கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1993 (8)

Page 1


Page 2
EVER
IMPORTS &
(416)
இலங்கை, இந்திய, புகலிட தீ ஒரே இடத்தில் மலிவான வ
பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள், சிற இலக்கிய நால்கள் அதனத்ை
6a
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LL LLL LLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLSS இலங்கை, இந்தியப் பு உடனுக்குடன் ெ .ஐஜிே
இலங்கை, இந்தியா, ச நாடுகளிலிருந்து இறக்கு மேங்கையர் மனம் 6 9ே ஆண்களுக்கான சாரங்கள், பட்டுவே சோறி வகைகள்
9ே அலங்காரப் பொ மேற்றும் எவர்சில்வி
வவுனியா, யாழ்ப்பான சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பி பணம் அனுப்
566 a Parliaments
 

GREEN
DISTRUBUTORS 64-256
தமிழ்ப் புத்தகங்கள் அனத்தையும் வி2லயில் பெற்றக் கொள்ளலாம். நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், பத்திரிகைகள், சிறசஞ்சிகைகள், தயும் இறக்குமதி செய்து விற்பனை ய்கிறோம். த்திரிகைகள், சஞ்சிகைகளே மற்றுக் கொள்ளலாம். :
சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய மதி செய்யப்பட்ட விரும்பும் நவநாகரீக ஆடைகள் ஜீன்ஸ், ரீசேட் வகைகள், Lig. 660&basóII
ருட்கள், பரிசுப் பொருட்கள் பர் பாத்திரங்கள்
ம், கொழும்பு, இந்தியா,
நாடுகளுக்கும் உடனுக்குடன் பி வைக்கப்படும்
st (Parliament/Uellesley)

Page 3
காலம் 8
1993
ஆசிரியர்:செல்வம் 3479 St. Clair Ave East #302 Scarborough, Ont M1K 12,Canada
இ2ணயாசிரியர் ஆனந்த் பிரசாத்
வெளியிடுபவர்; குமார் மூர்த்தி 3OOO Victoria Park Ave #438 North York, Ont
Canada
விளம்பரங்கள்
Eஜெயராஜ்
அட்டைப்பட ஓவியம்: செனந்தர்
灭。 Pathmanaba Iyer 27-ጧB 9High Street
Plaistoruv
Condon E13 04D qIes: O208472 8323
காலத்தினர் பதில் அழைத்து அவரு
முடியாதவை. மு பேச்சிலும் நடத காலம் ஒ டானியலின் ட
அடையவில்லை - அது மாத்திர இலக்கிய கூட்ட பேசப்படுகின்ற அக்கலத் கருத்துக்கள் மு. விணையான கரு சொந்தக் கருத்து கூறிதணர்பேச்ை டானிய
அடையவில்6ை சொல்லியிருக்கி எழுத்தாளரும், இக்கருத்தை ெ
காலம் இ
நடக்குமென எ விதண்டாவாத
அவருட நேரங்களும் எ1 நணர்பர்கள் பிர astroveň 8 தரமாக தமிழ் பு சிலநணர்பர்கள் குகண், திருநவ அவர்களினர் உ நடைபெற்றிரு. இனிவரும் கா6 சிறப்பாக செய்
அடுத்த முயற்சிக்கிண்ே செய்து விரைவி நணவிடைதோ காலம் வெளிய கவிதைத்தொகு படைப்புக்களை எழுதுங்கள்.
Rama w

வுகளில் திரு. சுந்தரராமசாமியை Toronto வுக்கு தடணர் கலந்துரையாடிய நாட்கள் மறக்க Aழுமையைத் தேடும் ஒரு கலைஞனை அவருடைய ந்தையிலும் கண்டோம் ஒழுங்கு செய்த பகிரங்க கலந்துரையாடலில் பஞ்சமர்” எண்ற நாவல்நாவல் தரத்தை
எண்று அவர் குறிப்பிட்டது சலசலப்பு ஏற்பட்டது மல்ல அதற்கு பின்னும் இங்குநடைபெற்ற உங்களில் இக்கருத்து பற்றிதவறாகவும்திரித்தும்
தி
துரையாடலில் நாண் சொல்லப் போகும் ற்றாண முடிந்த முடிபுகள் அல்ல இதற்கு எதிர் நத்துக்கள் இருக்கலாம், நாண் என்னுடைய துக்களை சொல்கின்றேனர்" என கந்தரராமசாமி சை ஆரம்பித்தார்.
லினர் பஞ்சமர்நாவல் தரத்தை
யென்று சு.ரா. மாத்திரமல்ல, ஈழத்தில் பலர் சிறார்கள், இண்று எழுதுபவர்களில் முற்போக்கான சிறந்த விமர்சகருமான சிவசேகரமும் சால்லியிருக்கின்றார். இக்கலந்துரையாடல் இண்னும் சிறப்பாக திர்பார்த்தது- குறுக்கீடுகளும் ங்களும் -அதை முழுமையடைய விடவில்லை. ண் பழகிய நாட்களும் பேசிய பொண்ணான ங்களுக்கு பெறுமதியானவை. பல இலக்கிய யோசனப்பட்டார்கள். 3 வெளிவரும் இச்சமயத்தில் ரொரணர்ரோவில் முதல் த்தகங்களின் கண்காட்சியை நடத்துகின்றோம், முனிவந்து எங்களுக்கு உதவி செய்தார்கள். திரு. ரஞ்சணி, திரு.எல்லாளனர் இது முக்கியமானவர்கள், தவியில்லாவிடில் இது முழுமையாக க்காது. இது ஒரு முன்னோடியான நிகழ்ச்சி, லங்களில் நாங்களோ வேறுயாருமோ இண்னும் வார்கள் காலம் நீலாவாணணி சிறப்பிதழாக வெளியிட றாம், அதற்கு படைப்புக்கள் அனுப்புவோர் தயவு பில் அனுப்பி வைக்கவும் எஸ்.பொவின் ய்தல், சேரணின் எரிந்து கொண்டிருக்கும் நேரம், பிட்ட மகாலிங்கத்தினர் உள்ளொலி தி மற்றும் நீங்கள் விரும்பும் தமிழ்நவீன ா பெற்றுக் கொள்ள காலம் முகவரிக்கு கடிதம்
அன்புடன் செல்வம்.
LLLLLLSLSSLSLSSLSLSSLSLSSLLSLSLSLSLSLSLSLTSGS LCS LSLSLCSL SSSMSSSLSLSLSLSL SSLSLMMTSSSLSLSLSLSLSLSL
"... iiiiiiiiiiii

Page 4
புது க்கவிதைத்
குழப்பாதே!
வெகு சிலருக்கே வாழ்வு அர்த்தப்படுகிறது மிகப்பலருக்கு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது
எனது மொழி மதம் கலாச்சாரம் உலகின் ஒவ்வொரு நாறுக்கும் உண்டு எரித்திரியன் எழுதுமட்டுவானில் போய்
hபியதில்லை அறிவு திறமை ஆர்வம் பொறுமை தாறும் காலிகளுக்கு நற்காலி நாற்காலிப் பசைக்கு நாளும் பசித்தவர்கள் இது காலநிலை
இவர்கள் குதம்பம் தப்ப மிதித்தபின்பும் சத்தியம் ஒன் சப்பித் துப்பி கோஷ்டிகளும் வலுக்க வலுச் தளபாட வியா கதிரை விற்ப
நிகரலாபம்
ஒரு கோஷ்டி தாக்க வா" எ மறு கோஷ்டி பார்க்க வா" ஒரு கோஷ்டிய கேட்க வா" வியாபனியம்
.வா" என்கி
sävyiä Aavä கலாச்சாரமும்
இறத்தல்
சாகக் கூடாது. இயற்கையால் இயக்கத்தால் இராணுவத்தால் இன்னும் உயிரோடு செத்தவர்கள் உடன்பாடில்லை. மன்னும் உயிருக்காய்ச் செத்தவர்கள் உயிர்ப்போடுலகுமுக வயிரப்பதிப்பன்ன வாழ்ந்தாலும் கூட
சாகக் கூடாது. சாவில் உயிர்ப்பெனினும் சாகக் கூடாது.
உயிரில்லாது வாழ்பவர்கள்
நடமாடும் சாவுகள் என்றே செத்தவர்கள்.

தவைகள்
ஆனந்த் பிரசாத்
கூட்டுப் பறவில் nito a gá safiliálips இழுபடவும் வியர்த்தம் விற்றுப்பேகையில் யதார்த்தம் விக்ரமணிவிடுகிறது
குயிங்கம் இல்லை புண்குக்குத்தின்றுகொண்டிருந்த கோஷங்களும் கனச்சர்வேடின்" கான்கள் கூட
புரோக்ரனின்" ஆகி பளிக்கு புதுக்கவிதை புன்கிறது
vulů
பிற்போக்கும் முற்போக்கும் பிந்தே கிடந்தா பின்னத்துக் குழப்பிய ன்கிறது பிதா மகக்கணம்
பேதலிப்பே வேதமணி சிது நபும்சகத்திர் புரோகிதம் ான்றதில்லை sisuñ aigs e aurayasaranci மட்டும் சேர்ந்து வாய் வழி வந்தள்ளி
புதிர்மட்டும் புரியவில்லெ கியமும் da L- . . . தயவு செய்து குழப்பதே.
சமுகத்தால் சடங்குகளால் சம்பிரதாயங்களினுல் அனேகமாய்ச் செத்தவர்கள் ஆயிரங் கோடிகளப் உலக உயிர்ப்பரப்பில்.
ஆவிக் குடிமக்கள் ஆவியரசாட்சி பேய்க்குலத்து வேதமாய் பில்லி குனியங்கள்
பிசாலிசம்" தத்துவார்த்தப் பிண்ட அரசாங்கத்தில் மானுடங்கள் பாஸிஸ்டுகள்" இவர்கள் சாவை வலியுறுத்தும்இறப்புநிலை வாதிகள்
பைசாச ராஜ்ஜியத்திலும் மனித வாழ்வே மகோன்னதமானது.

Page 5
தரும்பு
கரித்துண்டுக்கும் கல்சுவருக்கும் உள்ள சம்பந்தம்
காகிதத்திற்குள் குறுகிப்போனதை விசவருபமெடுக்கவைத்து மனசுக்குள் மறுகிக்கொண்டிருந்ததை பிரமாண்டமாக்கியது கண்ணிரை பளிங்காக்கியது.
பல்குத்துவதற்கு மட்டுமல்ல இரும்புகன் இளக்கவும் கூட
கேள்வி
கேட்பதற்காகவே
பிறந்து கேட்டுக்கொண்டிருப்பதற்காகவே வளர்ந்து
கேட்டதற்காகவே மடிந்தும் போனேன்
ஒரு பள்ளிக்கூடத்தை தூக்கிக் கொண்டு அலைந்தேன் பின்பு
ஒரு நீதிமன்றத்தை தூக்கிக் கொண்டு அலைந்தேன்
விளங்கிக்கொள்வதற்கும் விசளிப்பதற்கும் வித்தியாசம் தெரிந்தபோதில்.

சாளரம்
காற்று முதற்கொண்டு கருத்து வரையிலாக தந்துகொண்டிருக்கிறது
கடன்காரனைக் கூட காட்டிக்கொடுக்கிறது
எனது சீரான வெப்பநிலைக்காக இயற்கையோடு சமரசம் செய்து கொண்டு உடன்பாடும்
яйтояурцила உள்ளுக்குள் தகிப்பும் வெளிக்கு உறைபனியுமாம்.
தாய்கோழியின் சிறகுகளைப் போல.
பிரபஞ்சத்தைப் பிடித்துக்கொண்டு வந்து எனக்கு அறிமுகப்படுத்துகிறது 25Ajšsně
asrawuh
எழுத்தால் பூமி
எனது சாளரத்தின் வழியாக உலகம்
என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறது
போதை
சாராயத்துக்கு போதையேற்றிக்கொண்டிருத்தேள் 

Page 6
C. ሶ
, گڑبر 纷 後公
குமார் மூர்த்தி
கால நிலக்கேற்ப மாறிக் கொள் என்று முகத்தில் அறைந் சொல்லிவிட்டுப் போனது காற்று ஒருகணம் தடுமா திதாளித்துக் கொண்டேன். நிற்பது அரைமணி நேரத்திற் மேல் ஆகிவிட்டது. கால்கள் விறைந்திருந்தன. மால் ஆ ஆக குளிர் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. விறைத்த கார் சிமெந்து தரையில் பலமாக உதைத்து விட்டுக் கொண்டே டப்"டப்" என்று ஓசை எழுப்பியது பொக்கற்றுக்கு
際侈* ,, . "
ܚ ܘܒܗ ܒܝ̈ܐ ܡܚܒܒܣܒܝ̈ܒܒܵܒܝܼܒܼܣܪܚܡ -*resserere
காலம்
 
 

i
இருந்த கைகளையும் வெளியின் எடுத்து உரசி விட்டுக் கொண்டேன் பக்கத்தின் நின்ற வயதா பெனர் என்னைப்பார்த்து புள்ளகைத்தார் நானும் பதிறக்கு புள்ளகைத்து விட்டு பஸ்சைச் தேடிகேர் அது கன்றுக் கெட்டிய தூரம் வரைக்கும் காணவின் இன்று ஞாயிற்றுக் கிழமை பஸ் அதிகம் இருக்காது அதுவும் இந்த வீதியில் வருவது அளிதாக வேயிருக்கும் பொறுமையோடு காத்திருந்தால்த்ாள் வெற்றிகிட்டும் ஆகுல் அதற்கு கன நிலை ஒத்து வர வேண்டும் ஏகுே தெரியவிக்கில இன்றயகுளி அதிகமாக இருக்கின்றது, காற்று வேறு உப்டம் என்று குளிரை இன்னும் அதிகமாக்கியது. தடித்த இக்கற்றுக்குள்ளாறும் குளிர் ஊடுருவியது இன்னும் ஒரு கவிற்றரை மேலதிகமாகப் போட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்று மனம்
! அங்கலாய்த்தது பரவாயில்லை பன்வந்து பண்கக்குள் ஏறி
உட்கார்த்தால் எல்லாம் சரியவிவிடும் என்றதும் மனம் . சமாதானம் அடைந்தது மீண்டும் பன்சைப் பார்த்தேள் அதைத் தவிர மிகுதி சகல வாகனங்களும் சரிசளியாக இசைந்து கொண்டு சென்றன.
குரியன் மறைந்தாறும் வெளிச்சம் இன்னும் லேசாக இருந்தது இப்போது பன்வந்தாறும் அந்த இடத்திற்கு போவதற்கு ஒரு முக்கால் மணி நேரமாவது பிடிக்கும் கடிகாரத்தைப் பார்த்தேன்றுந்தரை கட்டியதுநாள்வருவதற்கு சற்றுமுன்தான் பஸ் போயிருக்க வேண்டும் என்று பட்டது. இன்னும் கொஞ்சம் நேரத்தோடு வந்திருக்கலாம் என்று மனம் எண்ணியது ஆணுல் வழக்கத்தை விட வேல் முடிய சற்று தாமதமாகியது பாதியில் விட்டு வர முடியாத குழ்நிலை. அது வேலைக்கே ஆபத்தாகிவிடும் இங்கு வேல் கிடைப்பதென்பது முயற் கொம்பாகிவிட்டது எர்று நிாத்த போது நான் செய்தது மனம் சரியென்று சொல்லியது.
சரியாக எத்தனை மணிக்கு தொடங்கும் என்ற சந்தேகம் தட்டியதும் ஜக்கெற் பொக்கற்றுக்குள் எங்கோ ஒரு முலையில் ஒளித்துக் கொண்டிருந்த நோட்டிசை தேடி எடுத்துப்பார்த்தேள் வாழ்வு மறுக்கப்பட்ட முன்றவதாண்டு என்பது தாள் முதலில் துருத்தியது. ஓ எர் இனிய நண்பன் அன்சாரின் தொடர்பறுந்தும் முன்று வருடங்களாகின்றன. காலம் தாள் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மறப்பதும் கூட வேகமாகத் தான் இருக்கின்றது. எத்தனையோ ஆண்டுகள் ஒன்றகப் படித்தோம் படிப்பு முடிந்தும் கூட நல்ல நண்பர்களாகவேயிருந்தோம் எப்போதும் கலகலப்பாக இருப்பாள் குறும்புக்காரனுங் கூட அவனது தகப்பளுர் ஊரில் ஒரு பெரிய சில்லறைக் கடை வைத்திருந்தார் அவனுடைய ஜேபிக்குள் எப்போதும் பல்லிமுட்டை இனிப்பு இருக்கும். ஒவ்வொன்று தான் தருவள் ஆகுல் எல்லோருக்கும் முடிய முடிய கொடுத்துக் கொண்டிருப்பாள். அவனது கிராமம் எங்கள் கிராமத்தின் இருந்து

Page 7
மூன்று மைதான் இருக்கும் மெயின் ரோடு வழியாகப் போகுல் அந்த மூன்று மைலும் கடந்துதான் ஆகவேண்டும் ஆனல் குறுக்குப் பாதை ஒன்று இருக்கின்றது. குளத்துக் கரையோடு ஒட்டினுற்போல் அது ஒன்றரை மைலுக்குங் குறைவானது மழைகாலத்தில் குளம் நிரம்பிவிட்டால் பாதை
தடைப்பட்டு விடும். எங்கள் கிராமத்தினூடாக வந்து
பள்ளிக்கூடம் போவ தென்றல் அவனுக்கு கொள்னைப்பியம் மழைகாலத்தில் சதா திட்டிக் கொண்டே பள்ளிக்கு வந்து சேருவள்ளங்கள் கேலிப் பேச்சில் அவள் ஆத்திரப்படுவதாக கட்டுவார் எப்படியாவது அந்தக் குளத்தை உடைத்தே திருவது என்று சபதமெடுப்பான ஆணுல் அப்படி நடக்கமாட்டான் என்று எங்களுக்குத் தெரியும் பள்ளி இல்லாத நாட்களில் குளித்து கும்மானம் போட குளம் இல்லாமல் போய்விடும் அதுதணர் விட்டு வைத்திருக்கிறேன் என்பாள் எல்லோரும் கொல்லென்று சிரிப்போம்.
ஒருமுறை தோள்புக்கு உணவருந்த எங்கண்க் கூப்பிட்டிருந்தார். சுற்றிவர இருந்து உணவருந்துவது ஒரு சுகாறுபவந்தார். சுவையும் தோழமையுணர்வும் சங்கமிக்கும் இடமாக அது தோன்றியது. தாறும் முஸ்லீமாகப் பிறக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றேன். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை உனக்கு சம்மதமென்றல் என்று விட்டு கைவில் இருந்த கவனத்தை வாயில் போட்டுவிடுங்கிவிட்டு கைவிரல் இரண்டையும் கத்தரிக்கேல் போல் பாவனை செய்து இதுதான் சிக்கல் என்றன் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்
பின்னுளில் நடந்த பொலிஸ் ஆமி கெடுபிடிகளுக் கெல்வம் அவள் கிராமம் தாள் அப்போதெல்லாம் பல வழிகளில் உதவியிருந்தது அப்போதெல்லாம் அவன் தந்தைக்கு உடல்நலமில்லாததால் கடையைப் பார்த்துக் கொண்டிருந்தான். இயக்கங்கள் பற்றியும் போராட்டம் பற்றியும் சதா விசளித்துக் கொண்டேயிருப்பாள் இந்தப் பொறுப்புகள் இல்லாவிட்டால் நானும் வந்து விடுவேன் என்று சொல்லும் போது பாவமாக இருக்கும் நாள் வெளி நாடு செல்லப் போகிறேன் என்று கூறியதும் முதலில் அவளுல் ஜீரணிக்க முடிய வில்லை. ஏன் ஏன் என்று கேட்டுக் கொண்டேயிருந்தான். கொஞ்சக்காலத்தில் திரும்பிவிடுவேள் என்று சமாதானம் சொன்னேன் நாள் வெளிநாடு வந்த பின் அடிக்கடி கடிதம் போடுவாள். புதினங்கள் ஒவ்வொன்றையும் விலா வளியாக எழுதுவாள் முள்ளப்போல் இப்போது இல்லை எல்லாம் தலைகீழாக இருக்கின்றது இயக்கங்கள் எங்களுக்கு விடுதல் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்து அப்போதுநாங்கள் இயக்கங்களில் இருந்து விடுதலை பெறுவோம் என்றுகிவிட்டது. என ஒருமுறை வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.
எல்லாவற்றையும் இழந்து உயிர்ப்பூச்சியை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கின்றேன். அதுவும் எப்போது
கற்.
அ

ன்விட்டுப் பறக்குதோ தெரியாது என்று எனது திவாழ்க்கையின் அவலம் பற்றி எழுதியிருந்தேள் பிக்கையை இழக்காதே எல்லாம் நல்லபடி நடக்கும் ாக்காக அல்லாவைப் பிரத்திக்கின்றேள் என்று உருக்கமாக தம் எழுதியிருந்தாள். இப்போது அவள் எந்த அகதி ாமில் அல்லல்பட்டுக் கொண்டிருக் கின்றனுே அந்த ஈண்டவனுக்குத்தார் வெளிச்சம் அல்லது எனது முகவரியைக் - எடுக்க அவகாசமில்லாமல் துரத்தப்பட்டானு என்பது க்கு தெரியது. ஆளுல் அவனுக்கு ஒருகோபம் இருக்கும் வள் பாதிக்கப்பட்டவள் தங்கள் பாதிக்கப்பட்ட போது களுக்கு ஏற்பட்ட கோபம் போல் அவன் பாதிக்கப்படும் து அவனுக்கு கோபம்’ வருவது நியாயமானது தான். இச் செய்கைக்கு நாள் மெளனமாக இருந்து கீகரித்தேன் என்று அவள் எண்ணி விடக் கூடாதே என வொரு கணமும் என்மனம் அங்கலாய்த்தது குற்றவாளிக் கண்டில் எள்ளையும் அவன் நிறுத்தக்கூடும் நியாயம் பிக்கும் நியாய வாதிகளோடு கூட இணைத்து விடலாம். து அவன் உரிமை அவன் எப்படிவேண்டு மென்றலும் ாத்துக் கொள்ளட்டும் ஆகுல் குரல் எனக்குள்ளேயே ங்கிஎள்மணச் சாட்சியைத் தட்டிக் கொண்டேயிருக்கின்றது ந கால் இது என் சக்திக்கப்பாற்பட்ட சமாச்சாரமாக நக்கலாம் ஆகும் தவறு என்று சொல்வதற்கு எனக்கு னர்வு வேண்டும் அது இருக்கின்றது அதுவே எனக்குப் தும்
நடக்கப் போகும் கூட்டத்திற்கு எள்னெப்போல் அம்பது றுபது ஆகிருதிகள் வருவார்கள் கத்துவார்கள் ண்டிப்பார்கள் கவிதை வாசிப்பார்கள் அதனுல் எதுவும் க்கப் போவதில்லை ஆனல் என்றே ஒரு நாள் வரலாறு டும் இவர்களுக்காக ஒருசிறு தரிப்பிடத்தை விட்டுச் ல்லும் அதில் "அவர்கள் பிரயத்தளங்கள் துருத்திக் ாண்டு நிற்கும் அதுதான் மனித வாழ்க்கையின் ஆரம்பம் துவரைக்கும் எல்லோருமே ஒரு வகையில் அகதிகள் ள் அர்த்தம் மாறுபடலாம் ஆளுல் ஆத்மாத்தமான ணர்வுகள் அப்போதும் அவாவிக் கொண்டேயிருக்கும்.
சிந்தனையை வலுக்கட்டாயமாக அறுத்து பல் ருகிறதா என பார்வையை விட்டெறிந்தேள் துரத்தே ல்லின் முகப்பைக் கண்டதும் இந்தக் குளிலிருந்து ட்டு விடுதலையாகப்போகின்ற உணர்வில் மனம் லேசாகியது iåaugounam6u கதியில்லை அகதியில்லை நமக்குமோர் தேசமுண்டு
ர்ற வரிகள் சற்று உரக்கவே படிக்கொண்டேன். யாவிட்டாலும் வெரி நைஸ் என்றுள் பக்கத்தில் நின்ற வள்விளக்காரமது மனிதம் இன்றும் செத்து விடவில்லை ர்று முறு முறுத்துக் கொண்டே பல்லில் ஏறுகிறேன்.
Ted

Page 8
R.W ElG
Sales
TV
Car (Sales, Rep
CAR
(Sales & COM (Sales, serv MICR CABLE TV AUDIC TEL & ANSMVE AUDIO ( ELECTRON AND M,
FREEE
VIDEO FROMANY SYST
3.
V
2815 Egi Scanib
Tel, PaΧ.
காலம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ectronics
& Service
& VCR Stereos air, Installation) ALARMS
Installation) "PUTERS 'ice and Rental) OWAVES CONVERTERS ) SYSTEM ERING MACHINES ASSETTES IIC GIFT ITEMS ANY MORE
ESTIMATESl
TRANSFERS
EM TO ANY SYSTEM ŠEVČE
29.99
mamma
inton ave east prough, ont
266 1804 265 42O1
6

Page 9
| YARLFAN யாழ் ே
UELLA P 272 MARKHA
SCARBOROUGH, ONI
TEl:- (46) 26 FAX:- (46) 2.
* மங்கையர் நாடும் öræfa மற்றும் அலங்காரட் * பட்டு வேட்டிகள், சால்
சேட் வை | குழந்தைகளுக்குத் தேவைய * தரமான அன்பளிப் கனேடிய, இலங்கை, இந்திய பத்திரிகைகள், ச * பழைய, புதிய தமிழ் மலை திரைப்படங்கள் விற்பனை பெறுவதற்கு நீங்கள் நாடவே
(மற்றும்பூதியூ பரதநாட்டி ஸ்தாபனத்தில் நடைடெ ܢܠ
உங்கள் இல்லங்களில் நடை விசேட வைபவங்களுக்கான க URNS, LIGRUOR DISPENS ROULLETT CHAFFING DIS
போன்றவற்றை குறைந்த வாடகைக்குப் பெற்று
7

CY INC Leidf
IARIO, MTJ 7C7
6 - 9678 . 6 - 747
so o sei Garapabsen,
பொருட்கள். ல்வைகள், குருத்தா, ககள் ான பரிசளிப்பு நகைகள் புப் பொருட்கள்
தமிழ் ஆங்கிலப் புதினப் ஞ்சிகைகள். யாள, இந்திப் வீடியோ க்கும், வாடகைக்கும். ண்டிய ஒரே ஸ்தாபனம்.
ய வகுப்புகள் எமது பற்று வருகின்றன.
பெறும் பண்டிகைகள், islaou, Guoso COFFEE ERS, DISCOLIGHTS, H, CROWN & ANCHOR
விலையில் எம்மிடம் க் கொள்ளலாம்.

Page 10
குழந்தைகளிடம் பொய்கஇளக் கூறதிர்கள்
இளமஞ்சள் கரு நீலம்,
5A.
கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைத்துச் சென்றன.
மெல்லிய சிலிர்ப்பில் பெண்ணின் கண்ணிமைக்குள் நிகழும் LILLILúų apibgphics
தேன்பருக நினைத்தோ, வழிதவறியதோ? கன்னத்தில் மோதிச்சென்ற வண்ணத்துப் பூச்சியைப்பார்த்து கூச்சலிட்டு குதூகலித்தாள் என் மகள்
குழந்தைகளுக்கு மட்டும் பறக்கத் தெரிந்திருந்தால் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளுக்கிடையில் தொலைந்து போயிருப்பாள்
எட்டமாயிருந்த செடியின் பொன்நிற இலையில் அமர்ந்து ஒய்வெடுத்து உலகை அளந்த வண்ணத்துப் பூச்சியை
கைகளில் பறித்து தரவேண்டினுள்.

உயிர் இனங்களின் உணர்வுகளைச் சொன்னேன் சுதந்திரத்தைப் பற்றிப் போதித்தேள் அடம் பிடித்தாள்
ஆசை மகள்
வானத்தில் பறவைகளை பறக்கவிட்டு கடல்களில் மீன்கன் நீந்தச் சொல்லி நிலத்தில் மரங்களையும்
மரங்களில் பூக்கும்
பூக்களின் மீது வண்ணத்துப் பூச்சிகளையும் இருக்கவிட்டு
நிலத்திலும் வானத்திலும் நிறுத்தப்பட்ட் அழகையும் அமைதியையும் மனிதர்களின் முகங்களில் பூசப்பட்ட மகிழ்ச்சியையும்
எட்டுத் திசையிலும் கொட்டிக் கிடக்கும் அற்புதத்தையும் குறும்பட்டித் தேர் ஏறி
காற்றில் மிதந்து பார்த்து வரலாமெனக் கூறினேன்
அதிசயத்துப் போனுள் கட்டியனைத்து முத்தமிட்டாள் கைகள் அசைத்து ஆர்ப்பரித்து அம்மாவையும் அழைத்துச் செல்வே எழுந்தாள் به :
அழகான பொய் அழுதேன். அழுதேன். அழுதேன் நான் மனதுக்குள்
நியன்

Page 11
A.V.
F O O D_ FOR ALL YOUR INDI
AND CANADIAN
FRESHVEGETABLES MEAT, FISH, DARY PRODUCTS AND MUCH
MORE
BEST QUALITY TAM SINHALA, HINDIAND FOR R
Speedy Money
* Sri L * Singapa * Ina
AVM'S FO
8 VICTOR Tel/Fac: 7.
அனைத்துப் பொருட்க
9
 
 

MS
AN SRI LANKAN FOODITEMS
புதிய பழைய பாடல்கள்
CD, Audio Cassettes மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
IL, MALAYALAM,
BENGAL MOVIES ENT.
Transfer to anka Dre and
lia
DD MART
IR PRR RD 55-0766
ளும் மலிவு விலையில்
காலம்

Page 12
mmmmmmmmmmmmmmm
லத்தீன் அமெரிக்கச் சிறுகதை
இறந்த மனிதன்
ஸ்பானிய மூலம் ஹொராசியோ குயிரோகா ஆங்கிலம் வழியாக தமிழில் இ.கிருஷ்ணகுமார்
லத்தீர் அமெரிக்காவின் நவீன இலக்கியக்காரர்களுள் ஹொராசியோ குயிரோகா 1978 1937 HORACK UெROGA குறிப்பிடத்தக்கவர் உருகுவே தாட்டில் பிறந்து ஆர்ஜன்டீனுவில் வளர்ந்த இவரது எழுத்துக்களில் இறப்பு முக்கிய இடம் பெறுகிறது நோயும் துயரமும் வாழ்வின் இறுதிவரை இவரைத் தொடர்ந்துவர ஈற்றில் தற்கொலை செய்துகொண்டார்
சாவு தொடரும் மனித வாழ்வின் இறுதி உணர்வுகளைச் சித்தரிப்பது பல எழுத்தாளர்களுக்கு
சவாலாக அமைய குயிரோகாவிற்கோ அது இயல்பானதாகவும் வெற்றியானதாகவும் அமைந்து விட்டது. இறந்த மனிதன் என்னும் இச்சிறுகதையினூடாக இறந்துகொண்டிருக்கும் மனிதனின் உணர்வுகளை அபத்தப் பண்புகளுடன் சிறப்பாக வெளிக்கொணர்கிறர் நட்புறவு பூஞரத இயற்கையும் மிருகங்களும் லத்தின் அமெரிக்க மண்வாசனையுடன் இங்கு சிறப்பிடம் பெறுவதையு
காணலாம்.
நன்றிதங்ள
தன்னுடைய காட்டுக் கத்தியின் உதவியுடன் சற்று முன்னர் தான் வாழைத்தோட்டத்தின் ஐந்தாவது உாடுவழியை அவன் வெட்டிச் சுத்தம் செய்திருந்தார். இன்றும் இரண்டு வடுவழிகள்தாள் பாக்கியிருந்தன ஆகுல் சீர்கா மரங்களும் காட்டு மலோக்களும் மட்டுமே செழித்து வளர்ந்திருந்தபடியால் ஒப்பீட்டளவில் அவனுக்கு இருந்த வேலை குறைவானதே. இதறல்
... 5TGCO 0

திருப்தியுடன் ஒரு முறை தாள் துப்பரவாக்கிய புதர்ப்பகுதியில் பார்வையைவிசிக்கொண்டே மேச்சந் புற்றரையில் சிறிது நேரம் உடல் நீட்டி ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி முள்கம்பி வேலியை கடக்க ஆரம்பித்தார்.
ஆளுல் முள் கம்பினத் தாழ்த்தி அதனூடாக கடக்க முயறுகையில் கழன்று தொங்கிக் கொண்டிருந்த கம்பிக்கட்டை மரப்பட்டையில் வைத்திருந்த அவனது கால் வழுக்கி விட்டது. அதே கணத்தில் தனது காட்டுக் கத்தியையும் கை தழுவ விட்டு விட்டாள். விழுந்து கொண்டிருக்கும் போது தாள் தனது கத்தி பாடாக நிலத்தில் விழவில்லையே என்ற எணர்ணம் அவனுக்கு மங்கலாக தோன்றியது. ۔۔۔۔ இப்பொழுது அவள் தான் விரும்பிய படி வலது புறம் சரிந்தபடி புற்றரை மீது உடல் நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திறந்திருந்த அவனது வாய் மீண்டும் முடிக்கொண்டது. தாள் விரும்பியிருத்தபடியே முழங்கால்கன் ஒன்றன் மேல் ஒன்றகவும் இடது கையை மார்பின் மேல் வைத்தபடியும் கிடக்கிறன். விதிவிலக்காக அவனதுமுள் கை மட்டும் பெல்ட்டிற்குப் பக்கத்தில் இருக்க கத்தியின் கைப்பிடியும் அதள் அரைப்பாகமும் சேட்டிற்கு வெளியே துருத்திக் கொண்டிருந்தது மிகுதி தெரியவில்லை.
அவள் தனது தலையை அசைக்க முயன்றள் ஒரு பயனுமில்லை. தனது ஒரக்கண்றல் கத்தியை கூர்ந்து நோக்கினுள். அவனது கை வியர்வையின் ஈரம் கூட கத்தியில் அப்படியே இருந்தது தனது வயிற்றினுள் புகுந்து விட்ட கத்தியைப் பற்றிய விரிவான மனக்காட்சி ஒன்று அவனுக்குத் தெரிந்தது.
அத்துடள் தனது இருப்பு நிச்சயமாக முடிவுக்கு வந்து விட்டது என்று உறுதியாகவும் சரிநுட்பமாகவும், நிதானமாகவும் அவனுக்குத் தெரிந்தது.
சாவு, ஒருவள் தாள் பல வருடங்களக மாதங்களாக, வாரங்களக நாட்களாக தயார் செய்து தனது முறைக்கு சாவின் வாசற்படியை அடைவார்
" என்றே தன் வாழ்நாளில் அடிக்கடி என்றுவார். இதுவே
அங்கீகரிக்கப்பட்ட முடிவான மனித விதி அதறல் தாள் எல்லாவற்றிலும் முக்கியமான கடைசியாக மூச்சுவிடும் அந்தக் கனத்தைப் பற்றி எமது நின்வலைகளை இயல்பாக ஓடவிடுகிறேம்.
ஆளுல் வாழ்வுக்கும் அந்த இறுதி மூச்சுக்கும் இடையில் வாழும் நாளில் எங்களைப்பற்றி என்ன கனவுகளை எவ்வளவு ஞாபகங்களை எவ்வளவு நம்பிக்கைகளை நாடகங்களே கற்பனை செய்து
10

Page 13
கொள்கிறேம் வாழ்வு அழிவதற்கு முன் உள்ள
உயிரோட்டமான இருப்பில் தான் எவ்வளவு தொகையான
விஷயங்கள் தேக்கி வைக்கப்பட்டிருக்கின்றன இதுதாகு சாவைப் பற்றிய சிந்தனையில் எம்மை ஆழ்த்தும் காரணம்? சாவு மிகுந்த தொலைவில் இருக்கிறது அத்துடன் நிச்சயமற்ற வாழ்க்கையை நிச்சயமாக வாழ்ந்தே ஆக வேண்டியும் இருக்கிறது.
மோன அமைதியா? இன்னும் இரண்டு விநாடிகள் கூட கழியவில்லை குரியன் சரியாக அதே கோணத்தில் நிழல்கள் ஒரு மில்லி மீற்றர் கூட முன் அசையவில்லை. அங்கு கிடக்கும் மனிதன் சென்று கொண்டிருந்த நீண்டகால பாதைதான் திடீரென்று மாறிவிட்டது. அவன் இறந்து கொண்டிருக்கிறன் .
இறப்பு, தனக்கு வசதியான நிலையில் தாள் அவன் இறந்திருக்கிறன் என்றுதான் யாரும் கருதுவார்கள். ஆனல் அந்த மனிதன் தனது விழிகளைத் திறந்து கற்றும் முற்றும் பார்க்கிறன். எவ்வளவு நேரம் போய்விட்டது? உலகத்திற்கு என்ன பிரளயம் ஏற்பட்டு விட்டது? இந்தப் பயங்கர சம்பவம் எந்த இயற்கைக் குழப்பத்தை குறித்து நிற்கிறது? அவள் இறக்கப் போகிறன். உணர்ச்சியற்று காலக்கேடாய், தவிர்க்க . முடியாதபடி இறக்கப் போகிறள்
அவள் ஏற்க மறுக்கிறன். எள்ள எதிர்பாராத பயங்கரம் இது எள்ள ஒரு பயங்கரக் கனவா என்று நினைக்கிறன். ஆம் அது அப்படித்தாள் என்ன மாறிவிட்டது. ஒன்றும் இல்லை மேலும் பார்க்கிறார். இந்த வாழைத்தோட்டம் அவனுடைய வாழைத்தோட்டமல்லவா? இதைத் துப்பரவாக்குவதற்கு அவள் ஒவ்வொரு காலையும் வருவதில்லையா? அவனுக்கு தெரிந்த அளவு அதைப்பற்றி யாருக்குத் தெரியும்? தனது தோட்டத்தை முழு நிறைவுடன் பார்க்கிறன். மெல்லிய அகன்ற இலைகள் குரியனுக்கும் தம்மை காட்டியபடி இருந்தன. காற்றல் அலைந்த பல இலைகள் மேலும் அருகாமையிலே. ஆளுல் அவை இப்போது அசையவில்லை. இது ஒரு அமைதியான நடுப்பகல் விரைவில் பன்னிரெண்டு மணியாகி விடும்.
வாழை மரங்களுக்கூடாக உயரத்தில் தெரியும் தனது வீட்டின் சிவப்புக் கூரையை நிலத்தில் கிடக்கும் அந்த மனிதன் பார்க்கிறன் புதர் மரங்களும் காட்டுக் கறுவாக்களும் இடது புறத்தில் மங்கலாக தெரிகின்றன. அவளுல் பார்க்க கூடியதெல்லாம் இவை மட்டுமே. ஆளுல் பின்புறமாக புதிய துறைமுகத்திற்கு போகும் வீதி செல்லுகிறது என்பதும் தனது தலைக்கு தேர் கீழே பரனே சமவெளி குளம் போல் பரந்து விந்து கிடப்பதும் அவனுக்கு நன்றக தெரியும் ஒவ்வொன்றும். .ஒவ்வொன்றும் -மிகச் சரியாக எப்போதும்

ாலவேதாள். கொழுத்தும் வெயில், உடல் சிலிக்கும் ற்று தனிமை ஸ்தம்பித்து நிற்கும் வாழைகள், யரமான முள் கம்பி வேலி விரைவில் மாற்றப்பட பண்டிய தடித்த கம்பிக் கட்டைகள் எல்லாமே.
சாவு அது நிகழக்கூடியது தாளு? அதிகாலையில் கயில் காட்டுக் கத்தியுடன் அவன் புறப்பட்டுச் ல்லும் பல நாட்களில் இதுவும் ஒன்றில்லையா? நாறு றர் அளவு தொலைவில் தெற்றியில் நட்சத்திரத்துடன் மல்ல முன் கம்பியை முகர்ந்து கொண்டிருக்கும் ந்தப் பெண் குதிரை அவனுடைய குதிரையில்லையா?
ஆம் ஆணுல். யாரோ சீழ்க்கையடிக்கிறர்கள். வனது பின்புறம் வீதியை நோக்கி இருப்பதால் வனுல் பார்க்க முடியாது? ஆனுல் சிறிய பாலத்தின் ல் செல்லும் குதிரையின் குழம்பின் அதிர்வுகளை வணுல் உணரமுடிகிறது. ஒவ்வொரு காலையும் 11.30 த புதிய துறைமுகத்திற்குச் செல்லும் சிறுவன் தாள் து. அவள் எப்போதும் சீழ்க்கையடித்துக் ாண்டேயிருப்பாள். பட்டை கழன்ற ம்பிக்கட்டையிலிருந்து தோட்டத்தையும் வீதியையும் ரிக்கும் புதர்மரங்களலான வேலியை அவனது தங்களல் தொடமுடியும் இது பதின்ந்து மீட்டர் ாமுடையது. அது அவனுக்கு மிகச் சரியாக தெரியும் னென்றல் அந்த வேலியைப் போடும் போது அவனே ாரத்தை அனந்திருந்தான்.
அப்படியானுல் என்னதாள் நடக்கிறது அதற்குள்? ஷியோனில் வாழும் ஏனையவர்களினுடையதைப் போன்ற ழமையான ஒரு நடுப்பகலா இது அல்லது இல்லையா? வனுடைய புதர் நிலம் மேய்ச்சல் நிலம், துப்பரவு சய்யப்பட்ட வாழைத்தோட்டம் இவையெல்லாம்-7 ரு சந்தேகமும் இல்லை கட்டைப்புற்கள் மலைகள், மைதி மங்கலான குமியன் எல்லாம் அப்படியே.
ஒன்றுமே ஒன்றுமே மாறவில்லை அவன் மட்டும்ே த்தியாசமாய் இருக்கிறன். இரண்டு நிமிடத்திற்குள் வனது மனித வாழ்க்கை தனது கைகளால் மட்டுமே ந்து மாதங்களாக பாடுபட்டு உழைத்த நிலத்துடனும் நாட்டத்துடனும் ஒரு தொடர்பும் அற்றுப் போகிறது. எது குடும்பத்துடனும் அவ்வாறே, கழன்று பாயிருந்த ஒரு மரப்பட்டையும் இடுப்பில் சருகியிருந்த கத்தியும் காரணமாக திடீரென்றும் யல்பாகவும் அவன் வேரோடு பிடுங்கப்பட்டு விட்டார். ரண்டு நிமிடங்கள் மட்டுமே அவள் இறந்து காண்டிருக்கிறன்.
ஒவ்வொரு நாளும் செய்வதுபோலவே தாரணமாகவும் இயல்பு பிசகாமலும் சற்றுமுள் ாலத்தைக் கடந்து சென்ற அந்தப் பையனின்

Page 14
செயலானது சேர்ந்து கண்ப்புற்று வலது புறமாக புற்றரையில் கிடக்முகு அந்த மனிதனுக்கு சாவை ஏற்க முடியாமல் செய்தது. .
அவனுல் வழுக்கி விழாமல் இருந்திருக்க முடியாதா? அவனது காட்டுக்கத்தியின் கைப்பிடியை (தற்போது வெடித்துள்ளதும் விரைவில் வேறென்று மாற்றப்படவேண்டியதுமான) சற்று முன்னர் தாள் தனது இடது கையில் முட்கம்பிகளுக்கு இடைய பிடித்திருந்தான். பத்து வருடங்களாக இந்தக் காட்டில் வேலை செய்திருந்தவனுக்கு காட்டுக் கத்தியை உபயோகிப்பதில் நல்ல தேர்ச்சியும் இருந்தது. காலை நேர வேலையால் மட்டும் சற்று கண்ப்படைந்திருத்தான. இப்போது வழமைபோல் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறள்.
இதை எப்படி நிருபிப்பது? தனது உதடுகளுக்கிடையே நுழைந்து கொண்டிருக்கும் மேய்ச்சற் புற்களை தனியாக ஒரு சதுர மீற்றர் நிலத்தில் தானே பயிரிட்டிருந்தாள். மேலும் அதுதாள் அவனுடைய வாழைத் தோட்டம், முள்ளுக்கம்பியடியில் கவனத்துடன் செறுமிக் கொண்டிருக்கிறதே அதுதான் நட்சத்திரமுடைய பெண்குதிரை குதிரை அவன் முழுமையாக பார்க்கிறது அவள் கம்பிக் கட்டையடியில் விழுந்து கிடக்கும் நேரம் தொடக்கம் அந்த முலை வேலியடிக்கு வரத் தள் குதிரைக்கு துணிவு இல்லை என்பது அவனுக்குத் தெரிகிறது. அவன் தள் குதிரையின் வேறுபாடான இயல்பை நன்கு உணர்கிறன். குதிரையின் தோள்ப்பட்டை பகுதியிலும் பின்புறத்திலும் வியர்வை ஈரம் கருமையாக வழிவதை அவன் காண்கிறன். ஈயத்தைப் போல் கனமானதாக வெயில் மாபெரும் அமைதி வாழை மரங்களின் ஒரம் கூட அசையவில்லை. இந்த ஒரே விடயத்தைத்தாள் அவன் ஒவ்வொரு நாளு பார்த்துக் கொண்டிருக்கிறன்.
மிகுந்த கண்ப்பு. என்றலும் அவள் ஓய்வு ۔۔۔۔ எடுத்துக்கொண்டிருக்கிறன். பல நிமிடங்கள் இப்போது கழிந்து விட்டன. அத்தோடு பன்னிரெண்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கின்றன. இந்த நேரத்தில்தான் அவனது சிவப்புக் கூரை வீட்டிலிருந்து அவனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் அவளைச் சாப்பாட்டிற்கு அழைத்துப் போக தோட்டத்திற்கு வருவார்கள். தாயின் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தனது இளைய மகளின் பப்பர். பப்பா" என்ற குரலைத்தான் எல்லாவற்றிற்கு முதலில் எபபோதும் அவன் கேட்பாள்.
இது அது அல்லவா ..? நிச்சயமாக அதைத்தாள் இப்போது அவள் கேட்கிறார். இதுதாள் அந்த தேரம் அதைத்தான். அவனது மகனின்
5T60)

s
குரலைத்தாள் தற்போது கேட்கிறன்.
என்ன பயங்கரக் கனவு. என்றும் இதுவும் நிச்சயமாக
ஏனைய சாதாரண நாட்களைப்போல ஒரு நாள் தானே! மிக அதிகமான வெளிச்சம் மஞ்சா நிழல்கள் போறனை போன்ற வெப்பம் அதனுல் அடைய முடியாத வாழைத்தோட்டத்தருகே நிற்கும் குதிரையின் பொங்கும் வியர்வை.
மிகவும் நன்றக கண்த்து விட்டார்.
அவ்வளவுதான். முதலில் இளம் பற்றையாகவும் பிறகு பதர் காடாகவும் இருந்த இந்தக் கடவையை எத்தனை
தடவைகள் இதே போர்று நடுப்பகலில் வீடு செல்லும்
போது கடத்திருக்கிறன்? இடது கையில் கட்டுக் கத்தி அசைந்தடை எப்போதும் கண்த்தபடியே மெதுவாக வீடு திரும்பிக் கொண்டிருப்பான்
ஆனுல் இப்போதும் அவள் விரும்பினுல் தள் எண்ணங்கண் வேறு திசைகளில் நகர்த்த முடியும். அவள் விரும்பினுல் தனது உடல் ஒரு நொடி கைவிட்டு கண்த்துப் போயிருந்தால் ஓய்வெடுக்கத்தானே உருவாக்கிய அந்த இரத்தக் குழியிலிருந்து கொண்டு சாதாரணமாக தினமும் தெரியும் இயற்கை குழலை அதாவது எரிமலை பிரதேசத்தில் நிமிர்ந்து நிற்கும் மேய்ச்சற் புற்கண், வாழைத் தோட்டத்தை அதனுடைய செம்மணர்ண், கீழே சரிந்து வீதியை நோக்கிச் செல்வதால் பார்வைக்கு மங்கலாக தூரத்தில் தெரியும் முட்கம்பி வேலியை, அதற்கும் அப்பால் தனது சொந்தக் கைகளால் துப்பரவு செய்யப்பட்ட அந்த நிலத்தை அத்தோடு தனது வலது புறத்தில் கிடக்கும் பட்டை கழன்று போன கம்பிக்கட்டையின் அடியை, மேலே இழுபட்டு நிற்கும் தனது கால்களை சரியாக ஏனைய நாட்களைப் போலவே தன்னை சிறிது குரிய ஒளி பரவும் மேய்ச்சற் புற்றரையை ஆகிய எல்லாவற்றையுமே பார்க்க Сурциуth
ஆளுல் வியர்வைக் கோடுகள் வழிய வேலி முலையில் கவனத்துடன் அசையது நிற்கும் குதிரையும் கூட நிலத்தில் கிடக்கும் அந்த மனிதனைப் பார்க்கிறது. அத்துடன் தனக்கு விருப்பமிருந்தும் வாழைத்தோட்த்திற்குள் புக துணிவில்லாமல் அப்படியே நிற்கிறது. பப்பா." என்ற குரல்கள் சமீபமாக கேட்க அந்தக் குதிரை நீண்டதேரமாக உணர்ச்சியற்றும் போயிருந்த தனது காதுகண் மேட்டு நிலப் பக்கமாக ே திருப்பியதுடன் தற்பொழுது இறுதி ஓய்வு பெற்று விழுந்து கிடக்கும் மனிதனுக்கும் கம்பிக் கட்டைக்கும் நடுவாக கடந்து செல்ல தீர்மானித்து தனது பொறுப்பிலிருந்து விடுபட்டுச் சென்றது.
12

Page 15
போவோம், புதிய நகரம் நோக்கி. ரொறன்ரோ
கிரெக் கேற்றன்பியைத் தெரியாத கனடிய எழுத்தாளர் எவருமே இருக்க முடியாது. அதேவேளை அவருக்குத் தெரியாத ஆங்கிலத்தில் எழுதும் சர்வதேச எழுத்தாளர்களும் இருப்பது அரிது. காரணம், அவர்தான் ஹாபர் ப்ரென்ற் சென்ரர்" என்பதன் ஸ்தாபகரும் கல் இயக்குனரும். அங்கு அடிக்கடி உலக எழுத்தாளர்கள் பலரையும் அழைத்து அவர்கன் அறிமுகம் செய்து, தங்கள் படைப்புகளிலிருந்து ஒரு பகுதியை அவர்களையே வாசிக்கச் செய்பவர். இந்த வகையான அரங்கு உலகில் வேறெங்கிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் இங்கு தான் இவ்வளவு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இது திரைப்பட விழா மாதிரியாக இல்லாவிட்டாலும், கோலாகலமாக அமையாத குணத்தில், சிறந்த எழுத்தாளர்கள் வருகை தந்து சிறப்பதால் அந்த வகையைச் சார்ந்ததே. இதற்கு இன்னுெரு சிறப்பு கனடா ஒன்ராறியோ மாநில அரசு இதற்கு அதிக அளவில் பணம் கொடுத்து உதவுகிறது.
ரொறன்ரோவிலுள்ள ஒவ்வொரு வீதியும் இலக்கிய உறவு கொண்டன. விடுதிகள். போசனசால்கள் தெருக்கள் போன்றன. உலக இலக்கிய எழுத்தாளர்கள் நடந்து திரிந்தவை என்ற பெயர் பெறும் என்று பெருமிதப்படுவார். அவருக்கு மார்க்கிரெட் அற்ஆட் கிங்ஸ்லி அமிஸ், றெபேட்சன் டேவில் போன்றேர் பலரும் ஒத்துழைப்புக்
வெளிநாட்டு எழுத்தாளர்களின் கண்களுடாக என்ற ஒரு நூலைக் கூட அண்மையில் எழுதி உள்ளர். அந்நூலில் ஹென்றி ஜேம்ஸ், அல்பேட் காமு, ஆர்தர் கொளுள் டெயில் இங்கு வந்து பார்த்து விரும்பிய இடங்களைப் பலவற்றையும் குறிப்படப்படுகின்றர். வோல் டயர் கனடாவைத் தன் கற்பனையில் கண்டு எழுதியவை பற்றியும் சாள்ஸ் டிக்கின்ஸ் இங்கு வந்ததையும் கூறுகிறர். விளாடிமிர் நாபசோவின் 'லொலிற்ற' நாவலே ரொறென்ரோவில் அவர் வந்து தங்கி இருந்த போது தான் உருவம் பெற்றது என்கிறர். இம்முறை நோபல் பரிசு பெற்ற ரோனி மொறிசள் இந்த மையத்தில் அடிக்கடி தள் நூல்களை வாசித்திருக்கிறர். - சல்மான் ருஷ்டி, ரொறன்ரோவுக்குப் பலமுறை வந்திருக்கிறர். ஹெமிங்வே இங்குள்ள பத்திரிகையான ரொறன்ரோ ஸ்டாரில் வெளிநாட்டு நிருபராக

கடமையாற்றியது மட்டுமல்லாமல் அந்த பத்திரிகையில் பல சிறுகதைகளும் எழுதியும் இருக்கிறர்.
இங்கிலாந்தில் புகழ் பெற்ற புக்கர் பரிசையும். கனடாவின் உயர்ந்த பரிசை (கவர்னர் ஜெனரல்) பெற்ற கனடியரான மைக்கேல் ஒண்டாச்சி (இலங்கையில் பிறந்தவர்) றேசன்ரன் மிஸ்ரி (இந்தியாவில் பிறந்தவர்) கவர்னர் ஜெனரல் பரிசு பெற்றவர். இவர்கள் எல்லாரும் இந்த ஹாபர் ப்ரென்ற் நடுவத்துக்கு அந்நியமனவர்களல்ல. (கந்தர ராமசாமியும் இதே தெருக்களில் நடந்து எங்களுக்குப் பெருமை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) ரொறன்ரோவுக்கு உலக இலக்கிய வரலாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாமும் கலந்து கொள்வோம்.
என்.கே.எம்
ஆங்கில நாவலாசிரியர் அந்தனி பேஜஸ் காலமாகி விட்டார். ”
ஐம்பது நாங்களுக்கு மேல் எழுதியவரும் பதினைந்து கட்டுரை நூல்கள் எழுதியவரும் உயர்ந்த பரிசுகள் புக்கர் பரிசு நோபல் பரிசு போன்றவை எதுவுமே பெறதவருமான அந்தணி பேஜஸ் நவம்பர் 25, 93ல் காலமானுச். புற்றுநோய்.
39ம் வயதில் எழுத ஆரம்பித்தார். சுவரஷ்ய சம்பவம் அதற்கு காரணம். முன்யில் கட்டி, இன்னும் ஒரு வருசம் மடட்டும் தான் உயிருடன் இருப்பணி. வைத்தியர் தவணை கொடுத்தனர். மண்வி குடியினுல் சிரோசிஸ் நோயாளி தான் இறந்த பின் அவருக்குப் பணம் தேவை வாழுவதற்கு அதற்கு நூல்கள் நாவல்கள் எழுதினுல் றேயல்ரி பணம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். பத்து நாவல்கன் அந்த வருசத்துக்குள் எழுதத் திட்டம். ஐந்தரை நாவல்களை எழுதியும் முடித்து விட்டார். ஒரு வருசம் எழுதியும் முடித்து விட்டார். ஒரு வருசம் ஆயிற்று. ஆவர் இறக்கவும் இல்லை. முன்யில் இருந்த கட்டியையும் காணவில்லை. ஆளுல் பேஜஸ் நாவலாசிரியராகி விட்டார். வளமான தொடர்ந்து எழுதும் திறமை பெற்றக்
எதிர்காலம் பற்றிக் கூறுபவர். வன்முறைத் நன்மை கொண்ட கற்பனைப் புனைவுகன்ப் படைப்பவர் என்று விமர்சிக்கப்படுபவர். முதல் பிரசுரமான நாவல் Imefora Tiger, அப்போது மலேசியாவில் ஆசிரியராக Gwafungisepi. A Clockwork Orange Taip swemu dů 1962ல் பிரசுரமானது. 1971ல் சினிமாப் படமாகவும் ாடுக்கப்பட்டது. அவருடைய கடைசி நாவல் ADead

Page 16
Man in Deptford uée9gt5 BIIpüQysociG Bild நாடகாசிரியனுன கிறிஸ்தோபர் மானுேள் பற்றிய கற்பை உருவம் அது விமர்சகர்களின் விமர்சன வரவேற்பை
சங்கீதத்தில் ஆர்வம் உடையவர். சங்கீதமும் சிம்பனிகளாக் எழுதியுள்ளார் நாவலாசிரியராகவா? சங்கீத எழுதுபவராகவா? தான் தன் தேர்வைச் செய்திருக் வேண்டும் என்று அங்கலாய்த்துக் கொண்டவர்.
பொருளாதார ரீதியில் தன்னம்பிக்கை அற்றவ பல சொத்துக்களைக் கொண்டிருப்பது போதும் தன்னிட இருக்கும் சொத்து பணம் போதுமா என்ற சதா கவை மலேசியாவில் படிப்பித்த காலத்தில் ப தமிழர்களுடன் தமிழாசிரியர்களுடன் பழகியவர். ஆங்கில சொற்கண் தமிழர் ஒரு தினுசாகத் தமிழாக்கிக் கொள்வ அதை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆங்கிலேயர்களுக்கு கூட அவை ஆங்கிலச் சொற்களா என்ற ஐயப்பா ஏற்படும் ஒரு முறை தன் மொழியியலை கட்டுரையி எழுதியிருந்தார்.
இத்தாலிய சினிமா மேதை மறைந்து விட்டார்.
உலகச் சினிமாப்பட அரங்கில் புகழ் பெற்றவர் மேை இத்தாலிய சினிமாப்படங்களின் மறுமலர்ச்சிக்கு காரணமானவர். பட இயக்குனர் பிரெட்ரிக் ஃபெல ஒக்டோபர் 31, 1993 காலமானுர்,
இவர் காலமானபின் அனுதயம் தெரிவித்தவர்கள் கவனித்தால் இவர் புகழ், செல்வாக்கு எவ்வள உயர்ந்தவை என அறியப் போதும்
நடிகை சோபியா லேறள் மாபெரும் வெளிச் மறைந்து விட்டது. இன்று இருளில் இருக்கிறே avaisipit. அந்தணி குயின் la Strada என்ற இவரது படத்தி நடித்தவர். முதன் முதல் ஒஸ்கார் பரிசைப் பெற்று கொடுத்த படம். அவர் கூறுகிறர் இனிமேல் பணத்ை பற்றிக் கவலைப்படாமல் முடிவில்லாமல் படங்க எடுத்துக் கொண்டிருப்பார் புகழ் பெற்ற நடிகரும'இயக்குனருமான ஆடி அலன் இந்த நூற்றண்டின் தனித்துவமான பட இயக்கு அவர் மறைவு பாரதூரமான இழப்பு' என்கிறர்.

:
பிரெஞ்சு ஜனதிபதி பிராங்கோ மித்திரோன் மாபெரும் சிருஷ்டி மனம் படைத்த மேதை கவிதையையும் கருணையையும் திறமையாகக் கலந்தவர் மறைந்து விட்டார்' என்கிறர். La Roma sfiù psqés protaurifiugar Gore Vidal ஃபெலணி இல்லாமல் உலகம், குறிப்பாக இத்தாலி வெறுமையும சலிப்பும் அடையும்' என்கிறர்.
1993 ஒஸ்கார் திரைப்பட விருது விழாவில் அவரது சினிமாத் துறைச் சாதனைக்காக ஒஸ்கார் விருது கொடுத்து அவரைக் கெளரவித்தது. நான்கு முறை ஒஸ்கார் விருதுகளைப் பெற்றவர். பல சர்வதேசப் பரிசுகளையும் பெற்றவர். இருந்தும் தனது நகரத்தை வைத்தே, அதன் மண்ணே வைத்தே எல்லாப் படங்களேயும் எடுத்து. இத்தனை புகழையும் சம்பாதித்தவர். சர்வதேசத்திலும் செல்வாக்கைச் செலுத்தியவர்.
இவர் வடமத்திய இத்தாலியல் அட்ரியாற்றிக் துறைமுகத்துக்கருகில் உள்ள ரிமினியில் ஜனவரி 20, 1920ல் பிறந்தார். நகர சமய, மத்திய தரவர்க்கத்தைச் சார்ந்தவர். தகப்பணுச் கோப்பி விற்பனை சார்ந்தவர். தகப்பனுர் கோப்பி விற்பனை செய்து ஓரளவு செல்வந்தரானவர்.
தனது 19வது வயதில் நாடகக் கம்பனிக்காரருடன் சேர்ந்து இத்தாலி முழுக்கப் பயணம் செய்தார். எடுபிடி வேலையாக, அந்தப் பயணம் அவர் வாழ்க்கை முழுவதையும் தரிசிக்க வைத்தது. இயற்கைக் காட்சிகள் இத்தாலிய பாத்திரம், அதில் தன்னைக் கண்டுபிடித்தார். இத்தாலிக்கு திரும்பி வானுெலிநாடகம் எழுதினுf. கூடவே வேறு சிலருடன் சேர்ந்து சில திரைப்படத்தையும் எழுதினுச். 1943ல் காலெற்ற மகின என்பவரை விரும்பி மணம் முடித்தார். அவருடைய La Strada, The night of Cabrice Taip LuLúas afů swemut நடித்திருக்கிறர்.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடிந்த பிறகு இவரும் சில நண்பர்களும் சேர்ந்து FunnyFaceShop என்ற கடை வைத்தனர். நையாண்டி உருவப்படங்கள் அச்சுநாடாவில் குரல் பதிவு செய்து நேசநாடுகளின் படையினரின் குடும்பத்துக்கு விற்றனர். அந்த நாளில் தான் ஒருநாள் றெபேட்டோ ஹெசலினி என்ற பட இயக்குனர் இந்த கடைக்கு வந்திருந்ததால் தன்னுடைன் கூட்டுச் சேர்ந்து ஒரு விவரணத் திரைப்படம் எடுக்க விருப்பமா என்று கேட்டார். அந்தப் படம் தான் Open City. ரோமை நாழிகள் கைப்பற்றி வைத்திருந்தது பற்றியது. நவீன யதார்த்தப்படம். இந்தப் படத்தின்
14

Page 17
பின்னரே இத்தாலியின் சினிமா மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவரைப் பற்றிய மதிப்பீடுகள் பல தரப்பட்டவை. ஃபெலணி படம் மாதிரி என்றல் எதிர்பாராத திருப்பம் ஒரு தினுசானவை.துணிவானவை என்பதைக் குறிக்கும் படங்கள் கவித்துவமானவை. மறுமலர்ச்சி யதார்த்தம் கொண்டவை. கவித்துவத்தைப் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயம். உண்மையில் பலருக்கும் புரியவில்லை. புரிந்தது மாதிரி நடிக்கிறர்கள் என்றச் ஒருமுறை, இன்று வாழும் இயக்குனர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் அவருடைய செல்வாக்கில் பாதிக்கப்பட்டவர்களே. La Strada, / Vitalloni Taip uLAS6i Luangpu பரம்பரையை செல்வாக்குட்படுத்தியவை. Felini's Casanova Satyraican புதிய பரம்பரையை செல்வாக்குட்படுத்தியவை.
அவருடைய படங்களில் பல சுயசரிதைச் சம்பவங்கள். மனித நிலைகளின் அபத்தங்களைப் படம் பிடிக்கிறர் வாழ்க்கை, சமுகம் ஆண் பெண் உறவு. பால் காதல் உறவு பற்றிய அவரின் தரிசனங்களே அவை. பூசாரிகளுக்கு முழு எதிரி குற்றம் அன்னியமாதல் பற்றி ஆழமான அக்கறை கொண்டவர்.
அவருடைய படங்களில் நிறைய முகமுடிகள். வேடங்கள், சர்க்கல்கள். திகைக்க வைக்கும் திகிலூட்டும் முகங்கள் வரும். அவற்றினூடாக நாம் காளுத கண்ணுடிகளுக்கூடா அவர் வாழ்க்கையைக் கண்டார். பல திரைக்கதைகளையும் தானே எழுதினர். இரண்டு உரையாடல் எழுத்தாளர்கன் வைத்திருந்தார். ஒவ்வொரு சிருஷ்டி விபரங்களையும் தானே கண்காணித்தார். இறுதி எடிட்டிங்கைக் கூடத் தானே கவனித்தார். அதைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் கவனம் கண்டிப்பானவர். அதனுல் ஒவ்வொரு சினிமாப்படமும் எடுக்கக் குறைந்த இரண்டு ஆண்டுகள் பிடிதத்ன படம் எடுத்து முடியும் வரை தயாரிப்பாளர்கன் கிட்ட நெருங்க விடமாட்டார். தனக்குத் தேவை பணம் தரக்கூடிய மனிதர்கள் மட்டும் தாள் என்று விளக்கம் கூறுவார்.
தன் படங்கன் மிக அவதானமாக சிரத்தையுடன் பார்வை இடுவார். வேறு எவருடைய படங்களையும் பார்ப்பதில்லை. அவை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதில்லை. வணிகத்தை அடிப்படையாகக் கொண்டவை. கலையை அல்ல என்பார்.
அவருடைய படங்களைப் பற்றிய சிறுகுறிப்புகள் பின்வருவன: அவருடைய படங்கள் எதிர்பாராத திருப்பங்களையும் asgjëfillsaruyuh GastrosriLaw". La Dolce Vita alufu யேசுவின் சிலையுடன் ஆரம்பமாகிறது. யேசு தள் இரு
15

தகளையும் அகல விரித்திருக்கிறர். அந்த சிலையை ஹலிகொப்டர் விளக்க முடியாதவகையில் றேம் நகரில் ரைகளுக்கு மேலாக இழுத்துச் செல்கிறது.
இயந்திரப்பாங்கான தன்னடக்கமான றுேம் தகர ணவுச்சாலைகளில் உக்கிப்போன சிறப்பான வாழ்க்கை ட்டப்படுகிறது. மரபற்ற பாலியல் உறவுகள், விதேசப் ாருட்களில் இன்பம் தேடுதல், அதிக சலிப்புகள் றைய உள்ளன. இந்தப் படம் பல இத்தாலியர்களை திர்ச்சிக்குள்ளாக்கியது. றேமன் கத்தோலிக்க சபை தைத் தடை செய்தது. ஆனல் இத்தாலியிலும் லகிலும் மாபெரும் வெற்றியீட்டியது.
8 1/2 என்ற படம். அதில் ஒரு வினுேதமான ய்க்குனர். தள் சகாக்களுடன், உண்மையானதும் பண்யானதும் இறந்தவர்களுடனும் உயிருடன் ருப்பவர்களுடனும், இனிமையான சமரச நடனம் டுகிறர். அத்துடன் படம் முடிகிறது. இந்தப் டத்தில் அவருடைய சுயசரிசை நிறைய உள்ளது ன்பது உண்மை. புதுமை, அகந்தை, அங்கதச்சுவை, பனை உன. ஒரு சிருட்டிகர்த்தாவின் நடுத்தரவயது ந்தளிப்புப் பற்றியது. Vitaloni(அல்பந்து திரிபவர்) தற்கும் அடிப்படை இவருடைய இன்ப துன்ப சரிசை. ஐந்து நகர வாலிபர்களின் இலக்கற்ற ாழ்க்கை தான் கதை, அதில் அவர்களுடைய ஷ்டைகள் பல.
La Strada (Gs) seguentò poig. ன்ப முடிவு. அப்பாவியான ஒரு கோமாளி மையல்காரணுக வைப்பட்டனுக, முரடனும் பண்பில்லாத ரு பலவானுக்கு வேலை செய்கிறன், menightofCabria susslanidiaspáistaw l-espalů šasy பிக்கையில் வாழ்கிற ஒரு விபச்சாரியின் கதை, ச்சையுள்ள பல காதல் கனவுகள் கொண்டவர். களரவமான வாழ்க்கையை எதிர்பார்த்தாள். கிடைக்கவில. Amaragord (நினைவுகள்) இது இத்தாலியில் 930ல் ஒரு வருசத்தில் நடந்த கதை. அவற்றின்
wesyasa. liet of the spirits (1965) kwalq56oLu (psaö ணர்ணப்படம். கனவுகளாலும் ஆவிகளாலும் டிக்கப்பட்ட கணவனுல் கைவிடப்பட்ட ஒரு மண்வியின் தை. elinisSatyricanசீரழிவின் காவியம் சுயபாப் இச்சை கடும் வாலிபனின் தேசந்திரம் பற்றிய கதை. இது - - ழிந்து போகும'பழைய ரோம் நகரத்தில் நடந்தது. he Clowns, Fellini's Roma, And the ship sails, tervista இவருடைய வேறு சிறந்த படங்கள்.

Page 18
கருக்கு மட்டைகளை வரிசையாக நிறுத்தி வைத் பின்னப்பட்ட அந்த தடுப்புகள் சுவர்களாய் நின்றன. முன் முலைகளை உடைய அந்தப் பெரிய ஆடு முதுை மட்டைகளில் தேய்த்தது. செவிகளை மடேர் என்று அடித்து கொண்டது. அது முன்னங்காலை மடக்கிபடுத்துக் கொள்ளவு தொண்டைக்குழி வழியே முட்டை அளவில் ஒருஅ ஓடிவர அசை போடத் தொடங்கியது. வயல் வெளியி மேயும் போது இந்த ஆடுகளுக்கு நிதானமே இல்ை அதிலும் இதிலும் ஓடிப்போய் இன்னுமொன்றிலும் கடித் மெல்லாமல் வயிற்றை நிரப்பிவிட்டு இப்போது சுை பித்துணர அசைபோடுகின்றன. அசை போடும் பேடி சுவையை உணர்ந்ததோ என்னவோ அந்தப் பெரிய ஆ கண்களை முடித்திறந்தது. செவிகண் மீண்டும் மீண்டு மடே" என்று அடித்துக் கொண்டது அந்த சத்தத்தி அருகில் நின்ற ஆடு திரும்பியது.
அடே துலைவானே" அந்த மான் புள்ளிக் கிடயை கானேல எண்டு தேடச்சொன்கு நீ அங்க நிண்டு என்ன செய்யிறம்
எனக்குத் தெரியும் ஆகுறல் இந்த அம்மாவிற் தெரியவில்லை அது தொலைந்து போனது தொலைத் போதுதான் அந்த கிடாய்க்கு உடல் பூராகவுமே மானுக் இருப்பது போல் அழகழகாய் புள்ளிகள் இருந்தன. அதனுலே
 

அந்தக் கிடாய்க்கு மார்புள்ளிக் கிடாய் என்று பெயர் வந்தது. அது வல்லமையுள்ள மாமனிதனைப் போல் வேதாளக்கதை விக்கிரமாதித்தனைப் போல் நிமிர்ந்து நடந்து வரும் அவ்வளவு ஆடுகளுக்கிடையிலும் அதன் தலை மேலே தெரியும் வயல் வெளிக் கடிதாய் கூட அதற்கு கிட்ட நெருங்கத் தயங்கி பின்னங்கால்கன் உதறி தலையைக் கீழே பதித்து பதுங்கி குலைத்துப் பாத்து பலிக்காமல் ஓடிப்போய் எருக்கலைச் செடி அருகில் ஒரு கால் உயர்த்தியபடி முத்திரம் பெய்துவிட்டு ஓடுவதை பார்த்திருக்கிறேன்.
அந்த நால்வரும்" வயல் வெளியில் சுற்றித் திரிவது எனக்குத் தெரியும் அவர்களின் சுற்றித் திரிதல் ஆடுகளின் பாதுகாப்பிற்கு நல்லதல்ல என்பதையும் நாள் தெரிந்து வைத்திருந்தேன். அந்த மான்புள்ளிக்கிபாயை அவர்கள் பிடித்துக்கொண்டு போயிருப்பர்கள் என்பதை பூரணமாக நம்பினேன் அது திரும்பி வந்து இந்த ஆட்டுமந்தைகளுடன் சேர்ந்து கொள்ளப் போவதில்லை. எனது நம்பிக்கை காரணமாகவோ என்னவோ நான் அம்மாவைப் போல அலட்டிக் கொள்ளவில்லை அது திரும்பி வரது எனவும் அதள் தல்ை ஆட்டுமந்தைகளை மீறித் தெரியப் போவதில்லை எனவும் அம்மாவிடம் சொல்ல நினைத்தேள் ஆளுல் யார் அடி
:
di
வாங்குவது என்று எண்ணி சொல்ல வந்த வாயை அடக்கிக் கொண்டும் நாம் தம்பாத ஒன்றினை வாலைப் பிடித்துக் கொண்டும் வயல்வெளிக்கு தேடுவதற்காகப் புறப்பட்டேன். ஆடுகளின் குழம்புகள் மணலில் படிந்து கிடந்தன. வரும் போது போட்ட புழுக்கைகள் பச்சையாய் ஈரமாய்க் கிடந்தன தேற்று வரும் போது போட்ட புழுக்கைகள் காய்ந்து கறுத்து இருந்தன. அதற்கு முன்னர் போட்டவை ஒருவித சாம்பல்நிறமாய் பாதியாய் உடைந்து சிறுத்து இருந்தன. வீதியின் ஓரத்தில் படர்ந்து பூத்திருந்த தொட்டற்சிணுங்கி கொடிகள் சுருங்கியிருந்தன.(சிறுங்கி) அவற்றின்மீது ஆடுகள் கிளப்பிய புழுதிபடிந்திருக்க நடந்தேன் இதே காட்சி வாய்க்கால வரையும் தொடர்ந்தது வேலிகளுக்கப்பால் உழுந்தின் மஞ்சள் பூக்கள் தெரிந்தன. சில துருதுருத்த ஆடுகள் வேலிகளுக்கிடையால் கழுத்தை நீட்டிக்கடித்தததால வேலியயேரத்து உழத்துச் செடிகள் மெட்டையாய் நின்ற இலைகளற்ற அச் செடிகளின் மஞ்சள் பூக்கள் பனிட நடந்தேன். தெளிந்த நீரும் மினுமினுக்கும் மீள்களும் பாலத்தின் அடியால் ஓடிக்கொண்டிருந்தன.
வயல் வெளியின் வேலியைக்கடந்த போது கால்களுக்கடியில் முள்ளுக்கம்பி கிளிக்க இலேசாக இரத்தம் கசிந்தது (நல்லகாலம் கொஞ்சம் என்றல் கிழிக்கக்கூடாத இடத்தில் கிழித்திருக்கும்) கின் வாய்க்காலின் கரையோடு நடந்தேன் எந்த ஆடுகளின் அசமாற்றமும் இல்லை எந்தப் புதர்களும் சலசலக்கவுமில்லை எவ்வளவு தூரம்தான் கிடைக்காது என்று நம்புகின்ற ஒன்றை தேடித் தேடி
16

Page 19
தடக்கிறது சலித்துப் போனேன். நடந்த நடந்து வயற்கோடியில் ஒடுகின்ற நறுவிழி ஆறுவரையும் வந்துவிட்டேன் ஆற்றின் கரையெங்கும் மந்தைகளும் இலுப்பைகளும் குடைபிடித்துக் கொண்டு நின்றன ஆற்றுக்கு அப்பல் பிரமாண்டமான காடு அடர்ந்து இருந்தது.
எங்குமே மார்புள்ளிக்கிடாயைக் காணவில்லை அவ்வளவு ஆடுகளும் வீடு வந்து சேர்ந்த பிள் அந்தக்கிடாய்க்கு மாத்திரம் தனியாக வயல்வெளியில் என்ன வேலை இனியும் என்ன? திரும்பி வீட்டுக்கு நடந்தேன் இங்க பர்த்தியா, அங்கபத்தியா" என்ற அம்மாவின் கேள்விகளை நினைத்துக் கொண்டே வீட்டுக்கு வரும் போது பற்கர ஆச்சியின் குரல் கேட்டதுயிடிச்சிருப்பாங்க"
இந்த ஆச்சியை எனக்குப் பிடிக்கும் அவ என்னைக்கானுகின்ற பெரும்பான்மையான நேரங்கள் டேய் முக்கு தேராய் இருக்கிறதுக்கு நான்தானடா காரணம் எண்ணபூசி கை கால் நாடி எல்லாம் பிடிச்சன்" என்பாள் எனது கடைசித்தம்பிக்கு ஆச்சி அவ்வாறு செய்வதைப் பணித்திருக்கிறேன். இந்த ஆச்சியை அம்மம்மாவும் முள்வீட்டு ஆச்சியும் பற்கறி" என்று கூப்பிடுவார்கள் அம்மாவும் அம்மாவின் வயதை ஒத்த எங்கள் தெருவின் பெண்களும் அந்த ஆச்சி இல்லாத இடங்களில் பால்காறி" என்றும் ஆள் இருக்கின்ற போது எதிரில் பால்கார ஆச்சி" என்றும் ஆச்சி" என்றும் கூப்பிட்டு வந்தார்கள். அந்த ஆச்சியிடம் நிறையப் பகமாடுகள் இருந்ததால் அந்தப் பெயர் அவருடன் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது.
எள்ளைக் கண்டதும் என்டா செல்வா கான இல்லையா? அதைத் துலைவாள்கள் சட்டிக்குள்ள வைச்சிருப்பாங்கள்" என்றுள். இந்த ஆச்சிக்கு தெரியுது. எனக்கு தெரியுது. ஆணு அம்மாவுக்குத்தான் அந்தக் கிடாய் நிரந்தரமாகத் தொலைத்து போனதை நம்பத் தெரியவில்லை. அந்தக் கிடாப் காளுமல் போனது ஓர் நிரந்தரமான மரணம் போல் ஆகிவிட்டதன் அடையாளமாய் வீட்டின் பின் முற்றத்தில் எல்லோரும் கூடியிருந்தார்கள். (அம்மா அம்மம்மா ஆசையக்கா, ஆச்சி முள்வீட்டுப் பெண்கள்) வாகைமரம் பூத்துக்கிடந்தது ஒரு அணில் பூக்களைச் சப்பித் தேள் குடிக்க இன்னுமொரு அணில் அதனைத் துரத்தியது நாள் பார்க்கிறபோது எல்லாம் அணில் அணில் துரத்துது, கோழியை சேவல் துரத்துது. மறியை கிடாப் துரத்த துரத்தென்று துரத்தி அதன் பின் பக்கத்தில் முன்னம் கால் இரண்டையும் போடுது.
டேய் ஒருக்கா ஆடுகன் எண்ணபா வேற ஏதும் காளுமல் பேச்சுதோ தெவியல்"எதக்குமே அம்மா எண்த்தான் ஏவுவார் பட்டிக்குள் போப் எண்ணினேன். ஆட்டு முத்திரம் மனத்தது. புழுக்கைகள் நிலத்தில் குவிந்து கிடந்தன. நாற்பத்தெட்டு கிடாயோட தற்பத்தொன்று பெரியாட்டோடு
ás
s
C
~ല്പു
17

பது ஜம்பது என்றல் இன்னுமொன்றைக் காணவில்லை நம்பவும் எண்ணினேன். அப்பவும் தொலைத்துபோன ாயுடன் ஐம்பதுதான் வந்தது. அம்மாநாற்பத்தொண்பதுதான் குது" (சிலது படுத்தும் கிடந்தன) ர்ன சளியனடா திருப்பி எண்ணடா" அம்மாவின் குரம் நிரவும் ரண்டுதரம் எண்ணிாளுள் அப்பவும் நாற்பத்தொன்பதுதான்.
என்ன சனியனடா பிடிச்சது இண்டைக்கு" றபடியும் நாள் எண்ணியதை நம்பகமலும் தானே *றுவதற்கு பட்டிக்குள் வந்தாள்.
அம்மா . அம்மோய்." என்று கடைசித் தம்பி கள் கத்துவது கேட்டது.
ஏனடா இவன் இந்தக் காட்டுக்கத்தல் கத்துகிறன்" ர்றபடி எண்ணத் தொடங்கினுள் ந கையில் சில நிமிடங்களுக்கு முன்னுல் பிறந்த ஒரு டடுக் குட்டியையும் மறுகையில் குட்டியை அவள் வத்திருப்பதால் இடிக்கவரும் தாய் ஆட்டிடம் இருந்த புவதற்காய் தடி ஒன்றை ஆட்டியபடியும் பின் முற்றத்திற்கு கள் வந்தான். குட்டியைக் கீழே விடும் போது அவள் ற்சட்டை முழங்கால் வரையும் தழுவியது அவள் வசரம் ஏதும் இன்றி காற்சட்டையை பழைய இடத்திற்கு ாண்டு வந்து நிறுத்தினுள்.
அந்தக் குட்டிக்கு தொலைந்து போன மான்புள்ளிக் பாய் போலவே உடல் ழாவும் புள்ளிகள் இருந்தன.
அம்மா இங்கபாருங்க இது கிடாய்” என்றபடி ல்களைப் பரப்பிநிற்பதற்கு ஆடிக் கொண்டிருந்த குட்டியை ாக்கிக் கவிழந்து அதள் மின்னங்கால்களிள் இடையில்
அட அதைச் சும்மாவிடடா பால் குடிக்கட்டும் ன்றல் அம்மா
அது தள்ளாடியபடி நின்றது தாயாட்டின் முலைகள் ருத்து இருந்தன. முதலில் குட்டி முலைகளில் வாய் வத்தபோது தாயாடு நகர்ந்தது பின்னர் குட்டியை நக்கிக் காடுத்தது. சிரமம் ஏதுமின்றி பால் குடித்த குட்டியின் மன்மையான கடைவாய்களில் மெல்லிதான வென்றுரை எம்பவும் பரப்பி நின்று கொண்டிருந்த குட்டி மெல்ல மல்ல நிமித்தது தங்கை சசி குட்டியை அவவோடு ாக்கப் போளுள் தாயாடு அவன் முட்டியது அருகில் ருந்த தடியை எடுத்து அதன் அடிக்க ஓங்கினுள்.
எடியேப் பச்சை உடம்படி பாவம்" ன்றன் பால்கற ஆச்சி தங்கை தம்பி ஆச்சி எல்லோருமே நட்டியின் வருகையால் மகிழ்ந்திருந்தார்கள் நாள் எல்லாம் ன்று என்பது போல இருந்தேள் அம்மா இன்னமும் தாலைந்து போன கிடாய்க்காய் அறற்றிக் கொண்டிருந்தாள்.
56)

Page 20
பூம்புகார்
இலங்கை, இந்திய LIGA
கணவாய், மீன்,
மரக்கறி
புதிய பழைய வி ஒலிப்பதிவு அஇனத்தும்
POOMB
TRADE
29O WAR (WARDE/S SCARBOROUGH
499
 

ரேடர்ஸ்
சரக்கு உணவுவகைகள் றல், ஆட்டிறைச்சி,
வகைகள்
வீடியோப் படங்கள் | நாடாக்கள் மலிவு விஒலயில்
HUGAR RS INC
DENAVE HEPPARD) l, ONT, MIT IV6
8786
18

Page 21
ஒரே இடத்தில் உங்கள் அஆனத் உணவுப் பொருட் தேவைகளு
அன்ரனி
1472 QUEEN STW
ToRONTO, ON
வாரத்தில் ஏழு நாட்களும் తాmశిణు
உடன் மீன், இறைச்சி, மரக்கறி, பழவகைகள் மலிவு விஆலயில்
தமிழக, இலங்கை வாரப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் உடனுக்குடன்
முத்திரை, சிகரெட், TTC Tickets, Lottery Tickets
RNTONY BRO i TeL:(416)588-07 T€UFAx:(416)516 :
சிங்கப்பூரில் இருந்து A இறக்குமதி செய்யப்பட்ட உடைகள், பரிசுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அஜூனத்தும் மலிவு விஜலயில்
பெற்றுக் கொள்ள «ra

து இலங்கை, இந்திய, கனடிய நக்கும் நாட வேண்டிய இடம்
பிறதர்ஸ்
'EST (QUEEN/LANsdowNE), T. MK M4
9 மணி முதல் இரவு 11 மணி வரை
* போட்டோக்கொப்பி, ஃபாக்ஸ் வசதிகள்
* தமிழ்,ஹிந்தி, மஜூலயாள வீடியோக்கள் வாடகைக்குப் பெறலாம்
k Caperst
இசைத்தட்டுக்கள் மலிவு விஜலயில்
"HEERS 23 $903
NIONY BRORS
ASION OUS
c) C 玄 O
2 O
Queenst west
14S4 (QUEN ST WIST
e:(46) ÓSS O3O

Page 22
நிக்கோலாய் இல் பிறந்த நாற்றண்டையும் அவர் கெ நிஇனவு
அண்ணு மீக்காய் காதல், விகவாசம், சகிப்புத்தன்
நெடுநா
ரெஜி சிறிவர்த்தனாவின் சோவியத் யூனி நாடகம் எடுக்கப்பட்டது இந்நாடகத்தை
இதை காலத்தின் சிறப்புப் பகுதியாக ப வெளியிட்ட இனத்துவ ஆய்வுக்கான சர்வ
(ggp68
விரைவாகவோ அல்லது தாமதித்தோ எனது தலெயி சுமத்தப்பட்டுள்ள அழுக்குகன் வரலாற்று வடிகழுவி துடைத்து விடும் என்பதை எனது வாழ்வின் இந்த கடைசி நாட்களில் நான் உறுதியாக தம்புகின்றேன்' நிக்கோப்புக்கரின் கட்சியின் எதிர்காலத் தலைவர்களுக் எழுதிய கடிதம். 1917ம் ஆண்டுப் புரட்சியின் பின்னர் சோவிய நாட்டின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகத் திகழ்த் நிக்கோலாப் புக்காரின் 1938ல் நடைபெற்ற பிரசித் பெற்ற மொஸ்கோ வழக்கில் பிரதான எதிரியாவ அவருக்கும் இன்னும் இருபது பேருக்கும் எதிரா வெளிநாட்டுச் சக்திகளுக்கு உளவு கூறியடை தேசத்துரோகம், நாசவேலைகளில் ஈடுபட்டமை, அரசிய கொலைகள் புரிந்தமை, அரசைக் கவிழ்ப்பதற்குச் ச செய்தமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவரு அவருடள் குற்றம் சுமத்தப்பட்ட பெரும்பாலானுேரு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 1988 பெப்ரவரி மாத்தில் சோவிய உயர்நீதிமன்றம் அவரையும் ஏனையோரையு இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றிலு விடுவித்துஅவர்களுக்கு புனர்வாழ்வளித்தது. நெடுநா பணி என்ற எனது நாடகம் இந்த நிகழ்ச்சியை அடுத் எழுதப்பட்டது. அவலம் நிறைந்த, அதே வே! ஆர்வத்தைத் தூண்டுகின்ற புக்கரினது வாழ்வு மரணமும் ஒரு விவரண நாடகத்துக்கு ( docuтетtaryplay) ойр 6ilвшй алфаиg
விடாவின் நிலத்தை வலுக்கட்டாயமாக
காலம்

வானுேவிச் புக்காரின் ால்லப்பட்ட ஐம்பதாவது ஆண்டையும்
லோவ்னு லாறினுவின் மை ஆகியவற்றைக் கெளரவித்தம்
ர் பணி
ஒரு நாடகம் றிவர்த்தன
பனின் உடைவு என்ற நூலில் இருந்து இந்த தமிழில் மொழிபெயர்த்தவர் எம்.ஏ.துஃமான்
மறுபிரசுரம் செய்கின்றோம். இப்புத்தகத்தை தேச நிலையத்திற்கு எங்கள் நன்றிகள்
VM
காலம்.
ண்னுரை
கூட்டுடமையாக்கியதை புக்காரின் எதிர்த்தார். பெருமளவிலான அரசியல ‘சுதந்திரத்தை சாத்தியப்படுத்தியிருக்கக் கூடிய, குறைந்த அளவு மத்தியத்துவப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தையும் குறைந்த அபிவிருத்திவேகத்தையும் அவர் ஆதரித்தார். நாள் இந்த நாடகத்தை எழுதிக் கொண்டிருந்த போது சோவியத் யூனியனில் பெரெஸ்ரோய்க்காவின் கீழ் புக்கரின் ஆதரித்த கொள்கைகள் சரியென நிருபிக்கப்படுவன போல் தோன்றின. ஆயினும் இந்த அரசியல் மோதலும் புக்கரினதும் அவரது மனைவியினதும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து நின்றமையே ஒரு நாடகத்துக்குரிய பொருள் என்ற வகையில் புக்கரினது கதை என்னைக் கவர்ந்தமைக்குரிய காணமாகும். தாள் கைது செய்யப்பட இருந்த சமயத்தில் தள் குற்றமின்மையை வலியுறுத்தும் கடிதம் ஒன்றை அவர் தன் மண்வியபம் வாய்மொழியாக ஒப்புவித்தார். அதனை அவரது மனைவி மிக்காயில் செர்ஜிவிச் கொர்பச்சேவிடம் 1987இல்யுதிர்காலத்தில் கையளிக்கும்வரை தனது சிறைவாழ்வுக்காலம் முபவதிலும் தனது ஞாபகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.
புக்கரின் ஒரு இலட்சிய நாயகனுகக் காட்ட நாள் முயலவில்லை. அவர் எதற்காகப் போராடினுரோ அதன் முக்கியத்துவத்தில் இருந்த தனிப்படுத்திப் பார்க்க முடியாத அவருடைய தவறுகள், பலவீனங்கள். காசலாட்டங்கள் ஆகியவற்றுடனே நான் அவரைக் காட்டியுள்ளேன். இருப்பினும் தான் எழுத முயன்றது
:
5
20

Page 23
ஒரு விபரண நாடகம் என்பதை நாள் அழுத்திக் கூற வேண்டும். இந்த நாடகத்தை நடிக்கக் கூடிய அளவுக்கு மட்டுமே பாத்திரங்களும் அவற்றின் உறவுகளும் வளர்க்கப்பட்டுள்ளன. 1988ல் அனுகூலமாய் அமைந்த ஒரு புள்ளியில் இருந்து சோவியத் வரலாறு பின்னுேக்கிப் பார்க்கப்பட்ட பின்னணியையும் சோவியத் யூனியனில்
அதன் பிறகு ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களையும்
காட்டுவதற்கு நாடகத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்துவதே எனது அடிப்படை நோக்கமாகும். இந்த நாடகத்தின் கட்டமைப்பு ஒரு பேட்டி வடிவில் அமைக்க்பபட்டுள்ளது. சாதாரண பார்வையாளர்கள் சோவியத் வரலாற்றுப் போக்கையும் அதன் முக்கிய தலைவர்களையும் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள் என
நான் கருதியதே இந்த அமைப்பைத் தீர்மானித்தது.
பேட்டி முறையின் ஊடாக அவர்களுக்கு வேண்டிய தகவல்கன்க் கொடுத்து உதவ முடிந்தது.
இந்த நாடகத்தின் முதல் வடிவத்தை நான் எழுதும் போது புக்காரினின் விதவையான அண்ணு மிக்காய்லோவீனு லாறினுவின் நினைவுக்குறிப்புகளையயே நான் "பெரிதும் அடிப்படையாகக் கொண்டேன். இக்குறிபபுகளை சோவியத் சஞ்சிகையான ஒகொன்யோக் இதழில் (1987 நவம்பர் 28 டிசம்பர் 5)
வாசிப்பாக றிச்சார்ட் டி சொய்சா அவர்களால் (அவரே புக்காரினுக நடித்தார்) 1988 செப்டெம்பரில் மேடையேற்றப்பட்டது. அவரது திறமையானதடிப்புக்கு மேடலாக எனது நாடகப்பிரதியை நிறைவு செய்யும் பல கற்பனைப் பூச்சுக்களை தன் மேடையேற்றத்தின் போது அவர் செய்திருந்தார். தன் முன்னுேக்கிப் பார்த்திர சில சாத்தியப்பாடுகன்க் கூட அவை திறந்துகாட்டின. அதுவே அவரது கடைசி மேடைப் பிரவேசம் என்பதும் அவர் ஏற்று நடித்த துன்பியல் பாத்திரம் அவரது சொந்த முடிவையும் குறித்து நின்றது என்பதும் வருத்தம் தரும் உண்மைகளாகும்.
இதேவேளை மொஸ்கோவில் வாழிந்து கொண்டிருந்த புக்காரினின் விதவை மனைவிக்கு நான் எனது நாடகப்பிரதி ஒன்றை அனுப்பியிருந்தேன். அவர் ஆங்கிலம் வாசிப்பாரோ என்ற ஐயத்தில் ரஷ்ய மொழியில் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பினேன். நான் நினைத்தது போலவே தன்னுல் நாடகத்தை வாசிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டு எனினும் எனது முயற்சிக்கு நன்றி தெரிவித்து அவர் பதில் எழுதினர். (இரண்டு கடிதங்களின் மொழிபெயர்ப்பும் பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது) அத்துடன் சோவியத் சஞ்சிகையான ஸனம்யா (1988 தொகுதி 10.11.12) வில் தொடராக வெளிவந்து கொண்டிருந்த தனது நினைவுக்குறிப்புகளில் ஒரு பிரதியையும் அவர் அனுப்பியிருந்தார். அவை பின்னர் NezabyVaemoe(மறக்க முடியாதவை) என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டன. அவரது

ன்னைய நினைவுக் குறிப்புகள் அவரது கணவர் து செய்யப்படும் வரை உள்ள காலப்பகுதி றியவை. புதிய நினைவுக்குறிப்புகள் அதற்குப்பிறகு வர் சிறைமுகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த ண்ட வருடங்களைப் பற்றியவை. தன்னுடைய பதத்தில் திருமதி புக்காரின் பின்வருமாறு ரிப்பிட்டிருந்தார். 'உங்கள் நாடகத்தை ஆறவுபடுத்துவதற்குரிய துணைத்தகவல் இத்துடன்
எனது நாடகத்தின் முதல் வடிவத்தை நாள் ழதிய போது நான் அறிந்திராத (வேறு பலரும் தான்) நமதி புக்காரின் அவர்களின் வாழ்க்கைப் பகுதியை வரது புதிய நூல் உள்ளடக்கிய போதிலும் அதன் சிப்பது ஓர் உருக்கமான அனுபவமாக இருந்த ாதிலும் அந்த நாடகம் மேடையேற்றப்பட்ட போது வர் கடிதத்தில் குறிப்பிட்டது போல அதில் மாற்றங்கள் ய்யும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. எனினும் ண்மையில் திரு.ரவீந்திர ரணசிங்க இந்த நாடகத்தை களத்தில் மொழிபெயர்த்து மேடையேற்றும் நோக்குடன் ர்ண் அணுகினும் இந்த நாடகத்தின் தொணிப்பொருள் து சமகால அரசியலுடன் நெருங்கிய உறவு ாண்டிருப்பதால் இதனைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து டையேற்ற வேண்டும் என்றுறிச்சார்ட் டி சொய்சாவும் குதினுர் ரவீந்திர ரணசிங்கவின் திட்டத்தை நாள் ரவேற்றேன். அதே வேளை திருமதி புக்காரினின் ாவுக்குறிப்புகளில் அடிப்படையில் இந்த நாடகத்தை ருத்தியும் விரித்தும் எழுதுவதற்குரிய வாய்ப்பைத் வற விடக் கூடாது என்றும் நாள் நினைத்தேன். தனுலேயே இந்தப் புதிய திருந்திய வடிவம்.
இந்த நாடகத்தில் இடம் பெறும் எல்லாச் பவங்களும் (காட்சி 4ல் இடம் பெறும் குறிசொல்லியின் ம்பவம் உட்பட) வரலாற்று உணர்மைகளை டிப்படையாகக் கொண்டவை. ஆயினும் பாத்திரங்களின் ல உணர்வுகள். அபிப்பிராயங்கள். தீர்ப்புகள் நகியவற்றைப் பொறுத்தவரை ஒரு நாடக நசிரியனுக்குரிய கற்பனைச் சுதந்திரத்தைக் டைப்பிடித்துள்ளேன்.
கவிஞர் ஒசிப்மன்டெல்ஸ்தகம் வழக்கில் புக்காரின் லையிட முயன்ற சம்பவம் நதேஸ்தா மன்டேல்ஸ்தாம் ழுதிய வொண்போமினுனியா என்ற நினைவுக்குறிப்பை டிப்படையாகக் கொண்டது. இது ஆங்கிலத்தில் lope Against Hope (suffiacosics arabera ம்பிக்கை) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ன் இந்த நாடகத்தில் எடுத்தாண்டுள்ள ஸ்டாலின் ற்றிய மண்டெல்ஸ்தாமின் கவிதை கிளறலப் பிறவுனின் மாழிபெயர்ப்பு இதை விடச் சிறப்பாக என்னுல் மாழிபெயர்த்திருக்க முடியாது.
றெஜி சிறிவர்த்தன.

Page 24
மேடை
இந்த நாடகம் புக்காரினின் விதவையான அன்ன மீ இடையே நடைபெறும் ஒரு பேட்டியின் வடிவில் அை அளிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்
மேடை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிரு இடப்பக்கம்) 1987 நவம்பரில் அன்கு மீக்காய்லோவி குறிக்கின்றது. இரண்டு நாற்காலிகள் அவற்றுக்கு இ தாள்களும் வைக்கப்பட்டுள்ள ஒரு எழுதும் மே வைக்கப்பட்டுள்ளது.
மேடையில் வலது பக்கத்தில் அன்ன மீக்காய் நடித்துக் காட்டப்படும் இமே என்பது மேடையின் இ குறிக்க இனி பயன்படுத்தப்படும்.
வமேயில் சில பொருட்களே இருக்க வேண்டு காட்சிகளில் யதார்த்தம் இருக்கக் கூடாது. இது நினை பகுதியாகும். இமேக்கும் வமேக்கும் இடையில் ஏற்படு அன்னு மீக்காப்லோவீனுவுக்கும் பத்திரிகையாளனுக்கு வமே எப்போதும் இருளாகவே இருக்கும். இருப்பினும் போது இமே முற்றிலும் இருளில் அல்லது மங்கிய பொறுத்தது. வமேயில் ஒளி அமைப்பு பெரும்பாலு இடங்கள்இருளாக இருக்கும்.
இந்நாடகத்தில் அண்ணு மீக்காய்லோவினுக்கள் இ முதட்டி, இவர் இமேயில் மட்டுமே தோன்றுவார். ம தோன்றுவார். நாடகத்தில் ஒருவர் அன்ன மீக்க வேறுபடுத்தப்படுவர்.
காட்சி 1 இமே
(அன்ன மீக்காய் லோவிகு ஒரு இன பத்திரிகையாளனுடன் மேடைக்கு வருகிறர். அவ கையில் ஒரு ஒலிப்பதிவுக் கருவியை வைத்திருக்கிற அண்ணு மீக்காய் லோவ்னு: தயவு செய் ellasif
பத்திரிகையாளன் நன்றி (இருவரும் அமர்கின்றனர். அவன் அவர்க இருவருக்கும் இடையில் உள்ள மேசையில் ஒலிப்பதிவு கருவியை வைக்கிறன். ஆயினும் அதை இன்னு இயக்கவில்லை) அண்ணு மீக்காய் லோவ்னு சரி இப்போ உனக்கு நான் என்ன சொல்ல வேண்டும். பத்திரிகையாளன் எல்லாவற்றையும் உங் இளமை நாட்களைப் பற்றி தோழர் புக்காரினுட உங்களுக்கு இருந்த உறவு பற்றி உங்கள் திருமண பற்றி அன்ன மீக்காய் லோவ்ஞ9 : (இடைமறித்து
GAOLO

க்குறிப்பு
*காய்லோவீனு லாறினவுக்கும் ஒரு பத்திரிகையாளனுக்கும் மக்கப்பட்டுள்ளது. இப்பேட்டி புக்காரினுக்குப் புனர்வாழ்வு 1987 நவம்பரில் நடைபெறுவதாக் கொள்ளப்படுகின்றது. க்கிறது. மேடையின் இடது பக்கம் (பார்வையாளர்களுக்கு  ைலாறினுவின் சிறிய மாஸ்கோ விடுதியின் ஒரு முலையைக் இடையே பதிவான ஒரு மேசை, பின்னுல் புத்தகங்களும் சை. அதன் மேல் புக்கரினின் ஒரு பெரிய படம்
லோவீனுவின் நினைவாகக் கூறப்படும் பழைய நிகழ்ச்சிகள் டது பக்கத்தையும் வமே என்பது வலது பக்கத்தையும்
ம் நாற்காலிகள் ஒரு மேசை, வமேயில் இடம் பெறும் அலம் மட்டுமே. இந்நாடகத்தில் ஒளியமைப்பு ஒரு முக்கிய ம் நகர்வு ஒளிமாற்றங்களினுள் உணர்த்தப்படும் இமேயில்” ம் இடையே உரையாடல் நடைபெறும் நிகழ்வுகளின் போது * வமேயில் கடந்த கால நிகழ்வுகள் நடித்துக் காட்டப்படும் ஒளியில் இருக்கலாம். இது நிகழ்வின் தன்மையைப் ம் குவி ஒளியாக இருக்கும். ஒளிப்பொட்டைத் தவிர்ந்த
Iருவர் வருகின்றனர். ஒருவர் எழுபது வயதைத் தாண்டிய ற்றவர் இளமைக்கால அன்னு. இவர் வமேயில் மட்டுமே nú லோவீனு என்றும் மற்றவர் லாறின என்றும்
தோழர் புக்காரின் உனக்குத் தெரியுமா? கடந்த 50 வருடத்தில் அவரை ஒருவர் தோழர் என்று விளித்துப் பேசுவதை நாள் முதல் முறையாக இப்போது தாள் கேட்கிறேன். i) பத்திரிகையாளன் (சற்று பலத்த குரலில்) அன்ன l மீக்காய் லோவீன. வெட்கம் கெட்ட அந்த கடந்த கால வரலாறு அனைத்தும் முற்றகத் துடைத்தெறியப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை. தோழர் புக்காரின் அவருக்குரிய இடத்தில் அமர்த்தப்படுவார். நமது க் புரட்சியின் மகத்தான புதல்வர்களுள் ஒருவராக ம் மதிக்கப்படுவார் என்பது நிச்சயம்
அண்ணு மீக்காய் லோவ்ஞ : எல்லாமே எனக்கு ஆச் சரியமாக இருக்கிறது. ஒரு சோவியத் பத்திரிகையாளனுண நீ என்னைப் பேட்டி காண்பது கூட ஆச்சரியம் தான். (அவள் அவசரப்பட்டு ஏதோ எதிர்ப்பாகச் சொல்ல முன்வதைத் தடுத்தவாறே) ஆம் எனக்குத் தெரியும் கிரெம்லினில் கொண்பாச்சேவ் இருக்கிறர். ரஷ்யாவில் எல்லாம் சரியாகப் போகிறது. ) ஆண்டுகளாக நான் கனவு கண்டது இதுதான். ஆனல்

Page 25
இன்றும் நான் என் கண்கன் அடிக்கடி துடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் கனவு காணவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. பத்திரிகையாளன் :ஆணுல் கெட்ட காலம் கழிந்து விடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு எப்போதும் இருந்திருக்க வேண்டும். அன்ன மீக்காய் லோவ்னு:நிக்கோலாஸா அவர் தாள் புக்காரின். அந்த நம்பிக்கை மூச்சை எனக்குள் செலுத்தியிருக்கா விட்டால் என்னுல் முடிந்திருக்காது. உனக்குத் தெரியுமா? அந்தப் பயங்கரமான நாளில் அவர் வீட்டை விட்டுப் போன போது கிட்டத்தட்ட அவை தான் அவர் எனக்குக் கூறிய கடைசி வர்த்தைகள். அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது. தான் மரணத்தை தோக்கிப் போய் கொண்டிருப்பது நிலைமைகள் மாறும், அவை மாறித்தான் ஆக வேண்டும் இது தான்அவர் சொன்னது. அதனுல்தான் நான் தொடர்ந்தும் வாழ்வேன் என்பதை அவர் நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினுச் நான் வாழ்ந்தால் தான் அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முடியும், சிறைமுகாமில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் என் மகன் என்னிடம் இருந்து பிரித்து அணுதை இல்லத்தில் போட அந்த நாட்களிலும் எனக்கு உறுதியைத் தத்தது அந்த வார்த்தைகள் தான்.
காட்சி 2
(அன்ன மீக்காய் லோவ்னு கடைசியாகப் பேசும் போது இமேயில் விளக்குகள் மெல்லத் தணிகின்றன. அவை இருளும்போது வமேயில் பிரகாசமான குவி ஒளி ஒரு கட்டாய வேலை முகாமில் வசதியாக இருக்கும் இளம் லாறினு மீது விழுகின்றது) குரல் (ஒளிவட்டத்திற்கு வெளியில் இருந்து கோபமாக) எழும்பு (லாறின எழும்புகையில் வமேயில் ஒளிபரவுகிறது. லாறினுவும் பிறிதொரு பெண்கையதியும் அவர்களோடு ஆத்திரம் கொண்ட சீருடை அணிந்த சிறைக்காவலனும் தெரிகின்றர்கள்)
லாறிஞ என்ன விசயம்? சிறைக்காவலன் சோதிக்க வேண்டும் போகவருக்கு தேரே நில்! (இரண்டு பெண்களும் அவன் சொல்வது போல செய்கின்றனர். அவள் கைதிகளின் பொருட்களைக் கொட்டிக்
:
nam

றித் தேடுகின்றன். கடைசியில் ஒரு சிறிய கப்படத்துடன் வருகின்றன்) றைக் காவலன் (லாறினவிடம்) இது ர்னுடையதா?
ாறிஞஅ ஓம் றைக்காவலன் இது யாருடைய படம்? ாறிஞ எனது மகனுடையது. றைக்காவலன் பெட்டை நாயே! நீ இன்னமும் காரினுடைய குட்டி நாயைக் காவித் திரிகின்றம் ன?(அவன் படத்தை கிழித்து வீசுகிறன்.துண்டுகளைக் லால் கசக்குகிறன்) ற்றப் பெண்; (அதிர்ச்சியடைந்து) என்ன வேலை து! றைக்காவலன் பொத்து வாய். அவன்க்கப்பாற்ற யற்சிக்காதே. இல்லாவிட்டால். அவன் கைமுஷ்டியைக் காட்டி அவளே ச்சுறுத்துகின்றள். இருள்)
காட்சி 3 இமே
பின்ன மீக்காய் லோவ்ஞ அந்த நாட்களில் றையிலேயே நான் செத்துப் போய் விடுவேன் என்று ன் நான் பயந்தேன். சாவுக்காக நாள் பயப்படவில்லை. னென்றல் அந்த நாட்களில் அந்த வேதனையோடும் ருக்குவாரங்களோடும் வாழ்வதை விட சாவது மாக இருந்திருக்கும். ஆனல் நான் நிறைவேற்ற வண்டிய கடமை ஒன்று இருந்தது. அதற்காக நாள் ஈழ முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன். த்திரிகையாளன் தோழர் கொர்பாச்சேவுக்கு ழதக் கூடிய காலம் ஒன்று வரும் வரை நீங்கள் ாழ்ந்திருந்தது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது அன்ன க்காப் போவ்னு நாள் உங்களிடம் ஒன்று கேட்கலாமா? ங்கள் தோழர் கொர்பாச்சேவிற்கு எழுதிய கடித்தின் ரதியைத் தருவீர்களா? நன்கு மீக்காய் லோவ்ன எழும்புகிறச். மேசைக்குப் ாய் ஒரு தாளுடன் திரும்பி வருகிறர்) த்திரிகையாளன்; தயவு செய்து படியுங்கள். அவன் ஒலிப்பதிவுக் கருவியை இயக்குகிறன். அவர் டிக்கத் தொடங்குகிறர்) சாவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிமத்திய குழுவின் பாதுச்செயலாளர் மிகாயில் செயஜியேவிச் கொர்பசேவி
வர்களுக்கு.

Page 26
பதட்டமான சர்வதேசச் சூழ்நிலையின் மத்தியி மரணத்துக்குப் பின் எனது கணவர் நிக்கொலா இவானுேவிச் புக்காரினுக்கு புனர்வாழ்வு அளிப்பது பற்றிய பிரச்சனையை உங்கள் முன் வைக் விரும்புகின்றேன். இப்போது இந்தக் கடிதத்ை எழுதுவதன் முலம் எனது சார்பில் மட்டுமன்றி புக்கரின் என் மீது பரப்படுத்திய பணியின் சார்பிலும் நான உங்களுடன் பேசுகிறேன். 1987ம் ஆண்டு பெப்ரவரி மார்ச் கட்சி மாநாட்டுக்கு கடைசித் தடைவையா நிக்கொலாய் இவானுேவிச் சென்ற போது தான் இன ஒருபோதும் திரும்பி வரப் போவதில்லை என்ப:ை உணர்ந்திருந்தார். அப்போதைய எனது இளமையை மனம் கொண்டு தனது மரணத்தின் பின் தனது பழிதீக்கத்துக்காகப் போராடும்படி என்னைக் கெஞ்சி கேட்டுக் கொண்டார். சகிக்க முடியாத மனநெரிசல் மிக் அந்தக் கணம் என் நினைவில் என்றும் அழியாது.
விசாரணைகளினுலும் சாட்சிகளுடன் நிகழ்ந்த அவருக்கே விளங்கிக் கொள்ள முடியாத பயங்கரமான மோதல்களினுலும் ஏற்பட்ட தாங்க முடியாத வேதண்யும் படுமோசமான குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணுரவிரதம் இருந்ததால் ஏற்பட்ட பலவீனமும் காரணமாக புக்காரின் கணினி சிந்தியவாறு என் எதி முழங்காலில் விழுந்து கட்சியின் எதிர்கால தலைவர்களுக்கு வியாசமிட்டு தான் எழுதிய கடிதத்தி ஒரு சொல்லைக் கூட மறந்து விட வேண்டாம் என்று என்னிடம் இரந்தார். தள் மீது சுமத்தப்பட்ட வீன பழிகளை கண்யப் போராட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதைச் செய்வாய் என்று சத்தியம் செய சத்தியம் செய் என்று மன்றடினும் நாள் சத்திய செய்து கொடுத்தேன். அந்தச் சத்தியப் பிரமானத்ை மீறுவது எனது மனச்சாட்சிக்கு விரோதமானது. பத்திரிகையாளன்; கட்சியின் எதிர்கால தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதமா? அவர் அை உங்களை மனனம் செய்து கொள்ளச் சொன்னுரா? அள்ளு மீக்காய் லோவ்னு ஆம் இ நிகழ்ந்தது 1937ல் என்பதை நீமறந்து விடக் கூடது அப்போது அத்தகைய ஒரு கடிதத்தை எங்காவ மறைத்து வைத்திருப்பது மிகவும் அபாயகரமான எங்களது விடுதி சோதனையிடப்பட்டது. அத்தகை ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நாள் கூட கட்டுக் கொல்லப்பட்டிருப்பேன். பத்திரிகையாளன் அப்படியென்றல் இந்த ஐம்பு ஆணர்டுகளும் அதை உங்கள் நினைவி
TGAO O

S ima - -- *
Bl
வைத்திருக்கிறீர்களா?
அண்ணு மீக்காய் லோவ்னு சிறை முகாம்களில் இருபது வருசங்களாக ஒவ்வொரு இரவும் அதை நாள் எனக்குள் சொல்லி வந்தேன். சில பெண்கள் படுக்கைக்குப்
போகுமுள் ஜெபம் செய்வது போல, சிறிது காலத்துக்குப்
பிறகு உண்மையில் அவ்வாறு மனனம் செய்ய அவசியம் இருக்கவில்லை. இந்தச் சொற்கள் என் முகாயில் எரிந்து கலந்து விட்டன. ஆனல் நான் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தேன். நான் தொடர்ந்து வாழ்வதற்குரிய தைரியத்தையும்
நம்பிக்கையையும் அவையே எனக்குத் தந்தன.
பத்திரிகையாளன் இந்தச் செய்தியைக் கட்சித் தல்வர்களுக்கு அனுப்ப இதற்கு முன்நீங்கள் ஒருபோதும் முயன்றதில்லையா? அந்த வாய்ப்பு உங்களுக்கு ஒரு பேதும் கிடைக்கவில்லையா? " அன்ன மீக்காய் லோவ்னு நான் முயற்சித்தேன். 1981ல் அச்சமயம் நாள் சிறைமுகாமில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தேன். ஸ்டாலினுக்கு எதிரான தள் இரகசியப் பேச்சை குருசேவ் நிகழ்த்தியிருந்த சமயம் அது புக்கரினின் கடிதத்தை நான் கட்சிக்கு அனுப்பினேன். அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்படக் கூடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனல் பிறகு குருசேவ் அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்தார். அவர் வீழ்ச்சியடைந்த போது ஸ்டாவினசத்துக்கு எதிரான அந்த அரைகுறை விலகல் கூட பிரஸ்னேவின் கீழ் மீண்டும் சரிக்கட்டப்பட்டது. பத்திரிகையாளன் தேக்ககாலம் என்று அதை இப்போது அழைக்கின்றுர்களே?
அன்ன மீக்காய் லோவ்ன தேக்ககாலம் அது ஒரு குத்திரம் எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் அதள் உண்மையான பொருள் எப்படி இருந்தது தெரியுமா? ஒவ்வொரு ஆணிடும் மிகுந்த அவநம்பிக்கைக்குள் ஆழ்த்துவதாகவே இருந்தது. மாறும் என்ற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு அவநம்பிக்கையில் முழ்கிக் கொண்டிருந்தோம். பத்திரிகையாளன் ஆகுல் அது கடைசியில் உண்மையாகி விட்டது. நீங்களும் வாய் திறந்து பேசி விட்டீர்கள். (சற்று அமைதி) ஸ்டாவினுடைய காலம் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாறும் அது தவிர்க்க முடியாதது. ஆதத
வரலாற்றுச் சூழ்நிலையில் தாம் அந்தக் கட்டத்தை
கடந்தே வந்திருக்க வேண்டும் என்று வாதிப்போரும் இருக்கிறர்கள்.
24

Page 27
அண்ஞமீக்காய்லோவ்னு; தவிக்க முடியாதது'
நீ என்ன சொல்கிறம் என்பது எனக்குத் தெரியும். ஒரு நல்ல மார்க்ஸிய வாதி என்ற வகையில் ஒரு நல்ல வரலாற்றுப் பொருள் முதல்வாதி என்ற வகையில் அதைப் பற்றி நான் பேச வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறம். நானும் தாக் ஆனுல் நீஆச்சரியப்படுவாய் நீதவிர்க்க முடியாதது என்று சொல்லும் போது எனக்கு ஒரு விசயம் ஞாபகம் வருகிறது. (இமேயில் ஒளி மெல்லத் தணிகிறது. அன்ன மீக்காய் லோவ்னு தனது கடைசி வார்த்தைகளைச் சொல்லி முடிக்கும் போது முற்றிலும் இருள்கிறது) அண்ணு மீக்காய் லோவ்ன ; அது நடந்தது 1918 ல், புரட்சிக்குப் பின் முதலாவது ஆண்டில் நியோலாய் இவானுேவிச் ஜேர்மனிக்கு அரசியல் அலுவலாகப் பிறஸ்ட்லிற்ரோவ்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக அனுப்பப்பட்டிருந்தார். அப்போது பேர்லினில் அசாதாரணமான குறி சொல்லும் ஒரு பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டார். அத்தகைய விசயங்களில் அவருக்கு நம்பிக்கை இல் ஆயினும் ஒரு விடுப்பார்வம்
காரணமாக அவளைப் பார்க்கச் சென்றர்.
காட்சி 4 வமே
(இரண்டு ஒளிப்பொட்டுக்கள் வமேயில் விழுகின்றன. நிகொலாய் புக்கரினும் குறி சொல்பவளும் மேசை அருகில் இருக்கிறர்கள். புக்கரின் தனது வலது கையை மேசையின் குறுக்கே நீட்டியவாறு இருக்கிறர். அவள் அதைப் பார்க்கிறள். புக்காரின் பிறகு? குறிசொல்லி (சற்று மெளனத்துக்கு பிறகு) எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
புக்காரின் இது பொய் குறிசொல்லி இல்லை, இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியவில்லை. - புக்காரின் அது உண்மை இல்லை. நான் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன். உனது முகபாவம் மாறி விட்டது. எனக்குச் சொல்ல விரும்பாத எதையோ நீ பார்த்து விட்டாய் என்பது எனக்குத் தெரியும். சொல்லு அதை வெளிப்படையாகச் சொல்லு கைரேகை பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. உனக்கு அது தெரியாமல் இருக்கலாம். நான் ஒரு மார்க்ஸியவாதி குறிசொல்லி பிறகு ஏன் என்னிடம் வந்தாய்?
கெ
:
t
25

க்காரின்கம்மா ஒரு பொழுதுபோக்குக்கு பின்னேரம் ந வேலையும் இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டும் அதுதான் ஞ்ஞான மனப்பாங்கு சரி இப்ப சொல்லு றிசொல்லி (தன் தொழில் மீது அவர் கொண்ட வநம்பிக்கையால் சினமற்று குரலில் சற்று ஞ்சகத்தோடு) உன் சொந்த நாட்டிலேயே நீ ால்லப்படுவாய். க்காரின் என்ன சொன்னுய்? றிசொல்லிஉன் சொத்த நாட்டிலேயே தீ ால்லப்படுவாய்? க்காரின் ஒ. சோவியத் அரசு சரியப் போகிறது ாறு நீ நினைக்கிறயோ? றிசொல்லி எந்த ஆட்சியினுல் நீகொல்லப்படுவாய் ர்று என்னுல் சொல்ல முடியாது. ஆளுல் நிச்சயமாக து ரஷ்யாவில் . (வமே உடன் இருள்கின்றது)
காட்சி 5 இமே
ண்ணுமீக்காய்லோவ்னு இந்த முன்மொழிவை ன்னுல் விளக்க முடியாது. ஆனல் எதிர்ப்புரட்சிகர ரசினுல்தான் கொல்லப்பட முடியும் என்றே அப்போது வர் நம்பினுர், த்திரிகையாளன் இது ஒரு ஆச்சரியமான பவம். ஆளுர் 1918ல் நீங்கள் ஒரு குழந்தையாகத் ன் இருந்திருப்பீர்கள். பல ஆண்டுகள் கழித்துத் தான் வர் இதை உங்களுக்குச் சொல்லி இருக்க வேண்டும். அன்ன மீக்காய் லோவ்ன என் குழந்தைப் ருவத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். எது தாயும் தந்தையும் புரட்சியையே தொழிலாகக் காண்டவர்கள். புரட்சி முடியும் வரை நாள் வர்களைப் பார்த்தது குறைவு. அவர்கள் பெரும்பாலும் றையிலேயே இருந்தார்கள். எனது நாலு வயதில் ஒரு றை அவர்களைப்பற்றி எனது பாட்டனுரிடம் கேட்டேன். வர் சொன்னுர் உனது பெற்றேர் சமூக னநாயகவாதிகள். உனக்குப் பக்கத்தில் இருந்து னக்குச் சமைத்துத் தருவதைவிட அவர்கள் சிறையில் ருப்பதையே விரும்புவார்கள். அல்லது கைது சய்யப்படுவதற்கு தப்பி வெளிநாட்டுக்கு ஓடுவார்கள் ன்று சமூக ஜனநாயகவாதிகள் யார் என்று அப்போது னக்குத் தெரியது. ஆனுல் எங்கள் வீட்டுக்குப் க்கத்தில் ஒரு சிறைச்சாலை இருந்தது.
pré-uniol-0 205 (pe சொன்னும் காலம்

Page 28
குற்றவாளிகளும் கொள்ளைக்காரர்களும்தான் அங்கிருப்பதா நாள் நொறுங்குண்டு போனேன். என் பெற்றேரைப் பற்ற இனி ஒரு போதும் விசாரிப்பதில்லை என்று தீர்மானித்து கொண்டேன். ஆணுல் பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்குத் திரும்பினுர்கள். அம்மாவை கண்ட உடனேயே அவள் மீது பாசம் கொண்டேன் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.நீண்ட மென்மையான கண் மயிர்களுக்குள் அகன்ற சாம்பல் நிறக் கண்க அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுத்தன. சமு: ஜனநாயகவாதிகள் அப்படி ஒன்றும் மோசமானவர்கள் இல்லை என்று நான் தீர்மானித்தேன். பிறகு புக்காரி எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தார். அவர் என தந்தையின் மிக நெருங்கிய நண்பர். நான் சிறுமியா இருந்த காலத்திலேயே அவரை நிகொலாஸா என்ே அழைக்கத் தொடங்கினேன். நாள் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகினேன். எனது பதினுலு வயதில் நான் அவர் மீது காதல் கொண்டேன்.
காட்சி 6 வமே
(இளம் லாறின மேசை அருகில் அமர்ந்திருக்கிறள் கையில் ஒரு புத்தம். அவள் அதை வாசிக்கவில்ை சோகத்தோடு தொலைவில் நோக்கியவாறு இருக்கிறள் லாறின் அன்னுல்கா லாறினு என்ன அப்பா லாறின் உனது பிறந்த நான்க்கு ஏதாவது செய் வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறே Lascar. லாறிஞர் அப்பா எனக்கு பிறந்த நாள் பார்டி எதுவு வேண்டாம். கொண்டாட்டம் எதிலும் எனக் விருப்பமில்லை. *r - - - லாறின் நாள் அதைப்பற்றி யோசிக்கவில்ை அன்னுஸ்கா, நீ பிறந்த திகதியைப் பற்றி தா யோசிக்கிறேன். லாறின அதில் என்ன பிரச்சனை? லாறின் உனக்குத் தெரியாதா? ஜனவரி 27 உனக் ஞாபகம் இல்லையா? போன வருடம் ஜனவரி 27ம் திக உனது பிறந்த நாளில் என்ன நடந்தது? லாறினு ஓம். அன்றைக்குத் தான் லெனினி மரணச்சடங்கு. அதனுல் தான் போன வருசம் நா பிறந்த நாள் கொண்படவில்லை. லாறின் ஒவ்வொரு வருசமும் சோவியத் அ

இருக்கும்வரை ஜனவரி 27ம் திகதி துக்க தினமாகவே இருக்கும். அதனுல் தான் ஜனவரி 27ம் திகதி பிறந்தவளாக எங்களால் உன்னை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. லாறிஞ (அவளது இறுகிய மனநிலையையும் மீறிச் சிரித்தபடி) ஆளுல் அப்பா நான் தாள் ஏற்கனவே பிறந்து
லாறின் என்றலும் எங்களால் உன்னை மீண்டும் பிறக்க வைக்க முடியும். உனது பிறப்பைப் பதிவு செய்து ஒரு புதிய சிறப்புச் சான்றிதழ் பெற நான் தீர்மானித்து விட்டேன். உனது பிறந்தநாள் இனி ஜனவரியில் அல்ல. மே 27ம் வரும். இயற்கை புத்துயிர் பெறுகின்ற காலம். எல்லாமே பூத்துச் செரிகிற காலம். அதுதான் உனக்குப் பொருத்தம் லாறிஞ ஓ அப்பா, இப்போது மே மாதத்தை நான் கொஞ்சமும் உணரவில்லை. இது ஜனவரி தான். வெளியில் மட்டுமல்ல, எனக்கு உள்ளும் தான். லாறின் (அவளைக் கூர்ந்து பார்த்தவாறு) ஏனென்று நான் யூகித்துச் சொல்லட்டுமா? லாறிஞ ஏன் சொல்லுங்கள்? லாறின் நிக்கொலாய் இவானுேவிச் கொஞ்சக் காலம் இங்கே வரவில்லை. அதுதானே காரணம் (லாறின வெட்கப்பட்டு தள் கைகளுக்குள் முகத்தைப் புதைக்கிறள். லாறின் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில் அவள் அதே நிலையிலேயே இருக்கிறள்) லாறின் அன்றுண்க அவர் கட்சியிலும் அரசாங்கத்திலும் முக்கியமான பொறுப்புக்கள் உள்ளவர் என்பதை நீ மறக்கக் கூடது. இப்போது வினாடிமிர் இலியிச்சின் மரணத்துக்குப் பிறகு அவரது கடமைகள் முன் எப்போதையும் விட அதிகம். தனது தேரத்தை எல்லாம் அவர் எப்போதும் உன்னுேடு பேசிக் கவிப்பதில் செலவிட வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடது. (வறினு முகம் திறக்கிறள். தன்னை முற்றிலும் கதாகரித்துக் கொண்டவளாக தோன்றுகிறள். பின் அவள் ஒரு பையில் இருந்து ஒரு தான் எடுத்துப் படிக்கிறள்) லாறினு நகர்ச்சதுக்கத்தில் குளிர்காற்று வான்யிடும் என் இதயத்தில் அது மேலும் வெறுமையூட்டும் ஏனெனில் நீ இங்கில் உனக்காக என் தவிப்பு நீ என்று வருவாய்? தினமும் எள் காத்திருப்பு லாறின் உன்னுடையதா?
26

Page 29
லாறின. ஆம் என்னுடையது. லாறின் அற்புதம்நீயே அதை எழுதியிருக்கிறாய். நீயே அதை நிகொலாஸாவிடம் கொண்டு போய்க் கொடு லாறின. அப்பா என்னல் அது முடியாது. லாறின் ஏன் முடியாது? (அவர் எழுந்து அவனிடம் செல்கிறர். அவளிடம் இருந்து தான் வாங்குகிறச். லாச்சியில் தேடி ஒரு கடித உறையை எடுத்து கவிதையை அதற்குள் போடுகிறர். கடித உறையின் மேல் ஏதோ எழுதி அவளிடம் கொடுக்கிறர்) லாறின்; 'யூரி லாறினிடம் இருந்து' என்று எழுதியிருக்கிறேன். இனி வெட்கப்படத் தேவையில்லை. நான் அவரைக் காணத் தவிப்பதாக நிக்கொலாய் இவானுேவிச் நினைப்பார். போ அவரிடம் கொண்டு போய்க் கொடு (லாறின எழுந்து தூக்கத்தில் நடப்பவள் போல் கதவை நோக்கிச் செல்கிறன்) அண்ஞமீக்காய்லோவ்னு (இமேயில் இருந்து) அவருடைய விடுதிக்குப் போய் மணியை அடித்து கடித உறையைக் கொடுத்து விட்டு உடனே திரும்பி ஓடி வந்து விட வேண்டும் என்று நாள் நினைத்தேன். லாறின்; அன்னுளம்கா (லாறினு கதவடியில் திரும்புகிறள்) . லாறின் நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும். நீ அதை விளங்கிக் கொள்ள முடியாத சின்னப்பிள்ளை என்று நான் நினைக்கவில்லை. நிக்கொலெண்கா உன்னில் அதிக அக்கறை கொண்டிருக்கிறர் என்பதில் சந்தேகமில்லை. சிலவேன் உனது கவிதை அந்த உணர்வை மேலும் ஆழப்படுத்தக் கூடும். அவர் மிகவும் மென்மையான உள்ளமும் உணர்வுகளும் கொண்டவர். இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ நீ எது செய்தாலும் அவர் மனம் நோகக் கூடியதாக மட்டும் நடந்து கொள்ளதே. (இருள்)
காட்சி 7 இமே
பத்திரிகையாளன் பிறகு அந்தக் கவிதையை அவரிடம் கொடுத்தீர்களா?
அண்ணு மீக்காய் லோவ்னு அந்தக் கட்டிடத்தின் இரண்டாவது மடிப்படிக்கட்டுகளில் நான் அப்போது தான் ஏறியிருப்பேன். எதிர்பாராத விதமாக திடீரென
ஸ்டாலின் எதிர்ப்பட்டார். அவர் நிக்கொலாலைத் தான்
சந்
f
Fi
தா
27

விக்கப் போகிறர் என்பதைப் புரிந்து கொண்டேன். னே அந்தக் கடிதத்தை எடுத்து அதை அவரிடம் டுக்க முடியுமா என்று கேட்டேன். ஸ்டாலின் மதத்தோடு அதை வாங்கிக் கொண்டார். கோலாலாவின் மீது நான் கொண்ட காதலின் முதல் கடனம் இவ்வாறு ஸ்டாலின் முலமாகத்தான் ப்யப்பட்டது. இதுவும் விதியின் திருவின்யாடல்
,
(இருள்)
காட்சி 8 வமே
க்காரின் லாறினுடன் இருக்கிறர். அவரது கையில் த புத்தகம்) க்காரின் இடதுசாரி எதிர்ப்பாளரின் முழுமையான ாருளாதாரக் கொள்கை பற்றி நான் ஒரு விமர்சனம் pதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பிரதான பக்கு இந்தப் புத்தகம் தான். இதை நீங்கள் புத்திருக்கிறீர்களா? ட்றெட்ஸ்கியின் > சீடன் லியோபிறஷென்ஸ்கி எழுதிய புதிய பொருளாதாரம்: றின் இல்லை. அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கரின் இது உண்மையில் மிக மோசமானநிலைப்பாடாக ாக்குத் தோன்றுகின்றது. விவசாயிகளைச் சுரண்டுவதன் லம் ஒரே பாய்ச்சலில் சோவியத் யூனியன் கைத்தொழில் மாக்க அவர் விரும்புகிறர். அவரைப் பொறுத்தவரை தத்தொழிலில் முதலிடுவதற்கு வேண்டிய முலதனத்தைப் றுவதற்காக விவசாயிகளைக் கசக்கிப் பிழிவது விக்க முடியாதது. பத்தொன்பதாவது நூற்றண்டில் ற்கு நாடுகளில் முதலாளித்துவவாதிகள் இதைத் தான் ய்தார்கள். புராதன முலதனக்குவிப்புப் பற்றிய றவிதிக்கு விலக்கில்லை என்று அவர் கருதுகிறர். ாறின் இது சுத்த அபத்தமாகத் தோன்றுகின்றது
ö2uur? க்காரின் மாறவிதிகள், வரலாற்றுத் தேவை ன்றெல்லாம் கூறப்படுபவை பற்றி நாம் மிகுந்த விப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றல் பெரும்பாலும் வை அதிகாரத்துக்கு இட்டுச் செல்வதற்கு வாய்ப்பான பாயப்படுத்தல்களாகவே அமைந்து விடுகின்றன. இதில் ப்ல விசயம் என்னவென்றல் பிறியோபிறஷென்ஸ்கி ான் நினைப்பவற்றை வெட்கமற்று வெளிப்படையாவே சால்வது தான். ட்றெட்ஸ்கியும் இதே கருத்துக்கன் ன் மனதில் கொண்டிருந்தார். ஆனல் அவர் பிரச்சனையில்
& FQD

Page 30
இருந்து மெல்ல நழுவி விடுகிறர். ஐரோப்பியப் நமக்கு உதவிக்கு வந்து விடும் என்று தான் அ செல்ல முடிகிறது. ஆணுல் கடைசியாக இந்த கைத்ெ மயமாக்க வாதிகள் எல்லாரும் ஒரே விசயத்து வந்து சேர்கிறர்கள். விவசாயிகளைப் பலி கொடுக் விரும்புகிறர்கள். லாறின் அதுசரிநிக்கொலென்கா நீகூட இடது கம்யூனிசத்துக்கு ஆதரவாக இருந்தது எனக்கு ஞ இருக்கிறது. உள்நாட்டு யுத்தத்தின் ே பொருளாதாரத்தை ராணுவ மயமாக்கியதைப் போ எதிர்கால சோசலிச சமுகத்திலும் செய்ய வேண்டும் ட்றெட்ஸ்கியைப் போலவே நீயும் நினைத்தாய். தொழி வர்க்க அரசு எல்லாமுல வளங்கன்யும் கட்டுப்படுத் தெறிப்படுத்தவும் வேண்டும் என்று நினைத்தாய். புக்காரின் யூரி மீக்காய்லோவிச், அப்போது தொட்டிலில் கிடந்தேன். அந்த இளம் பருவ மாயை தேவைக்கதிகமாகவே வளர்த்திருந்தேன். இந்த விசய லெனின் மிகுந்த அறிவுடன் விளங்கினர். யுத்த கம்யூனியசத்தை எப்போது கைவிட வேண்டும். சுத சந்தை மீண்டும் வளர்வதற்கு எப்போது வா அளிக்க வேண்டும், விவசாயிகளுக்கு எப்ே வாக்குவிப்புகன் வழங்க வேண்டும் என்று அவருக் தெரிந்திருந்தது. நாம் விவசாயிகளுடன் சேர்ந்து சோசலிசத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அவர் எதிர்த்து அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டிரு இதைத் தாள் நாம் இப்போது செய்ய வேண்டும் லெ புதிய பொருளாதாரக் கொள்கையைப் பாதுகாக்க வேண அதிஷ்டவசமாக எப்டாலின் இவ்விடயத்தில் எ கருத்துக்கன் ஒத்துக் கொள்கிறாள். லாறின் அப்படியென்றல்நீஸ்டாலினுடன் மகிழ்ச்சி இருக்கிறப். அப்படித்தானே? புக்காரின் ஓம். அவன் ஒரு அருமையான பெரிய கெட்டிக்காரன் இல்லை. ஆளுல் நடைமுறை நிதானமானவன். ஒரு நல்ல அமைப்பாளர். லாறின் யூரி நிக்கொலென்கா அவனிடம் கொ கழித்தனம் இருப்பதாக நீதினைக்கவில்லையா? எனக்ெ சந்தேகம். அவன் ஒரு பயங்கர சூழ்ச்சிக்கா இருப்பானுே என்று புக்காரின் இல்லை. இல்லை. யூரி மிக்காய்லே உங்கள் கற்பனை தறிகெட்டுப் போகிறது. ஸ்ட மிகவும் எளிமையானவன். மிகவும் திறந்த மனப்ப உடையவன். சதித்திட்டம் தீட்டுபவனுக் தகைமயைற்றவள்.
56)

1951 ഖ
Ts iவும்
நாள் sår ந்தில்
...) ந்திர
šasi
த்சம்
ணுக
ரிய
லாறின் வினாடிமிர் இலியிச்சின் அத்திம கால எச்சரிக்கை பற்றி என்ன நினைக்கிறப்? ஸ்டாலின் மிகவும் கரடுமுரடானவன் என்று அவர் ஏன் சொன்னுர்? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவன் அகற்ற வேண்டும் என்று அவர் ஏன் விரும்பினுர்? புக்காரின் ஸ்பாலின் ஒரு பட்டை தீட்டாத வைரம் என்பது உண்மைதான். ஆணுல் அவனுல் உண்மையில் பாதகம் எதுவும் இல்லை. அந்த குறிப்பை எழுதும் போது விளாடிமிர் இவியிச் மிகவும நோய் வாய்ப்பட்டிருந்தார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தனது மரண சாசனத்தில் நம் எல்லாரைப் பற்றியும் தான் அவர் விமர்சித்திருக்கிறர் என்னைப் பற்றி அவர் சொன்ன சொல்லியிருக்கிறர் என்பதை நினைத்துப் பாருங்கள். லாறின் நினைவிருக்கிறது. நீங்கள் தாள் கட்சியின் விருப்பத்துக்குரியவர். செல்லப்பிள்ளை என்று சொல்லியிருக்கிறர். புக்காரின் ஓம். அது மட்டுமல்ல கட்சியின் பெறுமதி மிக்க மாபெரும் கோட்பாட்டாளன் என்றும் சொல்லியிருக்கிறர். ‛ (ፓ லாறின் அது சரிதான். புக்காரின் ஆம் ஆணுல் இன்றும் விசயம் இருக்கிறது. அவர் தொடர்ந்து சொல்கிறர். மிகவும் வரையறைக்குட்பட்டுத்தாள் அவரது கோட்பாட்டுரீதியான கருத்துக்கள் முற்றிலும் மார்க்சியச் சார்பானவை என்று கூறமுடியும் ஏனெனில் அவர் ஒருபோதும் இயக்கவியலைப் புரிந்து கொண்டதில்லை. யூரி மீக்காய்லோவிச் பாருங்கள். நான் ஒரு பெரிய கோட்பாட்டாள். ஆனல் மார்க்சியவாதி அல்ல. லெனின் போன்ற ஒருவரால் மட்டும் தான் அப்படிச் சித்திக்க முடியும் (இருவரும் சிரிக்கிறர்கள். இருள்)
காட்சி 9 இமே
பத்திரிகையாளன் அந்தக் காலத்தில் ஸ்பாலினுடன் சேர்ந்திருந்தது புக்கரின் விட்ட பெரிய பிழை இல்லையா? அன்ன மீக்காய் லோவ்னுஅதிகாரத்துக்கு ஆசைப்பட்டு அவர் ஸ்டாலினுடன் சேரவில்லை. அவர் கொள்கை அடிப்படையில் தான் இணைந்து நின்றர். புதிய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும், தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சேர்ந்திருந்தார். 1928க்குப் பிறகு இந்த
28

Page 31
நிலைப்பாட்டிலிருந்து மாறியது அவரில்லை. ஸ்டாலின் தான் அதனுல் தான் எப்பலினுடன் அவருக்குப் பிணக்கு ஏற்பட்டது. பத்திரிகையாளன் நான் அந்த விசயத்துக்குப் போகுமுன்பு புக்காரினுக்கும் உங்களுக்கும் இடையே நெருக்கமான உறவு வளர்ந்ததைப் பற்றி கொஞ்சம் அறிய விரும்புகிறேம். உங்கள் திருமணம் எப்படி நடந்தது என்று கூறுவீர்களா?
(இருள்)
காட்சி 10 வமே
(புக்காரினும் லாறினுவும் கைகோர்த்தபடியே வலது மேடைப்படிகளில் ஏறி வலது மேடைக்குச் செல்கிறர்கள்) லாறின நெடுக நடந்து நான் கொஞ்சம் களைத்து விட்டேன். இங்கு உட்காருவோமா? புக்காரின் சரி இருப்போம் (அவர்கள் இருக்கிறர்கள்) புக்காரின் உன்னேடு ஒரு முக்கியமான விசயம் பற்றிப் பேச வேண்டும் என்று இருந்தேன். நடந்து கொண்டிருக்கும் போது அப்படிப்பட்ட விசயங்களைப் பேசுவது கஷ்டம். லாறினு (சற்றுப் பதற்றத்துடன் அவரைப் பார்த்தவாறு) என்ன விசயம்? புக்காரின் முன்பொருதாள் ஸ்டாலின் முலமாக நீ எனக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தாயே. ஞாபகம் இருக்கா? லாறின. (நாணமுற்றவளாக) ஓம். அதை ஒரு கவிதை என்ற நீங்கள் கருதுகிறீர்கள்? அது சுத்த மோசமானது. முதிர்ச்சியற்றது. முதிரா இளம் பருவப் பிதற்றல். புக்காரின் ஆனல் அது நான்கு வருடங்களுக்கு முன்பு, அப்போது நீ ஒரு குழந்தையாகத் தான் இருந்தாய். அன்றுஸ்கா அதை ஒரு குழந்தையின் பேச்சாக எண்ணித்தான்நாள் படித்தேன். அது என்னெ
மிகவும் கர்ந்தது. அப்படிச் சொன்னுல் போதாது. அது என்னை ஆனந்ததத்தில் ஆழ்த்தியது. ஆனல் இப்போது நீ பதினெட்டு வயது இனம் பெண். உன் வயதை விட
மிகவும் முதிர்ச்சியடைந்தவள். நான் உன்னை ஒரு
பெரிய வளர்ந்த பெண்முகத் தான் நடத்த வேண்டும்.
முதலில் உனது செல்லப் பெயரை மாற்றப் போகிறேன். லாறினு ஏன் நிக்கொலாலா?
புக்காரின் அன்னுஷ்கா இது உனது அப்பா உனக்கு வைத்த பெயர். இது ஒரு குழந்தைக்கு
2
9

வெக்கக் கூடிய ஒரு செல்லப் பெயர் தான். இப்போது ஒரு வளர்ந்த பெண். நான் உன்னை அன்யுத்கா என்றே ழைக்கப் போகிறேன். பாறிஞ அன்யுக்தா, எவ்வளவு நல்ல பெயர். என்னை ரு மலராக உணரச் செய்கிறது. ஒரு அன்யுதினு மலர். க்காரின் உனக்கு அது பிடித்துக் கொண்டது னக்கு மகிழ்ச்சி தருகிறது (சற்று அமைதி) பாறிஞ; இதுதான் நீங்கள் பேச வந்த முக்கியமான fiksuot? க்காரின் (சற்றுப்பதற்றத்துடன்) இல்லை அன்யுக்தக து அதற்கு ஒரு முன்னுரைதான். சரி விசயத்திற்கு பருவோம். நீ எனக்கு கவிதை அனுப்பிய பிறகு, இந்தநாலு ஆண்டுகளில் நாம் அடிக்கடி எத்தனையோ டவை சந்தித்திருக்கிறேம், உன்னுேடு எனக்குள்ள நருக்கம் மேலும் மேலும் இறுகி வந்திருக்கிறது.
க்காரின் நாம் இன்றெரு தீர்மானத்திற்கு வர வண்டும்
பாறிஞ என்ன தீர்மானம்
க்காரின் (சிறிது நேர அமைதிக்குப் பின்னர்) ானககு அதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. %ன்றுவர்கா இல்லை அன்யுக்தா விசயம் இதுதான். ான் உன்மீது அன்பை வைத்திருக்கிறேன். காதல் காண்டிருக்கிறேன். · லாறின என்னைப் பொறுத்தவரை உங்களை எப்பேதுமே ாதலித்து வந்திருக்கிறேன். புக்காரின். ஆம் ஆணுல் உனக்கு பதினெட்டு வயதுதான். எனக்கு நாற்பத்தி நாலு எனக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யக் கேட்பதை என்னுல் நியாயப்படுத்த முடியுமா? லாறினு தியாகமா? நீங்கள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? புக்காரின் ஆம். இப்போது அப்படித்தாள். இருபத்தியாறு வருட வித்தியாசம். இப்போது அது அவ்வளவு பெரிதாகத் தெரியாது. ஆளுல் இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு வருவதை யோசித்துப் ார். நான் அறுபது கழிந்த கிழவனுக இருப்பேன். நீ இன்னும் வாழ்வின் உச்சத்தில் இருப்பாய். லாறினு நிக்கொலாஸா உங்களால் எப்படி இந்த மாதிரிப் பேச முடிகிறது? நான் என்ன ஒரு சாதாரண யநலம் பிடித்த பெண் என்று நினைத்தீர்களா? நீங்கள் ஒருமுறை ஒரு கதை சொன்னிகளே அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு பண்டைக்கால முனிவர் எழுதி வைத்திருப்பதாகச் சொன்ன கதை. நோயினுல் தனது
够
55TGAYOD

Page 32
கணவனின் தலைமுடி உதிர்ந்ததைக் கண்ட ஒரு பெ அவனுக்கு ஏற்றவளாக தானும் இருக்க வேண்டு என்பதற்காக தனது கூந்தலையும் வெட்டி எறிந்த கை . என்னுல் அப்படிச் செய்ய முடியாது என் நினைக்கிறீர்கள்? புக்காரின் இல்லை, அன்யுக்தா, எனக்கு உன்னி சந்தேகம் இல்லை. ஆணுல் இந்த தியாகத்தை ஏற்று கொள்ள எனக்கு உரிமையிருக்கிறதா என்று த யோசிக்கிறேன். ஆயினும் நான் இரண்டில் ஒன்ை தீர்மானிக்க வேண்டும். ஒன்று நாம் இருவரு என்றென்றைக்குமாக இணைந்து வாழ வேண்டு அல்லது நான் வெளியேறி விட வேண்டும். நீண காலத்துக்கு உன்னைப் பார்க்கக் கூடாது. சுதந்திரம உனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உனக் வாய்ப்பளிக்க வேண்டும். மூன்றவது வழி ஒன் இருக்கிறது. அதுதான் பைத்தியம் பிடித்து அலைவ. ஆகும். (லாறின விம்மி அழுகிறள்) புக்காரின் அன்றுஷ்கா (அவர் அவளது கை இறுகப் பற்றுகிறர்) .
(இருள்)
காட்சி 11 இமே
பத்திரிகையாளண் புக்காரினின் இந்த உணர் வசப்படும் இயல்பு தான் அவரது அர்சியல் வாழ்வி பலவீனம் என்று நினைப்பவர்களும் இருக்கிறர்கள். அன்ன மீக்காய் லோவ்னு; உணர் வசப்படுதல் அவரது ஆளுமையில் ஒரு பகுதி மட் தான். அவரிடம் ஆழமான கூரிய மதிநுட்பமு இருந்தது. அவர் வெறும் சிந்தனை வாதி அன் உணர்ச்சிமயமான மனிதாபிமானி என்பதுதான் அர குளும்சத்தின் வளமான பகுதி அவரைப் பற்றி எனும் பேக் என்ன சொன்னுர் என்பதை எண்ணிப்பார். அ வாழ்வைப் புனரமைக்க விரும்பினுர், ஏனெனில் அ வாழ்வை நேசித்தார்.' பத்திரிகையாளன்; அப்படியென்றல் அவன பொறுத்தவரை மனிதனின் மதிப்பைப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் தான் அவர் பலாத்க கூட்டுப்பண்ணை முறையை எதிர்த்தார் என சொல்வீர்களா? அண்ணு மீக்காய் லோவ்ஞ ஆம் அத தான் 1928 கோடையில் அவர் ஒரு தீவிர

്.
7
jf
வர்
Silf
gas ர்று
றல்
முடிவை எடுத்தார். ஸ்டாலின் விவசாயி வர்க்கத்தை நசுக்கப் போகிறர். கட்சிக்குள் எல்லாவகையான எதிர்ப்பையும் நசுக்கப் போகிறர் என்பது அப்போது அவருக்கு விளங்கி விட்டது. நிக்கொலாலா அதுவரை மத்தியகுழு உறுப்பினராகவே இருந்தார். ஆளும் குழுவில் ஒரு அங்கத்தவராகவே இருந்தார். ஆயினும் தோற்கடிக்கப்பட்ட இடதுசாரி எதிர்ப்புக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான கமனேவுடன் ஒரு ரகசியச் சந்திப்பை ஒழுங்கு செய்யத் தீர்மானித்தார்.
காட்சி 12 வமே
(கமனேவ் மேசையில் எழுதிக் கொண்டிருக்கிறர். மணி ஒலிக்கிறது) s கமனேவ் உள்ளே வாருங்கள். (புக்காரின் வமேக்கு வருகிறர். கமனேவி தனது இருக்கையில் இருந்து எழுகிறர். அவர்கள் கைகுலுக்கிக் கொள்கின்றனர். புக்கரின் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கர்கிறர். இந்த உரையாடல் முழுவதிலும் ஆழ்ந்த உணர்ச்சியுடன், ஆணுல் யாராவது ஒற்றுக் கேட்டு விடக்கூடும் என்று பயப்படுவது போல தாழ்ந்த குரலில் பேசுகிறர்) புக்காரின் லெவ் பரிசோவிச். பழைய எதிரிகளான நாம் ஒன்று சேர்ந்திருககிறேம் அவன்தாம் இருவருமே எதிர்ப்பது நம்மை ஓரிடத்தில் கொண்டு வந்திருக்கிறது. ஆனல் முதலில் உங்களிடம் ஒரு வேண்டுகோள் கமனேவ் என்ன? புக்காரின் நமது சந்திப்பைப் பற்றி நீங்கள்
யாரிடமும் சொல்லக் கூபது எழுத்திலோ தொலைபேசியிலோ
இதுபற்றிக் குறிப்பிடக் கூடாது. ஏனென்றல் இரகசியப் பொலிஸ் நம் இருவரையும் வேவு பார்க்கிறது.
கமனேவ் உங்கள் வேண்டுதல்படியே நடக்கிறேன். ஆனல் அதற்கு முன் ஒன்று. இன்றை தெருக்கடி நில் தோன்றுவதற்கு நீங்களும் துணை நின்றிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிர்களா? நிக்கோயாய் இவானுேவிச் இரண்டு வருடங்களுக்கு முன்பு தாள் கூட்டு எதிர்ப்பினை முறியடிக்க ஸ்டாலினுடன் நீங்கள் கைகோர்த்து நின்றீர்கள். உங்கள் தகுதிக்குப் பொருத்தமில்லாத வகையில் கூட எங்களைத்தூசித்தீர்கள். ஸ்டாலினைப் போன்ற ஒரு பாமரனுக்கு அது இயல்பானதாக இருக்கலாம். ஆணுல் நிக்கோலாய் இவானுேவிச் ஒரு
ஆய்வறிவாளனன. தத்துவஞானியான உங்களுக்கு.?
30

Page 33
புக்காரின் ஒப்புக்கொள்கிறேன். லெவ் பரிசோவிச் அதை நினைக்கும் போது நான் வெட்கப்படுகின்றேன். ஆணுல் நான் அவனுேடு சேர்ந்து நின்றதற்கு காரணம் இருக்கிறது.நீங்கள் ட்றெட்ஸ்கி சினுேவியேவ் எல்லோரும் விவசாயி வர்க்கத்துடன் முன்யோசனையற்ற கூட்டில் விழுந்து விடுவீர்கள் என்று நாள் பயந்தேன். ஆனல் இப்போதோ நாம் எல்லோரையுமே மிக மோசமான அபாயம் ஒன்று எதிர்நோக்கியுள்ளது? கமனேவ் ஆம் ஆணுல் நம்மை எது பிரித்ததோ அது இன்னும் அப்படியே இருக்கிறது. புக்காரின் உங்களுடைய குறிக்கோளும் எங்களுடைய குறிக்கோளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நாள் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் விவசாயிகளுடன் சேர்ந்து சோசலிசத்தை நோக்கிப் போக விரும்புகிறுேம் அவர்களுக்கு எதிராக அல்ல. சிறிய சில்லறை வியாபாரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேம். ஒரு திறந்த சந்தையின் முலமாக நுகர்வோரின் உரிமை பதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறேம் மார்க்ஸ் முதலாளித்துவம் இந்த உலகுக்கு வந்தது பற்றி சொன்னது போல, தலையிலிருந்து பாதம் வரை ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தம் செட்டச் சொட்ட சோசலிச கைத்தொழில் புரட்சியை ஒரே பாய்ச்சலில் முடுக்கி விட நாங்கள் விரும்பவில்லை. லெவ் பரிசோவிச் எல்லாரும் என்ன சொல்லப் போகிறர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் இடதுசாரி நான் வலதுசாரி என்று தாள் சொல்வர்கள். ஆனல் அவள் அக்கிரமத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இடம், வலம் என்ற வித்தியாசம் அவ்வளவு முக்கியமானதா? லெவ் பரிசோவிச் நீங்களும் நாங்களும் இணைவதற்கு அடிப்படை எதுவோ, அது நீங்களும் தாங்களும் பிரிந்து நிற்பதற்கான அடிப்படையை விட முக்கியமானது. கமனேவ் அதனுல் தாள் நாள் உங்களைச் சந்திக்கச் சம்மதித்தேன். புக்காரின் லெவ் பரிசோவிச். கட்சியில் அவன் திணித்துள்ள சர்வாதிகார ஆட்சிமுறைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நாம் இருவருமே விரும்புகிறேம் கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும் என்று தாம் விரும்புகிறேம் இதுதான்நம்மிருவருக்கும் பொதுவான அம்சம். அது இல்லாமல் சுதந்திரமான விவாதத்தின் முலம் நமது வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள முடியாது. அதை தாம் பெறத் தவறுவோமானுல்
31

துசாரி வலதுசாரி இருவருமே இரத்தத்தில்
கடிக்கப்படுவோம். அவன் எதற்கும் தயங்க மட்டான்.
ான் நம்மை அழித்து விடத்தான் போகிறன்.
ான்தாள் புதிய ஜெங்கிளப்கள். تممة
(இருள்)
காட்சி 13 வமே
றினு அறையில் தூசி தட்டிக் கொண்டிருக்கிறள். ாரின் வருகிறர் மனம் சோர்ந்து கண்த்த தோற்றம்) றின நிக்கோலாலா வந்து விட்டீர்கள். ஆனல் ன இது? என்ன நடந்தது உங்களுக்கு? மிகவும் iந்து போய் இருக்கிறீர்கள். கோரின் அன்யுக்தக நான் அத்தகைய பயங்கரமான சிகண்ப் பார்த்தேன். இந்த நாட்டில், முதலாவது டாளி வர்க்கப் புரட்சியை நடத்தி முடித்த ஒரு டில். இதை நான் எதிர்பார்க்கவேயில்லே. ாறிஞர் என்ன விசயம், நிக்கோலாலா? காரின் (மேலும் கீழும் அமைதியற்றுநடந்தவாறு) ாலின் முர்க்கத்தனமாக விவசாயிகன் ஒடுக்குகிறன் வன் தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்ட து இடது பக்கம் சாய்ந்து அதீத கைத்தொழில் மாக்கத்தையும் கட்டாயக் கூட்டுடைமை ஆக்கத்தையும் வன் தேர்ந்தெடுத்துக் கொண்ட போது இப்படி க்கும் என்று நாள் பயந்தேன். ஆணுல் அது டமுறைக்கு வரும் போது இவ்வளவு பயங்கரமாக தக்கும் என்று நாள் கூட நினைக்கவில்லை. ாறிஞ என்ன நடக்குது? க்காரின் விவசாயிகள் பலாத்கரமாக கூட்டுப் ன்னை முறைக்குள் தள்ளப்படுகிறர்கள். அதை வர்கள் எதிர்த்துப் பேரடுகிறர்கள். அழிக்கப்படுகிறேம் பதை அறிந்து கொண்ட மக்களின் வெறித்தனமான க்தியுடன் திருப்பித் தாக்குகிறர்கள். தங்கள் ப்தடைகளை வெட்டிக் கொல்கிறர்கள். தங்கள் னியங்களைத் தீயிட்டு அழிக்கிறர்கள். அது ஒரு வசாயிகளின் யுத்தம் ஸ்டாலின் பழைய சார் மன்னர்களைப் ால் அவர்களுடன் சண்டையிடுகிறன். எதிர்ப்பவர்கள் லோரையுமே நாசகாரிகள் என்று முத்திரை குத்தி டக்கில் போய் சாவதற்கு வண்டியேற்றி அனுப்புகிறன். பாக்குகளை அழிப்பதாகத் தான் அவன் கூறுகிறன். ன்று உண்மை வேறு. அவனது கொள்கை ழுவிவசாயி வர்க்கத்தையும் குலாக்குகளுக்கு
காலம்
 ܼ . *ج۔ منہدہ

Page 34
ஆதரவாகத் தள்ளி விடுகிறது. லாறிஞர் என்ன செய்ய முடியும்? ஸ்டாலின் கட்சிக்கு எல்லா எதிர்ப்புகளையும் வாமையாக்கி விட்டாரே? புக்காரின் உக்ரெயினில் பஞ்சம் தலைவித்தாடுகிறது ஒரு சின்னப் புகையிரத நிலையத்தில் பசியினுல் வயிறு வீங்கி போயிருந்த குழந்தைகளை நான் பார்த்தேன் என்னுல் அதைத் தாங்க முடியவில்லை. என்னி. இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தேன் அன்யுக்தா, இந்தப் புரட்சியின் நாட்டில் இத்தகைய விசயங்களாக நடக்க வேண்டும்? இவற்றையா தா பார்க்க வேண்டும்? - . ." .. (தலையை மேசையில் கவிழ்த்துக் கொண்டு விம்முகிற அவள் தலையை மெல்லத் தடவுகிறள், இருள்)
காட்சி 14 இமே
அண்ணு மீக்காய் லோவ்னு; புக்காரி கமனேவுக்கு விடுத்த அழைப்பினுல் எதுவும் ஆகவில் வலதுசாரிகளும் இடதுசாரிகளும் கொள்ை அடிப்படையில் மிகவும் பிளவுபட்டுக் கிடந்தார்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கூ அவர்களால் இணைய முடியவில்லை. 1930 களி தொடக்கத்தில் அவர்கள் எல்லோருமே அரசியல் ரீதியி நபுஞ்சகர்களாகி விட்டனர்.
புக்காரின் மத்திய குழுவில் இருந்து ஸ்வெஸ்தி பத்திரிகையின் ஆசிரியராகத் தரம் இறக்கப்பட்ட இக்காலப் பகுதியில் ஸ்டாலினின் பயங்கர ஆட்சி பல பெற்றுக் கொண்டிருந்தது.
காட்சி 15 வமே
(புக்காரின் ஸ்வெஸ்தியா பத்திரிகை ஆசிரியருக்குரி மேசையில் இருக்கிறர் அவரது பெண் செயலாக கொறெற்கோவா வருகிறர்) *్క கொருெற்கோவா நதெஸ்தா யகோவிலெவ் வந்திருக்கிறர். அவரது கணவச் கைது செய்யப்பட்
புக்காரின் என்ன மண்டேல்ஸ்தமா? அவன உள்ளே வரச் சொல். (கொறெற்கோவா வெளியே போய் கவிஞர் ஒச் மன்டெல்ஸ்தத்தின் மண்விநதேஸ்தாமண்டல்ஸ்தத்துட உள்ளே வருகிறர். புக்காரின் எழுந்து அவருட
STAD

Tiff
கைகுலுக்கிறர். பின் ஒரு நாற்காலியில் அமரச் செய்கிறர் தான் அமரவில்லை) புக்காரின் நான் அதிர்ந்துவிட்டேன். நதேஸ்தா யகோவ் லெவிஞ. அது எப்படி நடந்தது? நதேஸ்தா மண்டெல்ஸ்தம் ரகசியப் பொலிஸ்
வந்து அவரை அழைத்து சென்று விட்டது. (புக்காரின்
விரைவாக மேலும் கீழும் நடக்கத் தொடங்குகிறர். அப்போதைக்கு அப்போது கேள்விகள் கேட்பதற்காக மட்டும் நிற்கிறர்) புக்காரின் அவர்கள் என்ன செய்தார்கள்? விடுதியை சோதனை போட்டார்களா? எதையாவது கொண்டு சென்றர்களா? நதேஸ்தாமணர்டெல்ஸ்தம் ஒரு கட்டுத்தான்
அப்படியே கொண்டு போய் விட்டார்கள். கவிதைகள்,
மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று நிறைய. புக்காரின் முட்டாள்தனமாக அவர் எதையும் எழுதி வைத்திருக்கவில்லையே? நதேஸ்தா மணிர்டெல்ஸ்தம் இல்லே, வழக்கம் போல சில கவிதைகள் மட்டும் தான். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை விட மோசமாக எதுவும் இல்லை. (புக்காரின் மீண்டும் நடக்கத் தொடங்கி விட்டார். வேறு ஒரு கேள்வி ஒரு கேள்வி கேட்பதற்காக அவர் மீண்டும் நிற்கிறர்) புக்காரின் அவரைப் பணிப்பதற்கு போயிருந்தீர்களா? நதெஸ்தா மணர்டெல்ஸ்தம் (ததெஸ்தா மண்டெல்ஸ்தம் விரக்தியுடன் புன்னகைக்கிறர்) நிக்கேலாய் இவானுேவிச் உங்களுக்கு விசயம் தெரியாது போலிருக்கிறது. குடும்பத்தினர் சிறையில் போய் சந்திப்பதற்கு இப்போது அனுமதிப்பதில்லை. புக்காரின் (சிறிது தர்மசங்கடத்துடன்) ஓ, எனக்கு அது தெரியாது. நதெஸ்தா மண்டெல்ஸ்தம் எனக்குத் தெரியும் உங்களால் இப்போதும் அதிகமாக எதுவும் செய்ய முடியாது. என்றலும். புக்காரின் என்னல் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். யாகதாவையே நாள் போய் பார்க்கிறேன்.
(இருள்)
காட்சி 16 மே
அன்னு மீக்காய் லோவ்ஞ யாகதா அப்போது ரகசியப் பொலிஸ் தலைமை அதிகாரியாக இருந்தாள்.
32

Page 35
உனக்குத் தெரியும். அவன் ஒரு இரங்கத்தக்க பேர்வழி தனது இளமைக்காலத்தில் நேர்மையான ஒரு புரட்சிக்காரணுக இருந்தான். ஆகுல் இந்தச் சமயத்தில் அவன் எப்பலினின் குற்றச் செயல்களுக்கு ஒரு கருவியாக மாறி விட்டான். முடிவில் 1938ல் எனது கணவருடன் அதே குற்றக்கூண்டில் அவனும் நின்றன். யாகதாவைப் பயன்படுத்தி மற்றவர்களை அழித்த பிறகு
அவனையும் தீர்த்துக் கட்டி விட வேண்டும் என்று
ஸ்டாலின் நினைத்திருக்க வேண்டும்.
காட்சி 17 வமே
(யாகதா மேசையில் இருக்கிறர். புக்காரின் அவருக்கு எதிரில் இருக்கிறர்) யாகதா மன்டெல்ஸ்தம் ஏன் கைது செய்யப்பட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? புக்காரின் இல்லை. யாகாதா அவர் ஒரு கவிதை இயற்றியிருக்கிறர். அதை எழுதி வைக்க அவருக்குப் பயம். ஆனல் தனது நண்பர்கள் சிலருக்காவது அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவர்களுள் ஒருவர் அதன் மனனம் செய்து வந்து எங்களுக்குத் தகவல் சொன்னுர், புக்காரின் எதைப் பற்றிய கவிதை யாகாதா நானும் அதனை மனனம் செய்திருக்கிறேன். உங்களுக்குச் சொல்லிக் காட்டுகிறேன். எம் காலடி மணர்னுக்கு செவிடராக வாழ்கிமுேம்
நம் பேச்சினைக் கேட்பவர் பத்தடிக் கப்பால் யாருமே இல்லை
நாம் கேட்பவை அனைத்தும் கிரம்லின் கொலைஞனின் வார்த்தைகள் மட்டுமே
மரவட்டை போன்றன அவனது விரல்கள் அவனது சொற்களே இறுதியானவை
அவனது கரப்பான் மீசை எள்ளி நகைக்கும் அவனது சப்பாத்து முனைகள் மெல்ல ஒளிரும்
ஒவ் தை குத்
ஒவ் புக்
i
33

லிக் கழுத்து தலைவர்கள் கும்பல் போதும் அவனைச் சூழ இருக்கும். ல நக்கும் அரை மனிதர்கள் பனுடன் ஆடக் காத்து கிடப்பர் பன் விரலை நீட்டிப் பிதற்றிடும் போதில் ாப்பர், குரைப்பர். ஊளையும் இடுவர்
வொன்முய் வரும் அவனது சட்டங்கள் லயில் கண்ணில் அல்லது அரையில் ரை லாடமாய் வீசப்படுமே. நன்ற நெஞ்சின் அகங்காரிக்கு வொரு கொலையும் ஒரு பெரும் விருந்தே. ாரின் சங்கடத்தோடு கவிதையை கேட்டுக் ண்டிருக்கிறர் முழுவதும் சொல்லி முடித்த பின் ாதா அசைவற்று அவரைப் பார்க்கிறர்) காதா நான் நீங்களாக இருந்திருந்தால் இந்த யத்தில் என்னைச் சம்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன்
(இருள்)
காட்சி 18 இமே
திரிகையாளன் 1934. அந்த வருடம் தாள் றவி கொல்லப்பட்டார். ஸ்டாலின் தான் அதற்கு பாடு செய்திருக்க வேண்டும் என்று இப்போது ரும் நினைக்கிறர்கள். ஏனென்றல் கிறேவ் மிகவும் பலம் பெற்றுக் கொண்டு வந்தார். ண்ணு மீக்காய் லோவ்னு எந்த விசயத்திலும் ப்ேபை அகற்றுவதற்கே அவர் கொலையைப் ன்படுத்தினுர், கிறேவின் கொலைக்கு சதி செய்ததாகவும் விநாட்டு சக்திகளுக்கு உதவியதாகவும் சினுேவியோஷ். னேவ் போன்ற வேறு பல இடதுசாரிகள் மீது அவர் றம் சுமத்தினுக் அவர்களும் கொல்லப்பட்டனர். கு வலதுசாரிகளின் முறை வந்தது.நிக்கோலாலாவைக் து செய்ய முன் ஒரு ஆறு மாதம் அவருடன் பாலின் எலி பூண் விளையாட்டு விண்யாடினர்.
காட்சி 19 வமே
ரறிஞ மிகுந்த கவலையுடன் ஆதங்கத்துடன் மர்ந்திருக்கிறள். புக்காரின் வருகிறர்)

Page 36
லாறின (அவரைத் தழுவிக் கொண்டு) ஒ நிக்கோலாலா நான் எவ்வளவு பயந்து கொண்டிருந்தேன் என்று உங்களுக்குத் தெரியாது. இன்றைய நாள் முன் எப்போதையும் விட மிகவும் நீண்டது. பத்து மணித்தியாலம். நீங்கள் ஒன்றும் சாப்பிடவும் இல்லை. என்ன நடந்தது இன்றைக்கு? புக்காரின் கறேலின் மூலம் அவர்கள் என்னுேடு மோதினர்கள். அவன் ஒரு பழைய சமுகப் புரட்சியாளன். பல வருடங்கள் அவன் சிறையில் இருந்திருக்கிறன். வற்புறுத்தி அல்லது சித்திரவதை செய்து என்னைப் பற்றி பிழையா வாக்குமுலம் கொடுப்பதற்கு அவன்த் தயாரிக்கிறர்கள். லாறிஞ அவனே ஒரு பழைய சமுகப் புரட்சிக்காரன். அவனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும்? புக்காரின் அன்யுக்தா, அது அத்தகைய ஒரு பயங்கரமாக இல்லாவிட்டால் உண்மையில் ஒரு கோமானித்தனமாகவே இருந்திருக்கும். நான் அவனேடு சேர்ந்து 1918ல் சதி செய்ததாக கறேவின் சொல்கிறன். யோசித்துப் பார். 1918ல் லெனினைக் கொல்வதற்கு சதி செய்தேனும் லாறினு; என்ன? லெனினைக் கொல்லவா? புக்காரின் ஆம் N.K.VDயின் திறமையை நீ ஒப்புக்கொள்ளத்தாள் வேண்டும். அவர்களிடம் தான் தோள்தோவ்ஸ்கியின் கற்பனை நிறைய இருக்கிறது. விசாரணை செய்பவனுக்கு முள் அவள் நிற்கிறன். முகத்தை நேராக வைத்துக் கொண்டு சொல்கிறன். உண்மையில் உண்மையில் அவன் முகம் ஒரு சவத்தினுடையதைப் போல சாம்பல் பூத்து இருக்கிறது. அவள் சொல்கிறள், லெனினைக் கொல்வதற்கு நாள் அவனுேடு சேர்ந்து சதி செய்தேன் என்று ஆணுல் அன்யுக்தா அது அல்ல விசயம். இவர்கள் இந்த அளவுக்கு கீழ் இறங்கி வருகிறர்கள் என்றல் அவர்களுடைய திட்டம் என்ன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஸ்டாலின் மீண்டும் ஒரு பெரிய சோடன் வழக்கைத் தயாரிக்கிறன். அதில் நாள் தான் அதிக வில் மதிப்புள்ள காட்சிப் பொருளாக இருப்பேன். லாறிஞர் ஆ நிக்கோலாலா, உங்கன் என்னுல் காப்பாற்ற முடியுமானுல் அதற்காக நான் சாகவும் தயார். ஆணுல் உங்களுக்கு என்னுல் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு தான் எப்படி உதவலாம்? புக்காரின் நீ ஒன்று செய்யலாம் அன்யுக்தா,
«5T6QOD

வீட்டுக்கு வரும் வழிநெடுகிலும் நான் அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டு வந்தேன். லாறிஞ சொல்லுங்கள். சொல்லுங்கள். தான் எதையும் செய்வேன். புக்காரின் அன்யுக்தா, இனி எந்த நேரமும் நாள் கைது செய்யப்படலாம். அவர்கள் என்ன விசாரணைக்கு கொண்டு வரும் போது பகிரங்க நீதிமன்றத்தில் நாள் ஒப்புதல் வாக்குமுலம் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் சந்தேகம் இல்லை. லாறிஞர் (அதிர்ச்சியைடந்து) என்ன ஒப்புதல் வாக்குமுலமாக? ஸினுேவியேவையும் கமனேவையும் போலவா? அந்தச் சகதிக்குள் உங்கன்யுமா தள்ளப் போகிறீர்கள்? நீங்களா? நீங்களா நிக்கொலாலா களப்பாபோவிடம் கூலி பெற்றுக் கொண்டதாகச் சொல்லப் போகிறீர்கள்? தேசத்துரோகி கொலைகாரன் என்று ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள்? வேண்டாம், வேண்டாம். நிக்கொலாலா எது வந்தாலும் வரட்டும். மெளனமாகச் சாவதே நல்லது. புக்காரின் அது எனக்கு மிகவும் எளிதானது அன்யுக்தா, அவர்கள் என்னைச் சித்திரவதை செய்தாலும் கூட. ஆனுல் நாள் என்னைப் பற்றி சிந்திக்கவில்லை. தங்களோடு ஒத்துழைத்தவர்களின் மண்விமாருக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் என்ன செய்கிறர்கள் என்பது உனக்குத் தெரியும். லாறிஞர எனக்காகவா? எனதுநலனுக்காகவா? எண்க் காப்பற்றவா முயற்சிக்கிறீர்கள்? உங்கள் அகெளரவத்தின் மீது நான் உயிர் வாழ்வேள் என்ற நீங்கள் நின்க்கிறீர்கள்? புக்காரின் அப்படியில்லை. அன்யுக்தா நாள் ஒப்புதல் வாக்குமுலம் அளிக்க மறுக்கிறேன் என்று வைத்துக் கொள். லுபியன்காவின் பாதாளச் சிறையில் நாள் கட்டுக் கொல்லப்படுவேள். நீயும் கொல்லப்படுவாய். நமது உடல்கள் பின்னர் ஒரு பொதுச்சவக் கிடங்களில் வீசி எறியப்படும் ஒருவருக்கும் தெரியாது. தாம் மறக்கப்பட்டு விடுவோம். இத்தகைய வீரத்தால் யாருக்கு லாபம்? லாறினு ஆனல் ஒப்புதல் வாக்குமுலத்தால் அந்தச் சகதிக்குள் உங்கன் மூழ்கடிப்பதால் என்ன நன்மை கிடைக்கப் போகிறது? புக்காரின் உள் உயிருக்கு ஏதும் நடக்கக் கூடது என்ற நிபந்தனையின் பேரில் தான் நான் ஒப்புதல் வாக்குமுலம் கொடுப்பேன். ஸ்டாலினின் வர்த்தையை நம்ப முடியாது என்று எனக்குத் தெரியும் ஆளுல் அந்த வாக்குறுதியை காப்பாற்றுவது எதிர்காலத்தில் பலருக்கு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒரு
34
تشكلا

Page 37
தூண்டுதலாக அமையும் என்று அவன் நின்க்கக் கூடும். லாறினு; ஆனல் உங்களை ஒரு தேசத்துரோகி என்று ஆக்கி விட்டு வாழ்வதை நான் விரும்பவில்லை நிக்கோலாஸா. புக்காரின் இல்லை, நீ வாழத்தான் வேண்டும் அன்யுக்தா, ஏனென்றல் என் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை எதிர்காலத்தில் உண்ணுல்துடைக்க முடியும் லாறிஞர் எதிர்காலம் ஏது நிக்கோலாஸா, இந்தப் பயங்கரத்தில் இருந்து நாம் எப்போது விடுபடுவோம்? புக்காரின் இல்லை. அன்யுக்தா, புரட்சி இப்போது ஒரு இருண்ட குகைக்குள் ஓடி விட்டது. ஆனல் ஒரு நாள் அது அதை விட்டு வெளிவரத்தான் போகிறது. நீ இன்னும் இளம் பெண்தான். அந்தப் புதிய நாளைப் பார்க்க நீ வாழத்தாள் போகிறாய். அப்போது எனது பெயருக்கு ஏற்பட்ட மாசைத் துடைக்க எனது கெளரவத்தைக் காப்பாற்ற உன்னுல் முடியும். லாறிஞ உங்களுக்காக நான் செய்யக் கூடியதெல்லாம் அவ்வளவுதானு? புக்காரின் ஆம், அன்யுக்தர், எதிர்காலத்துக்கு, எதிர்காலச் சந்ததிக்கு நாள் நிரபராதி என்பதைப் பற்றி ஒரு கடிதம் வரையத் தீர்மானித்து விட்டேன். அதை எழுத்தில் வைப்பது மிகவும் ஆபத்தானது. உனக்கு மிகவும் ஆபத்தானது. ஆகவே அதை ஒவ்வொரு வசனமாக உனக்குச் சொல்லப் போகிறேன். நீ அதை மனனம் செய்து கொள்ள வேண்டும். ஒரு போதும் மறக்கக் கூடாது. லாறிஞர (அவரைத் தழுவிக் கொண்டு) நிக்கோலாலா நிக்கோலாலா
v (அவள் அழுகிறள். இருள்)
காட்சி 20 வமே
(வறின மேடையில் இருக்கிறள். மேடைக்கு அப்பால் தொலைபேசி ஒலிக்கிறது. அது எடுக்கப்பட்டதால் பின் அமைதி மெளனம். புக்காரின் மேடைக்கு வருகிறர். லாறினு கவலையுடன் அவரைப் பார்க்கிறள்) புக்காரின் பேசியது ஸ்டாலினின் காரியதரிசி நான் பிவினத்துக்கு அழைக்கப்பட்டுள்ளேன்.
(வறின மெளனமாக எழுகிறள்)
புக்காரின் அந்த நேரம் வந்து விட்டது. கவலைப்படாதே அன்யுக்தா, வரலாற்றில் இருண்ட காயங்களும் உண்டு நிலைமைகள் மாறும். அவை
3
5

த்தான் ஆக வேண்டியிருக்கும். உண்மையே ல்லும். நமது மகனை ஒரு போல்ஷெவிக்காக ர்த்தெடு.
(அவள் எதிரே முழங்காலில் விழுகிறர்) து கடிதத்தில் ஒரு வார்த்தையைக் கூட மறக்க ட்டேன் என்று சத்தியம் செய். சத்தியம் செய். நியம் செய். ாறின, நான் சத்தியம் செய்கிறேன். நிக்கோலாலா
(இருள்)
டை இன்றும் முற்றிலும் இருளில் இருக்கிறது. iப்பாட்டக்கச்சல் கேட்கிறது. வெட்கம் கெட்ட ப்ேபாளர் ஒழி ட்றெட்ஸ்கியன் புக்காரினிய சண்டியர்கள் க, தேசத்துரோகிகளுக்கும் உளவாளிகளுக்கும் மரணமே க. பாசிசக் கொல்காரர்களைச் சுட்டுத்தள்ளு. றிதாய்களைச் சுட்டுத்தள்ளு என்ற குரல்கள் மீண்டும் ண்டும் கோரசாக ஒலிக்கப்படுகின்றது. அதன் ஒலி ப்படியாக மேல் லதாயிக்கு எழுகிறது
காட்சி 21 இமே
lன்னுமீக்காய்லோவ்னு நிக்கோலாலா து செய்யப்பட்ட உடனே என்னையும் சிறை காமுக்கு கொண்டு சென்றர்கள். குற்றம் ட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஸ்டாலினுல் ஏற்பாடு ய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களைப் பற்றி நாள் ங்கு தாள் அறிந்து கொண்டேன். சிறையில் எங்களுக்குப் திரிகைகள் எதுவும் தரப்படவில்லை. ஆனல் பெண் நதிகளுக்காக அந்தச் செய்திகன் வாசித்துக் கட்டுவதில் றைத்தாதி மகிழ்ச்சியடைந்தாள். நான் அதை எப்படி த்துக் கொளகிறேன் என்பதை அறிவதற்காக அவள் ர்ண் அடிக்கடி பார்ப்பாள்.
(இருள்)
காட்சி 22 வமே
றின சிறைத்தரையில் அமர்ந்திருக்கிறள், ஒளிப்பெட்டு வளைக் காட்டுகிறது. அவனைச் சுற்றி இருக்கும் பிற பண்களின் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன. ருளில் இருந்து சிறைத்தாதி வாசிக்கும் குரல் ட்கிறது
றைத்தாதி ட்றெட்ஸ்கிய, புக்காரினிய கும்பலின் ற்றைய வழக்கு விசாரணையில் அரச வழக்குரைஞர் வர்களின் குற்றங்களின் பட்டியபைப் படித்தார். ஜேர்மன்
YSESBren kte. వ్యr Sos
காலம்

Page 38
பாசிச வாதிகளுடன் தொடர்பு, ஜப்பானிய உளவாளிகளுட தொடர்பு, ஸ்டாலினைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றி பெறுத பயங்கரவாதச் சதி 1918ல் லெனின் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் சதி குயிஷேவி. கார்க்கி ஆகியோரின் கொல், யசோகை நஞ்சூட்டிக் கொல்ல முயற்சி இவை தவிர அந்நி சக்திகளுக்கு உதவும் முகமாக மேற்கொள்ளப்பட்ட ஏராளமான நாசகார நடவடிக்கைகள். (பிறிதொரு பெண்கைதி லாறினுவுக்குப் பக்கத்தி ஒளிவட்டத்துள் போகிறள். ஒரு துவாயால் அவ முகத்தை துடைக்கத் தொடங்குகிறள்) மற்றப் பெண்; (மெதுவாக) பேசாமல் இருக் முயற்சி செய். வேதனைப்படாதிரு.நான் எப்படி இருக்கிறே பார்த்தாயா? நான் ஒரு கல். கல்லைப் போல் இரு. சிறைத்தாதி (இருளில் இருந்து) அரசாங் வழக்குரைஞர் நீதிபதிகளுக்கு முன் இறுதியா உரையாற்றுகையில் நாடு முழுவதிலும் வெகுஜ அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட மரண தண்டண்ை கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினுக் (அரச வழக்குரைஞர் விஸின்ஸ்கிஉற்சாகமாக கம்பீரமாக காட்சியளிக்கிறர்) விவின்ஸ்கி வெறிபிடித்த நாய்களை எல்லாம் கட்டு கொல்ல வேண்டும் என்று நாள் கோரிக்கை விடுக்கிறே (பலமான கரகோஷம்) நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்ட பிறகு ஒவ்வொ நாளும் ஒவ்வொரு மணித்தியாலமும் கழியக் கழி குற்றவாளிபுரிந்துள்ள வெட்கங்கெட்ட முன்மாதிரியற் அதிர்ச்சியூட்டும் பயங்கரமான குற்றத் தொடர்புக மேலும் மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்ட படு கேவலமான இறுகித் தடித்த, மானங்கெட் கட்டுப்பாடற்ற ஒழுக்கமற்ற குற்றவாளிகளின் மொத்தமா வெறுக்கத்தக்க, வெட்கம் அற்ற குற்றச் செயல் இவற்றின் முன் மறைந்து போகின்றன.
(மீண்டும் கரகோஷம்) ܇ܠ நமது மக்களின் கோரிக்கை ஒன்றுதான். சபிக்கப்பட ஐந்துக்கன் நசுக்குங்கள். காலம் கழியும். வெறுக்கத்த தேசத் துரோகிகளின் சவக்குழிகள் மீது கண்ப்பூண்டு வளரும் கடந்த காலத்தின் கடைசிக் குப்பை கூழங்களு அகற்றப்பட்ட பாதையின் மீது தங்கள். நமது மக்க தமது அன்புக்குரிய தலைவரும் ஆசாறுமான மாபெரு ஸ்பாலின் தலைமையில் முன்பு போலவே கம்யூனிசத் நோக்கி முன்னேறுவோம். (முடிவற்ற கரகோஷம். விஸின்ஸ்கியின் மீது விழு
ed

f
:
ஒளிப்பொட்டு அணைகிறது. லாறினுவும் மற்றப் பெண் கைதியும் தெரிகிறர்கள். சிறைத்தாதி. (இருளில் இருந்து) புக்காரிகு போய் வாயில்க் கழுவு, இன்றைக்கு உனது முறை. மற்றப் பெண்: தயவு செய்து அவன் வருத்தாதே. அவளுக்குப் பதிலாக நான் செய்வேன்.
(இருள்)
காட்சி 23 இமே
அண்ணு மீக்காய் லோவ்னு நிக்கோலாலா கொல்லப்பட்டு சில மாதங்களுக்கு பிறகு என்னை ஒரு புகைவண்டியில் ஏற்றி மொஸ்கோவுக்கு கொண்டு வந்தார்கள். NKVDதலைமை அலுவலகத்திற்கு என்னைக் கொண்டு போனுக்கள். உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மக்கள் கொமிசாரே என்னைப் பார்க்க விரும்புவதாக அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். யாகதா கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு வந்தவர் யெஷோவ். அவர் தான் புக்காரின் வழக்கை நடத்தியவர். அவர் தான் அழைப்பதாக நினைத்தேன். யாரும் நுழைய முடியாத NKVDயின் உள்ளறை ஒன்றுக்கு என்னை அழைத்துச் சென்றர்கள். கதவு திறந்தது. என்னை உள்ளே ப்ோகச் சொன்னுக்கள். ف۔ تمہ (கடைசிச் சொற்கள் பேசப்படும் போதுவமேயில் ஒளி பரவுகிறது. பெரியா மேசையருகில் இருக்கிறர் லாறின உள்ளே வந்து அவரைப் பார்த்தவாறு நிற்கிறள்) அண்ணு மீக்காய் லோவ்னு வெளி உலகில் இருந்து துண்டிக்கப்பட்டு சிறையில் வாழ்ந்தவள் நாள். யெஷோவும் அகற்றப்பட்டு விட்டர் என்பது இப்போது எனக்கு இரகசியப் பொலிஸ் தலைவராக பெரியா இருப்பதும் அதுவரை எனக்குத் தெரியது.
காட்சி 24 வமே
(வறின அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கைகளைக் கட்டிக் கொண்டு இன்னும் பெரியாவைப் பார்த்தவாறு நிற்கிறள்) லாறிஞர லவ்றெந்தியவியோவிச் நீங்கள7மதிப்புக்குரிய மக்கள் கொமிசாருக்கு என்ன நடந்தது? மக்கள் விரோதிகளின் குடும்பங்கன்யே அழித்து விடுவதாகப் பயமுறுத்தினுரே? அவரும் அழிந்து போனுரா? பெரியா அர்னு மீக்காய் லோவீனு தயவு செய்து உட்காருங்கள்.
36

Page 39
(அவர் தனக்கு முன் உள்ள ஒரு கதிரையைக் ' காட்டுகிறர். அவள் அமர்கிறள்)
லாறின யெஷோவுக்கு என்ன நடந்தது? பெரியா; அதில் என்ன உங்களுக்கு அவ்வளவு அக்கறை? (அவர் அவளைக் கூர்ந்து பார்க்கிறர்) அண்ணு மீக்காய் லோவின . நான் உங்கன் கடைசியாகப் பார்த்த போதிருந்ததை விட இப்போது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். லாறினு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா லவ்றெந்தி பவ்லோவிச்? இன்றும் ஒரு பத்து வருசம் நாள் சிறையில் இருந்தால் நீங்கள் எண் பாரிஸில் நடக்கும் அழகுராணிப் போட்டிக்கு அனுப்பலாம். (பெரியா புன்னகைக்கிறர்) பெரியா முகாமில் என்ன வேலை செய்கிறீர்கள். லாறிஞ நான் ஒரு கழிவு அகற்றும் தொழிலாளி பெரியா; (அதிர்ச்சியடைந்தது போல்) கழிவு அகற்றுவதா
லாறின ஓம். பெரியா உங்களுக்கு வேறு ஒரு வேலையும் தர முடியவில்லையா அவர்களால்? லாறிஞர் ஏன்? பிரதான உளவாளியின் மனைவிக்கு, தேசத்துரோகியின் மண்விக்கு பொருத்தமான வேலையாகத் தான் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறர்கள். லவ்றெந்தி பாவ்லோவிச் அது ஏன் உங்களையும் இவ்வளவுக்கு குழப்ப வேண்டும்? முழு வாழ்க்கையுமே ஒரு மலக்குவியலாய் மாறிய பிறகு அதில் ஒரு கொஞ்சத்தை நான் அள்ளுவதற்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? பெரியா; எவ்வளவு மோசமாகப் பேசுகிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு பெண் இப்படிப் பேசலாமா? நீங்கள் வெட்கப்படவில்லையா? லாறினு நாள் இனி எதற்கும் வெட்கப்பட மாட்டேன். (அமைதி) பெரியா அன்ன மீக்காய் லோவ்னு நிக்கொலாய் இவானுேவிச் மீது நீங்கள் ஏன் அவ்வளவு காதல் கொண்டிர்கள்? லாறிஞ அது எனது சொந்த விசயம். நான் அதை யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. பெரியா எங்கள் எல்லோருக்கும் நன்றகத் தெரியும். நீங்கள் அவரை அவ்வளவுக்கு விரும்பினீர்கள்.
லாறினு அப்போ நீங்கள்? நீங்கள் ஏன் நிகொலாய் "
இவானுேவிச்சை விரும்பினிகள்? பெரியா நான் விரும்பினேனு? அப்படியில்லை. லாறிஞ ஆகுல் லெனின் தனது கடைசி உயிலில்
கெ
37

தியிருக்கிறரே புக்கரின் தான் கட்சியின் செல்லப்பிள்ளை று. நீங்கள் அவரை விரும்பியிருக்கா விட்டால் கள் மட்டும் தான் ஒரு பொருத்தமற்ற விதிவிலக்கு. ாரியா லெனின் கடிதத்தைப் பற்றி உங்களுக்குச் மன்னது புக்காரின்தானே? ாறிஞ இல்லை. நானே படித்தேன். பரியா; லெனின் அதைக் கனகாலத்திற்கு முன்பு தினுர், இப்போது அதைச் சொல்வது பொருத்தமில்லை. வர் ஒரு மணியை அடிக்கிறர். அங்கு வந்த ரியாவிடம் சொல்கிறர்) பரியா கொஞ்சம் சேன்ட்விச்சும் பழமும் டியும் ாண்டு வா. சையில் இருந்த ஒரு பைஸைப் புரட்டுகிறர். பின் மினுவைப் பார்க்கிறர்) பரியா:அன்னு மீக்காய் லோவ்னு?உண்மையிலேயே களுக்கு தொடர்ந்து வாழ விருப்பமில்லையா? தை நம்ப முடியாது. நீங்கள் மிகவும் இளமையோடு ருக்கிறீர்கள். வாழ்வு உங்களுக்கு முன்னே இருக்கிறது. ாறிஞ ஆனல் நீங்கள் என்னைச் சுடுவீர்கள்? பரியா எல்லாமே உங்கள் எதிர்கால நடத்தையைப் ாறுத்தது. ணியாள் ஒரு உணவுத் தட்டுடனும் இரண்டு கான்களுடனும் வருகிறன். பீங்கான்கன் பெரியாவுக்கு மினுவுக்கும் முன்வைத்துப் பரிமாறுகிறன். லாறின ணவைப் பார்க்கதுமுகத்தைத் திருப்பிக் கொள்கிறள்) பரியா; சாப்பிடமாட்டீர்கள? ஏன்?நான் உங்களுடன் ார்ந்து தேனி குடிக்க மிகவும் விரும்புகிறேன். இவை ல திரட்சைகள். நீங்கள் கனகாலமாகத் திரட்சை ப்பிட்டிருக்க மட்டீர்கள். நீங்கள் சப்பிடா விட்டால் ன் உங்களுடன் இனி எதுவும் பேச மாட்டேன். ாறினு என்னேடு பேசுவதற்கு முக்கியமான விசயம் துவும் இல்லை என்று தெரிகிறது. பரியா; நான் சொல்வதைக் கேளுங்கள் அன்கு காய் லோவ்னு உங்கள் வாழ்க்கையை மிகவும் சதியாக்கித் தர என்னுல் முடியும். நீங்கள் எங்களுடன் ந்துழைக்க வேண்டும். நீங்கள் யாரைக் காப்பாற்ற யற்சிக்கிறீர்கள்? நிகொலாய் இவானுேவிச்சை மறந்து டுங்கள். அவர் போய் விட்டார். உங்களை காப்பற்றிக் ாள்ளுங்கள் V ாறினு எனது மனச்சாட்சியை நான் காப்பாற்றிக் ாண்டிருக்கிறேன்.
(இருள்)

Page 40
காட்சி 25 இமே
அண்ணு மீக்காய் லோவ்னு பெரியா எதையு சாதித்துக் கொள்ளாமலே நான் மீண்டும் புகைவண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டேன். நான் வெளியே அனுப்பப்படு போது என்னேடு கூட வந்த அதிகாரியிடம் எனக்கு கொடுக்கும்படி ஒரு பையில் திரட்சைப் பழங்கை பெரியா வலியுறுத்திக் கொடுத்தனுப்பினுக் புகைவண்டியி நான் அதைச் சாப்பிட்டேன். அதைத் தவிர பெரிய எதையும் சாதிக்கவில்லை.
சிறையில் இன்னும் நீண்ட ஆண்டுகண் கழிக் வேண்டியிருந்தது. மக்கள் விரோதியின் விதவையா இருந்ததைத் தவிர அவரது நினைவுக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தததைத் தவிர வேறு எந்த குற்றமும் புரியாத போதிலும். ஆனல் இப்போது அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்?
(அமைதி)
பத்திரிகையாளன் அன்ன மீக்காய் லோவிஞ உங்களிடம் இன்னுமொரு கேள்வி கேட்கலாமா? அண்ணு மீக்காய்லோவ்னு சரி என்ன கேள்வி பத்திரிகையாளன்; மாஸ்கோ விசாரணைகள் பற் மேற்கத்தைய எழுத்தாளர் ஒருவர் ஒரு தாவ எழுதியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவரது பெயர் ஆத்தர் கோப்ஸ்லர். அவர் தனது பிரதா பாத்திரத்தை உங்கள் கணவரை அடிப்படையாக கொண்டே படைத்ததாக நம்பப்படுகிறது. அண்ஞ மீக்காய் லோவ்னு; ஆம். அது எனக்குத் தெரியும். பத்திரிகையாளன் தனது புத்தகத்தின் தலைப்பா நண்பகலில் இருள்' என்பதைக் கூட புக்காரி நீதிமன்றத்தில் நிகழ்த்திய கடைசிப் பேச்சில் வரும் ஒ வசனத்தில் இருந்தே அவர் எடுத்ததாக கருதப்படுகிறது அப்பேச்சில் அவர் சொன்னுர், நீ சாகத் தா வேண்டியிருந்தால், எதற்காகச் சாகப் போகின்றம் என் கேள்வியை உள்னையே நீ கேட்கும் போது ஒ முற்றிலும் இருண்ட வெறுமை திடுக்கிடச் செய்யு பிரகாசத்துடன் திடீரென்று உன் எதிரே தோன்றும் அண்ணு மீக்காய் லோவ்னு ஆம். பத்திரிகையாளன் அவர் ஏன் அப்படிச் சொன்கு என்பது ஆச்சரியம் தருகின்றது. தனது கடை நேரத்தில் முழுமையான அவநம்பிக்கை நிலையை அச அடைந்திருந்தரா?அதனுல்தான் அவ்வாறு சொன்னு அன்ஞ மீக்காய் லோவ்னு இல்லை, இல்
56)

l
r?
தாங்கள் கடைசியாகப் பிரிந்த போது அவர் என்ன சொன்னுர் என்பதை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன். எதிர்காலத்தைப் பற்றி அவருக்கு பூரணமான நம்பிக்கை இருந்தது. புரட்சியில் அவரது நம்பிக்கை மாசுமறுவற்றது. விசாரணையில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது உனக்குத் தெரியும். விசாரணையாளருடன் தனது பேரத்துக்கு அவசியமான அளவுக்கு மேலாக அவர் ஒப்புதல் வாக்குமுலம் எதையும் அளிக்கவில்லை. மோசமான விசாரணையாளன் விஸின்ஸ்கியுடன் கூட அவர் வாதிட்டார். மிகவும் நாகுக்காக குற்றச்சாட்டுக்களின் பொய்மையைத் தொட்டுக்காட்ட தன்னுல் முடிந்த அளவு அவர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்டவனின் ஒப்புதல் வாக்குமுலம் என்பது ஒரு பண்டைய நீதித்துறைக் கோட்பாடே' என்று கூட அவர் பிரகடனப்படுத்தினுர், பத்திரிகையாளன் அன்னு மீக்காய் லோவ்னு, பின் ஏன் அவர் அந்த வாக்கியத்தைச் சொன்னுர்? அன்ன மீக்காய் லோவ்னு அவர் எதற்காக இறந்தார்? ஸ்டாலினின் ஆட்சி வாழ்வதற்காகவே அவர் சாக வேண்டியிருந்தது. அதுதான் அவர் சொன்ன இருண்ட வெறுமை பத்திரிகையாளன் நீங்கள் அதற்கு அவ்வாறு அர்த்தம் கொடுக்கிறீர்கள். ஏனென்றல் உங்களுடள் இருந்த நாட்களில் அவர் சிந்தித்தவை, உணர்ந்தவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும் ஆணுல் லூபியன்காவில் அவர் கழித்த பல மாதங்களில் அவரது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியாது. அது பற்றி உங்களுக்கு நிச்சயம் இல்லை. அண்னு மீக்காய் லோவ்னு இல்லை, எனக்கு நிச்சயம் தான்.
(மெளனம்) பத்திரிகையாளன் அன்ன மீக்காய் லோவ்ன . நீங்கள் இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? அன்ஞ மீக்காய் லோவ்னு; உனக்கு ஷேக்ஸ்பியரின் இந்த வரிகள் தெரிந்திருக்கும். நெடுநாள் பணி நிறைவேறியது நாம் துயில் கொள்ள வேண்டும்" h− விரைவில் எனது நீண்ட நாள் பணிநிறைவேற்றப்படும் என்றே நம்புகிறேன். அதன் பிறகு தூக்கத்தில் நிறைவு காண்பேன்.
(இருள்)

Page 41
- இரண்டுக
அன்னு மீக்காய் லோவ்னு அவர்களுக்கு, மதிப்புக்குரிய அர்னு மீக்காய் லோவ்னு ரஷ்ய மொழியில் நாள் மோசமாக எழுதுவதையிட்டு என்கின மன்னியுங்கள். இருப்பினும் அம்மொழியில் நாள் நிறைய வாசிக்கின்றேன். சோவியத் யூனியனில் நான் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. ரஷ்ய மொழி பற்றிய எனது அறிவு அனைத்தும் நாள் தானுகவே கற்றுக் கொண்டவை. புக்காரினது அவலமும் மரணத்தின் பின்னுன அவரது மீட்சியும் நீண்ட வீரம் செறிந்த உங்கள் சகிப்புத் தன்மை பற்றியும் தாள் ஆங்கிலத்தில் எழுதிய நாடகப்பிரதி ஒன்றை இத்துடன் உங்களுக்கு அனுப்புகின்றேன். இந்த நாடகத்தை எழுதுவதற்குரிய பிரதான தூண்டுதலை ஒகொள் யோக் சஞ்சிகையில் வெளிவந்த உருக்கமான உங்கள் நினைவுக்குறிப்புகளில் இருந்தே பெற்றேன். சில சந்தர்ப்பங்களில் உங்கள் சொந்த வார்த்தைகன் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் மற்றப் பாத்திரங்களுக்குச் செய்தது போலவே, உங்க்ள உணர்ச்சிகளையும் அபிப்பிராயங்களையும் சித்தரிப்பதில் நாடக ஆசிரியனுக்குரிய சுதந்திரத்தைக் கடைப்பிடித்துள்ளேன். இதையும் நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலேயே நான் நாடகத்தை எழுதியுள்ள போதிலும் நாடக அமைப்பைக் கருத்திற் கொண்டு சில காட்சிகளில் சில சம்பவங்களை வேறு
மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களுக்கு,
ஆழ்ந்த உனக்கிளர்ச்சியுடன் உங்கள் கடிதத்தைப் படித்தேன்.துரதிஷ்டவசமாக எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனுல் உங்கள் நாடகத்தைப் படிக்க முடியவில்லை.
ஆயினும் உங்கள் கடிதத்தில் இருந்து ஒகொன் யோக்
சஞ்சிகையில் வெளியிடப்பட்ட எனது நினைவுக்குறிப்புகன் அடிப்படையாகக் கொண்டு அது எழுதப்பட்டிருப்பதை நான் புரிந்து கொண்டேன்.
எனது நினைவுக்குறிப்புகள் உங்கள் உள்ளத்தில் எழுப்பிய உணர்வுகளுக்காகவும் நிக்கோலாய் இவானுேவிச்சினதும் எனது துர்ப்பாக்கியம் குறித்து நீங்கள் கட்டும் அனுதாபத்துக்காகவும் எனது இதயபூர்மான நன்றிகள்.
dF
ga
s
39

உதங்கள்.
றையில் இணேத்துள்ளேன் அல்லது ங்கமைத்துள்ளேன்.
இந்த நாடகத்தின் தலைப்பான நெடுநாள் பணி helongday's Task) Gayášaüfuslai syisasyui யோபாத்ராவும் நாடகத்தில் வரும் பின்வரும் களில் இருந்து எடுக்கப்பட்டது. திநாள் பணி நிறைவேறியது துயில் கொள வேண்டும். he long day's task is done, ld we must sleep)
ஸ்டர்நாக் இவ்வரிகளை ரஷ்ய மொழியில் பின்வருமாறு ாழிபெயர்த்துள்ளார். Onchen trud i ol shogo dnya. Para na otayh த நாடக ஆசிரியரின் தனது நாடகத்தை தனது ந்திரம் ஒன்றின் தீர்ப்புக்காக சமர்ப்பிக்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கும். இந்தப் படைப்பை பிக்கையுடனும் அதேவேளை ஆதங்கத்துடனும் களுக்கு அனுப்புகிறேன். இந்த நாடகத்தின் சமர்ப்பன ரையில் வெளிப்படுத்தியுள்ள அதே கெளரவத்தை ண்டும் உறுதிப்படுத்துகின்றேன். ““ ......^ &့် - နှာ
இனிய வாழ்த்துக்களுடன், றெஜி சிறிவர்த்தன
தற்போது 1988ம் ஆண்டுக்கான ஸ்னம்யா ந்சிகை எனது நினைவுகளை வெளியிட்டு வருகின்றது. னய்யாவின் பத்தாவது இதழில் எனது னவுக்குறிப்புகளின் முதல் பகுதி வெளிவந்துள்ளது. தினுேராம் பன்னிரண்டாம் இதழ்களில் அது தொடரும் த்ய மொழியில் நீங்கள் நன்றகவே எழுதுகிறீர்கள். தை விட நன்றக வாசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ங்கள் நாடகத்தை நிறைவு படுத்துவதற்குரிய னைத்தகவல்கள் இத்துடன் உள்ளன.
... 8 மதிப்புடன் லாறினு அன்னு மீக்காய் லோவிகு
காலம்

Page 42
மூலஸ்
காரணத்துக்காக காரியமாகுதல் படைப்பு. காரியத்துக்காக காரணம் தேடுதல் விஞ்ஞானம் தேடுதல் காரணமாக தேவைக்ள தோன்றி மீண்டும் மீண்டும் காரியமாகுதலினுல் படைப்புகள் தோன்றுவது பரிஞரமம். தேவைகள் தொடவர்தால் படைப்புகள் தொடர்ந்து ஞானம் வளர இச்செயல்முறையானது தொடர்பியக்கமாக நடைபெற்றுக்கொண்டேயிருக்கும். இயக்கம் தொடர்வதாயின் சக்தி தேவை. எங்கோ எதுவோ தன்னை அழித்து இயக்கத்தின் தொடர்விற்காய் தியாகத்தினைச் செய்து கொண்டேயிருக்கும. * இச்செயன்முறைக்கு வாழ்வு என்றும் அதன்
விளைவு தான் உலகமென்றும் சொல்லிக் கொள்கிறர்கள். பிரமன் படைக்க விஷ்னு காத்து சிவன் அழித்து கொள்கிறன். சக்தியில்லாமல் சிவன் இல்லை. அவனில்லாமல் அனுவும் அசையாது. அதனுல் சக்தியில்லாமல் இயக்கமில்லை என்கிறது இந்து மதம். கருவுடன் இலத்திரன்கன் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி இல்லாது போனுல் அணு இருக்க முடியாது. அணுவில்லாது கருப்பொருள் இல்லை. பொருளில்லாது உலகமில்லை என்கிறது விஞ்ஞானம். இயக்கமின்றி எதுவுமில்லை என்று விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமேதான் சொல்கின்றன. இயக் தானுக என்றும் ஆரம்பித்ததில்லை இயக்கம் இருநிலை சார்பானது. அது ஆரம்பிப்பதற்கு
ஏற்றத்தாழ்வு இன்றியமையாதது. பந்து தானுக உருள் ஆரம்பிக்காது. சமதரை வெள்ளம் ஆறக ஒட முடியாது. இயந்திரங்கன் இயக்குவதற்கும் ஆரம்ப உந்துவிசை இருந்தேயாக வேண்டும்.

தானம்
ui
அழுத்தம் கூடிய இடத்திலிருந்து குறைந்த இடத்திற்கு மின்சாரம் பாய்கிறது. அமுக்கம் கூடிய
இடத்திலிருந்து குறைந்த இடத்திற்கு காற்று
வீசுகிறது. பணக்காரனைக் கண்டு தான் ஏழை கடுமையாக உழைக்க முற்படுகின்றுள். சகல இயக்கங்களுக்கும் ஏற்றத்தாழ்வு தாள் முன்னுேடி, உலகம் முழுவதும் இந்த இயக்கத் தத்துவத்தினுள் அடக்கம் பெறுகிறது. ஏற்ற இறக்கங்கள் தென்றலையும் தோற்றுவிக்கலாம். குறவளியையும் தோற்றுவிக்கலாம். சிற்றருவியையும் தோற்றுவிக்கலாம். பெருவெள்ளத்தையும் தோற்றுவிக்கலாம். எல்லாமே ஏற்றத்தாழ்வின் இருசார் நிலைகளைப் பொறுத்தது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இந்தத் தோற்றப்பாடுகளுக்கு விளக்கம் சொல்கின்றன. விளைவுகளின் தாக்கத்தை குறைப்பதற்கு பரிகாரம் தேட முயல்கின்றன. விண்வுகளினின்றும் முற்றகத் தப்பியோட இவற்றினுல் வழிகாண முடிவதில்லை. காரணம் படைப்பின் தத்துவமே இந்த ஏற்றத்தாழ்வுகளினுல் தான் புரிய வைக்கப்படுகிறது. நாமும் நம்மைச் சுற்றியுள்ள சகல பொருட்களும் இயக்க நிலையில் தான் இருக்கின்றேமே. ஏன் இவையெல்லாம் இப்படியிருக்க வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுத்தருவதே விஞ்ஞானமும் மெய்ஞானமும் சக்தி இல்லாமல் உலகமில்லை என்பதை இரண்டு ஞானங்களுமே ஏற்றுக் கொள்கின்றன. இச்சக்தியின் மூலம் எது என்பதற்கு இரண்டுமே விளக்கம் சொல்ல முடியாதிருக்கின்றன. இந்த முலத்தின் ஸ்தானம் எதுவென்று புரியப்படும்வரை காரணமும் காரியமும் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருக்க. வாழ்வு இயங்கிக் கொண்டேயிருக்கும்
-சிவதாசன்
V

Page 43
உங்கள் தெரி எங்களிடம் எண்ணற்ற
472 GERRAR ΤοRONΤο
TEl:- (46) 778
பெண்களிற்கான திருமண கூறைப் புடவைகள் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் தர்மாவரம், மைசூர் சில்க் சேலைகள் காஸ்மீர் சில்க் அனைத்து வகையான நூல் சேலைகள் பிறவுஸ் துணிகள் மற்றும் சகலவிதமான கவரிங்
மற்றும் தமிழ் பக்திப் ப பாடல்களை தரமாக ஓடியோ, CD களையு விஜயம் செ
உங்களுக்குத் தேவையா ஒரு மணி நேரத்திற்குள் :ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில்க் விற்கென்றே
நவீன டிசைன்களில்
d STEAST, , ONT
-SK/745
ஆண்களுக்கான பட்டுவேட்டிகள், நூல் வேட்டிகள், லுங்கிகள், குர்தா செட், பானஸ் சேர்ட்டுகள்
சிறுவர் சிறுமியருக்கான நவீன ரெடிமேட் ஆடைகள்
ாடல்கள் திரைப்படப் பதிவு செய்யப்பட்ட
ம் பெற்றுக் கொள்ள
ப்யுங்கள்.
ான சாறி பிளவுஸ்கள் தத்துக் கொடுக்கப்படும்.

Page 44
For Private Circulation. On
பூனி சிவா
SR SWA .
72 BLOOR S TORONTC

Tamil Quarterly
ஜூவலரி JEWELLERY
ST. W., SUITE 2C, ), ONTARIO.