கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 1996.01

Page 1


Page 2
காலம் தை 96
Sri Lankan, Indian Y Tl F
Audio & Video For Sale & Rent Inn VE
Specialized in
Floral arrangements for
all occasions
Boutonniere Flower Baskets Bridal Bouquet Unique Arts & Crafts Gift Ware
சிறுவர், சிறுமியருக்கான ஆடைகள் பொருட்கள். வெள்ளிப் பாத்திரங்கள். போட்டோக் கொப்பி. தொலைநகலி
இலலங்களில நிகழும் விசேட வை
கதிரை, மேசை வாடகை என்பவற்ற
Ya F 272 Markham Rd, Scarb Tel: (416) 266-9638 or510 -
யாழ் பேன்சியினுள் பரதநாட்டிய
 
 

an Cy wide selections of
English Movies
ti OS Available for Ret
திருமணம் - பூப்புனித
'ராட்டு விழா மற்றும் உங்கள் மங்கள வைபவங்களுக்கு தவையான
• கலயாண பூமாலைகள்
• சடைநாாகம் பூச்சரங்கள் கொணர்டை மாலைகள் ஆணர்டாள் மாலைகள்
• கைச்செணர்டுகள்
கிறிஸ்தவ திருமணங்களிற்கான * Լե அலங்காரங்கள் ற்றும் மணப்பெண்ணின் அலங்கார கை செற், மேசை அலங்காரப் க்கள் எல்லாவற்றிற்கும்
, தரமான அன்பளிப்புப்
வீடியோ பிரதி மாற்றம். (பக்ஸ்) சேவை, மற்றும் எங்கள் பவங்களிற்குத் தேவையான ரிற்கும் தொடர்பு கொள்ளுங்கள்.
апсу orough, Ont., M1J 3C5 1480 Fax: (416) 266 - 7431
குப்புகளும் நடைபெறுகின்றன

Page 3
காலம் 10 1996
ஆசிரியர்: செல்வம் இணையாசிரியர்: ஆனந்தபிரசாத் வெளியிடுபவர்; குமார்மூர்த்தி விளம்பரங்கள்:
ராஜூ s S N அச்சுப்பதிவு: $$$$ தர்ஷன் 当 s s S வடிவமைப்பு: སྦྱི་སྒྲི་སྤྱི་ RS இளங்கோ སྤྱི་སྡུཅི། སྦྱི་བྱི་ S S S ミ
༠ སི། །
KALAM
PO Box 73505 509 St. Clair Ave. W Toronto, On. M6C 1CO
ன ட வ
நீண்டகாலத் தி வாழ்வும் இராமனுக்கு வருச வனவாசமும் அமைந்தது எங்களுக்கோ சீவிய அதும் வனவாசம். வருங்காலச் சந்தத Pope அந்நியரின் நிறவெறியுடனும், அடையாளத்தைத் ஜீவியப் போராட்டத்த கழிந்து விடும்.
இன்றைய தமிழர்களின் AW
ளால்
ஐரோப்பிய, ஒளப் ரேல
96206) கற்பிப்போட
களின் - ழைக்
கலாச்சாரத்தைக்
வோம் என்று அடி: யில் கத்துகிறோ இயங்கவும் 6 ஆனால் அது எத்த அதுக்கு? அடுத்த பர
நிலைமை சீரா திரும்பிப் போகலாம். தொகை. தங்கள் ( துாங்கிய கல்ல ை எரிந்து மயானங்களுக்கும் எஞ்சிய காலத்தை யார்தான் விரும்பார் யதார்த்தம் வீதமானோர் போவார்
என்ன?
முன்பு சைவமு கலந்தவன் தமிழன். பேசினால் தமிழன். பேசாவிட்டாலும் தமிழர் என்றபடியால்
 

காலம் தை 96
லமும் கருத்தும்
ா களு ககு
60p6Lo60pp6/ குப் பதினாலு வஞ்சகர்க ஆனால் பம் முழுவ எங்கள் தியினருக்கோ நிலங்களில் தங்கள் தேடுவதிலும், நிலும் காலம்
கனடாத் பொதுவாக பியத் தமிழர் என்ன? தமி ம், எங்கள் காப்பாற்று த்தொண்டை ாம். சிலர் சய்கிறார்கள். நனை காலத் ம்பரை . .
னால் சிலர்
அது சிறிய
முன்னோர்கள்
றைகளுக்கும், காற்றான அருகில் 5க் கழிக்க ? ஆனால், எத்தனை rகள்?
Dம் தமிழும் பின்பு தமிழ் இனி, தமிழ் முன்னோர் தமிழன்.
தமிழர்கள் தொடர்ந்து தமிழைப் uf என்ன 6Fuituounta?
அடுத்தது, தமிழ் அரசி
யல், இலக்கிய fisops 60dlo. தேசத்தின் மீதும், மொழியின் மீதும் பற்றுக் கொண்ட சிறிய தொகையினர், அதைவிடச் சிறிய தொகையினர் Losofstó, மனிதார்த்தம், இதன் பின் தான்
மொழியும் தேசமும் என்ற מ6oor 6oor L ג6 6 ' r/ ש - (a கொண்டவர்கள். இந்த இரு போக்குகளிலும் உணர்மை இருக்கின்றது. ஆனால்,
இவ்விரு பாலாரையும் சுற்றி பெருவட்டங்கள் இருக்கின்றன. அவர்களே பிரச்சினைக்கு உரியவர்கள்.
“யுத்த நெருக்கடி ஏற்படும் போது gefisió உள்ள கீழ்த்தரமான பேர்வழிகள் முன்னுக்கு நிற்பார்கள். மொளப் கோவில் யுத்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ருஷ்யச் சக்கரவர்த்தி ஒரு மகாநாட் டைக் கூட்டியபோது அங்கு பேசியவர்களில் ஒரு சாராயக் கடை முதலாளிதான் ரொம்பத் தேசபக்தியோடு பேசினான்" என்று ருஷ்யப் பேரறிஞன் ரோல்ஸ்ராய் தன் குறிப்பொன்றில் எழுதுகின்றார். ஏறக்குறைய இதையொத்த நிலைமை தான் இங்கும்.
பிறகென்ன? -
செல்வம்

Page 4
காலம் தை 96
4ر>
TRKE - DUT 8CC
70au 3.
ரொறன்ரோ நகரிலி மிக சமையற்காரர்களினால தி உனவு வகைகள் இ
356) UI
292 NM1 a rok a na
Scarb OrO U gh, { Te: (416) 261-9774
4.

CRTER NG
%0
வும் பிரபலியமடைந்த
னமும் தயாரிக்கப்படும் இங்கு கிடைக்கும்.
Goof
O a Gd (Markham/Eglinton) Ont., N11 J 5C5 or (416) 262 - 2278

Page 5
£5 bu blu hylifo bTbijT 6Ffi
உணர்மையில், இருள் மண்டிய காலத்தில் நான் வாழ்கிறேன்!
சர்வ சாதாரண வார்த்தை கூட முட்டாள் தனத்தில் போய் முடிகிறது. சுருக்கில்லாத நெருக்கில்லாத இருப்பின் நெஞ்சில் உணர்வில்லை என்றாகி விடுகிறது. அதிர்ச்சிக் செய்தியைப் பெற்றுக் கொள்ளாதவனே இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
என்ன காலமிது. இப்போ மரங்களைப் பற்றிப் பேசுவது கூட பயங்கரக் குற்றமாகிப் போகிறது ஏனெனில் ஒரு மெளனம் எத்தனையோ பயங்கரங்களைத தன்னகப்படுத்தி வைத்திருப்பதால்! அதோ, அமைதியாக அந்த வீதியில் போய்க் கொணர்டிருப்பவன் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் அவன் நணர்பர்களால் கூட
நெருங்க முடியாதவனாகி விட்டானா?
என் ஊதியம் கிடைக்கிறது என்பது என்னவோ உணர்மைதான். இது முற்றிலும் தற்செயலானது என்பதை நம்புங்கள் அதிலிருந்து என் வயிற்றை நிரப்பிக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது எனக்கு? எப்படியோ மன்னிக்கப் பட்டிருக்கிறேன். (இவ்வென் அதிளப்டம் போய் விடுமானால் நானும் தொலைந்தேன்)
குடி, சாப்பிடு இவை இருப்பதால் மகிழ்ச்சி கொள் என்கிறார்கள்! என் ஆகாரம் பசித்திருப்பவர்களிடம்

காலம் தை 96
ததிக்கு
பறித்தாய். நான் குடிக்கும் தண்ணிர் தாகத்தில் இருப்பவன் ஒருவனுக்கு இன்னும் கிடைக்காததாய் இருக்கும் போது எப்படி என்னால் குடிக்கவும் சாப்பிடவும் ஏலும்?
ஆனாலும் நான் குடிக்கிறேன், சாப்பிடுகிறேன்.
ஞானியாய் இருக்க எனக்கும் விருப்பம். ஏட்டில் ஞானம் என்னவென்றிருக்கு: சண்டை உலகினைப் பிரிந்திருத்தலும் இச்சொற்ப காலத்தைப் பயமின்றி வாழ்தலும், வன்முறை அகற்றி, இன்னா செய்தாரை நன்னயம் செய்தொறுத்து, ஆசைகள் அதுறந்தும் அவற்றை மறந்தும் இருப்பவன் ஞானி. இவையெல்லாம் என்னால் ஆகாதவை. உண்மையில், இருள் மணிடிய காலத்தில் நான் வாழ்கிறேன்!
ஒழுங்கிலா ஒரு காலத்தில், பஞ்சமும் பசியும் ஆட்சியில் இருக்கையில் நகரங்களுக்கு நான் வந்தேன். மக்கள் கொதிக்கும் ஓர் நேரத்தில் நான் அவரிடம் வந்தேன். அவருடன் சேர்ந்து நானும் கொதித்தேன். இவ்வாறே என் காலம் கழிந்தது இந்த உலகினில் எனக்கெனத் தந்தது.
கொலைகளுக்கிடையில் என் உணவமைந்தது கொலைஞருக்கிடையில் நான் துயில் கொண்டேன்.

Page 6
காலம் தை 96
அன்பினைப் பேணச் சிரத்யையுமில்லை. இயற்கையை ரசிக்கப் பெறுமையுமில்லை. இவ்வாறே என் காலம் கழிந்தது இந்த உலகினில் எனக்கெனத் தந்தது.
என் காலத்தில் பாதைகள் சேற்றிலே சென்றடைந்தன மொழிகளோ கொலைஞரிடம் என்னைக் கொட்டிக் கொடுத்தன என்னால் முடிந்தது கொஞ்சமே எனினும் ஆட்சிலிருப்போர் நான் இல்லாதமையால் உறுதியாய் இருந்தனர். இப்படித்தான் நான் நினைத்தேன் இவ்வாறே எண் காலம் கழிந்தது இந்த உலகினில் எனக்கெனத் தந்தது
I
நாங்கள் தாணர்டுபோன வெள்ளத்தில் வெளிக்கிளம்பி வருவோரே எங்கள் பலவீனங்களைப் பற்றிப் பேசுவீர்களேயானால் நீங்கள் தப்பித்துவிட்ட இந்த இருள் சூழ்ந்த எங்கள் காலத்தைப் பற்றியும் பேசுங்கள்.
மாறிமாறி அடிக்கடி எங்கள் செருப்பிலும் அதிகமாய்த் தஞ்சம் புகுந்தோம் பர தேசங்களில் வர்க்கத்திடையில் மூண்ட போர்களிலோ அநீதிகள் மட்டும் கண்டோம் அவற்றில் கோபங்கொண்டவர் கொதித்தெழல் கானோம்
இவற்றினை மட்டும் நாம் கண்ணுற்றோம்: சிறுமை கணிடு பொங்குதல் எமைப் பிரித் தெடுத்தது அநீதிற் கோபம் எம் குரலுக்குச் சூடேற்றியது. பரஸ்பர நேசத்தினைத்தான் எனினும் நேசம் மிக்கோராய் எம்மாலேயே இருக்க முடிந்ததில்லை.
6

ஆனால் நீங்கள் மனிதர் மனிதரின் உதவியாள் என்பதாய் இருக்க முடிந்தால் எங்கள் நிலையினைப் புரிந்து மன்னித்தவாறே எமை நினைத்திடுக!
மூலம் (ஜேர்மன் மொழி): பெர்றொலிற் பிரச்றி தமிழில:
ந.சுசீந்திரன்
வாழும் தமிழ்
தமிழ் புத்தகங்களின் கண்காட்சி
காலம் சஞ்சிகையின் ஆதரவில்

Page 7
ழுத்தாளர்கள், கலைஞர்கள்,
அறிவாளிகள் போன்றோர் ஒரு நாட்டின் மனச்சாட்சி அவர்களின் மனச்சாட்சிக்கு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மதிப்புக் கொடுப்பார்கள். அவர்களின் கனவுகள் அந்த நாட்டு மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கின்றன. அவர்களின் மனச்சாட்சி அந்த நாட்டின் கூட்டு மனச்சாட்சி. அவர்களின் கனவுகள் எதிர்காலத்தின் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவை. அப்படிப்பட்டவர்களின் மனச்சாட்சியை, குரலை நசிப்பவர்கள், அமுக்கித் திருகும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இறுதியில் மக்களால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள். வரலாற்றில் அவர்களுக்கு களங்கமான இடம் ஒதுக்கப்படும். அவர்களின் ஆட்சிக்காலம் இருணர்டதாகக் கணிக்கப்படும். கொடுமையான அநீதியான அரசுளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக மனச்சாட்சி உள்ளவர்களிடம் இருந்து தான் முதலில் எதிர்ப்புத் தோன்றும். அவ்வெதிர்ப்பை முளையிலே கிள்ளி எறிந்து விட்டால் அதை நசிக்கி விடலாம் என்று வரலாற்றைச் சரிவர புரிந்து கொள்ளாத அறிவிலிகளான ஆட்சியாளர்கள் நினைப்பார்கள். ஆனால் பேனாவுக்கும் அறிவுக்கும் நிகரான சக்திகள் அணுச்சக்திக்கும் இல்லை என்பது அவர்களின் அறிவுக்கு எட்டாது. அவை அணுவையும் அதுளைக்க வல்லவை.
 

காலம் தை 96
கவிஞன், நாவலாசிரியன் கென் சரோ வீவாவையும் அவனுடன் சேர்ந்த எண்மரையும் நைஜீரியாவின் சர்வாதிகார அரசு துாக்கிலிட்டது அப்படியான ஒரு செயலே, தன் எழுத்தும் நோக்கமும் வெல்லும், அவனைக் கொல்லும் கொடுங்கோலர்கள் அழிந்த பின்னும் தன் எழுத்துக்கள் வாழும் என்ற அசையாத நம்பிக்கையுடன் அதுாக்கு மேடைக்கு அவன் துணிந்து சென்றான்.
அவன் செய்த குற்றம் அத்தனை பெரி யதல்ல. தன் நிலத்தை எண்ணையைத் தோண்டி எடுப்பதற்காக வெளிநாட்டவர்க ளும் உள் நாட்டவர்களும் சேர்ந்து மாசு படுத்துகிறார்கள். அதனால் அந்த நிலத்தைச் சேர்ந்த மக்கள் பிணியால் இறக்கிறார்கள். வறுமையால் வாடுகிறார்கள். ஆனால் அந்நிலத்தில் இருந்து எணர்னெயை எடுத்து 60sbgfun ஆட்சியாளர்களும் வெளிநாட்டவர்களும் பணக்காார்களாக வந்த போதும் அந்தில மக்கள் ஏழைககளாவே இருக்கிறார்கள் என்று சிந்தித்தான். துழலை மாசுபடுத்துவைத் நிறுத்த வேணடும். தன் ஒகொனி இன மக்களுக்கு நல் வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தன் எழுத்தாலும் செயலாலும் அறை கூவினான். அது தான் அவன் செய்த குற்றம். (ஆட்சியாளர்கள் அவன் கொலை செய்யத் துாண்டினான் என்று போலியாக 9/62/62d607 மாட்டி போலியான ஒரு சட்டமன்றத்தில் அவனைக் குற்றவாளி
7

Page 8
காலம் தை 96
என்று நிரூபித்த போதிலும்) இன்று உலகெங்கிலும் அறிவாளிகளை சிறையிலி டும் சிலவேளை கொலை செய்யும் நடவடிக்கையில் கென் சரோ வீவாவின்
தண்டனையும் ஒன்று.
சர்வதேச பெண் (PEN) இயக்கம் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள இயக்கம். அது இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இதுவரை 900 எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் தங்கள் எழுத்துக்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர் என்று தொகுத்துள்ளது.
“அனைத்து கொடுமைகளையும் அரசுகள் த்ான் செய்தன என்று சொல்லவில்லை. ஆனால் பலவேளை அரசுகள் அவற்றுக் கான ஆசிர்வாதங்களை வழங்கி உள்ளன.
பென் - (PEN) - தொகுப்பின்படி எழுத்தாளர்களாக இருப்பதற்கு ஆபத்தான ஆறு நாடுகள் உள்ளன.
a - ܫ
, . :-
***ふ*
அலஜீரியா
கடந்த இரண்டு ஆண்டுகளாக 49 பத்திரிகையாளர்கள். வானொலியாளர்கள் ஒளிபரப்பாளர்கள் ஆகியோர் சுடப்பட்டுள்ளா ர்கள் அல்லது குரல்வைைள வெட்டுப்பட்டு இறந்துள்ளார்கள். குற்றவாளிகள் எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை.
. மிக அண்மையில் கொலை செய்யப்பட்டவர் ஒமார் ஒற்றாற்றிலன். அவர் சுதந்திர அரபு மொழிப் பத்திரிகையான அல் கபாரின் பிரதம ஆசிரியர். கடந்த மாதம் தன் பத்திரிகாலயத்துக்குச் செல்லும் வழியில் கொலை @gսնամւյլ էլ-ոh. பலமுறை கொலைப் பயமுறுத்தல் அவருக்குக் சிடைத்த போதும் தினமும் அவர் நடந்தே தன் பத்திரிகாலயத்துக்குப் போய் வந்தார்.
ஒற்றாலிலன் ஒரு ஆணிடுக்குள்

கொலைசெய்யப்பட்ட மூன்று அல்ஜீரியத் தினசரிப் பத்திரிகாசியர்களுள் ஒருவர். லெ மாட்டின் என்ற பத்திரிகையின் ஆசிரியர7ண செயிட் மெகெபெல் 1994 t? Ju6ufsó கொல்லப்பட்டார். அரசு பிரெஞ்சு மொழி தினசரிப் பத்திரிகையான எல முஜாஹிட்டின் ஆசிரியர். அவர் அல்ஜியர்சில் மார்ச் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே பத்திரி கையின் கார்ட்டுனிளப்டும் கடத்தப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
குழந்தைகளின் உளவியல் பிரச்சினைகள் சம்பந்தமாக எழுதி சர்வதேசப் புகழ் பெற்ற உளவியலாளரும் எழுத்தாளருமான மஹற்பூட் பூசெப்சி 19936mう தன் மருத்துவ நிலையத்துக்கு முன்னாலேயே குத்திக்
கொல்லப்பட்டார்.
GIA என்ற ஆயுதம் தாங்கிய இஸ்லாமி யக் குழு அல்ஜீரியப் பத்திரிகை எழுத்தாளர் அதிகமானோரின் கொலைகளுக்கு பொறுப் பேற்றுள்ளது. பள்ளிவாசல்களில் கொலைசெ ய்யப்படப் போகிறவர்களின் பட்டியல் பல வேளைகளில் தொங்கவிடப்பட்டிருக்கும். அவர்கள் மட்டுமல்ல அரசாங்கத்தால் ஏவப்ப ட்ட காடையர்களும் அக்கொலைகளுக்கு பொறுப்பானவர்களாக இருக்கக் கூடும்.
அடிப்படைவாத இஸ்லாமிய விமோசன முன்னணியின் வெற்றியைத் தடுப்பதற்காக 1992 ல் படையினர் ஆதரித்த அரசு ஒரு சதியின் மூலம் அல்ஜீரியாவில் அரசாங்கம் அமைத்தது தெரிந்ததே.
அல்ஜீரியத் தினசரியான லிபேட் என்ற பத்திரிகையின் ஆசிரியையான 476ofilur கெலிபி ரொறொன்ரோப் பல்கலைக் கழகத்தில் தன் சக பத்திரிகையாளர்களின் அவலங்க ளைப் பற்றிப் பேசியபோது அவருக்கும் மரண தணடனை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
மதச் சார்பற்ற அறிவுஜீவிகளையும் தொழில்துறையினரையும் அழித்தொழிக்கும்

Page 9
நோக்கில் ஜி.ஐ.ஏ. திட்டமிட்டே பத்திரிகை யாளர்களைக் கொல்கின்றது என்று கானியா கெலிபி சொன்னார். கொலை செய்யப்பட்டவர்களில் பலர் ஒருபோதும் அரசியல் விசயங்கள் பற்றியே எழுதாதவர்கள்.
பிரேசில:
நாலு பத்திரிகையாளர்கள் இந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று சர்வதேச வெளியீட்டுச் சுதந்திரப் பரிவர்த்தனை இல்லம் தெரிவித்துள்ளது, அதிகாரத்தில் இருப்பவர்கள் கொலைகாரரை நீதிமன்றத்து க்குக் கொண்டுவரப் பின்னிற்கின்றது,
மே மாசத்தில், நியோவிற்கு வடக்கே உள்ள சாவோ பிடிலிஎப் என்ற இடத்திலுள்ள ஒரு பத்திரிகையின் சொந்தக்காரரான அரிஸ்ப்ரோ கிடா டா சில்வா என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மொட்டாக்குப் போட்ட இருவர் சுட்டுக் கொலை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
இறந்தவரின் தந்தை நகராட்சி மன்றத் தலைவரின் ஊழல்களைப் பற்றி எழுதியதால் தன் மகனுக்கு மரண எச்சரிக்கைகள் வந்துள்ளன என்று கூறி உள்ளார். இதுவரை அக்கொலை செய்தவரைக் கைது செய்யவில்லை.
மார்ச் மாசத்தில் கசெற்றா டி பாரொசொ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சாகு டி ஒலிவெய்ரா என்பவரை ஹொசெ காளொளப் டி சூசா என்ற வியாபாரி அப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் காரணமாக வாக்குவாதப்பட்டு சுட்டுக் கொலை செய்துள்ளார். ஆனால் இதுவரை அந்த வியாபாரி கைது செய்யப்படவில்லை.
ஒகளிப்ற் மாசத்தில் சாசொய்ராளப் ஜெனல் என்ற கிழமைப் பத்திரிகையின் உரிமையாள ரான ரெய்னால்டொ கொட்டின்கொ ட சில்வா என்பவரை இனந்தெரியாதவர்கள் சுட்டுக்

காலம் தை 96
கொன்றுள்ளர்கள். அவருடைய காருக்கு அருகாமையில் நின்று பதினாலு குண்டுகளை காருக்கள் சுட்டிருக்கிறார்கள். அந்தப் பத்திரிகையாளர் பொலிசின் ஊழல்களையும் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரின் துழல் சம்பந்தப்பட்ட அவதுாறு களையும் அம்பலப்படுத்தி உள்ளார்.
ஒ இன்டிபென்டென்ஸ் என்ற சஞ்சிகை யின் உரிமையாளரான மாக்கொளப் பொகளப் ரிபெய்ரொ என்பவரை றியோ வெடி என்ற நகரத்தில் ஒரு பொலிளப்காரன் கொன்றிரு க்கிறான். தான் கொலை செய்தான் என்று அவன் ஒப்புக் கொண்டபோதிலும் அவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
Lilor:
பதினொரு எழுத்தாளர்கள் சிறையில் இருக்கிறார்கள். அதில் 29 வயதுள்ள புனைகதை எழுத்தாளரும் முஸ்லீம் இலவச ஆளப்பத்திரியைச் சேர்ந்த வைத்திய கலாநிதியான மா திடா என்பவரும் ஒருவர்.
அவரின் சிறுகதைகள் புனைபெயரில் உள்ளூரிலும் வெளியூரிலும் பிரசுரமாகி உள்ளன. அவர் ஒரு பெனர்.
“தடைசெய்யப்பட்ட இலக்கியத்தை வெளியூர் எதிரிகளுக்கு விநியோகம் செய்வதாக" அவர்மேல் குற்றப்பத்திரிகை கொடுக்கப் பட்டுள்ளது, ஆனால் அவரின் உணர்மையான குற்றம் பர்மாவின் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சன் சூ கி இன் பணிகளின் உதவԴաՈ67ի என்பதால் தான் என்று
கருதப்படுகிறது.
பிரமாணடமான மக்கள் விசரானையைப் பார்க்க அனுமதிக்கப் படவேண்டும் என்று கேட்டு நீதி மன்றத்துக்கு வெளியில் நின்ற போதும் திடாவின் விசாரணை ரங்கூனில் உள்ள இன்செயின் சிறையில் இரகசியமா கவே நடத்தப்பட்டது. திடா ❖5ff‹ዎ நோய்க்காரர் என்றும், கருப்பையில் கட்டி
9

Page 10
காலம் தை 96
உள்ளவர் என்றும் பென் கூறுகின்றது, அவற்றுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றது.
gorit:
குறைந்தது 45 எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் சீனாவிலும் தீபெத்தி லும் சிறையில் இருக்கின்றனர். கடந்த பெப்ரவரி மாசம் கு ஜீசு என்ற பத்திரிகை வெளியீட்டாளர் 440, OOO “ஆபாச" பிரசுரங்கள் வெளியிட்டார் என்று குற்றச் சாட்டில் பெஜிங்கில் மரண தண்டனை நிறைவேற்றப்ட்டது. (வெளியீடுகளின் மாதிரித் தலைப்புகள்: உன் வாயில் தேனும் மணம் நிறைந்த குங்பூவும் உள்ளது)
ஒரு வருசத்திற்கு முன்னர் சீன அரசு புதிய பிரசுர கூடங்கள் ஒலி ஒளி வெளியீட்டகங்கள் ஆகியவற்றை இரணடாணிடு தடை செய்தது. அதற்காக அது கொடுத்த (s/TT600TLâ: “பால், பலாத்காரம், மூடநம்பிக்கைகள், அரசியல் பிழைகள்" ஆகியவற்றின் பிரசுரங்களின் பிரவாகத்தைத் தடுப்பதற்காகவே என்றது.
ஒரு மதிப்புமிக்க பத்திரிகை எழுத்தாளரான கோஆ யு என்ற 51 வயதினர் பீஜிங் சிறையில் மிகக் கொடுமையான சூழலில் ஆறாண்டு சிறைவாசம் செய்கிறார். சீனப் புதினச் சேவையின் முன்னைய நிருபர், தடைசெய்யப்பட்ட இகொனொமிக்ளப் வீக்லியின் துணை ஆசிரியர் ரினமன் சதுரங்க படுகொலைகளுக்குப் பின் ஒரு வருசம் எந்தக் குற்றமும் முறையாகச் சுமத்தப்படாமல் சிறையில் இருந்தார். அவரும் ஒரு பெண்.
1993 ல் திரும்பவும் நியூ யோர்க்கில் உள்ள கொலம்பியாப் பல்கலைக் கழகத்திற்கு வெளிக்கிட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர் இரகசியப் பொலிசாரால் தடுக்கப்பட்டார். 1994 ஒக்ரோபரில் இரகசிய
IO

விசாரணை மூலம் அவருக்கு ஆறு ஆணர்டுகள் ჟfმრთnoქნ தர்ைடனை அளிக்கப்பட்டது. பகிரங்கமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதிய ஒரு
6
கட்டுரையில் அரசி இரகசியங்களை வெளிநாடுகளுக்கு வெளிப்படுத்தியதற்காக" அவருக்கு அத்தணர்டனை அளிக்கப்
Lll-l-g/.
கோஆ யூ வுக்கு இருதய நோய் உள்ளது என்றும் அதற்கு அவருக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கவில்லை என்று பென் அறிக்கை கூறுகின்றது.
நைஜீரியா
பிரிட்டிஷ் இராச்சியத்திலிருந்து சுதந்திரம் கிடைத்து 31 வருசங்கள். அதில் 26 வருசங்கள் சர்வாதிகார இராணுவ அரசுகள் அந்நாட்டை ஆண்டிருக்கின்றன. அதன் பெரிய எழுத்தாளர்களான 19866) இலக்கியத்துக்கான நோபல் լմից பெற்றவாரான வொலெ சொயிங்கா, புக்கர் பரிசு பெற்றவரான பென் ஒக்ரி சினுவா ஆச்சிபி ஆகியோர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஒரு டொகுமென்றரி படம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதால் மொகமட் சுலே என்ற நாவலாசிரியர் கடந்த பெப்ரவரியில் இருந்து எவருடனும் தொடர்பு கொள்ளாதவாறு தனிமைப்படுத்தி வைக்கப் பட்டுள்ளார். அத்துடன் 10 பத்திரிகை எழுத்தாளர்கள் இப்போ சிறையில் வாடுகிறார்கள். அவர்களில் நால்வர் 15 வருட சிறைத் தண்டனை பெற்றவர்கள். மற்றவர்கள் பத்திரிகைத் தடுப்பு என்ற காரணத்தைக் காட்டி விசாரணை இன்றி சிறையில் வ்ைக்கப் பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் கிறிஸ்ப்ரீன் அண்யான்வு என்பவர். அவர் த சண்டே
மகசீன் என்ற பத்திரிகையின் பிரதம

Page 11
ஆசிரியர். அவர் ஒரு பெண். அவர் செய்த குற்றம்: நைஜீரிய இராணுவத் தலைவரான ஜெனரல் சாணி அபாச்சாவிற்கு எதிராக இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட சதி-ை யப் பிரசுரித்ததே. பென் சாள்ளப் ஒபி வீக் எண்ட் கிளாசிக் என்ற பத்திரிகையின் ஆசிரியர். அவரும் அதே காரணங்களுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
அன்யான்வுக்கு எதிரான குற்றப் பத்திரபிகையில் “பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய பயம், பீதி, குழப்பம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ", "இரத்த ஆறு பெருகிய சதி" பற்றித் தவறாக பிரசுரித்தது குற்றம் என்று சுமத்தப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் சூழ்ச்சியான முறையில் நடந்த விசாரணையில் ஆயுள் தணடனை கொடுக்கப் பட்டது. பின்னர் அது 15 வருடங்களாகக் குறைக்கப் பட்டுள்ளது,
அதுருக்கி:
குற்றவியல் கோவையின் எட்டாம் பிரிவԴsof Lյլգ (35նgh762ֆ சிறுபான்மையினரின் நிலைமை பற்றி குறிப்பிடுவதோ, எழுதுவதோ, பிரசுரிப்பதோ சட்டப்படி குற்றம். இது நாள் வரை இந்தச் சட்டத்தை மீறியதற்காக 5.600 பேர் வரை குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்கள்.
சிறைக் (35(Լք பற்றிய (67. It எழுத்தாளர்களின் பென் இயக்கத்தின் தலை6)/T/7607 லெளிப்லி குருகர் செய்த மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 70 எழுத்தாளர்கள் அதுருக்கிய சிறைகளில் உள்ளனர் என்று கூறுகிறார். அதேவேளை அந்த மதிப்பும் "தினமும் Lолија. கொண்டிருப்பதால் அதையும் சரியாகச் சொல்ல முடியாது”என்று கூறுகிறார்.
அவர்களில் மிகப் பிரபல்யமான பலமுறை நோபல் பரிசுக்குப் பெயர் கொடுக்கப்பட்ட 72

காலம் தை 96
வயது நிரம்பிய யசர் கெமால் என்பவரும் ஒருவர். கெமால் ஒரு குர்திவர்காரர். அவருடைய கிராமத்தில் முதன்முதலாக ஆரம்ப பள்ளி முடித்த படித்த மனிதர். முதலில் அவர் ஒரு தொழிலாளியாக ஆரம்பித்து பின்னர் பத்தரிகையாளராக மாறபியவர். பின்னர் அவருடைய மிகப் பிரபல்யமான “மெகமட், எண் பருந்தே“என்ற நாவலை 1956 ல் எழுதினார். அனரோலியன் மலைகளில் வசித்த றொபின் ஹுட் போன்ற ஒரு விவசாயப் பையனின் கதையே அது.
குர்திஷ் சிவில் யுத்தத்தில் நடக்கும் பலாத்காரத்தைக் கண்டித்து இந்த வசந்த காலத்தில் ஜேர்மன் தினசரியான டெர் ஸ்பீகல் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தார்.
தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக இன்னும் 100 பேர் தாங்களும் அந்தக் கட்டுரையின் சக ஆசிரியர்கள் என்று கையெழுத்திட்டு துருக்கி மொழியில் அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்தனர். கெமாலையும் இன்னும் சிலரையும் அதற்காக குற்றம் சுமத்தினார்கள். அவ்விசாரணை நடைபெற இருக்கிறது.
ஆதாரம்: ரொறொன்ரோ ஸ்ரார்
கேள்வி
இந்த மனிதக் கட்டை எரிக்க ஏன் மரக்கட்டையை அடுக்குகிறீர்? அது செய்த பாவம் தான் என்ன?
ஆத்மாநாம்
II

Page 12
காலம் தை 96
(lit. /8at (
Si Siva C
721 Bloor Street,
Toronto,
M6G
Tel: (416) 5
12

? ompliments
ewellary
West Suite 2C
Ontario
L5
31 - 4867

Page 13
கோ
(LA டியைத் திறந்ததும் ஆவி
பக்கென்று வந்து கையில் அடித்தது. ஒரு கணம் துடித்துப் போனேன். . ல் மிசின் என்று எண்னையுமறிாமல் ஒருமுறை கத்தி விட்டேன். பக்கத்தில் நின்ற எப்பானிய நணர்பன் ஆ - அது - அந்த மிசினா என்று முறிந்த ஆங்கிலத்தில் நான் சொன்ன வார்த்தையையும் திருப்பிச் சொல்லிக் கேட்டான். வலியையும் மறந்து எனக்குச் சிரிப்பு வந்தது. இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம். அவனுக்கு எனது மொழியில் இருந்த அதுாஷன வார்த்தைகள் அத்தனையும் அத்துபடியாகத் தெரிந்து இருந்தது. நேற்று நான் வேலைக்கு வந்து சேர்ந்ததுமே, எல்லாவற்றையும் சொல்லிச் சரிபார்த்துக் கொண்டான். யாரோ என் கண்ணுக்குத் தொபியாத எனக்கு முன் வேலை செய்த முன்னாள் என் நாட்டுக் குடிமகனும் இன்னாள் டமில் கனேடியனுமான ஒரு பிரகிருதி சொல்லிக் கொடுத்ததாகச் சொன்னான். கொலை பண்ணி ஒரு பெயரையும் சொல்லி, தெரியுமா? என்றான். யாரை என்று நினைப்பது? புருவத்தைச் சுருக்கி இல்லை என்றேன். ஏதோ டமிலை இந்தளவாவது வாழ வைக்கிறார்கள் என்று புறுபுறுத்துக் கொண்டே வேலையில் இறங்கி விட்டேன்.
வேலை என்றால் கையை ஒரு நிமிடமும் ஓய வைக்க (ԼpւգաՈ35/. கோப்பைகள் வந்து குவிந்து கொண்டே இருக்கும். சின்னதும் பெரிதும் குஞ்சும் குருமானுமாக ஏகப்பட்ட தினுசுகளில் வரும். அதை விட கறணிடி, கத்தி, பிச்சுவா என்று உயிரை வாங்கும்.
கொஞ்சம் இசகு பிசகாக கையை வைத்தால் போச்சு இரத்தத்தைக் கணினாரக் கண்டு களிக்கலாம். கோப்பையில் உள்ள மிச்ச

காலம் தை 96
குமார் மூர்த்தி
சொச்சம் கச்சவடங்களைக் குப்பையில் தட்டிக் கொட்டுவிட்டு அந்தத் தட்டத்தில் தினுசு தினுசாக அடுக்கி மிசினுக்குள் தள்ளி மூட வேண்டும். மிசின் வேலை செய்யும் நேரத்தில் மற்றக் கூடையைத் தயார் செய்ய வேண்டும். மிசின் நின்றதும், உள்ளிருக்கும் கூடையை மறுபுறமாக ஆவி படாமல் சுடு தண்ணிர் ஊற்றாமல் வெளியில் எடுத்து குட்டோடு ஆடாக சமையல்காரன் முன் அடுக்க வேணடும். அதைவிட, குப்பை கொட்ட வேண்டும். கூட்ட வேண்டும். அடைப்பு எடுக்க வேண்டும். வெங்காயம் உருளைக் கிழங்கு வெட்ட வேண்டும். இன்னும் பல சில்லறை வேலைகளும் உண்டு. ஆனால் வேலை கேட்டு வந்த அன்று கோப்பை கழுவுவதில் “டிஷ் வோஷிங்"முன் அனுபவம் உண்டா என்று மட்டும் மனேஜர் கேட்டான். முப்பந்தைந்து வருடமாகக் கோப்பை கழுவித்தான் சாப்பிடுகிறேன் எண்று சொல்ல வாயெடுத்தவன், வேலை முக்கியம் என்று சொல்லி சமாளித்துக் கொண்டேன். பின்னர் அவனால் எனக்குத்தரப்பட்ட அறிவுறுத்தல்களில் ஏதோ நான் கோப்பை கழுவப் பிறந்தவன் என்ற நினைப்பை எனக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது.
சிறுவயதில் (6.5/Tteou 35 ழுவுவதெ ன்பது ஒரு கெளரவப் பிரச்சி-ை னயாக இருந்தது எனக்கு. அண்ணனுக்கு மட்டும் கோப்பை கழுவிச் சோறு போட்டுக் கொடுக்கும் அம்மா என்னைப் பார்த்து கோப்பையைக் கழுவிக் கொண்டு வாடா தம்பி என்று சொல்லும் போது சீ என்று வெறுத்தே போகும். அதைவிட தங்கச்சி இருக்கிறாளே தொட்டாச்சிணுங்கி அண்ணனுக்கு மட்டும் வலு பவ்வியமாக கழுவிக் கொடுப்பாள். நான் கேட்டால் மட்டும் முறைத்துப் பார்ப்பாள்.
13

Page 14
காலம் தை 96
கையை ஓங்கினால்ப் போதும் இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி அணினனிடம் அடிவாங்க வைத்து விடுவாள். கோப்பை கழுவி சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பசிக்கவில்லை என்று சொல்லிப் படுத்த நாட்களும் உணர்டு. LITouLô அம்மா முடக்குவாதத்தோடு சிரமப்பட்டாலும் இருக்கும் வரைக்கும் என் விருப்பம் அறிந்தே நடந்து கொண்டாள். இப்படி ஆகுமென்று
அப்போதே தெரிந்திருந்தால் பாவம் அம்மாவைக் களப்ரப்படுத்தி இருக்க மாட்டேன். வீட்டில் என்ன? ஊரிலுள்ள
கோப்பைகளையே கழுவிக் கொடுத்திருப்பேன்.
முதலில் எங்கள் வீட்டில் இருந்தது தகரக் கோப்பைகள் தான். வெள்ளை வெளேரென்று மக்குப் பூசி கரைகளில் வேலைப்பாடும் கொணர்டது. பின்னாளில் பட்டனத்துக்குப் போய் பீங்கான் வாங்கி வந்ததும் தகரக் கோப்பைகளில் ஒன்றை நாய்க்கு ஒதுக்கி விட்டார் அம்மா. மற்றது எப்போதாவது வந்து வேலை செய்து விட்டுப் புோகும் முனியாண்டிக்கு ஒதுக்கியாயிற்று. அடுத்தது கட்டாடிக்கும் பாபருக்கும் பொதுவில் ஒதுக்கப்பட்டது. இரண்டும் குசினித் தாழ்வாரத்தில் எதிரும் புதிருமாகச் செருகப் பட்டிருக்கும். வீட்டில் யாரும் அதைத் தீண்ட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட பேர்வழிகள் யாராவது வந்தால் அவர்களே எடுத்துக் கழுவிச் சாப்பிட்டு விட்டு பின் கழுவி இருந்த இடத்தில் வைத்துவிட வேண்டும் என்பது அம்மாவின் கண்டிப்பான உத்தரவு. இன்னொன்று தங்கச்சி மூலையில் இருக்கும்போது அவளுக்குச் சாப்பாடு போட்டுக் கொடுப்பது. அது எப்போதும் பறணுக்கு மேல் உட்கார்ந்திருக்கும். அவளுக்கு என்மேல் இருக்கும் சந்தேகத்தில் முனியாண்டியுடைய கோப்பையை மாற்றி வைத்து விட்டேன் என்று ஒரு நாள் அண்ணனிடம் மூட்டிக் கொடுத்து வாங்கிய அடி ஜெண்மத்திற்கும் மறக்க முடியாது.
என்ன துாக்கமா என்றான் எப்பானிய நண்பன். நினைவை அறுத்துக் கொண்டு பார்த்தேன். ஏகப்பட்ட கோப்பைகள் குவிந்து கிடந்தன. பயப்படாதே நானும் உதவி பண்ணுகிறேன் என்று முறுவலித்தான் அவன்.
14

உண்மையில் இங்கு வரும் வாடிக்கையாளர் தொகைக்கு இரண்டு பேரைக் கோப்பை கழுவப் போட்டாலுங்கூடக் கானது. ஒரு ஆளைப் போட்டுச் சமாளிக்கப் முயல்கிறான் மனேஜர் தடியன். எல்லோரும் நன்றாக வேலை வாங்கப் புழகி விட்டான்கள் இப்போது. என்ன செய்வது வேறுவழி என்று சொல்லி என்னைப் பார்த்தான். நான் தோளைக் குலுக்கி விட்டு முகட்டைப் பார்த்தேன். அவன் மெளனமாகி விட்டான். பாவம் அவனுக்கும் வேலை அதிகந்தான். வாடிக்கையாளர் மேசையில் இருக்கும் கோப்பைகளைக் கொண்டுவந்து மிசினுக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். மேசைகள் துடைக்க வேண்டும். இன்னும் எத்தனையோ சில்லறை வேலைகள். இருந்தும் எனக்கு உதவுகிறேன் என்று வந்து நிற்கும் அவனைப் பார்த்ததும் இதயம் கனத்தது, “தேசம், இனம், மொழி, மதம் எதுவுமே உணர்மையான மனிதனைக் குறுக்கி விடாது" என்ற வாசகம் ஞாபகத்திற்கு வந்தது.
எல்லாவற்றையும் தட்டிக் கொட்டி வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரத் தாமதிமாகி விட்டிருந்தது. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று முணுமுணுத்தபடியே கதவைத் திறந்தேன். மனைவி ரிவியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தாள். தமிழ்ப் படம்
போட்டிருப்பாள். எல்லாம் கலங்கலாக இருந்திருக்கும். எதுக்கு வம்பு என்று 6/76 மூடிக்கொண்டேன். ஏனப்பா?
இவ்வளவு நேரம் என்றாள் அவளே. கடையில் நல்ல 65unt in TL. கட்ட நேரமாகி விட்டதென்றேன். ஒருமாதிரியாகப் பார்த்து விட்டு, சரி, சரி மேலைக் கழுவிக் கொண்டு வாங்கோ, சாப்பிட என்று விட்டு ரிவிக்குள் மறுபடியும் புகுந்து கொண்டாள். நான் குளித்து விட்டு வரும் போது சாப்பாடு போட்டிருக்கு, பிள்ளை அழுகிறான் என்று விட்டுப் போய் விட்டாள். சாப்பிட்டு முடிந்ததும் எனக்குள் பெரிய போராட்டமே உருக்கொண்டது. சாப்பிட்ட கோப்பையைக் கழுவுவதா? வேண்டாமா? என்று நீண்ட நேரம் அப்படியே இருந்தேன். பின் எழுந்து கோப்பையை அப்படியே வைத்து விட்டு கையைக் கழுவி விட்டு, படுக்கை அறைக்குப் போனேன். மனைவி அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்தாள்.

Page 15
மனிதர்க6ை
Aa2a2/ ക്,ഗ്) ബ്രീക്സ് ക്ലബ് കശ്മീ ഗ്ഗമ്മ/ന്നല്ല eഗ്ഗ6ിര്മ്മന്ന്) ഗ്ലേത്ര മാക്സൈ ഗ്രീബ) മ%ക് uണിറ്റ്രക്രി മിസ്മ.
ശ്രീശരീരത്രരക്തz ധി) മ%ബ്രുരന്നീ ക്സ്/ക്രമിക്സ്പ്ര ബഗുന്ന '%ണ് ബ7)
ترمیم کی / تحر77/صمم / ص7Z/ حبیب/نومبر 2ڑی
ിമീണുണ്. കൃ06ിമീ/മീ)?) ബ് ിമീണഗ്ഗ ഗ്രീഗ്ഗ/Z ഗു ഗ്രീക് മഴു,മ്ല
കരിക്രണരക്രിമ ബഗിന്ന് പ്രശ്ശുര கடலிருந்து ப7ர்த்த மின்குஞ்சுகள் കZ_ഖ) മീ.) ബി ബിബണല്ക്കാണ് പ്രണ? تیری تھZZتگی سسترس تھzمبر ک2ے زمین کر 4 صوبر سڑکے قشر بڑی تھی لاریو برقی ஆகு/பேனுக்கு ഗാമ) മില്ക്ക് ബീക്സ്ക്ര് ബിക്സ്/സ്മ ബിബ്
്യമപ്രീമിന്നല്ല ബന്നല്ല കമ്മ്ബി() പ്രക്രിസ്ത്രിമ ഗ്രീ பாதி (தனித்த கனைத்த நில72ை/L%திங்கி 6%7് சேற்றில் உருட்டி தெருப்புல்ல7ம் நசித்து ബ് ബിബ്ബ്.

காலம் தை 96
ாத் தேடுங்கள்
ഴ്സു് ക്രമമില്ക്ക് ബഗ്ഗ് പ്ര@്മരീഘ്ര எலிகள் சிதறியது போல் கடல்நீரெல்லாம் മല്ക്ക് ിർ മി ഉഴ്ച്
ഗ്രിമമല്ല് ക്ലബ്രണ് நிலை நிறுத்திபாதி பழுத்த இலையின்ைமீது பத்திரப்படுத்தின ஆவரசம் ஆக்கனை ப%இங்கி சிலந்திகன் ബന്നാമ്മ/ ബല്ല ബന്ന്ല്ക്ക് கடடைக்குள் ஒனத்து தலையில் சுமந்து இருட்டு,
മ/ന്നത്രി) ബക്സന്നമ്മ്മ), 'Z മൃ
മുണ്. ൧ മ7ജമ്ന മഗ്ഗക് வழிகளில் நீர் பெருகி நெஞ்சம் கணக்க கைகள் சுடப்ப?நன்றிப் பெருக்கெடுத்தது நில7
മ്മ/ന്നില്ക്ക്) ബന്നല്ല 7 ستریچنگی تھ///2ھے لیبر پختگیحیی صبرمجہ زیل کر لڑی گئے
செழியன்

Page 16
காலம் தை 96
|
L
உங்கள் ந
J5/76LO/735 ( B)ITGØořLLITUL மக்களுக்கு மூலமும் ! முறையிலு முறையிலு Estate Lega பெற்றவரு நன்மதிப்ை
o தரமான பங்களா, நகர வீடுகள் விலைக்கு வாங்க, விற்க அல
இலாபகரமான வர்த்தக நிலை இலகுவான முறையில அடப இலவச பெறுமதி மதிப்பீடுகட o Power of Sale sticssoon L6a,
அலலது விற்க
“மீனா சக்திவேலி”
மேலதிக தொ FOr COnSultation MVithOut
Meena Sa
Homelife/Champions Re 8130 Sheppard Ave E. Suite 206Sc
Tel: (416) 281-8090 (24 Hrs Pager) (416)
16
 

ம்பிக்கைக்கு பாத்திரமான, 5 வருட தடிவரவு ஆலோசகராக; ஏறத்தாழ பிரம் கனடா வாழி இலங்கைத் தமிழ்
அகதி மனு விசாரணைகள் மனிதாபிமான, கருணை அடிப்படை ம் குடிவரவு நேர்முக விசாரணை
—
ம் வெற்றியீட்டித் தந்தவரும், Real al Transactions (365 65idió மி இலங்கை தமிழ் மக்களின் ப பெற்றவர்!
", இரு தொடர் வீடுகள் நியாயமான
*லது வாடகைக்கு எடுக்க
யம் வாங்க அல்லது விற்க
Dான ஒழுங்குகள் செய்திட
ட்கு
நுணுக்கமான முறையில் வாங்க
ஐ நாடுங்கள்!
டர்புகட்கு
Obligation, please call
kthive
alty Inc. Realtor Member
arborough, Ontario M1B3W3 754-4817 (Res) Fax: (416) 281-2753

Page 17
GLIJTafljufi do
பேராசிரிய
பேட்டியாளர்.
கேள்வி: உங்கள் ஆரம்ப
பின்னணியைப் பற்றி எங்களுக்குச் சொல்ல முடியுமா? நீங்கள் யாழிப் பாகனத்தரி லா
வளர்ந்தீர்கள்?
பதில: ஒம். ானி ! ନିର୍ବ୍ବର୍ୟrଞtf", சாராம்சமான ஒரு யாழ்ப்பாணக் கிராமியப்
* 3 டிசம்பர் மாதம்.சந்திரிக்காவின் தேர்தல் பெற்றிக்குப்பி செல்வதற்கு முன்னும் கொழும்பி இப்பேட்டி எடுக்கப்பட்டது. பேட்டிக்கான ஏற்பாடுகளையும் அத்துடன் பேட்டியைக் கேட்டு ரபீந்திரனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இதனை தமிழில் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
பேட்டியிலோ அல்லது மொழிபெயர்ப்பிலோ சில தவறுகள் இருந்
 

காலம் தை 96
வத்தம்பியுடன்
添
பர் சிவத்தம்பி
பின்னணி என்று தான் சொல்வேன். நான் ஒரு பள்ளி ஆசிரியரின் மகன். அவர் முனிப்லிம் பிரதேசங்களில் இருந்த அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்பித்ததால் பெருமளவில் "கிராமத்துக்கு வெளியே தான் இருக்க நேர்ந்தது. அதனால், எண் தாயார் தான் எண்னை வளர்த்தார். அவர் யாழ்ப்பான மணினுக்கே உரிய தாய். எண் தந்தையார்
விடுமுறைக்கு மட்டும் தான் ஊருக்கு
ன்னும் "தமிழராய்ச்சிமாநாட்டு"க்குச் பேராசிரியர் சிவத்தம்பி ஆதியில், பேட்டிக்கு சம்மதித்த பேராசிரியர் சிவத்தம்பிக்கும். ஈதனை ஆங்கிலத்தில் கணிபொறியில் இட்டானது மனைவி அஓசியா தொழிபெயர்த்த திரு எண் கே காலிங்கர்,திரு ஆர் சேரன்
திரில் அதைத் தயEசெய்து மண்ணிக்கவும். நன்றி
|7

Page 18
காலம் தை 96
வருவார். அப்படி நான் ஒரு கிராமத்துப் பையனாகவே வளர்ந்தேன். எண் அப்பப்பா - அவர் என் தந்தை அல்ல. தந்தையின் மாமாவின் மேற்பார்வை தான் எனக்கு இருந்தது. நான் அப்பப்பா என்று அழைத்தது உணர்மையில் என் அப்பாவை அல்ல. எண் அப்பாவின் மாமாவைத் தான். உணர்மையில் பழையவற்றைத் திரும்பிப் பார்க்கையில் அவர் மூலம் தான் சமூக வரலாற்றிலும் தமிழர்களின் இனத்துவ -glio.7u658/Ló (Ethnography) 6T607dig ஈடுபாடு ஏற்பட்டது என்று நினைக்கின்றேன். நான் கிராமப் பாடசாலையான கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லுாரியில்தான் படித்தேன். அந்தப் பாடசாலை எண்ணைப் பலவழிகளில் பாதித்துள்ளது. நான் வளர்ந்த அந்த யாழ்ப்பாணக் கிராமத்தில் வாழ்க்கையின் ഒfണിഞ്ഞഥ மிகவும் உன்னதமானது. தங்களிடம் உள்ளதைக் காட்டி எவரும் பெருமையோ தம்பட்டமோ அடித்துக் கொள்வதில்லை. அது எம்மிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. நீங்கள் தெருவில் பார்க்கும் ஒரு மனிதர் மிகச் சிறந்த தமிழ் அறிஞராக இருக்கலாம். அவரைப் பற்றி ஏற்கனவே உங்களுக்குத் தெரியாவிட்டால் அவரைச் சாதாரண எளிய மனிதராகவே நீங்கள் எடுத்துக் கொண்டு அவரைக் கடந்து செல்வீர்கள். இந்த ഒfബിഞഥ, பெருமையற்ற தன்மை, எங்களைப்பற்றி புளுகாத தன்மை எங்களுக்கு இளமையிலேயே ஊட்டப்பட் டது. நான் அப்படிப்பட்ட ஒரு துழலில் தான் வளர்ந்தேன். ஒரு பள்ளி ஆசிரியரின் மகனாக இருந்தபடியால் வாசிப்பதற்குப் பல நூல்கள் எனக்கு எளிதில் கிடைத்தன. எந்த நேரமும் என்னைச் சூழவர நூல்கள் இருந்தன. திரும்பிப் பார்க்கையில் அதுவே எனக்கு மிக முக்கியமாகப் படுகிறது. 1930 பின் பகுதியில் 1940 முன் பகுதியிலும், இந்தளவு ஒரு துழல் மிகப் பெரும்பான்மையோர்க்குக் கிடைக்கவில்லை. பின்னாளில் என் ஆர்வங்களை மேலும் வளர்ந்தமைக்கு
இவையெல்லாம் தான் காரணமாகின.
18

கேள்வி. நீங்கள் கலைத் துறையை ஏன் தெரிந்து எடுத்தீர்கள்? தமிழர்கள் பெரும்பாலும் பிரயோக விஞ்ஞானத்தில் அல்லது தொழில்சார் துறைகளில் கவனம் செலுத்தும் போது உங்களுக்கேன் கலைத் அதுறையில் கவனம் சென்றது? சமூக விஞ்ஞானத்தையும் கலைத்துறையையும் வேறு வழியில்லாமல் போனால் தான் தமிழர்கள் தெரிவுப் பாடங்களாக எடுக்கிறார்கள் என்பது அணர்மைக்
காலத்தில் உண்மை அல்லவா?
பதிலி: - நான் பிறந்தது 1930களில் - நாங்கள் வளர்ந்த 40களிலும் பின்னர் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பிற்கு வந்தது 50களிலும் ஒருவர் எஞ்சினியர் அல்லது டொக்டர் ஆக வேண்டும் என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. ஏனெ ன்றால் அந்தக் காலத்தில் படித்தவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்தது. உங்களுக்கு ஒரு வேலைதான் வேண்டுமானால் சீனியர் வகுப்பில் சித்தி அடைந்தவுடனே கிளறிக்கல் வேலை இருந்தது, அது தான் அப்போது எல்லாம் வல்ல எல்லாம் வழங்கும் பரிபாலன வேலை, எனது பல நண்பர்கள் அதில் தான் சேர்ந்தார்கள். உணர்மையில் அவர்களில் பலர் தொடர்ந்தும் படித்திருந்தால் எங்களிலும் பார்க்க சிறந்தவர்களாக வந்திருக்கலாம். நிலைமை இப்போது மாறிவிட்டது. முக்கியமான அம்சம் என்னவென்றால், நாங்கள் விரும்பியதைத் தெரிந்து படிக்கக் கூடியதாகவும் பின்னர் கவலைப்படத் தேவை அற்றதுமான ஒரு குழல் இருந்தது. இப்போ eg/litt Ilg. இல்லை. எனது பிள்ளைகள் விசயத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். என் மூத்தவள் இப்போ ஒரு கொம்யூற்றர் எஞ்சினியர். அவளுடைய அடிப்படை ஆர்வம் நுணர்கலைகளிலும் சங்கீதத்திலும் தான். ஆனால் அவள் எப்படியோ எஞ்சினியராக தன்னை ஆக்கிக் கொண்டாள். காரணம்
முழுச் சூழலுமே மாறிவிட்டது. இங்கு அது

Page 19
ஒரு பிழைப்புக்கான வாழ்க்கைக்கான போராட்டம். எங்கள் காலத்தில் எங்களில் Loui தமிழைப் படித்தாலும், வரலாறு படித்தாலும் எங்களுக்கு வாழ்க்கையின் முக்கியமான வசதிகள் கிடைக்காமல் போகவில்லை. உங்கள் பரம்பரையினருக்கு அப்படி அல்ல.
கேள்வி: தமிழியல் கல்வி நோக்கி உங்களை ஈர்த்தது எது?
பதிலி: எனக்கு தமிழில் ஆர்வம் ஏற்படுவதற்கு ஒரு பின்னணி இருந்தது. என் தந்தையார் ஒரு தமிழ்ப் பண்டிதர். சைவப் புலவர். அத்துடன் எனக்கு பல்கலைக் கழக புகுமுக வகுப்புக்களின் போது அடிப்படையில் தமிழ்க் கலைகளில் ஆர்வம் இருந்தது. பத்திரிகை, இலக்கியம், நாடகங்கள், றேடியோ நாடங்கங்களில் நடிப்பது போன்ற துறைகளிலும் ஈடுபாடு இருந்தது. அதிஷ்டவசமாக பல்கலைக் கழக மட்டத்தில் என் ஆசிரியர்களான பேராசிரியர்கள் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பமும் கிடைத்தது. அவர்களே என்னை ஊக்குவித்தவர்கள். இச்சந்தர்ப்பத்தில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புக்களில் கற்பித்த ஆசிரியர்களையும் என்னால் மறக்க முடியாது. இலக்கிய ஈடுபாடு, அல்லது வாழ்வில் இலக்கியம் மேன்மையுடையது என்று அவர்கள் தான் எனக்குக் காட்டியவர்கள். இந்தக் காரணிகளும் என் தந்தையார் பணிடிதர் என்பதும் எனக்குக் கிடைத்த நூல்களும் சேர்ந்து என்னை உருவாக்கின என்று சொல்லலாம். இந்தப் பின்னணியுடன் முற்போக்குச் சிந்தனையிலும் குறிப்பாகச் சொன்னால் மாக்சிசத்திலும் என் இளமைக் காலத்தில் கொணட ஈடுபாட்டாலும் நான் உருவானேன். மாக்சிசம் எனக்குப் புதிய பாதைகளைத் திறந்து காட்டிற்று. அந்த நேரத்திலிருந்தே எனக்குத் தமிழில் தெரிந்த, பார்த்த, கேட்ட, எந்த விசயத்தையும் மாக்சியத்தில் படித்த சமூக வரலாற்றுடன்,

காலம் தை 96
சமூக சக்திகளுடன் தொடர்பு படுத்திப் பார்த்தேன். பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். அவர் தான் பேராசிரியர் கைலாசபதி, அது முக்கியமானது. அவரும் நானும் பல்கலைக் கழகத்திலும் வெளியிலும் நெருக்கமானவர்க ளாக இருந்தோம். நன்றாக மனம் விட்டு நெருங்கிப் பழகியவர்கள் நாங்கள். அதனால் எங்கள் இருவரதும் பார்வைகள் விசாலித்தன. ஆரம்ப காலங்களில் நான் நாடகத்திலும் நாடகத்துறையிலும் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தேன். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் தொடர்பால்
எழுதவும் தொடங்கினேன். அதனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அதிக ஈடுபாடு காட்டும் அங்கத்தவனானேன்.
அவை அனைத்தும் எனது பட்டப்படிப்பு நாட்களிலிருந்து எண்ணை இலக்கியத்தில் ஈடுபாட்டுடன் இயங்க வைத்தது. நான் தமிழ்க் கல்விமானாக வளர்ந்தது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். நான் தமிழைச் ժկpւյւյւն பாடமாகப் L/65&gadisgigas கற்கவில்லை. இலங்கைப் பல்கலைக்கழகத் தில் (பேராதனையில்) பொதுப் பட்டப் படிப்பையே மேற்கொணர்டேன். அந்தக் காலத்தில் பொதுப்பட்டப் .L//g/76כסL/ மேற்கொண்டவர்கள் பின்னர் குறிப்பிட்ட பாடத்தில் சிறப்புக் கல்வி கற்று கல்விமானாக வர முன்வருவதில்லை. பொருளியல், 62/06/laps, ஆகிய பாடங்களைங் கற்ற என்னால் அவற்றை மற்றக் கற்கை நெறிகளுடன் தொடர்பு படுத்திப் பார்க்க என்னால் முடிந்தது. அதிஷ்டவசமாக எனக்குப் பேராசிரியர்கள் ராய், அரசரத்தினம்,
லப் Gymru போன்ற நல்லாசிரியர்கள் கிடைத்தனர்.
கேள்வி: நீங்கள் பேர்மிங்காம்
பல்கலைக் கழகத்தில் தான் கலாநிதிப் பட்டம் பெற்றீர்களா?
பதில்: ஓம். அது இன்னொரு சுவாரஷியமான விசயம். எம். ஏ. பட்டம்
எடுத்த பிறகு வித்யோதயப் பல்கலைக்
I9

Page 20
காலம் தை 96
கழகத்தில் - அது இப்போ பூணி ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப் படுகிறது - விரிவுரையாளராகச் சேர்ந்தேன். எனக்குச் தமிழில் சிறப்புப் பட்டம் இல்லாதபடியால் எம்.ஏ. பட்டம் இல்லாமல் பல்கலைக் கழகத்தில் படிப்பிக்க CւpւգւմՈ:5/. 6ռմuւգ இருந்தபோதிலும், ஆரம்பத்திலிருந்தே நாடகத்தில் எனக்கு ஆர்வம் இருந்தமையாலும் அதில் ஈடுபட்டிருந்ததாலும் தமிழ் நாடக வரலாற்றில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது, அதிஷரவசமாக நானும் கைலாசும் இந்தக் காலத்தில் அதிகமாக இணைந்தே இருந்தோம்.
கேள்வி: எப்போது நீங்கள் அவரைச் சந்தித்தீர்கள்?
பதில: 1952இல் என்று நினைக்கி றேன். அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, நாங்கள் இருவரும் இளைஞர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றினோம். அவர் றோயல் கல்லுாரியில் இருந்தும் நான் ஷாகிராக் கல்லுாரியிலிருந் தும் சென்றிருந்தோம். அதன் பின்னர் நடந்து வந்து கொண்டிருந்தோம். நெடுந்துாரம் நடந்து விட்டோம். கடைசி பளப்ளரம் போய் விட்டது. அதன் பின்னர் நான் கொட்டாஞ்சேனைக்கும் அவர் வெள்ளவத்தைக்கும் நடந்தே போனோம். அன்றிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரும் நானும் பேராதனை பல்கலைக் கழகத்தில் சமகாலத்தில் கல்வி கற்றோம். தமிழில் வீரயுகக் கவிதைகளைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ள அவர் பேர்மிங்காம் பல்கலைக் கழகத்துக்குச் சென்றார். . மாக்சிஸ்ட் இயக்கத்தில் இருந்த நணர்பர்கள் ஜோர்ச் தொம்சனை அறிமுகம் செய்தார்கள். அவர் பேர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் கிரேக்க பேராசிரியராக இருந்தார். புராதன கிரேக்க சமூகத்தைப் பற்றி நூல்கள் எழுதியவர். புராதன கிரேக்க சமூகத்தை மாக்சிய கண்ணோட்டத்தில் பார்த்த ஆரம்ப அறிஞர்களில் ஒருவர். மரபுநெறிக்கு
20

எதிராவனவர். அதிஷ்டவசமாக கைலாளப்
அங்கு முதல் சென்றார். ւյցո35607 கிரேக்கத்தில் அல்லது மத்திய கால இங்கிலாந்தில் இருந்த நாடக மரபுகள் தமிழில் இருக்கவில்லை. அது ஒரு பிரச்சினையாக எனக்கிருந்தது. அப்படி ஏன் தமிழில் இருக்கவில்லை என்று நான் கணிடு பிடிக்க வேண்டி இருந்தது. அது என்னைச் சமூக வரலாற்றுக்குக் கொண்டு சென்றது. ஆகவே, பேர்மிங்காமில் தொம்சனிடம் எனக்குக் கிடைத்த பயிற்சி மிகப் பயனுள்ளதாக இருந்தது.
கேள்வி. நீங்களும் பேராசிரியர் கைலாசபதியும் ஒரே காலத்தில் தான் அங்கு சென்றீர்களா?
பதில: இல்லை. கைலாஸ் எனக்கு முன்பே அங்கு சென்றார். அவர் படித்து முடித்து விட்டு வந்தபின் நான் அங்கு சென்றேன். அவர் 1967ல், முடித்து விட்டு வந்தார். நான் 1967ல் சென்று 1970 பெப்ரவரியில் திரும்பினேன். அங்கு போகும் போதே திருமணம் முடித்திருந்தேன். மனைவியுடனும் என் இரண்டு குழந்தை களுடனும் அங்கு சென்றேன். தொம்சனிடம் கற்ற கடைசி Ofsoofessits நானாக இருந்தேன் என்பது ஒரு சந்தர்ப்ப நிகழ்வு. எனக்குப் பின் அவர் கற்பித்தலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் அவரைப் பற்றிய மிக நல்ல நினைவுகளை நான் தாங்கி வருகின்றேன். அவரிடமிருந்து நாம் பெற்ற பயிற்சி எங்களுக்கு நல்ல வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தையும் வாழ்வையும், தமிழ் எழுத்தையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் முன்னெப்போதும் இல்லாத புதிய கோணத் திலிருந்து பார்ப்பதற்கு அது வழி செய்துள்ளது, அதுவே எங்கள் பலமும் பலவீனமுமாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பரந்த பின்னணியில் பார்ப்பதற்கு முயற்சிக்கிறோம்.

Page 21
கேள்வி: புலமையைப் பொறுத்தள வில் உங்களுக்கும் பேராசிரியர் கைலாசபதிக் கும் இடையில் உள்ள மிக முக்கிய
வேறுபாடுகள் எவை?
பதில்: புலமையைப் பொறுத்தளவில் கைலாளப் பெருமளவுக்கு இலக்கியம் சார்ந்தவர். நான் சமூகஞ் சார்ந்தவன். அது எனது முதல் பட்டப் படிப்புப் பயிற்சியையும் பொருளியல், சமூக வரலாறு, பின்பு மாக்சிய சிந்தனைகளிலிருந்த ஆர்வம் ஆகியவற் றைப் பொறுத்து ஏற்பட்டது. கைலாளப் ஒப்பியல் இலக்கியப் பகுதியில் தனது ஆர்வத்தை வளர்ப்பதற்கு முயன்றார். கால ஓட்டத்துடன் அவரின் விசேட கற்கை நெறி ஒப்பியல் இலக்கியமாகியது, ஆனால் இருவருமே இலக்கியத்தின் சமூக விமர்சகர்களாவே ஆரம்பித்தோம். அதைச் சமூகவியல் விமர்சனம் (Sociological Criticism) என்று அழைக்க மாட்டேன். சமூக விமர்சனம் (Social Critics) என்றே சொல்வேன். அது எங்களுக்கு ஒரு பெயரைத் தந்தது. நான் ஏலவே சொன்னது போல எங்கள் இருவருக்குமிடையில் பரஸ்பர உறவு இருந்தது. அத்துடன் விட்டுக் கொடுப்புகளும் இருந்தன. நாங்கள் அதிகம் வேறுபடவில்லை. காரணம் மாக்சியப் பார்வை எங்கள் இருவரையும் இணைத்தது.
கேள்வி: இந்த நுாற்றாணர்டின் தமிழ் மறுமலர்ச்சியைப் பற்றிப் புகழாமல் - உற்சாகமற்று விமர்சித்துள்ளீர்கள் என்று உங்கள் இருவர் மீதும் குறிப்பாகதத் தமிழ்
நாட்டு விமர்சகர்களால் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு 67ւնւսւգ நீங்கள் பதிலளிப்பீர்கள்?
பதில: தமிழ்ச் சமூகத்தில் அல்லது தமிழ் வரலாற்றில் நடைபெற்றவை அனைத்தும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் பன்முக இடைத்தாக்கங்களால் ஏற்பட்டவை என்பது எமது அடிப்படை
எணர்னம். ஆகவே, குறிப்பான

காலம் தை 96
போக்கொன்று கலாச்சார இலக்கியச் சூழலில் ஏற்படும் போது அதன் சமூக பொருளாதார வேர்களை நாம் கண்டறிய முயற்சிக்கிறோம். நாங்களே அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் இப்பார்வை அதுணை ւյhahlaօigշ35/. ஒருவகையில், புராதன தமிழ் சமூகத்தில் நாடகத்தைப் பற்றி நான் மேற்கொண்ட ஆய்வு சமூக வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு தான் ஆரம்பமாகிறது. அதுாய தமிழ் இயக்கத்தைப் பற்றி நான் கற்றபோது அதை நான் ஒரு இலக்கியப் பாணியின் 9.7éluss (Politics of a literary style) 67&idu நோக்கினேன். கைலாளப் அதை இலக்கியமாகவே கற்றார். முக்கிய வேறுபாடு என்னவென்றால் நாங்கள் அதை சமூகம், சமூக மெய்மைகள் என்ற கோணங்களி லிருந்து பார்த்தோம். அது தான் ஒரு விசயத்தைத் திறன் வாய்ந்த வகையில் பார்ப்பது, அப்படிப் பார்க்கும் போதுதான் எப்படி ஒரு கருத்தியல் உருவாகின்றது என்பதையும் எவ்வாறு அக்கருத்தியலை நோக்கி மக்கள் ஈர்க்கப் படுகின்றார்கள் என்பதையும் நாங்கள் அறியலாம். இப்படிச் சொல்வதால் நாங்கள் எந்தவகையிலும் தமிழ் அடையாளத்துக்கு தமிழ் உணர்வி நற்கு அனுதாபமற்றவர்களாக இருந்தோம் என்பது அல்ல. அத் தமிழ் அடையாளம் வரலாற்றுத் தேவைகளால் எழுந்தது. அவை பற்றி நாங்கள் மிக்க கவனம் உடையவர்கள். கைலாளப் அதன் தத்துவப் பக்கத்தைப் பற்றி எழுதி உள்ளார்: சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படிப் பக்தி இயக்கத்தைப் பாதித்தன? அதேபோல நானும் தினைச் சமூகத்தைப் பற்றியும் எழுதி உள்ளேன். அதுாய தமிழ் இயக்கத்தைப்பற்றிச் சில கட்டுரைகள் எழுதி உள்ளோம். திரா விட இயக்கத்தைப்பற்றியும் சில கட்டுரை எழுதி உள்ளேன். அப்படியாக சமூக வரலாற்று காரணிகளின் பங்குகளையும் அவற்றின் இயக்கச் சக்திகளையும் நாங்கள் Lumifišas முயற்சித்திருக்கிறோம். 6i55 விசயத்தையும் கேள்விக்கு அப்பாலானதாக
21

Page 22
காலம் தை 96
நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் இலக்கியத்தையும் சமூகத்தையும் இணைத் துப் பார்த்திருக்கிறோம். அது எமது நோக்கமும் அல்ல. எமது நோக்கம்: ஒன்றைப் புரிந்து கொள்வதே. ஏன் இந்த விசயங்கள் உருவாகின? எப்படி அவை உருவாக்கப்பட்டன? என்பனவே எமது கேள்விகள். இத்துறை சார்ந்த ஆய்வாளர்களின் - சிங்கள, தமிழ் ஆங்கில மேற்கத்தைய ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகளின் துணையும் எமக்கிருந் தது. ஆகவே, ஆய்வு நிலைகள் சமகால ஆய்வுச் சூழல் பற்றியும் எங்களுக்குத் தெரிந்தே இருந்தது. சமகால ஆய்வுச் சிந்தனைகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரிந்திருந்தது; தமிழ் இலக்கிய, கலாச்சார வரலாற்றை நாங்கள் ஒரு புதிய கோணத்திலிருந்து பார்க்க விரும்பினோம். எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவே முயற்சித்தோம். அதற்கு மாக்சியக் கருத்தியலும் எமக்கிருந்தது, ஆகவே, மக்களின் பாத்திரம் என்ன? அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள்? இந்த வரலாற்றுச் சூழலில் மக்கள் எப்படித் தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்? என்பவற்றை விளங்கிக் கொள்ள முயற்சித் தோம். அது தான் எமது ஆராய்ச்சி.
கேள்வி: இலங்கையின் தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் ஒரு காலும் இலங்கையில் மற்றொரு காலுமாக வைக்க வேண்டுமென்று என்று நான் சொல்வது சரியா? இந்த நிலைமை எமக்கு நன்மையானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில: அது நல்லதா கெட்டதா என்று குணாம்சரீதியான தீர்ப்புக் கூற வேண்டிய தேவையில்லை. அதுதான் எங்களுக்கு இருந்த நிலைமை என்றே சொல்வேன். அந்த நிலைமையில் தான் நாம்
எங்களை இனம் கணிடு கொண்டோம்.
22

நாங்கள் இலங்கைத் தமிழர்கள். சில காரணிகள் எங்கள் மனப்பாங்குகளைத் தீர்மானிக்கின்றன. 67ւնւյլգ நாங்கள் இலக்கியத்தைப் பார்க்கிறோம்? எதை எழுதுகிறோம்? என்பன சில உதாரணங்கள். அவை அத்தனையும் உள்ளுர் காரணிகளால் தீர்மானிக்கப்படுகின் றன. நாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினை களும் தமிழ் நாட்டுக்காரர்கள் அல்லது இந்தியாவில் உள்ள தமிழர்கள் முகங் கொடுக்கும் பிரச்சினைகளும் மிகவும் வித்தியாசமானவை. ஆகவே, எமது இலக்கியம் எமது சொந்தக் 356/73F/7f7, சமூக- கலாச்சார அசைவியக்கங்களின் அல்லது அரசியல் அசைவியக்கங்களின் விளை பொருள். அது ஒரு யதார்த்தம். நாங்கள் அதற்கு முகங்கொடுக்கத்தான் வேண்டும். அதேவேளை, எங்கள் இருவருக்கும் இருக்கும் பொது மொழி, பொதுக் கலாச்சார பாரம்பரியம் (அது சமயம், கலை, இலக்கியம், சமகால இலக்கியம் போன்ற பலவற்றையும் அளாவியது) ஒரு யதார்த்தத்தை அல்லது தேவையை தென்னிந்தியாவுடன் எங்களைத் தொடர்பு படுத்தவேணர்டிய அல்லது மதிப்பிட வேனிடிய நிலைமையை எங்களுக்கு உருவாக்குகிறது. அந்தத் தேவை எங்களு க்கு இருக்கிறது. அது ஒரு அந்நியமான நிலைமை என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவில் உள்ள ஆங்கில இலக்கியத்தை அல்லது அமெரிக்க இலக்கியத்தை அல்லது ஒளப்ரேலிய இலக்கியத்தை அல்லது கனேடிய இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அமெரிக்காவிலிருந்து அமெரிக்க ஆங்கிலத்தில் எழுதுவது என்பது ஒரு அம்சம். அதேவேளை அந்த இலக்கியம் ஆங்கிலம் என்ற வகையில் பெரிய வட்டத்துக்குள்ளும் வருகின்றது என்பது இன்னொரு அம்சம். இதனை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.
கேள்வி: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த தமிழ்

Page 23
மறுமலர்ச்சியும் அதன் வளர்ச்சியும் பிராமணிய எதிர்ப்பும் பணிடைக் காலத் தமிழின் மாணர்பு தொடர்பாக பிற்போக்கான
ஒரு நிலைமையை உருவாக்கி விட்டுள்ளது என்றும் நீங்கள் எண்ணுகின்றீர்களா?
பதில: ஓம். வரலாற்றுரீதியாகச் சொல்லும் போதும் வரலாற்று நிகழ்வகளைக் கொண்டு பார்க்கும் போதும் நாங்கள் சொல்வது சரிதான். தமிழர் என்ற இனங்கானலுக்காகக் கடந்த st வரலாற்றுக்குத் திரும்பிச் செல்லுதல் என்பது தமிழ்ச் சமூகத்தில் உள்ளார்ந்து காணப்படும் ஒரு இயல்பாகும். இந்திய வரலாற்றில் தமிழர்களின் இருப்புப்பற்றிப் பேசப்பட்ட காலம் முதல் இந்தப் போக்கு இருந்து வருகிறது. கூடவே, தமிழர்கள் இந்தியமயமாக்கப்படுகிற ஒரு Absol முறையும் இருந்து வருகிறது.
கேள்வி: இந்தியமயப்படுத்தல் என்று நீங்கள் கூறுவது சமஸ்கிருத மயமாக்கல் என்பதையா?
பதில: அதைத் தனியே சமஸ்கிருத மயமாக்கல் என்று நான் கூறமாட்டேன். ஏனெனில் சமஸ்கிருதமயமாக்கல் என்பது ஒரு இந்தியமயமாக்கலின் ஒரு குறிப்பான ஒரு வகைதான். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை 6f 60.260Taif திராவிட மொழிகளுடனும் தொடர்பு கொள்ளல் ஏற்படுகிறது. அதேநேரம் பொதுவாக அறியப்பட்ட இந்தியக் கலாச்சாரத்துடன் தொடர்பு கொள்கிறது. அதிலிருந்து பலவற்றை எடுத்துக் கொள்கிறீர்கள். அவர்களும் பலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். முழுச் செயல்முறைக்கும் நாமும் பங்களிக்கிறோம். நான் சமஸ்கிருதமயப்படுத்தல் என்று அதை மட்டுப்படுத்திச் சொல்வேனானால் அங்கு அது குறிப்பிட்ட வகைக் கலாச்சார மயப்படுத்தலாக மட்டும் அர்த்தப்பட்டுவிடும். ஆகவே, அதைப் பூரணமான இந்தியக்

காலம் தை 96
கலாச்சாரவாக்கம் என்று கூறிக் கொள் வோமே. எனவே, அது நடைபெறும்போது சிலவேளை அது அடிப்படைத் தமிழ் இனங்காணலை மறுக்கும் போக்காகவே கருதப்பட்டது. பூரண இந்திய முழுமை க்கும் சார்புபடுத்தித் தமிழ் அடையாளத்தைப் பேணும் தேவை அல்லது உந்தல் தன்மை தொடர்ந்தும் இருந்தே வந்தது. குறிப்பாக வரலாற்றில் சமளிப்கிருதமயமாக்கல் செல்வாக் குகளுடன் சார்ந்தே இருந்து வந்தது. தமிழ் இலக்கியத்தின் மிக ஆரம்ப காலமாகிய சங்க இலக்கியங்களிலுங் கூட அது இருந்தது என்றே நான் நினைக்கிறேன். “தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற கருத்தில் அல்லது பிரக்ஞையில் இந்த உணர்வு இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பிரக்ஞையைக் கட்டுடைத்துப் பார்த்தால் அங்கே ஒரு தமிழ் நிலப்பகுதி உள்ளது அங்குள்ள மொழி வேறானது, அதனால் அங்குள்ள கலாசாரம் வேறானது என்ற நோக்கமே தெரிய வரும் உணர்மையில், சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பு வருகிறது. ஒருவன் செல்வம் சேர்க்கப் போகிறான். அவன் போகிற தேசத்தில் மொழி வித்தியாசமானது. அதாவது: “மொழிபெயர் தேயம்" என்று கூறப்படுகின்றது. மொழிப் பிரக்ஞை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. ~-~
கேள்வி: இந்துவெளி நாகரிகப் шGз5фlu7яб இருந்தவர்கள் தமிழர்களாக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில: இல்லை. தமிழர்கள் தான் இந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர் கள் என்பதை நாம் நிறுவ முடியாது. அப்படி அந்தக் கோட்பாட்டை அது திராவிட நாகரீகம் என்று ஏற்றுக் கொண்டாலும் தமிழர்கள் என்று திட்டவட்ட மாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் திராவிடலிருந்து தமிழர் வரை என்று ஒரு நீண்ட வரலாற்றுப் பயணம் உள்ளது. ஆதித் திராவிடர், தமிழர், என்று அது
23

Page 24
காலம் தை 96
நீண்டது, மொழியியல் அடிப்படையில் ஒருவனை நாம் திராவிடன் என்று சொன்னவுடன் அவன் இயல்பாகவே தமிழ னாகி விடமாட்டான். எனினும், தமிழ் இன்றுவரை திராவிட மொழிகளின் பல முக்கிய பணிபுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் வரலாற்று உண்மை மெய்.
கேள்வி: ஆகவே, பொதுவில் வழங்கும் தமிழர் தான் இந்தியாவின் ஆதிக்குடி மக்கள் என்பதையும் ஆரியர்கள் பின்பு வந்தவர்கள் என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?
பதில்: உண்மையில் நான் அப்படி நினைக்கவில்லை. இந்தக் கேள்வி முற்றாகப் பதில் பெற முடியாததொன்றாகவே இருக்கி றது. பேராசிரியர் பரோளிப் கூறுவது போல திராவிட மூலம் ஆரம்ப வேத காலத்தில் உச்சப் புள்ளியில் இருந்திருக்கலாம். பின் குறைந்திருக்கலாம். ஆகவே, வட இந்தியப் பகுதிகளில் சில திராவிடச் செல்வாக்குகள் இருந்திருக்க இயலும். அவை பெருங் கற்கால கலாச்சாரம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டதாயும் இருக்கலாம். அவர்கள் கடலோடிகள் போன்ற மக்கள். ஆகவே, தமிழர்களின் பெருமையும் மாட்சியும் யார் முன்பு வந்தவர்கள் என்பதில் தங்கி இருக்கவில்லை. ஆரியர் உயர்ந்தவர்கள், பிராமணர்கள் உயர்ந்தவர் கள், சமஸ்கிருதம் உயர்ந்தது போன்ற கேள்விகளுக்கு கருத்தியல் ரீதியான பதில் கொடுப்பதற்காகவே இத்தகைய கருத்துக் கள் எழுந்தன. யார் உயர்ந்தவர்கள் என்ற வகையில் பிரச்சினையை அணுகாமல் இருப்பதே பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி: தமிழ் மறுமலர்ச்சியும் பிராமணிய 675hւյւյւծ தமிழர்களுக்கு எவ்வளவு அதுாரம் நன்மை தந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது அவசியமானது என்று நீங்கள்
24

நினைக்கிறீர்களா?
பதில: தமிழ் நாட்டின் சிறப்பியல்பான சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாகச் சென்னை மாகாணத்தைப் பார்க்க வேண்டும். அங்கே தான் இந்தப் பிரச்சினைகள் எழுந்தன. நிலப்பிரபுக்களும், பணிணைக்காரர்களும் 6თm6ooჩLI முதலாளிகளாக வந்த பின்னர் ஏற்பட்ட வாணிப வர்க்கத்தின் எழுச்சி பற்றிய கேள்வி அடிப்படையானது. அவர்களுக்கு மரபு ரீதியான உயர்குழாமுக்கு எதிரான ஒர் அடையாளம் தேவைப்பட்டது. ஆகவே, கம்மர்கள், கப்புசேக்கள், ரெட்டிமார், பிள்ளைமார், நாயர்கள் போன்றோர்கள் ஒன்று சேர்ந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சமூக-அரசியல், சமூக மொழியியல் போன்ற அதுறைகளில் நடந்தவை உங்களுக்குத் தெரியும். குறிப்பாக கிறிஸ்தவ மிசனரிமார் காட்டிய அக்கறைகள், ஏனெனில் தமிழ் நாட்டிலும் தென்னிந்தியாவிலும் காணப்பட்ட இந்து சமயம்தானா பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்து சமயம் என்று அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினார்கள். திராவிட மொழிகளைப் பற்றி ஒப்பியல் இலக்கணம் எழுதிய பிஷப் கோல்ட்வெல் தான் திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை யும், திருநெல்வேலி சாணார் வரலாற்றையும் எழுதினார். பிராமணர் அல்லாதோர் வேறு சமயப் பண்புகளைக் கொண்டுள்ளார்கள் என்பதைப் பார்க்க முயற்சித்தார்கள். அதனடியாக, அந்தக் குழுக்கள் என்ன விசேட குணாம்சங்களை யும் கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிய விரும்பினார்கள். இந்தத் தேவை ஒரு கருத்தியலைக் கொண்டு வரும் தேடலையும் உருவாக்கியது, அதில் தமிழ் இனங்காணல் அல்லது பிராமணரல்லாத அடையாளம் வலியுறுத்தப் பட்டது. அதே வேளை வேறொரு பணிபும் எடுத்துக் காட்டப்பட்டது. அதாவது தமிழ் நாட்டில் எப்படி சில சாதிகளை குற்றம் புரியும் சாதிகள் என்று அடக்கப்பட்டி ருந்தனர். அவர்கள் ஒருகாலத்தில் அரச

Page 25
அதிகாரங்களை அனுபவித்தவர்கள். விசேட
மாக, கள்ளர், மறவர். அவர்களும் தங்கள் நிலைகளை உயர்த்த விரும்பினர். இவையும் ஒரு காரணியாகும். அதிகமான மிஷனரி வேலைகள் தென்தமிழ் நாட்டில் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில்தான் இருந்தன. நாடார் சமூகத்தில் இந்த வேலைகள் அதிகமாக இருந்தது. ஆகவே, இவை எப்போதுமே முக்கியமான மெய்மைகள். இந்தப் பொதுப் பின்னணியில் தான் மெதுவாக பிராமண 67éhւնւյ எண்ணங்கள் முளை விடுகின்றன. தமிழ் நாட்டில் இந்திய தேசிய கொங்கிரஸின் Lufilosoo717 Lo வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணியாகும். ஆரம்பத்திலிருந்தே மற்ற இந்தியப் Augigilsófias செய்த լOngéh கொங்கிரஸ் அந்தப் பகுதி மக்களின் தேவைகளைக் கவனிக்கவில்லை. அதனால் கொங்கிரசும் சமூகத்தால் அடக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதிப் படுத்தும் நிலையில் இருக்கவி ல்லை. ஆகவே, அவர்களின் குறைகளை எடுத்துக்காட்டும் பிரதிநிதித்து வப்படுத்தும் ஒரு அமைப்பு அங்கு தேவையாக இருந்தது. உணர்மையில், 19ம் நூற்றாண்டு இறுதிக் காலத்திலிருந்து 20ம் நுாற்றாண்டு ஆரம்ப காலம் வரை "பறையர் மகஜன சபை" இருந்தது. ஆகவே, இந்திய கொங்கிரளப் விட்ட குறைக்காக பிராமணரல் லாதார் தங்கள் வாழ்வின் சமூக உயர்விற் காக இந்த அமைப்புக்களில் தங்கி இருக்க வேண்டி இருந்தது. இந்திய கொங்கிரஸில் இருந்தவர்கள் கூட இந்தக் குறையை, தேவையை அறிந்து மட்ராஸ் மகஜன சபை போன்றவற்றை அமைத்தனர். அதில் திரு வி.கலியாணசுந்தர முதலியார் முக்கிய
பாத்திரத்தை ஏற்கிறார். அப்படியாக அடையாளத்தை நிருபிப்பதற்கான தேவை இருந்தது. குறிப்பிட்ட கட்டத்தில்
திருநெல்வேலி சைவ வேளாள கலாச்சாரம் ஒருவகைச் இந்து சைவ உருவத்தை எடுக்கிறது. பெரியார் ராமசாமி நாயக்கரின் வருகையின் பின்னர் சமூக விடுதலைப் போக்கை எடுக்கிறது. பெரியாருடைய

காலம் தை 96
சுயமரியாதை இயக்கம் பெரும் சக்தியாக வளருகிறது. அண்ணத்துரை முன்னுக்கு வந்த பின் இது முற்றும் புதிய பரிணாமம் ஒன்றை எடுக்கிறது. ஆகவே, இந்தியமயப்படுத்தல் நடக்கும் போது அதற்கெதிராக இந்தியமயப்படுத்தல் குறைவான 5A6 கட்டத்திற்கு செல்லும் போக்கு இருந்தது. சமஸ்கிருதமயப்படுத்தல் எண்று சொல்வது இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள உதவாது. இந்தியமயப்படுத்தல் என்று சொல்வதே பொருந்தும். ஒரு வரலாற்றுப் புள்ளியில் எம்மை நிறுத்திப் பார்த்துக் கொள்ளும் இயல்பு எங்களுக்கு இருக்கிறது. அந்தப் புள்ளியில் பிற செல்வாக்குகள் குறை.ை ஆகவே, சங்க இலக்கிய காலத்தைத் துாக்கிப் பிடிக்கிறார்கள். சங்க இலக்கியம் என்ற ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதே 1915 நுாற்றாண்டின் பிற்பகுதியில் தான். அது எங்களுக்கு முன்னெப்பொழுதுமே கண்டு, கேட்டிராத புதிய வாழ்க்கை வழியையும், புதிய சிந்தனை வழிகளையும், இந்திய நாகரிகத்தின் புதிய குணம்சங்களையும் காட்டியது. ஆகவே, அவர்கள் இந்தக் காலத்தைத் துாக்கிப் பிடிக்கிறார்கள்.
கேள்வி: அகன்ற இந்திய குழலில் ஆரம்பத்தில் தமிழர்கள் தாங்கள் தனித்து வமானவர்கள் வேறானவர்கள் என்று கருதப்பட்டது. பின்னர் 19ம் 20ம் நூற்றா ண்டுகளில் வேறானவர்கள் என்று கருது வதற்கும் இடையில் வேறுபாடுகள் என்ன?
பதில: 19 Ló நுாற்றாண்டில் நிலைமை கொஞ்சம் முன்னேற்றகர மானதாகவே இருந்தது. பிரிட்டிஷ்
அரசாட்சியின் கீழ் அரசியல் தொடர்பான மேற்கத்தைய கருத்துக்கள் இருந்தன. அடிப்படையானதும் மிகவும் முக்கியமானது அம்சம் என்னவென்றால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சனநாயக அம்சம் அங்கு இருந்ததே. அதிகமான மக்கள் பல விசயங்களிலும் பங்குபற்றியது உணர்மை. முன்பு
25

Page 26
காலம் தை 96
அத்தகைய சூழல் இருக்கவில்லை.
கேள்வி: வட இந்தியாவிலுள்ள சில கல்விமான்கள் தமிழ் நாட்டில் பிராமணிய எதிர்ப்பும், தமிழ்ப் பற்றும் அதிகமாகப் போய் விட்டதென்றும் தமிழ் அறிவாளிகளின் ஆக்க வெளிப்பாடுகள் அதனால் குறைந்து விட்டதென்றும் கூறுகிறார்கள். அத்துடன் இப்போது தமிழ் நாட்டு அறிவாளிகளின் ஆக்கங்களை வெறுப்புடன் நோக்கி ஏற்க மறுக்கிற ஒரு தன்மையும் ஏற்பட்டுள்ளது. (Subalterns) என்று வழங்கப்படுகிற தாழ்த்தப்பட்டோர் தளத்து வரலாறுகளை முன்னெடுப்போர் மத்தியில் கூட இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில: வரலாற்றியல் பற்றிய வழமையான பார்வை தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மறுக்கிறது என்ற வகையில் அது புரியக்கூடியது. 1950 களிலிருந்தும் 1967 லிருந்தும் திராவிடக் கருத்தியல் மாற்றம் பெற்று வந்துள்ளது, இந்தக் கருத்தியல் தான் மதராளப் அரசின் “உத்தியோகபூர்வமான கருத்தியல்" என்பதாக இருந்தமையால் அது தமிழ் நாட்டின் பல கல்விமான்களைப் பாதித்துள்ளது. தமிழ் நாட்டுச் சூழலில் மற்ற இடங்களை விட இவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் அந்த விசயம் மேற்படையானதே. இதனைவிட ஆழமான மட்டம் ஒன்றும் உள்ளது, கல்வி வாய்ப்புக்கள், ஒடுக்கப்பட்ட சாதி, அவர்களுக்குக் கிடைக்கும் தொழில் வாய்ப்புக்கள் அதனால் பிற சாதியினருக்குக் கிடைக்கும் சந்தர்ப்பக் குறைவும் அவர்கள் தமிழ் நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற பல கேள்விகள் உள்ளன. இவை காரணமாகத் தமிழ் நாட்டில் சமூக விஞ்ஞானங்கள் பலமாகப் பாதிக்கப்பட்டுள் எது என்று நினைக்கிறேன். சுருக்கமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, அரசாங்கத்தின் கருத்தியல் குழப்பங்களும் உத்தியோக கருத்தியலும். இரணடாவது இக் குழப்பங்களினால் அங்கு
26

தங்கி இருக்கக் கூடியவர்கள் அம் மாநிலத்திலிருந்து வெளியேறும் நிலைமை. வைத்தியர்களையும் எஞ்சினியர்களையும் தவிர்ந்த மற்றவர்கள் பெரும்பாலும் அங்கு தங்குவதில்லை. சமூக விஞ்ஞானிகள் வெளி இடங்களில் பிரகாசிக்கிறார்கள்.
கேள்வி: அகன்ற இந்தியச் சூழலில் தமிழ் போன்ற சில சிறுபான்மையினரின் குரல்கள் எழுவது பிராமன-பிரிட்டிஷ் மரபுக்கு அல்லது ஆரியமையவாத புலப்பதிவின் மேலாட்சிக்கு எதிர்க்கிற 35mëélu Lo/TGØT (oksruu6v1735 Lió (good counter balance) என்று தமிழ் நாட்டிலுள்ள சில அறிவாளிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். அது உண்மை யில் ஓர் எதிர்ச் சமநிலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில: அவர்களுடைய சமூகத்தில் இன்றும் பிராமன-பிராமணரல்லாதாரிடையே Asadassad இருந்து கொண்டிருப்பது உண்மை. அந்தப் பகைமை இருக்கும் வரை, அடிப்படையில் அதன் சமூக வெளிப்பாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதிலிருந்து நாம் தப்ப முடியாது. ஆனால் அந்த முழு விசயத்தின் வீரியத்துடிப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். விரும்பினாலும் விரும்பாது விட்டாலுங்கூட 1967லிருந்து தமிழ் நாட்டில் திராவிடக் கருத்தியல் முத்திரையு டன் தான் அரசுகள் இருந்து வருகின்றன. அது திமு.க, அல்லது அ.தி.மு.க அல்லது அஇதி.மு.க. எதுவானாலும், சிலவேளை இப்போதுள்ள முதல்வரைப் போல திராவிடக் கருத்தியலுடன் எவ்வித சம்பந்தமற்றவராகக் கூட இருக்கலாம். தேசியக் கட்சிகளும் கொம்யூனிஸ்ற் கட்சிகளுட்பட தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஒரு பாத்திரம் தான் இருக்கிறது: ஒன்று அவர்களுடன் சேருவது அல்லது சேராமல் விடுவது. கொங்கிரசுக்கும் அதே இரண்டக நிலை தான். நாங்கள் இதை அரசியல் யாப்புக் கோணத்திலும் அரசியல் வளர்ச்சிக்
கோணத்திலும் வைத்தும் பார்க்கலாம்.

Page 27
உண்மையான சமூக அல்லது பிராந்திய தளம் இல்லாவிட்டால் அது எப்படி இயலும்? ஆனால் அது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. இதை பக்தி இயக்கத்தின் நவீனகால வெளிப்பாடு என்று ஒருவகையில் சொல்லலாம். பிராமணிய இந்துசமயத்துக்கு எதிர்ப்பாகவும் மாற்றாக வம் எழுந்தது பக்தி இயக்கம். தமிழ் நாட்டின் திராவிட இயக்கட் அல்லது தமிழ் சைவ சித்தாந்த தத்துவL வேதாந்த தத்துவத்துக்கும் பிராமணியத்து க்கும் எதிரான ஒரு தடைச்சுவர் மாதி இருந்தது. தமிழ் மனம் அல்லது ஆத்துமம் அதில்தான் தன்னைக் இணைத்துக் காட்டியுள்ளது. 6ò2‹ኗ*6 சித்தாந்தத்தின் குணாம்சங்கள், தொண்மை மூலம் போன்ற எமது அனைத்து வரலாற்றுச் சண்டைகளும் ஆராய்ச்சி பிரச்சினைகளும் இந்த (tA(HPr செயற்பாங்குடன் தொடர்புடையது. சைன் சித்தாந்தத்தை யாழ்ப்பாணத்தில் புரிந்து கொண்டதற்கும் தமிழ் நாட்டில் புரிந்து கொண்டதற்கும் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருத இந்துசமயம் அதிகம் கலந்திருக்கிறது தமிழ் நாட்டில் அது குறைவாகவும் உள்ளது. அங்கு சமஸ்கிருதம் அற்ற அல்லது சமஸ்கிருதத் துக்கு எதிரானதாக கூட இருக்கிறது. ஒருவகையில் கருத்திய6 பதில் அங்கு நெடுங்காலமாகவே இருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்போது அந்தச் செய6 நடைபெறும் தளம் விரிந்திருக்கிறது. பொ பியார் தன் மட்டத்தில் அடிப்படையில் கொங்கிரளப் எதிர்ப்பாளர். அணர்னா அதுரையும் அப்படியே. ஆனால் அணினா, அதுரை தமிழன் என்ற ஒன்றையும் கலந்து விட்டார். திராவிடன் என்றபோதும், தமிழ் ஆசிரியர்களையும் அங்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்த நாளிலிருந்து தமிழ் மூல கற்றுத் தேர்ந்த அறிவாளிகளு முன்னணிக்கு வந்தனர். தி.மு.க எழுச் க்குப்பின் தான் நாலைந்து தமிழ் பேராசிரியர்கள் உபவேந்தர்களாகப் பல்கலை

காலம் தை 96
f
ᎠᎪ/
só
கழகங்களில் நியமிக்கப்பட்டனர். அது தமிழ் நாட்டில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய தொன்று. தமிழ் மொழி சிரிப்புக்கிடமானதாகக் கணிக்கப்பட்ட ஒரு சூழலில் இது முக்கியமானது என்பது நினைவில் இருக்க வேண்டும்.
கேள்வி: தமிழ் நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகளைக் கொள்கை அளவில் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஹிந்தி மொழி எதிர்ப்பு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில: அது நல்லதா கெட்டதா என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் இலங்கைத் தமிழ்ப் புலமையாளர் என்ற முறையில் அது எந்த வழியில் இயங்கிக் கொண்டிருக்கிறது 676ign/ மட்டுமே என்னால் பார்க்க முடியும். விமர்சிக்க முடியும். 1930 களிலிருந்தே ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் இருந்து கொண்டு தான் வந்தது. திராவிடக் கருத்தியலாளர்கள் 1930 களில் மாநில விசயங்களில் தலையிட ஆரம்பிக்கும் போது முதலில் மறைமலை அடிகளுடன் அவர்களுக்கிருந்த பிணக்குக ளைத் தீர்க்க வேண்டி இருந்தது, ஹிந்தியைப் பற்றிய பயத்தைப் பற்றி அறிவதற்கு அங்கு தொடர்ச்சியாக இருந்த ஹிந்தி எதிர்ப்பு உணர்ச்சியின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டை ஹிந்தி முழுவதாக விழுங்கி ஆட்கொண்டு அதன் அடையாளத்தை அழித்து விடும் என்று அவர்களுக்கு உள்ளுர ஒரு Լյալճ இருந்தது. அது தான் அடிப்படைப் பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். அந்தப் பிரச்சினையை அப்படித்தான் அணுக வேண்டும்.
கேள்வி: இந்தியாவில் ஹிந்து அடிப்படை வாதத்தையும் பிஜேபி அரசியலையும் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
பதில்: எனக்குத் தெரியாது. அதை
27

Page 28
காலம் தை 96
நான் கூர்மையாக அவதானித்து வரவில்லை. அதன் சமயப் பண்புப் பிரச்சினையை இலகு வாகக் கணிடு கொள்ளலாம். அத்துடன் வட இந்தியாவில் பணக்கார விவசாயிகளின் எழுச்சி விசேடமாக பசுமைப் புரட்சியுடன் இதைத் தொடர்பு படுத்தலாம். அத்துடன் தங்களை வலியுறுத்திக் கொள்ளும் நோக்கமும் அங்கு இருக்கிறது. அங்கு சாதீய மேற்சுரமும் கேட்பதைப் பார்க்கலாம். காலம் செல்ல நேரு, காந்தி போன்றோரின் குறியீடாகக் காட்டிய சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுந்த இந்திய ஒற்றுமை, அரசԴաօծ ஒற்றுமை போன்ற கேள்விகள் மெதுவாக மங்கிப் போக பணம் படைத்த விவசாயிகளின் மேலெழுச்சி வெளிப்படுவதை நாம் காணலாம். ஆனால் தமிழ் நாட்டில் அது வேறொரு வடிவத்தை எடுப்பதைக் smreSooyovom Lió. அது/ ஒரு Lîlym Llo 6ծoflա மேம்பாட்டு உருவம் எடுக்கிறது. தனியே இது ஒரு சமய சம்பந்தமான விசயமல்ல. பொருளியல் வேர்களும் உள்ளன. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.
கேள்வி: இந்தியாவில் இன்று சாதிய அடிப்படையில் அரசியல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அது இந்திய அரசி யலில் தற்காலிகமானதா? அல்லது எதிர் காலத்தில் வரப்போவதின் அறிகுறியா?
பதிலி: என்னால் முழு இந்தியா பற்றியும் பேச முடியாது. தமிழ் நாடு அரசԴաօծ எனக்கு அறிமுகமானபடியால் அதுபற்றிச் சில கருத்துக்களைச் சொல்லலாம். முழு அமைப்புமே சாதிய அடிப்படையில் தங்கி இருக்கிறது. அரசபியலின் தர்க்க ரீதியான விளைவு, கல்வி முறை, சமூக அமைப்பு மாதிரி, வேலை வாய்ப்புகள் அனைத்துமே. உணர்மையில், சாதிக்கு 6795/7/767 போராட்டத்தில் r பிராமணிய சாதியத்துக்கு 67gólrmsor போராட்டத்தில், அவர்கள் சாதியத்தை ஒழிப்பதற்கு முயலவில்லை. மாறாக, சாதி அமைப்புக்களை ஒன்று திரட்டுவதாகவே நடந்து முடிந்திருக்கிறது. அதன் அரசியல்
Lill
‹ቓ
67
28

வளிப்பாடாகவே அது இன்று ரிணமித்திருக்கிறது. ஆகவே, சாதிக்கு திரான சனநாயக முறைமை ஒன்று ருவாகவில்லை.
கேள்வி: உங்கள் வாதம் பழமை பணிகளால் தங்களுக்குச் சாதகமாக
பண்படுத்தப்படலாம் அல்லவா?
பதில: இல்லை. மெய்ம்மைகள் னித மானவை. அப்படி அல்ல என்று மமை பேணிகள் வாதிடக்கூடும். சாதிய yuq. LúLu6øp ufisů பங்கு கேட்பவர்கள் Wதேசமயம் சாதி போன்ற அனைத்துப் ரிவினைகளு க்கும் எதிரான ஒரு சமூக மத்துவத்திற்கான இயக்கத்தையும் கட்டி ழுப்ப முன்வரலாம் அல்லவா?
கேள்வி: ஆனால் இது சயல்முறைச் சாத்தியமற்றது அல்லவா? தாவது, உயர் சாதியினருக்குக்
டைக்கக்கூடிய வசதிகளை எவ்வாறு ங்கள் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள
ருவருக்கு வழங்குவீர்கள்?
பதில: அப்படி வழங்க முடியாத பாது தான் பிரச்சினை எழுகிறது. தலித் யக்கத்தின் ஆரம்பம் எப்படி என்பதைக் வனியுங்கள். தலித் இயக்கம் ஆகக் 5றைந்த சாதியினரில் இருந்து ஆரம்பித்த அது இப்போ மிகச் சக்தி வாய்ந்த இயக்கமாக வளர்ந்து கொண்டு தன்னை பலியுறுத்திக் கொண்டு வருகிறது. அது விர்க்க முடியாதது. முக்கியமானது. பெரி ாரின் மறைவுக்குப் பிறகு தி.க.வின் ஒரு குதிக்கு ஆனைமுத்து என்பவர் மிகத் விரமான பங்கு ஏற்று இயங்கினார். அவர்களின் ஆரம்ப எழுத்துக்களில் பெரி Infiრgr செய்கைகளுக்கு 676 L திப்பளித்தார்கள். அந்தத் தர்க்கத்தை நாம் ரிந்து கொள்ளாவிட்டால் அதற்கான பதில் லித் இயக்கத்தில் தான் இருக்கிறது. அது "ப்படி வட இந்தியாவில் செயல்படப்
பாகின்றது என்பது எனக்குத் தெரியாது.

Page 29
ஆனால் பகுஜன சமாஜின் தாழ்ந்த பகுதியினரின் பலதிறப்பட்ட சமத்துவம் தான அதற்குப் பதிலாக அமையும். உண்மையில் அதற்குக் பல காலம் செல்லும்.
கேள்வி: அப்படியானால் அது
சாதகமான அரசியல் வளர்ச்சி என்று பார்க்கிறீர்களா?
பதில: நான் தலித்தை சாதி அரச பியலின் தர்க்கரீதியான விளைவு என்ே தலித்துக்க ளைப் பார்க்கிறேன். மக்கள் தங்கள் இருப்பை வலியுறுத்திக் கொள்வது மிக முக்கியமானது. இந்தியாவைப் பற்றி பார்வை ஒன்று இருக்கிறது. என்னுடைய அதும் உங்களுடையதுமான வரலாறு பற்றி பார்வை உயரிய பிராமணியப்பட்ட காந்திய பார்வை. தலித் பார்வைக் கோணய வேறானது. சாதியை ஒழிக்காமல் சாதியை கெட்டியாக்கும் போக்குத் தான் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. அது நல்லத கெட்டதா என்று கேட்காதீர்கள். ஆனா6 அதுதான் வரலாற்று நிலைமை. அது குறிப்பிட்ட ஒருவகை அரசியல், அரசிய6 யாப்பு வளர்ச்சியால் ஏற்பட்டவொன்று திராவிட இயக்கம் என்பது அடிப்படையில் என்ன? 1920ல் அரசாங்கமும் நீதி கட்சியும் இந்தப் பிரச்சினையை அணுகி முறை தான் திராவிட இயக்கமும். அரசாங் வழிமுறையின் சாத்தியப்பாட்டை முதன்மைப்படுத்திப் பார்த்ததின் விளைே அது. ஒரு உள்ளார்ந்த சனநாயகமாக்கலா: தான் இந்தப் பிரச்சினையை மாற்ற முடியுய அது மிகவும் தொலைவில் உள்ளது.
கேள்வி: காந்தியும் கொங்கிரசு அதிக கணிடனத்துக்குள்ளா வருகிறார்கள். இது ஒரு எதிர்கால போக்காக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீர்களா?
பதில: தமிழ் நாட்டிலுள்ள சி அறிவாளிகள் காந்தியின் கவனக்குறைவா ஏற்பட்ட பிழைகளுக்காக அவரைக் குற்ற

காலம் தை 96
I
காணர்கின்றனர். அப் பிழைகளே கொங்கிரளப் எதிர்ப்பு, திராவிட இயக்கம் ஆகியவற்றின் பிரபல்யத்துக்கு இடங் கொடுத்தது என்றும்
சொல்வர். உதாரணமாக வைக்கம் பிரச்சினை பற்றி காந்தி எடுத்த நிலைப்பாடு. பெரியாரும் மற்றவர்களும் எடுத்த நிலைப்பாடு சாதி அவமானம், சமூக
சமத்துவம் என்ற அடிப்படையில் அமைந்த சத்தியாக்கிரகம் ஆகும். காந்தி அதனை ஆதரிக்கவில்லை. அதனால் சென்னைக் கொங்கிரளப் கட்சி பொருளாளரை இழந்ததுடன் மிகப் பெரிய திராவிட கருத்தியலாளனையும் உருவாக்கினார்கள். இன்னொரு உதாரணத்தையும் பாருங்கள். குளத்தங்கரை அரச மரம் என்ற நாவலை எழுதிய வ.வே.சு. ஐயர், சாரதாதேவி அமைப்பை நடத்தியவர். அவர் கொங்கிர சின் உத்தியோகபூர்வ ஆசிர்வாதத்துடன் தனது அமைப்பில் வேறான சாதிக்காரருக்கு வேறு வேறான சாப்பிடும் இடங்களை ஒதுக்கி வைத்திருந்தார். அதனால் தான் தமிழ் நாட்டில் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் எழுச்சிக்கு கொங்கிரளப் இயக்கம் மிக முக்கியமான காரணமாக இருந்தது என்று நான் முன்பு சொன்னேன். கொங்கிரஸ் இயக்கம் ஒரு கட்டத்தில் மைலாப்பூர் Lîlym Lo6ooy fillsof அல்லது பிரபுக்களின் ஆளுகையின் கீழ் இருந்தது.
கேள்வி: இந்தியா ஐக்கிய
இந்தியாவாக எதிர்காலத்தில் இருக்கும் எண்பதில் நல்நம்பிக்கை உண்டா?
பதில: சரியோ, பிழையோ, எமது பரம்பரை பல்வகையான கலாசாரங்கள், பிரதேசங்கள் இருந்தாலும் இந்தியா என்ற ஒரு கருத்துப் படிவத்துக்கு பழக்கப்பட்டு விட்டோம். இது தான் வேற்றுமைகளில் ஒற்றுமை என்ற கருத்துப்படிவம். வளர்ந்து வரும் இன அடையாளங்கள் பிரச்சனைகளை இந்தியா தன்னகப்படுத்தா மல் விட்டால் இந்திய ஒற்றுமைக்குப் பாதகம் விளையும். இந்திய அரசியல்
29

Page 30
காலம் தை 96
அகராதியில் இன அடையாளம் அல்லது இனப் பிரக்ஞை என்ற சொல் இல்லை. இன்னும் அவர்கள் சமூகம், சாதி என்ற சொற்களையே உபயோகிக்கிறார்கள். சோவியத் யூனியனியிடம் இருந்து பாடம் கற்றால் ஒரே இந்தியா என்ற கருத்தை நிலைநாட்டலாம். அன்றேல், காலம் செல்ல அது சிக்கலாகி விடும். இந்தியா வீழ்ச்சி அடைந்தாலும் மேற்கட்டுமானங்களான இந்திய கலாசாரம், இந்திய வரலாறு என்ற கருத்துக்கள் சில உள்ளமைப்புக்களைத் தாங்கி நிற்கும். நாங்கள் விரும்பிய அல்லது பொதுப்பணிபெண நாங்கள் வளர்க்கப்பட்ட முறைமை இது தான். அனைத்தும் கலந்த ஒரு இந்தியக் கலாச்சாரம்.
கேள்வி: இந்திய வரலாறும் அரசியலும் இலங்கை வரலாற்றிலும் அரசியலும் பார்க்க மிகவும் வித்தியாசமான பாதையை எடுத்துள்ளதா அல்லது அவை இரண்டும் பல பொதுவான விசயங்களை பகிர்ந்து கொள்கின்றனவா 676cig/ சொல்வீர்களா?
பதில: ஒரே புவியியல் பகுதியில் இரு நாடுகளும் இருப்பதால் இரு நாடுகளுக்கும் அடிப்படை ஒற்றுமைகள் சில இருக்கின்றன. ஆனால் வரலாற்று ரீதியில் கணிசமான வழிகளில் வேறுபாடு கொண்டவை. ஆகவே, இரணடையும் சமன்படுத்த (էքէգԱյՈ35/- உதாரணமாக, இந்தியா என்ற குறியீடு உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒருவன் வங்காளியாக இருக்கலாம். இன்னொருவன் தமிழனாக இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் அவர் இருவரும் சந்தித்தால் இருவரும் இந்தியன் என்றே தங்களை அழைத்துக் கொள்வர். இலங்கையைப் பொறுத்தவரை எங்களுக்கு இலங்கையன் என்ற அடையாளம் இல்லை என்றே நினைக்கிறேன். சிட்னியில் அல்லது ரொறொ ன்ரோவில் அல்லது லனர்டனில் சந்தித்தாலும் நாங்கள் தமிழர்கள் அவர்கள் சிங்களவர்கள் என்றுதான் எங்களை அழைத்
6.
30

/க் கொள்வோம். அதாவது வரலாற்று ரையறுப்புக்கள் வேறானவை என்பதையே சால்கின்றேன். அதாவது தமிழ்ப் பிரச்சினை ங்கு பரிணாமம் பெற்ற முறைக்கும் தமிழ் ட்டில் பரிணாமம் பெற்ற முறைக்கும் மிக த்தியாசம் உள்ளது.
கேள்வி: தமிழ்த் தேசிய இயக்கம் மிழ் நாட்டிலும் இலங்கையிலும் எப்படி த்தியாசப்படுகின்றது?
பதில்: இரண்டுக்கும் இடையில் ஸ்ள முனைப்பான வித்தியாசம் ன்னவென்றால் தமிழ் நாட்டுத் தேசியம் பால சங்க காலம், சங்க இலக்கியம், மூகம் என்று சொல்லித் தங்களை அங்கே னைத்துக் கொள்ளும் சாய்த்துக் காள்ளும் சிந்தனை இங்கு இல்லை. தாரணமாக, சமஸ்கிருத பிராமணியம் பான்றவற்றின் ஆதிக்கத்துக்கு எதிரான ரு போக்காக அது இருக்கிறது. இங்கு Wப்படி இல்லை. எமது பிரதான ரச்சினையும் போராட்டமும் என்னவென் எங்களின் அந்தளிப்தை சரியாக לי76 1ரையறுத்துக் கொள்வது என்று தான் ான் சொல்லுவேன். அதாவது, இலங்கை பூட்சி அமைப்பொழுங்கில் தமிழரின் நிலை ன்ன? அது இன்னும் நிச்சயமாக்கப்
டவில்லை.
கேள்வி: இந்தப் பிரச்சினையைப் த்திஜீவிகளின் பிரச்சினையாகவா அல்லது 7тағf7 மனிதனின் பிரச்சினையாகவா ார்க்கிறீர்கள்?
பதில: சராசரி மனிதனின் சராசரி ாணவனின் பிரச்சினையாகத் தான் 7ர்க்கிறேன்.
கேள்வி: இது தான் இயக்கங்களின் ருத்தாக இருக்கிறதா?
பதில: அவர்கள் வேறு
ார்த்தைகளிலும் வேறுவழிகளிலும் தனைச் சொல்லக்கூடும். எங்கள்

Page 31
அந்தளிப்தை, நிலையை வரையறு க் ஆரம்பித்த கனத்திலேயே 677Ag இருப்பிடம், நிலம் 6T6isp பேச் இயல்பாகவே வந்து விடும். நாம் வசிக்கு விட்டுக்கொடுக்க முடியாத தாயகத்திற்கா6 உரிமைகோரல் வந்துவிடும். காரணப மற்றப் பிரதேசங்களில் எங்களால் வாழ முடியாமல் போனமையே. அதாவது பாரம்பரியமான வடக்கையும் கிழக்கையு உரிமைகோரும் நிலை வருதல். ஏனெனி நாம் வாழ்ந்த மற்ற இடங்களிலிருந்து நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம்.
கேள்வி: இலங்கைத் தமிழ்ச் சமூக ஒரு பழைமை பேணும் சமூகம் என்று கருதப்படுகிறது. தற்போதைய போராட்ட தமிழ் நாட்டிலுள்ள திராவிடர் இயக்கங்க கொண்டுள்ள முற்போக்கான மூலங்களை கொணர்டிருப்பாதாகத் தெரியவில்லை தற்போதைய போராட்டத்தில் முற்போக்காக சமூக, கலாச்சார சீர்திருத்த நிகழ்ச்சி நிர இருக்கிறது என்று நீங்க நினைக்கிறீர்களா?
பதில: வெளிப்படையாகப் பார்த்தா அப்படியான ஒன்று இல்லை. ஆனா வரலாற்றுச் சூழலில் இந்தப் போராட்டத்ை நாம் வைத்துப் பார்ப்பது மிக முக்கியL இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந் முழுத் தமிழ்ப் போராட்டத்தில் சரியே பிழையோ, விடுதலை என்ற வார்த்;ை கருத்துப் படிவம் உபயோகிக்கப்பட் வருகிறது. பல சமூக சமத்துவமின்மைக கணிசமான அளவு அற்று விட்டதை நா பார்க்கலாம். அதேவேளை சொத்துக்க மாற்றும் ஆதனம் சந்ததியினருக் வழங்கப்படும் அமைப்பு இன்னும் மாறவ பில்லை. திருமண அமைப்பு மாறவில்ை அந்த வழி மூலம் தான் சமூகம் உருவாகி LufilosooTITLOLó அடைகிறது. ஆகே அடிப்படைப் பொருளாதாரக் கட்டுமானங்க மாறவில்லை. அதனால் சொத்துரிை அமைப்பு முறை மாறவில்லை. அ; மாறாதவரை சமூக அளவில் ஒரே இரவி

காலம் தை 96
Α
t
Fif
:
s
Fif
பல மாற்றங்கள் நிகழ்ந்து விடப்போவ தில்லை. சாதி அரசியலை இந்தப் போராட்டக் குழுக்களில் காணுவதற்குப் பலர் முயன்ற போதிலும் அக்குழுக்களிடம் இவற்றைக் கடந்த நிலைமைகள் தான் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் கலாச்சாரத் தளத்திலிருந்தே அரசியல் சமூகப் போராட்டங்களை நடத்தினார்கள். அவர்கள் தமிழ் மறுமலர்ச்சியைப் பற்றிப் பேசியபோது தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள் வேணுமா? தமிழிசை வேணுமா? என்று பேசினார்களே ஒழிய தெருக் கூத்தைப் பற்றியோ வில்லுப்பாட்டுப் பற்றியோ பேசவில்லை. மாறாக, கர்நாடகத்தில் யக்ஞகா னத்தை மீட்டெடுக்க முயற்சித்தார்கள். கேரளத்தில் கதகளியை மீட்டெடுத்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் பரத நாட்டியத்தையே மீட்டெடுத்தார்கள். ஆகவே, தமிழ் நாட்டில் கலாச்சார அரசியலே இருந்தது. அது உறுதியான கலாச்சார 66/67fitull Iras வெளிவந்தது. இங்கு எங்களுக்கு அந்தப் பிரச்சினைகள் இல்லை.
கேள்வி: யாழ்ப்பாணச் சமூகத்தில் காணப்படும் தீவிரமான பழமைபேணும் தன்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில: யாழ்ப்பாணச் சமூகம் என்பது அடிப்படையில் படிமுறைச் சமூகம். சொத்துக் கைமாறும் முறை. “தேச வழமை" சட்டங்கள் அந்தச் சமூகத்தை அப்படியே வைத்திருப்பதற்கு பல வழிகளில் வழி செய்துள்ளது. மட்டக்களப்பில் வழக்கிலிருக்கும் முக்குவச் சட்டம் என்பதால் அங்கு ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்கு யாழ்ப்பாணத்திலும் பார்க்க சமூக சமத்துவம் அதிகளவில் உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் தேச வழமைச்சட்டத்தால் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. அங்கு எல்லாச் சாதியினரும் கடவுளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் இருப்பவர்களு க்குத் தான் நிலத்தை முதலில் விற்க முடியும். அப்படியான அடிப்படைப்
31

Page 32
காலம் தை 96
பொருளாதார விதிகள் உள்ளன. அதனால் பழைமைபேணுதல் அப்படியே இருக்கின் றது. சமயப் பழைமைபேணும் மேற்கட்டுமா னமும் அப்படியே இருக்கின்றது. ஆறுமுக நாவலர் போன்றவர்கள் அதைக் காத்து வந்திருக்கிறார்கள். அத்துடன் சமஸ்கிருத மயமாக்கலும் சேர்ந்திருக்கிறது. இதைப்பற்றி நான் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்திலுமா? சமஸ்கிருத மயமாக்கல், வேதாந்தம் முதலியவற்றை கொழும்புத் தமிழர்களுடன் அல்லவா இணைத்துக் கூறுவார்கள்?
பதில: வேதாந்தத்தைப் பற்றிப் பேசவில்லை. யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருதமயமாக்கல் இருக்கிறது. முன்பு பூசாரிகளால் செய்யப் பட்டுவந்த பூசைகள் இப்போ பிராமணர்களால் செய்யப்படுகின்றன. அதா வது அதிகம் ஆகம விதிகள் கடைப் பிடிக்கப்படுகின்றன. கும்பாகிஷேகம், பத்து நாள் வருடாந்தத் திருவிழாக்கள் போன்றவை முன்பை விடச் சீரிய முறையில் நடக்கின்றன. அதைத்தான் நான் சமஸ்கிருத
மயமாக்கல் எண்கிறேன்.
கேள்வி: தமிழில் “விக்ரோறியன் கால" கதாநாயகர்கள் மாதிரிப் பலபேரை புனித ஸ்தானத்தில் அன்றும் இன்றும் ஏற்றி வைத்துக் கொணர்டாடுகிறார்களே. பாரதியார், ஆறுமுக நாவலர், சைவ நாயன்மார் போன்றவர்களைக் குறிப்பிடுகின்றேன். இவை 67ւնuւգ, வந்தன? இவை 67ւմL/ւգ வளர்க்கப்பட்டு வருகின்றன? திருத் தொண்டர் வாழ்க்கை வரலாற்றியல் தன்மை தமிழ் நாட்டில் உச்ச அளவில் இருப்பதைக் காணர்கிறேன். யாழ்ப்பானத்தில் கணிசமான அளவு இருப்பதையும் பார்க்கிறேன். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதிலி: யாழ்ப்பாணத்தில் கணிசமான அளவு என்று சொல்லமாட்டேன். இங்கும் உச்ச அளவில் தான் இருக்கிறது. பொன்னம்ப லம் இராமநாதன், ஆறுமுக
岛
c
岛
32

7வலர் பற்றிச் சொல்லும் போது அவர்கள் திரு அவதாரம் செய்தார்’ என்று தான் சால்வார்கள். இந்தத் “திருத்தொண்டர் ரலாற்றியல்" தன்மை பெரிய மனிதர்களை தய்வமயமாக்கி விடும் முயற்சிப் போக்கு ருெந்து கொண்டே வந்திருக்கிறது. அது அடிப்படையில் உயிரில்லாப் பொருட்களுக்கு -யிரிக்கம் காணர்கிற எமது பழைய ரலாற்று எச்ச சொச்சமாக இருக்கலாம். அல்லது இறந்த வர்களை தெய்வமாக்கி ழிபடும் புராதன முறையில் இருந்து ந்திருக்கலாம்.
கேள்வி: கல்விமான்களுக்கு, தறிப்பாக சமூக விஞ்ஞானிகளுக்கு அது டையாக இருந்திருக்கிறதா?
பதில: இப்படியான திருத்தொண்டர் வரலாற்றியல் அணுகுமுறையைச் சந்தேகத் துடன் பார்ப்பவர்களான நாங்கள் இன்றுங்கூட அடிக்கடி பல பிரச்சினைகளில் ாட்டுப்பட்டுக் கொள்கின்றோம். “யாழ்ப்பா yordf சமூகத்தைப் விளங்கிக் காள்ளல" (1993) என்ற நூலை நான் வெளியிட்ட பின் என் நண்பர்களில் சிலர் ான்னுடன் பேசுவதை நிறுத்திக் காணிடார்கள். காரணம் நான் இராமநாதன் ற்றிச் சொன்ன சில விசயங்கள் தான். அவர்கள் அதற்கு எதிர்த்து எழுதாமல் ான்னுடன் பேசாமல் விடுவது தான் றந்தது என்று நினைத்து விட்டார்கள். 2/17Luigi சில நணர்பர்களை நான்
இழந்திருக்கிறேன்.
கேள்வி: குடும்ப வாழ்க்கையையும், 2ழுக்கத்தையும், இலட்சியங்களையும் க்கள் அமைத்துக் கொள்வதற்கு இத்திருத்தொண்டர் வரலாற்றியல் அணுகுமுறை தன் செல்வாக்கைச் செலுத்தி இருக்கிறதா?
பதில்: ஓம். இங்கே ஒரு கருத்தியல் செயல்படுகிறது. அதில் படிமுறைச் மூகமும், Լոգ (լp662/Dժ சமூகத்தின்

Page 33
ஆதிக்கமும் மிக முக்கிய பங்கு ஆற்றுகின்றன. அதை மற்றவர்கள் தாக்கு போது, அது மேலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறது.
கேள்வி: ஆசியாவிலேயே இலங்கை, தமிழ்ச் சமூகத்தில் தான் தற்கொலை வீத அதிகம் என்று ஆசியவைப் பற்றிய ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. அது பற்! என்ன கருதுகிறீர்கள்?
பதில: அது பற்றி நான் கேள்வி LIL-6556,oday. எங்கள் எதிர்பார்ப்புக்க3 அதிகம். பலவேளை அவற்றை எங்களா? பூர்த்தி செய்ய முடியாமல் போய் விடுகிறது நான் பலகாலம் பல்கலைக்கழக ஆசிரியனா இருந்தமையால் இளைய தலைமுறையில் ரைப் பற்றி நெருக்கமாகத் தெரியும். அங்கு யதார்த்தத்துக்கும் மாயைக்கும் இடைவெ6 அதிகம். அனைத்தும் ஒளிமயமாகும் என் æ6ು լoործ) யதார்த்த நிலைை அறிந்தவுடன் பிரச்சினைகள் பல உருவா விடுகின்றன. எமது உள ஆரோக்கிய பாதிக்கப்பட்டு விடுகிறது. அது உண்மை
கேள்வி: சந்திரிகாவின் சமாதான திட்டங்களைப் பற்றி என்ன நினைக்கிறீ கள்? உண்மையாகவே சமாதானத்திற்காக
ஒரு சந்தர்ப்பமாக இது அமையுமா?
பதில: எனக்குத் தெரியாது சமாதானத்தைப் பற்றிப் பேசுவதால் மட்டு சமாதானம் கிடைத்து விட மாட்டாது சமாதானம் வருகிறது என்று சொன்னவுட 10, 15 வருடங்களாக அல்லல்படு மக்களுக்குச் சமாதானம் வந்து விட்டது என்று சொல்ல முடியாது. எங்களுக் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்ற6 ஒன்று வாழ்வுப் பிரச்சினை. அதாவது அடிப்படை யான உடனடிப் பிரச்சி6ை எங்களுக்கு அடிப்படையில் வாழு உரிமையே மறுக்கப் பட்டுள்ளது. மின்சார இல்லை. போக்குவரத்துச் செய்ய முடியாது LoGitfig7 65606. இரண்டாவது, இந்

:
காலம் தை 96
நாட்டில் தமிழர்களுக்குரிய அரசியல் நிலை என்ன? சமகால வரலாற்று யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதாவது சக்தி வாய்ந்த இயக்கம் ஒன்று ஒரு நிலப்பரப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சமூக, பரிபாலன ஆட்சியை நடத்திக் கொணர்டு வரும் நிலைமையைக்
கணக்கிலெடுத்து இந்த இரணர்டு பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் தீர்க்கப்பட வேண்டும். வெற்றிடத்தில் ஒன்றும்
நடைபெறுவதில்லை. நீந்தப் பழகுவது என்பது நீச்சலைப்பற்றிக் கதைப்பது அல்ல.
கேள்வி: கொழும்பில் பிரசுரிக்கப்பட்டு வரும் ஒரு சஞ்சிகையின் கட்டுரை ஒன்றில் பிரபாகரனுக்கு சமாதானத்தில் ஆர்வம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்துடன் காமினியின் கொலை போன்றவற் றால் தென்னிலங்கையில் பாதுகாப்பி ன்மையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலை அவர் வைத்திருக்கின்றார் என்றும் சமாதானத்தை ஏற்படுத்த வேணடுமானால் அடிப்படையில் சந்திரிகாவுக்கு அதிக பொறுமை தேவைப்படுகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தது,
பதில: இதில் நான், பிழையாக விளங்கிக் கொள்ளப்படுவதை விரும்பவி ல்லை. கேள்வியை நான் வேறுவிதமாகப் 6 in விரும்புகிறேன். பிரபாகரனின் ஆளுமை, அவர் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளில் ஈடுபடாமல், பிரபாகரனால் 6ռնւյլգ இத்தகைய முக்கியத்துவமான நிலைக்கு வர முடிந்தது என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். ஆனால் அதை நான் இப்போது வலியுறுத்த விரும்பவில்லை. இருப்பினும் இப்போது நான் அழுத்த விரும்புவது: இந்தப் பிரச்சினை பிரபாகரனுடையது மட்டுந்தானா? அல்லது தமிழர்களுடைய பிரச்சினையா? அவர்கள் முழு நாட்டின் ஒரு பகுதியினர் இல்லையா? நாங்கள் இந்தப் பிரச்சினை-ை யத் தீர்க்க என்ன செய்கின்றோம்? பிரபாகரனின் பிரச்சினை தமிழ்ப் பிரச்சினைக்குள்
33

Page 34
காலம் தை 96
ஒரு பிரச்சிை னயா? அல்லது பிரபாகரன் பிரச்சினைக்குள் தமிழ்ப் பிரச்சினை ஒரு பிரச்சினையா? அதாவது, பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் விட்டு விட்டுத் தமிழ்ப் பிரச்சினையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள்? வடக்கையும் கிழக்கையும் இணைக்கப் போகிறீர்களா? தமிழ் உத்தியோக மொழியா? அவை தான் பிரச்சினை. சமாதானத்தைப் பற்றிப் பேசுவதைக் கேட்கச் சந்தோசமாகத் தான் இருக்கிறது, ஆனால் தனியப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
கேள்வி: பொறுப்பைச் சந்திரிகாவின் எல்லைக்குள் போடுகிறீர்கள்? அதாவது அரசாங்கத்தின் பக்கத்தில்?
பதில: அரசுக்குரிய கடமை அது.
கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு முற்போக்கான இயக்கம் எனச் சிலர் நம்புகிறார்கள். அவர்களின் தலைமைப் பீடத்தின் சாதி அடிப்படையைக் கொண்டும், பெண்களை யுத்தத்தில் ஈடுபடுத்தியதைக் கொண்டும் இந்தக் கருத்து வந்திருக்கிறது. அது சரியான மதிப்பீடு என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில: நான் அதை வேறு விதமாகச் சொல்வேன். பெண்கள் யுத்தத்தில் ஈடுபடுவதால் அவர்களின் பங்கு எமது சமூக மாற்றத்துக்கு முக்கிய அம்சமாக வரப் போகின்றது. எந்த இயக்கமும் வெற்றி பெறுவதற்கு சமூக மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்Ո/ அவர்களிடம் இருக்க வேணடும். அந்தவகையில் அது முக்கியமா னது. அதைத்தான் நான் விடுதலை என்ற கருத்தில் உபயோகிக்கிறேன்.
கேள்வி: விடுதலைப் புலிகள்
முஸ்லீம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
G
6
34

பதில: அவர்களே தாங்கள் செய்ததிற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறா கள். இதனை நான் இந்து- இளப்லாம் ரச்சினையாக எடுக்கவில்லை. வேறு ாரணங்கள் இருந்திருக்கலாம்.
கேள்வி: இந்திய விமர்சகர், ஒருவர் லிகளை பொல்பொற் ஆட்சிக்கு ஒப்பிட்டுச் சொல்லி, இனத்துவம் என்ற கருத்துப் டிவமே ஒரு அபத்தம் என்கிறார். உங்கள் ருத்தென்ன?
பதில: இந்திய விமர்சகர்களிட மிருந்து இந்தக் கருத்துக்கள் வருவதை ரன்னால் புரிந்து கொள்ள முடியும். rனெனில் இனத்துவம் என்ற 5ருத்துப்படிவத்துக்கு இந்தியாவில் இடம் கொடுத்துவிட்டால் இந்தியா என்ற நாடே இல்லாமல் போய் விடும். அவர்களுடைய அனுபவத்தின் ஒரு பகுதி அது. தங்கள் கருத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. என்னுடைய வாதம் இது: விடுதலைப் புலிகளுக்குச் சமூகத்தில் என்ன பொருத்தப்பாடு உள்ளது? அவர்கள் எப்படி உருவானார்கள் போன்ற கேள்விகளை நாம் ரிந்து கொள்ள வேண்டும். கல்விமான் ான்ற வகையில் பிரச்சினையை அகன்ற ரப்பிலே பார்க்கிறேன். எங்கள் உலகத்துக் தள் மட்டுமே எங்களை முடக்கிக் கொள்ளாமல் யதார்த்தங்களையும், செயன்முறைகளையும் பார்க்க வேண்டும் இந்தப் பிரச்சினை 40, 50 வருசங்களாக ஏற்பட்ட பிரச்சினை. கடந்த 1 O வருசங்களாக மிகவும் மோசமடைந்து உள்ளது. சில மந்திரங்களை உச்சரிப்பதால் மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அது வரலாற்று வழிமுறை. அந்த வழிமுறை ஆரம்பிக்கும் போது, அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணிபதற்கு நேர்மையான முயற்சி எடுக்கப்பட வேண்டும். நோவு தரும் பிரச்சினைகளையும் அணுக வேண்டும்.
கேள்வி: அதிகமான புத்திஜீவிகள்

Page 35
இலங்கையை விட்டுப் போய் விட்டார்கள். அல்லது தீவிரமாக மெளனம் சாதிக்கிறாள் கள். அது இலங்கைத் தமிழரின் எதிர் காலத்துக்கு நல்லது என்று நினைக்கிறர்களா?
பதில: இதற்கான பதில், தமிழ் புத்திஜீவிகளின் சமூகவியலில் தங்கி உள்ளது. அது அத்தனை ஆச்சரியமான விசயமல்ல. எங்களில் பலர் கல்விமான்களாக வந்தது நாங்கள் விரும்பி அல்ல. அது தொழில். எங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மான தொழில் தேவை என்றதால் அத் தொழில்களைத் தேர்ந்தெடுத்தோம். அத் தொழில்களை இலங்கையில் பெறமுடியா விட்டால் வேறெங்காவது பெற்றுக்கொள் வதற்குச் சென்றுள்ளார்கள். அவ்வளவுதான்.
கேள்வி: சரி, அப்படியானால் தம்பையா, வில்சன் போன்றவர்கள் போராட்ட ass) ஆரம்பங்களில் கடிதங்களும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தார்கள். பின்பு கைவிட்டு விட்டார்கள் என்று நினக்ைகி றேன். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில: ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் வசித்தவர்களும் புத்திஜீவிகளும் இந்தப் பிரச்சினையில் ஆர்வம் காட்டினார்கள். சிலர் பயத்தாலும், சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினகளாலும் இலங்கையை விட்டு வெளிநாடு சென்றார்கள். இப்போ யுத்தத்துக் கான தர்க்கம் வேறுவழியில் சென்று விட்டது. ஆகவே, காலம் செல்ல வெளிநாட் டில் வசிப்போரின் பங்கு ஓரம் கட்டட் படுகிறது. அவர்கள் ஒரு புள்ளிக்கு அப்பால் செல்ல முடியாத இரண்டக நிலையில் நிற்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கி றேன். அந்த நிலைமையை எம்மால் தவிர்க்க முடியாது. அந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்று பார்க்க வேண்டும் என்ற கேள்வியையே நாம் கேட்க வேண்டும்.

காலம் தை 96
கேள்வி: வெளிநாட்டுக்குச் சென்ற பலர் இந்த இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் உணர்மையில் இங்குள்ள மக்கள்தான் தங்கள் உயிரையும் பொருளை யும் தியாகம் செய்கிறார்கள். அப்படிச் சொல்லும் குற்றச் சாட்டு சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில; அதை நான் வேறுவிதமாகப் போடுவேன். யுத்தம் புரிபவர்களைத் தவிர்ந்த மற்ற இங்கு யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பவர்கள் இங்கிருந்து போக முடியாதவர்களும், போகும் சந்தர்ப்பத்தை இழந்தவர்களும். இங்குள்ளவர்கள் வேறெ ங்கும் போக முடியாதவர்கள். என் இளம் நண்பர் ஒருவர் "இரவல் தாய் நாடு" என்ற ஒரு நாவல் எழுதியுள்ளார். உங்களுக்கு ஒரு இரவல் தாய் நாடு இருக்கிறது. ஆகவே, தாய் நாட்டைப்பற்றிப் பேச முடியாது என்ற கருத்தில் எழுதி இருக்கிறார். அதைவிட வேறு கருத்துத் தொனிகளும் அந்நாவலில் உள்ளன. அதில் என்னைக் கவர்ந்தது நாவலின் தலைப்பு.
கேள்வி: இப்போதுள்ள அரசாங்கத்துக்குக் கிடைத்த அதிக ஆதரவு எமது பிரச்சினை க்கு ஒரு முடிவைக் கொண்டு வருமா?
பதிலி: காமினி திசநாயகா கொலை சம்பவத்தை அடுத்தும் கூட அதிக ஆதரவு இந்த அரசாங்கத்துக்குக் கிடைத்தது சிங்கள மக்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புவதையே காட்டுகின்றது, சாதாரண காலங்களில் என்றால் எதிர்க்கட்சியினருக்கு சாதமாகி இருக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் மக்கள் ஒரு தீர்வை விரும்புகிறார்கள் என்பதை அவர்களின் ஆதரவு காட்டுகின் றது. அதைத்தான் பேணவேண்டும்.
35

Page 36
காலம் தை 96
[PÕDUGIy7G][r
ନିମ୍ପିକ୍ସ କ୍ଷ to Wi \; 4్స47 డస్సె XX/YYA74
SRI LANKAN - EAST & WMMEST INDI
/ ཡོད༽
இலங்கை, இந்திய, கனடிய உணவுப்
பொருட்கள். உடன்
ஆட்டிறைச்சி,
கோழியிறைச்சி, மீன், இறாலி, கனவாய் போன்றவற்றுக்கு
நாடுங்கள்!
イ ܢܠ
g5 L6gö Audio, Video கசட்டுகள் CD இசைத்
தட்டுகளும் கிடைக்கும்!
363O
a wrence Ave. E carborough, O
Te: (476) 43
36
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AN GROCERIES & EXILES
சகல தேவைக்குமான எவர்சிலவர் பாத்திரங்களும்
கிடைக்கும்
இந்தியாவிலிருந்து N
தருவிக்கப்பட்ட காஞ்சிபுரம் சேலை கள், காஷமீர் சேலை கள், கூறைச்சேலை கள், சலீ வார் கம்மீளப் மற்றும் மனப்பெனர் அலங்காரப்
பொருட்களுக்கும்
ン

Page 37
பனித்துகள்
நேற்றிரவுதேவர்கள் அதுாவிய பூவென விழுந்தன வானிலிருந்தும் வெணபனித் துகள்கள்
பாதைகள் கூரைகள், பாகனம் ஒடுற வீதிகள் வெளியென எங்கும் பஞ்சு மெத்தையாயப் படுக்கை விரித்தன
யன்னலை மூடிய திரையினை விலக்கி கணிகளை வெளியே எறிந்த எண்மகள் மிகவும் குதுாகலித்தாள்
சென்ற வருடம் இவ்வாறு தானிருந்த ஓரிரவில் பிறந்தவள்
இன்னமும் பழுதுபடா அவளது உள்ளம் போல் இருந்தது பூமி வெள்ளை வெளேரென
பின்னர் நடந்தது என்ன?
பாதையில் மானிடர் பாதம் அளைந்து
நடந்து திரிந்தனர் வீதியில் எங்கும் வாகனம் ஒட்டினர்
இன்னமும் தாங்குமா?
வெண்பனி தனது அதுாய்மையை இழந்து சேறென உழன்றது
Lumiir - பனித்துகளுக்கு விதித்த விதியினை நொந்த எண் மனதுள் எனது மகளின் நினைவு எழுந்தது

காலம் தை 96
யுத்தத்தின் சமன்பாடு
நிலா
நீ - எனது இதனைத் தானே அழித்தாய்
நான், எண்னை விடவும் பலம் பொருந்திய உனது அதனையல்லவா அழித்தேன்
அது - இதனைவிடவும் எவ்வளவோ பெரியது என்பதால் இரணிடு அழித்தல்களிலும் எனக்குத் தானே இழப்புக் குறைவு
ஆகவே எனக்கு வெற்றி
சமன்பாடு இவ்வாறு இருக்கும்போது இந்தச் சனங்களில் இரண்டொரு ஆட்கள் என்னடாவென்றால் எதையாவது உருப்படியாக ஆக்குவோம் என்று எணர்ணியபடிக்கு
வெற்றிக்கு விருப்பின்றி தோல்விக்குத் துணை போகும் இத்
துரோகத்தை எண் சொல்ல
37

Page 38
காலம் தை 96
இலங்கை, இந்திய, பீபாடிய
அ2ளத்தும் ஒரே இடத்தில்!
Ο
ான தமிழக, இலங்கை, கனடி சஞ்சிகைகள் அஜூனத்தும் உட
என முத்திரை, சிகரெட், ே LIITäh6) 6l3fb6 TTC Ti
* மலிவு வி2லயில் லேச
* 5lb), Qij5, LD2abul வாடகைக்குப் ெ
ANTONY BR
1472 Queen St West (Queen/Lansd
Toronto, Ont. M6K 1M4 TEL:(416)588-0733 TEL/FAX:(416) 516 3903 வாரத்தில் 7 நாட்களும் கா2ல 9 மணி முதல் இரவு 1
ANTONY BOTE: FASEION ROUSE
சிங்கப்பூரில் இருந்து 8pd5(djingil 62d intinnin ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான 9 607 d56i
 
 
 
 
 
 

til UI tolqu t-t:. : ! Ilyich tui
ஓப்ஸ்
ய வாரப்பத்திரிகைகள், னுக்குடன் கிடைக்கும்
BIT (ELITi505T, ckets, Lottery Tickets
ர் இசைத்தட்டுக்கள் Iள வீடியோக்கள் பறலாம்
ROTHERS
lowne)
O
오
(46).588 0310
監露。リ . சுவாமிப் படங்கள், liflhii 6lIII(5156, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள், எவர்சில்வர் பாத்திரங்கள், பதிவு, ஒளிப்பதிவு நாடாக்கள் - ல் பெற்றுக் கொள்ள.
::ဒွိုင့်

Page 39
கனடாவிலி தாசிசி
டகத்தின் L356
செலவம்
நி , கப் பட்டறை என்றyைடன்
நாடகம் எழுதுவதற்கும். நடிப்பதற்கும்
கற்றுக் கொடுக்கும் இடம் என்ற எனினத்துடனே சென்ற எண் நினைப்பு முதல் நாளே மாறிவிட்டது.
"நடிகனை உருவாக்குவதற்கு முதல், மனிதனை உருவாக்க வேண்டும்' என்ற கோட்பாட்டை அவர் முதன் முதிப் சொல்லியபோது "கலையும் இலக்கியமும் மனிதனை, வாழ்வை உய்விக்க வேண்டும் என்ற எண் கருதிதோடு Φ - ώή Μη - 7ι இருந்தது மகிழ்வுக்குரியதாய் இருந்தது.
தாசிசியசின் நேர நெருக்கடி காரணமா எங்களுக்கு ஐந்து மாவைப்பொழுதுகே கிடைத்தன. இந்த மாலைகளில் நாடகம் பற். எனக்கிருந்த எணினங்கள் சில மாற்ற அடைந்தன.
எழுத்தானண் எழுதுகின்றால் அவன் வாசகன் முன் நிற்கத் தேவையில்:ை ஓவியலும், சினிமாக்காரனும் இப்படித்தான் ஆனால் நாடகத்தில் நடிகன் நாடகம் பார்ப்பே முன் பெளதீகமாகப் பிரசன்னமாக வேண்டு ஒரு ஜீவன் இன்னொரு ஜீவனுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். நாடகத்தி சிறப்பியல்புகளில் இது முக்கியமானது,
சினிமாவும் தொலைக்காட்சியு

சின் நாடகப் பட்டறை
காலம் தை 96
திரு. தாசீசியளிப்
மனிதர்கள்ை ஆக்கிரமிக்கின்ற இந்தக் காலத்திலும் தியேட்டர் என்ற இந்நாடகம் உலகம் முழுவதும் இன்னும் ஓர் இயக்கமாக இருப்பதற்கு இது தான் முதல் காரணம் எனலாம்.
உடலும் மனமும் நடிகனின் கைவசப்பட வேண்டும். இதுவே இந்த ஐந்து நாள் நாடகப் பட்டறையில் தாம் கற்ற
அடிப்படைக் கருத்து என்று நான் எண்ணுகிறேன்.
முதலில் மனம் உடம்பை நோக்கி "உடம்பே, நான் சொல்வது போல் நீ மர வேண்டும்’ எண்று கட்டளையிட்டவிடன் உடம்பு அப்படியே ஆக வேண்டும். எண் எணர்னப்படி இதற்காகத்தான் முதலில் அவர்
சுவாசப் பயிர்சியை நடத்துகின்றார்.
39

Page 40
காலம் தை 96
சுவாசத்தைத் திட்டமிடு, அதன் அடிப்படையில் அசைவுகளைத் தீர்மானி அவர் திரும்பித் திரும்பச் சொல்லியது இது தான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தாள 9/60) (f6)/ இருக்கிறது. ஒவ்வொருவரும் அதைக் கணிடுபிடித்து உணர்ந்து அதை வெளிக்கொணர வேண்டும். அந்தத் தாள அசைவை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தாசிசியளிப் பயிற்சி அளித்தார். 1,2,3,4 என்ற தாளக் கணக்கோடு நான்கு முறை மூச்சை உள்ளிழுத்து அதே கணக்கில் மூச்சை நிறுத்தி, பின் அதே அளவில் சற்று அதைவவிடக் கூடியளவு வெளிவிடுதல் தான் அவர் அளித்த சுவாசப் பயிற்சி முறை. இதைப் பலமுறை பழகும் போது தங்கள் தாளங்களை பயிலுநர் தானாகவே கண்டுபிடிப்பர். அதுவே அவர்களின் தாளலயமாக மாறிவிடும்.
பல்வேறு 66577 தாளக் கணக்குகளையும் ஒரு நடிகன் தன் தாளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வானேயானால் ஒரு (35մմւնի լகதாபாத்திரமாக நடிக்கும்போது எந்தத்
தாளத்தோடு இயங்க வேண்டும் என்பதை அவனே கண்டு பிடிப்பாண்.
நாடகக் கலைஞனுக்கு உடம்பு தான் எல்லாம். கிரீடம் இல்லாமல் மன்னனாய் நடிக்க வேண்டுமா? 20 வயது நடிகன் 80 வயது வயோதிபனாய் நடிக்க வேண்டுமா? மரம் இல்லாமல் மரத்தில் ஏற வேண்டுமா? அனைத்துக்கும் உடம்பின் அசைவுகள் தான் முக்கியம். நடிகன் காட்டும் அசைவுகள் மூலம் அவை என்ன என்று பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள். தாசிசியசின் WASKUR - நடத்தல், கோணத்தில் அசைதல், நிற்றல், மணர்டியிடுதல், எழுந்திருத்தல், ஓடுதல் - முறைகள் இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்தவர்களுக்கு பெரிய பிரயோசனமாக இருந்தன. என்ன பயிற்சியாக இருந்தாலும் அவர் குறிப்பிட்ட சுவாசச் சீரமைப்பு மிகவும் முக்கியமானது.
குரல் பயிற்சிக்கு எங்களுக்குப் பெரிதாக நேரம் கிடைக்கவில்லை. இருந்தும் சில பயிற்சிகளைத் தந்தார். அடிவயிறு -வயிறு -
6.
ର
6
40

ர்பு - தொணர்டை - பிடரி - தலை உச்சி
ஆகிய இடங்களில் இருந்து எப்படிக் ரல்களை எடுப்பது என்று பயிற்றுவித்தார். ங்களில் பலருக்கு இது முடியாமல் போயிற்று. டைகளை இயங்கச் செய்வதற்காக லை, லா, பா, லுா, லி, எனச் சத்தமிட்டுச் சொல்லச் சய்தார்.
நெருப்பன் என்று சொல்லிக் 5ள்விப்பட்ட எங்களுக்கு தாசிசியசை அறிந்த தல் நாள் அந்தத் தோற்றம் தான் தெரிந்தது. ரண்டாம் நாள், மூன்றாம் நாள் பழகப் பழகத் ண்ணிராய்க் காட்சி தந்தார். பழகுவதற்கு னிமையும் நட்பும் கொண்ட உள்ளம் ள்ளவராய் பிரகாசித்தார். ராசா என்றும் தம்பி ன்றும் ஒவ்வொருவரையும் வாஞ்சையுடன் ழைத்து, கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பாறுமையாய்ப் பதில் சொன்னார்.
எங்கள் சிலரின் கேள்விகள் முதலிலே நிலைத் தெரிந்து கொண்டு தங்கள் மதைமையைத் தெரிவிப்பதற்காக கேட்கப் ட்டதாகவும், எனக்கு எல்லாம் தெரியும் இந்த டத்தில் தான் பிரச்சினை என்ற தொனியிலும், கட்கப்பட்டு நேரத்தை வீணடிப்பதாகச் லவேளை எனக்குப் பட்டது.
ச பயிற்சி முடியும் ஒவ்வொரு மாலையும் ல்லோரும் கைகோர்த்து வட்டமாய் நின்று ங்கள் அன்றைய அனுபவங்களைச் சொல்ல வண்டும். வட்டமாய் நிற்பதற்கு ஒரு அர்த்தம் ருக்கிறது. இதில் முதலாவனும் இல்லை. டைசி ஆளும் இல்லை. எல்லோரும் மக்கியமானவர்கள் என்ற கருத்துப் பாதிந்துள்ளது, தாசிசியசும் ஒரு சங்கிலிக் கார்வையில் தன்னை இணைத்துக் கொண்டு அன்றைய பயிற்சியில் தன் அனுபவங்களையும் சால்லுவார்.
இந்தப் பட்டறை அனுபவம் நாடகத்தில் னக்கு மேலும் ஆர்வம் ஏற்பட வைத்தது. ாடகம்மீது எனக்கிருக்கும் நம்பிக்கையும் -றுதியானது. ஆக ஐந்து மாலைகள். அவருக்குக் கிடைத்த நேரம் குறைவ. ாங்கள் கிரகித்துக் கொண்டதோ மிகக் நறைவு. இருந்தும் பயன்மிக்க மாலைப் பாழுதுகள். இதை ஒழுங்கு செய்த கனடா ழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரியது.

Page 41
பகல் முழுவதையும் எரித்தது வெயில்,
காற்று அவிந்தது. உயிர்விட்டு வானில் சறுக்கிற்று ஒரு பறவை. அழுக்குச் சூர்யன் அழுக்கு மேகத்துள் அழுந்தியபடி போய்த் தொலைந்தான்
ஓரிரு மழைத்துளிகளோடு வரும்போதே நட்சத்திரங்களும் நிலாவும் அற்ற மலட்டு இரவு எரிச்சல் மூட்டிற்று
மண்ணில் வேர்விட முடியாத வாழ்க்கை விசும்பிற்று. வேதனைப் புணர்களைத் தின்றன ஞாபகக் கழுகுகள்.
மணிணின் அக்னிக் குஞ்சுகள் அடுப்படி விட்டு வீதிக்கு வந்து வெகு நாளாகி விட்டன. வெந்து தணிந்தது நாடும் வீடும்.
விசும்பிற்று வாழ்க்கை.
இழவு வீட்டுக்குள் எப்படிச் சோறாக்குவது? என்பதை கற்றுக் கொண்டனர் மக்கள்.
தொலைவில் வந்து விழுந்து முகமழிந்த மனச்சாட்சியின் எலி நிம்மதிச் சுவர்களை தின்றது.
சபிக்கப்பட்ட நிலத்தைப் பற்றி பனையும் நானும் சொல்ல வந்தது

காலம் தை 96
விழுந்த இடிகளின் ஒசைகள் அவைகளை தொலைவுகளுக்கு விரட்டியபின்
எந்த நரிகளும் என் காட்டின் சலசலப்புக்கு அஞ்சி ஓடுவதற்கில்லை. காவோலைகளின் விழுதலுக்கு எந்தக் குருத்தோலைகளும் சிரித்துக் கொள்வதில்லை. அமைதியற்ற வெளியின் பயங்கலந்த காற்றில் அவை மெளனமாய் ஆடிக்கொண்டிருக்கின்றன.
“காகம் இருக்க பழம் விழுந்த
கதை
பழையது
இடி விழுந்த அதிர்வில்தான் இப்போ எல்லாம் நடக்கிறது.
தூலாக்களுக்கும் வளைகளுக்குமாக வெட்டப்பட்ட நான் பதுங்கு குழிகளுக்காகவுந்தான். (பிணங்கள் அல்லது அரிசியை வேக வைப்பதற்கும்)
எந்த மரணங்களுக்கும் எந்த நியாயத்தையும் கற்பிக்க
Cւpւգաn:5/. எல்லா மரணங்களுக்குமான மூலங்களை நான் ஒரு போதும் அறிய விரும்பியதில்லை. அவை எப்போதும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
கால காலத்துக்கும் சபிக்கப்பட்ட
ஒரு நிலத்தின் மனச்சாட்சியாக நான் புலம்பிக் கொண்டிருக்கிறேன்.
41

Page 42
காலம் தை 96
Gamra zgeriż Ġestħi 1
4810 Sheppard Ave. E. Unit 7 Scarborough, Or Tel:(416) 321 – 8310
42
 

# 210 (Sheppard/Mc. Cowan) it. M1S 4N5
Fax: (416) 321 - 5847

Page 43
༨༦ - ஒத இனி "இங்கு” கனடாவில் சென்னையில்
Wirscarna بهتمامهم
థిలో 0\e Dance ثانية
கல்லுரரியைச் சேர்ந்த அதன் ; அவர்களுடைய மானவர்களு பல நகரங்களிலும் தங்கள் தி: பாராட்டுக்கள்ை பெற்றுக் கொ தலைவியினர் சேவையையும்
பாராட்டிப் பல பத்திரிகைகள்
 

காலம் தை 96
இருந்து “அங்கு”
இருந்து வந்து நடத்திய நடனம்
hr:Hri, '$', 'f
Review
”عصمحسسیسی لاوالو
கற் வகிக்கும் நிருத்தலாயா நடனக் தலைவி வசந்தா கிருஷ்ணனும், 豹 ந் தமிழ்நாட்டிலு பந்: இந்தியாவின் கழ்ச்சிகளை நடத்தி பெரும் ச்ைடார்கள் குறிப்பாக கல்லூரியின் ஆனந்தப் பிரசாத்தின் குரலையும் செய்திகள் வெளியிட்டன. ஆர்

Page 44
தமிழ் மொழியைக் கற்பிக்க விரும்பும் பெற்றோரின் கவனத்திற்கு! உங்கள் குழந்தையின் தமிழ்மொழி அறிவு வளர்ச்சிக்கு வேனடிய; பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், சிறுவர்களுக்காக கதைப்புத்தகங்கள், சிறுவர்களுக்கான பாடல் புத்தகங்கள் போன்றவற்றுக்கு நீங்கள், நாட வேண்டிய ஒரே இடம்/ சமயம், கலை, கலாச்சாரம், சோதிடட் தென்னிந்திய சஞ்சிகைகள், பத்திரி வெளியாகும் பத்திரினைகள் போன்ற சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளல
595 Parliament Street, TO Te: (4T 6) 944 T 818 Fe
போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள
2190 WARDEN AVE Scarborough, Ont Tel: (416) 49
 
 
 
 

லக்சுமி, பாலகுமாரன், ரமணிச் சந்திரனி, மேத்தா, வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கவிஞர் கணர்ணதாசன் போன்ற இன்னும் 6) எழுத்தாளர்களின் கதை, சிறுகதை, கவிதைத் தொகுப்புகள் போன்றவற்றுக்கும் நீங்கள் நாட வேணர்டிய ஒரே இடம்!
ம் சம்பந்தமான புத்தகங்கள், கைகள், இலங்கையிலிருந்து வை யாவும் மொத்தமாகவும்
d
TL.
ronto, On..., M4X TP9
ax: (416) 944 1941
., (Warden/Sheppard)
, M1T 1V6 D9 - S386

Page 45
SSSSSSSSSSSS
கென் சரோ வீவாவி
சவங்கள் வளர்ந்து நிலத்தை மறைத்தன இறந்த தலைவனின் சைலொபோன் பழையதை மறந்து
இன்னும் கிடந்தது மூதாதையரின் ஆவிகள் இருப்பிடங்களில் ககைலக்கப்பட்டு வேற்று இடங்களில் அழுது கொண்டு நடந்தன அநாதையான நிலம் தேம்புகின்றது
நாங்கள் ஆலயங்கள் முன்னால் குந்தி இருந்தோம் முழங்காலில் இரத்தம் வடிய அதுன்பப்பட்டோம் காலையில் தெய்வத்துக்குப் படைத்த படையல் வீணாய்க் கிடக்கிறது தெய்வங்களைக் கூவி அழைத்த நாமங்கள் வீணாய்ப் போயின புதிய வள்ளிக் கிழங்கின் படையலின் போது அர்ப்பணித்த சேவல்கள் பேசாதிருந்தன
பழைய ஆண்டு இறந்து விட்டது புதியது பிள்ளைகளின் சிரிப்பொலிகளால் கட்டியங் கூறாமல் எவருமற்ற வீடுகளில் சோகமாகப் பரவியது கருக்கல் நேரம் உரலில் உலக்கை கேட்டது வெறுமையான மணப்பெண் அறையில் காதலர் பாம்புகள் இணைந்து புரணர்டனர் அமைதிக்கு மெல்லிசை சேர்த்தனர்
பூமி வேற்றுச் சப்தங்களை எதிரொலித்தது
றைபிள்கள் படபடத்தன அந்திய முனகல்கள்
உறுத்தலான யுத்த முகங்கள் நிலத்தை அசிங்கப்படுத்தின

காலம் தை 96
ன் சில கவிதைகள் . . .
கெண் சரோ வீவா
குரல்கள்
எண்ணெய்க்கான வரிகளையும்
அதிகாரத்தையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்
குலத்தின் பெருமையையும் மதிப்பையும் பற்றி
அவர்கள் பேசுகிறார்கள்
வில்லுகளையும் அம்புகளையும் யுத்தங்களையும் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்
அழுகிய மனித உடலையும் குதங்களையும் பற்றி
அவர்கள் பேசுகிறார்கள்
நான் எண் மரியாவுக்கு காதலைப்பற்றிப் பாடுகிறேன்
கென் சரோ வீவாவின், “யுத்த காலத்தில் பாடல்கள்” என்ற தொகுப்பிலிருந்து (1985) பி.கு.:இக்கவிஞர் அணர்மையில் நைஜீரியாவின் இராணுவ அரசினால் குாக்கிலிடப்பட்டவர்களில் ஒருவராவர்.
45

Page 46
புதுவருடத்தை முன்னிட்டு ம
December 15 Guru dia
பனாரஸ் சாறி, காயத்
காஞ்சிபுரம் மேலும் பல
சாறிகள்
50% கழி
கொள்வனவு விலையி
32OO
$100 bg (306) கொள்வனவு செய்பவர்களு
ల్లో குளிர்) உட்டுப்புகள்
கழிவு
ஒரு டசின் சாரதா எவர்சில்வி
இலவசம்
அருணாஸ் ரெ
2190 Warden Avenue Unit #4 Tel: (416) 491-9325 F:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EXTILES . பெரும் மலிவு விற்பனை
January 14 வரை
திரி சில்க்,
660)856
ல் இருந்து
சகல விதமான குழந்தை உடுப்புகளும் 50% கழிவு
காற்சட்டை"
சுவாமி சிலைகள்
30% agoy
தொடக்கம் வரை
பஞ்சாபி உடைகள்
50% கழிவு
சிறுவர்களுக்கான ளிர்கால உடுப்புகள்
50% கழிவு
5 ് కన్న க்ஸ்ரைலில் A (Warden & Sheppard)
ax: (416) 491-4250
000LLLL0000000L0L000000L000000LL0L000L000L000000000LS0SSLSLLL SLSLSLSLS

Page 47
காலம் தை '96
City WPROFESSION
உங்களின் அழகிய கூந்தலை மேலும்
மெருகூட்ட எம்மை நாடுங்கள்.
Unit 2, 3630 Lawrenc Scarborough Tel: (416) 439 - 6062 Fax:(416) 2
 
 

லாரன்எப் சந்தியில5
| Salon
WA. HARS Y SNS
Open 6 Days A Week
(0). AM to 8 PM
Closed on Wednesden WS
e Ave. East (Markha Inn/Lawrence)
| Ont., M1 G 1 P6 283 - 0917 Hand Phone:(416) 560 - 1191.

Page 48
காலம் தை "தி
YLK0KLKK0KLK0K0KH0KKKLKK0K00LLKLLL0K0LLK00L0 LLLLLLuuuLLLL0LLDLD
காலத்திற்கேற்ற முறையில் நவீ உங்களின் சகல புத்தகங்கள், வி
பலவர்ண அச்சமைப்
தரத்துடன்
சீக்கன் அச்சகம் 6 நேரத்தன் தவ
d55 [T6)\DID óg தமது வாழ்த்
품
CEYCAW PRINTERS 400 ESna Park Drive,
(Pharmacy & S
Tel:(905) 946-0310 Fax KLKKLKLKKKKLKKLKLKKLKKLKKKLKLKKLLKLLLKLKLKLKLKLLLKLKLLLKLLLL0LLL0LLL
48
E}
 
 

KL0LL0LKLLLLLDLKL0LLLD000K0Y0KLKz0LLLL0K
ன தொழில் நட்பத்தடன் ழா மலர்கள், விளம்பரங்கள்,
பு எதவானாலும்
தரும் ஸ்தாபனத்தார் ழ்ந்த வரும்
ஞ்சிகைக்கு
றார்கள்
E. E.
목
붐 률
*=*=*= Unit 21B, Markham, Ontario L3S 2G7 Steels)
(905) 946-0864 IRI西面可面EEE面面로面臣IIIIIIIIII로

Page 49
அழகுக்கோன
சும்மா இருந்து சோம்பல் முறித்து அம்மா தந்த சோற்றைத் தின்று வம்பை வருந்தி அழைத்த காலத்து வீம்பை நினைக்கிறேன். அம்மா தந்த சோற்றில் இருந்த உழைப்பை நினைக்கிறேன்.
அசுத்தங்கள்
Lo6vtá Lov Glá 677u/6576ű6o6v சாம்பலாகப் பூத்துக் கிடந்தது
எவை எவையோ எரிந்து காற்றுடன் கலந்து விடுகின்றன
பூனை மலம் மட்டும் எரியாமல் பூனை நிறத்தைப் போல
(பூனைக்கு என்ன நிறம்? பாரதியைக் கேளுங்கள்) நிறம் மாறி சாம்பலாய்ப் பூத்துக் கிடந்தது
மனம் போய் விட்டது

காலம் தை 96
ரின் கவிதைகள்
நிறம் மாறி விட்டது அசுத்தம் என்ற நினைவு மட்டும்
ஜீரணிக்க முடியவில்லை
மலத்துக்கு மனமும் நிறமும் மட்டுமா குனாம்சம்? உருவம் அமைப்பு இடம்?
மூப்பை ஒருகால் உள்ளிழுத்துப் புறந்தள்ளும்
காரியத்தைப் புனிதச் சடங்கே போல் தினமுன் அனுட்டித்தேன்
போதவில்லை
பின்னும் உந்தினேன்
பிணி வந்து தொலைந்தது வேறென்ன?
சாக்காடு துாரத்தில் இல்லை
49

Page 50
காலம் தை 96
காலம் இருட்டறை போல பூனைக்கணி தேவைப்பட்டது
எனககு மியா என்று கத்தி விடுவேன் பூனையாகி விட முடியாதே
கருவறைக்குள் எலியின் சேட்டைகள் என்னால் தாங்க முடியவில்லை நிம்மதியாக எதையுமே செய்ய முடியவில்லை
எலிகள் நறநறக்கின்றன பெருவிரலை நன்னிப் பார்த்துவிட்டு சாவதானமாக ஊர்ந்து சென்றது ஒன்று
சில கட்டிப் பிடித்து ஓடி விளையாடின போலும்
இருட்டறைகள் என்றால் எலிகளுக்கு ஏன் இத்தனை கொண்டாட்டம்
சூரியன் எங்கே? அது வேண்டாம்
ஒரு திரித் துாண்டாமணி விளக்குக் கூடவா இல்லை
எனக்கு
50


Page 51
&** -- ۴۴۹ تحتمعتبر
5. ဗျွိမိဳ႕န္fiစ္စ၊ ကွ္ဆန္႕နန္Fl ኔ4ሱኅ &ಏ'ಶ್ನಿ! کپتانه؟ C 鲑 to as t}},
நவநாகரீக நங்கையரின் மனங்கவரும் வண்ணம் இறக்குமதி செய்யப்பட்ட
புதிய டிசைன் சுரிதார் ஆடைகள்,
ரேவதி செற், சாறி ட் வகைகள், புடைவை வகைகள், ரெடிமேட் சாறி பிளவுஸ் போன்றவையும் சிறுவர். சிறுமியருக்கான ஆடைவகைகள் அன்பளிப்புப் பொருட்களையும் நீங்கள் L இங்கு பெற்றுக் கொள்ளலாம்!
-H பரத நாட்டியத்திற்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள். சலங்கைகள் மற்றும் இசைப்பிரியர்களுக்கு ஏற்ப வீணை. மிருதங்கம். வயலின் சுருதிப் பெட்டிகள் போன்றவற்றையும் நீங்கள் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
திருமணத்திற்குத் தே தலைநகை, வாடகைக் பூமாலை, சடைநாகம் GI Iñi f L f) G If
J.J. SUDITHAR MAL.
4800 SHEPPARD A SCARB0.
тЕ.: (41, 6

காலம் தை 'ர்ெ
நவையான தலைப்பாகை, கும் விற்பனைக்கும் உர்ைடு. ஆண்டாள் மாலைகளும் }[]]lĩ. GJbfI sử GĩIGoII Lĩ.
IKAI GIFTS & FLOWERS WE. EAST, UNIT + 1 15, ROUGH, ONT., ) 298 - 6 157

Page 52
உங்களின் சகல விதமான பல
வீடியோ C.D. ஒலி நாடா
V V
1183, Victoria Park Ave.,
Scarborough
Tel.: (416) 41
 
 

(Victoria Park & St Clair)
h, Ont.
0 - 2 - 040