கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1991.11

Page 1
56
/////////a
 


Page 2
இ8ழ் (PஇNi
( at We
POG :
 

lāENDELNÍ SÍ 蜘@@I@7)
975 161

Page 3
இதழ் ஐந்து
நவம்பர் 1991
O O O
gså af Luff
செல்வம்
O. O. O.
இணையாசிரியர் : ஆனந்த பிரசாத்
O o Ο
வெளியிடுபவர் :
K. V. Moorthy 711 Kennedy Road 209 Scarboro
Toronto
CANADA
O O. O.
பிரான்ஸ் தொடர்பு முகவரி
S. Sabalingam 3 Alle Paul Leautaud 95200 Sarcelles FRANCE
O O O
இந்தியா தொடர்பு முகவரி :
WAYAL Publishers & Book Sellers 5 Kutchery Lane
Mylapore Madras-600 004 S. India སྡེ་ SSS གྱི་སྐྱེས་ O O O 選遠海s སྦྱི་སྤྱི་ அச்சு : 岛
Q மிதிலா அச்சகம் ܐܲܠ
சென்னை 600 004
>ー

ܐܚܐܚ
காலம் $
இனி "காலம் ஒவ்வொரு இதழிலும் முன்னட் டையில் ஒரு நவீன ஓவியம் இடம் பெறும். உள்ளே அந்த ஓவியம் பற்றிய சிறு குறிப்பும், ஓவியர் அறிமுகமும் அமையும். அடுத்து வர விருக்கும் இதழில் நவீன ஓவியம் பற்றிய அறிமுகக் கட்டுரையொன்று வெளியிடும் எண்ணமிருக்கிறது.
சென்ற இதழ் மிகுந்த வரவேற்பு பெற்றிருப்பது உத்வேகமளிக்கிறது. சென்ற இதழில் பிரசுரிக் கப்பட்ட ஜி. நாகராஜனின் "குறத்தி முடுக்கு" நாவலின் இறுதிப் பகுதி இவ்விதழில் 36 ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பகுதியை அனுப்பிய திரு. சுரேஷ் குமார் இந்திரஜித்திற் கும், திரு. பாலசுந்தரத்திற்கும், "குறத்தி முடுக்கு’ நாவல் "காலம்’ இதழில் பிரசுரமாகக் காரணமாக இருந்த நண்பர் கோணங்கிக்கும், புத்தகம் தந்துதவிய திரு. குறிஞ்சி வேலனுக்
கும் எங்கள் நன்றி உரியது.
"காலம்-6 டிசம்பர் இறுதிக்குள் வெளியாகி விடும். படைப்புகளும், இதழ் பற்றிய எண்ணங் களும், ஆலோசனைகளும் வரவேற்கப்படு கின்றன. ஆசிரியர் முகவரிக்கோ, "வயல்" முகவரிக்கோ எழுதுங்கள்.
தங்கள்
செல்வம்

Page 4
முன்னட்டை ஓவிய
முப்பத்தொரு வயதாகும் எம். நடேஷ், சென்னை பெற்றவர்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனியாகவு கிறார். ஒவிய அமைப்புகளின் பல்வேறு கண்க
1980 இலிருந்து 'கூத்துப் பட்டறை" நிகழ்த் அமைப்பு, ஒப்பனை ஆகிய பொறுப்புகளை ஏற்று யின் ஐந்து நாடகங்களில் நடித்திருப்பதோடு மூ
1990 ஆம் ஆண்டில், இந்திய இசை மேதை பண் பணியாற்றியிருக்கிறார்.
'யாத்ரா" இதழின் பல அட்டைகளிலும் "இனி இ கள் இடம் பெற்றிருக்கின்றன.
*ஸ்கிரீன் பிரிண்டராகத் தொழில் புரியும் இவ சிந்தனைகள் கொண்டவர். அயராத உழைப்பா
ஓவியம் பற்றிய சிறு குறிப்பு :
ஒவியத்தின் மேற்பகுதியில் ஆகாயத்தைக் குறி சந்திரன்) கீழ்ப்பகுதியில் நிலத்தைச் சுட்டும் ஒரு சிறு தீட்டல்களும் ஒவியத்தின் வெளிச் சட்டகங்கள்
அந்நிலப் பரப்பில் துள்ளிப் பாய்ந்து கொண்டிருக் நிலத்திலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிரு இயல்பான தோற்றத்திலோ, வடிவமைக்கப்பட் வடிவில் மரத்தின் அம்சங்களனைத்தையும் உள் கனிகள், கிளைகள், அடிப்பாகம், பட்டைகள் என காலால் மரத்தை மூர்க்கமாய் உதைத்துத்
அதன் மீது குதூகலமாய் விளையாடிக் கொண்டி
எருதின் மூர்க்கமும், குழந்தைகளின் குதூகலமும நம் பார்வையைப் பதிய வைக்கின்றன.

பம் : எம். நடேஷ்
ஓவியக் கல்லூரியில் பயின்று முதுநிலை பட்டம்
ம், கூட்டாகவும் கண்காட்சிகள் நடத்தியிருக் ாட்சிகளில் பங்கேற்றிருக்கிறரர்.
தும் நாடகங்களுக்கு அரங்க அமைப்பு ஒளி செயல்பட்டு வருகிறார். கூத்துப் பட்டறை ன்று நாடகங்களை இயக்கியிருக்கிறார்.
டிட் ரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு காட்சி நிர்மாணப்
இதழின் பல்வேறு பக்கங்களிலும் இவர் ஓவியங்
ர், கலை-இலக்கியம் குறித்து தனித்துவமிக்க 'ளி; உற்சாகமான மனிதர்.
ப்புணர்த்தும் ஒரு வட்டமும் (சூரியன் அல்லது கோடும், கோட்டின் மீது புற்கள் என்பதற்கான ாாக அமைந்திருக்கின்றன.
கிறது ஒரு எருது. எருதின் மீது அமர்ந்தும் ருக்கின்றன. வலப்புறம், ஒரு மரம். மரம் ட பாணியிலோ அல்லாமல் ஒரு இருண்மை ளடக்கி-இலைகள், தளிர்கள், பூக்கள், காய்r-தீட்டப்பட்டிருக்கிறது. எருது தன் பின்னங் துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்க, குழந்தைகள் ருக்கின்றன.
ான முரண் நிலைகள் இவ்வோவியத்தின் மீது

Page 5
கனடாவின் பொருள் உற்ப
56
அண்மைக் காலங்களாக கனடாவில் உள்ள ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் வேலையிழந்துள்ளன பல தொழிலகங்கள் இலாபமின்மையால் மூட பட்டுள்ளன. ஒரு கால கட்டத்தில் மிகவ குறைவான வேலையில்லாதோர் விகிதாசார (3%ஐ விடக் குறைவு) இருந்த நகரங்களி டொரான்டோவும் ஒன்று. மனித வலு கட்டு பாடாக இருந்த காலம் மாறி, மனித வலு கூடி பிரதேசமாகக் காட்சியளிக்கின்றது. இை யாவும் திடீரென நடைபெற்ற சம்பவங்க போல் உள்ளன. 1990 முதல் 4 மாதங்களி தேசிய உற்பத்தி+3% ஆக இருந்தது. ஆனா அதே ஆண்டின் இரண்டாவது 4 மாதங்களி இது -ற்கு சென்றது. தொடர்ச்சியாக இ வீழ்ச்சியடைவதும் குறிப்பிடத்தக்கது. g பொழுது கனடாவில் பெரும் பொருளாத வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தில் ஐக்கிய அமெரிக்க நா கள் அரசாங்கத்துடன் இணைந்த சுதந்திர வர் தக பிரதேசமாக கனடாவை மாற்றும் திட்ட முன் வைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்ட டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் சுதந்த மாக வர்த்தகம் செய்ய இது வழி வகுத்தது கனடாவில் 1980ன் முற்பகுதிகளில் ஆரம்பமா நடுப்பகுதிகளில் உச்சமடைந்த வேலை நிறு தப் போராட்டங்கள், உறுதியான தொழிலாளி சங்கங்கள் என்பன கனடாவில் உள்ள ட தொழிலகங்களின் தலைமைக்கு பெரிய தன யிடியாகவே இருந்தன. அது மாத்திரமல்: தொழிலாளர் 1 மணித்தியாலத்திற்கு பெறு சம்பள விகிதம் ஐக்கிய அமெரிக்க நாடுகை விட அதிகமாகவே இருந்தது. இவை யாவு இச்சுதந்திர வர்த்தக வலய திட்டத்துட உடைபட்டன. ஆரம்பத்தில் இது பற் கருத்துத் தெரிவிக்கும் பொழுது ஒரு புதி தோட்டம் ஒன்று அமைக்க நேரின், அங்கு பு களை புகுத்தி செடிகள் வெட்டி சில செடிகை நட்டு பூமரங்கள் வைத்து உருவாக்க வேண்டு

த்தியும் இன்றைய நெருக்கடியும்
ஸ்லதம்பி
து
என கூறப்பட்டது. ஆனால் ஏனோ தெரிய வில்லை, வெட்டப்பட்ட செடிகளுக்கு பதில் செடி களை காணவில்லை. குறிப்பாக ஐக்கிய அமெ ரிக்க நாடுகளின் தொழிலகங்கள் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து கனடாவில் விற்பதற்கே விரும்பு கிறார்கள். குறிப்பாக, மெக்ஸிக்கோவில் மனித வலு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடி யும். உறைபனிக்குள் உருண்டு பிரண்டால் திரள் பனியைவிட பணமே தெரியும். அது அன்று. உலக நாடுகளைப் பொறுத்தவரை தேசிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஜப்பான் 6.8%, பிரான்ஸ் 4.6%, மே.ஜேர்மனி 4.5% ஆனால் கனடா 1.6% ஆகும். ஆனால் இது ஐக்கிய அமெரிக்க நாடுகளைவிட அதிகம் ஆகும். ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியே அந்நாட்டு மக்க ளின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிறது. 2வது உலகப் போரின் பின்னர் தொடர்ச்சியான வளர்ச்சியடைந்த கனடா, மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உலகத்தில் 4ம் இடத்தை விகித்தது. ஆனால் இன்று 14ம் இடம்.
தேசிய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட சம்ப ளம் அதிகரிக்கும் விகிதம் அதிகமாகவே உள் ளது. அடுத்ததாக கனடிய பொருட்களுக்கு
உலகச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் கன
டாவை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கியது. ஏற் றுமதி இறக்குமதி என்பன பணத்தின் பெறுமதி களிலும் தங்கியுள்ளது. நீங்கள் ஏற்றுமதி செய் யும் பொழுது உங்களது நாட்டு பணத்திலேயே ஏற்றுமதி செய்கிறீர்கள். ஆனால் இறக்குமதி
செய்யும் பொழுது அமெரிக்க டாலர்கள் அல்லது
வேறு (ஸ்ரேலிங் பவுண்ட்). உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான கனடாவாலேயே இதனை சமாளிக்க முடியாதுள்ள நிலைமையில் இலங்கை, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் எம்மாத்திரம்? தேசிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி யடைவதற்கு பின்வரும் காரணங்கள் முதலில் கூறப்பட்டன. .

Page 6
11.
12.
3.
மூலதனப் பற்றாக்குறை. ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடுகளைவிட கனடாவில் மூல தன ஆதிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் இருந்த தொழிலா
ளர் பலர், வியாபார சேவை உற்பத் தித் துறைகளுக்கு மாறியமை. குறிப்பாக இவ்விரு துறைகளிலும் மூலதனம் அதிகம்.
1970களின் பின்னர் புதிதாக குடிவந்தோ
ரின் (குறிப்பாக பெண்கள், இளைஞர்கள்) வேலை அனுபவமின்மை
எரி பொருட்கள், மின்சக்தி விலை அதிகம்.
தொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாக இருந் தமை
தொழிற் பயிற்சி நாட்டின் தேவையொட்டி நடைபெறாமல் கவர்ச்சியையொட்டி நடை பெற்றமை. இதனால் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு தொழிலாளர்கள் இன்மை.
போட்டி இன்மை (குறிப்பாக, Bell Canada வைத் தவிர வேறெந்த தொழிலகங்களும் Ontario, Oubec 9, du LDiras T600T is6fsi) தொலைபேசிச் சேவை செய்ய முடியாது)
வரி விகிதம் அதிகமாக இருப்பதனால் சிறு தொழில் செய்ய விரும்பும் பலரால் இதற் கான மூலதனத்தை திரட்டுவது கடினமாக இருக்கிறது.
உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி அபிவிருத்தித் திட்டங்கள் முன் வைக்கப்பட வில்லை.
. காலநிலை (குறிப்பாக 8 மாதங்கள் குளிர்
காலம்)
போக்குவரத்து செலவுகள் அதிகம்.
வெளிநாட்டு மூலதனம் அதிகமாக இருத் தல்
வரி விகிதங்கள் அதிகமாக உள்ளது. குறிப் பாக தொழிற்சாலைகள், ஏற்றுமதி செய் வோர் என்பவர்களுக்கு.
14.
15.
16.

ஏராளமான வளங்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. ஆனால் இவ்வளங்களை கனடாவில் முறையாக பயன் படுத்துவ தில்லை.
சனத்தொகை குறைவாக இருத்தல். இத னால் பொருட்களை சந்தைப் படுத்தலும், மூலதனத்தை மீளப்பெறுதலும் கடினமாக இருத்தல்.
உற்பத்தி ஒவ்வொரு தொழிலகங்களுக்கு மிடையில் வித்தியாசப் படுவதால் சம்பள விகிதமும் வித்தியாசப்படுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கிடையில் ஏற்படும்
ஊக்கமின்மை .
றுமதி
றுமதிப் பொருட்களின் தரம், விலை என்பன னய ஏற்றுமதி நாடுகளுடன் போட்டி போட யாமல் உள்ளது. மிகவும் குறைந்த விலை
குறைந்த ஏற்றுமதிச் செலவுடன் பல நாடு உலகச் சந்தையில் பொருட்களை குவிக்கின் . இவற்றுடன் கனடாவால் போட்டி போட யாமல் உள்ளது. (உம்) உடுப்புக்கள் ரி மணிகள், தோற் பொருட்கள், வீட்டுப் பனைப் பொருட்கள் ஆகிய பொருட்களைச் ப்வதற்கான தாதுப் பொருட்கள் ஏற்றுமதி ப்யும் நாடுகள் இவற்றின் விலையை அதிக தமை. ஏற்றுமதி விகிதத்தை குறைத்து து நாடுகளில் அவற்றைப் பயன்படுத்துகின்
ாழில் நுட்ப மாற்றங்களில் பல தாதுப் ாருட்களின் உபயோகம் குறைந்தமை. ம்பிற்கு பதிலாக அலுமினியம், தொலைத் ாடர்புகளுக்கு Fibre optics, பிளாஸ்றிக்கின் யோகம் என்பனவற்றை குறிப்பிடலாம்.
ற்சலாந்து மணிக்கூடுகளின் சந்தைப்படுத் வீழ்ச்சியடைந்தமைக்கு பின்வரும் காரணங் ள குறிப்பிடலாம்.
தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்த லயில் சந்தைப்படுத்துகிறார்கள்.
Ouartz, digital LD6osfö; &e Gas6it Urten ாக்கு வந்தமை.

Page 7
இங்கு குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளுக் கும் வட அமெரிக்க நாடுகளுக்குமிடையில் ஏற் பட்ட போட்டி, வட அமெரிக்க நாடுகள் வச மிருந்த வீட்டுப் பாவனைப் பொருட்கள் தொலை தொடர்பு சாதனங்கள், மோட்டார் உற்பத்தி (கார், போன்றன) உடுப்பு வகைகள் என்பன தற்சமயம் தென் கிழக்காசிய நாடுகள் வசம் மாறிவிட்டன. குறிப்பாக புதிய தொழில் நுட்ப வளர்ச்சியில் வட அமெரிக்க நாடுகள் பின் தங்கியிருந்தன. Computer இறக்குமதி செய் யும் நாடுகளில் கனடா முக்கிய இடம் வகிக்கின் pg. 6T60fspjib CAD/CAM (Computer-Assisted Design/Computer-Assisted Manufacture) முறை கனடாவில் வெற்றிகரமாக பயன்படுத் தப்பட்ட போதிலும் இன்னமும் கனடா Computer தொழிற்நுட்பத்தில் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
இரண்டாவது கைத் தொழில் புரட்சி
ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், அதி வேக தொழில் நுட்ப மாற்றங்கள், மனிதருக்கு பதிலாக இயந்திரங்கள் மின்கணணிகள் என்பன வற்றின் பாவனை, satellite மூலம் தொலை தொடர்புகள் அதிகரித்தமை என்பனவற்றால் இங்கு இரண்டாவது கைத்தொழில் புரட்சி ஏற் பட்டது. குறிப்பாக அம்மாற்றத்தையே ஆய்வா ளர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
பல வட அமெரிக்க நாடுகளால் தென் கிழக் காசிய நாடுகளுடன் போட்டி போட முடியாமல் o sir6Tg5). (Japan, South Korea, Hong kang, Taiwan, Singapore, Malaysia, gi'Gu Togg சீனா)
இவற்றுடன் போட்டி போட முடியாமைக்கு பின்
வருவனவற்றை காரணங்களாக குறிப்பிடலாம்:
1. ஒரு தொழிலாளிக்காக இடப்படும் மூல
தனம் அதிகமாக இருக்கிறது.
2. தொழிற்நுட்ப வசதி இவ்வுயர் மூலதனத்
திற்கேற்றவாறு அதிகமாக இருக்கிறது.
3. மூலப் பொருட்களின் தரம் அதிகமாக
இருக்கிறது.
4. தொழிலாளர்களின் தரம் அதிகமாக உள் - ளது (அர்பணித்தல், புத்தி நுட்பம்,ஒழுங்கு

5
படுத்தும் திறன், சாமார்த்தியம், விடா முயற்சி)
5. சிறந்த நிர்வாகம். குறிப்பாக, தொழிலாளர்
களை உற்சாகப் படுத்துதல்
6. வியாபார நுட்பங்கள்
7. திட்டமிடுதல்
8. அரசாங்கத்துக்கும் தொழிலகங்களுக்கு மிடையில் உள்ள நெருக்கம் அதிகமாக இருத்தல். இதனால் இணைந்து திட்ட மிடுதல், கடனுதவி என்பன கிடைக்கிறது.
கனடாவைப் பொறுத்தவரை இன்றுகூட உலகச் சந்தையில் மிகவும் வெற்றிகரமாக தமது பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். (a-b) Northern Telecom, Mitel 36i dibus தியாளர் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் ஜப்பானிய பொருட்களைவிட மிகவும் அதிகமாக உள்ளது.
கனடா, தேசிய உற்பத்தியில் 1.2%ஐயே ஆராய்ச்சிக்காக செலவிடுகிறது.
1983ம் ஆண்டு உற்பத்தி தொழிலாளர் வளர்ச் சிக்கான தேசிய நிலையம் (National Centre For Productivity 8 Employment) assor LIT 9 T சாங்கத்தால் அமைக்கப்பட்டது. வருடமொன் றிற்கு 50 லட்சம் நிதியாக வழங்குவது எனவும் தீர்மானித்தது. உதாரணமாக Saskatoon மாநிலத்தில் உயிரின உற்பத்திக்கான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதே போல் New Brunswickல் உணவுப் பொருட்கள் உற் பத்திக்கான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. Ontario மாநிலத்தில் மாத்திரம் இவ்வாறு ஆறு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. ஜப்பான் போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது.
கிர்வாக தொழிலாளர்கள்
1. வேலைக்கான பாதுகாப்பு கனடாவில்
குறைவாக உள்ளது. 8
2. தொழில்நுட்ப பயிற்சி குறைவு.
3. பல உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்ப வசதிகளை ஏற்க மறுத்தல், தன்னி

Page 8
டம் உள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி
அளிக்காமல் புதிதாக தொழிலாளர்களை சேர்த்தல்
4. மேலதிகாரிகளின் அடக்கு முறை
5. தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றிய
ஆய்வின்மை
பேராசிரியர் டக்ளஸ் மெக் கிரி கோர் என்பவர் 1957s) 6T(gisu The Human Side of Enterprise
என்னும் நூலில் தொழிலாளர் நிர்வாக உறவு
முறையை 3 முறைகளாக பிரிக்கின்றார்.
Theory Y-கூடிய தொழில்நுட்ப பயிற்சி அளித் தல், தொழிலாளர்களை மனிதர்களாக நடத் துதல், அவர்களது பிரச்சினைகளை ஆராய்தல்.
Theory X- சராசரியான திறமையுள்ள ஒரு தொழிலாளரை அவர் தொடர்ச்சியாக சிறப் பாக செய்யாவிடின் அவருக்குப் பதிலாக வேறொருவரை எடுத்தல் அல்லது வேறு கடுமை யான வேலைகள் வழங்கல், சம்பளக் குறைவு.
Theory Z- தொழிற் பாதுகாப்பு, கூடுதலான சலுகைகள் வழங்குதல் என்பன.
எனினும் நடைமுறையில் வெற்றிகரமான அணு கும் முறை எனக்கூறின் தொழிலாளர்களுக்கு மேல் அதிகாரியின்மை. இவர்களுக்குப்பதிலாக வேலையாட்கள் ஒரு வாரத்திற்கு ஒரு தடவை கூடி தமது பிரிவைப் பற்றி கலந்தாலோசித்து செயற்படல். ஜப்பான் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக இம் முறை செயற்படுத்தப் படுகிறது.
கனடாவில் கைத் தொழில் வளர்ச்சிக்காக பின் வரும் நிறுவனங்கள் பொருளாதார உதவிகள் வழங்குகின்றன.
1. The Federal Business Development Bank ܀" . . . . ܊
2. Canada Development Corporation
3. Department of Regional 8 industrial
Expansion.
(U

னடாவின் உற்பத்திப் பொருட்கள்
விவசாயப் பொருட்கள்
பத்து லட்சங்களில்
.ணவு
everage
கையிலை
Lii
ளாஸ்ரிக்
ாகிதம்
த்திகரிக்கப்பட்ட பற்றோலியம் போன்றன
ரசாயணப் பொருட்கள்
பாக்குவரத்து சாதனங்கள் ரம் abricated metal products ectronic Products
ாதுப் பொருட்கள் சம்பு
ங்கம்
ரும்பு
க்கல்
inc
ரேனியம்
ஸ்பெஸ்ரஸ் பாட்டாஸ் ல்பர்
.ப்பு
ப்சம்
வசாயப் பொருட்கள் காதுமை
Tris,
ழங்கள்
.கிழங்கு
ரக்கறி
attle
OgS ால்பொருட்கள் L-60L
32414 4784 1645 2540 3688 18.192
25740 17572
42364 10689 3584 12324
1365.7 1252.3 1482.4 1166.1 1495.2
901.6
379.3 867.5 609. 210.2 61.6
2505 533 289 273 549
3262
1822
2716 509

Page 9
7. Thousands of megawatt ho|
Hydro 3007 Steam Conventional 853 Steam Nuclear 570
goods Li Taib Statistics Canada--sid 198 வழங்கப்பட்ட புள்ளி விபரங்கள்
O O O
மேற்குறிப்பிட்டவை யாவும் வளர்ந்த நாட கனடா சந்திக்கின்ற பிரச்சினைகள். வளர்
தர் சன் வீ
9. உங்கள் திருமண வைபவங் தேவையான பூமாலை, சை குறைவான விலையிலும் அழ 6pm th:
9 திருமணம், பிறந்த நாள் ம
தரமான சிறந்த வீடியோ பட
O Video Transfer AVa (Any syst
மேலதிக தெ

S 36 23 95
நாடுகளே இவ்வாறிருக்கும் பொழுது வளர்ந்து வரும் நாடுகளான இலங்கை, இந்தியா போன் றன மேற் குறிப்பிட்டனவற்றைவிட நவ காலனித்துவம், ஏகாதிபத்தியம் போன்றன வற்றின் அழுத்தங்களால் அல்லல்படுகின்றன. இதனை விட உள்நாட்டுப் பிரச்சினைகளாலும்
அல்லல் படுகின்றன,
ந்த
கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளிற்கு - நாகம், சரம் போன்றவற்றை மிகக் கான முறையிலும் பெற்றுக் கொள்ள
bறும் எந்தவொரு வைபவத்திற்கும் ப்பிடிப்பிற்கும் இன்றே காடுங்கள்.
|labe, PDA / SECAM / NTSC En Oan V sעsiem( ,ی
ாடர்புகட்கு:- தர்சன் வீடியோ விஷன்
SRI:-321-8298

Page 10
கி. ராஜநாராய கிலை நிறுத்
] רם בח திரைக்கதை வடி
விமலாதித்த
srléF 1 :
நல்ல வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் மரம். சற்றுத் தொலைவில் ஒரு கோயில், ! ஐந்து பேர் கூட்டமாய் தொலைவிலிருந்து கோயி கோயிலின் வாயிலில் நின்று இரண்டு பெண்களு ஆண்களும் தலைச்சுமைகளை இறக்கி வைத்து மரத்தை நோக்கி வருகின்றனர்.
ஐவரும் மரத்தடியை வந்து அடைந்ததும் தலை கொள்கின்றனர். மூன்று ஆண்களில் ஒரு இை கிறான். அவனிடமிருக்கும் ஏகமான சுமை கின்றனர்.
கைக் குழந்தைக்காரி, குழந்தையை மடியில் கிட றாள். கட்டு மஸ்தான இளைஞன் மரத்தில் சா இருவரும் பேசத் தொடங்குகின்றனர்.
ஆள் 1 : என்னய்யா இது இப்படி ஒரு வெய்யில் என்றபடி முண்டாசை அவிழ்த்து மார்ல மற்றவன் மடியில் இருக்கிற பீடியை 6
ஆள் 2 : பின்ன என்னய்யா, கத்தி வெய்யில்ல
சொல்ல
ஆள் 1 : மானம் மனமெறங்கி ரெண்டு சொட்டு பஞ்சம் பெளைக்கத் தட்டுக்கெட்டளிய
ஆள் 2 : பிரும்ம தேவன் போட்டுவுட்ட சக்கரம்
வேக விட்டுருக்கு லேய் கைக்குழந்தைக்காரி சற்று தகர்ந்து உட்
கைக் குழந் பொலம்பலுக் கொண்ணும் கொறைய தைக்காரி : கிட்டே, ரயிலு வண்டி கணக்காப் பொ
ஆள்1, தொலைவில் எதையோ பார் தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட் கண்மூடிய கட்டுமஸ்தானவனையும் எ
ஆள் 1: எந்திரி லேய் யாரோ ஊர் பெரிய மனு
அங்கு வரும் பண்ணையார், அனைவ காரியை உட்காரும்படி சுையமர்த்த அ கார்ந்து கொள்கிறாள்.

6676
தல்
nie :
ாமல்லன்
இடம் : மரத்தடி காலம் : பகல்
OUT DOOR
மத்தியான வேளை, ஊர் தடுவே ஒரு ரகாரத்தில் சிலர் படுத்திருக்கின்றனர். லின் பின்புலத்தில் தெரிகின்றனர். மூடிய
ம் (ஒருத்தி கைக்குழந்தையுடன்) மூன்று க் கொண்டபடி கும்பிட்டுப் பின் திரும்பி
சுமைகளை இறக்கி ஆசுவாலப்படுத்திக் ளைஞன் கட்டுமஸ்தான உடலுடன் இருக் களை மற்ற இருவரும் சேர்ந்து இறக்கு
த்தி, மாராப்பால் மூடி பால் கொடுக்கி ய்ந்து கண் மூடிக் கொள்கிறான். மற்ற
பைத் துடைத்துவிட்டு விசிறிக்கொள்கிறான். ாடுத்துக் கொளுத்திப் புகைத்தபடி
பருத்தி கருகுற அக்குறும்ப எங்க நிண்டு
விட்டா, மனுசன் இப்படிக் கெடந்து ஊரூரா த் தேவையிருக்காதுல்ல
பிளசர் கணக்கா வெக்கைல கொண்டாந்து
ட்கார்ந்து கொண்டபடி .
க் காணோம். வெய்ய வெக்கெனு சொல்லி கையூதியாவுது.ம்.
த்த பதற்றத்துடன் அவசர அவசரமாய்த் டிக் கொண்டபடி எழுந்து மரத்தில் சாய்ந்து திசிலுமாய் பார்த்து
சரு அந்தால வறாக பாரு. ரும் எழுந்து நிற்பது கண்டு கைக்குழந்தைக் அவள் குழந்தையுட்ன் தலை கவிழ்ந்தபடி உப்

Page 11
பண்ணை :
ட்பண்ணை :
பண்ணை :
காட்சி 2:
எந்துாரு லே.
(பவ்வியமாய்)
: கோவில் பட்டிக்கி வடக்கா
வாள்ற இந்தூருக்குப் பஞ்சப் பெரிய மனசு வெச்சிக் காப்பாத்
அந்தா இருக்கற டவுன வுட்டு கொட்டிக் கெடக்கு இங்க.
எளுத்துப் படியா தற்குறிங்க எ
வாய் மூடி பின்னால் நிற்கும் இ
யாருலே அது. இடிச்சபுளி கன
அவன் பேரு மாசாணமுங்க. ட
படையே பறக்கும் போது சாமி நல்ல கொணமுங்க, அதான் ே
சிரித்துக் கொண்டபடி, மாசான
ஓகோ பஞ்ச பாண்டவர் கூட்டா யத்து சாவடி, அதுல இருங்க நன்றிப் பெருக்குடன் கும்பிட் கொண்டு கிளம்ப, மாசாணமு லேப் இடிச்சபுளி, ஆ.ஒம்பே பெறத்தால வா.
எனச் சொல்லிப் பண்ணை முன் திரும்பித் திரும்பி பார்த்தபடிப்
தெருவிலிருந்து பண்ணையார் திறந்திரு மாசாணம் உள்ளே வந்து தயங்கி நிற்கிற சென்றபடி திரும்பாமல் மாசாணத்திடம்
u6T60600 : .
பண்னை :
பண்ணை :
அங்கிட்டு இரு லே
வாளி நீரில் கால் கழுவியபடி உ
செல்லாத்தா ஏ தாயீ செல்லாத் எனக் குரல் கொடுக்கிறார். செ
இந்தப் பயலுக்கு சோறு போடு
பிறகு மாசாணத்தை பார்த்து தெரியுதா. ஆமா.

D கம்மாப் பட்டிங்க எசமான். தரும தொறைங்க b) பெளக்க வந்துருக்கோமுங்க, ஐயாமாருதான் தோணுமுங்க.
இம்புட்டுத் தூரம் வந்துருக்கேரு. அப்படி என்னலே
சமான் சமூகந்தான் தயவு பண்ணோணும்.
இளைஞனைப் பார்த்தபடி மற்றவனிடம்
னக்கா வாயத் தொறக்காம நின்னுகிட்டு.
பரம்பரைச் சாமி கொண்டாடிங்க. பஞ்சத்து தோசம் கொண்டாடி மட்டும் அாசாரமா நிக்க ஏலுங்களா. சேக்காளி ஆக்கிட்டோமுங்க.
ஈத்தைத் தலை முதல் கால் வரை நோட்டம் விட்டு
ாக்கும். சரி சரி அந்தா இருக்குல்ல அதான் பஞ்சா
ஆளணப்புறேன். டபடி அனைவரும் தத்தம் சுமைகளைத் தூக்கிக் ம் அவர்களுடன் செல்லத் தயாராவது கண்டு
ரென்ன... மாசாணம். எங்கலே போறே. நீ எம்
நடக்க தன் சுமையுடன் மாசாணம் மற்றவர்களைத் பின் தொடர்கிறான்.
CUT -
இடம் : பண்ணை
வீட்டுக் கொல்லை வீட்டுக் கூடம். காலம் : பகல்
OUT DOOR || INDOOR
க்கும் கொல்லைக் கதவின் வழியே உள் நுழைய றான். பண்ணையார் கிணற்றடியை நோக்கிச்
ள்ளே பார்த்து
$தா. ஈல்லாத்தா வாயிற்படியில் வந்து நிற்கிறாள்.
தாயி : லேய் வகுத்துக்கு வஞ்சகம் இல்லாமத் திங்கணும்லே

Page 12
to
செல் :
செல் :
பண்ணை :
செல் :
பண்ணை :
பண்ணை :
பண்ணை :
பண்ணை
sráð :
3
மாசாணம் தயங்கித் தலையாட்டுகிற இருக்கும் சாய்வு நாற்காலியில் உட லத்தை எடுத்து வெற்றிலை போடத்
செல்லாத்தா மாசாணத்திற்கு மரத்த அவன் பெரிய பெரிய கவளங்களாய்
வலுடன்
குடிக்கத் தண்ணி வேணுமுன்னா கெ எனக்கூறி கூடத்தில் பண்ணையாரிட எங்கண புடிச்சீக இந்தப் பயல. ஆன
பஞ்சம் பொளைக்க ஆளுக வந்துருக் பரம்பரைச் சாமி கொண்டாடியாம். கணக்காருக்கான்.
தாடையில் கை வைத்து அதிசயித்தப
திங்கறதும் அப்படில்ல இருக்கு. சோறள்ளது.ான்.
(பெருமையாய்)
கூளத்தை மாடு எப்படி அள்ளிதுங்க பூளாக்கு. இதைக் கண்டுகிடக் கை கணக்கு என்னிக்கும் தப்பாதுல்லா.
என்றபடி எழுந்து கொல்லைக்கு வந்து யார். வாளியில் நீரருந்தி நிமிர்கிற
லேய் வயிறு நிமுறத் திண்ணியாலே. கூச்சத்துடன் தலையசைக்கிறான் மா சரி அந்தா கெடக்குல்லா அந்தக் க இது போதும்.
அவர் கைகாட்டிய திசையில் பார்க்க குவிந்து கிடக்கின்றன. அருகில் கி வெட்டத் தொடங்குகிறான். இரண் பார்த்தபடி இருந்த பண்ணையார் த
தீனிக்கு வேல மோசமில்லே, வீச்சு ந
- DISSO
(MONTAGES)
கிணற்றடி பெரிய அண்டாவில் நீர் இறைத் விறகுகளை பெரிய கட்டாய்க் கட்டி சுமந்து வ பகலில் மாட்டைக் குளிப்பாட்டுகிறான். இரவி கொட்டிலிலேயே ஒரு ஒரமாய்த் துண்டை விரி
-FADES

ன். பண்ணையார் உள்ளே சென்று கூடத்தில் கார்ந்து கொள்கிறார். வெற்றிலைச் செல் தொடங்குகிறார்.
டயில் ஒரு இலை வைத்து சோறு போடுகிறாள். உருட்டி உண்பதைப் பார்த்து லேசான முறு
ணத்துல எறச்சிக்கலே. ம் வருகிறாள். ண கணக்காட்டுல்லத் தீனி தின்னுதான்.
கு நம்பூருக்கு. அதிலொருத்தன் இந்தப்பய. அது கெடக்கு. பாத்தில்ல பயல நல்ல மாடு
கொசவன் மண் அள்ற கணக்கால்லா இவன்
மதுலேந்தேத் தெரிஞ்சிடுமில்லா அதன் வேலப்
யாலாகாட்டி அவன் என்ன சமுசாரி, நம்ம
5 வெற்றிலைச் சாறைத் துப்புகிறார் பண்ணை ான் மாசாணம்,
FIT6arb
ட்டைங்களை வெட்டிப் போடுலே இன்னக்கி
ா, அம்பாரமாய்ப் பெரியபெரிய மரக்கட்டைகள் டக்கும் கோடாரியுடன் சென்று கட்டைகளை
ண்டு கட்டைகளை வெட்டும் வரை அவனைப் மக்குத் தாமே பேசியபடி உள்ளே செல்கிறார்.
ல்லாத்தான் விளுது.
VE ----
இடம் : கொல்லை/காடு கொட்டில்
காலம் : பகல்/இரவு OUT DOOR || INDOOR
துக் கொட்டுகிறான். ருகிறான்.
கூளக் கட்டைப் பிரித்துப் போடுகிறான்.
துப் படுக்கிறான்.
OUT

Page 13
தாட்சி : 4
கொல்லையில் பல் விளக்கி முகம் கழுவிய வாளியில் நீர் இறைத்து ஊற்றுகிறாள்.
பண்ணை :
செல் :
பண்ணை :
பண்ணை :
செல் :
பண்ணை :
பண்ணை :
பண்ணை :
பண்ணை :
இந்த மாசாணம் பயலக் கண்டி
நெதம் கண் முளிச்சதும் இது ஒரு வாரமாச் சொல்லுறேன்.
இருக்கும் போதே எனக்கு சமு னிக. பொருளேதும் போகா
பின்னணியில் லேசான கல்லா
நிறுத்து தாயி ஒன் தொண த்ெ
கொறன்னுகிட்டு.
கல்லாட்டும் சத்தம் நன்கு கேட்
அங்கிட்டு பாரு தொளுவு பக்க
அட ஆமா ஏதோக் கொட கொ
(கோபமாய்)
அவனாத்தான் இருக்கும்.
என்றபடி தொலுவை நோக் மேல் நலுங்கிய துண்டு ஒரு 1 ஆட்டிக் கொண்டிருக்கிறான் !
கோபமாய்க் கதவை உதைத் கண்டு ஒன்றும் புரியாது மலங் முடியைப் பற்றி வெளியில் இ(
எலேய் துப்பு கெட்ட பயலே எ என்றபடி இழுத்துக் கொண்டு செல்கிறார்.
ஊர் சுத்தற நாய்க்கு ஒலவெ குடுத்தாதான் சொணப்பு வரு
எனத் திட்டியபடி அவனைத் த
னைப் பார்த்து
லே சாத்தா ஒரு கவுறெக் கெ
சாத்தான் வேகமாய்ப் போகி

1.
இடம் : பண்ணை வீட்டுக்
கொல்லைதெரு
காலம் : பகல்
OUT DOOR || INDOOR
படி இருக்கிறார் பண்ணையார். செல்லாத்தா
யா தாயி.
ஒரு கேள்வி. காணலை காணலைனு நானுந்தான்
பய வாயத் தொறக்காமக் கல்லுளிமங்கன் கணக்கா சயந்தான். கூளம் பல்லு மாடுன்னு ஏதேதோ சொன் ம அந்த மட்டுக்கும் ஆளோட போச்சே.ம். ட்டும் சத்தம்.
5ாணப்பை. கம்மாத்தவள கணக்கா சும்மா கொற
கிறது.
ம் ஏதோ சத்தம் கேக்குது.
rடன்னுக் கல்லாட்டற சத்தமால்லா இருக்கு.
கி செல்கிறார். மூடிய கதவின் உட்புறம் கூளத்தின் புறம் கிடக்க, ஆட்டுக்கல்லில் உட்கார்ந்து பருத்தி
DrafITsorb.
துத் திறந்து உள்ளே நுழைந்த பண்ணையாரைக் க மலங்க விழிக்கிறான் மாசாணம். அவன் தலை ழக்கிறார்.
ங்கலே போனே நாள் கணக்கா,
கொல்லைக் கதவைத் தாண்டி தெருவுக்கு இழுத்துச்
க்கல டேய் இந்த ஊர்ல. இரு சரியான குடாப்பு b ஒனக்கு.
ள்ளிக் கொண்டு போக தெருவில் எதிர்ப்படும் ஒருவ
"ண்டுவாலே.
ான்.
-CUT

Page 14
கிழவி :
கிதாரி
காட்சி :
7
கிழவி பாக்கு இடிப்பதை நிறுத்
நல்ல கூத்து. குண்டிலபோற கு தூங்கியிருக்கானே பாவி மட்ை
ம்.நீ 蠶 ஒரு வாரம் முழ்
சரியாப் போச்
எனச் சொல்லி சிரிக்கக் கிழவியும்
-D
மரத்தில் கட்டப்பட்ட மாசாணம். அமை: பார்த்தபடி யாருமற்ற மரத்தடிக்கு தட்டு ளைக் கண்டதும் மாசாணம் தலையைத் தணிந்த குரலில் சற்று எரிச்சலுடன்,
செல் :
செல் :
செல் :
செல் :
செல் :
அப்பிடி என்னலே ஒனக்கொரு கயோ நீ ஓடிப்போயிட்டேன்னு
சற்றுக் கனிவாய்
சரி அது கெடக்கு இதத்தின்னு என்றபடி தட்டையும் செம்பை போகிறாள். மாசாணம் தை
ஒன் ஆத்தா உசிரோட இருந் அவளமாரி நெனச்சிக்கலே என்ன
மாசாணம் அசையாது அமைதி
ஆம்பளையாப் பொறப்பெடுத் அளகு. எதுக்கும் ஒரு அளவி குடிலே,
என்றபடி பால் சொம்பை அவ கொள்கிறான் மாசாணம் கோப
ஆனாலும் ஒனக்கு இம்புட்டுத் கொண்ணேப் பொதச்சிடும் பண் ஓடி வந்தேன்ல எம்புத்திய செரு கேடும் கெட்டுப் போ.
எனச் சொல்லித் தட்டும் செம்பு (
வரை தலை கவிழ்ந்திருந்த மாச செல்வதையே பார்த்தபடி இருச்
-D

தி தாடையைப் பிடித்தபடி வியந்து
தெரியஃ ஒரு ஆம்பிளை ஏழு நா ராவா பகலாத்
ச்சிருக்கான். ஒரு வாரம் தூங்கிருக்கான். கணக்கு
சேர்ந்து கொள்கிறாள்,
SSOLVE--
இடம் : மரத்தடி காலம் : இரவு OUT DOOR
நியும் சாந்தமுமான பாவத்துடன் சுற்று முற்றும் ம் செம்புமாக வருகிறாள் செல்லாத்தா. அவ தாங்கப் போட்டுக் கொள்கிறான். செல்லாத்தா
ஒறக்கம் அடிச்சிப் போட்ட பொணம் மாரி. எங் நான் கூட நெனச்சிட்டேன்.
க்கலே. பும் கீழே வைத்துவிட்டு அவன் கட்டை அவிழ்க்கப் லயாட்டிமறுக்கிறான்.
தா அவுளுக்கும் என் வயசுதான்லே இருக்கும். στμιb.
பாய் இருக்கிறான்.
நா ரோசம் இருக்கணும் தான்லே. அதுதான் ருக்கில்லே. போகட்டும் ஒரு வாய் பாலாச்சும்
ன் முகத்தருகே கொண்டு செல்ல முகம் திருப்பிக்
திமிர் ஆகாதுலே, வெசயம் தெரிஞ்சா என்னயக் ணை. ஆனாலும் மனசு கேக்காம வாரது வரட்டும்னு ம்பாலதான்லே அடிக்கணும். எனக்கென்ன எக்
மடுத்துத் திரும்பிச் செல்கிறாள் செல்லாத்தா, அது ாணம் தலை தூக்கிக் கண்களில் நீர் தளும்ப அவள் கிறான்.
SSOLVE

Page 15
4.
காட்சி : 8
ஒரு பெரிய விறகுக் கட்டைத் தலையில் சுமந் வழியில் எதிர்ப்படும் கீதாரியின் மகனும் சாத்;
கி. மகன் :
சாத்தன் :
கீ. மகன் :
கி. மகன் :
சாத்தன் :
ust : 1
வெண் : 2
as FLA: 9
அடடா நம்ப மாசாணம் மகராசா வ என்றபடி குறுக்கு மறுக்காய் நகர்கி
ஆமா, வெறகு கட்டை மகாராசா.
கீதாரியின் மகன் மாசாணத்தின் சு:
ஐயா பரம்பரைச் சாமி கொண்ட மாசாணம் அமைதியாய் இருக்கிறா
ஏன் லே. பரம்பரை பரம்பரையா தாலே ஒன்னய. மரத்தோட மரம சாமி பூதம்னு சொல்லி, சனங்க ஆ கெல்லாம் இப்படி சோறு தண்ணிக
என்றபடி தள்ளி விடுகிறான். தள் ணம். சாத்தன் ரோட்டோரமாய் வி களை நோக்கி
டேய் பொடிசுகளா, இந்தா வெற( அனுப்பி வைங்கடோய். சிறுவர்கள் விளையாட்டை விட்டு *வெறகுக் கட்டை மகராசா" *வெறகுக் கட்டை மகராசா" என தண்ணிர் குடத்துடன் வரும் இரண்
கோயில் மாடு கணக்கா வளந்துருே பாரு இதுங்கிட்ட.
ஆமா அது கெடக்கு உம்மணாமூஞ் ஏதோப் புதுப்படம் ஒடுதாம்ல பேெ
-CԱ
கோயில் மண்டபத்தில் ஊர் கூடியுள்ளது. பண்ணையார் செல்லாத்தாவுடன் வருகிறார் நடு நாயகமாய் உட்கார்ந்து இருக்கிறார்.
கிக் கொள்கின்றனர். கீதாரி அருகில் உட்

இடம் : தெரு காலம் : பகல்
OUT DOOR
கபடி வந்து கொண்டிருக்கிறான் மாசாணம். தனும் மாசாணத்தை வழி மறித்து
ாராரு வளிவிடுய்யா
D6,
மையை இழுத்து அசைத்தபடி
டியில்ல. இந்தா ஆட்றாரு பாரு ஆட்டம். 6.
நீங்க கொண்டாடின சாமி வந்து அவுத்து வுட்டு r ஒன்னயக் கெட்டிப் போட்டது சரிதான்லே. நீல்ாம் பாளடிக்கிறீங்கல்ல, ஒங்களுக் ாட்டாட்டி தான்லே சொணப்பு வரும்.
ளாட்டத்துடன் முன்னோக்கி நடக்கிறான் மாசா
விளையாடிக் கொண்டிருக்கும் நாலைந்து சிறுவர்
குக் கட்டு மகராசா போறாக, மரியாத செஞ்சி
ாக் கூவியபடி பின் தொடர்கின்றனர். எதிரில் டு பெண்கள் இதைப் பார்த்துச் சிரித்தபடி
கதவுத்து ஆம்பிளைக்கான ஒரு "இது இருக்கா
சி, ஊமக் கோட்டான். ஏண்டி நம்ம கணேசுல ரன்னடீ.
T
இடம் : கோயில் மண்டபம் காலம் : இரவு OUT DOOR
மாசாணம் ஒரு ஒரமாய் நிற்கிறான். ஆர்மோனியம் அருகிலிருக்க பாகவதர் பண்ணையும் பாகவதரும் பரஸ்பரம் வணங்
கார்ந்தபடி

Page 16
காட்சி : 5 ,
மாசாணத்தைத் தள்ளியபடி பண்ணைவார், மா தங்கிய மரத்தடிக்கு வருகிறார்.
பண்ணை : எலே ஒண்ணை சும்மா விட்டா ஊர் சு
சாத்தன் ஒரு பெரிய கயிறுடன் வர களைக் கட்டுகிறார். கூட்டம் கூடி வி
Hண்ணை ஏதோ பாவப்பட்ட ஜனம் பஞ்சம் பெ வேலையுங் குடுத்து கஞ்சியுமூத்தினா என்றபடி கயிற்றால் அவனை மரத் நிற்கும் சாத்தனையும் கூட்டத்தையு
வண்ணை : மாடு கணக்கா நின்னுகிட்டு என்னே
என சத்தம் போட சாத்தனும் இன்னு கட்டுகின்றனர்.
வண்ணை : நாள இன்னேரம் வர ஒனக்குப் பச்ச
பண்ணைய யாருன்னு நெனச்ச.
எனச் சொல்லி கூடி நிற்கும் கூட்டத்ை
பண்ணை : இந்தத் துப்பு கெட்டப் பயலுக்கு
தெரிஞ்சிது கொல விளும். ஆமா. ெ
எனச் சொல்லி பண்ணை செல்ல கூட் யுடன் மாசாணம்
-FADES (
art' & : 6
§â தம் வீட்டுத் திண்ணையில் கீதாரியும்
ன்றனர். கிழவி பாக்கு இடித்தபடி
கிழவி : ஆமா, நம்ம பண்ணைக்கி அம்புட்டுச் ணிப் போட்டான் இந்த மாசாண வாரமா. ஒரே மாயமால்ல இருக்கு,
கீதாரி : மாயமுமில்லே, மந்திரமுமில்லே. ே
துல. பகலெல்லாம் குறுக்கொடிய நாடகம் பாத்துருக்கான். ஒரு வார நாள் நாடகம் முடிஞ்சி அசதில வந்து போலக் கண் முளிக்காமத் தூங்கியே

இடம் : மரத்தடி காலம் : பகல் OUT DOOR
சாணம் பஞ்சம் பிழைக்க முதலில் வந்து
த்திக் கோயில் மாடாயிடுவே. இரு. அதை வாங்கி கோபமாய் மாசாணத்தின கை பிடுகிறது.
ாளைக்க ஊர் விட்டு ஊர் வந்து நிக்கிதேன்னு
சுத்தவா சொல்லுது நாயே.
தில் கட்டத் தொடங்கினார். பின் அருகில் ம் பார்த்து
ல வேடிக்கை. புடிச்சிக் கட்டுங்கலேய்.
ம் இருவரும் சேர்ந்து மாசாணத்தை மரத்தில்
தண்ணி கூடக் கெடையாது.~ ஏலேய் இந்தப்
தப் பார்த்து
எவனாச்சும் ஒரு வாத் தண்ணி குடுத்ததாத் சால்லிட்டேன்.
டம் மெல்லக் கலைகிறது. தொங்கிய தலை
DUT
இடம் : திண்ணை காலம்: இரவு OUT DOOR
அவர் மனைவியும் உட்கார்ந்து இருக்
கோவம் வராப்புல அப்பிடி என்னதான் பண் b பய. அப்பிடி எங்கதான் போனான் ஒரு
பான வாரம் மந்த நாடகம் ஆடிச்சில்லா களத் வேல பாத்துட்டு ராவெல்லாம் ஒறங்காம போலப் பொட்டுத் தூக்கமில்லே. கடைசி கெடந்திருக்கான் தொளுவுல ஒரு வாரம் கெடந்திருக்கான்.

Page 17
கீதாரி :
பண்ணை :
கீதாரி
பண்ணை :
பண்ணை :
பாகவதர்
பாகவதர் :
கிழவி :
நேரமாச்சுல்ல பஜனை தொட
ஆர்மோனியக்காரருக்குக் கா (கிண்டலாக)
பொட்டி போடதென்ன பொல் காட்டி மாசாணந்தான் இருக்க கூட்டம் "கொல் லெனச் சிரிக்
அட ஆமாம். சொன்னாப்ல அ பளக்கமிருக்குமுல்லே. மாசாண மாசாணம் வெட்கத்துடன் தெரி
பெறவென்ன வந்து போடுலே. களோ தொரை.
மெல்லத் தயங்கியபடி மேடைே
வாலே சட்னு.
மாசாணம் மேடையில் வந்து தொடங்குகிறான். பாகவதர்
ம்.கிருஷ்ணா. கீதோபதேசம் செய்த கிருஷ்ண
பாகவதர் வரிகளைப் பாட கூ
பாடுங்கள் - கிருஷ்ணன் நாம தேடுங்கள்.
வாழ்த்துங்கள்-கிருஷ்ணன் ந வாழ்த்தி வாழ்த்தி பணிவாய்த் கேளுங்கள்-கிருஷ்ணன் கீர்த்த கேட்டுக் கேட்டுக் கேட்டிலிருந்
சொல்லுங்கள்-கிருஷ்ணன் டே சொல்லிக் சொல்லி மோட்சத்தி
மேற்படி வரிகளை பாகவதர்
வரியில் கண்மூடி மெல்ல தாளக் டாம் வரியில் சற்றே வேகம் கூ கதியை அடைய கீழ்க்கண்ட வ
கிறது. மாசாணத்தின் அசை
ஜெய ஜெய கிருஷ்ணா-கோ
கோபி கிருஷ்ணா-கோபால கி
பாடல் முடிய மெல்லத் தன்னிை யத் தொடங்குகிறது.
கீதாரியும் கிழவியும் பேசியபடி
சும்மா சொல்லக் கூடாது. | அப்பிடியே பரவசமாயிட்டாலே

15
ங்கலாம்ல.
சலாம். பொட்டி போட ஆளில்லே,
ாத காரியமா. பாகவதரே போடட்டும். இல்லாங் ானே மடப்பய. போடச் சொன்னா போடுதான்.
கிறது.
வனும் சாமி சொண்டாடியில்ல, பொட்டி போட்டு ம் பொட்டி போடுவியாலே
யுமெனத் தலையாட்டுகிறான்.
வெத்தல பாக்கு மரியாதைக்காக "வெயிட்டு” பண்றி
யறி வருகிறான் மாசாணம்.
உட்கார்ந்து சுருதி கூட்டி ஆர்மோனியம் போடத் கண் மூடி பாடத் தொடங்குகிறார்.
ாா எங்கள் கேடுகளைத் தீர்க்க வேண்டும் கிருஷ்ணா.
ட்டம் தொடர்ந்து பாடுகிறது. ம்-பாடுங்கள். பாடிப் பாடிக் கிருஷ்ணன் பாதம்
ாமம்-வாழ்த்துங்கள் தலையைத் தாழ்த்துங்கள்
தி-கேளுங்கள்
து மீளுங்கள்
ரைச்-சொல்லுங்கள்
ற்குச் செல்லுங்கள்.
பாடக் கூட்டமும் தொடர்ந்து பாடுகிறது. முதல் திக்கேற்ப அசைந்தபடி இருந்த மாசாணம் இரண் ஆடத்தொடங்குகிறான். பாடல் இறுதியில் உச்ச ரிகளை வரிவரியாய் பாகவதர் பாட கூட்டமும் பாடு வுகளில் பின்னும் வேகம் கூடுகிறது.
பி கிருஷ்ணா
ருஷ்ணா கிருஷ்ணா. லைக்குத் திரும்புகிறான் மாசாணம், கூட்டம் கலை
வீட்டை நோக்கி நடக்கின்றனர்.
இந்த மாசாணம் பயலுக்குதான் என்ன ஒரு பக்தி. f.

Page 18
கீதாரி :
காட்சி :
பரம்பரைச் சாமியாடிகள்ல வந்த வித் அதென்ன பாளாப் போவுமா; இல் சென்மத்துப் புண்ணியம். மாசாண கொறையும் வராம நல்லா இருப்பான்
---- DISSOVE
t()
வீட்டின் வெளித்தோற்றம், பண்ணையாரின் ஆ கூடத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஆ ணையார். எதிரில் தலை கவிழ்ந்தபடி நிற்கிற
heroear :
செல் :
பண்ணை :
செல் :
பண்ணை :
செல் :
அண்ணை :
Janërsossor :
பண்ணை :
சரிதான் சரிதான் கல்யாணம் முடிக்க ே அதத செய்யோணும்ல, நல்ல காலம் அந்த மட்டுக்கும் சந்தோசம். செல்லா
முடிக்கப் போறானாம்.
தட்டில் ஒரு அதிரசத்தை வைத்து எடு:
தெரியாமயாச் சொன்னாக பெரியவுக கூடத் திரும்புமின்னு. பாப்பமின்னு
னன்ன கண்டனா இவன் வந்து நல்ல மென்ன பொம்பள கணக்கா. இந்தா செல்லாத்தா வற்புறுத்த இனிப்பை வ
அடடேய் ஒபசரணையப் பாருலே. கெடக்காதுலே இந்த மருவாதி.
ஆமா குண்டக்க மண்டக்க ஏதும் செ
குள்ள. அவனே வயசுக்கு வந்த புள்ள துக்கப் போயி என்னத்தையோப் பேசி
இந்தக் கதயக் கேட்டியா. இவன் கட (பூரிப்புடன்)
கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்
மந்திரிக்க ஆள் தேடி ஊரூராய் அலய டாட்டி யோகத்துல மேல மேலப் போ
செரி அந்தத் தொளுவத்த அடுத்து இ
அங்கணயே ஒன் பொண்டாட்டியோட சாவியை எடுத்து நீட்டியபடி
இது ஒனக்கு என்னோட கல்யாணப் செல்லாத்தாவைப் பார்த்து
தாயீ அந்த பொட்டிய எடுத்தா தாயி.

து. பஞ்சம் வந்து பாதை மாத்தினாலும் லப் பட்டுத்தான் போவுமா. எல்லாம் பூர்வ த்துக்கு அது பரிபூரணமா இருக்கு. ஒரு lu AT(ob e9Ijög5t'u uuu
இடம் : பண்ணையார் வீடு
காலம் : இரவு
NDOOR,
ரவாரச் சிரிப்பொலி கேட்கிறது. உள்ளே பூரவாரமாய் சிரித்தபடி இருக்கிறார் பண்
ான் மாசாணம்.
வண்டிதுதான்லே. பின்ன அந்தந்த வயசுல இதயாச்சும் வாயத் தொறந்து சொன்னியே. த்தா கேட்டியா இந்தப் பய கதய, கல்யாணம்
த்து வருகிறாள் செல்லாத்தா. . நேரங் காலம் ஒன்னாச் சேர்ந்தா நெலம் கொஞ்சம் போல இனிப்பு பண்ணினேன். நா 0 சேதி சொல்லுவான்னு. இந்தாலே வெக்க புடிலே.
ாங்கிக் கொள்கிறான்.
எட்டு ஊருக்கு வெட்டி வீசுது. எனக்கே
ால்லாட்டி தண்ணி எறங்காதே தொண்டைக் ா மாரில்ல கோணிகிட்டு நிக்கான். அவனெ க்கிட்டு.
டிக்கப் போறவ பேரும் மாசாணம்தானாம்
துதுலே. இனி சுளுக்கு கிளுக்குக்கெல்லாம் வேணாம். நீயே பாத்துக்கிறலாம். பொண் வலே நீவி.
ருக்கில்ல "ரூம்பு" அதத் துரத்துப் போட்டு க் குடும்பம் நடத்துலே.
பரிசு.
செல்லாத்தா அங்கிருந்து அகல்கிறாள்.

Page 19
பண்ணை.
பண்ணை :
மாசாணம் புது மனைவியுடன் தெருவில்
கிறது.
இன்னிக்கிக் கோளி அடிச்சிருக்
கல்ல கெளம்புலே. கல்யாண பாத்து கூட்டியாலே, ஒனக்கு
செல்லாத்தா பெட்டியைக் கெ சம் பணத்தை எடுத்து
இந்தா இதக் கல்யாணச் செல
நன்றியுடன் பவ்வியமாய் அை
-L
கீதாரிக் கிழவரும் கிழவியும் எதிரில் வரு கின்றனர், மாசாணமும் மாசாணத்திய
கீதாரி :
கிழவி :
சாத்தன்
பண்ணை :
நல்ல சகுனந்தான். கோயிலுக் பாண்ணும் மாப்பிள்ளையும்.
மகராசியா மஞ்சளும் குங்கு வாழனும்:
இருவரும் வாழ்த்திவிட்டுச் செ
தம் வீட்டு வாசலிலிருந்தபடிே
ணையார். மாசாணம் அவர்க
புது "வீடு" நோக்கி அழைத்து
சாத்தன் ஒரு காலைக் கெந்திய வருகிறான்.
கீதாரிதான் ஒன்கிட்ட அனுப்பி கொஞ்சம் எடுத்து விடுலே. ஒ
அது செரிதான்லே. பெண்டாட் சுளுக்கு போவும்னு சொல்லுவ கல்யாணம் முடிச்சி மனுசன் பு: டுத்து வெக்கலை. அதுக்குள் கெண்ணெயும் கையுமா வந்து
பண்ணையார் பேசிக் கொண்டு உட்கார்ந்து சாத்தனின் காலு மாசாணம். முதலில் ஆ ஊ வெ நின்று காலை உதறிவிட்டுக் போகிறான் சாத்தன்.

17
கு, இருந்து சாப்புட்டு போட்டு ராத்தங்கிக் கருக் ம் முடிச்சி பொண்டாட்டியோட வர்ரப்ப நல்ல நாளாப் ம் அவளுக்கும் ஊருக்கும் நல்லதா ஆவட்டும்.
ாண்டு வந்து பண்ணையிடம் தர அதிலிருந்து கொஞ்
வுக்கு வெச்சிக்கலேய்,
தப் பெற்றுக் கொள்கிறான் மாசாணம்,
}JSSOLVE- ... . . .
இடம் : தெரு 1 மாசாணம் வீடு. காலம் : பகல்
OUT DOOR/INDOOR
நடந்து வருகிறான். ஊர் வேடிக்கை பார்க்
~ .عم۔ مح۔
கின்றனர். அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறு
D.
க்கு போயிகிட்டு இருக்கோம். எதுத்தாப்புல புதுப்
நல்லாருக்கோணும்.
மமுமா நெறயப் புள்ள குட்டியோட நெடுங்காலம்
ல்கின்றனர்.
ய இதைப் பார்த்துவிட்டுக் குரல் கொடுக்கிறார் பண் 5ளை நோக்கிவர அவர்களை எதிர் கொண்டழைத்துப் ச் செல்கிறார்.
படி கையில் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெயுடன்
னாரு. சுளுக்கு வலி ஒரு வாரமா உசர எடுக்கு. ன் பொண்டாட்டி பேரும் மாசாணமாம்ல.
.டி பேரும் தம்பேராக் கொண்டவன் எடுத்து விட்டா 1ாங்க. அதுக்கொரு நேரங்காலம் இல்லையாலே. து வீடு போறான். இன்னும் வீட்டுக்குள்ளக் காலெ ர்ள உனக்கென்னலே அம்புட்டு அவசரம். வெளக்
நிக்கே.
இருக்கையிலேயே தன் பாட்டிற்குக் குத்துக்காலிட்டு லுக்கு விளக்கெண்ணெய் தேய்த்து நீவி விடுகிறான் ான வலியில் குரல் கொடுத்துப் பிறகு மெல்ல எழுந்து கொண்டு மாசாணத்தைக் கும்பிட்டு விட்டு நடந்து

Page 20
18
பண்ணை :
பண்ணை :
பண்னை S.
aeanñTere9berRF ;
செல் :
ar of : 12
லே மாசாணம், நஈன் அப்பவே சொ மகிமை,
செல்லாத்தா ஆரத்தி எடுக்க உள்ளே
பாத்தியாம்மா மாசாணத்தி, ஒன் புரு
பாரு. இப்பவுமே நீ அடுப்படிக்கி நே வரும் பண்ணையார் செல்லாத்தா கா
இந்தாலத் திரும்பிப் பாக்கறதுக்குள்ள வெளங்கிச்சா,
பண்ணையார் சிரித்தபடி செல்லாத்தா
சரி சரி கெளம்பு, நமக்கென்ன சோலி வல் வந்ததுல்ல நேத்து. அந்த மகா செல்லாத்தா மாசாணத்திடம்
ஆமாம் புள்ள. அது வந்துட்டுதுன்ன கெடந்து மல்லு கட்டவே நேரஞ் சரிய
-FADES C.
வீட்டில் ஒரு புறம் ஜாரத்துடன் குழந்தை படுத் என சுவரில் வரிசையாய் சாமி படங்கள். பண் குழந்தையருகில் உட்கார்ந்திருக்கும் செல்லாத் கொள்கிறாள்.
செல் :
சேல் :
பண்ணை :
செல் :
பண்ணை :
முந்தாநாள் வரிக்கும் ஓடியாடி உரு தெறக்காமக் கெடக்கே.
பண்ணையாரைப் பார்த்து
ஏங்க இன்னிக்கிவிடிஞ்சா கண் முளிக்கு உச்சிக்கி வந்தாச்சு இன்னமுங் கொள தணியலியே.
வைத்தியரைப் பாக்கத்தான் நானும் ெ பண்ணையிடம் செல்லாத்தா சற்றுத் தீ
ஏங்க நம்ப மாசாணத்தை விட்டு ஒரு சற்றே முக மலர்ச்சியுடன்
அட ஆமா இதெனக்குத் தோணலி
போட்டு வா. காட்டுலேந்து அவன் சொல்லி. நீ போய் வா அது வரிக்கு

*னேன்லா, எல்லாம் உன் பொண்டாட்டி
நுழைகின்றனர்.
சன் பவிச. வீட்டை எப்படி வெச்சிருக்கான் ராப் போயி அகப்பைய புடிக்கலாம். இரு லில் விழுந்து கும்பிடுகின்றனர்.
மூணாவுது ஆளுக்கு "ரெடி பண்ணனும்
வை நோக்கி
இங்க இனிமேல. ஒம் பேத்தி வராதாத் தக ாாணியை ஸ்பெசலாக் கவனிக்கணுமே.
ா வீட்டை ரெண்டாக்கிடும். அதுங்கூடக் ாவிடும். வறோம் தாயி,
UT
இடம் : பண்ணை ܘf0 காலம் : பகல்
NDOOR
திருக்கிறது. வெங்கடாஜலபதி, அம்மன் ணையார்சாமி கும்பிட்டப்டி இருக்கிறார். தா விசனமாய்த் தனக்குத்தானே பேசிக்
ட்டிக்கிட்டிருந்த கொளந்தை இப்புடிக் கண்
5ம்னு இல்ல சொன்னாரு வைத்தியரு. சூரியன் ந்த கண் தெறக்கக் காணமே. ஒடம்பு சூடும்
களம்பிகிட்டிருக்கேன். இரு கூட்டியாறேன். தயங்கியபடி
தடவை மந்திரிக்கச் சொன்னா என்னங்க.
யே. f போயி மாசாணத்திகிட்ட சொல்லி திரும்பினதும் நேரா நம்ப வீட்டுக்கு வரச் தம் நான் இங்கயே இருக்கேன்,

Page 21
காட்சி ; 13
வெயிலில் உலர்த்திய கருவாடு மாசணத்தி. எதிரில் வரும் செ
மாசனத்தி : வாங்கம்மா உள்ள வாங்க,
செல் : நேரமில்ல தாயி. ஊருலேந்து
ரெண்டு நாளாக் காச்சல்,
மாசனத்தி : அடப்பாவமே சின்ன புள்ளயாச்
செல் : ம்.. என்ன ஏதுன்னு ஒன்னு கேக்கலை. மாசாணத்தை வ
மாசணத்தி : இந்தா நான் கஞ்சி குடுக்கப்
செல் : இருக்கட்டும். சாயங்காலமே
மாசணத்தி : சரிம்மா அப்பிடியே சொல்லிப்
காட்சி : 14
பண்ணையார் வீட்டில், சுவரில் வரிசை கீழே பூ பழம் தேங்காய் ஒரு தட்டு நிறை வத்தி என சகலமும் தயார் நிலையில் உ மற்றும் நாலைந்து பேர் அமைதியாய்க்
பட்டை பட்டையாய் வீயூதி பூசி வெண்ண எவரையும் பாராது உள்ளே நுழைகிறா6 கை கூப்பிக் கும்பிடுகிறான். ஊதுவத்தி பழங்களில் சொருகுகிறான். செல்லாத் கிடத்தி விட்டு பயபக்தியுடன் ஒரு புறம்
மாசாணம் கண் மூடி முணுமுணுத்தபடி, தலையிலிருந்து உள்ளங் கால் வரை மூன் பிடி அள்ளி பழையபடி செய்து ஒவ்வொ கிறான். பிறகு சற்று அமைதியாய் மந் பூசுகிறான். குழந்தை சிணுங்கிப் பு சாமி கும்பிடுகிறான். பண்ணையாரும் செல்லாத்தா கண் கலங்கியபடி

9
இடம் : மாசானம் வீட்டு வாசல் காலம் : பகல்
OUT DOOR
களை ஒரு முறத்தில் வாரிக் கொண்டிருக்கிறாள் ஈல்லாத்தாவைப் பார்த்துச் சிரித்தபடி எழுந்து நின்று
வந்துதுல்ல எம் பொண் வயித்துப் பேத்தி அதுக்கு
*சே என்னாச்சி,
றும் புரியலை. வைத்தியர் குடுத்த மருந்துக்கும் ந்து கொஞ்சம் மந்திரிக்கச் சொல்லு தாயீ.
போவனில்லா அப்போ கையோடக் கூட்டியாறேன்.
வரட்டும். அப்பத்தான் நேரமும் நல்லா இருக்கு,
போட்டு வாறேன்.
-CUT
இடம் : பண்ணை வீடு
காலம் : இரவு
NDOOR
சயாய் மாட்டப்பட்டிருக்கும் சாமி படங்களுக்குக் 0ய விபூதி அருகில் வேப்பிலைக் கொத்து ஊது ள்ளன. பண்ணையார், செல்லாத்தா, வைத்தியர் காத்திருக்கின்றனர்.
Eற வேட்டியுடுத்தி வெற்று மார்புடன் மாசாணம் ன். சாமி படங்களின் முன் நின்று அமைதியாய்க் திக் கட்டை அப்படியே கொளுத்தி அணைத்துப் தா கண் திறக்காத குழந்தையை அவனெதிரில்
ஒதுங்கி நிற்கிறாள்.
வேப்பிலைக் கொத்தால் குழந்தையின் உச்சந் ண்று முறை நீவி விடுகிறான். பிறகு விபூதியைப் ரு முறையும் ஒவ்வொரு திசையில் விசிறி விடு திரம் ஜபித்தபடி குழந்தையின் நெற்றியில் விபூதி ரண்டு படுக்கிறது. மாசாணம் எழுந்து நின்று செல்லாத்தாவும் உணர்ச்சி வசப்படுகின்றனர்.

Page 22
20
செல் : மகமாயி கொளந்தையக் கண் முளிக்க ே
பாலாபிஷேகம் பண்ணுறேன்.
பண்ணையார் அவளைச் சைகையால் அமைதிப் தட்டில் ஒரு பத்து ரூபாய்த் தாளை வைத்து கள நீட்டியபடி நிற்கிறார். கண் திறந்த மாசாணம் வெளியேறுகிறான். அவன் செல்வதையே உணர்
--FADES OU
காட்சி ; 15
கி.
கி.
திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி கீதாரியும் அவர் றனர். இருவருக்குமிடையில் லாந்தர் விளக்கு எ
கீதாரி ; பின்ன, சாமி அருள் கெடைக்கறதென்ன
கிழவி : வைத்தியரு குடுத்த அம்புட்டு மருந்துக்
கண் முளிக்காமக் கெடந்த கொளந்தை துன்னா, அந்தக் கையென்ன, வெறுப அதுமாரி லேசுப்பட்ட கையா அது.
கீதாரி : கோயில் மண்டபத்து பஜனைல வெச்சேச் னோட சேத்தி இல்லே இது வேற பெற
கீதாரியின் மகன் உள்ளே இருந்து திண்ணைக்கு வந்தபடி
மகன் : இதென்ன வெளக்கு வெச்சதுலேந்து
ரெண்டு பேரும். தூங்கற கொளந்தை கிப் பெறஞம் இதொரு அதிசயமா.
கீதாரி : வாயக் களுவுலேய் மொத, உருப்படாத
மகன் : உருப்படாத கோயில்னு அப்படியேதும்
கிழவி : இந்த வாக்கொளுப்புக்குத்தான்லே
இன்னமும் உனக்குத் திமிரடங்கலை.
Frtib.
மகன் : படிப்புக்கு வேல கெடக்காதது ஏதோ !
கீதாரி : போதுமடா நீ படிச்சி கிளிச்ச பவுசு. ந டாமைனு நெனப்போ, படிப்புக்குத் த நாகரீகம் இருக்காலே ஒங்கிட்ட, ! கண்ட நாகரீகம்.

வச்சிடு ஒனக்கு நூத்தியெட்டு கொடம்
படுத்திவிட்டு பூ பழம் தேங்காய் உள்ள
ாமூடி நிற்கும் மாசாணத்தின் எதிரில் தட்டை வாங்கிக் கீழே வைத்து விட்டு *சி வயப்பட்டுப் பார்க்கிறார் பண்ணை.
-س-T
இடம் : கீதாரி வீட்டுத் திண்ணை காலம் : இரவு OUT DOOR
மனைவியும் பேசிக்கொண்டு இருக்கின் ரிகிறது. கிழவி பாக்கு இடித்தபடி
"சாதாரண காரியமா.
க்கும் கேக்காமக் காச்சல்ல மூணு நாளாக்
மாசாணம் தொட்டதும் பெறண்டு படுத்து மன சோறு திங்கக் கெடக்கே நம்மஞக்கும்
கண்டுகிட்டேன், இந்த மாசாணம் மனுச வின்னு.
ஜமுக்காளம் போர்வை தலையணையுடன்
நேத்துக் கதயவேப் பேசிப் பேசி மாயறிக மேலத் துணி பட்டாக் கூடத்தான் சிணுங்
கோயில்ல உண்டக் கட்டி திண்ண பயலே.
தனியா ஒரு கோயில் இருக்கா என்ன?
வேல வெட்டி இல்லாம ஊரச் சுத்தி வார. பளிச்ச பளிப்புக்குப் பட்ட பலன் போதுண்டா
டிச்சவன் தப்பு போலல்லா பேசுத நீயி.
ாலெளுத்துப் படிச்சிப் போட்டா பெரிய நாட்
க்க பண்பாடு இருக்கா. நடப்புக்குத் தகுந்த காளாயி மாட்டிகிட்டுத் திரியறதுதான் நீ

Page 23
கீ. மகன் :
கீதாரி :
கீ. மகன்
கிழவி :
கீ. மகன்
கீதாரி:
கிழவி :
கிழவி :
கீ. மகன் :
கிழவி :
akrilá : 16
படிச்சபடிப்புக்கு மனுசனுக்குத் ே
ஏ போதும் நிறுத்துடே. ஒன் ப பாயிண்டு பேசுதியே, படிக்காத சரி மாசாணத்தோட சக்தி ஒன் பகு
வைத்தியர் குடுத்த மருந்துல கொ பதிலச் சொல்லிப் போட்டுப் பேச
இவரு உள்ளூர் நாட்டு வைத்திய இவுரு வைத்தியம் பாக்க முடியும் போட்டு காச்சலக் கொணமாக்கிய
போடாப் பரதேசிப் பயலே. பெ ளூரு வைத்தியருன்னா அம்புட்டு லேந்து வெளிய இளுத்துப் போ வைத்தியத்தையே கரைச்சிக் கு
அப்புறம், மாசாணம் மந்திரிச்சிட் களா?
ஆமா இது இன்னோரு “லா ட எதையும் கண் கொண்டு கண்டு ட ஒங்கம்மை சொல்லித் தான்லே சிரிச்சே, இனியொரு வார்த்ை egal DFT. • •
என்றபடி இருமத் தொடங்குகிற இழுத்துத் தலை வரை போர்த்தி விக் கொடுத்தபடி
அவன் கெடக்கான் தலக்கணம் பு இருமனும். போர்த்தியபடி கிடக்கும் மகன் ட
லேய் வாய மூடிகிட்டிப் படுலே தான் மள பெய்ய மாட்டேங்கி.
கீதாரி மகன் போர்வையை வில
மாசாணமுந்தான் இந்தூர்ல இரு
லே பொத்திகிட்டுப் படுலே. ஆ
(
பண்ணையார் வீட்டுக் கிணற்றடியில் செல் கிறாள். முழுக்கயிறும் சகடையில் உருண்
-DS

21
தவப்பட்ட பகுத்தறிவியிருக்குல்ல அது போதும்.
குத்தறிவுல நாய் மோள. லேய் இம்புட்டு *லா
பய மவன் என் கேள்விக்கு பதிலச் சொல்லு, குத்தறிவுக்கு ஒவ்வாது. போட்டும். மூணு நாளா :* ஏன் கண்ணைத் தொறக்கல. இதுக்கொரு
56).
பருதான, இவுருக்குத் தெரிஞ்ச அளவுக்குதான் ). இதுவே இங்கிலீசு வைத்தியரா இருந்தா ஊசி பிருப்பாரு.
ரீசாக் கண்டுட்டான் இங்கிலீசு வைத்தியரை. உள் சல்லீசாப் போச்சாலே. உன்னய என் வகுத்து "ட்டதே இவுரு பெண்டாட்டிதான்லே. பெரிசா டிச்சிக் கரை கண்டவன் போல என்னலே பேச்சு,
ப் புள்ள எளுந்ததை நீங்க கண் கொண்டு பாத்தீங்
ாயிண்டு.” போடாப் போக்கத்தப் பயலே. ஆகா பகுத்து ஆராஞ்சிதான் ஏத்துப்பீங்களா, ஏண்டா
என்னய அப்பன்னு அடையாளம் கண்டுகிட்டு தயாடினே எனக்குப் புள்ளையில்லேனு ஆயிரும்
ார் கீதாரிக் கிழவர். கீதாரி மகன் போர்வையை க் கொள்கிறான். கிழவி அவரை ஆதரவாய் தட
டிச்ச பய. அதுக்கெதுக்கு இம்புட்டு கத்தி நீங்க
ாக்கம் திரும்பி
ய், ஒன்னய மாதிரிப் பயலுக இருக்கறதுனால
க்கித் தலையை மட்டும் நீட்டி
க்கான்.
ங்காரம் புடிச்ச பயலே.
CUT
MONTAGE) ' இடம் : கிணற்றடி
|அடுக்களை காலம் : பகல் OUT DOOR/INDOOR
லாத்தா நீர் சேந்த கிணற்றில் வாளியை விடு ாடு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறது.
SOLVE

Page 24
22
அடுக்களையில் வண்டல் நீரில் துணியை ஈரப்ப( அந்தத் துணியிலேயே வண்டில் நீரை வடிகட்டி :
-DSSOLV
காட்சி : 17
மழையின்றி வயற்காடு காய்ந்து கிடக்கிறது. மாசாணம் மூவரும் நடந்து வருகின்றனர்.
பண்ணை : போச்சே, இந்த வருட வெள்ளாமப்
வெச்சா அம்புட்டும் கருகிச் சாம்பலாயி கெடக்கு அம்புட்டும்.
கீதாரி : என்ன அநியாயமா இருக்கு. ஒட்டக தீத்துக்கற கதயப் பட்டாளத்தான் ெ வந்துரும் போலல்ல இருக்கு.
பண்ணை : ஊத்தங் காட்டுக் கெணறும் தூந்து அங்கண போயி மொச்சா அதும் எத்த
கீதாரி : ரெண்டு மயில் நடந்து போயி இருவத
வேண்டிருக்கு தண்ணிய,
பண்ணை : என்ன பாவமோ, எந்த சாமிக் கோவ மாசாணம் இந்தூருக்கு வந்தாமாரி, ! டீதுதான் சர்க்ஸ் கம்பெனி மாரி. பதைபதைக்கிற வெயிலில் கீதாரியி மூவரும் அவளை வழியில் எதிர்கொள்
கீதாரி : நீ என்னத்துக்கு இந்த வேகாத ଗଣjus கொண்டார்ச் சொல்ல் வேண்டீதுதாே
கிழவி : அவுனுக்குத் தலைக்கிமேல சோலியில்
திண்ணை கூப்புடுதோ,
கீதாரி : சரி, அவன விடு உதவாக்கரை பய
யாறேன். என்றபடி கிழவர் சற்றே முன் நகர
கிழவி : அட நீங்க ஒன்னு. இம்புட்டுத்
போயிக்குருவேன்.
எனச் சொல்லி இரண்டெட்டு எடுத்து ளைப் பாய்ந்து பிடித்துக் கோள்கிறா கீழே விழுந்து உடைந்து நீர் மணலி

நித்தி சட்டியின் உட்புறத்தைக் "கழுவி" ஊற்றி சட்டியை உலையில் ஏற்றுகிறாள்.
/E--
இடம் : காய்ந்த வயற்காடு
காலம் : பகல்
OUT DOOR
அதன் வழியே பண்ணையார், கீதாரி,
பூரா போச்சே, இங்கன ஒரு குச்சியப் பத்த டும். அப்பிடியில்லா மட்ட கணக்காக் காஞ்சி
த்தை அறுத்து அதன் ரத்தங் குடிச்சி தாகந் சால்லிக் கேட்டிருக்கோம். அது நடப்புக்கே
கிட்டே வருது. ஊர் அம்புட்டும் ஒட்டுக்கா ன நாளைக்கி வரும்.
டி கீள எறங்கிக் கோரிக் கோரியில்ல அள்ள
மோ ஒன்னும் புரியலை. பஞ்சம் பொளைக்க இப்ப ஊர் பூரா சேந்து டேரா தூக்க வேண்
ன் மனைவி தண்ணீர் சுமந்து வருகிறாள். கின்றனர்.
ல்ல இப்படிக் கெடந்து அலையுதே. பயலக்
6.
லா, ஒக்காந்து மீட்டிங்கு பேச எம்புட்டுத்
அந்தப் பானையக் குடு தாயீ நாந் தூக்கி
நிழவி சற்றே வெட்கத்துடன் பின் நகர்ந்தபடி
தொலவு வந்தாச்சு. இத்தா தான இருக்கு
வைத்த கிழவி தடுமாறுகிறாள். கீதாரி அவ ". ஆனால் தலையிலிருந்த பானை நழுவிக் ல் பாய, கிழவி அழுகிறாள்.

Page 25
கிதாரி : நான் சொன்னேன்லா தூக்கிய கிழவியின் கால்களைப் பிடித்த
கீதாரி : என்ன ரொம்ப வலிக்கா. கால
கிழவி : சுளுக்கென்ன சுளுக்கு, காலே
மந்திரிச்சி போட
என்றபடி கிழவி ராகமிட்டு ஒப்பு
கிழவி : போனது தண்ணியில்லா
பொன்னே போனாலும்
போகட்டுனு விட்டுறல அம்புட்டு நட நடந்து
அரும்பாடாப் புடிச்சி வந்ே புடிச்ச தண்ணி முச்சூடும்
பொதமணல்லப் போயிருச் போனதுவோத் தண்ணியில்லா
ஒப்பாரி வைத்து அழும் கிழவின் றிச் சமாதானப் படுத்துகின்றன மாய் அங்கிருந்து கிளம்புகிறா (மியூட்டில்) பொருட்படுத்தாம6
காட்சி : 18
கோயில் மண்டபத்தில் கீதாரியின் மக றனர். சாத்தன் அலுத்துக் கொண்ட
சாத்தன் : ஏ அப்பா என்ன வெயில் அடிக்
கீ. மகன் : மள பெய்யாம பூமி காஞ்சி வெ
கூட தகிக்கதான் செய்யும்.
தொலைவில் மாசாணம் வந்து கொண்டு மகன் சாத்தனிடம் கேலியாக
கீ. மகன் : லேய் ஒனக்கு சுளுக்கெடுத்துவி
சாத்தன் : சும்மாக் கெடந்து கேலி பண்ை டலை. ஆனா அவன் வெளக்
கிட்டிருந்த சுளுக்கு போன எட
மாசாணம் இன்னும் சற்று அ சாத்தன்

rறேன்னு,
1ις.
ல ஏதும் சுளுக்கா,
முறிஞ்சாலும் நம்ப மாசாணந்தான் இருக்கானே
ாரி போல அழுதபடி
)Arfb
தன்
சே-ஐயோப்
யைப் பண்ணையாரும் கீதாரியும் (மியூட்டில்) தேற் ார். ஒரு முடிவுக்கு வந்தவனாய் மாசாணம் வேக
ன் பண்ணையாரும் கிதாரியும் அழைப்பதைக் கூட ஸ் போகிறான் மாசாணம்,
-CUT
இடம் : கோயில் மண்டபம்
மரத்தடி &sTSPLð : Lë56) OUT DOOR
னும் இன்னும் இருவரும் அமர்ந்து இருக்கின் படி வருகிறான்.
கி. ரத்தஞ் சுண்டிப் போயிரும் போலல்ல இருக்கு.
டிச்சில்ல கெடக்கு. சாதாரணமா அடிக்கிற வெய்ய
இருக்கிறான். அதைப் பார்த்த கீதாரியின்
ட்ட பாரின் டாக்டரு வாராரு லேய்.
ாாதீங்க. மந்திரமோ மாயமோ என் புத்திக்கு எட் கெண்ணெயத் தடவி உருவினதும் உசுர எடுத்துக் ம் தெரியாமப் போனதென்னவோ உண்மைதான்.
ருகில் நடந்து வந்தபடி இருக்க அவனைப் பார்த்து

Page 26
24
சாத்தன்
சாத்தன்
கீ. மகன் :
LD Τσιτ6δοτιb και
சாத்தன்
கீ. மகன் :
சாத்தன் :
சாத்தன்
sTfR : 19
மாசாணம் வந்து நெளல்ல ஒதுங்கி இரு
பக்கத்தில் ஜாடையாகப் பார்த்தபடி நக்
கொலை பதைக்கிற வெயிலுக்குக் ே
ஒதுங்கி இருக்காரு பாரு.
லே படுக்காளிப் பயலே, கட்சி தாவிட்
எனக் கூறிச் சிரித்தபடி கையோங்க சாத் வந்து நின்ற மாசாணம் எதையும் சட்ை படி நிற்கிறான். பிறகு வாய் திறந்து
பாவி மளை பெய்யாத வரிக்கும் உசுரே ஊத்த மாட்டேன். இது உன் மேல ஆ
மளையக் குடு இல்லே என் உசுர எடு. செய்
எனச் சொல்லி விட்டு வேகமாய் நடந்து தடியில் போய் கிழக்கு பார்த்து உட்கார் இதைக் கண்டு மண்டபத்து ஆட்கள் வா படி சாத்தன்
அப்பிடிச் சொல்லுடா ஆம்பிளைன்னா தான் வேட்டியும் கொளாவும் மாட்டிகி சனம். பூமிக்கு பாரம்.
சுதாரித்துக் கொண்டவனாய் கீதாரியின்
லேய் சும்மாக் கெடந்து பொலம்பா வெரட்டி வேண்டிய எடத்துல நிக்க ெ ஆம்பிளை. புத்தியால ரோசிச்சி சிக்க யான விஞ்ஞானிகளை அளச்சி மளபெ
நடத்திக்கிட்டு இருக்கு. ஒனக்கொ வெளங்க. நீ கையுருட்டுற கேஸில்லா
அடப் போலே நீயோன்னு, வெட்டி (
பொது விசயத்துக்காக வேண்டி ஒரு என்னம்மோ பேசிகிட்டு
என எரிச்சலுடன் துண்டை உதறி சr வரும் சாத்தனை பின் தொடர்ந்து
லேய் வெலகி நின்னு காத்தாச்சும் விடு
—DISSOLV
(MONTAGE)
மரத்தடியில் அமர்ந்திருக்கிறான் மாசாணம்.
-CUT

5 •
கலாய்
காயில் நெளல் குத்தமில்லேனு நம்மவரே
டியாலே ஒரு சுளுக்குலயே
தன் பயந்த பாவனையில் ஒதுங்குகிறான். ட செய்யாது கண்மூடி கை கூப்பிக் கும்பிட்ட சபதம் போல
போனாலும் பச்ச தண்ணிய கூட வாய்ல பூணை,
ஒனக்கு எது சரீன்னு படுதோ அப்பிடியே
தான் பஞ்சம் பிழைக்க வந்து தங்கிய மரத் ந்து கண் மூடிக் கொள்கிறான் மாசாணம். யடைத்து திகைக்கின்றனர். மெய் சிலிர்த்த
னாம். இவனில்ல ஆம்பிளை. நாமளுந் ட்டு இருக்கோம், என்னத்துக்குப் பிரயோ
ா மகன்
தலே. பாரீன்ல மளமேகத்தைப் பிளேன்ல வச்சீ மள பெய்ய வெக்கான் பாரு அவன் லைத் தீக்கிறவன்தான் ஆம்பிளை. அப்பிடி ய்ய வெக்க நம்ம அரசாங்கமே முயற்சிகள் ங்க, பத்திரிகை படிச்சால்ல இதெல்லாம்
வேதாந்த வெளக்கவுரை பேசிகிட்டு. ஊர் மனுசன் முன் வாரானேன்ட்டு பாக்காம
த்தன் எழ கீ. மகன் தவிர மற்றவர் அனை மரத்தடிக்குச் செல்கின்றனர். கூட்டத்திடம்
ங்கலே,
E
இடம் : மரத்தடி
காலம் : இரவு OUT DOOR

Page 27
காட்சி : 20
தமது வீட்டுக் கூடத்தில், சாய்வு நாற்கா யார் தம் மனைவியிடம்
பண்ணை :
செல் :
காட்சி : 21
ஏன் தாயி, இப்புடி வயித்தக் கா
ஒரு வா ஏதாச்சும் கொடுத்தா எ
அவனொரு முடிவெடுத்தா, அல அத மாத்த முடியாதுல்ல. 96). துன்னு ஊர் மரத்துல கெட்டிப் யாம, அன்னிக்கி ராத்திரி, ம பாலாச்சும் குடிரான்னு கெஞ்சிே இது அவனா எடுத்துருக்கர 6ெ պտ. மளயக் குடுத்து அவன் 2 தத் தவுத்து எனக்கு வேற வளி
மாசாணம் மரத்தடியில் கண் மூடி அசை மண்புழுதி படிந்திருக்கிறது. அருகில்ப தட்டுடன் அமர்ந்திருக்கிறாள். கீதாரி அ
கீதாரி :
கீதாரி :
கொஞ்சமா இந்தப் பாலாச்சு பால் விரோதமில்லே. மகனே நீ தொண்டைக்குள்ள ஏதும் எறங்
அவன் அசையாது இருப்பதை கலங்கி இருக்கும் மாசாணத்திய
ம்.இவன் பிடிவாதத்துக்கு அ
உண்டு.
இங்க கெடந்து நீ ஏன் தாயி அ என்றபடி அவளை அழைத்துக் துடைத்தபடி ஆங்கிருந்து அகல படி செல்கிறாள்.
-FAI

25
இடம் : பண்ணை வீடு காலம் : இரவு
NDOOR
லியில் சாயாமல் உட்கார்ந்திருக்கும் பண்ணை
யப் போட்டுக் கெடக்கானே மாசாணம். அவனுக்கு ான்ன தாயீ.
வங் கும்புட்ர அந்த ஆத்தாளே நேர்ல வந்தாலும் புனுக்கு ஒரு வாத் தண்ணி கூடக் கொடுக்கக் கூடா போட்டிகளே நெனவிருக்கா, ஒங்களுக்குத் தெரி னசு கேக்காம மரத்தடிக்கிப் போயி ஒரு வாப் னேன். மொகத்த அந்தாலல்ல திருப்பிக்கிட்டான். வரதமில்ல. இதுல அவனக் கலைக்க ஆரால முடி உசுரக் காப்பாத்துன்னு அந்த ஆத்தாள வேண்டற
வெளங்கலே,
-CUT
இடம் : மரத்தடி காலம் : இரவு OUT DOOR
யாது உட்கார்ந்திருக்கிறான். அவன் மேல் ாசணத்தி கண்ணீர் மல்கியபடி சாப்பாட்டுத் அவனெதிரில் மண்டியிட்டபடி கெஞ்சலாய்
ம் குடிச்சிக்கலே.லே. மாசாணம் வெரதத்து க்கு நீ இப்புடிக் கொலப் பட்டிணி கெடக்கறப்போ பக மாட்டேங்குது சாமீ.
ப் பார்த்து பெருமூச்சு விடுகிறார் கிதாரி. கண் fLib
|ந்த ஆத்தாளாப் பாத்து மன மெறங்கினாத்தான்
ளுதுகிட்டு, கெளம்பு, எல்லாம் நல்லபடியா ஆகும். கொண்டு செல்கிறார். மாசணத்தி கண்களைத் மனமின்றி அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்த
)ES OUT

Page 28
26
காட்சி : 22
குச்சியால் பல் விளக்கியபடி கிடையை நோட்டம் ஒன்று கூடிக் கூடி அடைவதைக் காண்கிறார். மெல்ல மூட்டம் போடத் தொடங்குகிறது. மெ துண்டு அசைகிறது. உடல் சிலிர்த்துக் கொள்க தாமே கூவியபடி கீதாரி : மாசாணம் நீ மகா சக்தி படைச்சவன்த
கிருச்சிலேய் ஓடத் தொடங்குகிறார்.
-CUT
காட்சி : 23
கூவியபடி ஓடி வரும் கீதாரி கூடி நிற்கும் கூட்ட கீதாரி : மகா சக்தி படைச்சவன் மாசாணம். இ
ஆடுங்கக்கூடிக் கூடி அடையிது. அண்ணாந்து பார்த்து விட்டு உற்சாக சாத்தன் : அட ஆமா மூட்டமில்லப் போடுது,
காத்து கூடக் குளுந்து அடிக்கிதே. எனச் சொல்லிக் கொண்டிருக்கையிலே டம்-கீதாரி சாத்தன் தவிர-மொத்த ஓடுகிறது.
கீதாரி : சாமீ.
என்றபடி நெடுஞ்சாண் கிடையாய் மா கிறார். சாத்தனும் விழுகிறான். பல மழையில் நனைந்தபடி ஓடி வந்து அ6
பண்ணை : ஒரு வாத் தண்ணி கூட ஊத்தக்கூ வெச்ச இந்தப் பாவிக்கும் சேத்துல பெளக்க வந்தவனில்ல அய்யா. இ தாளாப் பாத்து ஒன்னய அனுப்பி வெ எனத் தழுதழுத்தபடி பண்ணையாரு கிறார். மண்டபத்து ஆட்களில் சிலரு மாசாணம் கையை நீட்டி மழை நீரை
மாசாணம் : ஏ.தாயீ.
என்றபடி ஒரு வாய் குடிக்கிறான். பிறகு கண் திறக்கிறான். எழுந்து நடக்கத் தொடங்குகிறான். மாசாலி பின்னால் செல்கிறாள். மழை கொ
-END
O "நிலை நிறுத்தல் " கதை கி. ராஜநாராயணனின் "கெ

இடம் : கிடை காலம் : காலை OUT DOOR
விடுகிறார் கீதாரி. ஆடுகள் ஒன்றுடன் வானத்தை அண்ணாந்து பார்க்கிறார். bல குளிர்ந்த காற்று வீசுகிறது. மேல் றது. குச்சியைத் தூர எறிந்து தமக்குத்
rன் லேய், மானம் மனமெறங்கத் தொடங்
இடம் : மரத்தடி காலம் : காலை
oUT DooR
த்தைக் கண்டு ஆவேசமாய் இது சத்தியம், மள வரப் போவுது, கெடையில்
DMT uiu
யே தூரத் தொடங்குகிறது. மரத்தடிக் கூட் மும் மழைக்கு பயந்து கோயில் மண்டபத்துக்கு
சாணத்தின் எதிரில் தரையில் விழுந்து கும்பிடு ண்ணையாரும் செல்லாத்தாவும் மாசணத்தியும் பன் எதிரில் விழுகின்றனர்.
டாதுன்னு சொல்லி ஒன்னய மரத்துல கட்டி மளயக் கொண்டாந்துருக்கே. நீ பஞ்சம் $த ஊரு பஞ்சத்தப் போக்கத்தான் அந்த ஆத் ச்சிருக்கு.
அவனெதிரில் மண்டியிட்டு விழுந்து கும்பிடு ம் வந்து விழுந்து கும்பிடுகின்றனர். க் கையில் பிடித்து,
எதிரிலிருப்போரைக் கவனியாது எதிர்ப்புறம் ாத்தி அவனைப் பின் தொடர்ந்து இரண்டடி டிக் கொண்டு இருக்கிறது.
LES–
த்தைப் பருத்தி" தொகுப்பில் உள்ளது.

Page 29
9-60T.
குறிப்பும் மொழிபெ
உனஃபூ என்ற கவிஞன் கு மாயா இனத்து இளைஞன். அ இருந்து அறுத்துக் கொண்டே யால் நகரத்தில் வாழ்கின்றான்
எங்கள் மூளைகளை காயடித்த **இங்கா" என்ற மிக மிக பற்றியோ, அவர்களது நாகரி பேசியதில்லை. ஆபிரிக்கான குறிப்பிட்டதைப் போல இந்த என்றும், நாடுகளை லத்தீன் ஆ இலக்கியங்களை லத்தீன் அெ என்றும் தவறாய் கற்பித்தா இன்றைக்கு 8000 ஆண்டு பழ சுலபமாக லத்தீன் அல்ல மழுங்கடித்து விட்டன.
சிந்து வெளி நாகரிகத்தினைப் மாயா இனம் கொண்டிருக்கிற மிடுகளைப் போல பிரமிப்பை
உணஃபூவின் கவிதைகள் அவன் படுத்துபவை.
"அலே" என்ற எனது பிரஞ் துணையாக இருந்தார்.

கவிதைகள்
யர்ப்பும் ஹம்சத்வனி
வட்டமாலா நாட்டைச் சேர்ந்த அவலமான போராட்டத்தளைகளில் ாடி வந்து கனடாவின் மொன்றி
சரித்திர ஆசிரியர்கள் 'மாயா' ப் புராதன மக்கள் இனத்தைப் கங்கள் பற்றியோ ஒரு போதும் வ இருண்ட கண்டம் என்று இரு இன மக்களை இந்தியர் அமெரிக்க நாடுகள் என்றும், கலை மரிக்க கலை இலக்கியம் சினிமா ர்கள். இன்று வரை அப்படியே. மை வாய்ந்த நாகரிகத்தினை வெகு து ஸ்பானிய ஏகாதிபத்தியங்கள்
போல மேம்பட்ட நாகரீகத்தினை து. அதன் கட்டடக்கலைகள் பிர ஏற்படுத்துபவை.
இனத்தின் தன்மையை வெளிப்
நசு நண்பரும் மொழிபெயர்ப்புக்குத்

Page 30
lorur குழந்தையும் வார்த்
நேற்று துன்புற்றாய் விை இன்று துன்புறுகிறாய் sb T& நாளை துன்புறுவாய்
வேறு எப்படி நான் கணிப்பது கொ மாயாவின் அழகிய புதல்வனே ! எங்
நாளை இன்னுமொரு வார்த்தையை எடுத்து 2-6) விளையாடுவோம்.
மீண் சிரிப்பொலிகளுக்கான நேரத்தை நான யுத்தங்கள் எடுத்துக் கொண்ட பிறகு - @9, எதனை எப்படி வார் கணிப்பது
அழுக்காகும் மாயா
மாலை நேரம் அவ வீதியின் ஒரமாய் குழந்தை மனி மூத்திரம் பெய்கிறான். 66 அவன் தன் சிறிய மறைவிடத்தை தந்: நகரத்துக்கு காட்டினான். இக் யாரும் சிரித்துக் கொள்ளவும் இல்லை లిish அவனுக்கு வணக்கம் தெரிவிக்கவும் இலலை. 96)
அவனது சுதந்திரத்தின் கணங்களவை. பெ{

தை விளையாட்டும்
ளயாட்டுக்கான உந்துதல்களை
லும் நீயும் இழந்துவிட்டோம்.
டுர யுத்தங்கள் ள் கண்ணீரின் கழிமுகங்களை ரவிடவில்லை,
6 ந்தைகளுக்கு உவப்பில்லா த்தைகளுடன் விளையாடுவோம்,
குழந்தை
னது தாய்
தர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள்
எண்ணி வெட்கினாள்.
தையோ
கட்டான நிலையில்
ானுக்கு மன்னிப்பை அளித்தார்.
பன் நகரத்தை அழுக்காக்கவில்லை.
ண்களின் முகம் சுழித்த பார்வையில் பன் அழுக்கானான்.

Page 31
அழுகின்ற மாயா குழந்தை
நான் அழுகின்ற குழந்தை என் அழுகையின் ஒலி ஒருபோதும் உங்கள் செவிப்பறைகளை தாக்கியதில்லை. நீங்கள் கேட்காமலிருக்க அவர்கள் காலங்காலமாக கற்றுத் தந்திருக்கிறார்கள். அதுவுமின்றி எனது இறப்பின் மீது நீங்கள் அசைக்க முடியா தம்பிக்கை வைத்துள்ளீர்கள் இதுவும் அவர்களின் கடின உழைப்பின் பின் உங்களுக்கு கிட்டியதுதான்.
மேலும் எனது பாட்டனார்தான் பூச்சியத்தை உருவாக்கினார் என்பதையும் கற்றுத் தந்தார்கள்.
அந்நியன் வெளியீடு
சர்வதேச இலக்கியச் செல்வங்களை, மொ வந்த அரிய காரியம் 50களிலும் 60களிலு சிருஷ்டிகர்த்தாக்களாலும் உத்வேகத்துடன் கள், இன்றைய இலக்கியச் சூழலின் திச் வேனும் ஒளிகாட்டி உதவக்கூடும் என்ற முயற்சியே அந்நியன் வெளியீடு.
அந்நியன் வெளியீடு
2919 C. R. O. RS 96 T600TT 54s if சென்னை 600 040
O O. O.
முதல் வெளியீடு நவம்பர் 1991ல்
அன்பு வழி (ஸ்வீடிஷ் நாவல்) பேர் லாகர் க்விஸ்ட்
"மனம் உய்ய வேண்டும். இதற்குத்தா இலக்கியத்தை, எப்போதாவது,"அன்பு வ மென்று நினைத்துத்தான் எழுதிப் போகி

நானே பூச்சியமானேன் என்பதனை ஒரு போதும் நீங்கள் கண்டதில்லை.
அவர்கள் உங்களுக்கு சொன்னதில்லை நான் மரணத்துள் வாழ்கிறேன் என்பதை மூடுகின்ற முகில்களினூடே நான் ஒளிருகிறேன் என்பதை எனது உருவாக்கத்தின் இதயம் வானவில்லைப் போல் மிளிருகிறது என்பதை அவர்கள் சொன்னதேயில்லை.
உன்னை குருடனாயிருக்க கற்பித்தவர்களைவிட பயங்கரத்தின் ஆழத்திலும் நான் மகிழ்வாயிருக்கிறேன்.
Ο Ο
ழிபெயர்ப்புகள் மூலம் தமிழுக்குக் கொண்டு ம் பல சிறந்த பதிப்பகங்களாலும் உயர்ந்த * நிகழ்ந்தது. அந்த அற்புதமான புத்தகங் கு திசை தெரியாத குழப்பங்களுக்கு ஓரள நம்பிக்கையில் தொடங்கப்படும் ஓர் எளிய
s Lor udbedür
* இலக்கியம் உதவும்; மனதை உய்விக்கிற ழி'யைப் போன்ற நாவலை எழுதிவிட முடியு றேன்.""
வண்ண நிலவன் -- ܖ
("கடல் புரத்தில் முன்னுரையில்)

Page 32
O திருமேனி
Ο
குளிர்காயும் வெதுவெதுப்பில் ஒரு ஒளிக்கிரணம் பிரித்து அறி மரம் விரித்த வலையில் தனித்தேன் புல் fl) வழிவாங்கும் சப்தங்கள் 96. விட்டுப் போகாமல் நிச ஞாபகமாய் கேட்கும் நகர நகர்வின் அறிவிப்புகளாய் அ6 岳T ஒரு கணம் -ܐ விழ அந்நியம் *Gl
a o C மின்னல் குழம்பு 9Hا கொட்டிய தரையென நச் எதிர்ப்பட்ட வானில் சு! வானம் எங்கே எங்கே இ
0 மணிமலர் ரமேஷ
Ο G.
மறுபடி வீடு பழசாய்போச்சு அதே வீடு.அதே வீடு புழுதியைப் பெருக்கிக் கொட்டிப் பார்த்தேன் மேஜையை சுழற்றி மாற்றிப் போட்டேன் தொலைகாட்சிப் பெட்டியைத்
தலைகீழாய் தொங்கவிட்டேன் கேலண்டர்களை அலமாரியில் அடுக்கி புத்தகங்களில் தாளைக் கிழித்துப் பார்த்தேன் அதே வீடு.அதே வீடு. தினமும் தூசி தட்டி மாற்றி அமைக்கும் கடையிலிருந்து கதகளி பொம்மையும், பூத்தொட்டியும் கூடத்திற்கு வந்த போதும் அதே வீடு.அதே வீடு • எல்லாவற்றையும் ஒழித்து பின்னறையில் பூட்டினேன் அதே வீடு தான். சுவர்களுடனான அதே வீடு தான் இந்தச் சுவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கணம் தித்தியம்
முதல் மரப்பூ வரை வைகளின் சங்கீதம் குறித்து வை பேசிக்கொள்கிற ப்த மொழி
வ்வளவு நேரக் குடை ற்று வாங்கித்தர Pயின் வெளியெங்கும் ர்ளெனச் சூரியன்
கு கணம் சைவின் அதிர்வு கர்வின் நிகழ்வு ழற்சியின் வீச்சு யக்கத்தின் புள்ளி
றுபடி வீடு பழசாகியது
னைவு கை தழுவி டிகாரத்தில் விழுந்து கிடந்தது ார்வை ஒட்டடைகளில் ஒட்டித் தவிக்க திர்ந்து போய் நடக்கலானேன். காட்டியது தூசி கூரையிலிருந்து ார் யாரின் ரேகைகளோ மறைந்து போக ன் தடம் பதிய நடந்தேன் * wy ழக்கும் வடக்கும் மேற்கும் தெற்கும், வரெங்கும் தளமெங்கும் தரையெங்கும் டிக்கு அடிக்கு அடிக்கு அடிக்கு அடிக்கு. | 위+··· 위··· வடுகளின் சிதிலங்களில் தங்கின சீழும் குருதியும் ல்லாம் சகதியாச்சு டக்கப் பயந்து பறக்க முடியுமா ழுதியால் சுமையாகிப் போன றகுகளை சுமந்து நடக்கப் பயந்து. டுத்துத் தொலைத்தேன் கண்மூடி டிரையின் கபாலம் கழல காட்டிக்கொண்டிருக்கும் தூசி

Page 33
0 கனகதாரா
O பரிச்சயம்
விசுக்கென்று வந்துவிட்டது காகம். கரையலாயிற்று. யாரேனும் வரக்கூடுமென்ற பயத்தை தோற்றுவித்தது சரேல் சரேலென்று இன்னும் சில காகங்கள் வந்திறங்கின. ஒட்டு மொத்தமாய் வேலை மெனக்கிட்டு எல்லாம் கத்தின. மீண்டும் மீண்டும் வறண்டு கூவின. ஒன்றிற்கேனும் கத்தாமல் இருப்போம் எ எண்ணம் உதிக்கவில்லை. அவைகளை விரட்ட வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவை எல்லாமாகப் பறந்து போய்
வி
9ே விக்ரமாதித்யன் கவிதைகள்
இருளில் புதைந்திருக்கிறது ஏராளமான நட்சத்திரங்கன்.
பணி பெய்யும் பணி பெய்யும்
பனிமேல் பணி பெய்யும்
பெய்யாது போனால் எங்கே போகும் பணி.
அறியாதவர்களுக்கு ஆபத்து
கொள்ளிடத்து முளைக் குச்சிகள்.

3.
என நினைத்துக் கொண்டேன். வலையுடனே அனைத்துமாய்ப் பறந்த புறாவின் கதை ஞாபகம் வந்தது.
காகங்கள்
ஒவ்வொன்றாக
சில சிலவாய்
இடைவெளி தோன்ற
பறந்து போயின. ஒரு வேளை வேறொரு காகம் செத்திருக்கும்
ன்ற எனக்குள் அறிவு கசிந்தது
ஏதேனும் சாப்பிடப் போட்டிருக்கலாமோ எனினும் மனிதில் தோன்றியது எதையும் தின்னும் காகங்கள் பசியுடன் அலையாது.
டும்
r
உழைப்பு நேரத்தில் உழைப்பு
ஓய்வு வேளையில் ஓய்வு
உழைப்பும் ஒய்வுமான
உலகமே உலகமே.
அருவிக்கரை ஆற்றங்கரை வாய்க்கால்கரை
விட்டுவந்து பட்டணக்கரை சுட்டெரிக்கும் வெயில்.

Page 34
32
கு வித்யா ஷங்கர்
இன்னும் ஒரு குவார்ட்டர் கண்டிப்பாக தேவைப்படும் கடை அடைப்பதற்குள் நண்பனைப் பிடித்து வாங்கிவிடுவோம்
நாளை வாழ்வதற்கென நற்குறியெதுவும்
இந்தக் கடைசி மடக்கை குடிக்கும் வரை இல்லை
சொல்
குழத்துப் புழையாறு பற்றி. குமரி சூர்யோதயம் பற்றி. தாமிரவருணியைப் பற்றி. உச்சிக் கோபுரம் கிடந்து போயே போய்விட்ட பிலோமி பற்றி.
இற்றுப் போயிற்றெல்லாம் இழுத்துக்கட்ட எதுவுமற்று.
ஊறுகாய் போலவே வறுத்த மீனும் சுண்டலும் கூட குட் காம்பினேஷனே

அரைகுறை போதை வீட்டில் காத்திருக்கும் மனைவியை தூக்க விழிப்பில் கவிதையாய் புன்னகைக்கும் மகனை. எல்லோரையும் நினைவூட்டும்.
முழுக்க முழுக்க நிலா முழுக்க உள்வாங்கு கடல் முழுக்க கொந்தளிக்க.
காற்றாய் சுவடற்றுக் கரைய இன்னுமொரு குவார்ட்டரும் வேண்டும்
தேடிப்பிடித்து காசு கொடுத்து வாங்கிக் கொடுக்க நண்பனும் வேண்டும்
எவ்வாறாயினும்
உறவுகள் அறவே முறிப்பதற்கில்லை மூடமதே !

Page 35
சிறுகதை
மனச் சிற்பங்
口
வண்ணநிலவன்
சிவப்பு சரளைக் கற்கள் பா தான். இன்னும் கொஞ்ச தூரப் ராதா என்றிருந்தது.
அந்த ஊரிலேயே தங்கி இ தன் ஆயுள் காலம் பூராவையும் என்று நினைத்திருந்தான். ஊரெங்கும் இறைந்து கிடந்த தேருக்கள், அவளோடு குளித்த சினிமா பார்த்த தியேட்டர்கள் எ தனையோ நினைவுகளை அவ்வூ அவள் அந்த ஊரிலேயே இல்லை ஊரை விட்டு வெளியேறி வடக்ே லும் அவள் நினைவு தீராத தாக ருந்தது. எங்கிருந்தாலும் எ அவள் நினைவுதான் மேலே தான் மனம் தேடிற்று. அவள் இ கவே இல்லை என்பதெல்லாம் இ வீடு தன் குடும்பம் என்றெல்ல றெல்லாம் கூடக் கேள்விப்பட்டி தான் சகஜம். வெகு இயல்பா6 ராமலில்லை. என்றாலும் அவ கடந்துவர முடியவில்லை. அவ நிற்கவே முடியவில்லை. கடந் பிணத்துடன் வாழ்வதைப் போல தர்களும் சொன்னார்கள். அவ
இடையறாது அவ்வூரின் நீ அலைக்கழித்தன. அதனால் த தான். இனி எஞ்சிய நாட்க:ை என்று நினைத்திருந்தான். ஆ ளேயே அங்கிருந்து கிளம்பும்படி தில் அவன் இங்கிருந்து எங்கா

567
விய பகுதியைக் கடந்து வந்திருந் அந்தச் சரளைக் கற்கள் இருந்தி
ருக்கலாம் என்றுதான் வந்தான். அங்கேயே இனி கழித்து விடலாம் அவளுடைய நினைவுகள் அந்த ன. அவளோடு பேசிச் சென்ற 5 ஆற்றங்கரைப் படித்துறைகள், ன்று எண்ணித் தொலையாத எத் பூர் கொண்டிருத்தது. இப்போது ஸ் அவளுடைய குடும்பமே அந்த க எங்கோ போய்விட்டது. என்றா மாய் இவனுள் இருந்து கொண்டி ான்ன செய்தாலும் எப்போதும் ாங்கி இருந்தது. அவளைத் இவனைப் போல இவன் நினைவா }வனுக்குத் தெரியும். அவள் தன் ாம் கரைந்து போயிருந்தாள் என் ருந்தான். ஒரு பெண்ணுக்கு அது ாது. இதையெல்லாம் அவன் உண னால் கடந்து போன நாட்களைக் னால் நிகழ் காலத்தில் நிலை பாவி த காலத்தில் வாழ்வது என்பது என்று உறவினர்களும், ஸ்நேகி ர்கள் நடைமுறை உலகில் இருப்ப
னைவும், அவள் நேசமும் அவனை ான் அந்த ஊருக்கு வந்து சேர்ந் ா அவ்வூரிலேயே கழித்துவிடலாம் னால் வந்த சில தினங்களுக்குள் யாயிற்று. இன்னும் சிறிது நேரத் பது சென்றாக வேண்டும்.

Page 36
34
"ஐயா, எந்த ஊருக்குப் போறிங்க?..” என்று பக்கத்தில் ஏதோவொரு குரல் கேட்டது. அந் தப் பக்கம் திரும்பிப் பாராமலேயே 'தெரிய வில்லை. இன்னும் முடிவு செய்யவில்லை.” என்று சொன்னான். அவனுடைய பதில் அவரை அதிர்ச்சியுறச் செய்ததோ என்னவோ
அவர் போய் விட்டார்.
அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந் தார்கள். "ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்த "இந்த வாரம் ஆனந்த விகடன் "போர்டைக் காண வில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இல்லாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளி யாகி விட்டிருந்தது. அப்போதுதான் ரயிலை விட்டிறங்கியிருந்தான். உடனே அடுத்த வண்டி யில் திரும்பிப் போய்விடலாமா என்றிருந்தது.
அந்த ஸ்டேஷனையும் ள்திர்காலத்தை உத்தே சித்து விரிவுபடுத்தியிருந்தார்கள். நீண்ட கால் சராய் அணிந்தவர்கள் அப்போதெல்லாம் எப் போதாவதுதான் தென்படுவார்கள். அவனு டன் ரயிலில் வந்தவர்களே வயது பேதமின்றி நீண்ட கால் சராய் அணிந்திருந்தார்கள். வயதானவர்கள் கூட வேஷ்டியிலிருந்து அந்த நாகரிகத்துக்கு நழுவியிருந்தார்கள். சமீ பத்தில்தான் அவர்கள் மாறியிருக்க வேண்டும் ஆனால் சிறிதும் வெட்கமின்றி மாறியிருந்தார் கள். பச்சோந்தி போல் காலத்துக்குக் காலம் அவ்வக் காலத்து நடையுடை பாவனைகளில் தங்களைப் பறிகொடுத்துத் திரிந்தது அவனுச் குக் கஷ்டமாக இருந்தது.
அன்று பிரயாணிகள் எல்லோரும் வடிந்து போகட்டும் என்றுதான் பிளாட்பாரத்திலேயே நின்றிருந்தான். அந்த இடைவெளி நேரத்தை நிரப்பவும், பழைய நினைவுகளைத் தேடியு தான் ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டாலுக்கு போனான். ஸ்டாலில் அவன் முன் பின் பார்த்திராத இளைஞன் ஒருவன் இருந்தான் நல்ல வேளையாக அந்த ஸ்டாலின் அமைப் பெரிதாக மாறியிருக்கவில்லை. அதன் பழை யும் அதன் மாறாத நிரந்தரமும் தந்த உவை அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வாழ்வில்

ஒவ்வொன்றும் இப்படியே உறைந்து போக வேண்டும் போலிருந்தது. ஊரிலிருக்கும் போது கூட ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டால்களைப் பார்ப் பதற்காகவே வேறு காரணமேதுமின்றியே ரயி லில் வெகு தொலைவு சென்று வருவான்.
அந்த ஸ்டாலின் பழமைக்குச் சற்றும் பொருத்த மில்லாமல் பல நவ நாகரிக யுகத்துப் பத்திரிகை கள் நிறைந்திருந்தன. **மூர்த்தி இருக்காரா?” என்று அந்த இளைஞனிடம் கேட்டான். அவன் இவனை உற்றுப் பார்த்துவிட்டு **அவர் எப் பவோ வெளியூர் போயிட்டாரே..” என்றான். மூர்த்தி இவன் முகத்தைப் பார்த்ததுமே அவன் விருப்பப்பட்டு வாசிக்கிற பத்திரிகைகள்ை எடுத் துத் தந்து விடுவார். "தில்லானா மோகனாம் பாள்", ஜெயகாந்தனுடைய கதைகளைப் பற்றி யெல்லாம் அவரோடு மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்த நாட்கள் நிறைய. ஆனந்த விகடன் போர்டு காணாமல் போனது மாதிரி அவரும் இடம் பெயர்ந்து விட்டார். எல்லாம் மாறிக் கொண்டிருக்க வேண்டுமென்பது என்ன குருட்டு விதி? அந்த இளைஞனிடம் ஒரு காலை தினசரியை வாங்கிக் கொண்டே, “இந்த வாரம் தில்லானா மோகனாம்பாள் எப்படி இருக்கு?.” என்று கேட்டான். அவன் இவனைப் புதிராகப் பார்த்தான். சமாளித்துக் கொண்டு 'ஏதோ ஞாபகம்” என்றான்.
கூட்டம் இன்னும் வடியவில்லை. எதிரே ரயில்வே லைன்களுக்கு அப்பால் தூரத்தில் தெரிந்த ரயில்வே காலணி வீடுகளிலிருந்து "என் சிந்தை நோயும் தீருமா?’ என்ற பாட்டுக் கேட் டது. தன்னை மறந்து பரவசத்தோடு அந்த இளைஞனிடம், 'இந்தப் பாட்டெல்லாம் கூடப் போடுகிறார்களா?” என்றான். 'பாட்டா? எங்கே?” என்றான் இளைஞன். அப்போது தான் அவன் மன சஞ்சாரம் நின்றது. பாட்டு எதுவும் கேட்கவில்லை. எல்லாமே நினைவு தான். மாயாமயமிதம். 'கடந்த நாட்களை நினைத்துக் கொண்டேன்.” என்றான். அந்த இளைஞன் 'கடந்த காலத்தில் எப்படி உங்க ளால் வாழ முடிகிறது” என்று கேட்பது போல் * நின்றிருந்தான்.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது (ஊரே இனங்காண முடியாமல் உருமாறியிருந் தது. பெயருக்குச் சில அப்படியே இருந்தன. காலத்தோடு காலமாய் உறைந்து போயிருந்

Page 37
தன. அவற்றைப் பார்த்ததும் மனம் விதிர்த்தது. ஏக்கமும், துயரமும் மேலிட்டன. ஸ்டேஷ னுக்கு எதிரே சற்று தாழ்வாகப் போகும் சாலை வின் சரிவை எதிர்காலத்தைத் திட்டமிடும் நிர் வாகிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த இறக்கமான சாலையில் அவளோடு எண்ணித் தொலையாத தடவைகள் நடந்திருக் கிறான். சுமார் இருபது வருஷங்களுக்கு முன் இதே ஸ்டேஷனில் அவளை ரயில் ஏற்றி விடுவ தற்காக நடந்ததுதான் கடைசி. அது ஒரு ஜனவரி மாதத்துச் சாயங்காலம். பொதுவாக ஜனவரி மாதங்களில் மத்தியானத்துக்கு மேல் மேக மூட்டமாகத்தான் இருக்கும். நேரம் ஆக ஆக வாடைக் காற்று வீச ஆரம்பித்துவிடும். அன்று மாலை முன் நெற்றியில் முடிகள் விழுந்து விழுந்து புரள இவனோடு வந்து கொண்டிருந்த வளிடம் 'ஒரு காபி சாப்பிடலாமா?* என்று கேட்டான். சரிவில் இருந்த அந்த ஹோட்டலுக் குள் நுழைந்தார்கள். ரோட்டுப் பக்கமாக கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருந்த பகுதியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்து, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே காபி சாப்பிட்டார்கள். வெளியே சாலையில் காற்றுக்கு எதிராகத் தங் களை முன்னால் தள்ளிக் கொண்டும், காற்றின் திசையில் அடித்துத் தள்ளப்பட்டும் ஆடைகள் பறக்கப் போய்க் கொண்டிருந்தவர்களைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அன்று அவளுடைய நினைவுக்காக அந்த ஹோட்ட வில் புகுந்து பல வருஷங்களுக்கு முன் அவ ளோடு அமர்ந்து காபி சாப்பிட்ட அந்த இருக்
முரடான இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார் கள். பழைய மாதிரி கண்ணாடிச் சட்டங்களுக்கு வெளியே ரோடும் தெரியவில்லை. கண்ணாடிச் சுவருக்குப் பதிலாக கடினமான சிமெண்ட் சுவர் நின்றது. சிறிது நேரம் நின்று பார்த்திருந்து விட்டு எதுவும் சாப்பிடாமலேயே வெளியே வந் தான். வாசலில் நின்றிருந்த ஒருத்தர், 'ஏன் சாப்பிடலையா?.நிறைய இடம் இருக்குதே.” என்றார். 'இல்லை. ஹோட்டல் பழைய மாதிரி இல்லை. இப்போது அவளும் இல்லை ..” என்று சொல்லிவிட்டுப் படியிறங்கினான்.
குட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின் புற பி 5ந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக் கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்

35
தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக் கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத் துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந் தது. அவனாவது வேகன்களின் வேகத்துக்கு ஏற்றவாறு கொடியை மெதுவாக அசைத்திருக் கலாமென்று தோன்றியது. ஒரு வேளை, அவ் வளவு வேகமாகக் கொடியை அசைக்க வேண்டு மென்று ஏதேனும் விதி இருந்திருக்கலாம். எவ் வளவு விதிகள் உள்ளன. வாழ்வு பூராவுமே விதிகளால் பிணைத்துக் கட்டப்பட்டுள்ளது. குடும்ப விதிகள், சமுதாய விதிகள், சட்ட விதி முறைகளென்று ஏராளமான விதிகளிடம் மனி தர்கள் தங்களை ஒப்படைத்து விட்டிருக்கின்ற
னர்.
அவன் உட்கார்த்திருந்த சிமெண்ட் பெஞ்சின் இன்னொரு மூலையில் நடுத்தர வயதைத் தாண் டிக் கொண்டிருந்த ஒருவர் வந்து உட்கார்ந் தார். அவரைப் பாராமலேயே ஏதோவொரு உள்ளுணர்வினால் அவர் ஒரு ஆண் என்ற நிச்சயம் தன்னிச்சையாய் மனதில் விழுந்திருந் தது. திடீரென்று வந்து உட்கார்ந்தது கிருஷ்ண னாயிருக்குமோ என்று நினைத்தான். திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவர் வேறு யாரோ என்பது ஊர்ஜிதமானதும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். கண்ணிமைக்கும் நேரம் அவரைச் சற்று அதிகமாகப் பார்த்திருந்தாலும், அவர் தன்னோடு பேசுவதற்கு அது ஏதுவாகி விடுமென்று நினைத்தே முன்னெச்சரிக்கையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். இருந்தும் கூட அவனுடைய எச்சரிக்கையுணர்வு பயனற் றுப் போய்விட்டது. அவர் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பிரயாணம் துவங்கும் இடங் களில் முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பேச்சுக் கொடுப்பவர்கள் கேட்கும் வழக்கமான கேள்வியையே அவரும் கேட்டுத் தன் பேச்சைத் தொடங்கினார். 'நீங்க எந்த ஊருக்கு?” சற்று முன் யாருக்கோ அவர் முகத்தைக் கூடப்
முடிவு பண்ணவில்லை" , என்ற பதிலைச் சொல்லலாமா என்று யோசித்தான். அது அநாகரிகமாக இருக்குமென்று தோன்றியது. **ஒருத்தர் வரணும். அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு எரிச்சலுடன் பையைத் தூக்கிக் கொண்டு வேறு இடம் தேடி நடக்க ஆரம்பித்தான். தான் அப் படிச் செய்தது அவரைச் சங்கடப்படுத்துமோ

Page 38
36
என்று நினைத்தான். அவர் அவன் உதாசீனப் படுத்தியதாகவே நினைக்கவில்லை போலும் தன் போக்கில் இயல்பாக சட்டைப் பையில் எதையோ தேட ஆரம்பித்து விட்டார். இதுவே தன் நெருங்கிய உறவுகளிடையே இம் மாதிரி நேர்ந்திருந்தால் அவர் கோபித்திருக்கலாம். அவர் மனைவியோ, மகனோ, நெருங்கிய நண்பனோ இது போல் அலட்சியப் படுத்துவது போல் எழுந்து சென்றிருந்தால் அவர்களிடம் அவர் கோபித்திருக்கலாம். கோபிக்காவிட்டா லும் மனச் சங்கடப்பட்டிருக்கக் கூடும். வேற்று ஆள் என்பதால் அவனிடம் எந்தப் பற்றும் அவருக்கு இல்லை. அதனால் சஞ்சலமும் இல்லை போல,
முன்பின் அறிமுகமற்ற மனிதர்களிடம் தொடர்பு கொள்ள நினைப்பதும், அந்தத் தொடர்பை நீடிக்க முடியாத நிலையில் அதற்காகச் சிறிதும் வருத்தப்படாமலிருப்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிமுகத்தை நீடிக்க முடியாத போது ஏன் தொடர்பு கொள்ள முயற் சிக்க வேண்டும்? அவனுக்கு எரிச்சலாக இருந் தது. கிருஷ்ணன் இந்த எரிச்சலை அன்பற்ற தன்மை என்பான். சக மனிதர்கள் மீது உனக்கு அன்போ, மரியாதையோ இல்லை என்பான். என்றாலும் அதற்காக அவன் மீது இவனுக்குக் கோபம் ஏற்பட்டிருக்காது. சிகித்துக் கொண்டி ருப்பான். சகிப்புத்தன்மை பயத்தினாலோ அல்லது அன்பினாலோ ஏற்படுகிறது. இவனை விட்டுப் பிரிந்து சென்ற அவள் மீது ஏற்பட்ட சகிப்புத் தன்மையும் இதன்ால் ஏற்பட்டது தானோ? அவள் மீது கொண்ட அளவற்ற பிரி யத்தினால்தானோ? கிருஷ்ணனிடம் சொல்லா மல் புறப்பட்டு வந்தது தவறுதான். அவன் தேடி வருவதற்குள் இந்த ஊரை விட்டுப் போய் விட வேண்டும்.
மூன்று நாட்களுக்கு முன் அந்த ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது இருந்த மனநிலைக் கும், இப்போதைய மனநிலைக்குமிடையே இருந்த முரணை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. இருபது வருஷங் களுக்கு முன்னால் அந்த ஊரை விட்டு வெளி யேறிய போது இருந்த மனநிலைக்கும் இன் றிருக்கிறதுக்கும் கூடத்தான் எவ்வளவு வித்தி யாசம்? தானே மாறி விட்டோமா? இந்த கட்டி டங்கள், இந்த ஊரைப் போல. "மாறாமல் இருக்கிறோம்" என்று நினைத்துக் கொள்வது

தனக்கு விருப்பமான ஒரு துயரம் கலந்த கற் பனையோ என்று தோன்றிற்று. மாயாமய மிதம்.
அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒரு கோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரசமரத்தைப் பேணி வந்தது அவ னுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல் லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும். ஆனால் இந்த ஸ்திதியைத் தன்னால் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனத் தெரியவில்லை. மாற்றங்கள், புதுமைகள், நாகரிகங்கள் மீது தனக்கு ஏன் இத்தனை சலிப்பென்று தெரிய வில்லை. மனமே புதிரானதுதான். மரத்தைச் சுற் றிலும் காய்ந்த அரசிலைகள் உதிர்ந்து கிடந் தன அவற்றின் மீது நடந்து செல்வது சிறு வயது முதலே அவனுக்குப் பெரிதும் உவப்பானது. அந்தச் சருகுகளின் மீது நடந்த போது கடந்த நாட்களில் எத்தனையோ சம்பவங்கள் மனதில் கரை புரண்டோடின. நினைவுகள் அவனை எங்கோ இழுத்துச் சென்றன. உடம்பு மூப்படை வது போல் மனம் மூப்பெய்துவதில்லை போலும். சிமெண்ட் மேடைக்கருகே வந்ததும் அதன் மீது உட்காராமல், மேடையைச் சுற்றி இறைந்து கிடந்த சருகுகளின் மீதே திரும்பத் திரும்ப சிறு குழந்தை போல் நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த அரசிலைச் சருகு களுக்காக அந்த ஊரிலேயே இருந்து விடலாம் போலிருந்தது. இவ்வளவு காலமாக மனதில் வளர்த்து வந்த ஏக்கம் இத்தனை சீக்கிரமாய் வடிந்து போகுமென்று அவன் ஒரு நாளும் நினைத்ததே இல்லை. மாறுதல் உலக வழக் கம் தானே? அவளே தன் உணர்ச்சிகளை மாற் றிக் கொண்டு எதிர் வந்த புது வாழ்வுக்கேற்ற படி தன்னை அமைத்துக் கொண்டு விட்டாள். இத்தனை வருஷத்தில் அவள் தன் குடும்ப வாழ் வில் புழுங்கிப் புழுங்கி சலித்தும், நளினமான உணர்வுகளையும், தன் ஒயிலையும் கூட இழந்து போயிருக்கலாம்; இந்த ஊரைப் போல, தான் மட்டும் இத்தனை காலமாகியும் பழைய நினைவு களிலேயே மூழ்கிக் கிடப்பது எதன் நிமித்த மென்று அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை. மற்றவர்கள் தன்னை எளிதில் நெருங்க முடியாதபடி செய்து வரும் அரணோ அவள் நினைவென்று தோன்றுகிறது. முழுக்க முழுக்க அவள் நினைவிலும் அவனில்லைதான்.

Page 39
நடை முறையுலகில் அவன் கால் பாவத்தான் செய்தான். அன்றாட தேவைகளை அவன் நிறைவேற்றிக் கொள்ளாமலுமில்லை. என்றா லும் தன்னுணர்வின்றியே அவளை நினைத்துக் கொள்வான். ஏதோவொரு சுவை, ஏதோ வொரு மணம், ஏதோ ஒரு சப்தம், ஒரு கீதம், ஒரு காட்சி அவள் நினைவை இவனுள் கவித்து விடும்.
பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவு களிலும், நிகழ் காலச் சம்பவங்களிலுமாக அல் லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத் திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினை வுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மன தின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து நிகழ் காலத்தில் மனமொன்ற விடா மல் சஞ்சலப்படுத்துகின்றன. இச் சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்து போகக் கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ் காலமும் நடப்புலகும் உறைந்து உலகு பணிச் சிற்பம் போலாகிவிடக்கூடாதா? அவள் எப்படி வாழுகிறாள்? கிருஷ்ணன், அவன் மனைவி ராதா, அவன் கடை ஊழியர்கள், ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டால் இளைஞன், பச்சைக் கொடி காட்டிய அந்த ரயில்வே ஊழியன், சற்று முன் தன் எரிச்சலுக்காளான அந்த அந்நியர் எல்லோ ருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் இது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக் கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரிய மாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்க நிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடி வர வில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அ; ஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்ய மாகச் சுருக்கி விடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவு களோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ் காலத்தோடு ஒன்றியைந்திருப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். ܖ
காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்ஜின் நின்று

37
கொண்டிருக்க வேண்டும். அவளை கடைசித் தடவையாக ரயில் ஏற்றிவிட வந்த போது நிலக் கரி இஞ்ஜின் அந்த ரயிலை இழுத்துச் சென் றது. அவள் பெட்டியினுள் ஏறி ஜன்னலருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப் போதும் இதே போல்தான் காற்றில் நிலக்கரி மணம் அவ்வப்போது மிதந்து வந்து கொண்டி ருந்தது. அன்று ரயிலில் அதிகக் கூட்டமில்லை. ஏதேனும் ஓய்வு நாளோ என்று நினைக்கும்படி அந்த நாளிருந்தது. அவன் சிறு வயது முதலே பார்த்து வரும் வெண்டர் தன் மாறாத கரகரத்த குரலில் பிஸ்கெட்டும் மலைப்பழமும் விற்றுச் சென்று கொண்டிருந்தார். அதிக விலையென்று சொல்லி அவள் தடுத்த போதும் கூட அவருக் காகவே அவரிடம் மலைப்பழங்கள் வாங்கித் தந்தான். ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டால்களுக் கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்க வொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பது போல் தோன்றியது. இன்னும் அந்த வெண்டர் உயிருடனிருப்பாரா? அவளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த ரயில் பெட்டி இன்று எந்த ஸ்டே ஷனில், யாரை ஏற்றித் கொண்டு சென்று கொண்டிருக்கும்? அவள் இருந்த ஜன்னலோரத் தில் இன்னும் யாராவது ஒரு பெண்தர்ன் உட் கார்ந்து பிரயாணம் செய்து கொண்டிருப்பாளா?
"எல்லாம் கண்ணாலே பாத்தாதான் கஷ்டம் .பார்க்காட்டா ஒண்ணுமேயில்லை. பாத்துப் பழகப் போய்த்தானே மனசு கெடந்து அடிக் குது.” என்று ஒரு வயதான பெண் தன் கணவ ரைப் போலிருந்தவரிடம் சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். அவர் வெகு தொலைவில் தன் பார்வையை நிலைக்க வைத்த படி சென்று கொண்டிருந்தார். கையில் ஒரு துணிக் கடை விளம்பரப்பை வைத்துக் கொண் டிருந்தார். அவர்களுடைய வீட்டின் கூரைக்கு மலையாள ஓடுதான் வேய்ந்திருக்குமென்று நினைத்தான். அவர்களுடைய வீட்டில் வெண் கலக் கும்பா கூட இருக்கலாம். பூ வேலைப் பாடு செய்த பெரிய மரச் சட்டத்துக்குள் ரவி வர் மாவின் சரஸ்வதி படம் கண்ணாடியிடப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கலாம். காவிப் பட்டை அடிக்கப்பட்ட திண்ணை இருக்கும். சுவரில் தயிர்க்காரியின் சாணிப் பொட்டு இருக்கக் கூடும். வேகமாகக் காற்று வீசியது. அது, அவன் முன்னே கிடந்த அரசிலைச் சருகுகளை பிளாட் பாரத்துக் கீழே ஒடிய தண்டவாளங்களுக் கிடையே கொண்டு போய் போட்டது. தண்ட

Page 40
38
வாளங்களுக்கு இடையே கிடக்கும் சருகுகளைப் பார்த்தபடியே அவன் போய்க் கொண்டிருந் தான். அந்த ஸ்டேஷன் வர்ணமிழந்து மக்கிப் போன ஒரு ஓவியம் போலிருந்தது. அந்த ஓவி
"குறத்தி முடுக்கு"
(சென்ற இதழில் இடம் பெற்ற குறுநாவல
திருவனந்தபுரத்தில் ஒரு ஒட்டலில் ரூம் எடுத் திருந்தேன். இரவு பத்து மணிக்கு மேல் மழை பெய்யும் போலிருந்தது. சினிமாவுக்குச் செல் லும் எண்ணத்தைக் கை விட்டுவிட்டு, விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தேன். தங்கம் நினைவு வந்தது. அவள் மடியில் நான் படுத்திருப்பதாகவும், அவள் என் முடியைக் கோதி விட்டுக் கொண்டே, என்னோடு சிரித்துப் பேசுவதாகவும் நினைத்துக் கொண்டேன். அவ ளைக் கட்டியணைப்பதாக பாவனை செய்தேன். ஏமாந்து தலையணையைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டேன். தங்கம் சிரித்தாள். முகத்தை உயர்த்திப் பார்த்தேன். தங்கம் கட்டிலின் அருகே நின்று கொண்டிருந்தாள். 'உன்னை வாழ்க்கை எவ்வளவு குரூரமாக நடத்திவிட்டது! உனக்கு இத்தனைப் புதுமை, இத் தனை மென்மை, இத்தனை வழுவழுப்பு, குளு குளுப்பு எல்லாம் எங்கிருந்து வருகின்றன?” எனக் கேட்டேன். வயிற்று வலியைப் பொறுத் துக் கொள்ள முடியாதது போல் குனிந்து கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். என் னைப் பார்த்து மீண்டும் மீண்டும் சிரித்தாள். தரையிலே படுத்துக் கொண்டு, என்னை அழைப்பது போல கண்ணைச் சிமிட்டினாள். நான் எழுந்திருப்பதாக பாவனை செய்யவும், புரண்டோடி இருட்டிலே மறைந்தாள்.
"தங்கம் மெதுவாகக் கூப்பிட்டேன். 'தூங்குங் கள்" எனக் கூறிக் கொண்டு, என்னருகே வந்து நின்று என் கண்ணிமைகளை மூடினாள். பெரு மூச்சு விட்டுக் கொண்டே தூங்க முயன்றேன். கைகளையும், கால்களையும் சுருக்கிக் கொண்டு பக்க வாட்டாகப் படுத்துப் பார்த்தேன். இடது புறம் திரும்பிப் படுத்தேன். வலது புறம் திரும் பிப் படுத்தேன். கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை விரைப்பாக நீட்டிக் குப்புறப்படுத்துப் பார்த்தேன். எழுந்து உட்கார்ந்து புகை பிடித் தேன். **இது அபூர்வமான சிகரெட்டு; இங் கெல்லாம் கிடைக்காது,” என்று தங்கம் சொன் னாள். தீப்பெட்டியை எடுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கிழித்து என் சிகரெட்டை பற்ற வைக்க என் அருகே வந்தாள். தீக்குச்சி வெளிச்சத்தில் அவள் முகம் பளிச்சிட்டது. பயத்
O

யத்தினூடே அவன் மட்டும் சென்று கொண்டி ருந்தான்.
- ஜி. நாகராஜன்
lன் விடுபட்டுப் போன இறுதிப் பகுதி)
தோடு, பெண்களுக்கே உரிய பாவனையில் எரி யும் தீக்குச்சியையும் பிடித்துக் கொண்டிருந் தாள். அவள் முகத்தில் லேசாக வியர்வை படிந்திருந்தது. 'வியர்வையைத் துடைத்துக் கொள்,” என்றேன். 'பரவாயில்லை, இந்த வேர்வை நல்ல வேர்வை,” என்று சொல்லிக் கொண்டே, அவளது வியர்வை படிந்த கன் னத்தை என் கன்னத்தில் உராய்ந்தாள். ஆமாம், அவளது வியர்வை நல்ல வியர்வை தான். அதன் மணம் அவளது தலையிலிருந்த மல்லிகை மணத்தோடு கலந்து ரம்மியமாக இருந்தது. அவளைக் கட்டியணைத்து அவளது கழுத்திலே முத்தமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்குக் கொள்ளை ஆசை ! அதிலும் கழுத்தின் பின் புறத்தில் கழுத்து முடிந்து, கூந்தல் தோன்றவாரம்பிக்கும் இடத் தில் அங்கே முத்திக் கொண்டே இருக்கக் கூடாதா என்று எனக்கு இருந்தது. தங்கம் பேசாமலிருந்தாள். என் மடியில் உட்கார்ந் திருந்தாள். நான் அவளைக் கட்டியணைத்து, பின்புறத்திலிருந்து என் முகத்தை அவளது கழுத்துக்கும் கீழே எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியும் என்று பார்த்துக் கொண்டிருக் கிறேன் அவள் குறு குறுத்துச் சிரிக்கிறாள். அவள் சிரித்துச் சுருங்கி முற்றிலும் என்னிடமே அடங்கிவிடத் தவிக்கிறாள். எனது வலது கையி லிருக்கும் சிகரெட்டின் அனல் இடது கையிற் படுகின்றது. சிகரெட்டை அணைத்து வீசியெறி கிறேன். தூக்கம் வரவில்லை. எழுந்து விளக் கைப் போட்டு, சட்டையை அணிந்து கொள்கி றேன். இருளில் காணாமற் போய்விட்ட ஒரு குடிசையில் நடராஜனின் அரவணைப்பில் நிம் மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தின் நினைவு என் நெஞ்சைப் பிளக்கின்றது. அறை யின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வருகிறேன். எனக்கு நேர் எதிரே வானத்தின் கருமையை ஒரு மின்னல் சாடி மறைகின்றது. வாணவெளியில் வெகு தொலைவில் நேர்ந்த ஒரு மின் பரிமாற்றம். இடிச் சத்தம் இன்னும் கேட்கவில்லை. வாடைக் காற்று என் உடலை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. நன்றாக அடித்து மழை பெய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
Ο Ο.

Page 41
இறுதி அ
குமார்
நிலைக் கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை பார்த்தாள் சுமதி. முகம் லேசாக உப்பி கண் களுக்குக் கீழாக கருவளையமிட்டு, கறுத்திருந் தது. முகத்தைப் பார்க்க சகிக்க முடியாமல், வெடுக்கென்று திரும்பி விட்டாள். என்ன வென்று விளங்க வைக்க முடியாத ஒரு சோக மும் படபடப்பும் முகிலின் நிழல் போல் கடந்து போனதை அவளால் உணர முடிந்தது. இரவு நெடு நேரம் வரையில் கண் முழித்திருந்தது காரணமாயிருக்கலாம் என மனதுக்குள் சமாதா னப்படுத்திக் கொண்டாள்.
இரவு முழுவதும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்த வேட்டுச் சத்தங்கள் ஓய்ந்து காலைச் சூரியனின் கணகணப்புடன், வெறும் காக்கை குருவிகளின் கீச்சிடல் மட்டும் கேட்டது. இந்த அமைதி ஒரு வித்தியாசமான பிரக்ஞையை மனதில் ஏற்படுத்தியதும், பழக்கப் பட்டுப் போன வாழ்க்கையில் இருந்து விலகி வந்து விட்ட்து மாதிரி ஒரு உணர்வு வந்து உடல் சிலிர்த்துக் கொண்டது. சே 1 என்ன விபரீதம் இது. இடையில் வந்த இந்தச் சம்பவம் உணர்வோடும் உடலோடும் ஒட்டிக் கொண்டு விட்டதா? மனிதன் ஒரு இசை வாக்கப் பிராணி என்பது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கின்றது. 'திணிக்கப்படும் சம்பவங்களே பின் நியதியாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றன” என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். சூழல் மனிதனுக்கா கவா அல்லது மனிதன் சூழலுக்காகவா? உற் சாகமான காலை பொழுதே களைப்பாக இருந் தது அவளுக்கு.
நேற்றிரவு வந்த நினைவு திடீரென மறுபடியும் வந்து மையமிட்டது. எதன் அடிப்படையில் அந்தக் கருத்து தோன்றியிருக்கக் கூடும் என்ப தைப் பலமுறை யோசித்துப் பார்த்தும் பதில் குழப்பமாகவே இருந்தது. ஆனால் காரண காரியமில்லாமல் அந்த நினைவு உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் பதிந்து கிடந்ததை

த்தியாயம்
முர்த்தி
மட்டும் அவளால் தட்டிக் கழித்துவிட முடிய வில்லை. ஒரு வேளை வீதியில் கிடந்த அந்த உடலைக் கண்ட நாளில் இருந்து வந்ததாக இருக்கலாம். அல்லது எந்த உணர்ச்சி பாவ மும் இல்லாமல் அந்த உடலைக் கடந்து போன மனிதர்களைப் பார்த்ததில் இருந்து இருக்கலாம். இல்லை அதை வீசிவிட்டுப் போன மனிதர்களைப் பார்த்ததில் இருந்து இருக்கலாம். இல்லை அதை வீசிவிட்டுப் போன மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய தாக இருக்கலாம். எது எப்படியோ இந்த மரணம் என்பது நிச்சயமானது. உண்மை யானது, இறுதியானது, முடிவானதும் அது தான். பஞ்சுப் பெட்டியில் வைத்துப் பூட்டினால் என்ன, புழுதியில் வீசியெறிந்தால் என்ன? இதயத்துடிப்பு நிற்பது தான் இறுதியானது - அவளையும் அறியாமல் உள்ளங்கை நெஞ்சை அழுத்தியது. நெஞ்சுக்கூடு லேசாகப் படபடத் தது. மறுபடியும் மனதின் உள்ளார்ந்த மூலை யில் இருந்து ஏதோ ஒரு அழுத்த உணர்வு படிப்படியாகப் பெருகி, சர்வாங்கமும் வியா பித்தது. மயிர்க்கால்களைக் குத்திட வைத்து திடீரென சுருங்கிக் கொண்டது--இவையெல் லாம் மருத்துவப் பட்டதாரியான அவள் ஸ்தூல அறிவுக்கு ஒவ்வாது முரண்பாடாகி, முறிந்து, பின் தொடர்ந்தது. மரணம் என்பது உடலின் இறுதி வடிவமாக இருக்கலாம், அல்லது எண் ணத்தின் முற்றுப் புள்ளியாக இருக்கலாம். ஆனால் இது நிகழ்வது ஒன்றுதான் சத்திய மானது, நிச்சயமானது. அது இன்றாகவும் இருக்கலாம், என்றாகவும் இருக்கலாம், ஆனால் இல்லாமல் இருக்க முடியாது. அதை நிர்ணயிப்பது யார், அருவமான அப்பாற்பட்ட சக்தியா? உருவமான கண்ணுக்குத் தெரிந்த.
திடீரென குழந்தை வீரிட்டுக் கத்தியது. அரக் கப் பரக்க எழுந்து குழந்தையை வாரி அணைத் துக் கொண்டாள். குழந்தைக்கு லேசாக உடம்பு தகித்துக் கொண்டிருந்தது, - வேண்
டாம் இன்று எங்கும் போக வேண்டாம்.

Page 42
40
குழந்தைகளுடனேயே இருக்க வேண்டும். எ குழந்தைகள், என் செல்வங்கள். அவளுக் துக்கம் தொண்டையை அடைத்து கண்கள் பனித்தது. குழந்தைகளைக் கவனித்து 6 தனை நாளாகி விட்டது. நினைத்துப் பா தாள். ஏக்கம் பெருமூச்சாக வெளி வந்தது அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாளி இருந்து தான் என்பது மட்டும் அழியாப நினைவில் வந்தது. அந்தப் பொறுப்ை ஏற்றுக் கொண்டது கூட ஒரு தற்செயல் சட் வம் தான்.
“இன்று எமது சமூகம் குழம்பிப் போயுள்ள சரி எது தவறு எது என்று பிரித்துணர முடியா படி சகலதும் தாறுமாறாக்கப்பட்டுள்ளது. நா களும் அப்படித்தான். இப்போது நம்மு உள்ள முக்கிய கடமை நிகழ்வுகளை உள்ளட பதிய வைத்து அடுத்த தலைமுறைக்கு அறிய தருவதுதான்' என்று அவள் கூறிய கருத்ை சக ஆசிரியர்களில் சிலர் எற்றுக் கொண்( அவளையே பொறுப்பேற்க வைத்து செய பட்டனர். இப்போது அது இறுதி அத்திய யத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அத தயாரிப்பில்தான் இரவு நெடுநேரம் வரையி இருந்தாள். அந்த முக்கியத்துவமெல்லா இப்போது குழந்தையின் அழுகையில் கரைந் போயிற்று.
அவளின் அணைப்பில் குழந்தை மீண்டு தூங்கத் தொடங்கியதும் மகன் படுத்திருந் இடத்தைப் பார்த்தாள். அது காலியாக இரு தது. எங்கு போயிருப்பான். கூப்பிட்டபடிே வெளியில் வந்து பார்த்தாள். முற்றத்து பதுங்கு குழிக்குள் கையில் ஒரு பொம்பை துப்பாக்கியை வைத்து கவனமாக விளையா கொண்டிருந்தான் அவன். முதலில் அதனை பறித்து முறித்து எறிந்து விட வேண்டும் என் கைகள் குறுகுறுத்தன. பின் நிதானித்து கொண்டாள். இது ஒரு சூழ்நிலையின் தாக்க வெளிப்புறக் கவர்ச்சி. இவனைக் கண் பதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்கு முடி வந்துவிடப் போவதில்லை. இன்று இது இ6 சமுதாயத்தின் மனதில் ஆழப்பதிந்து விட நோயாகி விட்டது. ஆண்டவனே! இது எா போய் முடியப் போகிறது. ஒரு கணம் க களை இறுக மூடிக் கொண்டாள். உலகம் தர கீழாகச் சுற்றியது.

s
LU
அவனை மெதுவாக அணைத்து வந்து படிப்பு மேசையின் முன் இருத்தி புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள். அவளுக்கு தலை பெரும் பார மாய்க் கனத்தது, புருவத்தை மேலும் கீழும் நீவி விட்டுக் கொண்டாள். சுற்றிவர எரியும் நெருப் புக்கு நடுவில் நிற்பது போன்ற தவிப்பு அவள் உணர்வில் இருந்தது, தாய் கொண்டு வந்து கொடுத்த தேநீரை 'சடக்” கென்று வாங்கி ஒரு வாய் உறிஞ்சியதும் எல்லாமே நிதானத் துக்கு வந்தது மாதிரியிருந்தது. தனது தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அது நிர்மல மாக பளிச்சென்றிருந்தது. என்னை உருவாக்க இவள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள். இவ ளின் சொல்ல முடியாத தியாகமும் அர்ப்பணிப் பும், வெற்றி பெற்றுவிட்டதென்ற இறுமாப்பில் நிமிர்ந்து நிற்கிறாள். தனது கடமை முற்றுப் பெற்று விட்டதென்று சொல்லாமல் சொல்கிறது அவள் முகம். ஆனால் நான். மகனைப் பார்த்தாள். அவனின் பார்வை, பதுங்கு குழிப் பக்கமாக வெறித்துக் கிடந்தது, அவளுக்கு சுரீர் என்று நெஞ்சில் குத்தியது மாதிரி இருந்தது. என்னுடைய தியாகமும் அர்ப் பணிப்பும் இவனை எந்தளவுக்கு மனிதனாக்கப் போகிறது-? அவள் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது. எல்லாவற்றிற்கும் மேலாக சமூகம் நலமாக இருந்தால்தான் என் பிள்ளை களும் நலமாக இருப்பார்கள். இதில் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சமுதாய்ம் எனக்குத் தேவையானது. நான் சமுதாயத்துக்கு தேவை
யானவள்,
இப்போது அவளுக்கு கல்லுரரிக்குப் போக வேண்டும், இறுதி அத்தியாயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்து விட்டது. அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு, வாசல் வரை நடந்தவள், ஏதோ சிந்தித்தவளாய் லேசாக கால்கள் தளர திரும்பி வந்தாள். இந்தச் செய்கை தாய்க்கு வழக்கத்துக்கு மாறாக இருந் தது. மகளைக் கலக்கத்தோடு பார்த்தது அந்த தாயுள்ளம். சுமதியின் கண்கள் லேசாகக் கலங்கி யிருந்தன. முகத்திலும் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. மிகவும் சிரமப்பட்டு, “குழந்தைகள் கவனம்” என்று சொல்லும் போதே ! குரல் கர கரத்து தொண்டையை அடைத்துக் கொண்டு விட்டது அவளுக்கு.
கல்லூரியை விட்டு வெளியே வரும் போதே சூரியன் களைத்து தென்னை மரங்களுக்குள்

Page 43
இறங்கியிருந்தான். வீதிகளெல்லாம் ஆ அரவமற்று, சூனியமாகி இருந்தது. தூரத்தி கேட்கும் வேட்டுச் சத்தத்துக்கு நாய்கள் மட்டு ஊளையிட்டுக் கொண்டிருந்தன. "அமை பும்” தனிமையும் ஒரு பயத்தைக் கொடு தாலும், குழந்தைகளைக் காண வேண்டு என்ற ஆவல் அவளை எட்டி நடை போ வைத்தது. வீதியோரங்களில் நிற்கும் மரங்க அசைவது கூட ஒரு கணம் மனத்தின் தைரிய தைப் பரிசோதித்துப் பார்த்தது. அரக்கத்த மாக இருட்டு சர்வமும் வியாபித்து அவன முந்திவிட துடித்தது. இல்லை தான் முற் வேண்டும் என எண்ணம் துடித்தது. கால அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். இரண் சிறுவர்கள் அவளைத் தொடர்ந்து வந் கொண்டிருந்தார்கள். அவர்களின் மெலித் தோற்றமும், இறுகிப் போன முகமு அவளுக்கு சொல்லமுடியாத வேதனைய இருந்தது. இன்னும் ஓரிரண்டு வருடங்களி என் மகனும் இவர்களைப் போல் வளர்ந் விடுவான். மகனின் உருவத்தை அவர்களோ நிறுத்திப் பார்த்தாள். நீளமூக்கும், சுரு முடியும் நிழலாகத் தோன்றி மறைந்த
தீர்வா யாரு
ت
வெண்மையாய் விரிந்து கிடந்தது அந் பிரதேசம். வசந்தம் தொலைந்து போன ம கள் மொட்டையாய் ஆங்காங்கே நின்று கொ டிருந்தன. படுவேகமாக வீசிக் கொண்டிரு. குளிர் காற்று மனிதக் காதுகளைக் களவா கொண்டிருந்தது.
முழங்காலளவு கொட்டிக் கிடந்த பனிக் குவி லில் தட்டுத் தடுமாறி கனேடிய குடிவரவு அ வலகத்தினுள் நுழைந்து அங்கு ஏற்கனே தரித்து நின்ற பயணிகள் (அகதிகள்) வரிசைய சேர்ந்து கொண்டான். நமது கதாநாயக கார்த்திகேசு, கையிலிருந்த பெட்டியைக் கீ வைத்துவிட்டு தன்னைச் சிறிது ஆசுவாசப் ப திக் கொண்டான். கையுறைகளை இன்ஜி

41
பாவம் 1 இந்தப் பிள்ளைகளுக்கு என்ன துன்பமோ 1 சே! சின்னஞ் சிறுசுகள்கூட எவ் வளவு துயரங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டி யிருக்கிறது. முடிவில்லாத துயரங்களுக்கு எப் பொழுது தான் முடிவு வரப் போகின்றதோ!-- இந்த நேரத்தில் படையினர் வந்தால், நினைத் தவுடன் நெஞ்சு பகீரென்றது. அவர்களுக்கு ஒன்றும் நேர்ந்து விடக் கூடாதே! என்று மனம் பிரார்த்திக் கொண்டது. பிள்ளைகளே! சீக்கிர மாக வீட்டுக்கு போய்ச் சேருங்கள் என்று சொல்ல வேண்டும் என எண்ணியவளாய் நடை யைத் தளர்த்தி, அவர்கள் அருகில் வரும் வரை காத்திருந்தாள். அவர்கள் அண்மித்ததும், சினே கமான புன்சிரிப்போடு சொல்ல வேண்டியதைச் சொல்ல வாயெடுத்தவள், மிரண்டு போன வளாய் வார்த்தைகள் வெளி வராமலே துவண்டு நிலத்தில் விழுந்தாள். பிடரித் துவா ரத்தினூடாக குருதி கூந்தலை நனைத்து மண் ணில் இறங்கியது. கண்கள் அவர்கள் போகும் திசையைப் பார்க்க எத்தனித்தது. ஆனால் பார்க்க முடியாமல், இருள் முழுவதுமாக அவளை முந்திக் கொண்டது.
க்கு வேண்டும்.!
'J6zitur
கழற்றவில்லை. மெல்லியதாக நடுங்கிக்
கொண்டிருந்தான். (இரண்டு காரணங்கள்: ஒன்று, குளிர். மற்றது பொய் சொல்லப் போகி றோம் என்பது)
நீங்கள் கையில் ஒரு வீடியோ கமரா வைத்தி ருந்தால் அதன் வியூ பைண்டரில், அவன் முகத்தை விழுத்தி மெல்ல Zoom பண்ணிக் கொண்டு வாருங்கள். "டைட் குளோசப்பில்" பார்த்தால் மீசையில் படர்ந்து உறைந்திருந்த பனி உருகி ஓடிக் கொண்டிருக்கும். குளிரின் தடுக்கத்தை வெளியில் அதிகம் காட்டக் கூடாது என்று பல்லைக் கடித்தபடி கட்டுப்
படுத்திக் கொண்டிருப்பது தெரியும். கண்களில் ஒரு கலவரம். எதிர்பார்ப்பு, புருவங்களைச்

Page 44
42
சுருக்கிக் கொண்டிருந்தால் ஏதோ * fᏉᏍ * 661 ஆயத்தம் மேற்கொள்கிறானென்று அர்த்தம். நல்ல அடர்த்தியான தலைமயிர் (இனிமேல் போகப் போக உதிருமென்று நண்பன் மூலம் இவனுக்குத் தெரியும்) அகன்ற நெற்றி. மேல் நோக்கிச் சிறிது எழும்பிய அசட்டுத்தனமான மூக்கு. இரண்டு, மூன்று நாட்களிருக்கும் ஷேவ் செய்து.
இந்தப் பொன்னம்பலம் கார்த்திகேசுவுக்கு (கார்த்திக் என்று யாராவது கூப்பிட்டால் வடையும் பிளேன் ரீயும் வாங்கிக் கொடுக்கக் கூடிய பேர்வழி) சுமார் முப்பது வயதிருக்கும். அளவான உயரம் மெலிந்த தேகம். விசாரிக்கும் அதிகாரி பரிதாபத்தில் உடனடியாக *லான்டட்' கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதி ப்ேபியாவிலிருந்து வருபவன் போல ஒரு தேகக் கட்டு.
இதற்கு மேல் விடியோ கமராவினால் எதையும் அறிந்து கொள்ள முடியாது. சத்தியமாக இவன் இலங்கையிலிருந்து தான் வருகிறான். இடையில் ஒருவருடம் அமெரிக்காவில் அஞ்ஞா தவாசம். (கொஞ்சம் டாலர் பிடிக்கலாமென்று) இன் கனடாவிலிருக்கும் தம்பி, மச்சான், மருமகன், மாமா குடும்பம், சித்தப்பா குடும்பம், ஒன்றுவிட்ட அண்ணர், தம்பி, காலஞ் சென்ற ரிப்பாவின் இரண்டாம் தாரத்தின் LD&6t, கூடப்படித்த சுந்தரம். * (கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளுங்கள்) எல்லோருடைய அன்பின் அழைப்புக்கிணங்கத்தான் இந்த விஜயம்.
வரிசை மெல்ல நகர்ந்து ஒவ்வொருவராக விசாரணைக்கென உள்ளே அழைத்துச் செல்லப் உடனர். இவன் முறை வந்ததும் ஒரு நடுத் தர வயதுப் பெண்மணி (கொஞ்சம் இளசாக இருந்திருக்கலாம்). இவனை அழைத்துச் சென்று ஒரு அதிகாரியின் முன்னால் விட்டு விட்டுச் சென்றாள். அவர் இவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். இவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது.
இவனைப் பற்றிய விபரங்களை விசாரிக்க இவன் சொல்வது அவருக்கு விளங்காமல், அவர் கேட்பது இவனுக்குப் புரியாமல்-இறுதி யில் இருவருக்குமே ஏதோ ஒன்று விளங்கி அவர் இவன் கையில் சில காகிதங்களை

னித்து "குட்லக் சொல்லியனுப்ப வெளியில் த இவனை - அழைத்துச் செல்ல வந்த பி முருகேசுவும், கூடப் படித்த சுந்தரமும்
ர் கொண்டனர்.
கலக்கியெறிஞ்சு விட்டன், மச்சான்” குளிர் ப்போது மிகவும் குறைந்து விட்டது மாதிரி வனுக்குத் தோன்றியது.
மச்சான் கார்த்திக்? நீ Lucky guyடா. இல் ாட்டில் பின்னேரம் வரையும் வைத்து மினக் த்ெதுவான்கள். இண்டைக்கு ஆட்கள் றைவெண்டதாலை உனக்கு வேளைக்கே டிஞ்சுது” என்றபடி இவன் பெட்டியை வாங்கி ார் (நிசான் பல்சார் 88 மாடல் புதியது) டிக்கி ள் வைத்துப் பூட்டினான் சுந்தரம். மூவரும் றிக் கொண்டதும் கார் மொன்றியால் நோக் ப் புறப்பட்டது.
ழி நெடுகிலும் பால்ய நினைவுகளை மீட்டுக் காண்டு வந்தான் கார்த்திகேசு. கத்தேக்கங் ாய் குத்திச் சாப்பிட்டதிலிருந்து சுப்பிரமணி ாத்தியின் கோழியை இருவரும் கல்லால் டித்தது வரை பரவசப்பட்டுப் பேசிக் கொண்டு ாந்தான்.
-வன் அமெரிக்காவில் இருந்து கட்டையில தைக்கேக்கையும் உதைத்தான் சொல்லி அறுப்பான் என்று மனதுக்குள் புலம்பிய ந்தரம்
Work Permit எப்ப தருவினமென்டு சொன் எவை?” என்று கேட்டான்.
மூண்டு மாதம் செல்லுமாம்”
*நல்லது ஆறுதலாக வரட்டும். அதுக்குள்ள ஒரு அள்ளு அள்ளலாம்'.
நம்பி முருகேசுவுக்கு அன்னர் சின்ன வயதில் காது முறுக்கின கோபம் இருந்தாலும், சொனி வோக் மன்' கொண்டு வந்தது பற்றி இப்ப கேட்பமோ, பிறகு கேட்பமோ என்ற பெரும் சிக்கலிலிருந்தான். எதற்கும் வீட்டில் போய்ப் பார்ப்பமென்று மெளனம் சாதித்தான். ஒரு வழியாக "நாமூர்' (Namur) வந்து சேர்ந் ததும் 'மெளண்டன் சைற்றில்’ (Mountain Sights) இவர்களை இறக்கி விட்டு மச்சான்

Page 45
பின்னேரம் என்ரை ரூமில தான் உனக்குச் சாப்பாடு. நான் ஒரு ஏழு மணிபோல வந்து உன்னைப் "பிக்கப் பண்ணிக் கொண்டு போறேன். நீ இப்ப குளிச்சு ரெஸ்ட் எடு பை, பை என்றபடி சுந்தரம் புறப்பட்டுப் போனான்.
* த சுந்தரத்தைப் பற்றி நீங்கள் பின்பு நன்கு தரிந்து கொள்வீர்கள். ஆனால் இப்போது போகும் வழியில் என்ன நினைத்துக் கொண்டு போகிறான் தெரியுமா?
"உவன் எப்படியும் ஒரு அஞ்சுக்குக் குறையா கல் அமெரிக்கன் டொலர் வைத்திருப்பான். ஆள் பேய்க்காய். பின்னேரம் எப்படியும் கேட்டு *றோல் பண்ண வேண்டும். என்ர கால்ை வேலைக்கு லீவு போட்டு விட்டுப் பின்னேர வேலைக்கு ஆள் மாத்தி விட்டு விட்டு இவனுக்கு பார்ட்டி வைக்கிறதிலை ஒரு பிரயோசனமிருக்க
*லை ஏழு மணி சுமாருக்கு சுந்தரம் கார்த்தி கேசுவை அழைத்துச் செல்ல வந்தான்.
*"அடடே, சொன்ன நேரத்துக்கு வந்திட்டியே’ ஆ போதுதான் தூங்கியெழுந்திருந்த இவன் விடப்பால் கூவினான். ܀-
"மச்சான், டேய் நான் சரியான பங்சுவர் விட்டி”யடா, வெளிநாட்டிலிருந்து கொண்டு இதைக் கூடப் பழகாட்டில்?’’
என்று தொடங்கிய சுந்தரம் தொடர்ந்து சில ஆங்கிலப் பழமொழிகளை (நேரத்தின் முக்கியத் துவம் பற்றியது) உதிர்க்கவாரம்பித்தான்.
*உது வில்லங்கம்தான்’ என்று மனதுள் நினைத்த இவன்,
"சரி, கொஞ்ச நேரம் இரு மச்சான் நான் புஷ்ப்பமாகிக் கொண்டு வாறன்.’’ என்று காய் வெட்டிவிட்டுக் குளிக்கப் போனான்.
அரை மணியில் புறப்படுவதற்கு தயாராகிவிட்ட கார்த்திக்கை (சத்தியமாக இப்போது இவனி ரு தம் தோற்றத்தில் இப்படித்தான் அழைக் க - தோன்றுகிறது) அழைத்துக் கொண்டு se , eயிலிருக்கும் தன் அப்பார்ட்மெண்டுக்கு ஆழத்துப் போனான் சுந்தரம்.

43
அங்கு மேலும் சில நண்பர்களிருந்தனர். அவர் களுக்கு இவனை அறிமுகம் செய்து வைத்தான் சுந்தரம்.
'கார்த்திக், மீற் மை பிரென்ட் ரவி?
**நைஸ் ரூ மீற் 匙曲 ரவி?? m
*"மச்சான், திஸ் இஸ் மை ரூம் மேற் குணம்” **ஹலோ, குணம்” ‘இவர் என்னோட வேலை செய்கிற பரமேஸ்” "ஹலோ"
‘ஹாய்”
ஒரு வழியாக 'நின்னொடும் ஐவரானோம்” என்று எல்லோரும் சோபாக்களில் அமர்ந்தன்ர். உள்ளே சென்ற சுந்தரம் திரும்பி வரும் போது
ஒரு ஜே. அன்ட். பீ. (1.14 லீற்) உடன் வந்தான். இதனைக் கண்ட பரமேஸ் 7
*என்ன சுந்தர், நீ, உதைப்பற்றி ஒன்டும் எனக் குச் சொல்லவில்லை. நான் அதிகம் எடுக்க மாட்டன். ஐயாம் சொறி.* -
என்று செல்லமாகச் சிணுங்கினான். இதற்கு அர்த்தம் இந்த ஒரு 1.14 லீற்றர் காணாது என்பது சுந்தருக்கு நன்கு தெரியும். அவன் இதைப்போல எத்தனை பம்மாத்துகளைக் கண்டவன்.
சோபாக்களுக்கு நடுவேயிருந்த மேசையில் அதை வைத்துவிட்டு கிளாஸ்களையும் "sprite' பெரிய போத்தலொன்றையும் கொண்டு வந்து ைேவத்தான்.
**கமோன், பாய்ஸ்’’
எல்லோரும் தம் தமது அளவுக்குக் கலந்து எடுத்துக் கொண்டு
**Gus)””
என்று சொல்லி மூச்சைப் பிடித்துக் கொண்டு
குடித்து-மறக்காமல் முகத்தையும் ஒரு தரம் சுளித்த பின் கிளாஸ்களைக் கீழே வைத்தான்.
*முதல் **ட்றிங்” இப்படித்தான் மச்சான்" என்று ரவி சொன்னதை 283வது தடவையாகத்

Page 46
44
தான் கேட்பதாகக் குணம் நினைத்துக் கொண்டான்.
ரீ.வி. யில் காலஞ் சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர் **இதழே இதழே தேன் வேண்டும்" என்று உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துக் கொண்டிருந்தார்.
6மச்சான், தமிழ் நாட்டிலை இருக்கிற எங்கடை ஆட்களையெல்லாம் திருப்பி ஊருக்குப் போகச் சொல்லி போட்டாங்களாம். போகாத வையை பிடிச்சுக் கப்பலேத்தி அனுப்புகினமாம். சிவத்தின்ரை மாமாவோடு முந்த நாள் மற்றாசுக்குக் கதைக்கேக்க சொன்னார்."
என்று குறுக்கிட்டான் பரமேஸ். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரசியல் பேசு வதை கார்த்திகேசு அறவே விரும்புவதில்லை.
பரமேஸ் , ஊரிலையும் இப்ப பிரச்சனை கொஞ்சம் குறைந்த மாதிரி தெரியுது. முத லாவது அநியாயமாகப் பொதுசனம் "ஷெல்" அடிபட்டுச் சாகிறதெல்லாம் குறைஞ்சு போச்சு. இனிப் போக்குவரத்தும் கொஞ்சம் சுமுகமாகி விட்டது என்றால் எங்கட சனங்களுக்குச் சாப்பாட்டுச் சாமான்கள் கிடைக்குமே, என்ன மச்சான்?’’
இதைக் கேட்ட சுந்தரம், குறுக்கிட்டு ஆவேச மாகப் பேசினான்.
O
கவிஞர் ஜெயபா
ஆனக்
"செவ்வர்த்தம் பூ மறந்தேன் செவ்விளநீர் நிறம் மறந்தேன் சேரனே ஜெயபாலனே நினைத்ததெல்லாம் நும் கவிதைகள் தான்’
வை வெறும் வசனங்கள் அல்ல. வெறுபை களில் சிக்கிச் சித்திரவதை பட்டுக் கொண்டிருச் கும் ஒருவன் - வாழ்வின் மகத்துவங்களை வலி

**விசர்கதை கதைக்கிறியள். இப்ப பிரச்சனை ஒஞ்சு போச்செண்டால் என்ன நடக்கும் தெரி யுமோ? எங்களை எல்லாம் பிடிச்சு உங்கடை நாட்டிலை இப்ப குழப்பமொன்டுமில்லை. நீங்கள் அங்க போய் இருங்கோ என்று **டிப்போட்' பண்ணிவிடுவான்கள். பேய்க் கதை கதைக்கிறியள், பெடியள் நல்லாய் அடி படட்டும் விடு'
எங்கிருந்துதான் கார்த்திகேசுவுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியாது. முடியும் தறுவாயி லிருந்தே ஜே. அன்ட். பீ போத்தலை லாவக மாகப் பற்றி இடமிருந்து வலமாக வீசி, சுமார் நாற்பத்தி ஐந்து பாகையில் உயர்த்தி சரியாக சுந்தரத்தின் நெற்றிப் பொட்டுக்கும் மூக்கிற் கும் நடுவேயுள்ள பள்ளத் தாக்கில் சற்றும் எதிர் பாராது ஓங்கி.
வீடியோவில் படம் முடிந்ததும் திடீரென்று வெள்ளையும் கறுப்புமாக வருமே அது போல கொஞ்சநேரம் வந்து-"தொப்' பென்று விழுந்தான் சுந்தர் என்கிற சுந்தரம்.
பொன்னம்பலம் கார்த்திகேசு தன் தம்பியுடன் *லோயர்" வீட்டுக்கு அடிக்கடி "அப்பொயின்ற் மென்ற் வைத்துக் கொண்டு அலைவதாகவும், எல்லாம் முடிந்த பின்பு பேசாமல் ஊருக்குப் போய்த் தொலைவோம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் வந்த தகவல் சள் தெரிவிக்கின்றன.
O O
லன் ஒரு நோக்கு
நீ பிரசாத்
யுறுத்தும் உன்னதமான, உயிரோட்டமான தமிழுக்குள் தன்னை முகம் பார்த்துக் கொள்ள நேர்ந்த போது எழுந்த சொற்கள்
"ஒரு பொழுதில் பேனா ஒரு பொழுதில் யாழ்
ஒரு பொழுதில் பதாகை
மற்றொரு பொழுதில் போர்வாள் என்று

Page 47
ஈழ நாட்டிலும் இலங்கைத் தீவிலும் உலகப் பந்தின் ஒவ்வொர் புறத்திலும் மானிடம் முன் செல்லும் மனம் தளராதீர்.”
என்ற படிக்கு உலகத் தெருக்களின் எங்கோ ஒரு மூலையில் வாழ்வையும், மானிட இருப்பை பும், நமது விடுதலைப் போராட்டத்தின் முழு மையையும் இன்னமும் நம்பிக்கையில் சுமந்து கொண்டு வேள்விகள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டின் மகோன்னதமான கவிஞ னின் போராளியின் சத்திய வார்த்தைகளின் கவர்ச்சியில் விளைந்த சொற்கள்.
இவன் கவிதைகள் வெறும் சொற்சிலம்பங் களோ வார்த்தை ஜாலங்களோ அல்ல. இந்த ஒவ்வொரு கவிதை அடிகளுக்கும் பின்புறமாக இவன் மெல்லிய தேகம் வாங்கிய அடிகளும், தாங்கிய ரணங்களும் ஏராளம்
"என் தாய் மண்ணில் எரிமலை வெடிக்க
எனதிளம் குருத்துகள் சிதைய ஒரு விதி திம்பு மேசையில் எழுதப்பட்டதோ?
**ரை" கட்டி தாமேன் இன்னமும் பேச்சு வார்த்தை மேசையிலிருந்தோம்? கொலைபடும் மக்களைப் புதைப்பது பற்றிய ஆகம விதிகளை அளவளாவுதற்கா?”
*"மகத்துவங்கள் ஆயிரம் நிறைந்த
மரணத்தின் மேலும் வாழ்வே வலியது”
சில கவிதைகளோ அடிபட்டதனால் எழுந்த முனகல்களாவன
**தென்னாப்பிரிக்க நாட்டின் சிறைகளும்
நமது நாட்டின் சிறைகளைப் போல்வன அம்மா”
நெடுந்தீவிற் பிறந்து வன்னி மண்ணில் வாழ்ந்த வ.ஐ. சண்முகம் பிள்ளை ஜெயபாலன் என்கிற இந்த மனிதனின் உள்ளுணர்விலிருக்கிற சத்திய மும், வார்த்தைகளில் தெரிகிற உறுதியும் நமது அவல வாழ்வை அம்பலப்படுத்துகின்றது.
**இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய
கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு.

45
எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே உண்டே உண்டே yr விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும் மனுக்குமாரருக்குத் தலை சாய்த்திடவும் பிடிமண் இல்லை ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள் ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு?”
ஆண்மை தெறிக்கின்ற இந்தச் சொற்களின் ஆளுமை நமது போராட்ட குணாம்சங்களை வெளிப்பட வைக்கிறது. நாடி நரம்புகளில் நல்ல ரத்தம் பாய்ச்சுகிறது. வீர்யமுள்ள இந்த அடிகள்
"அன்னை நாடே
வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே பரந்து பட்ட நம் மக்களால் மட்டுமே நீண்ட நம் பாதை கடந்திடக் கூடும் பரந்து பட்ட நம் மக்களால் மட்டுமே வலிய நம் சவால்களை முடிப்பது கூடும்”
தொடர்ச்சியான நம் ஈழப் போராட்ட சகாப்தத் தின் சரித்திரச் சான்றுகளாவன இவன் கவிதை கள். ஒரு மானுட வரலாற்றின் ஆவணங் களான இவைகளே தமிழை ஆரோக்கிய மாக்குகிறது.
**பூவார் வசந்த
மரங்களின் மறைப்பில்
காதற் பெண்களின் தாவணி விலக்கி
அபினி மலர்களின் மொட்டைச் சுவைக்கும்
இளம் பருவத்தில்
** இடுகாட்டு மண்ணைச் சுவை' என
6 TLD
இளையவருக்கு விதித்தவன் யாரோ?"
சொந்த வாழ்வின் வறுமைகளையும் போராட்ட வாழ்வின் இழப்புகளையும் மிக இலகுவாகத் தாங்கிக் கொண்டு ஒரு சவாலாக இயங்கிய இந்தக் கவிஞனின் மனவைராக்கியம் ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள போராளியின் வரைவிலக் கணங்களாகிறது. இலட்சியமே அடிநாதமாக, கம்பீரமாக எழுந்து வருபவை இந்த வரிகள்
"வறுமையால் வாடினும் இந்தக் கவிஞன் விடுதலைக்காக விண்ணையும் பிளப்பான்'

Page 48
46
"எங்கள் கிராமங்கள் மண் வளம் மிகுந் தவை
எதைப் புதைத்தாலும்
தோப்பாய் நிறையும்’
நாம் வாழவே எழுந்தோம் சாவை உதைத்து மன்னிலெம் காலை ஆழப்பதித்து மரண தேவதை இயற்கையாய் வந்து வ்ருகவென்னும் இறுதிக் கணம் வரை மூக்கும் முழியுமாய் S. வாழவே எழுந்தோம்'
பாரம்பரியச் சிலுவைகளைச் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கும் எமது சமூகம் தொடர்ச்சியான இந்த யுத்த வேள்வியில் புடம் போடப்படுவார்களென முற்போக்குச் சக்திகள் எதிர்பார்த்தன. அந்தோ அதே அழகுகளைச் சுமந்தபடி தப்பியோடுவதிலேயே குறியாக இருந்தார்களேயன்றி வேறெதுவும் விளைய வில்லை. இளைய சக்திகளோ ஒரு புனிதப் போரின் தீக்குளிப்பில் ஆரோக்கியமான புதிய தலைமுறையாய் உருவெடுக்குமென எண்ணி யிருக்கையில் அதுவும் சர்வதேசக் கைக்கூலி களாகும் அவலம் நடக்கிறது. இந்த நிலைப் பாடில்லாத மக்கள் கூட்டத்தின் உண்மை முகங் களையும் ஜெயபாலன் இனங்காட்டத் தவற வில்லை. -
யாழ்ப்பாணத்துக் கூரைப் பதிவினுள் கூனிப் போன எனது ஆத்மா முகில் பாய்விரிக்கும் ஹற்றன் மலைகளில் நெஞ்சை நிமிர்த்தும் குடாவைத் தாண்டியும் உலகம் விரிவதை அலட்சியப்படுத்தி பைத்தியம் போலப் பழம் பெருமைக்
கந்தலைத் தேகம் முழுவதும் சூடி முள் முடிகளையும் விலங்குகளையும் அணியெனத் தாங்கும் யாழ்ப்பாணத்தை வலிமை பெயரும் இளையகரத்தால் குடாவின் வெளியே இழுத்துவாருங்கள் ஹற்றன் மலைகளில் நிமிர விடுங்கள்’’.
இது தான் மனித நேயம். தான் சார்ந்: சமுகத்தை நேசிப்பதிலிருந்து தொடங்கி அது தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்( போய் பிரபஞ்சம் தழுவிய உண்மையான

மானுட நேசத்திற்கு வித்திடுகிறது. இது ஒரு ஞானியின் மனோ நிலை. இதுதான் மு. தளையசிங்கத்திடமிருந்தது. இதனால் தான் "பிறர்” ஈன நிலை கண்டு துள்ளும் ஒரு தார்மீகக் கோபம் கிளர்ந்தெழுகிறது. அதுவே " சமூகப் புரட்சிக்கு அடி கோலுகிறது.
"பார் பார் போராட்டத்தில் ஆண் வதை பட்டால் தியாகம் என்பதும் பெண் வதை பட்டால் கற்பிழப்பென்பதும் ஆண் தலைப்பட்ட சமூக நியாயம் தூ எனத் துப்பும் தாய்மை பொய்யாய் பாலி ஆறு முகத்தில் சிதறிய ஆற்று நீர் துடைத்து திகைப்புடன் நின்றேன்.”
பார்வைகளை அகலப்படுத்திக் கொண்டதால் இந்த மனிதன் மன உணர்வுகளின் ஒவ்வொரு கூறிலும் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட முடிவு களை வைத்திருப்பது புலனாகிறது.
**குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை
காதலை
புணர்ச்சியை
குதறிக்குழப்பும்
தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற்காதலை"
**எனது பால்ய சிங்களத் தோழா மீண்டும் உன்னை எதிர்கொள்கையிலே படபடவென்று கிளர்ச்சியடைந்த மாடப்புறாக்களாய் ஆயிரம் நினைவுகள் இறகை விரித்தன”
"எமது இருப்பை உயர்ந்த பட்சம் உறுதி செய்யும் சமூக புவியியல் தொகுதியே தேசம் எங்கள் இருப்பை உறுதி செய்திடும் அடிப்படை அவாவே தேசப்பற்று நாடுகள் என்று இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக மானிட இருப்பை உறுதி செய்திடவே'
இளமையிற் காதல் வயப்பட்ட இந்தக் கவிஞன் காதலுணர்வை வெறும் இனக் கவர்ச்சியாகக் காணும் வக்கரிப்புகளின்றி அதுவே மனிதநேய

Page 49
மென்று கொள்ளும் ஒரு உன்னதமான நட்பை அவாவிட நிற்கும் பாங்கு மெய்சிலிர்க்க வைக் கிறது. சினிமாக்களால் குரூரமாகச் சிதைக் கப்பட்ட ஒரு மெல்லிய நுண்ணுணர்வான இந்தக் காதல் அதன் தரத்திலே சிறிதேனும் சிதைவுபடாது வெகு நேர்த்தியாக இந்தப் போராளியை ஆட்கொண்டிருப்பது தெரிகிறது.
"அன்னையின் முலைக் காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம்
என்மீதிறங்கியது.”
"எனது தேசத்தின் கருமையைத் திருடும்
5T6)66T எனது இதயத்துக்குள் நுழைய விடாது துரத்துமென் இனிய சகியைப் பாடவிடுங்கள் அவளை வாழ்த்தியோர் பாடல் நான் இசைப்பேன்.”
இந்த முதற்காதலை விடவும் மானுடம் முழுமை யையும் காதலிக்கும் பண்பு மேலோங்கியதால் ரைபிள்களுடன் நேசம் வளர்த்த இந்தக் கவிஞ னின் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் பால்ய நட்பை இழந்த மெல்லிய சோகம் கவிதா பூர்வ மாக வெளிப்படுகிறது.
'நடை வரப்பில் நாளையோர் பொழுதில் என்னை நீ காணலாம் யார்மீதும் குற்றமில்லை என்ன நீ பேசுதல் கூடும் நலமா திருமண மாயிற்றா? என்ன நான் சொல்வேன்?”
பாலுணர்ச்சி மட்டுமே காதல் என்றபடிக்கு மனிதர்கள் வெறும் பொருள்களாக மாறிக் கொண்டிருக்கும் கால ஓட்டத்தினால் காதல் என்பதற்கும் கல்வெட்டுகளில் சான்று தேடும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் பாலுணர்ச்சியின் தேவைகள் மட் டுமே தீர்க்கப்படும். காதலென்பது வேண்டாத சொல்லாக விழுந்து விடும். இந்தக் கவிஞன் படைத்த இலட்சியப் பெண்ணோ இந்த நடை முறை உண்மையின் முகத்தில் காறியுமிழ் கிறார்.

47
"உங்கள் பார்வையில் நாங்கள்
அனைவரும் நடமாடுகின்ற யோனிகள் தானே கை கால் முளைத்த முலைகள் தானே எம்முடை மனிதம் எம்முடை ஆளுமை சுடரும் எம் அறிவு சுந்தரக் கனவுகள் ஒளிருமெம் கற்பனை உருக்குமெம் வல்லமை செழிக்குமெம் வளங்கள் சிறப்புகளெதுவும் கண்களில் படாதே. உங்களுக்குத் தோன்றும் போது அவிழ்த்துப் போடச் சேலைகட்டிய முக்கோணமொன்ணும் கூம்புகளிரண்டும் அல்லவோ நாங்கள். என்னடா கவிஞா..?
ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுக் குறிப்புகள் என்கிற கம்பீர பலத்தைச் சார்ந்து துளிரப் போகும் இந்த அற்புதமான கவிதை களை நிகழ்காலத்திலேயே இனங்கண்டு இந்த இலட்சியக் கவிஞனின் ஆத்மாவை அணுகிப் பார்க்கும் முயற்சியின் ஒரு சிறிய விளைவே இந்தக் கட்டுரை. பல கோணங்களிலும் இந்த மனிதனை அலசிப் பார்த்தேன். இவன் உணர்வுகள் மெல்லியவை. எண்ணங்கள் கூர்மையானவை. சொற்கள் அக்கினியின் கர்ப்பத்திலிருந்து அவதரித்தவை. பார்வை களோ பிரபஞ்சம் தழுவியவை.
இதனால் ஜீவனுள்ள தமிழுக்கு நாம் சொந்தம் கொண்டாடிக் கொள்கிறோம். இறுதியாக ஒன்று சொல்வேன்.
""முகங்கள் சிதைந்து யோனிகள் கிழிந்து சவக்குழிகளிலும் திருகப்பட்ட முலைகளோடும் நசுக்கப்பட்ட விதைகளோடும் முழங்காலிட்டு சொந்த மண்ணிலும்
குட்டப்பட்டு தலைகுனிந்த அகதிகளாக உலகத் தெருவிலும் ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து? ஏன் எம் நெஞ்சில் இவ்விதம் நெருப்பு?"
岑 家

Page 50
48
0 இரு கவிதைகள்
O மதுரூபன்
1
மலம் தின்னும் கொழுத்த பன்றியொன்று வீட்டின் நலம் பேணுவதாய் பசப்பல் காட்டி கழிப்பறையின் நாற்றம் போக்குவதற்கென வீடு வரத் தொடங்கி வராந்தாவில் தங்கலாயிற்று.
நாளடைவில் வரவேற்பறையில்
காபி குடித்தவாறே டி. வி. பார்க்கத் தொடங்கியது.
படுக்கையறையில் ஒருநாள் கட்டிலைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டு ஒய்யாரமாய்ப் படுத்துறங்கியது.
வராந்தாவுக்கு எறியப்பட்டேன் நான்.
O குபேர நாகா
மொண்டு குளிக்கும் உனக்கு வெந்நீர் சுகம் இனிது நீரறியா என் குடிசைக்கான விடை ஆறு. நீண்டு பரந்திருக்கும் ஆற்றின் ஆத்மாவை நானறிவேன். சுழல்களை எண்ணி நான் கடக்குங்கால் நீ எண்ணும் கரையோர முதுமரங்கள் துணை கொண்டு

2
எரியும் கங்குகளிலிருந்து எழுந்ததோர் தீ நாகம்.
முகமறியாக் கண்ணாடித் திரை உடைத்து மாடக்கதவு தட்டிச் சீறியது.
எழில்மாடம் தன் வாசற் கதவு திறந்து வழி சமைத்தது.
மாடவாழ் சாம்பல்நிற ஜோடிப் புறாக்களின் திரட்சிகளைத் தழுவிப் புரண்டது நாகம்.
மாடக் கருவறை நாதமிசைத்து கதவம் திறந்து வரவேற்று வசப்படுத்தியது.
சங்கமித்து சாந்தியுற்று குளிர்ந்து இறந்தது நாகம
எரியலாயிற்று மாடம்.
எம்பி ஓய்ந்து நீ புனையும் சுழல் வதந்திகள்
நாளை
நதி தாண்டி நான் கடல் புகும் வேளை அலைகளெண்ணி கடப்பேன் அப்போது
கடலோரம் மரமேது தொலையாமல் இருக்க B பார்த்துக் கொள்ளும் என் துணிவன்றி வேறு துணையில்லை
உனக்கு.

Page 51
9 யேசுவுக்கு
Ο செழியன்
யேசுவே !
நீர் தேடப்படுகிறீர்.
யேசுவே ! எங்கள் தேசத்தில் நீர் தேடப்படுகிறீர்.
கிறிஸ்தவ தேவாலயமொன்றில் உமது சீடர்களுடன் பிரசங்கித்துக் கொண்டிருக்கவோ,
மாட்டுக் கொட்டில் ஒன்றில் வைத்தோ மரித்துப் போன மனிதன் எவனதாவது மரண ஊர்வலத்திலோ நீர் காணப்படுவீராயின் கைது செய்யப்படுவீர்.
சந்தையில் காய்கறி வாங்கவோ, தேனீர் கடை யொன்றில் தேனீர் அருந்திக் கொண்டிருக்கவோ காணப்பட்டால்
கைது செய்யப்படுவீர்
இருட்டிய பிறகு தெரு மூலையில்
தனித்து நிற்கவோ,

49
கிடுகு வேலிக்குப் பின்னால் சிறுநீர் கழிப்பதற்காய் பதுங்கி இருக்கவோ நீர் கண்டுபிடிக்கப்பட்டால் கைது செய்யப்படுவீர் ஐயா!
முன்பு நடந்தனவெல்லாம்
நீர்
உண்மையிலேயே மறந்துவிட்டு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனாக குடும்பத்தில் நல்ல கணவனாக வாழ்வதற்கு நீர் ஆரம்பித்தாலும் கண்டிப்பாக கைது செய்யப்படுவீர்.
விசாரணையின் முடிவில் சிலுவையில் அல்ல தேசத் துரோகியாக மின்கம்பத்தில் அறையப்படுவீர்.
மூன்று நாட்கள் என்பது உமக்கு அதிக பட்சம்
எமக்குத் தெரியும்.
சென்ற முறைபோல் தப்பிச்செல்வது எளிதான விடயமில்லை என்பது உமக்கும் தெரியும்.
Ο

Page 52
50
O g/u?6)
O நீலாவணன்
இந்த உலகில் இருந்த சில நாழிகையில் எந்தச் சிறிய உயிரும்
என் ஹிம்சையினால் நொந்தறியா. யாதும் எனை நொந்ததிலை என்கிற அந்த இனிய நினைவாம். அலங்கிர்தத் தாலாட்டுக்(கு) என் இதயம் தந்து. - பழம் பிசைந்த பால் கொஞ்சம் ஊட்டப் பருகி அதைத் தொடர்ந்து கால்நீட்டிப் போர்த்தேன், என் கம்பளியால்
தாலாட்டில் மாலாகி என்னை மறந்து துயில்கையில்.வீண் ஒப்பாரி வைத்திங்கு உலகத்தைக் கூட்டாதே !
அப்பால் நடப்பவை அறிவேன் அதை ரசிக்க இப்பயலை மீண்டும் எழுப்பித் தொலைக்காதே ! தப்பாக எண்ணாதே தாழ்ப்பாளைப் பூட்டிவிடு !
தன் தந்தை சரவண முத்து அமுதலிங்கம் நினைவாக இப்

மேளங்கள் கொட்டி என்றன் மேட்டிமையைக் காட்டாதே தாளம் மொழிந்து நடிக்காதே! என் பயண நீள வழிக்கு நில பாவாடை தூவாதே ! ஆழம் அகலம் அளந்தெதுவும் பேசாதே
மோனத்தின் உள்உணர்வை மொண்டு இதய நெடும் வானத்தில் நீ நீட்டி வைத்திருக்கும் என்னுடைய நீள் உருவை முழுதும் வடித்தெடுத்து மீன் விழியில் இட்டு விளக்கேற்றி தொட்டிலில் நம் காவியத்தைப் பாடிக் களி ! பின் இயற்கை யொடும் சாவியலை எள்ளிச் சிரி.
O Ο Ο
கவிஞர் நீலாவணன் அவர்களது "வழி” (1964) கவிதைத் தொகுதியிலிருந்து
பக்கத்தை அன்பளிப்பு செய்கின்றார் பிராந்தகன்

Page 53
கு வெளிச்சம்
o மலையன் பன்
சனம் நிறைந்து நெளியும் எம் கிராமத்து சந்தியும் இப்போ நாற்றமெடுக்கும் குருடாகிப் போன மக்களின் வாழ்வு போல
தலை குனிந்து
தொங்கும் வெற்றுடல் ஒன்று. முன் தொங்கும் மட்டையிலே முகம் தெரியும்
யாரிவன் ? யாரிவன் ? ஒட்டிய வயிற்றுடன் உயிரிழந்து தொங்குவதை

51
ாட்ட நின்று பார்த்தால் ாப்படித்தான் தெரியும்?
உயிர் போகும் பயமிருந்தும் ஊர்விட்டு நீங்காமல் சிறு பொருளைத் திருடி பசி தீர்த்த பாவியாவானோ ?
இன்னும் சுருக்கமாய் உட்குவியும் அச்சிறு வயிறு இறப்பிலும் அழுது வடியும் கண்கள்
உடல் நாறத் தொடங்கு முன்னர் ஏற்றுங்கள் சந்தி
வெளிச்சத்தை ாதிரிகளைக் கண்டுகொள்ள.

Page 54
52
புதிய தலைமுறைகள்
O 69. 6. ஆர்.
நாங்கள் அகதிகள் இருப்பு தொலைந்து புதிய இருப்புக்காய் அலைந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையின் வசந்தங்களை எண்ணியே எங்கள் வாழ்க்கைப்பட்டம்
அறுந்து போனது.
துப்பாக்கி தொடர் வேட்டையால் சூனியமாகிப் போன மண்ணிலிருந்து பிரிந்து வந்து கெளரவ அகதிகளாய் கனவுகள் காண்கின்றோம்.
உல்லாசமாய் வாழ விசாவொன்றும்.வீடொன்றும் காரொன்றும் வேலையொன்றும் அழகான பெண்ணொன்றும் அமைந்தால் போதும் வாழ்வு எங்களுக்காய் ஆனதாக எண்ணிக் கொள்வோம்.

சொந்தக் காற்றை சுவாசிக்க மறுத்த எங்கள் சுவாசம் அடிமை இருளில் சோகமாய் மூச்செடுக்க இப்போ புதிய தலைமுறைகளை உற்பத்தி செய்து தொடர் பயணம்
நடத்துகின்றோம்.
நீண்டதோர் வரலாற்றில் எங்கள் பெயர் எங்கள் மண்ணில்
ஓர் நாள்
ஐந்து கண்டங்களிலும் அஞ்சாத் தமிழன் உருமாறி, மொழிமாறி உணர்வுமாறி, உருச்சிதைந்து, போய்விட்டார்களென்று' கல்வெட்டாய் பொறிக்கும் கால மொன்று வரும்.

Page 55
கனடாத் தமிழரு
(51DITh
கடந்த இரு தொடரிலும் ஆராயப்பட்ட விடய களில் பல விடுபட்டுப் போயுள்ளதாக வாசக கள் சுட்டிக் காட்டியுள்ளனர், உண்மைதான் என்னால் சேகரிக்க முடிந்தவைகள் மட்டுே அலசப்பட்டுள்ளன. எட்டாத பல சம்பவங்கள் இருக்கின்றன. அவற்றை சமூகப் பிரக்ை யுள்ள நண்பர்கள் தந்துதவினால் மேன்மைய யிருக்கும்.
கலாச்சார வாழ்வும், நடைமுறையும்
இங்குள்ள பெரும்பான்மையான தமிழ் மக்க
தாய் நாட்டு கலாச்சாரத்துடன் ஒட்டி வா
வேண்டும் என்பதில் பெரு விருப்புடையவரா காணப்படுகின்றனர். சகல கொண்டாட்ட
களையும் முறைப்படி செய்வதில் கூடி
அக்கறை செலுத்துகின்றனர். இலங்கை -
இந்தியப் பொருட்களைப் பெற்றுக் கொள் தற்கு நிறையக் கடைகளும் வந்து விட்டன வாங்க முடியாத பொருட்களென்று ஒன்! மில்லை. அம்மி குளவியில் இருந்து சுண்ணாம் டப்பா வரை சகலதும் வாங்கிக் கொள்ளலாம் கொண்டாட்டங்களைச் சிறப்பாகவும் ம நிறைவோடும் செய்வதற்கு இவை பெரிது உதவுகின்றன. அதோடு உணவு வகையறா கள், சிற்றுண்டி வகையறாக்கள், அலங்கா வகையறாக்கள் போன்றவற்றை சிறப்பா6 முறையில் செய்து கொடுப்பதற்கு, பல நி வனங்களும் தனிநபர்களும் சேவையை ஆர பித்துள்ளனர். இதனால் பெரிய அளவி விருந்தினரைக் கூப்பிட்டு கொண்டாட்ட நடத்தும் ஒருவருக்கு கூட எந்த சிரமமுமில்ல மல் வேலை மிக இலகுவாக முடிகின்றது உதாரணத்துக்கு பெரிய அளவினதாக தன. திருமணக் கொண்டாட்டத்தை நடத்த விரும்பு ஒருவரை எடுத்துக் கொண்டால் மண்டபத்ை வேண்டிய அளவில் பெற்றுக் கொள்ளலாம் அடுத்து மணவறை - அலங்காரம் போன்றவ றிற்கு அதற்கென இருக்கும் நிறுவனங்களி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து விட்டால், அவ

நம் கனவுகளும் III
* மூர்த்தி
:
களே கன கச்சிதமாக எல்லாவற்றையும் செய்து தருவார்கள், அடுத்து விருந்தினரின் எண்ணிக் கையையும் கூறி, என்னென்ன வகையான உணவுப் பண்டங்கள் சிற்றுண்டிகள் என்பவற் றையும் கூறி, சம்பந்தப்பட்ட வியாபாரிகளில் ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் மண்டபத்தில் கொண்டு வந்து சுடச்சுட பரிமாறிவிட்டுப் போவார்கள். கதிரையும் வாடகைக்கு விடுகிறார்கள். தொப்பி, தலைப்பாகை, சடை நாகம் இவைகளும் வாட கைக்கு உண்டு. சைவர்களின் திருமணம் இந்து சமய முறைப்படியும், உணவு வகைகள் சைவ உணவாகவுமே இருக்கின்றன. ஐயரும் தேங்காய் உடைக்கும் அரிவாள் முதற் கொண்டு சகலதையும் கையோடு கொண்டு வந்து சகல கச்சு வடங்களையும் முடித்துக் கொடுக்கிறார். விதம் விதமான திருமண அழைப்பிதழ்கள் பலகாரப் பொதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். எல் லாமே பணத்துக்காகத்தான் என்றிருந்தாலும்
முடிந்தவரை தரமான சேவையைச் செய்ய
முயற்சிக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் திருமண மும் கிறிஸ்தவ முறைப்படி சிறப்பாக செய்கி றார்கள், கலப்புத் திருமணங்களும் விருப்பத் திற்கேற்றபடி செய்கிறார்கள். இதைவிட சிறிய, வீடுகள் அளவில் நடத்தும் பிறந்த நாள் விழா, ருது சாந்தி ”விழா, துடக்குக் கழிவு போன்றவற்றிற்கும், வேண்டியவைகளை ஆடர் செய்து பெற்று சிரமமில்லாமல் முடித்துவிடுகின் றார்கள்.
அந்திரட்டி, திவசம் போன்ற எல்லாவற்றிற்கும் ஐயர் வீட்டுக்கு வந்து கிரிகைகள் செய்து விட்டுப் போகிறார். அதே மாதிரி இறுதிக் கிரிகையும் நடத்தப்படுகின்றது. ஆனால் மண் டபத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் பார்வைக் காக வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் தான் கிரிகைகள் செய்யப்படுகின்றன. (தகனம் செய் யப்படும் வரைக்கும் உடல் அந்திம கால சேவை

Page 56
54
யாளர்களிடமே இருக்கும்) அதன் பின் தகனம் செய்யப்படுகின்றது.
அடுத்து கோயில்களுக்கும் நிறையப் பேர் போய் வருகிறார்கள். கோயில்களிலும் தினப் படிப் பூசைகள் முதற் கொண்டு, திருவிழாக்கள் பெருநாட்கள் வரை எல்லா வகைகளும் கொண் டாடப்படுகின்றன. (கோவில்களில் குளறு படி கள் உண்டு என சில பத்திரிகைகள் எழுதுகின் றன.குளறுபடி இல்லாமல் கோயிலா?) பக்தர் கள்-? அலை மோதுகிறார்கள். இந்த வருடம் மேலும் இரண்டு கோயில்கள் புதிதாக தொடங் கப்பட்டுள்ளன. இன்னும் பல கோயில்கள் தொடங்கப்பட உள்ளதாக அறியப்படுகின்றது. (ஈழத்தில் முப்பத்திரண்டு இயக்கங்கள் தோன்ற வில்லையா? ஏதோ! எம்பெருமான் ஈஸ்வரனின் கடாட்ஷம் எல்லோருக்கும் கிட்டினால் சரி) ஒரு சில குறிப்பிட்ட தேவாலயங்களில் தமிழில் திருப்பலி கொடுக்கிறார்கள். கிறிஸ்தவ பக்தர் களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக் கின்றது. அடுத்து தாய் நாட்டில் தழைத் தோங்கியது போல் இங்கும் சோதிடக் கலை மிக செழிப்பாக வளருகின்றது. கலா நிதிகள், நிபு ணர்கள், விற்பன்னர்கள், சாஸ்திரிகள் என்று எல்லாத் தரப்பினரும் கோதாவில் இறங்கியுள் ளனர். இங்குள்ள பத்திரிகைகள் பலவும் வார பலன் மாத பலன் என்று தவறாமல் வெளியிடு கின்றன. தவிர சோதிடத்துக்கென்று மாத சஞ்சிகையொன்றும் வெளி வருகின்றது. ஏகப் பட்ட சோதிட கலா நிலையங்களும் ஆங்காங்கே தோன்றி சேவையிலீடுபட்டுள்ளன. குரு மாற் றம், சனி மாற்றம், வியாழ மாற்றம் மற்றும்

ல்லலறை மாற்றங்களெல்லாம் துல்லிய ாக கணக்கிட்டு, கனடா வாழ் தமிழ் மக்க ரின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ாந்திரீகம், வசியம், மை வெளிச்சம், பில்லி நனியம், பேயோட்டல், பித்தலாடம், (பித்த ாட்டம் ஆங்காங்கே தொடங்கப்பட்டுவிட்டது) பான்ற துறைகளில் இன்னும் யாரும் தொழில் தாடங்கவில்லை. (இடம் காலியாக இருக்கின் து) அடுத்து உபசரிப்பு பழக்க வழக்கங்களி லும் பெரும்பாலான மக்கள் மன மகிழ்வோடு செய்கின்றனர். வார விடுமுறை நாட்களில் வேண்டியவர்களின் வீடுகளுக்கு சென்றும், வேண்டியவர்களை அழைத்தும், விரும்பிய உணவு வகைகளைச் சமைத்தும் (இந்த நேரங் களில் சில கனவான்கள் ஈழத்து அரசியலைப் பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள்) மகிழ் கிறார்கள். வார விடுமுறைகளில் பெரும்பாலும் உறவினர்களின் அல்லது தெரிந்தவர்களின் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு இருக்கும். அதைவிட அவ்வப்போது நடக்கும், இசை விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கும் போய் வருகின் றார்கள். பெரும்பாலும் 99% வீதமான தமிழர் களின் அன்றாட வாழ்வு சுமையானதாக இருந் தாலும் அமைதியாகவும், பொறுப்பானதாகவும் காணப்பட்டாலும், மீதமுள்ள ஒரு வீதமான பிரகிருதிகளின் பொறுப்பற்ற செயலால், முழுத் தமிழ் மக்களுக்குமே அவப் பெயர் வந்து சேர்வ தோடு, நேரடியாகப் பாதிக்கவும் செய்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் எங்களிலேயே ஒருவனைப் பார்த்து எல்லோரையும் எடை போடுகின்ற அவலம் சோகமானது தான்.
- தொடரும் -

Page 57
கார்கோட6
அடுப்புக்குள் இருந்து சட்டிக்கு ?
இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுக்கெதிராக இலங்கை பாராளுமன்ற அங்கத்தவர்கள் போர்க் கொடியை உயர்த்தியுள்ளனர். ஐ.நா. கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத் திட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சபாநாயகரிடம் ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்து விட்டு வந்த அனுரா பண்டார நாயகா யார் யார் பிரேரணையில் கையெழுத்திட்டனர் என்ற பெயர் விபரங்களை கூற மறுத்துவிட்டார்.
இச்செய்தி வெளியாகியதும் பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்திற்கு பிரேமதாசா இடைநிறுத் தம் செய்தார். இதன் மூலம் தீர்மானம் விவா திக்கப்படுவது தடங்கலுக்குள்ளானது, இந்த அவகாசத்திற்குள் தனது சகல அதிகாரங்களை யும் பாவித்து தீர்மானத்தை முறியடிக்கும் முயற்சியில் பிரேமதாசா இறங்கியுள்ளார்.
ஆளுங்கட்சியின் எம்.பி. க்களின் கூட்டம் அவர் மாளிகையில் கூட்டப்பட்டு ஜனாதிபதிக்கு எதி ரான தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதிக் கக் கூடாது என்று கையெழுத்து வாங்கப்பட் டுள்ளது. பாராளுமன்றத்தில் ஒரு பிரே ரணை விவாதிக்கப்படுவதை பெரும்பான்மை அங்கத்தவர்களால் தடுக்க முடியாது. பெரும் பான்மை அங்கத்தவர்களால் பிரேரணைக்கு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கவே முடியும். ஆனால் பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறாக ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதிக்காமல் தடுக்குமாறு சபாநாயகரிடம் 116 ஜ. தே.கட்சி எம். பிக்கள் கையொப்பம் இட்டு கேட்டுள்ளனர்.
பிரேமதாசாவுக்கு எதிரான இந்த பாராளுமன்ற புயலின் சூத்திரதாரிகளில் ஒருவரான அத்துலத் முதலி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ள

குறிப்புகள்
தென்றும், தான் கண்காணிக்கப்படுவதாயும் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்காக முன்னறிவித்தல் கொடுக்கப் பட்ட நிலையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தின வக்கவோ, கலைக்கவோ முடியாது என்று இலங்கை அரசியல் சட்டம் கூறுகிறது. இலங்கை அரசியல் சட்டத்தை மீறியே ஜனாதி பதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் பிரேமதசாவின் மீது சுமத் தப்பட்டுள்ளது.
இலங்கை தனது பாராளுமன்ற ஜனநாயகத் தன்மையை படிப்படியாக இழந்து இன்று பாசிச ஆட்சியாக மாறியுள்ளது. ஜனநாய கத்திற்கான குரல் நசுக்கப்பட்டுள்ளது. மனித உரிமையாளர்கள், கொழும்பு நகரில் வைத்து ஆயுதம் தாங்கியவர்களால் கடத்தப் படுகின்றனர். பத்திரிகையாளர் கொல்லப்படு கின்றனர். இதற்காக நீதிமன்றம் செல்ல முடியாது சட்டத் தரணிகள் அச்சுறுத்தலுக்குள் ளாகியுள்ளனர். ஜே. வி. பியின் அழிவுக்கு பின்னர் கொழும்பில் பிணங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. பாதுகாப்பு அமைச் சரே திடீரென கொலை செய்யப்பட்டுள்ளார். 'கசிறோ உரிமையாளர்களுடன் ஊழல்களில் ஈடுபட்ட பிரமுகர்களின் பெயர்களை பாராளு மன்றத்தில் வெளியிடுவேன்” என ரஞ்சன் விஜயரத்தின் கூறிய மறுநாளே கொலை செய் யப்பட்டுள்ளார். இக்கொலைக்கும் புலிகளுக்கும் ஜே.வி.பி. மற்றும் எந்த ஆயுத குழுக்களுக்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்துள்ளது. அப்படியாயின் இலங்கையின் தலைநகரில் நிகழும் கொலைகளுக்கும், மிரட்டல்களுக்கும் பின்னால் இருக்கும் சூத்திரவாதி யார்?
பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்காக முன்னறி வித்தல் கொடுக்கப்பட்டுள்ள பிரேரணை தடுக் கப்படாமல் திட்டமிட்டபடி விவாதிக்கப்படு

Page 58
56
மாயின் இலங்கை மக்கள் பல உண்மைகளை தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதி உத்தமர்களாக மக்களுக்கு முன்னால் ஒரு வேடமும் அந்தரங்கத்தில் இன்னோர் முகமூடி யும் உள்ள கபடதாரியின் முகமூடியை கிழித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலாக இலங்கையின் ஆட்சியில் மாறுதல்கள் ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஒன்றும் இல்லை. ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி யுள்ளவர்கள் மக்களுக்கு முன்னால் இதுவரை எந்த உண்மைகளையும் முன்வைக்கவில்லை. மக்களை வென்றெடுக்கும் முயற்சியில் பிரேம தாசாவே வெற்றி பெற்று இருக்கிறார். சட்ட பூர்வமானதும் அதற்கு அப்பாலுமான வானளா விய அதிகாரத்துடன் உள்ள பிரேமதாசாவை பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருவ தன் மூலம் பதவி இறக்கிவிட முடியும் என நினைப்பது நல்ல "கனவு’. இந்த கனவு ஒரு வேளை நனவாகினாலும் பதவிக்கு வருபவர்கள் இதுவரை அமைக்கப்பட்ட அரச இயந்திரத் தையே கையாள்வார்களே ஒழிய இதற்கு மாறாக மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கப் போவதில்லை. இலங்கை ஆட்சிக்கு எதிராக எரிந்து கொண்டிருக்கும் எரிதழலில் இருந்து தம்மை (தற்காலிகமாக) பாதுகாக்க மக்களை ஒடுக்கும் எந்த ஆட்சியாளனும் பாசிசத்தை கையில் எடுத்தே ஆக வேண்டும். இந்நிலையில் கொழும்பில் அரங்கேறிக் கொண்டிருக்கும்

இந்த முயற்சி அதிக பட்சம் சாதிக்கப் போவது அடுப்புக்குள் இருந்து சட்டிக்குள் போவதாகவே இருக்க முடியும்.
O O O
01.09.1991. ஞாயிற்றுக் கிழமை, ரொரண்டோ (கனடா) தமிழர் கூட்டுறவு இல்ல மண்டபத் தில் வெளியீட்டு விழா. க. நவம் எழுதிய உள்ளும் புறமும் (சிறுகதைத் தொகுதி) உண்மைகளின் மெளன ஊர்வலங்கள் (சர்வ தேச அரசியல் கட்டுரைகள்) நான்காவது பரிமாணம் (மாத சஞ்சிகை) என்பன வெளி யிடப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
கனடாவில் இருந்து பல சஞ்சிகைகள், வாரப் பத்திரிகைகள், புத்தக வெளியீடுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே இவ்வளவு அதிக மான எண்ணிக்கையில் வெளியீடுகள் கனடாவி லிருந்தே வெளிவருகின்றன என்பது குறிப் பிடப்பட வேண்டியது. இந்நிலை ஆரோக்கிய மான ஒரு அரசியல், கலை இலக்கிய வளர்ச் சிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பது எமது ҹ96һЈт.
O O O

Page 59
袭烧器爱效爱爱爱兴爱爱爱兴尝爱爱
TORONTO656) 6in fasy
*தே
விரைவில் வெளிவருகிறது
வ. ஐ. ச. ஜெயபாலனின்
"Q(5 955uist urli)"
வெளியிடுவோர் : தேடல் பதிப்
Γ
Gargofsir
கவிதை
தொ
TC
*※※※※※※※※※※※

*红
ாலையுடன் கூடிய நூலகம்
ட கம்"
பகம்
எலும்புக் கூடுகளின் ஊர்வலம்”
த் தொகுப்பு பெற்றுக் கொள்ள,
டர்புகொள்ள வேண்டிய முகவரி :
தேடல் பதிப்பகம்
566 Parliament St
爱 爱 爱 爱
警 爱 爱 袭 袭 爱 * 娄 娄 ※ 爱 爱 裘 爱 爱
裘 爱 鬆
兹 爱
姿 姿 K 爱 爱 梁 爱 洛
爱 爱 SK ※ )RONTO-ONTARO M4X 1P8 露 K ※
K9受※※※※※※※※※※警

Page 60
:
சுடு சுடு அப்பம், தோசை எங்கள வட அமெரிக்காவில் மிகப் பெரிய
சகலவிதமான உணவுவகைகளிற்கு
உங்களது திருமண வைபவங்களி தலைப்பாகை, குத்துவிளக்கு போன் பெற்றுக்கொள்ள முடியும்.
விமானச் சீட்டுகளிற்கு சுந்தரியை
d 6). It ஸ் (3 J i SIVAS TRAD
3852 FINCH AVE. E. KENNE TEL: 32
ARUNA VII
PROFESSIONAL TRANSFER OF SYSTEMS AT TELEVIS ( VIDEO RECORD NG at SOUND S
A. Bu
Tel : (416) 467-( 31st Dennis Drive, 914 D.
அருணா
திருமண பிறந்ததின வ வைபவங்களையும் சிற படம் பிடிக்
9.
(416) 467-0806,

BI sir2.) SPECIAL இலங்கை உணவு விற்பனை நிலையம்
b
கு தேவையான மணவறை, றவற்றை எங்களிடம் வாடகைக்குப்
த் தொடர்பு கொள்ளுங்கள்
டிங் கம் பணி ING CO., LTD.
DY/FINCH, SCARBOROUGH 21-2739
)EO CENTRE
VIDEOS THROUGH DGITAL DN STANDARD LEVEL YSTEM a WEDDING 8 PARTYS
ALAN 806. Or 467-9916 on mills, Ontario M3C 1 G7
68 I2 (3 ш т
ழாக்கள் மற்றும் பொது நீத முறையில் வீடியோ 5 நாடுங்கள்
TG) 6ts
(416) 467.9916

Page 61
இந்தோ சிலோன் கி
இலங்கை இந்திய மக்களின் கன் மான உணவுப் பொருட்கள் எங்கள் வழங்கப்படும். இடியாப்பம், பிறி அப்பம், இறைச்சி, மீன், நண்டு, இ பற்றிஸ், கட்லட், சமுசா, கேக் வகை மேலதிக வ
202-227
4800 SHEPPARD A SCARBOROUG
ஈழம் ஸ்டோர்ஸ்
.ך
உங்களுக்கு தேவையான சகல இலங்கை இந்திய உணவுப் பொருட்கள், இறைச்சி, இருல், மீன் கணவாய் உடன் மரக்கறி வகை, பால் பழ வகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பிறந்க நாள், திருமண நாள் மற் றும் பண்டிகை நாட்களுக்கு தேவையான பரிசுப் பொருட்கள் மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
உங்களது திருமண வைபவங்களுக்கு தேவையான மணவறை, தலைப்பாகை, குத்து விளக்கு போன்றவற்றை எங்களிடம் வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம்.
P. (416)-298-7255
4565 SHED SCARBOROUG
இந்தோ சிே
இலங்கை இந்திய தானிய வகை வகைகள்
மங்கள வைபங்வகளுக்கான பரி
தமிழ் ஒடியோ வீடியோ, C, D. ே வைக்கு மிசுசாகாவில் காட வே6
இந்தோ சிே 25 AGNES, ST-MISSIs:

சினக் அன்ட் ஸ்பைஸ்
ாமை கருதி சகல வைபவங்களுக்கு ரினால் தயாரித்து குறித்த நேரத்தில் யாணி, கொத்து ரொட்டி, தோசை, }றால், கறி வகைகள், வடை, றோல்ஸ், கள், லட்டு மற்றும் இனிப்பு வகைகள், பிபரங்களுக்கு
2-298-7255
VE. EAST., UNIT 201, H, ONT, MS-4 N2
V. P. ENTERTAINMENT
O தமிழ், மலையாள, சிங்கள வீடியோக்கள் வாடகைக்கும் விற்பனைக்கும் எங்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
O ECHO (Original) plus II, Tlitiassir C.D. இசை லேசர் இசைத்தட்டுக்கள், சகல விதமான தமிழ் சஞ்சிகைகள் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
O குறைந்த செலவில் FAX சேவை
O TAMILVEDO MOVE RENT FOR DAY 99
O திருமண வைபவங்களை மனதைக் கவரும் வண்ணம் வீடியோவில் படம் பிடித்துத் தரப்படும். T.P. 609-1744 FAX -609-3395 OARD) AVE. . H. ONT. MIS-IV3
லான் ஃபுட்ஸ்
கள். கடல் உணவு, ஆட்டிறைச்சி
சு வகைகள்
லசர் இசைத் தட்டுக்கள் போன்ற ண்டிய இடம்.
'6ծոճծr hւյւ6ծ
SAUGA. T. P. 896-O865

Page 62
For Private Circulation only
Kaalam Tari | C
பூரீ சிவா
SR SWA ,
721 Bloor St. VV., Sui
(16) 5;
 

uarterly
ஜூ வல ரி
JEWEERY
te 2C, Toronto, Ontario
洛1一马867