தே காத்திருப்பிற்கான அர்த்தம் புரிந்தது. எத்தனை ருபங்களை பிழிந்து அதன் பரிமாணங்களையும், நெருஞ்சி முட்களினி அநுபவங்களையும் பெற்றிருப்பர். இவர்களிடம் போய் கோணல் மனதுகளின் அநுபவம் கேட்டாலி? ஏன் எனக்குள்ளும் பல முறிவுகள், சற்றுமுன் ஒரு பொழுதில் நான் அவர்களில் பதிந்திருந்தேனா..?. அது கண்டிப்பாக ஐக்கியம் அல்ல, ஊசலாட்டம். காலத்தின் ஊசல் எண்ணில் சாய்ந்ததையே ஆசை என்று கொள்கிறேனா..?.
நேரம் விடிகாலை, இரண்டரை மணி ஆகியிருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இன்னுமொரு பளப் எடுத்தால்தான் வீடு செல்ல முடியும். அல்லது நடக்க வேண்டும். யாருமற்று அமைதி கவிந்த வீதியில் நிற்பதை நிணக்கவே வேர்க்கிறது. எதிர்பார்க்கப்படாத அமைதி சங்கடத்தையோ, பயத்தையோ உண்டு பண்ணிவிடுகிறது. இருப்பினும் கூடடைய வேண்டும். இறங்கினேன்.
தொலைவில் பஸ் வருவதற்கான அறிகுறி இல்லை. தரிப்பிடத்தில் நேரகுசியைய் பார்க்கலாமென அருகினில் சென்றேன்.
நின்றான் ஒருவன்.?.
இளைஞன். லத்தின் அமெரிக்க இடையர்கள் போடுவது போன்ற தொப்பி இணைந்த ஜாக்கெட், அதன் முழு முதுகிலும் FILA என்ற எழுத்துக்கள் சிவப்பில். கணிகளை மூடுமளவுக்கு தொப்பியை இழுத்து விட்டதாலோ எண்னவோ முகம் தணிணி இல்லாத கிணறு போல கனிவற்றிருந்தது. அதில் அலட்சியமாக ஓர் ஆட்டுத்தாடிவேறு தனியாக உலவுபவை மிக மூர்க்கமாக இருக்குமாமே, யானையும் அப்படித்தான். வீதியில் பஸ்ஸின் முகமும் தெரிவதாயில்லை. எப்போது வருமோ அதுவும் தெரியவில்லை. நேற்று புரட்டிய வாரப்பத்திரிகை எண் கணிணில் வந்து போனது. அமெரிக்காவில் 24 நிமிடங்களுக்கு ஒரு கொலை நடைபெறுகிறதாம். இரவு பளம் எப்படியும் ஒருமணித்தியாலத்திற்கு மேற்பட்ட
39

O
அவர்களின் உடைகளிலிருந்தே காத்திருட்ட2ற்கான அர்த்தம் புரிந்தது. எத்தனை ருடங்கனை A%ரிந்து அதன் பரிமானங்களையும், நெருகுர்சி முட்களின் அநுபவங்களையும் பெற்றி%ருப்பர். இவர்களிடம்
போப் கோணல் மனதுகளின் அநுபவம் 6øSA Z L/7ønó?
6, (7
-அருள் தாளப்
தேடல் மே 1997

Page 42
O
ஒரு லைட் கம்பத்தை கடந்தபோதுதான் கவனித்தேன், என் நிழலுக்கு சற்றுக் கீழிறங்கி இன்னொரு நிழலும் வீதியில் விழுந்தது, நகர்ந்தது. இப்போது திரும்பிப் பார்க்க வேணடும்.
கட்டளை போயும் கழுத்துத் திரும்பவில்லை.
ஆழமூச்சிழுத்துக் கொண்டு சற்றுத்திரும்பி குறுட்டுப் புள்ளி பார்ப்பது போல
பார்த்தேனர்.
தேடல் மே 1997 − − •−− −− • −− '''''' yY
... O
இடைவெளியில் ஒருமணித்தியாலத் இருபத்தினான்கு நடப்பதே 9 θε குளிர்காற்று வீசி நெஞ்சை சற்று நிய
ஒரு 6D6DE கடந்தபோதுதான் நிழலுக்கு சற் இன்னொரு நி விழுந்தது. நகர் திரும்பிப் பார்க்க ே கழுத்துத் ஆழமூச்சிழுத்துக் சற்றுத்திரும்பி பார்ப்பgi/ போல
போயும்
தரிப்பில் பார்த்த அ தொடர்ந்து கொண சற்று உணர்ந்தேன்.
வெப்பட
உதைபந்தாட்ட போன்றதல்ல எண் விரைந்து நடக்க
காலை எட்டப் பே
ஜாக்கெட்டுக்குள்
வெளிே வீசவும் செய்தேன்
656
ஏமாற்றிக்கொண்டு இளைய நாட்களில் நடைப்பயணம் பாடுவது வழக்கம் பேயையும் விரட்ட ஜன்னலிலும் வெளி வெளிச்சத்தில் மாடு தெரிவது போல
கார்கள்தான் கிடந்த
அவனது ஆரம் காட்சிகள்தான் வழிந்தன. துவக்க மட்டும்தான் குறி உயிரும் தேலை தொலைபேசிக்கு வைத்திருக்கும் தவிர எண்ணிடம்
 

தாண் வரும். தில் இரண்டு நிமிடங்கள்.
நம், நடந்தேனி. யது. இருந்தும் மிர்த்தியே நடந்தேன்.
கம்பத்தை
கவனித்தேன், எண் றுக் கீழிறங்கி ழலும் வீதியில் ந்தது. இப்போது வண்டும். கட்டளை திரும்பவில்லை. கொண்டு குறுட்டுப் புள்ளி பார்த்தேனி. பளப் /தே உருவம் பின் ர்டிருந்தது. உடல் மாகியது போல தேர்ந்த ககாரனுடையது மூளை, இருந்தும்
வேண்டும். எண்று
ாட்டேன்.
நுழைத்திருந்த ய விட்டு சற்று
, என்னை நானே ஊரிலென்றால் எங்காவது இரவில் வாய்த்துவிட்டால் 3. அது நாயையும், சுற்றி வர எந்த ரிச்சமில்லை. நிலவு டுகள் படுத்திருப்பது வீதி இருகரையும்
5607.
ப எதிர்கொள்ளலின் மூளையிலிருந்து ா? கத்தியா? பணம் பியாய் இருக்குமா? வயாய் இருந்தால்? பாவிக்கவென்று "குவாட்டரைத்" பணமேதுமில்லை.
இதுவே அவனை எரிச்சலைடைய
வைத்து, அவன் ஆயுதம் பிரயோகிக்கலாம். உயிர் பலியாகும். மனைவியின் கழுத்தை நெரிக்க
வேண்டுமென்ற ஆத்திரம் பிறந்தது. எண் பொக்கற் காலியாக இருப்பதற்கு அவளது திருவினைதான் காரணம், சம்பளநாட்களில் குடிகாரக் கணவன் மாரிடம் பணம் வேண்டுவதற்காக மனைவியர் சாராயக்கடைக்கு முன்
காவல் இருப்பார்களாமே. அதேபோல
ஒவ்வொரு வியாழனும் வேலையி லிருந்து வீடு வரும் போது பரந்த சிரிப்பும் கோப்பித்தணர்ணியுமாக வரவேற்று எல்லாப் பணத்தையும்
வேண்டி விடுகிறாள். சிகரட்டுக்கும், பியருக்கும் நிறையச் சிலவழிக்கிறியள், என்ற குற்றச்சாட்டு கூறியபடி. ஊரிலிருந்து அம்மாவோ, அக்காமாரோ தீடிரென கொமும்பு வரும் போது மனைவியின் கைதானி எண் கவலையைத்
தவிர்க்கிறது. இருந்தும் இந்தச் சந்தர்ப்பத்தில்.
எந்த இடத்தில் அவன் எண்னை
நெருங்குவான் என்று ஊகிக்க முடியவில்லை. பக்கத்தில் "ஜெனிதலோன்" மெட்ரோ நெருங் குகிறது. அதனருகில் எப்போதும் ஒரு யூகோளப்லாவியக் கிழவன்
படுத்திருப்பாண். மாஜி மல்யுத்த வீரன், இப்போது வீடற்றவன். சற்று தெம்பு வர சுற்றும் முற்றும் பார்த்தேன். வழமையாகப் படுத்திருக்கும் இடத்தில் கிழவனைக் காணவில்லை. எந்த பீதியுமற்ற அவன் எங்கே போய்த் தொலைந்தான். மைனஸ் 20 குளிரில்
கூட படுத்திருப்பானே? சிலவேளை
அவனுக்கும் ஏதாவது நடந்ததோ..?. அவனிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு, அந்தப் போர்வையைத் தவிர எண்ணிடம் மட்டும் பெரிதாக
இருக்கிறது, மனைவியையும் குழந்தையையும் தவிர.?. அவர்கள் தானே எண் ஆதாரவேர்கள்.
என்ன 6s
மிகத்தெளிவாக அருகினில்

Page 43
சிறுகதை -
சப்பாத்துச் சத்தம் கேட்டது. காது இப்போது ஒரு மனிதக்குரலுக்காக தயாராகிவிட்டது. ஓடினால் என்ன என்று யோசித்தேன். சுமார் நூறு மீட்டருக்குள் என்னை எந்தச் சிறுவனாலும் பிடித்துவிட முடியும். அதற்கும் வாய்ப்பில்லை, நடந்தேன். அதிக தூரமில்லை, எண்னுடைய வீட்டிற்கு திரும்பும் சந்திச் சிக்னலும் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போது வேறொரு பிரச்சனை முளைத்து விட்டது. சிலபேர் எடுத்த எடுப்பிலேயே எதுவும் செய்து விடுவதில்லை. முதலில் கண்காணிப்பு, பின் தாக்குதல். இவன் இந்த வகையைச் சார்ந்தவனோ..?. எண் அகால வீடு திரும்பலையும், எண் வீட்டையும் அறிந்து பின் நான் வீட்டிலில்லாத நேரத்தில் வீட்டையுடைத்து களவு செய்ய நினைத்து, மனைவி குழந்தைக்கு ஆபத்து வந்தால்.?. கண்டிப்பாக இவன் வீடு தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் வைக்கக்கூடாது. வீட்டுக்கு திரும்பும் சந்திப்பில் ஓர் இரவு நேரக் கடையுண்டு. அதற்குள் நுழைந்து அங்கு இல்லாத ஒரு பொருளைக் கேட்டு நேரத்தைக் கடத்திவிட்டு பின்னர் வீடு போய்ச் சேருவோம், என முடிவெடுத்து அக்கடையில் இல்லாத பொருள் எது என்று மூளையைக் குடைந்து கொண்டே வந்ததில் கடையும் வந்து விட்டது. உள்ளே நுழைவதற்காக அழைப்பு மணியை அடித்தேன். உள்ளிருந்து கடைச்சிப்பந்தி மிக நுட்பமாக எண்னை பார்வையால் ஆராய்ந்த பின்னர்தான், கதவைத் திறந்தான். இவனுக்கும் எவ்வளவு பாதுகாப்பு. இரவில் கணிணாடிக் கூணிடை விட்டு வெளியே வரவே மாட்டாண். பொருளைத் தேடுவது போல இரண்டொரு நிமிடங்களைக் கடத்தி விட்டு வெளியே வந்தேன். பின் தொடர்ந்தவனைக் காணவில்லை. வானம் வெளுத்தது போல மனது குளிர்ந்தது. வீட்டிற்கு போகும் சந்தியில் திரும்பும்போதுதான் கவனித்தேன். அடுத்த பளப்தரிப்பிலுள்ள நேரகுசியை அந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது.
 

இலங்கை ஒவியர்
ஜோர்ஜ் கீற் eorge Keyt)
1901 - 1993
"HORSE MAN' oil on canvas 1956
தேடல் மே 199

Page 44
தேடல் @ p f29ア
புலப்பெயர்வும்
சுயம் பற்றிய குழப்பங்களு
Ο
சுயத்தினர் ஆரோக்கியம் பல் போரிஞலும், குடியd பலவந்தமாகப் பிரிக்கப்பட்
குழப்பமும் ஏற்பட்டுப் போயின
ணர்மையில் எனது யூத நணர்பர் ஒருவரிடம் நாணர் எவ்வாறு எனது நாட்டை miss பணர்ணுகிணர்றேனர் எண்பது பற்றி உரையாடிக் கொணர்டிருந்தேனர். நாட்டைப் பிரிந்து வாழும் எனது உள்ளுணர்வுகளைப் பற்றி நீணர்ட நேரம் அவதானித்துக் கேட்ட எனது நணர்பர் எணர்னை உற்றுநோக்கியபடி நீர் எனது பாட்டியைப் போல் கதைக்கின்றீர்" என ஒர் போடு போட்டார். குழம்பிய நாணர், வயதானவர்கள் போல் நாணர் அரட்டை அடிக்கின்றேனர் என நீர் எணர்ணிஞல் அதற்காக மணர்ணிக்கவும் எனக் கூறினேனர். இல்லை, இல்லை நாணர் அந்த அர்த்தத்தில் கூறவரவில்லை எனக் கூறிய அவர் தனது பாட்டி தனது 90வது வயதிலும் நாஜி ஜேர்மனி காலத்திற்கு முனர், ஜேர்மனியில் வாழ்ந்த தனது சிறுபராய கிராம வாழ்க்கை பற்றியும் தாணர் பிறந்த மணர்ணில் வாழ்ந்தபோது பெற்ற ஆத்ம திருப்தி பற்றியும் ஏக்கத்தோடு கூறுவார். நாஜி ஜேர்மனியினர் சித்திரவதை முகாம்கள், கொலைகள காரணமாகக் நாட்டை விட்டு வெளியேறிஞலும் மணர்ணைவிட்டுப் பிரிந்த சோகம் 60 வருடங்களுக்குப் பின்னும் அவரை வாட்டுகின்றது எண்ருர், நாண் ஒரு கணம் மலைத்துப் போனேன். கடந்த 60 வருடகலமாக அவரது சுயம் ஜேர்மனிக்கும் கனடாவிற்கும் இடையில் ஊசலாடுவதை எண்ணுல் காணக் கூடியதாக இருந்தது.
மனித வாழ்வில் மணர்வாசனையின் தாக்கம, அதிலும் இளம் பராயத்தில் வாழ்ந்த இடத்தினர் தாக்கம, மிக அழுத்தமானது. குறிப்பிட்ட இன, மொழி, காலத்திற்கு அப்பாற்பட்ட இத் தனிமனித
 

நம
வேறு உறவுகளில் தங்கியிருக்கினர்றது. எனவே, கல்வினலும் சக உறவுகளில் இருந்து மனிதர்கள் டபோது சுயத்தினர் இருப்புப்பற்றிய ஆதங்கமும்
7. இது சயத்தில் உருவாகும் பிரச்சனையினர் ஒரு -
பரிமாணமே,
Ο நேசன்
உணர்வு, சகல நாடுகளிலும் குறிப்பாக போர்க்காலச் ஆழ்நிலையில் பாதிக்கப்பட்ட அகதிகளால் எப்போதுமே அனுபவிக்கப்பட்ட ஒனர்று. கிரேக்க, ஆரிய படையெடுப்புக் காலங்களிலிருந்து இண்றுவரை போர்களினர் வெளிப்படை மனவடுவாக இது விளங்குகின்றது.
இலங்கையில் போர்க்காலச் சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் இந்த மனவடுவைச் சுமந்தவர்கள்தாம். சிறுவர்களிலும் பார்க்க இருபதுகளிலும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களிலும் இம்மனவடுவினர் தாக்கம் மிக அழுத்தமானதே. குறிப்பாக மேற்குலகில் மாபெரும் நகரங்களில் உயர்ந்து நிற்கும் கொணர்கிரீட் காடுகளில் வாழும் வயது முதிர்ந்த பெற்ருேரரின் வாழ்வு மிக அவலமானது. இம்மனவடு அவலத்தின் ஆழமும் தாற்பரியமும் தாணர் எணர்ன?
மனித உறவுகளும் சயமும்
பொதுவாக மணித சுயத்தினர் பரிஞரமத்தை நாம் மனித உறவுகளின் அடிப்படையிலும், சமுக பாரம்பரியங்கள், -07E 7 சடங்குகள், ஒழுக்க விழுமியங்கள், съ&v ஆக்கங்கள், அரசியல் இலட்சியங்கள் போன்றவற்றினர் அடிப்படையில் இனம் காணும் பழக்கத்தை கொணர்டிருக்கினர்ருேம். இதனர் தாக்கத்தினலேயே நாம் குடியகல்விற்குப் பின்பு பெற்ருேரை, அணர்ணணர் தங்கையை, உறவினரை, சுற்றத்தாரை, நண்பர்களை, கல்லுாரியை, பல்கலைக்கழகங்களை, கோயில்களை,

Page 45
சங்கங்களை, கட்சியை, இயக்கத் தோழர்களை பிரிந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகினர்ருேம். இப்பிரிவு எமக்கு ஏக்கத்தைத் தருவதற்குக் காரணம் மேற்கூறிய உறவுகள் எமது சுயத்தினர் ஆக்கத்திற்கும் கட்டுமானத்திற்கும் பங்களிப்பைச் செய்திருந்தன. சுயத்தின் வடிவமும், ஆரோக்கியமும் இவ் உறவுகளின் தொடர்புகளினல் பல்வகையில் பேணப்பட்டு வந்தன. சுயத்தினர் ஆரோக்கியம் இவ் உறவுகளில் தங்கி இருந்ததினல் போரிஞலும், குடியகல்விஞலும் சக உறவுகளில் இருந்து மணிதர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டபோது சுயத்தினர் இருப்புப்பற்றிய ஆதங்கமும் குழப்பமும் ஏற்பட்டுப் போயின. இது சுயத்தில் உருவாகும் பிரச்சனையினர் ஒரு பரிமாணமே. மணித உறவுகளினர் பிரிவுபற்றிய பிரச்சனையும் அதஞல் சுயத்தில் ஏற்படும் தாக்கம் பற்றியும் பல மட்டங்களிலும் உரையாடப் பட்டு வருவதினுல் இக்கட்டுரை சுயம் பற்றி இன்னுமொரு கோணத்தில் கவனத்தைச் செலுத்தும்.
zosomudtagayıb afazaydıb
போரில் ஏற்பட்ட இழப்புக்கள், மணித உறவுகளினர் பிரிவு, துயரங்கள் ஒருபுறம் இருக்க "மணர்ணை" விட்டுப் பிரிந்த ஏக்கம் பலரினர் அண்ருட பேச்சுக்களில் வருவது சகஜம். மணர்ணைவிட்டு பிரிந்த இந்த உணர்விற்கு பல அர்த்தங்களும் அதில் எழும் பல பரிமாணங்களும் இருக்கிணர்றன. இவற்றை முன்று பிரிவுகளாகப் பிரிக்க எணர்ணுகின்றேனர். முதலாவது வகை மணிணிணி அர்த்தம்
தேசியவாத அரசியல் அர்த்தம் Wy ஆகும். இதை "மணர்" என்ற சொல் தமிழ்த் தேசியவாத சொல்லாடல் மரபில் கையாளப்பட்ட பாவனையில் பார்க்கலாம். இந்தப் பாவனையை
அண்ருட தமிழ்த் தேசியவாதப்
பத்திரிகைகளிலும் அறைந்து உணர்ச் பாடிய தமிழ்த் தேக் கவிஞர்களினர் பேர் கவிதைகளிலும் கா தனிப்பட்ட அல்ல நலணர்களும், எதிர் கொணர்ட இவ்வரசு வீச்சும், பாதிப்பும் பரிட்சயமானதால் புதிதாக ஒன்றும் ந சொல்வதறிகில்லை.
இரணர்டா மணிதமேலாதிக்கப் எழுந்த ஒன்ருகும். தம்மை உலகத்தின. வரித்து, உலகிற்கு தொடர்பை பயனர் மதிப்பீடு போட்டுட
பார்வையையே ம:
பார்வை என நான குறிப்பிடுகின்றேன வளர்ச்சிக்கு இயற் தடையாக அல்லது பார்க்கும் வழக்கம் மேற்குலகில் நீணர் கட்டுப்படுத்த முடிய கட்டுப்படுத்துவது ஆளுமையாகவும் பார்க்கும் ஓர் உல எழுந்தது. மணிதர் அதிலெழுந்த வளர் தமக்கேற்ற நுகர்வு பொருட்களாகவும் தேவையற்றவைன பார்க்கும் ஓர் மன ஒட்டி வளர்த்தனர்
இவ்வாரு எமக்கும் எமது புA (இயற்கைக்கும்) இ அடிப்படையிலான உறவை வளர்த்தது இம்மனப்பாங்கினர் அரசியல் கொள்ை நியாயமாகப் பாதி அரசியல் கொள்ன
உலகப் பார்வைை
முணர்வைத்தபோது
43

- கட்டுரை
, மணர்ணில் ஓங்கி சிவசப்பட்டுப் சியவாதக்
"போன
60076/Tib.
து கட்சி பார்ப்புகளும் சியல் பாவனையினர்
அணைவருக்கு அது பற்றி
stay
வது அர்த்தம்
பார்வையிலிருந்து இங்கு மனிதர் * மையமாக"
ம் தமக்கும் உள்ள "அடிப்படையில் ப் பார்க்கும் னித மேலாதிக்கப்
宁
ர். மனிதரினர் கையை ஓர்
எதிரியாகப் குறிப்பாக ட காலம் இருந்தது. பாத இயற்கையை மனிதனினர் சவாலாகவும் கப்பார்வை இங்கு
மணர்ணையும, ங்களையும் |ւն , தமக்கு
ய கழிவுகளாகவும் ப்போக்கை இதை
ன ஒர் மனப்பாங்கு ரச்சூழ்நிலைக்கும் இடையே பயனர்' நுகர்வுமுறை
5f.
தாக்கம் பல ககளையும் த்திருந்தது. இவ் ககள் தமக்கான
மணிதமேலாதிக்கம்
மனிதரினர் வளர்ச்சிக்கு இயற்கையை ஓர் தடையாக அல்லது எதிரியாகப் பார்க்கும் வழக்கம் குறிப்பாக மேற்குலகில் நீண்ட காலம் இருந்தது. கட்டுப்படுத்த முடியாத இயற்கையை கட்டுப்படுத்துவது மணிதனினர் ஆளுமையாகவும் சவாலாகவும் பார்க்கும் ஓர் உலகப்பார்வை இங்கு எழுந்தது. மனிதர் மணர்ஃணயும, அதிலெழுந்த வளங்களையும் தமக்கேற்ற நுகர்வுப் பொருட்களாகவும், தமக்கு தேவையற்றவையை கழிவுகளாகவும் பார்க்கும் ஒர் மனப்போக்கை இதை ஒட்டி
வளர்த்தனர்.
தேடல் மே 1997

Page 46
இயற்கையில் உள்ள அனைத்துப் பொருட்களையும், உயிரினங்களையும் தமது பயனர்களினர் நோக்கம் கருதி தேவையானவை என்றும் தேவையற்றவை என்றும் வகைப்படுத்தி, முத்திரையிட்டு நுகரப் பழகிய அல்லது பழக்கப்படுத்தப்பட்ட மனிதர், காலப்போக்கில் அப் பயணர்வழி நோக்கோடு தாம் வாழ்ந்த இயற்கைப் புறச்சூழலுடனர் தம்மை இனம் காணவும்
பழகிக்கொணர்டனர்.
சார்ந்த அரசியல அழகியல் கருத்து பிரக்ஞையுடனே பிரக்ஞையினர்றி
முடியாதபடி முசி மனித நாகரிகங் மேலாதிக்கப் பா முடியாத செல்வ செய்தன.
இப் பா விளக்கும் சமகா ஒன்றை உதாரண குறிப்பிடலாம். எனக்காக ஒடும் மலர்கள் மலர்ந்த அணர்னை மடியை
எனக்காக
அணர்னை தேவைக்காகவே எணர்ற மனிதனி3 வயற்பரப்பில் ெ பற்றுற்கும, ஏை களைகளாக்கப்பட
வெறுப்புக்கும் 2 ஆனல் இயற்:ை அனைத்து உயிரி ஒன்றுடன் ஒன்று இயற்கையினர் ஆ வழிவகுக்கின்ற0 உதாரணமாக C என தேனியுடன. மட்டும் நாம் கெ/ ஆளுல் தேணியி: மகரந்தச் சேர்க்க பாணர்மையானத இனவிருத்தியும், இடம் பெருது. தேனீக்களினர் அ தங்கியிருக்கும் ட பாதிக்கும். அவ்: காளானர்களுக்கு குப்பைமேனிக்கு தொட்டாச்சினு மணர்புழுக்களுக் ஆந்தைக்கும் இ ஆரோக்கியத்;ை உரிய இடம் இ இயற்ன
தேடல் மே 1997 H
 
 

}, சமுக, விஞ்ஞான, நுக்களை
),
யோ தவிர்க்க ர்வைத்தன. இது தளையும் மனித ர்வையினர் தவிர்க்க
ாக்கினூடு வளர வழி
ர்வையை தெளிவாக 6váf f7oof7LDITL LurrL 6Ů
*07,š5)дóз5 உலகம் பிறந்ததும் நதிகளும் எனக்காக தும் எனக்காக
விரித்தாள்
(பூமாதேவி) தனது படைக்கப்பட்டது छी மனப்பாங்கினல் நற்கதிர்கள் மணித
Less
ட்டு அவை அவனர்
உள்ளாக்கப்பட்டன.
தயில் உள்ள
னங்களும் சடமும் ] பினர்னிப்பிணைந்து ஆரோக்கிய சூழலுக்கு ன. இது விஞ்ஞானம். தேனைத் தரும் தேனி" * ஒரு பயனுறவை ாணர்டுள்ளோம். னர் இருப்பினர்றி, கையினர்றி பெரும் தாவரங்களினர்
, பழ உருவாக்கமும் இதஞல் ழிவு தாவரங்களில் பல ஜீவராசிகளைப் வாறே
ம்,
தம்,
ங்கிக்கும், கு, ஒனனுக்கும், யற்கையினர் த பாதுகாப்பதில் ருக்கினர்றது.
கயில் உள்ள
அனைத்துப் பொருட்களையும், உயிரினங்களையும் தமது பயனர்களினர் நோக்கம் கருதி தேவையானவை எணர்றும் தேவையற்றவை எணர்றும் வகைப்படுத்தி, முத்திரையிட்டு நுகரப் பழகிய அல்லது பழக்கப்படுத்தப்பட்ட மணிதர், காலப்போக்கில் அப் பயணர்வழி நோக்கோடு தாம் வாழ்ந்த இயற்கைப் புறச்சூழலுடனர் தம்மை இனம் காணவும் பழகிக்கொணர்டனர். மணர்ணுேடான இவ் அணுகு முறை காலப்போக்கில் அம் மணர்ணுடனண ஒரு பிடிப்புணர்வையும், உரிமை கோரல் உணர்வையும் ஏற்படுத்தியது. மண்ணுடனன தேசியவாத உணர்வினர் ஒரு பரிமாணமும் இம் மனிதமேலாதிக்க உறவினர் அம்சமாகவே வளர்ந்து. ஆதலால் மனித சுயத்தினர் ஆக்கத்திலும், அதணர் பல பரிமாண வளர்ச்சிகளிலும் இயற்கை மீதான மனிதமேலதிக்க உணர்வு கணிசமான பங்கைச் செலுத்தியது.
இயற்கையும் சயத்தினர் ஆக்கமும்
இனி மணர் பற்றிய முன்ருவது அர்த்தத்திற்கு வருவோம். சுயத்தினர் ஆக்கமும், வளர்ச்சியும் வெறுமனே மனித உறவுகளின் நெருக்கத்திலும், மணிதமேலாதிக்க உலகப்பார்வையிலும் தங்கியிருப்பதில்லை. இயற்கை பற்றி மனிதமேலாதிக்க உலகப்பார்வையில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திரப் பார்வையும் மனித சுயத்திற்கு இருந்தது. அவை நாம் சிறுபிராயத்தில் வளர்ந்த இயற்கைச் துழலில் (மணி) எம்மை அறியாமலே நாம் இனம் கணிட அனுபவங்களில் தங்கியிருக்கினர்றன. இங்கு இயற்கையுடனுன சுயத்தின் உறவு வெறுமனே பயனர் அடிப்படையிான உறவாகாமல், இயற்கையுடனுண பிணைப்பை வலுப்படுத்தும்
-44

Page 47
பயணிகளுக்கப்பாற்பட்ட ஓர் சுயாதீனமான உறவாக மலர்கின்றது. இயற்கை மீதான நுகர்உரிமைக்கு பதிலாக ஒரு லயிப்பே சயத்திக்கு இருந்தது. அதாவது இங்கு சுயம் இயற்கையினர் சிதறலாகவும், இயற்கை சுயத்தினர் பிரக்ஞையாகவும் பிணைந்து நின்றன. ஆகவே சுயம் இயற்கையினர் கணர்ணுடியாகவும், இயற்கை சுயத்தின் கணர்ணுடியாகவும் பரஸ்பரத்தொடர்புடன் விளங்கியது. கடற்கரை மணலில் நடந்து களைத்த விறுவிறுத்த கால் விரல்களும், தரையில் அடித்து முகத்தில் தெறித்த நீரலைத் திவலைகளும், நெருப்பு வெய்யிலில் நெஞ்சில் ஒடும் வேர்வையில் பட்ட மெணர்காற்று தந்த குளிர்மையும், ஆலமரத்தில் நிழல்களில் ஆலமரத்தினர் விழுதுகளின் பாம்பு நடனமும், கரும்பனையில் பளிச்செனப் படம்கிறிச் செழித்து வளர்ந்த ஒட்டுணர்ணி மரமும், கரு இருட்டினர் வானத்தில் பிரபஞ்ச பிரக்ஞையைத் தரும் மிணர் நட்சத்திரங்களும், மாரியில் ஒடிய சிறு களனி ஒடையில் புணர்விற்க்கு அழைப்பு விடும் தவளையும், நுளம்புகளினர் ஆவேச
ரீங்காரமும், அலைகடலில் கரையோங்கிய ஜெலி மீனினர் வெடுக்கு மணமுமாக அனைத்தோடும் எம் சுயத்தை இனம் கணர்டு வளர்ந்தவர் நாம்.
முலை இழுத்து, மடியை முட்டி, வால் நிமிர்த்தி, ஒடும் கண்றும், பனங்குற்றி நுணியில் குதித்தேறி நெஞ்சு புடைத்து நிற்கும் பயமறியா ஆட்டுக்குட்டியும், மாரிக் கொடு மழையில் பூச்சிக்கடியில் இருந்து விடுதலை என காட்டு நெடுஞ்சாலை நடுவே இடைமறித்து நிற்கும் யானைக்கூட்டமும், பழுத்துக் குலுங்கிய பப்பாளி மரத்தில் சிற கடித்து பொந்துவைத்து உணர்னும் காகமும், கொய்யாமரத்தில் கோதிக் கொழுத்த வெளவால்களும், முருங்கைப் பூவைக் கடித்துத் தாவும்
முதுகுவரி அணில் அனைத்திலும் எமது திட்டி வாழ்ந்தவர்
மகாவலி 6
கடலும், செழுந்தா உப்பாறுகளும், நீே குடாக்கரைகளும், அஸ்த்தமனத்தில் த பளபளக்கும் மணர்ே நீர்க்கரையில் விட விழித்து நிற்கும் ஒ கொக்கும், இரவில் பறக்கும் தங்க வை சாணியைப் பூமிய ஆராயும் தோட்டக் சைக்கிள் ஒட்டத்தி அடிக்கும் எரிவனர் கடிக்கும் சிவப்பெறு கீச்சமுட்டும் கரு எ. சுயத்தினர் அனுபவ கட்டமைபடிகளே.
ஆதலால் : வெறுமனே மனித எழுந்ததொண்றல்ல பாதிப்பும் செல்வா சுயத்தினர் உருவாக் பங்கைச் செலுத்திய சிறுபராயத்தில் வா ஆழ்நிலை என்றும் எ பினர்ணிப்பிணைந்து சுயம் இயற்கையே பிணைப்பைக் கொக
வாழ்ந்த இயற்கைச் இருந்து மணிதர் வி விரும்பாமலோ இ அச்சுயத்தில் ஒர் க. வருவது இயல்பு. மனிதமேலாதிக்கப் வாழ்ந்த இயற்கைய உரிமைகோரியபடி விட்டுப் பிரியும் டே பற்றிய பிளவும் கு முடியாது போய்வி இலையற்ற இறப்புடனும், சுடு: இணைத்து அர்த்தம் மேற்கு நாடுகளில் இலையுதிர்காலத்தை
4s

களும் ஆகிய
சுயத்தை பட்டை
5/TLt. விழுந்து சிவந்த ஈர் மீண் ஒடும் ரோடி நீரேறும் அங்கு ஆரிய iங்கமெனப்
}5hպւb ாப்பிடியாய் நற்றைக்கால் தீப்பொறியாய் aர்டுகளும், ாய் உருட்டி
கருவணர்டும், ல் கணர்ணில்
டும், நெருப்பெனக்
ம்பும், சுகமாகக் றும்பும் எமது
e%
சுயம் எண்பது உறவுகளில் மட்டும் . இயற்கையினர் க்கும் எமது கத்தில் பாரிய
பது. ழ்ந்த இயற்கைச் Tமது சுயத்துடனர் ள்ளது. இவ்வாறு ாடு நிரந்திர ணர்டதால், தாம்
7ரும்பியோ அணர்நி டம்பெயரும்போது லக்கமும், ஏக்கமும் அதே வேளை
பிடிப்போடு தாம் tooja first
அவ்விடத்தை பாது எமக்கு சுயம் முப்பமும் சகிக்க டுகின்றன. மரத்தை காட்டுடனும்
கொணர்ட நாம்,
த முதல்தடவை
சுயத்தினர் ஆக்கமும், வளர்ச்சியும் வெறுமனே மணித உறவுகளினர் நெருக்கத்திலும், மணிதமேலாதிக்க உலகப்பார்வையிலும் தங்கியிருப்பதில்லை. இயற்கை பற்றி
மணிதமேலாதிக்க உலகப்பார்வையில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திரப் பார்வையும் மணித சுயத்திற்கு இருந்தது. அவை நாம் சிறுபிராயத்தில் வளர்ந்த இயற்கைச் துழலில் (மணர்) எம்மை அறியாமலே நாம் இனம் கணிட அனுபவங்களில் தங்கியிருக்கினர்றன.
தேடல் மே 1997

Page 48
குடியகல்வுப் பயணத்தில் எமக்கு முன்று பாதைகளைத் தெரிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது. அவை சுயத்தில் வித்தியாசமான பாதிப்பபை எமக்கு கொணர்டுவரலாம். எமக்கு தெரியாமல் நாம் உள்வாங்கிக் கொணர்ட மனித மேலாதிக்க மனப்பாங்கால் நாம் வளர்ந்த மணர்ணை பெரிதும் நேசித்து புதிய மணர்னை நிராகரிப்பது
முதலாவது பாதை.
தேடல் மே 1997
கர்ைடபோது ஒரு 4 காட்சியளிப்பதைப் பிரமையைக்குள் உ ஆறில் உதித்து ஆ கற்ற நாம், இங்கு ( நாலரை மணிக்கும் கோடைகாலத்தில் ա)6ծof7á35ւծ լքsծ7ոpպա அஸ்தமனம் அதிர்ச் குழப்பத்தையும் சுய வியப்பில்லை.
ஊசி மரங்:
யானையில்லாக்காடு எமக்கு அந்நியமான சடைத்த புளியமரத் நெடிந்த பைனர் மரத் வித்தியாசம் உள்ள குடிக்கும் கறுப்புக் d கடிக்கும் வெள்ளைக் வித்தியாசம் உள்ள
மரமும், புடையணர் 4. எமக்கு புதியவையே பழகிய இயற்கையு தொடர்பறுந்து புதி வாழ்க்கை தொடங் அந்நியமாதல் எமது குலுக்குகின்றது. இ வித்தியாசமான இட உலகங்களுக்கிடை சுயத்திற்கு புதிய இ ஒர் இணக்கத்தையு, உருவாக்குவது இன் தேவையாகும்.
இயற்கையுடன.
குடியகல்வு எமக்கு முணர்று பான செய்ய வாய்ப்பு இ அவை சுயத்தில் வி பாதிப்பபை எமக்கு கொணர்டுவரலாம். 6 நாம் உள்வாங்கிக் மேலாதிக்க மனப்ப வளர்ந்த மணர்ணை ( புதிய மணர்னை நிர
முதலாவது பாதை. புதிய மணர்ணில் வ
 
 

நாடே சோகமாய்க்
போன்ற ஓர் ள்ளானுேம்,
றில் மறையும் என
தளிர்காலத்தில்
ஒன்பதரை
ஆரியனினர் ժ76օպւb, த்திற்குத் தந்ததில்
களும், ம், பணிமணலும் ாவையே. பரந்து திற்கும், மெலிந்து த்திற்கும் து. தேனர் கரடிக்கும், மீணர் கரடிக்கும் து. மந்திதாவாத ஊராத காடும் ப. ஆதலால்
-gdಠT ய இயற்கையில் கும் போது வரும்
சுயத்தைக்
ரு
பற்கை யே ஆடும் எமது யற்கையுடனுண ம் அமைதியையும்
சர்றைய
இணக்கம்
aŭ 4 /u/6227ážø76čo தகளைத் தெரிவு ருக்கின்றது. த்தியாசமான
ாமக்கு தெரியாமல் கொணர்ட மனித ாங்கால் நாம் பெரிதும் நேசித்து ாகரிப்பது
இது எம்மை ாழ்ந்து கொணர்டு
அதை நிராகரிக்கும் நிலைக்குக் கொணர்டு செல்லும். இது தவிர்க்க முடியாதபடி எம்மில் பிளவுணர்ட மணத்தை" உருவாக்கும். இதில் விரக்தியும், எரிச்சல் உணர்வும், பிடிப்பற்ற வாழ்க்கையும் நாளாந்த நடைமுறையாகிணறது. மீணர்டும் வீடு செல்வதற்கான ஆதங்கத்தையும், திட்டங்களையும் பலர் தெரிவிப்பது இதணர் வெளிப்பாடேயாகும்.
இரணர்டாவது பாதை, மணித மேலாதிக்க மனப்பாங்கோடு இருமணர்ணையும் நேசித்து இருமண உலகில் வாழலாம். இது முதலாவது பாதையை விட சற்று பரந்தது. எனது நணர்பரின் பாட்டி வாழ்வதைப்போல் வளர்ந்த மணர் குறித்து ஏக்கமும், சோகமும் இவ்வாழ்க்கையில் இருக்கலாம். அதே வேளை புதிய மணர்ணிலும் எமது சுயத்திற்கான ஆதாரங்களை காணலாம். எனவே, முற்ருன விரக்தியும், பிடிப்பற்ற வாழ்க்கையும் இந்தத் தெரிவில் இருக்காது. இவ் இருமண உலகவாழ்க்கையில் மனிதர் தாம் வாழும் புதிய உலகுடனர் இணைத்து தம் சுயத்தினர் பரப்பை விரித்துக்கொள்வர். ஆயினும் இங்குள்ள சவால் எணர்னவெனினர் புதிய உலகும், புதிய ஆழ்நிலையும் அவர்களை வெகுவாக மாற்றுவதால் மீணர்டும் அவர்கள் பழைய மணர்ணிற்கு பழைய எதிர்பாாப்புகளோடு போக முற்படினர் அதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில் இங்கு இரணர்டு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புணர்டு. முதலாலது, புதிய தேசம் அவர்களினர் உலகப்பார்வையில் பல வித புதிய தாக்கங்களையும் ஏற்படுத்துவதணர் முலம் சுயத்தில் மாற்றங்களைக் கொணர்டு வரலாம். இரண்டாவது, பழைய மணர்ணிலும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, மாற்றமடைந்து விட்ட பிறந்த மணர்ணை பழைய உணர்வுகளுடனர் முணர்போலவே
தரிசிக்க முயலும் எத்தனம்

Page 49
சிக்கலாகின்றது. இந்நிலை பற்றி ஜோணர் பேஜர் விளக்கமாகக் கூறுகிண்ருர்,
குடியகல்வுக்கு உள்ளான ஒவ்வொருனும் தான் மீண்டும்(பழைய உலகிற்கு) திரும்ப முடியாது எணர்பதை அடிமணத்தில் உள்ளாரத் தெரிந்திருக்கினர்ருணர். உடல் ரீதியாக அவனர் திரும்பினுலும், உணர்மையில் அவனர் திரும்புவதில்லை. ஏனெனில் குடியகல்வு அனுபவத்தால் அவன் ஆழமாக மாற்றப்பட்டிருக்கிறான். அவ்வாறே கிராமங்கள் தாணர் உலகினர் மையம் எனும் சரித்திரத்திற்கும் நாம் ஒருபோதும் திரும்ப முடியாது."
ஆக இங்கு மனிதர் இருமண உலகில் இருந்து ஒன்றிலுமே பூரணமாக இல்லாத நிலையில் வாழ இடமுணர்டு. இறுதியாக இரு உலகெணர்ன, பல உலகையும் இணைத்து வாழும் முணர்ருவது பாதைக்கான ஓர் முயற்சி சாத்தியமா என்ற கேள்விக்கு வருவோம். இக் குடியகல்வுப் பயணப்பாதை சற்று வித்தியாசமானது. இதற்கான அடிப்படைத்தேவை இயற்கை மீதான மனித மேலாதிக்கம் அற்ற ஓர் உலகப்பார்வையாகும். இவ் உலகப்பார்வையில் ஊசி மரங்களும், புடையணர் ஊராக் காடும் அந்நியமானவை அல்ல. எலும்புக்குள் ஊடுருவும் விணர்டர் குளிரும், காணர்டாவன வெய்யிலும் யாருக்கும் எதிரியும் அல்ல. இவை யாவும் சுயதினர் பல்பரிமாண அனுபவங்களே.
சிவப்பெண்றும், மஞ்சளென்றும் அசைந்தாடும் இலையுதிர்கால மரங்களைக் கணர்டு களை கொணர்டும், அங்கு மரத்திலிருந்து வீழ்ந்து காய்ந்த இலைகளை உதைத்து நடக்கும் போது எழும் சரசரக்கும் ஒலியில் பரவசம் கொணர்டும், பணிப்புயலினர் பனிமணலில் ஒடி உருணர்டு, போர்த்திய உடுப்பினுள் சுடுவேர்வை கணர்டும், பாயும் ஆற்றில் துள்ளிய
சமணர் மீனை வானில் கரடியினர் ஆற்றலை எம்மை புதிய உல கணர்டு இணக்கமும் நணர்னிர் ஏரியில், ட தோனியியை மெ6 போது நேஞ்சில் எ அங்கு குயிலுடனர் கூவும் கரிய லுாணர் பழுப்புக் கருநிறமு. சிறகடித்துக் குளிக் வாத்தினர் களிப்பும் கவ்விப் பறக்கும் ப சுயத்தினர் வடுவை வலியினர்றி அழிப்ட சுயத்தை புதிய இய லயிக்கவும் செயகிக புதிய உலகு எதிரி போர்களமும் அல்ல இங்கு அகலிக்கப்ப
இவ் அனு
உலகு, எமது உள ஆற்றலுக்கு ஒர் ஆ சவாலாக அமைகின் இயற்கை உலகுகள் வணப்புகளும், செல சாத்தியமான அள6 சிநேகமாக்கப்பட்டு பகுதியாகின்றது. { இணக்கம் சுயத்தில் குழப்பத்தையல்ல, அமைதியைக் கொக இங்கு சுயம் ஆரோ AGuireo luréaoist மணர்ணில் எமது சு வளப்படுத்தும் அன் ஆர்வமிருப்பினும் ,
‘உரிமைகோரும் ஆ
சுயத்தினர் . மனப்பாங்கு, பிளவி மணத்தையும், இரு தவிர்க்க வழிகோல Gyposoj (a Lb Lurresø235 67 சவால் விடுக்கும் ஒ பரிசோதனையாகும் பற்றிய குழப்பத்தி வெளியேறும் ஒரு
&ft it 6UTib.
47

* பிடித்துணர்ணும் வியந்தும் நாம் நடணர் இனம்
காணலாம்.
திந்த }ல வலிக்கும் ழும் அமைதியும், ஈவால் விட்டுக்
பறவையினர் ம், சலசலத்த நீரில் கும் காட்டு
ஒடும் மீனைக் ருந்தினர் வலுவும் rubóluu Lo/Tas தோடு நில்லாமல், ற்கையில் ர்றன. இங்கு அல்ல. 2. மாருக சுயம் டுகின்றது. பவத்தில் புதிய சிருவர்டிப்பு க்கபூர்வமான ர்றது. இங்கு இரு ரின் அனைத்து 3வங்களும் வில் சுயத்துடனர்
அதன் ஒரு இப் புதிய
uотстає ணர்டு வருகின்றது. ாக்கியமான து. புதிய யத்தை ஈத்திலும் எமக்கு அவற்றினர் மீதான திக்கம் இல்லை. இத்தகைய திறந்த புணர்ட 0ன உலகையும் லாம். இம் மது மணத்திற்கு
ரு
ஆனல் சுயம் பிருந்து வாயிலை அது
குடியகல்வுக்கு உள்ளான ஒவ்வொருனும் தாணர் மீண்டும்(பழைய உலகிற்கு) திரும்ப முடியாது என்பதை அடிமணத்தில் உள்ளாரத் தெரிந்திருக்கிண்ருரணர். உடல் ரீதியாக அவனர் திரும்பினுலும், உணர்மையில் அவனர் திரும்புவதில்லை. ஏனெனில் குடியகல்வு அனுபவத்தால் அவனர் ஆழமாக மாற்றப்பட்டிருக்கிறாணர். அவ்வாறே கிராமங்கள் தாணர் உலகினர் மையம் எனும் சரித்திரத்திற்கும் நாம் ஒருபோதும் திரும்ப முடியாது. FF
தேடல் மே 1997

Page 50
ത്ത(\ീ
ஜார்ஜ் தாம்சன்
பர்மிங்காம, 1974
மனித சமூக சாரம், நூலிலிருந்து
தேடல் மே 1997
 
 

நமது தேசம் வலிமையானது நமது தேசம் இளமையானது அவளது மகோன்னதமான பாடல்கள் இன்னும் இசைக்கப்படவே இல்லை ஏமாற்றுதலிலிருந்து வெறுங் கோஷத்திலிருந்து கொலைகாரர்களிடமிருந்து கொலைத் தண்டனைகளிலிருந்து மக்கட் பதடிகளிலிருந்து தேசபக்திப் பஜனையிலிருந்து நிச்சயமின்மையிலிருந்து சந்தேகத்திலிருந்து
நமது பாடல் விடுபட்டு மீண்டும் வரும். நமது பயணப்பாடல் விடுபட்டு மீண்டும் வரும்
Hu பழகுதற்கு இனிய ஒரு ராகத்தைப் போல -ܫܓ<ܠܢܠ எளிமை மிக்கதாக நமது பள்ளத்தாக்குகளைப் போல ஆழம்மிக்கதாக நமது மலைகளைப் போல
,உயர்வானதாக މހި
இதை இயற்றிய
மக்களைப் போல உறுதிமிக்கதாக நமது பாடல் மீண்டும் வரும்!

Page 51
லணர்டனர்,
ஸெப்Tெம்Eர் 8,1996
அணர்புடையர்,
தேடலினர் தரத்தினர் உயர்வும் பல்வேறு பார்வைகளை யுடையவர்களது பங்களிப்புக்களும் பற்றி மிக்க மகிழ்ச்சி. சில கட்டுரைகள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேனர். 'தமிழ் இலக்கியம் காட்டும் நட்பும் புலம் பெயர்ந்த தமிழர்களும்” என்ற கட்டுரை புலப்பெயர்வையும் உலகு தழுவிய பார்வையையும் சற்றுக் குழப்பிக்கொணர்டுள்ளதாகவே தெரிகிறது. நம் தமிழ்ப் பணர்பாடு வள்ளுவரையே ஆதாரமாகக் கொணர்டு தாணர் வளர்ந்ததா? தமிழ் இலக்கியங்கள் யாவுமே அந்த விழுமியங்கள் சார்ந்தனவா? கட்டுரைப் பொருள் வள்ளுவரும் நட்பும் என்றவாறு அமைந்திருந்தால் மேற் குறிப்பட்டவாறான குறைகட்கு இடமிராது என நம்புகிறேனர்.
தமிழ் விடுதலைப் போராட்டமும் கலைப் படைப்புக்களும்" என்ற கட்டுரை எண்னுட் சில ஐயங்களை எழுப்பியது. ஆயுதமேந்திய போராட்டத்தினர் தேவையும் சாத்தியப்பாடும் வரலாற்றுச் சூழலாலேயே உருவாகின்றன. முக்கியமான தமிழீழ விடுதலை இயக்கங்கள் யாவுமே, விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாகக் கருதத் தவறின. அயலார் தயவிலும் ஆயுதவலிமையிலும் ஆட்பலத்திலும் வைத்த நம்பிக்கையைப் பரந்துபட்ட மக்கள் திரளினர் மீது இந்த இயக்கங்கள் வைக்கவில்லை, எனினும் இதனால்,
விடுதலைக்கான ஆயுதமேந்திய போராட்டம் தனது
49

நியாயத்தை இழந்துவிடாது. ஆயுத பாணியான அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், ஆயுதமேந்துமாறு நிர்பந்திக்கப்படுகிறது. எந்த அரசியல் இயக்கத்திலும் பிரச்சாரத்திற்கான தேவை உணர்டு. அது கலை இலக்கியத் துறைகளிலும் செயற்படுகிறது. பாரதியையும் பாரதிதாசணையும் சாதனக் கவிஞர்கள்
எண்று கொள்ளுமாறே கட்டுரையாளரினர் வாதங்கள் தூணர்டுகின்றன. இந்திய விடுதலைப் போரும் சுதந்திரத்திற்கு பினர் நிகழ்ந்த பல்வேறு உரிமைப் போராட்டங்களும் இத்தகைய கவிதைப் போக்குக்கட்குக் காரணமாகி நின்றன. ஆயினும், காசி ஆனந்தனுடைய கவிதைகளும் அதையொத்த உணர்ச்சிக் கவிதைகளும் தோல்வியடைவது, அவற்றினர் வெறுமை போக, முக்கியமாக அவற்றினர் கவித்துவமிணர்மையாலேயே. 1950களில் மஹாகவி நணர்டெழுத்து வேணர்டாம் நமக்கு என்று வெணர்பா அடியெடுத்துக் கொடுத்தார் என அறிகிறேனர். முருகையனர் விடுதலைப் போராளிகளைப் போற்றிப் பலவும் எழுதியிருக்கிறார். ஆயினும் இவர்களது எழுத்தில் மிகுந்த நிதானமும் தெளிவும் இருந்தன. நாங்களும் அவர்களும் என்ற வேறுபாடு, ஒடுக்கு முறையாற் பிளவுணர்ட எந்தச் சமுகத்திலும் உணர்டு. அது இலக்கியத்தில் வராமற் போகாது. ஆயினும் "யார் நாங்கள் யார் அவர்கள் ” எண்ற கேள்வியே
முக்கியமானது. சாதியம், குறுகிய தேசியவாதம், நிற வாதம், மதவாதம் எணர்பன காட்டும் வேறுபாடுகள் ஒரு வகை. மணிதரை மணிதர் ஒடுக்குஞ துழலில் ஒடுக்குவோர் யார், ஒடுக்கப்பட்டோர் யார் எனப் பகுத்து அறிந்து வேறுபடுத்தி ஒடுக்குமுறையினர் முடிவுக்கு வழிகோலுமாறு பகுக்கப்படுவன இண்னொரு வகை. காசி ஆனந்தனினர் எழுச்சிக்குக் காரணமாக இருந்தது 70 களில்
தேடல் மே 1997

Page 52
தமிழரசுக்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல். த.வி.கூ. தலைமையால் நெறிப்படுத்த இயலாத ஒரு போராட்ட உணர்வு ஆயுதப் போராட்டத்துக்கு வழியமைத்தது. வெகுஜன அரசியலில்லாமையே வெகுஜனப் போராட்டத்தினர் இடத்தில் ஆயுதமேந்திய குழுக்களின் போராட்டத்துக்கு வழி கோலியது, அந்தப் போக்குக்கு இணக்கமான படைப்புக்கள் இன்று அதனை நிராகரிப்பாரோற் கூட அண்று எழுதப்பட்டன எணர்டது கவனிக்கத்தக்கது.
அகஸ்தியரினர் இயக்கவியலும் கலை இலக்கியமும்” எணர்ற கட்டுரைக்கு இயக்கவியலுடனர் உள்ள சம்பந்தம் அகஸ்தியரது சில கூற்றுக்கட்கும் உணர்மைக்கும் உள்ளதை விட அதிகமல்ல. சொற் சிக்கணம் அவருக்குக் கை வராதது. உணர்மையை மட்டும் பல இடங்களிற் சிக்கணமாகவே கையாணர்டுள்ளார். கீழே அவரது பொணர்மொழிகள் சிலவற்றை (அவசியமானவிடத்துக் குறிப்புக்களுடனர்) தருகிறேனர்.
1. "மதம் மாறித் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த கிறிஸ்தவர்களையே சங்கிலியணர் எதிர்த்துப்
போராடினான்."
2. முற்றிலும் உணர்மை, நாவலர் பெருமானர் தமிழ் மொழி இலக்கணத்தினர் பிதா மகனர் எண்பதில் ஜயமில்லை. (தொல்காப்பியர் எணர்பார் சிலர், அகஸ்தியர் எண்பார்
சிலர். அவர் வேறு அகஸ்தியர்.)
3. ராஜாஜிக்கு ஒரு போதும் மொழியறிவு இருந்ததில்லை."
4. " மற்ற எல்லா நாடுகளையும் விட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புரட்சிகரமான மார்க்ஷிய தத்துவம் பேணப் பட்டதாலேயே 1917 ம் ஆணர்டு ஒக்டோபர் புரட்சி சாத்தியமாயிற்று." (மாக்ஸிய தத்துவத்தைப் பேணாமலேயே கியூபாவில் புரட்சி நிகழ்ந்தது. அதனர் பினர்ணரே கியூபா ஆட்சி மாக்ஸியத்தினர் திசையில் நகர்ந்தது. புரட்சிக்கு ஏதுவான துழிநிலை, அதை வழிநடத்தும் சித்தாந்தத்தை விட அடிப்படையான பங்கு வகிக்கிறது எண்பது இயங்கியல் பொருள்முதல்வாதம். அதை மறுப்பது கருத்துமுதல்வாதம்.)
5. "1960 கலாசாரப் புரட்சி தோற்றுவிக்கப்பட்டதானது புரட்சிகரத் தத்துவத்திலிருந்து பிறந்து தேசியத் தணர்மைக்கு சீனத் தலைமை இட்டுச் செணர்ற சீர்திருத்தவாதமாகும். (கலாசாரப் புரட்சி 1965 ல் தொடங்கி 1969ல் முடிவுக்குக் கொணர்டு வரப்பட்டது.
தேடல் மே 1997 - ---

அதிலே பழமைவாத எதிர்ப்பு மிகையாக இருந்தமை ஒரு பாரிய தவறு. அகஸ்தியர் தொடர்ந்து வாதிப்பது போல பழமைவாதத்தினர் புத்துயிர்ப்பல்ல. அதிற் குறுகிய தேசியவாதத்திற்கு ஊக்கமளிக்கப்படவுமில்லை.)
6. ".இதணர் பேறாக, செஞ்சீனத்தினர் புரட்சிகரத் தன்மை முற்றாகப் பிறழ்ந்து அராஜகங்களும் கோஷ்டிவாதமும் தலை துரக்கின. இவ்வாறே பினர் சோவியத்திலும் நிகழ்ந்தது. இந் நிகழ்வுகளே இண்று மார்க்ஸிய சித்தாந்தம் உலகரீதியாக உத்வேகங் கொள்ள வழிவகுத்துமுள்ளன." (இந்த வேதாளக் கதையினர் புதிரை விக்கிமாதித்தனாலும் அவிழ்க்க முடியாது.)
7. சி. எண். அணர்ணாத்துரை சீன ஆக்கிரமிப்பினர் போது இந்திய தேசத்தினர் குரலை வரித்துக் கொணர்டார்." (சீன ஆக்கிரமிப்பு என்ற சொற்றொடர் முலம் அகஸ்தியர் வரித்துக்கொள்ளும் குரல் யாருடையது? இலங்கையினர் எந்த இடதுசாரிக் கட்சியுமே 1962 ல் சீனாவைக் குற்றங் கூறவில்லை. சோவியத் யூனியனர் நேரு பரம்பரை ஆட்சியுடனர் குலாவத் தொடங்கிய பிறகு, இந்தியா, பாக்கிஸ்தானினர் உள் விவகாரங்களிற் குறுக்கிட்டது. பினர்பு சிக்கிமையும் ஆக்கிரமித்து இணைத்துக் கொணர்டது.)
8. ஆளையாள் புளுகுவதும் கலையினர் சாதனையாகி விட்டது." (அகஸ்தியர் இது பற்றி அனுபவவாயிலாக நிறைய அறியக் கூடும்)
9. "சோஷலிஸ் முகாமை எப்படியாவது தகர்க்க வேணர்டுமெணர்ற ஏகாதிபத்தியத்தினர் உளவுஸ்தாபன முளை, கிளமிங்கர் வாயிலாகக் கிளர்ந்து மாவோ சிந்தனையாக உருவெடுத்து நவசிணத்தினர் தேசியவாதக் குழுவோடு அரங்கேற்றப்பட்ட விறுத்தம் காலஞ்சென்று வெளிச்சமான சங்கதி."
(மா ஒ சேதுங் சிந்தனை எண்பது 1965 காலாசாரப் புரட்சியை ஒட்டி முணர்வைக்கப்பட்ட கருதாக்கம். சீன-அமெரிக்க உறவு சீரடையத் தொடங்கியது 1970 களில். இதனர் பின்னணியில் 1968ல் செக்கோஸ்ல வாக்கியா மீது சோவியத் யூனியனர் நிகழ்த்திய அரவணைப்பும் இருந்தது. அதை ஆக்கிரமிப்பு எண்று சொணர்ண எவரும் ஒரு கருத்து முதல் வாதப் பிற்போக்குவாதி ஆகிவிடலாம்.)
so

Page 53
10. (தனிச் சிங்களம் சட்டத்தை எதிர்த்துப் பேசிய கொல்வினர். ஆர்.டி.சில்வா) தமிழர்களுள்ள (?) 29ம் சரத்தை நீக்கியதிலிருந்து ட்ரொட்ஸ்கிய சந்தர்ப்பவாதம் புலப்படுகிறது. " (29ம் வடிரத்து நீக்கப்பட்டபோது பிற்றர் கெனமனும் அதே அரசாங்கத்தினர் அமைச்சரவையில் இருந்தாரே அவரும் த்ரொத்ளப்கி வாதியா?)
11. பண்டா-செல்வா ஒப்பந்தத்தினர் ஆறு அம்சத் திட்டத்தில் ஒன்று, வட கீழ் மாகாணம் தமிழ்ப் பேசும் மக்களினர் பாரம் பரியப் பிரதேசம் எணர்பதையும் அப்பிரதேசத்தில் ஏலவே குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்கள் தத்தம் பிரதேசங்கட்குக் குடியமர்த்தப்படுவார்கள். (இதிற் பிற் பகுதி வியப்பூட்டும் செய்தி. அம்பாறையில் 1948 முதல் குடியேற்றப் பட்டுவந்த சிங்கள விவசாயிகளைத் திருப்பி அனுப்புவதாக எவ்வாறு பணர்டாரநாயக்க உறுதியளித்திருக்க முடியும்?)
இணர்ணமும் பலவற்றைக் குறிப்பிடலாம். பொதுவாகவே வரலாற்று நிகழ்வுகளின் வரிசைக் கிரமம் பற்றி அகஸ்தியருக்கு உள்ள குழப்பங்கள் அதிகம். 1953ல் பிரதமராயிருந்த டட்லி சேனநாயக்க 1954ல் ஹார்த்தாலின் பின் பதவி விலகவே கொத்தலாவ பதவி ஏற்றார். அகஸ்தியர் கூறுமாப்போல் 1953ல் அவர் யாழ்ப்பாணம் போகவில்லை. 1955ல் அவர் அங்கு போய் தமிழுக்குச் சமவுரிமை எண்று டேசிய பினர்னரே களனி மகாநாட்டில் ஜே.ஆர். ஜயவர்த்தன சிங்களம் மட்டுமே எண்று பிரேரணையை முன்மொழிந்து நிறைவேற்றினார். அதன்பினர், 24 மணி நேரத்தில்
அதைச் செய்வதாக பணிடாரநாயக்க அவரை மிஞ்சினார்.
சீனப் புரட்சி சோவியத் தயவில் நிகழ்ந்ததாக எண்ணுகிற அகஸ்தியர், சோவியத் ஆலோசனையை மீறி
நடந்ததாலேயே, மா ஓ தலைமை சீனப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றதை அறிய விரும்ப மாட்டார். சீன-சோவியத் தகராற்றைப் பற்றி விரிவாக எழுத இது உரிய இடமல்ல. ஆயினும் க்ருவர்ச்சொவ் தலைமை சமாதான சகஜீவனம்' என்ற பேரில் நடத்திய காரியங்கள் முன்றாமுலக நாடுகளினர் விடுதலைக்குப் பாதகமாக அமைந்தன. அதனாலேயே சர்வதேச ரீதியான ஒரு பிளவு நேர்ந்தது.
சணர்முகதாசனர் பல தவறுகளைச் செய்துள்ளார். ஆயினும் கெனமணி தலைமையிலான துரோகத்தை எதிர்த்து நிணறது அவற்றுள் ஒன்றல்ல. ஜே.வி.பியினர் தலைவரான விஜேவீர மொஸ்கோவில் பயிற்றப்பட்டுப், பின்பு சில காலம் மாக்சிஸ் லெனினிஸக் கம்யூனிஸ்டுகளுடனர் இருந்து, இனவாதம் பேசியதற்காக வெளியேற்றப்
51

பட்டவர். அவரோடு ஒட்டியவர்கள் பல திசைகளிலுமிருந்து வந்தார்கள். உதாரணமாக மஹிந்த விஜேசேகர சோவியத் சார்பு கட்சியிலிருந்தவர். பல மாக்ஸியவாதிகள் தணிப்பட்ட முறையில் தமது அரசியற் சீரழிவால் ழறி.ல. சு. கட்சியில் இணைந்தனர். ஆயினும் முழுக் கட்சியும் நூறீ.ல.சு.க. தயவில் ஆட்சியில் ஒட்டும் அவலம் மொஸ்கோ சார்புக் கட்சிக்கும் ல.ச.ச. கட்சிக்கும்
பிலிப் குணவர்தனவினர் பு. ல.ச.ச. கட்சிக்குமே நேர்ந்தது.
1966ல் டட்லி செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து இனவாத ஊர்வலத்தில் பங்கு பற்றிய பெருமை மொஸ்கோ சார்பு கட்சிக்கும் உணர்டு. 60களில் சாதியமைப்புக்கு எதிரான போராட்டத்திற் கழுத்தைப் பிண்னுக்கு வாங்கிய பெருமையும்அவர்களுடையது. 1970-76 வரை தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பலவற்றினர் போதும் அட்டை போல பூரி. ல.சு.க. தலைமையிலான அரசுடன் ஒட்டிக்கிடந்த பெருமையும் அவர்களுடையது. 1975ல் தேசிய ஒற்றுமை மாநாடு நடத்தி, அங்கு பேசிய அமைச்சர் ஒருவர் சிங்களவர்களிடம் இனவாதம் இல்லை, தமிழர்களிடையே உள்ளது" என்று கூறியதை மறுத்துப் பேசாது மெளனம் சாதித்த பெருமையும்
அவர்களைச் சார்ந்த மு.போ.எ.ச. தலைமையுடையது.
சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானிலும் எரித்திரியாவிலும் செய்த இழி செயல்கள் பற்றிப் பலரும் அறிவோம். 1986ல் கொர்பச்சொவ் அதிகாரம் வந்த போது கூட சோவியத் கட்சியை நம்பிக் கிடந்த பல பேருக்கு, 1991 யெல்த்ளியினர் அதிர்ச்சி தரும் வரை வெகுகாலமாக அங்கே எணர்னவோ பிழை எண்று
விளங்கவில்லை.
சீன-சோவியத் முரணர்பாட்டால் ஏற்பட்ட முக்கிய நணர்மை ஏதெனில், கம்யூனிஸ்டுகள், சகல நாடுகளும் தேசிய இனங்களும் மட்டுமன்றிச் சகோதரக் கட்சிகள் யாவுமே சமமானவை எணர்று ஏற்க இயலுமாகியது தானர். அகஸ்தியர் கூற முனைவது போலணர்நரி, முற்போக்கு இலக்கியம் என்பது இலக்கிய முகவரிக்காரர்களை நம்பி உருவாவதும் அல்ல. எந்த லைசென்சு வழங்கும் முற்போக்கு இலக்கிய மேலதிகாரத்தினதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் விஷயமுமல்ல. சிறு பிள்ளைத் தனமான விமர்சனம் பற்றி அவர் கணர்டித்திருக்கிறார். யார் யார் விமர்சனத் தகுதி உடையோரெனவும் அவர் வரையறுக்க முயல்கிறார். பொய்களையும் பம்மாத்துக்களையும் விமர்சிக்க ஒரே ஒரு தகுதிதாணர் தேவை. அது நேர்மை.
அணர்புடனர் சி. சிவசேகரம்.
தேடல் மே 1997

Page 54
மனதில் எழும் உணர்வுகளைத் தான் விரும்பியவாறு த புலப்படுத்த விரும்பினால், இவ் மரபுவழிச் சமூகம தன்னை ஒரு பைத்தியக்காரன் என்று கூறிவிடுமோ என்று மாற்கு அவர்கள் கூறுகையில், முரண்படும் சமூகச் சூழலில வாழும் உண்மைக் கலைஞனின் துயரம் தொனிக்கிறது.
நடனமாடும் சிவன், அர்த்தநாரீஸ்வர சிவன், சிலம்பேந்திய கண்ணகி, அன்னத்தை தூதுவிடும் தமயந்தி, போன்ற உருவங்களை ரவிவர்மா பாணியில் பொம்மைகள் போல பார்த்து பழகிய நாம், மாற்கின் நவீன ஓவியத்துக்கூடாக இவர்களைப்பார்க்கும் போது பிரமித்துவிடுகிறோம். சிவ நடனத்தின் வேகம், கண்ணகியின் கோபாக்கினி என்பன ஒத்திசைவுடனும், வேகத்துடனும் திமிறிக்கொண்டு மாற்கின ஓவியங்களில் புலப்படுகின்றன.
ஜாமினி ராய், பிக்காசோ போன்ற ஓவிய விற்பன்னர்கள், தமது ஒவியத்தின் வீரியத்தைக் கிராமியக் கலைகளிலிருந்து பெற்றனர். இவர்களை மிகவும் மதிக்கும் மாற்கு, தாமும் பலி கற்பனைகளையும் உருவங்களையும் 6.unlius கலைகளிலிருந்தே பெற்றதாகக் கூறுகிறார்.
எல் கிறேக்கோ என்ற ஸ்பானிய ஓவியரை இவர் மிகவும் விரும்புகிறார். தன் காலத்தில் நிலவிய பழைய பைசாந்தி பாணியிலிருந்து, புதுமையான பாணியில் தன் எண்ணங்களை புலப்படுத்த விரும்பினார் கிறேக்கோ. ஆரம்பத்தில் இவரது புதி பாணி ஓவியங்கள் கூடாத பகிடிகள் போலக் கருதப்பட்டன ஆனால், 1ம் உலக மகாயுத்தத்தின் பின் நவீன ஓவிய வளர்ச்சிபெறத் தொடங்கிய பின்னரே கிறேக்கோவின் ஓவியங்களும் விளங்கிக்கொள்ளப்பட்டன. மாற்கி6ை நினைக்கும் போது எனக்கும் இந்த நினைவுதான் வந்தது மாற்கின் ஓவியங்களும் இனித்தான் விளங்கிக்கொள்ளப்பட் இரசிக்கப்படப் போகின்றன.
மாற்கின் படங்களைச் சிறு பத்திரிகைள், தமது முகப்புகளி வெளியிடுவதன் மூலம், இவரது பாணி ஓவியத்தை இரசிக் ஈழத்தமிழ் மக்களைப் பயிற்றலாம். இவ்வகையில் அை
தேடல் மே 1997 H
 

வியத்துறையில் ஈழத் தமிழர்களை அடையாளப்படுத்தியவர். டன் பல ஓவியர்களையும் உருவாக்கியவர். தமிழ் மக்களின்
வலங்ளை தண் துாரிகையால் வெளிக்கொணர்ந்தவர். நவீன த எம் மத்தியில் பரிணமிக்கச் செய்தவர். ஒவியத்துறையின் க்குகள் குறித்தான தேடல் இவருக்கு நிறையவே உண்டு.
5
;
எனக்குத் தெரியும் ஊரிலே இவர்களது நாய்க்கும் ஒரு வீடு இருந்தது.
படம்: சுகயினமுற்று வரைய முடியாத நிலையிலும். அண்மையில் திரு. அ. மாற்கு அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து. பத்திரிகை மாற்கின் ஒவியங்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
உலோகாயத வாழ்வுக்குள் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள், நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுமையும் கற்பனையும், அர்ப்பணமும் மிக்க ஓர் ஓவியக் கலைஞனைப் பற்றிச் சிந்திப்பதுடன் அவரை ஊக்குவிக்கவும் வேணடும்.
-சி.மெளனகுரு
("தேடலில் சதா உழன்றுகொண்டிருக்கும் ஓவியர்" என்ற தலைப்பில் மல்லிகையில் பிரசுரமாகியிருந்த இக் கட்டுரை, 1987ல் வெளியிடப்பட்ட "தேடலும் படைப்புலகமும்" என்ற மாற்குவின் ஒவியங்கள் அடங்கிய நூலிலும் மறு பிரசுரமாகியிருந்தது.)

Page 55
627/76ofá7 -/7627%ió Z///zzó 67.cip 4. பார்த்து களைத்திருந்த எனக் நம்பிக்கையைத் தந்தது. அரங்ே கணினாய் இருப்பவர்களுக்கு கானர்ட்ரிக்கும்.
ரதம் எண்றவுடன் எல்ே
வருவது வழமையான ஆனால் பரதத்ததின் மூலத்தை களை கணடறிந்து மக்களின் கொண்டு வர சில கலைஞ வருகிறார்கள். ஆரம்பத்தில் இ அடிப்படைவாதிகளினால் கணிபு மாற்றத்தையும் காணாத எந்த அழிந்து விடும் என உணரத்தொடங்கியிருக்கிறார்க3 மேல் வகுப்பினருடையது, புனைவுகள் தரப்பட்டு அன்னியமாக்கப்பட்டு ஒருசா ஆனால் இந்நிலமையை மாற் சந்திரலேகா போன்றோரின் சமூகப்பிரக்ஞை கொண்ட இன்று புதிய பரிணாமத்தை தான் அணர்மையில் ரொரொ6
சுதர்சனின் தழும்பு நாட்டிய
 
 

2வயில் நடக்கும் சித்திரவதைகளைப் தழும்பு/ நாட்டிய நிகழ்வு புதிய
/ங்களிலும் அதன் வருவாய்களிலுமே
நிகழ்வு ஒரு புதிய பாதையைக்
பா அ. ஜயகரன் 9
ாரையும் போல எம் கண் முன் அ விலிருந்து ஃவரையும் தான். ஆராய்ந்து அதன் அடிப்படை - லையை மீண்டும் மக்களுக்காக கள் முயன்று வெற்றி கண்டு க் கலைஞர்களின் இப் போக்கு க்கப்பட்டபோதும், புதியனவையும் வொரு கலையும் காலப்போக்கில் it 1605 அடிப்படைவாதிகளும் ர். பரதம் புனிதம் நிறைந்தது, தெய்வீகமானது இவ்வாறு பல மக்கள் மத்தியில் இருந்து ார் மத்தியில் விடப்பட்டிருந்து. றுவதில் ஈடுபட்டு வரும் திருமதி ாலும் அவரைப் போன்று வேறு கலைஞர்களினாலும் பரதம் அடைந்துள்ளது. அவ்வகையில் rடோ றிபாப் விழாவில் இடம்பெற்ற கழிவையும் நிலைப்படுத்துகிறேன்.

Page 56
பெரும்பாலான பரதத்தின் அசைவுகள் சாதாரண உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்வின் நிகழ்வுகளில் இருந்தே பெறப்பட்டதாகும். சாதாரண மக்களின் நடனமாக இருந்த சதிர், பிற்காலத்தில் பரதமாக மாற்றப்பட்டது. சிவனிடமிருந்து பெறப்பட்ட கலையாக பரதத்திற்கு பல கற்பிதங்கள்
கொடுக்கப்பட்டிருப்பினும, இன்று அதை கேள்விக்குள்ளாக்கவேண்டிய நிலையிலேயே உள்ளோம். பரதம் எண்பது அசைவுகள், பாவங்களை அடிப்படையாக கொண்டது. பலே, யோகாசனம், கராட்டி போன்ற
தற்பாதுகாப்புக் கலைகளின் அசைவுகளும் தழும்பு நிகழ்வில் புகுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இவ்வகையான முயற்சிகளுடே பரதத்திற்கான புதிய அகராதி பெறப்படும் எண்பதோடு பரதம் புதிய நிலையை அடையும் எண்பதே எண் கருத்து.
இனி நிகழ்வைப்பற்றி வருவோம்,
பரதம் கற்பிக்கும் ஆணி ஆசிரியர் அவரையும் அறியாமல் அவரின் உள்ளக் கிடக்கையில் இருந்த மனத் தழும்பு ஒரு கணம் வெளிக்கிளம்புகிறது. அவரின் நிறம் கறுப்பு அவரது நிறத்தை அவரே வெறுத்து நாளாந்தம் பூச்சுக்குள் பூசி தன்னை வெள்ளையாக்கி கொள்பவர். இந்த நிறபேதம் எம்மிடையே உள்ள ஒன்றுதான். யார் எமக்கு நிறங்களைக் கற்பித்தார்? எது நல்லது ? எது அழகு ? என்பதை யார் சொல்லித் தந்தார் எவ்வாறு இப்பேதங்கள் எம்மனதிலும் சிந்தைக்குள்ளும் தொற்றிக்கொண்டன?.
ஆணர் ஆசிரியர்கள் பெண் போலி வேசங்கள் அணிந்து நடனம் ஆடுவதும் பெண்களுக்கே பெணர்கள் பற்றிய அபினையங்களை கற்பிப்பதும் அல்லாமல் ஆணர்மேலாதிக்க விதைகளை ஊன்றி விடுவதிலும் அவர்கள் முதன்மையானவர்களாக திகழ்ந்துள்ளார்கள். உதாரணமாக, ஆசிரியர் கற்பிக்கும் நடனம் நாண் உந்தண் அடிமை" இந்த இடத்தில் இவி ஆசிரியரின் பாலியல்தன்மையையும, சமூகத்தையும் கேள்விக்குள்ளாக்கிறார் சுதர்சன்.
இவி நிகழ்வு, பல வகையான சமூக, அரசியல் , வர்க்கம், LIII 6ću/6ó பிரச்சனைகளை உள்வாங்கியிருந்தாலும் முதன்மையாக தென்னாசிய மக்கள் மத்தியில் இருக்கும நிறபேதமே கருவாகக் கொள்ளப்படுகிறது. கண்ணாடிக்கு முன்னால் இருந்து பூச்சுப்போடும் ஆசிரியர் தனது விம்பமாக தனது இளமைக் கால கறுப்பு உருவத்தை காணர்கிறார். திரும்பவும் தனது அந்த இளமைக்காலத்தை மீட்டவே வெறுக்கிறார். விம்பத்துடன் மோதுகிறார். இது அவரது வெளிவேசத்திற்கும் உள்ளக்கிடைக்கும் இடையிலான முரண்பாடாக காட்டப்படுகிறது. உழைக்கும் வர்க்க சாதாரண குடிமகன் என்ற தனது பழைய நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது தவிர்க்கிறார். வெள்ளை நடன மாணவர்கள் அவரது நிறத்தை வெறுக்கிறார்கள். பின்பு வேதமந்திரங்கள் முழங்க விம்பத்திற்கு (அவன்) பூசைகள் செய்யப்பட்டு பூணுால் சூடப்பட்டு வெள்ளைப் பூச்சு பூசப்பட்டு ஆசானின் போர்வை போர்க்கப்பட்டு அவனிக்கு ஒரு கண்ணாடியும் கொடுக்கப்பட்டு புதிதாக பிறப்பிக்கப்படுகிறான். கறுப்பு நிறம் தழும்பாகக் காணப்படுதல் ஏன்? " இந்தியாவில் தாழ்த்ப்பட்ட
தேடல் மே 1997

வகுப்பில் பிறந்தவொருவன் வாழ்நாள் பூராகவும் அந்த ஒடுக்குமுறைக்குள்ளால் வெளிவர முடியாது தவிக்கிறான். தாழ்த்தப்பட்ட மக்கள் கறுப்பு தோலி நிறத்தைக் கொண்டவர்கள் எண்பதான எணர்ணங்களையும் கொண்டிருக்கிறார்கள். இதுவே தழும்பாகவும் இருந்து விடுகிறது. நிறத்தை வைத்துக்கொணர்டே மற்றயவர்களை ஒடுக்குவதற்கு பாப்பணியம் திணித்த எண்ணக்கரு இது. பலருக்கு இந்தக் கருத்துக்களுக்கெதிராக போர்தொடுக்க முடிவதில்லை. மாறாக, அதற்குள்ளேயே தாமும் வீழ்ந்து விடுகிறார்கள். எம்மவர்களும் வெள்ளப் பெட்டை, வெள்ளப் பொடியண் வேண்டும் அலைகிறார்கள். இதுவும் எமது இயல்பை நாமே ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கிறோம் எண்பதையே சுட்டி நிற்கிறது. இந்நிலமை ஏன்? இதற்கான காரணங்கள் எண்ன? என்ற கேள்விகளை இந்நிகழ்வு முன்வைக்கிறது. வாழும் கனடாவில் இன்னொரு வகையான நிறவாதத்தை சந்திக்கும் நாம், எமக்கு உள்ளேயே இருக்கும் நிறவாதத்தையும் ஒரு கணம் சிந்திக்க இன் நிகழ்வு ஏதுவாகியது.
மரபு ரீதியான உடைகளை தவிர்த்து சாதாரண உடைகளை பாத்திரங்கள் LIIIo555Gufis sools) ஐக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. சில சிக்கலான, பரீட்சாத்தகரமான நடனமுறைகளை புகுத்தியிருந்தது வரவேற்கத்தக்கது. யோகாசனம் மற்றும் கிட்லரின் இராணுவ அணிவகுப்பாணியிலான நடன அசைவும் புதுமையாக இருந்தது. முழு நிகழ்விலும் அநுபவமும், பயிற்சியும், ஆளுமையும் புலப்பட்டது. L/U35 நிகழிவில் ஒவிவொருவரினதும் பாவங்களும் அசைவுகளும் முக்கியமானது. சில வேளைகளில் பாத்திரங்கள் மேடையின் இடது, வலது, மத்திய பகுதியில் காணப்பட்டார்கள். இதனால் பாத்திரங்கள் அனைவரையும் ஒரே வேளையில் பார்க்க (Մ)ւգunçb சிக்கலி ஏற்பட்டது. பார்வையார்களின் பார்வைப்புலத்திற்கு ஏற்ப பாத்திரங்களை கையாள்வதற் கூடாக இச் சிக்கலை தவிர்க்க முடியும்.
இவ்வகையான வித்தியாசமான படைப்புகளில் பங்குகொண்ட ஏனைய கலைஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் வலியது. இவர்களது சிந்தனைத்தளமும் ஒத்துழைப்புக்கு காரணமாய் அமைந்திருக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் அனைவரும் இவ் நிகழ்வை பார்க்கவேண்டும். இவ்வாறான நிகழ்வுக்கூடாக நடனம் பற்றிய புதிய பார்வைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
உருவாக்கமும் பாகேளப்ரீ வாளப் நெறியாள்கையும்: ዷ]6õpJ: சுதர்சன் துரையப்பா சைரளம் சுந்தர் சிங்
ஒளியமைப்பு: நடனம்: அருணி யூனனிவாசன் சுதர்சன் துரையப்பா மேடையமைப்பு: டனர்சன் ஈக்பேர்ட் ப்ரைன் ஜேம்ஸ்
மாலினி கிருபாகரன் உசாந்தி கிருபாகரன்

Page 57
சூரியனை சுருக்கிட்டு கட்டிவைக்க முயன்றவன் விடிவெள்ளி தேடினான் காணவில்லை
பின் எப்படிச் சூரியன்?
ஒ1 மனிதர்களே நம்புங்கள்
நான, பிரபஞ்சத்தில் ஒளி தேடுபவன், சிறந்த சித்தாந்தத்தின் புத்தன். இப்பூவுலகம் என் போதிமரம்.
உங்களுக்கு தெரியுமா? நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் சூரியனை விடப் பெரியவை.
போனால் போகட்டும் சூரியன் உங்களுக்கு,
நட்சத்திரப் பிரகாசம் நிச்சயம்.
 

---66og
"சுருக்குகள் தயார்
இதோ நட்சத்திரங்கள் " என்றவன், திடீரென ஓர் நாள் மின்மினியைத் திருடிக் கொண்டு தலைமறைவானான். அத்துடன். முருகன் கோவிலில் மின்னிய குத்துவிளக்கும் பிள்ளையாருக்கு தீபமேற்றிய பஞ்சாலாத்தியும் காணாமல் போயிருந்தது.
தோழர்கள் சொல்லிக் கொண்டார்கள் அவனுக்கு தலைக்கு மேல் வெள்ளமாம்.
மக்கள்!! தமக்கே உரிய நளினத்துடன், "இடம் புதுசு கதை பழசு" என்றார்கள்
தேடல் மே 1997

Page 58
July
 

のみ雰ののユarr 寸祭のveu"
قغLبجاۓ گZeل <ے
FOI VIZI7/VZvžEZINÁR
ق/7اکتوحorس7,
YORK WOOD THEATER 1785 FINCHAVE WEST (Finch & Jane) 13, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணி

Page 59
ஒரே шш6oотцѓ,
,*)历 °C、G
?)
飞历* Us士, ~
。历
、动 s @《古历
可,\岛RS \回
舒马
?)G G
گی
6.
பா. அ ஜயகரன்.
யூன் 92

தடகம் வாசிகசாலையில் த்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு அருகிருந்த கோப்பிச்சாலையில் ானும் நண்பர்களும் கூடியிருந்தோம் ஆணிமேலாதிக்கம் பற்றி நண்பி கூற விமர்சனங்களைப் பகிர்ந்து
/ன்றைய மாலை போனது.
ஈப்பே" வண்டிக்குள் ஏறி அமர்ந்து மை இறக்கி களைப்பகல கால்களை எறிந்தேன் தயவு செய்து" எனக் குரல் கேட்க ரும்பினேன், மாதொருத்தி மன்னித்துக் கொள்க" என்றேன் மன்னித்துக் கொண்டேன்" என அருகமர்ந்தாள்.
று நேர மெளனம் அகல இலங்கையரா?" என வினவ, ஆமென்று அவள் கணிப்புக்கு பாராட்டும் தெரிவித்தேன்.
ண்ட உழைப்பில் களைப்புற்ற முகம்
அம்மாவென ஏங்கும் குழந்தைகளை லிப்பைன்ஸ் மணிலா சேரியோரம் ாய்மை நோக விட்டகன்று }ங்கோ யாரோ குழந்தைகளுக்கு ஆயாவானேன்" இறுக மூடப்பட்ட வேலைவாய்ப்புக்குள்
றத்தவருக்கு ஒதுக்கப்பட்டது இதுவே என்றாள்"
ழ்மைக்கு முன்னே எது நிலைக்கும் சொல்க? ப்போ என் கைப்பைக்குள் குடும்பமென சாகம் சிரித்தது.
லங்கையர் உம் துன்பமும் அறிவேன் என்றாள்.
ரிகின்ற எண்தேசத்தை விட்டகன்ற வேதனையை ரியவல்ல தாய்மையென அவள் சோகம் பகிர்ந்தேன். 1ண்டியும் தரிப்பிடம் சேர்ந்தது ம் சோகங்கள் ஓர்நாள் மாறும் Wன்றோர் நல்விதி பிறக்குமென ாழ்த்துக்கள் கூறி அகன்றோம்.
தேடல் மே 1997

Page 60
35 f_43 (or) loo
 

------
3.
... :::::...
---- ୪-ଞ
. ჯ. ჯ. 33: 3, 3; ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. ჯ. X 3,3 X ୪: &ss
----------_

Page 61
... :::::::::::::::
---
3.
 
 

மும் சங்கள்
3.
3:
அ13ங்சாரம்
- - - SSSL S SSSS S SL LS SSSSS LSL S S SL LSSSS தேடப் ζή, ιμμα
|-

Page 62
影 3 偶 费
 
 

LE TL E T
G
-به L تا از لایع
|_rox LF 3 (PL — LJL | fr l3 -"J' = LPL no
நன்றி: "தேடலு

Page 63
岳面町而圆画面
"தொடர்பூடகத்தின் முன்னேற்றத்தினால் உ இன்ரர்நெற்றில் தமிழ்ப்பக்கங்களை வடிவை பிரயோகம் அவசியமாகிறது"
Website designing and
digi C
உங்களுக்குத் தேவையான சகல விதமா
பாண், பணிஸ், மாலு பணிஸ், றோல்ஸ்
யாவற்றையும் சுடச்சுட, தரமாக, மலிவாக
பெற்றுக் கொள்ள.
ÖGUITGDIlmi (SLÉ QUALITYBREADBAK
 
 
 
 
 
 

லகம் கிராமமாகச் சுருங்கிவிட்டது மப்பதில் நிபுணத்ததுவமான
all your graphic needs
Graphics & Studios
1 O Sunny Glenway Suite 113 Don Mills, Ontario
(416) 467-4952 Fax: (416) 467-4853 ili: karu na GTD global serVe-on.ca
1221 MARKHAM ROAD UNITE 13
SCARBOROUGH, ON.
ERY (MARKHAM/ELLESMERE)
Tel:(416) 4319829

Page 64
INTERNA
F.
(3)
EfTL
FEE
A.VELUPPILLAI
(Insurance Broker) வேலுப்பிள்ளை (காப்புறுதி ஆலோசகர்)
FOR GREAT
--
புதி
RATNAM GANESH ரட்ணம் கணேஷ்
Design
 
 
 

TIONAL INSURANCE INANCIAL SERVICES
தேச காப்புறுதி நிதிச்சேவை
ாவில் 12 வருட காப்புறுதி அனுபவமுள்ள
தமிழரின் ஸ்தாபனம்.
ல காப்புறுதி மற்றும் நிதிச்சேவைகளுக்கு
நாடவேண்டிய ஸ்தாபனம்.
2.190 WARDENAVE. SUTE 203 (Warden & Sheppard) SCABOROUGH, ON.
TEL: (416) 499 9596 FAX: (416) 499 93.82
SAWING AND PERSONAL SATISFACTION
HOGAN
CHEW OLDS LIMITED
ய, பழைய வாகனங்களை உத்தரவாதத்துடன் குறைந்த வட்டி வீதத்தில் பெற்று தொடர்ந்தும் நம்பிக்கையான பராமரிப்பு சேவைகளுக்கு நாடவேண்டிய ஒரே தாபனம்.
5000 SHEPPARD AWE. EAST SCARBOROUGH, ON. TEL: (416) 291 5054 FAX: (416) 29.15597 PAGER: (416) 374 2881
bpy: odigi Graphics & Studios: (416) 467 4952