கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2003 (18)

Page 1
■山E面D
 


Page 2
***) EELAMREHA ஈழம் றிவு
MoTOR VEHICLE INJURIES * SPORTS INJURIES * WORK PLACEINJURIES
* BACK, NECK&SHOULDERP
வாகன விபத்துக்கள், வேன்லத்தல விபத்துக்களால் ஏற்படும் முறிஷ் தசைநார் ஈவு, முள்ளந்தண்டு ില്ക്ക கழுத்து தோள்மூட்டுவலி சகலத்துக்கு திறம்ை வாய்ந்த வைத்திய நினரின் சேவையைப் பெற நாடுங்கள்.
TEU: (460 269-B7B7 F. 2555 SEGUINTON AN
SCARBOROUGH.
 
 
 

BULTATION CULINIO றப் கிளினிக்
AX: (46) 269-B8B8 WE. E. UNIT #7
ON, MIK 5.J.

Page 3
தனிச்சுற்றுக்கு மட்டும்
ஆசிரியர்
செல்வம்
ஆலோசனை
என்.கே.மகாலிங்கம்
செழியன்
அட்டை வடிவமைப்பு
கரு னாகரன்
அச்சு
ரெக்னோ அச்சகம்
கொழும்பு -6
KALAM
PBox - 7305 509 St Clair Ave. W Toronto. ON M6C 1CO Canada kalam (atamilbook.com
ஆயிரம் சொற்க ஒருவாழ்க்கையு
விசாரணை
LJ KrinG).
கனக ரமேஷ் 器 பிரபஞ்சம் என்வி மசீடர்களற்ற சிரே
பெயர்ந்த ஈழத்த இலக்கிய முயற்
 
 
 
 
 
 
 
 

R Patiாார் முer
27-13 High Street PWI ista II
frá F 'EI 3 ) }
Teesri Duniyaʼs Untold Stories Visits Manaveli's Polynation Festival
பெரு sin,
ரொறென்ரோவில் சிதைவுகள் நாடகம் 82
கடிதம்
சிவத்தம்பி அவர்கட்கு 83

Page 4
GDIGli
மண்வெளி நாடக இயக்கம் - தனிமரமாக ஒரு நங்கை
இன்று ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் சரி புலம் பெயர்ந்த இடங்களிலும் சரி நிலவும் தமிழ் கலை இலக்கியச் சூழல் ஆரோக்கியமானதாக இல்லையென்பது பலராலும் சுட்டப்பட்ட ஒன்று. மக்களை ஆரோக்கியப்படுத்துகின்ற, சிந்திக்க வைக்கின்ற கலை இலக்கிய ஆளுமைகள் சாதாரண மக்களை விட தமக்குள் குரோதம் கொண்டவராய் ஒருவரோடு ஒருவர் பொருதல் நிலையில் இருப்பது மிகக் கவலைக்குரிய ஒன்றே.
இத்தகைய சூழலால் பாதிக்கப்படாது பத்தாணர்டுகளாகத் தொடர்ந்து நடை பெறும் மனவெளி நாடக இயக்கத்தைக் கெளரவிக்கும் விதமாக, 16வது அரங் காடலில் நடைபெற்ற தனிமரம் நாட்டிய நாடகத்தில் பங்கேற்ற பெணணினி புகைப்படத்தை அட்டையில் பிரசுரித் திருக்கிறோம்.
பத்தாண்டுகள் தொடர்ந்து நாடகங்கள் போடுவது என்பது ஒர் இலகுவான விடயமல்ல, மணித்துளிகளையும் பனித்துளிகளையும் காசாக்கும் தேசத்தில் தமிழ் நாடகத்திற்குப் பங்களிப்புச் செய்வது - குறைநிறைகளுடன் கூட - ஆரோக் கியமான விடயமே. காலம் மனவெளியை
மனதார வாழ்த்துகின்றது.
- செல்வம்
 
 
 

விசாரனை அதிகாரியின் கபடம் நிறைந்த சுணர்கள்! g: Gregori:50). Erys 33 sir: Shreifft? வாழ்வை பதராக்கும் பார்வையைத் தாண்டிஉண்மையை ஒளித்துஒளித்து / களைத்துவிட்டது.
திரும்பத்திரும்ப எத்தனைதரம் ஒன்றையே சொல்வது !
முன்னரெலாம் கேள்விப்பட்ட நிலக்கீழ் சிறைகளில் விடியலும் இல்லை. அந்திசாய்வதுமில்லை /7 觐
வான்முட்ட எழுந்த கட்டடத்தின் 彗
விசாரணையதிகாரியின்
를
- முகம் அழகானது.
リ三 நான் ఎశం
இளமையைத்துய்க்க வேண்டுமென்றும்: தன் ஆவலை வெளிப்படுத்தினான்.
கருணைமிக்கது" - 'செழுமையானது.
F_ அவன் நல்லவன்ென பு நான்நம்பத்துவங்கினேன்
என் விசாரணையதிகாரி T நல்லவனெனநான் நம்புவதை :
அவனுக்குனர்த்த முயன்றேன்" தலைவர்கள் நல்லவர்கெ று
வந்தது.
பின்னர் அவன் பார்த்திருக்க 'பொய்களால் கோட்டை கட்டி
■一
கொத்தளங்கள் அமைத்தேன் ligamiñiiñazio (3a) (3:55
활 ! LL! ஒன்றவை

Page 5
நேர்கார்
தமிழறிஞரும் சமூகவியல் ஆய்வா ளருமான பேராசிரியர் தொ.பரம சிவனி திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவ ராகப் பணியாற்றுகிறார். அறியப் படாத தமிழகம். இதுதான் பார்ப் பனியம், பண்பாட்டு அசைவுகள் டங்கஸ் எனும் நயவஞ்சகம் ஆகிய நூல்களையும் ஏராளமான சமூக வியல் - இலக்கியக் கட்டுரை களையும் எழுதியுள்ளார். தமிழ் சிறு பத்திரிகைகள் குழல் சாதியம். முதலாளியம், பெரியாரியம் போன் றவை குறித்த கேள்விகளோடு 15 சனவரி 2008 அன்று பேராசிரியர் தொ.பரமசிவனை நண்பர் லெனா குமாரின் துணையோடு நான் பாளையங்கோட்டையில் சந்தித்து உரையாடினேன்.
வேராபாசக்தி
சுே:தமிழ்நாட்டினி மைய அரசியல் பாளிளபத்தை நோக்கி அசைந்து கொணர்டிருக்கிறது. பொடா. மதமாற்றத் தடைச்சட்டம் போன்ற கொடிய சட்டங்களை எதிர்த்து வெகுசனங்களிடையே இயக்கங்களோ
கலகங்களோ பெரிய அளவில தோன்றவில்லை. திராவிட இயக்கத்தின் வீறுமிகு சாதனைகள், வெற்றிகள் எல்லாமே துடைத்தெறியப்பட்டு விட்டன. மறுபடியும் பெரியாரைப் பார்ப்பனியம் வெற்றி கொணர்டதா? இது எப்படிச் சாத்தியமாயிற்று?
யம் தான். புறநிலையில் நிகழும்
மாற்றங்களைக் கவனிக்கும், சிந்
பெரியாரைப் பார்ப்பணியம் வென்றுவிட்டதோ என்றதொரு ஐயப்பாடு உங்களுக்கு ஏற்பட்டிருப்பது நியா
திக்கும் யாருக் ஐய்யம் தோன் பெரியார் பார்ப் புறப்பட்ட கால கும் காலமும் ஒ துக் கவலைே மைப்போல சி: என்பதுதான் மு விழ்ச்சி வந்திரு விழ்ச்சிநிகழ்ந் கள் பல. பெரி வருடங்களாக டத்திலே நிம் இலக்கியவாதி உடன்பட முடிய கலை இலக்கி உயர்ந்த அபி யாது. ஆனால் தத் தவறை ை புத்தரும் செய் நான் நினைக் செய்தார். பெ இயக்கத்துக்
(3)-
 
 
 
 

பேராசிரியர்.தொ.பரமசிவன்
أيضا إلا
தும் இவ்வாறான ஒரு றும் தான். ஆனால் பனியத்தை வெல்லப் மும் இப்போதிருக்ன்றல்ல. இது குறித்பாடு சிந்திக்க நம்: பரும் இருக்கிறோம் க்கியமானது. இந்த க்கக் கூடாது. இன் நதற்கான காரணங் பார் இறந்து முப்பது ன்ெறன. பெரியாரி. மைப் போல கலை கள் நூற்றுக்கு நூறு ாது. பெரியாருக்குக் பம் பற்றி எந்தவித ப்பிராயமும் கிடைஒரு தவறை - அந்ரலாற்றில் கெளதம திருக்கிறார் என்று கிறேன். பெரியார் ரியார் தன்னுடைய து பின்புலமாகச்
சொத்துக்கள் இருந்தால் பலமாக இருக்கும் என்று கருதினார். அவருடைய மூதாதையரின் சொத்துக்களையும், அவரின் சொத்துக்களையும் சேர்த்து இயக்கம் பெரிய தொரு சொத்துடமை நிறுவனமாகி. விட்டது. பெரியார் இருக்கும் வரை எல்லோரும் சரியாக இருந்தார்கள். பெரியார் மறைந்த பின்பு ஒரு சொத் துடமை நிறுவனத்துக்கு இருக்கக் கூடிய எல்லாப் பலவினங்களும் பெரி. யாரின் இயக்கத்துக்கும் வந்து சேர்ந்தது. பெரியார் கொள்கைகளை மாத்திரம் வைத்துவிட்டுப் போயிருப்பார் என்றால் இந்த வீழ்ச்சி நிகழ்ந்திருக்காது, பார்ப்பணியம் மறுபடியும் மேலெழுந்திருக்க முடி யாது. பெரியார் தன்னுடைய இயக் கத்தைச் சொத்துடமை நிறுவன. மாக்கியது பெரும் தவறு என்றுதான் நான் இப்போது அபிப்பிராயப்படுகிறேன்.
-ஆல்க்

Page 6
இதற்கு அப்புறமாக இந்த நாடாளுமன்ற சனநாயகத்தின் பண்புகள், நேரு போன்ற 'சோசலிஸ்' வாதி. களுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாறுதல்கள், குறிப்பாக ராஜிவ் காலத்திலிருந்து மீண்டும் நேர் எதிர்த் திசையிலே பயணம் சென்ற கதை, இதையெல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை பெரியாரைப் பின்பற்றியவர்கள், பெரியாரைப் பேசியவர்கள் நாடாளுமன்றத். திற்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய போது அதிகாரம் அவர்களைக் கொள்கைகளிலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டே போனது. 1967ல் இருந்து 2003 வரை கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாய் அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து நேர் எதிர்த் திசையிலேயே பயணப்படுகிறார்d56.
இது தவிர மின்னியல் ஊடகத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு ஏழுபது பேருக்கு மட்டுமே கையெழுத்துப் போடத் தெரிகிற நாட்டிலே மின்னியல் ஊடகங்கள் காட்சி ரீதியாக ஒரு மனிதனிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் செய்திகளை, எழுத்து ஊடகத்தால் செய்யமுடியவில்லை.நீங்கள் நான்கு நாவல்கள் நானுாறு சிறுகதைகள், இருநூறு திறனாய்வு
தமிழிலே சாதி
ஒடுக்குமுறைக்கான எல்லாச்
சிந்தனைகளும் näessui TUGU மேலாண்மையையும் அதை நியாயப்படுத்தும் வடமொழிப் பனுவல்களையும் ஏற்றுக் கொண்ட பின்புதான் தொடங்குகிறது.
கே:
நூல்கள் எழுதி சென்றடைய மு பேரிடமும் ஒ செய்தியாலோ, கத்தாலோ உ நேரெதிரான க னியல் ஊடகங்
றன.
ஆனால் எனக்கு கிறது. பெரியா டத்தைத் தொட ரைப் பின்பற்றி சிந்தனையை எளிய மனிதர்க இன்றைக்கு மி சிந்தனையுடன் மிருந்து தோன் வாதிகள் இருக்க சில இழப்புக்கு மயமாக்கல் பொ சார இழப்புக்கை பிறகு பெரியாரு தைத் தவிர தமி இல்லை என்றே கிறேன்.
எளிய மனிதர்களிட சிந்தனையாளர்கள் நோக்கித் திருப்புவ ஆனால் இவ்வாற யாளர்கள் மூர்க்க பெரியாரை எதிர்க்கி ரவிக்குமார் பே பெரியாரை 'சாதி உடையவர் என பழிக்கிறார்கள். ே ஈரோட்டுப் பாை ஜீவாவின் நூலை
இவற்றுக்கு என்ன
ஜீவானந்தத்து
பாதை சரியா? எ அவர்கள் வேண் பித்துள்ளார். விரு பித்துள்ளார் என் யாது. வேண்டுெ துள்ளார் என்றே அந்நூலைப் படி என்ன தோன்றுக வாதிகள் பெரிய தோற்றுப் போன
Eight
 

எவ்வளவு பேரைச் டியுமோ அவ்வளவு பத்து நிமிடச் இருபது நிமிட நாடவ்கள் கருத்துக்கு நத்தக்களை மின்5ள் பரப்பிவிடுகின்
நம்பிக்கை இருக்தனது போராட்ங்கும் போது அவசிந்திக்கக் கூடிய, வளர்க்கக் கூடிய ர் இருக்கவில்லை. கக் கூர்மையான எளிய மக்களிடறிய பெரியாரியல் றொர்கள. இன்னுஞ் ப் பிறகு, உலகாருளாதார கலாச்ள நாம் உணர்ந்த க்குத் திரும்புவழருக்கு வேறு வழி நான் நினைக் -
மிருந்து தோன்றிய ர் பெரியாரியத்தை ார்கள் என்கிறீர்கள். ான பல சிந்தனை மாகத் தற்போது றார்களே? சிவகாமி, ான்ற தோழர்கள் இந்து மனநிலை றெல்லாம் கூடப் ராசிரியர் வீ.அரசு த சரியா?’ என்ற பதிப்பித்துள்ளார். சொல்கிறீர்கள்?
டைய 'ஈரோட்டுப் ன்ற நூலை அரசு டுமென்றே பதிப்ப்பத்துடன் பதிப்று சொல்ல முடி)ன்றே பதிப்பித்நான் கருகிறேன். ந்த பின் நமக்கு றது? மார்க்ஸியாரிடம் எப்படித் rர்கள் என்பதை
ஏற்கனவே எஸ்.வி.ராஜதுரை "பெரி. யார்: சுயமரியாதை சமதர்மம்" எனும் நூலிலே நிறுவியுள்ளார். ஜீவா தமிழ்நாட்டிலே மார்க்ஸியம் பேசியவர்களிடையே மிக நேர்மையான மனிதர். வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றுபோல் வைத்திருந்தவர். இலக்கியத்துக்கும் கட்சிக்கும் முடிச்சுப்போட்ட முதல் ஆள் அவர். அவர் அக்கட்டுரைகளை எழுதியதற்கு பின்பாக நடந்த மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களிடையே ஏற்பட்ட பிளவுகள், திரிபுவாதங்கள், மொழி, சாதி இவை இரண்டு தளங்களின் மேலும் அவர்கள் சிந்திக்க மறுத்தது, அதை உணர்ந்து இப்போது இறங்கி வருவது போன்ற நிகழ்வுகளுடன் பொருத்தி இந்த நூலைப் படித்த பிறகு ஈரோட்டுப்பாதைதான் சரியானது என்ற இடத்துக்கு நான் வந்திருக்கிறேன்.
'வல்லினம்' பத்திரிகையிலே பெரி. யார் சிந்தனையாளர் அல்ல' என்று ரவிக்குமாரின் நேர்காணல் வெளியான போது வல்லினம் ஆசிரியர்கள் என்னை அந்த நேர்காணலுக்கு எதிர்வினையாற்றுமாறு கேட்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு ஒரு சிறிய கடிதம் எழுதினேன். அது மறு இதழிலே வெளிவந்திருக்கிறது. என்னுடைய எதிர்வினை என்ன. வெனில், இந்த நேர்காணலில் ரவிக்குமாரின் முகத்தை விட அ.மார்க்ஸின் முகமே தூக்கலாகத் தெரிகிறது. ரவிக்குமார் போன்றவர்கள் செய்கிற வேலை வைக் கோல் போரில் கூளம் பிடுங்கினாற் போல பெரியாரை வெட்டியும் சிதைத்தும் குறுக்கியும் மேற்கோள் காட்டும் சோ.ராமசாமி செய்யும் வேலை. நண்பர் ரவிக்குமார் நெஞ்சாரப் பொய் சொல்கிறார்.
தவிரவும் பெரியார் தனது காலத்திலே "சூத்திரன்" என்ற வார்த்தையை நம் எதிரியிடமிருந்து பெற்றே பிரயோகித்தார். பிராமணன் - சூத்திரன் என்பது பார்ப்பான் கற்றுத் தந்த வார்த்தை. அந்த வார்த்தையை வைத்துக் கொண்டுதான்

Page 7
அன்றைய கால கட்டத்தில் பெரி யாரால் பேச முடிந்தது. சூத்திரன் என்றொரு சாதியே கிடையாது. திராவிட இயக்கத்தின் தோற்றுவாயாக பார்ப்பனார் இல்லாதோர் அறிக்கை வெளியிட்டார்கள். அப்போது அண்ணி பெசன்ட் ஒரு வாதத்தை வைக்கிறார். அப்போது காலமெல்லாம் அன்னி பெசண்டை எதிர்த்து வந்த சுப்பிரமணிய பாரதி அன்னி பெசன்டோடு இந்த விசயத் தில் உடன்பட்டு "பிராமணர் அல்லாதோர் என்றொரு ஜாதியே கிடை யாது. திராவிட இயக்கத்தின் ஆரம்பமே பொய்" என்று எழுதுகிறான். சூத்திரன் என்ற சொல் மீது பெரியாருக்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால் அந்தக் கால கட்டத்தில் நம் எதிரியின் சொல்லாடலான அந்தச் சொல்லைத் தான் பெரியாரும் உபயோகிக்க வேண்டி வந்தது. காலம் என்றவொரு பிரமானத்தைக் கருத்திலேயே எடுக்காமல் பெரியாரின் ஒரு சில வார்த்தை" களில் தொங்கிக் கொண்டு சிவ காமி, ரவிக்குமார் போன்றவர்கள் பெரியார் மீது வைக்கும் விமர்சனம் தங்களை அடையாளம் காட்டும் முயற்சியே அன்றி பெரியாரை அடையாளம் காட்டும் முயற்சி அல்ல. அன்று இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க் எப் எழுதியவற்றின் மேல் நமக்கு இன்று விமர்சனம் உண்டல்லவா? அவர் இந்தியாவைப் பற்றி எழுதும் போது பல அறிவுத் துறைகள் பிறக்கவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்தியன் என்று ஒருவனே அப்போதும் கிடையாது. இப்போதும் கிடையாது. காலங்களுக்கு உரிய நியாயங்களுடன் பெரியாரைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அப்படியல்லாத விவாதங்கள் பெரியாருக்கு நியாயம் இழைக்காதவை
கே:இன்று சாதிய விடுதலைக்கான பாதை
குறித்து பல்வேறு தரப்பினரால் பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்க்ப் படுகின்றன. தோழர் சந்திரபோஸ் போன்றவர்கள் தமிழ்த் தேசிய விடுதலை சாத்தியமினறி சாதிய விடுதலை
சாத்தியமில்லை எ தேசியம் குறித்து என்ன?
தமிழ்த் தேசிய
தனது பணி.ை காலத்திலிருந்து எரித்தான் வைக் தமிழருக்கே" எt பதுகளின் கடை கிறது. திருச்சிட் துகிறபோது அ தியாகராசா ெ ஆலையதிபர்க கலந்து கொள்க தமிழ்த் தேசியம் பேசும் போது, ே விடுதலை ைே வில்லை. இை
பெரியா
போராட்டத்தை போது அவை சிந்திக்கக் கூடிய வளர்க்கக்சு மனிதர்கள் இ இன்றைக்கு மிக சிந்தனையுடன் விடமிருந்து பெரியாரிய இருக்கிறார்கள் இழப்புக்குப்பி மயமாக்கல் ( கலாச்சார இழ உணர்ந் பெரியாருக்குத் தவிர தமிழருச்
இல்
 

ாண்கிறார்கள். தமிழ்த் உங்கள் கருத்து
த்தைப் பெரியார் பத் தொடங்கிய து கொஞ்சம் தள்கிறார். தமிழ்நாடு ன்ற முழக்கம் முப்_சியில் தான் வரு= ரிலே மாநாடு நடத்திலே கரு.முத்து சட்டியார் போன்ற 55 g) L LI LI LI GABIT நிறார்கள். ஆனால் குறித்து பெரியார் தசியம் வேறு, சாதி பறு என்று பேசவ இரண்டையுமே
ருக்கவில்லை. நிக் கூர்மையான
எளிய மக்க=
தோன்றிய ல்வாதிகள்
இன்னுஞ் சில றகு, உலக பொருளாதார ப்புக்களை நாம் த பிறகு
திரும்புவதைத் கு-வேறு வழி
Fl.
அவர் அருகருகாக வைத்தே பேசினார். அதைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு தான் 'சாதி களைந்திடல் ஒன்று, நல்ல தண். டமிழ் வளர்த்தல் மற்றொன்று' என்ற இரு கடமைகளை முன்னிறுத்தி பாரதிதாசன் பாடுகிறார். சாதிய விடுதலையைத் தள்ளி வைத்துவிட்டு தமிழ்த் தேசிய விடுதலையோ, தேசிய விடுதலையைத் தள்ளி வைத்துவிட்டுத் சாதிய விடு: தலையோ சாத்தியமற்றது என்பது தான் பெரியாரின் கருத்து. எனவே இவை இரண்டையும் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
பெரியார் பல சந்தர்ப் பங்களிலர்
தேசாபிமானத்தைக் கணிடிக்கிறார். தன்னையொரு தேசத்துரோகி என்றும் அழைக்கிறார். நமது மொழி சாதி காப்பாற்றுவது என்கிறார். இவையெல்லாம் தமிழ்த் தேசியம் உட்பட எல்லாத் தேசியங்களையும் அவர் எதிர்த்ததன் வெளிப்பாடல்லவா?
ஆம். பெரியார் தன் இலட்சியங்களில் தெளிவாய் இருந்தார். அதற் காக எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராகவிருந்தார். தேசாபிமா னத்தை கண்டிக்க வேண்டிய வேளையில் அவர் தான் கண்டித்தார். தமிழ்நாடு தமிழருக்கே என் றும் அவர் தான் சொன்னார். தமிழ் மொழி மேல் பெரியாருக்கு உயரிய பற்றெல்லாம் கிடையாது. பெரியார் தெளிவாகத் தன் பொதுவாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார். "இந்த நேரத்தில் இந்தப்பணி அவசியமாய் இருப்பதாலும், இதைச் செய்ய வேறு யாரும் முன் வராததாலும், எனக்கு இதைத் தவிர வேறு பற்றுக்கள் இல்லாத காரணத்தாலும் நான் பொதுவாழ்க்கையில் ஈடுபடுகிறேன்" என்கிறார். அவர் பற்றற்றவர். அவர் புத்தகங்களிருந்து பாடம் கற்றுக் கொண்டவரல்ல. அவர் தனது கடைசிக் காலம் வரை திராத வாசிப்புப் பழக்கம் உடையவராய் இருந்த போதிலும் அவர் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டவர். மக்களிடமிருந்து கற்றுக்
ஆலம்:

Page 8
கொணடவர். அவரே தேர்தலில் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார். அவர் அனுபவங்களின் மாணவர். தனது விடுதலை இலட்சியங்களை அடைவதற்காக எது வேண்டுமாலும் செய்யக் கூடியவர் பெரியார்.
கே.நமது பண்பாடு, மரபு, இலக்கியம்
எல்லாவற்றையுமே ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறாரே பெரியார். தமிழ்ப் பணிபாட்டுப் பலங்களை ஆழமாக ஆராய்ச்சி செய்தவர் என்ற முறையில் உங்களின் கருத்து என்ன?
ப: பெரியார் காலத்திலே சமூகம்-பண்
பாடு பற்றிய புரிதல்கள் நம்மைப் போன்ற ஆய்வாளர்களுக்கோ, மாணவர்களுக்கோ மிகவும் குறைவு. பெரியாருக்குப் பின்பு முப்பது வருடங்கள் போய்விட்டன என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
நம்முடைய மரபுக்குள்ளேயே ஒரு கலக மரபு இருக்கிறது. இந்தக் கலக மரபுகள் நமது இன்றைய கருத்தியல் போராட்டங்களுக்கு ஆதாரமாக நிற்கின்றன. பெரியாருடைய இலக்கியக் கோட்பாடுகளை நாம் இன்று ஏற்றுக் கொள்ள முடியாது என்பது போல மரபு பண்பாடு குறித்த பெரியாரின் பார்வைகளையும் அன்றைய காலகட்டத்தின் பார்வைகளாகவே நாம் கருத வேண்டும். பெரியாரோடு சிந்தனை நின்றுவிடவில்லையே. பெரியாரைத் தொடர்ந்தும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நம்மைப் பெரியார் சிந்திக்க வைக்கிறார். மேலே போகப் போக வேறுபல
வெளிச்சங்கள் தென்படுகின்றன.
நமது பண்பாடுகளுக்குள்ளேயே பல புரட்சிகரமான அம்சங்கள் உண்டு. அதாவது கார்ல் மார்க்ஸ் சொன்னது போல காலம் தோறும் ஒடுக்கு முறை இருந்திருக்கிறது என்றால் அதற்கு எதிரான கலகக் குரலும் காலம் தோறும் இருந்துகொண்டேயிருக்கிறது. இது நம் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பதிவாகியிருக்கிறது. பார்ப்பானைச் சாமி என்றுதான் சொன்னார்கள். ஆனால்நாட்
டுப்புறங்களிே டையே பார்ப்ப கும் வசைமொ பாருங்கள். அது தானே. நமது
ளும் பலமான றன. அவற்றை மேலே மேலே
எனது கருத்து
கே.நம்முடைய பணி
தமிழ்ப் பணியா சாதிகளால் கட்ட தானே. இந்த ஆ பாட்டை நமது எப்படி ஏற்றுக் (
ப: இந்தக் கேள்
ளாகவே கே கேள்வி. என்ை வாளர்கள் புத்த நம்புபவர்கள்
வசதிகள் கூட
களுக்கும் சென் வாழ்வியலைக் பண்பாடு என்று பண்பாடு என்ப தென் மாநிலங்க யும் உள்ளடக்கி பேசுபவர்களின் தான் வகைப்ப திராவிடப் பண்ட சொல்வது? அ முடியுமா? என்று னைக் கேட்டா பண்பாட்டில் தா தனியாகலும், ப லாத எல்லாச் பொதுவான அம் ஒவ்வொரு சாதி சின்னத் தனி அசைவுகள் இரு பார்க்கிறேன. எ நான் மூன்று ெ வைக்க விரும்பு
ஒன்று: தாய் ம யாதை. ஒரு தாய் 6ló öFÜLITLTáb,
பேசுகிற எல்லா தாய்மாமனுக்க பது ஒரு ஒற்றுள் பார்ப்பனர்களிட
Grayli

எளிய சனங்களினைப் பற்றிப் புழங்கெளை நினைத்துப் வும் நமது பண்பாடு 1ண்பாடுகளுக்குள்வர்கள் இருக்கின்பிடித்துக் கொண்டு போகலாம் என்பது
ஈர்பாடு என்கிறீர்கள். என்பது ஆதிக்க ப்பட்ட பணிபாடுதிக்க சாதிப் பணிபணிபாடாக நாங்கள் கொள்ள முடியும்?
வி நிரம்ப நாட்கட்கப்பட்டு வரும் னப் போன்ற ஆய்நகங்களை மட்டும் அல்ல. பேருந்து இல்லாத கிராமங்ாறு அம் மக்களின் கண்டு வருபவர்கள். பேசினால் தமிழ்ப் தை விட நான்கு 5ளையும், துருவைய திராவிட மொழி பண்பாடு என்றுடுத்த வேண்டும். ாடு என்று எதைச் டையாளம் காட்ட ஒருமுறை என்ர்கள். திராவிடப் “ன் பார்ப்பனர்கள் ார்ப்பனர்கள் அல்சாதிகளுக்கும் சங்கள் நிறையவும் க்குமான சின்னச் பான பண்பாட்டு நப்பதையும் நான் டுத்துக்காட்டாக Fய்திகளை முன்கிறேன்.
மனுக்கான மரிவழிச் சமூகத்தின் திராவிட மொழி மக்களிடத்திலும் ன மரியாதை என்மக் கோடு. இது
கிடையாது. பிற்
காலத்தில் தான் அவர்கள் இதை நம்மைப் பார்த்து கடைப்பிடித்து தாய்மாமன் மகளையெல்லாம் திருமணம் செய்து கொண்டார்கள்.
இரண்டு இறந்த உடலுக்கான மரியாதை. இந்த மரியாதையைப் பொறுத்த அளவில் நம்மிடமிருந்து துல்லியமாக, வெளிப்படையாகப் பார்ப்பனர்கள் வேறுபட்டுநிற்கிறார்
56.
மூன்று: வீட்டுக்கு வெளியே பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் வன். முறை. வீட்டுக்குள்ளே மனைவியை அடிப்பவர்கள் இருக்கிறார்கள். அது தமிழ் நாட்டிலே, இந்தியாவிலே அன்றாட நிகழ்வுதான். வீட்டுக்கு வெளியே பெண்மீதுநிகழ்த்தப்படும் உடல் வன்முறையை திராவிடப் பண்பாடு கண்டிக்கிறது. வீதியிலே வைத்து மனைவியை அடித்தால் அடுத்த வீட்டுக்காரன் குறுக்கே வருவான். 'உன் வீட்டுக்குள் வைத்து அடி, தெருவிலே அடிக்காதே' என்று தடுப்பான். அதே போல் பேருந்துக்குள் ஒரு நிறை சூலி ஏறினால் எழுந்து இடம் கொடுப்பார்கள். பேருந்துக்குள் சாதி இல்லை. கர்ப்பிணிப் பெண் சலுகையளிக்கப்பட்ட பெண்ணாகவே நமது பண்பாட்டில் பார்க்கப்படுகிறாள்.
இந்த மாதிரியான நிறையக் கூறுகள் திராவிடப் பண்பாட்டிலே உள்ளது. அது தவிர சாதி சார்ந்து, வட்டாரம் சார்ந்து ஒவ்வொரு சாதிக்கும் வட்டாரத்துக்குமான சில பண்பாட்டு அசைவுகள் உள்ளன. இந்த அசைவு கூட ஒரு சாதிக்கு எல்லா இடத்திலும் பொதுவாய் இராது. அவை வட்டாரம் சார்ந்து வேறுபடும். எனவே தலித் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என இரண்டாக வேறு வேறாக என்னால் பார்க்க இயலவில்லை. இது கள ஆய்வு எனக்குக் கற்றுத் தந்த பாடம். எல்லாச் சாதிகளுக்கும் தனித் தனியான பண்பாட்டு அசை. வுகள் இருப்பது போன்று தலித்துக்களுக்கும் சாதி சார்ந்து, உட் பிரிவுசார்ந்துவட்டாரம் சார்ந்து சில

Page 9
O7 D
அசைவுகள் இருக்கின்றன. இந்த அசைவுகள் காரணமாகத் தான் உட்பிரிவுகளே பிறந்திருக்கின்றன. எனவே தலித் பண்பாடு, தமிழ்ப் பனன்பாடு என பிரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
நீங்கள் சொன்ன ஒரு உதாரணத்
திலிருந்தே ஒரு கேள்வி பேருந்துக்குள் சாதி இல்லை என்கிறீர்கள். தலித் மக்களை இந்தத் திராவிடப் பணிபாடு தானே பேருந்திலேயே ஏறக்கூடாது என்றும் அப்படியே ஏற அனுமதித்தாலும் இருக்கையில் உட்காரக் கூடாது என்றும் ஒடுக்கியது. எனவே திராவிடப் பணிபாட்டிலேயே ஒடுக்கும் சாதியின் பணிபாடு, ஒடுக்கப்பட்ட சாதியின் பணிபாடு என இரண்டு இருக்கிறது அல்லவா? அதாவது தமிழ்ப்பணிபாடு என்கிற ஆதிக்க சாதிப்பணிபாடு தலித் பண்பாடு எனப் பணிபாடு இரண்டாகத் தானே கிடக்கிறது?
ஒடுக்கு முறைக்கு காரணம் FT =
திரம் சார்ந்தது கிடையாது. அது சொத்துடமை சார்ந்த விடயம். Fişi" GJGJL. - 3 - Glif வாழ்வின் இன்பங்களை யாரும் பறித்துவிடக் சுடாது என்றும் அவ்வின்பங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்" றும் நிகழ்த்தப்படுவதே ஒடுக்கு" முறை. ஒடுக்கும் மக்களும் ஒடுக்" கப்படும் மக்களும் எழுத்தறிவற்றவராய் சாஸ்திரம் அறியாதவராய்க் சுட இருப்பர். ஆனால் பார் ப்பனியப் பண்பாடு இந்த சொத்துடமை சார்ந்த, ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக அதை பண்பாட்டு ஒடுக்கு முறையாகக் கற்பித்து அதை நியாயப்படுத்தவும் செய்தது. சாதியை நியாயப்படுத்தும் எந்த நூலும் பண்டைய தமிழில் கிடை"
山T卤
தமிழிலே சாதி ஒடுக்கு முறைக்கான எல்லாச் சிந்தனைகளும் வாழ்க்கையையும் பார்ப்பனிய மேலாண்மையையும் அதை நியா யப்படுத்தும் வடமொழிப் பனுவல்களையும் ஏற்றுக் கொண்ட பின்பு தான் தொடங்குகிறது.
கே:தமிழ் சிறுபத்திரின்
அவதானித்த விட னைந்து வருட பிரம் மராஜனி.
கோணங்கி தலைமு தலைமுறையில் வுக்கு ஒரு ஒத்தப் தத்துவார்த்தப் பு எப்படியிருக்கிறது கைச் சூழல்? உ நிறைவளிக்கிறதா
இந்த இலக்கியட் வளிக்கிறதா?எ! வேறு. ஆனால் உறங்கிக் கொ இயங்கிக் கொ ஐம்பதுகளிலே மைய அரசினுன் கடாரிக்காகத் கதைக் களஞ்சி வெளிவந்தது. இருந்த போது 6
JIJI LIITT LOTT, தது. அகிலன், அழகிரிசாமி. ெ தார் என்று நிை கள் தவிர பதிே கள் அடங்கிய மிகுதி எழுத்த ருமே பார்ப்பனர் கடைசிப் பகுதி கதை, நாவல் இ பார்ப்பனர்களி களால் பறிக் அதைத் தொட கடைசிப் பகுதி பும் பார்ப்பனர்: கப்பட்டு விட்டத் பார்ப்பனர்கள் ! புக் கோட்டைக் கிறார்கள். ஆ
ஒரு கதை எ( எதிர்வினை வ ருடே'இலக்கிய உடனே கடுை வருகிறது. ே அல்லாதோரி நியாயங்கள்ை கொண்ட மார் எழுத வேண்டி

ாகச் சூழலில் நான் யம் கடந்த பதிங்களாக அதாவது
சாரு நிவேதிதா, முறைக்குப் பின்னான பெயர் சொல்லுமள பார்ப்பான் இலக்கிய, |லங்களில் இல்லை. தமிழ் சிறுபத்திரி ங்களுக்கு இச்சூழல்
போக்குகள் நிறை ன்று கேட்டால் அது ஒன்று இவர்கள் ண்டிருக்கவில்லை. ண்டிருக்கிறார்கள். ஏ.சி.செட்டியார் டய சாகித்ய அக்தொகுத்த சிறுயம் என்றொரு நூல் நான் மானவனாக ாங்களுக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்:
புதுமைப்பித்தன், வங்கட்ராம் இருந்= }னக்கிறேன். இவர். னெட்டுச் சிறுகதை
அத்தொகுப்பிலே ாளர்கள் எல்லோகள். அறுபதுகளின் நியிலிருந்து சிறுஇரண்டு துறைகளும் டமிருந்து தமிழர்கப்பட்டு விட்டது. iந்து எழுபதுகளின் பில் நாடகத்துறைகளிடமிருந்து பறிக்நு. இன்று மறுபடியும் மெல்ல இந்த இரும். தள் நுழைய முயல்னால் பாலகுமாரன் ழதினால் உடனே நகிறது. இந்தியா மலர் வெளியிட்டால் மபான விமர்சனம் ஒனவே பார்ப்பனர் எழுச்சியின் சில யாவது ஒத்துக்விரி பார்ப்பனர்கள் சூழ்நிலை ஏற்பட்
நம்முடைய மரபுக்குள்ளேயே ஒரு கலக மரபு இருக்கிறது. இந்தக் கலக மரபுகள் நமது இன்றைய கருத்தி ஆதாரமாக நிற்கின்றன. பெரியா ருடைய இலக்கியக் கோட்பாடு களை நாம் இன்று ஏற்றுக்கொள்ள
*晝三
த்தியல் போராட்டங்களுக்கு
முடியாது என்பது போல மரபு பண்பாடு குறித்த பெரியாரின் பார்வைகளையும் அன்றைய காலகட்டத்தின் பார்வைகளாகவே நாம் கருத வேண்டும் பெரியா ரோடு சிந்தனை நின்றுவிட் வில்லைே பெரியாரைத் தொடர்ந் தும் நாம் சிந்தித்துக்கொண்டிருக் கிறோம்.நம்மைப்பெரியார் சிந்திக்க வைக்கிறார். மேலே போகப் போக வேறுபல வெளிச்சங்கள் தென்படு கின்றன=
ப; ஆறுமுகநா வலர்
டுள்ளது. இல்லாவிட்டால் சுஜாதா திருக்குறளுக்கு உரை எழுத வருவாரா?
கே.நீணர்ட காலமாகவே ஈழத்துக்கும்
தமிழகத்துக்குமான இலக்கிய உறவு கள் உள்ளன. இந்தப் பின்னணியில் நீங்கள் ஈழத்து இலக்கியப் போக்குகளை அவதானித்துள்ளீர்களா? இன்றைய ஈழத்து எழுத்துக்கள் குறித்த உங்கள் மதிப்பீடுகள் என்ன?
காலத்திலே
அவர்கள் ஈழம் வேறு தமிழகம் வேறு என்று பிரித்துப் பார்த்தது கிடையாது, அதற்குப் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத் திலே பாண்டித்துரைத் தேவர் தமிழாராய்ச்சி உலகுக்குத் தனது
-ஆலம்:

Page 10
பங்களிப்பாகச் செந்தமிழ்' என்ற இதழைத் தொடங்குகிறார். ஆசிரியராக முதலிலே ரா.ராகவ அய்யங்காரும் பிறகு மு.ராகவ அய்யங்காரும் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையிலே 1925 வரை - பெரி. யார் தேசிய இயக்கத்திலிருந்து வெளியேறும் வரை - யாழ்ப்பாணத்து அறிஞர்கள் நிறையப் பேர் இதிலே எழுதியிருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கணேசய்யர், வல்லைக் குமாரசாமிப்புலவர், வீகனகசபை, காசிவாசி செந்திநாதய்யர், சுன்னாகம் அ.குமாரசாமிப்பிள்ளை,
நா.கதிரவேற்பிள்ளை, சூ.முத்துத்
கே
Eigh
தம்பிப்பிள்ளை, கல்குளம் குப்புசாமி அய்யர், தி.சதாசிவம்பிள்ளை, மு.சாம்பசிவனார் எனநிறையப் பேர் எழுதியுள்ளார்கள். பின் 1930களிலே ஈழத்தையும் தமிழகத்தையும் இணைப்பவராக விபுலானந்த அடிகள் இருந்தார். அதன் பின் அறுபதுகளிலே கைலாசபதி, சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் அந்த உறவைப் புதுப்பிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதிகளில் ஈழத்து எழுத்தாளர்களின் செயற்பாடுகள் குறித்துநாம் ஆய்வுகள் நடத்தி தொகுத்தல் அவசியம். இதுபற்றிநான் கா.சிவத்தம்பியிடம் பேசியுள்ளேன்.
இப்போது உள்ள ஈழத்து இலக்கியம் பற்றி என்ன கருதுகிறேன் என்றால் ஈழத்து இலக்கியம் சிறுகதை, கவிதை போன்றவற்றில் மிகவும் நிறைவளிக்கக்கூடியதாக இருக்கிறது என்றே கருதுகிறேன். எதிர்காலத்தில் தமிழ்நாட்டு இலக்கியத்துக்கு வழி காட்டக்கூடியன. வாய் ஈழத்து இலக்கியம் அமையும், தவிரவும் ஈழத்தில் நடைபெறும் கருத்துப் போர்களில் தமிழ்நாடு போல நான்' என்ற தன்முனைப்பு முன்னிறுத்தப்பட்டு விவாதப் பொருள் பின்தள்ளப்படுவதில்லை. இது மிக ஆரோக்கியமான போக்கு.
:இன்று நமது இந்து சமூகங்களில்,
ஈழத்திலோ,
இந்தியாவிலோ இருக்கக் கூடிய முதனிமையான ஒடுக்குமுறையும் கொடுமையும்
சாதியமே ஆகும் சாதிக்க வித்திய அமைப்புகளு ஒன்றுக்கொன்று திட்டங்களை மு ஆயுதப் பாதை சீர்திருத்தம் த என றெலலாம் வரையப்படுகின் நீங்கள் என்ன சி சமூகத்தினர் எவ்வழியில் சாத்
: இது ஒரு ஆழம
கோரும் கேள்வி
மனிதரால் பதி:
என்று எனக்குத
சாதி பற்றிய மு
களே நமக்கு இ வில்லை. தொ
பற்றி எழுதப் எல்லாம் ஐரோ வந்தவர்களாலே அது தவிர ஒரு அசைவைப பற போர்க்குரல் ப பதிவுகள் எல்ல இல்லை. இங்கே யின் ஆழமும் ஆ நாம் நம்பிக்கெ விட மிக மிகப்டெ காலமும் வெளி முறைமையைந வேண்டும். காலப் பங்கீடும் 1800 முன்பே இங்கே கப்பட்டு விட்டன அதை நுணுக்க செதுக்கி தமிழ் முறையை உண் கள். இது எப்ே தென்றால் தமிழ் நூற்றாண்டுகள் அதிகாரம் தமிழ அப்போதுதான் மையானதாக ஆ காலனி ஆட்சிய பட்ட வெளிகளி வில்லை. அவற்ை சட்டங்களாக்கி னர் காலங்களி

சாதி விடுதலையைச் rசம் வித்தியாசமான , இயக்கங்களும் முரணான வேலைத் ண் வைக்கிறார்கள். தேர்தல் பாதை, மிழ் அடையாளம் பல போக்குகள் ன. இது குறித்து திக்கிறீர்கள்? எமது ாதிய விடுதலை தியப்படும்?
ான சிந்தனையைக் . இதற்கு ஒரு தனி ஸ் சொல்ல முடியும் தோன்றவில்லை. )றையான புரிதல்துவரை கிடைக்கடக்கத்தில் சாதி பட்ட ஆய்வுகள் ப்பாவில் இருந்து )யே எழுதப்பட்டன. த சாதியினுடைய றிய அதனுடைய ற்றிய போதுமான )ாம் நம்மிடத்தில் சாதிப்பிரச்சினை. அகலமும் விரிவும் ாண்டிருப்பவையை ரியன. குறிப்பாகக் யும் பங்கிடப்பட்ட ாம் உடைத்தெறிய பங்கீடும், வெளிப் வருடங்களுக்கு 5 ஒழுங்கமைக்காலம் காலமாய் மாகச் செதுக்கிச் ச்சாதி அமைப்பு "Táibaté 6 Tiபாது ஆழமானவரலாற்றிலே ஆறு காலம் அரசியல் ர்களிடம் இல்லை. இது மிகக் கொடுக்கப்பட்டது. பின்பு ாளர்கள் பங்கிடப்லே கை வைக்கறத் தேசவழமைச் விட்டார்கள். மன்லே மன்னர்களை
கே:
அண்டிப்பிழைத்த 'உயர் சாதியினர்' எனப்பட்டவர்கள் காலனி ஆட்சிக்காலத்தில்தான் நேரடியாகப் பெருமளவு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அது காலங்காலமாக இன்று வரை தொடர்கின்றது. இந்திய அரசியல் சட்டம் வரை தொடர்ந்தது. எனவே காலப்பங்கீடு, வெளிப்பங்கரீடு ஆகிய முறைமைகளை உடைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு கூட்டுச் சிந்தனையூடாகத்தான் அதை உடைக்கலாம் என நான் கருதுகிறேன்.
உலகமயமாக்குதல் என்பது தவிர்க்க முடியாததே என சில மேலைத்தேய அறிஞர்கள் கருதுகிறார்கள். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எப்படி கைவினைச் சங்கங்களிடமிருந்து உற்பத்தியை விடுவித்து தேசமயமாக்கியதோ அதே போன்று இன்றைய காலத்தில் உற்பத்தி சக்திகளின் அபரித வளர்ச்சி என்பது தேச எல்லைகளை உடைத்து உலக மயமாவதை நாம் எதிர்கொணர்டு உற்பத்தியையும் விநியோகத்தையும் நியாயமாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது அவர்கள் கருத்து. மூன்றா முலக இடதுசாரிகள் உலகமயமாக் கலை கடுமையாக எதிர்க்கிறார்கள். இதிலே உலகமயமாக்கல் மூலம் தலித்துக்கள் பொருளுற்பத்தியில் நேரடியாகப் பங்கு கொண்டு ஓரளவு பொருளியல் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தலாம். என்றும் சில தலித் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: நான்'டங்கல் என்னும் நயவஞ்சகம்"
என்றொரு சிறு நூல் வெளியிட்டுள்ளேன். இனி ஒருஉலகப் போர் வராது. ஏனெனின் உலகப்போரைத் தவணை முறையில் நடத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் கற்றுக் கொண்டு விட்டது. எனவே உலக. மயமாக்கல் என்பது ஒரு கொடுமையான பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல அதைவிடப் பன்மடங்கு மோசமான கலாச்சாரச் சுரண்டல் என்று நான் நினைக்கிறேன். ஏனெ. னில் சுயமான பொருளுற்பத்தி, சுய

Page 11
மான அறிவற்பத்தி இவை இரண்டும் தங்களைத் தவிர வேறு எவரிடமும் இருக்கக் கூடாது எனக் கருதித் திட்டமிட்டு அழிக்கிறார்கள். ஆனால் உலகமயமாக் கலிலே வேறு சில விளைவுகளும் உண்டு. குறிப்பாக இந்தியாவினுள்ளே கணிப்பொறியியல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில் அதுவொரு பயனுறு அறிவியல், வெள்ளைக்காரன் கொண்டு வந்த சூத்திரங்களை மனனம் செய்யும் பார்ப்பனர்களுக்குச் சாதகமான கல்விமுறையை கணிப்பொறி உடைத்துள்ளது. உனக்கு என்ன மனப்பாடம் செய் பத் தெரியும்? என்ற கேள்வியைத் தவிர்த்து உனக்கு என்ன செய்யத் தெரியும் என்ற கேள்வி கல்வித்துறையிலே கேட்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இது நமக்குச் சாதகமான சில பின்விளைவுகளை உண்டாக்கும்.
ஒரு காலத்திலே கிராமத்திலிருந்து பார்ப்பனர்கள் நகரங்களுக்குச் சென்று குடியேறினார்கள். மற்றச் சாதியினர் நகரமயமானதுக்கும் பார்ப்பனர்கள்நகரமயமானதுக்கும் இடையே ஒரு பெரும் வித்தியாசம் உண்டு பார்ப்பனர்கள் அதிகாரங் களைத் தேடி இழந்து போன அதி. காரங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலே நகரங்களுக்குக் குடி போனார்கள். நகரங்களின் பெரும் பதவிகளை கைப்பற்றினார்கள். முதலில் மாவட்டத் தலைநகர்களுக்குப் போனார்கள். அங்கும் நம்மவர்கள் சென்ற போது, சென்னைக்குப் போய் மாம்பலம் போன்ற புதிய குடியிருப்புக்களை உருவாக்கினார்கள். அங்கும் நம்மாட்கள் போன போது அவர்கள் வட இந்தியாவை நோக்கி நகர்ந்தார்கள். மாதுங்கா, சௌத்பிளாக் போன்ற இடங்களைக் கையகப் படுத்தி னார்கள். பின் தம்பூர்வதேசம் என்ற பெருமையோடு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் கை தளர்ந்தபோது அமெரிக்காவுக்குப் போனார்கள். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலே இருக்கக்கூடிய
இந்தியர்களிலே பார்ப்பனர் அல்வி கும் போய் அல் கங்கள் உருவாக் குரியது. உலகம் தல் தனக்கு ம! என்ற பார்ப்பனி நொடுக்கி கை அந்த வெளிக்கு அல்லாதவர்கள்
ITTEi.
இனி ஒ( வராது. ஏெ போரைத் தவன்
நடத்திக் கொள்ள கற்றுக் கொ எனவே உ
என்பது ஒரு பொருளா
மட்டுமல்
பன்மட
கலாச்சாரச் சுர நான் நினைக்கி
சுயமான சுயமான அறி இரண்டும் தி வேறு எவரிட
சிடLTதி திட்டமிட்டு
கே:மீணர்டும் பெரிய ஒரு கேள்வி தமி பின் நவீனத்துவ களைத் தவிர்த பெரியாரை ஏற்று பவர்களும் சரி. ெ
பேசுபவர்களானா
(9)-
 

கணிசமானோர் பாதவர்கள். அங்ர்கள் சாதிச்சங்க்குவது கவலைக்முழுவதும் பரவுட்டுமே சாத்தியம் ப' கருத்தியலை சரிப்பொறி மூலம் நள் பாாப்பனர்கள் ர் பிரவேசித்துள்
ருஉலகப் போர் தானின் உலகப் ண முறையில் 円 ஏகாதிபத்தியம் ண்டு விட்டது. உலகமயமாக்கல் கொடுமையான தாரச் சுரண்டல் ல அதைவிடப் ங்கு மோசமான ணர்டல் என்று றேன். ஏனெனில் பொருளுற்பத்தி வுற்பத்தி இவை நங்களைத் தவிர மும் இருக்கக் எனக் கருதித் அழிக்கிறார்கள்
ாரை முன்வைத்து ழ்நாட்டில் ஒரு சில ச் சிந்தனையாளர்
துப் க் கொணர்டு பேசுபரியாரை மறுத்துப் தும் சரி பெரியாரைப்
பார்த்தார்
பகுதிதறிவு கடவுள் மறுப்பு சாதிப்பிரச்சினை, பெணி விடுதலை போன்ற எல்லைகளுக்குள் மட்டுமே நிறுதிதிப் பேசி வருகிறார்கள் பெரியாரிடம் கானக்கிடைக்கும் பல ஒழுங்கமைப்புவாதக் கூறுகளை இவர்கள் பேசுவதில்லை. குடும்பம், குழந்தை பெற்றுக் கொள்ளவி நீதிமன்றம். நீதி காதல் போன்ற அறங்களையெல்லாம் உடைத் - தெறிந்து இயங்கியவர் பெரியார், இன்று வெகுசனங்களின் தலைவர்களுக்கெனச் கட்டப்படும் புனிதங்களை யெல்லாம் பெரியார் கலைத்துப் போட்டவர் நிர்வாணச் சினிமா தொடக்கம் நீதிமன்ற அவமதிப்பு வரை அவர் காட்டாத கூத்துக்கள் கிடையாது. பெரியாரின் இந்தக் கலகப் பணிபுகள் குறித்து இனிறைய ஒடுக்கப்பட்டோரினி தலைவர்கள் சிந்தனையாளர்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இவர்களின் அதிகார வேட்கைக்குப் பெரியாரின் கலகப் பணிபுகள் ஒரு தடையெனக் கருதுகிறார்களா?
ஆம். பெரியார் ஒரு கலக மரபுச் சிந்தனையாளர் அவர் நீதிமன்றங்களில் பேசியதைக் கவனித்தாலே அவற்றைப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக நாடு விடுதலை பெற்ற பிறகு, அவர் தமிழ் மக்களின் பெரும் தலைவர் ஆனதின் பிறகு கிட்டத்தட்ட அவருடைய எழுபத்து நான்காவது வயதிலே நான் அப்படித்" தான் அய்யா சொன்னேன். அது தான் நியாயமென்று இப்போதும் கருதுகிறேன். என்ன தண்டனை கொடுக்கிறீர்களே கொடுங்கள் என்று திருச்சி நீதிமன்றத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பன் வழக்கிலே பெரியார் சொன்னார். பெரியாரின் கலக மரபுகளை பின்பற்றியவர்கள் 1987க்கு முன்னே தி.மு.க.வில் சிலர் இருந்தார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் என்ற தேனைத் தொட்டு நாக்கிலே தட விய போது இவர்கள் பெரியாரை என்ன, எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராகவிருந்தார்கள். இப்போதும் தயாராக இருக்கிறார்"
(SS
கள்.
囊

Page 12
தோண்டின் குருதி சிந்: விழுந்து து மEர்னில்
கண்க்ரா அதனால்கூரிய ஆய தோணர்டிய புத்தர் சிை கைகளைக்
குருதி சிந்: "UTi563, குருடராய் UTT63)5)Já:őr சிறைகளா!
விடுதலைய
பக்குவம் அ புத்தனாய்க்
தெளிவத்தை ஜோசப்புடன் ஒரு இலக்கிய ஒன்றுகடல்
 

ார் கண்களை திடத் தோண்டப்பட்ட கணிகள் டித்தன .
தோண்டியோர் குருடராயினர்
தம் தாங்கியவர்களாய்
கணிகளைத் தட்டில் ஏந்தி
லமுன்வைத்துப் பெரிதாய்
கொட்டிக் கோஷம் எழுப்பினர்.
தும் விழிகளில் இருந்து= ர்" கோடி எதிர்வினையாயின. ப் போன வெறிகளின் முன்னே வழங்க அவைகள் அலைந்தன. ப்ப் போன் கொள்கைகள் முன்னே ாப் அவ்விழிகள் மிதந்தன. வர் பெறும்வரை
காத்துக் கிடந்தன அனாதியாய்.
(1983 ஜூலைக் கலவரங்கள் நினைவாக)
གཞི་ E. تلاش
器 ROYALLEFAGE تاخم متتاح
t:lair نO"C001 E: EESTIER. a 16.2 416,234,5555

Page 13
ன்றாவது முறை கருவுற்ற
போது காமாட்சி சற்று நிலை
குலைந்து போனாள். உணர்ச்சிப் பொங்கலின் எந்த உத்வேக கனத்தில் அந்த விதையை வாங்கிக் கொண்டாள் என்று தெரியவில்லை.
இரண்டாம் உலகப் போர் நேரம், கடும் ரேஷன் பம்பாய் வாழ்க்கையில் அதிக சேமிப்பில்லை. பைடையாகக் கோதுமையைச் சுமந்து கொண்டு முன்று மாடிகள் ஏறி அங்கே உள்ள பஞ்சாபிகளிடம் கொடுத்து அவர்களிடமிருந்து அரிசி வாங்கி நடத்தும் தடித்தனம், இருந்தாலும் பற்றாக்குறை இல்லாத வாழ்க்கை. ஆடம்பரமில்லாத வாழ்க்கை, விட்டில் டாம்பிக பொருட்கள் ஏதும் இல்லை. இந்த மூன்றாவதோ ஒர் ஆடம்பரத் தேவையோ என்று தோன்றியது.
அடுத்த இரு மாதங்கள் பப்பாஎரிக்காய், எள்ளுப்பொடி, மருதாணி கரைத்த நீர் என்று சில முயற்சிகள் செய்தாள். கல் போல் எதற்கும் அசை யாமல் கிடந்தது கரு. பிறகு முயற்சி களைக் கைவிட்டாள். சிதைக்கும் முயற்சிகளை முறித்த இந்தக் கரு எந்த ருபத்தில் வெளிவரப் போகிறதோ என்று சற்று பயம் மன முலையில்
கோயமுத்து ரிலிருந்து அப்பா கடிதம் எழுதியிருந்தார். அவளுக்குப் பூஞ்சை உடம்பாம். முத்த இரு குழந்தைகளுடன் அதையும் சமாளிக்கச் சிரமப்படுவாளாம். அவள் ஆறாம் மாதமே கோயமுத்தூர் வந்துவிட வேண்டுமாம். கணவர் அனுமதித்து விட்டார். முத்த பையன் பள்ளியில் கிறிஸ்மஸ் விடுமுறை வரும் நேரம், ஒரு
மாதம் போல் பள்ளி பரவாயில்லை என இரண்டாம் பெனன் வ Lம் போய், "எங்க அ பிறக்கப் போகிறது தூர் போகிறேன் அ சொல்லி விட்டு வந்:
சென்னையிலி கெளரியும் வந்திரு துருக்கு அவளுக் காமாட்சியின் அப் யிலிருந்து அப்போது வந்திருந்தார். ஆர். கற்றுப்புறம் T காக் சற்றுத் தள்ளி இன்ெ
கோயமுத்து காடா என்று இரு குழந்தைகளும் தே பயிலும் கெளரியின் விளையாடியபடி ெ தனர். காமாட்சிக் எட்டு தம்பி தங்ை தங்கைக்கே முன்று லாக் குழந்தைகளு களப்பட்டது.
கெளரிக்கும் ( உபசாரம் அம்மா தென்று எண்ணெய் முழுக்காட்டல், கரி கூந்தலை சாம்பிராக கவிழ்க்கப்பட்ட சு6 துப் போட்டு அவ:ை வைப்பாள், கெள கூந்தல், அவளை றுக் கட்டு போடுவ வயதிலும் அம்மாவி தேவாரம் தான், "அ
(110
 

வரமுடியாவிட்டால் |று விட்டார்கள். ாயாடி, தன் டீச்சரி: ம்மாவுக்குப் பாப்பா நான் கோயமுத்ம்மாவுடன்" என்று துவிட்டது.
ருந்து தங்கை ந்தாள் கோயமுத்கும் முன்றாவது. பா கோவில்பட்டிநுதான் மாற்றலாகி எஸ்.புரத்தில் விடு. காய் கிடையாது. னொரு வீடு.
வந்ததும் அக்ந்தது. முத்த இரு ாட்டத்திலும், விதி: குழந்தைகளோடு பாழுதைக் கழித்கும் கெளரிக்கும் ககள், கடைசித் வயதுதான். எல்மாய் விடு அமர்க்
வளுக்குமாய் ஏக செய்தாள். மெத்தடவி எண்ணெய் மாட்சியின் நீண்ட னிப் புகையின் மேல் டயின் மேல் பிரித்ாச் சாய்ந்து படுக்க க்குக் குட்டைக் உட்கார்த்தி ஆற்ாள். அந்தச் சிறு ன் வாய் முழுவதும் ாதலாகிக் கசிந்து
கண்ணிர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாபனே" என்றோ "மந்திரமாவது நிறு" என்றோ முனகிக் கொண்டேயிருப்பாள். சாம்பிராணிக் கூடையில் சாய்ந்தபடி உத்திரத்தில் ஊஞ்சலுக்காகத் தொங்கும் பெரும் வளையங்: களைப் பார்த்தபடி காமாட்சி இருக்கும் போதுவயிற்று பாரமே தெரியாது. புகை சூழும் உலகில் அப்சரஸ் போல்கிடப்பு தாய்த் தோன்றும், பம்பாயும் அதன் கெடுபிடிகளும், கருவைக் கலைக்க அவள் உட்கொண்டிருந்த பொருட்களும் எங்கோ துரத்தே வேறு உலகில் நடந்த விஷயங்களாய்த் தோன்றும் எதையாவது யோசித்தபடி கிடப் .irםLIT
ஆளப்பத்திரியில்தான் குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவர் அடித்துக் கூறிவிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் அருகே ஒரு இடத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப்பின் வீட்டில் பார்க்கும் பிரசவம் பற்றிய பிதிஏற்பட்டுப் போயிருந்தது. வீட்டிலுள்ள அனுபவமுள்ள பெண்களே பிரசவம் பார்த்து விடுவார்கள் வழக்கமாக நாவிதன் மனைவி தொப்புள் கொடியை அறுத்து விடுவாள். அல்லது விட்டிலுள்ள பெண்களுக்கு அதுவும் தெரியும் என்றால் அதுவும் நடந்து விடும். காமாட்சியின் அத்தைப் பாட்டி ராஜம்மாள் பல பிரசவங்கள் பார்த்தவள். எல்லோருக்கும் செய்வாள். ஒரு சிறுபித்தளைப் பெட்டியில் தன் கைவிட்டு பனம் போட்டுப் புதிய பிளேடுகள் வாங்கி வைத்திருப்பாள். பிரசவம் என்று வரும்போது யார் விட்டுக்கும் எப்போது வேண்டுமானாலும்
GIGJI

Page 14
கூப்பிட்டவுடன் தன் பித்தளைப் பெட்டியுடன் கிளம்பிவிடுவாள். எத்தனை
சிக்கலான பிரசவமானாலும் பயப்பட
மாட்டாள். ஒரு முறை குடிசைப் பகுதி. யில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை குறுக்காகக் கிடந்தது. ராஜம்மாள் கணம் கூடத் தாமதியாமல் கையை உள்ளே விட்டுக் குழந்தையைத் திருப்பிவிட்டாள்.
தொப்புள்கொடியை அறுத்துவிட்டுக் கிளம்பிவிடுவாள். பிரசவித்த பெண்ணை குளிப்பாட்டும் வேலையை எல்லாம் வீட்டாரோ அல்லது சில வீடுகளில் வண்ணாத்தியோ பார்த்துக் கொள்வார்கள். "வெந்நீரை அடிச்சு அடிச்சுக் குளிப்பாட்டணும்" என்று சொல்லிவிட்டு, வயிற்றில் துணியை இறுகக் கட்டச்சொல்லி ஞாபகப்படுத்தி விட்டு வந்துவிடுவாள். எந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தாலும் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, பின் அவள் அவ்வப்போது செய்து வைக்கும் மிரசவ லேகியத்தை ஒரு பித்தளைச் சம்புடத்தில் வைத்துக் கொடுத்தனுப்பி விடுவாள். மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்தாலும் லேகியத்துக்கு ராஜம்மா. ளிடம் வந்துவிடுவார்கள். வேடிக்கை என்னவென்றால் ராஜம்மாளுக்குக் குழந்தைகளே கிடையாது. அவள் கணவர் முகத்தில் சிரிப்பு வந்து யாரும் பார்த்ததில்லை. ராஜம்மாளைப் பேரிட்டு அழைக்க மாட்டார். "அந்த மலட்டுத் தேவிடியாளைக் கூப்பிடு" என்பார். ஒரே ஒருமுறை அவர் திண்ணையில் நண்பர்களுடன் சீட்டாடியபடி இப்படி உரக்கச் சொல்லி அனுப்பி. யதும், கூஜா நிறைய காப்பியையும், நாலு வெள்ளி டம்ளர்களையும் கொண்டு வந்து திண்ணை மேல் வைத்துவிட்டு, அத்தனை பேர்கள் எதிரிலும், "மலடு நீரா நானாங் காணும்?" என்று. ராஜம்மாள் நின்று
கேட்டுவிட்டு விடு போனாள் என்பார் அதன்பின் அவ நிறுத்திக் கொண்
காமாட்சியின் சவங்களுக்கும் மங்கலத்திலிருந்து தாள். இப்போது வழக்கம் போல் பிற லேகியத்தைக் கெ கண்ணயர்ந்தவள் எடுத்துப் போட்ட அவள் நினைவாக பெயரிட்டிருக்கிற தொட்ட குழந்தை வம்சம். விதையை வம்சத்தை ஏற்படு தொட்டுத் தொட் சங்களை ஏற்படுத் ஒருத்தி? விதை எ பில்லாத வம்சம். ச அந்தஸ்து என்று ( «Эғup. Эғg25 ширы аь6р, என்ற பெயருடன் : வந்து கொண்டிரு ராஜம்மாளின் தெ குமா?ழமியில் விழு ஏற்படுத்திய தொ நினைவிருக்குமா படைக்கும் நிகழ்ச்சி விருக்கும், எது மறக் சொல்ல? எத்தை களால் பிணைக்கப்
சாம்பிராணிக் தவாறு யோசித்த கிறங்கி விடும். அ "எண்ணெய் தேய்த் துரங்கக் கூடாது. என்பாள். எழுப்பி, பின்னிவிட்டு, ஒரு கி றிச் செய்த ரவாசே தருவாள் நெய்ெ பேருக்கும். பின்பு வ திண்ணையில் உட் கெளரியும் அரிசியி படியோ, காய்கறி அ வார்கள்.
ஆஸ்பத்திரிய பெறல் என்ற தீர்ம,
 

பிடுவென்று உள்ளே கள். அவள் கணவர் ளூடன் பேசுவதை டாராம்.
முதல் இரண்டு பிரராஜம்மாள் சத்ய
கோவில்பட்டி வந்
ாஜம்மாள் இல்லை. சவம் பார்த்துவிட்டு, ாடுத்தனுப்பிவிட்டுக் எழவில்லை. அவள் பெண் குழந்தைக்கு ராஜம்மாள் என்று ார்களாம். அவள் தயெல்லாம் அவள் ப் போட்டு ஒருவன் த்தினால், இப்படித் டு எத்தனை வம்திக் கொள்கிறாள் ன்ற நேர்ப் பிணைப்ாதி, மதம், ரத்தம், குறுக்கப்படாத வம்த்தில் ராஜம்மாள் ஒரு பெண் வளைய ப்பாள். அவளுக்கு ாடல் நினைவிருக்ம்முன் இரு கரங்கள் டல். இதெல்லாம் ? சரித்திரத்தைப் சிகளில் எது நினைக்கும் என்று எப்படிச் னயோ மெளனங்பட்டது சரித்திரம்.
கூடை மேல் சாய்ந்தபடியே கண்கள் ம்மா எழுப்புவாள். து குளித்துவிட்டுத் தலை வலிக்கும்" கூந்தலைத் தளரப் ண்ணத்தில் பாலூற்சரியை சுடச்சுடத் யாழுக இரண்டு ாந்தாவில் உள்ள ார்ந்தபடி அவளும் ) கல் பொறுக்கியரிந்தபடியோ பேசு
ல்தான் பிள்ளை னத்துக்கு அவர்
களை உட்பட வைத்த அந்தப் பயங்கரச் செய்தியை பல முறைகள் பேசினார்கள் இருவரும் அந்தச் சமயம்.
இவர்கள் அம்மாவும் அப்பாவும் கோயமுத்தூர் வந்த இரண்டொரு மாதங்களில் அந்தச் சம்பவம் பற்றி தெரிய வந்தது. சற்றுத் தள்ளி இருந்த வீட்டில் இருந்த முதிய பெண்மணி அம்மாவிடம் கூறினார். பக்கத்து ஊரிலிருந்த அவர்கள் பெண் இரண்டாம் முறை கர்ப்பமுற்றபோது அவள் மாமியாரும் இந்தப் பெண்மணியுமே பிரசவம் பார்த்தார்களாம். பெண்ணின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பது இருவருக்கும் தெரியவில்லை. முதல் குழந்தை வெளியே வந்த சற்று நாழி. கையான பின்னரும் பெண் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ஒரு வேளை இன்னொரு குழந்தை உள்ளே இருக்கிறதோ என்ற சம் சயத்தை இந்தப் பெண்மணி எழுப்ப, "எங்க வம்சத்திலே இரட்டைப் பிள்ளை கிடையாது" என்று ஆணித்தரமாகச் சொல்லி விட்டு, மாமியார் வயிற்றைக் கட்டிவிட்டாள் இறுக. உள்ளே குழந்தை இறந்த நஞ்சு பரவி பெண் உயிர்விட்டாள்.
நாங்களே கொன்னுட்டோம்மா பொண்ணை. உள்ள ஒரு உசுரு வெளில வர முடியாம போயிடுச்சு. கீழ வர ஆரம்பிச்ச உசுர கட்டிப் போட்டுட்டோம். கட்டைத் தளத்தின பெறகுதாம்மா புரிஞ்சுது. அப்புறமா ஆசுபத்திரி போய் தாயையும் புள்ளயும் வேளாறாக்கறத்துக்குள்ளயே ரெண்டு பேருமே இல்லம்மா, "அந்தப் பெண்மணி இதே கதையைப் பல முறை அம்மாவிடம் சொல்லிக் கதறியிருக்கிறாள். அபூர்வமாக நடக்கும் தவறாக இருக்கலாம். இருந்தாலும் நினைத்தாலே அடி வயிறு சில்லிட்டுப் போயிற்று. ராஜம்மாள் அத்தைப்பாட்டியின் மென்சூட்டுக் கரங்களும் இல்லை தைரியமூட்ட. அதனால் ஆஸ்பத்திரிதான் என்று தீர்மானமாகிவிட்டது.
கெளரிக்கும் இவளுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரம் ஆகும் என்று தோன்றியது. அப்பா டூர் போயிருந்த நேரம் வரத் தீர்மானித்தது மூன்றாவது இரவு சாப்பிட்டுக் கை கழுவி வெற்றிலை

Page 15
போட்டுக் கொண்டபின் பின்னிடுப்பில் சுரீர் என்று வலி. இரண்டாம் பெண்ணுக்கும் இதற்கும் இடையே ஆறு வருடங்கள். வலி மறந்து போயிருந்தது. ஒரு வினாடி திகைப்பிலாழ்த்தியது. புரிந்து கொண்டு அம்மாவைக் கூப்பிடும் முன் இன்னொரு சுரீர். அம்மா சற்றே பதைத்துப் போனாள். தோட்டக்கார வேலுச்சாமியைக் கூப்பிட்டு ரிக்ஷா அழைத்துவரச் சொன்னாள். அவன் மனைவி முத்தம்மா கெளரிக்குத் gig. GJJTL Tah இருப்பது என்று திர்மானித்தாள். ரிக்ஷா வந்ததும் காமாட்சியைக் கைபிடித்து ஏற்றி விட்டுத் தானும் ஏறிக் கொண்டாள். ரிக்ஷா ஒட்டி ஆஸ்பத்திரியை நோக்கி அதிகம் விரையாமல் மெல்ல ஒட்டினார். சக்கரத்தின் ஒவ்வொரு உருளலும் இடுப்பில் ஏறுவது போல் இருந்தது. மஞ்சள் வாசனையுடன் கூடிய அம்மாவின் ஒரு பக்கக் கன்னம் அவள் முகத்தருகே தெருவில் நடமாட்டம் இல்லை. விளக்குகள் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்தன. அம்மாவின் தோளில் சாய்ந்து தலையை நிமிர்த்திய போது வானத்தில் நிலவு தெரிந்தது துல்லியமாக முடிவில்லாப் பயணம் போல் ஒரு பயணம், இந்தப் பயணம் அவள் மனத்தில் என்றென்றும் இருக்கும் என்று நினைத்தாள்.
ஆளப்பத்திரியை எட்டியதும் அம்மா ரிக்ஷாவை சற்றுக் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே போனாள் இவளுடன், காமாட்சியை ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். ஆஸ்பத்திரி ஒரே குப்பையும் சாளமுமாக இருந்தது. எங்கும் நிறைந்த கொசுக்கள். பரிசோதித்த டாக்டர் மறுநாள்தான் பிரசவம் ஆகும் என்றுவிட்டார். அம்மாவை வீட்டுக்குப் போய்விடும்படி சொன்னாள் காமாட்சி மறுநாள் காலை வந்தால் போதும் என்றாள். அம்மா. வுக்கு ஆளப்பத்திரி பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டாள்.
விடிகாலை நான்கு மணிவாக்கில் வலி அதிகரித்தது. பிரசவ அறையில் இவளிடம் நர்எப் காரணமின்றிச் சிடுசிடுத்தாள். இவள் குரலைக்கூட எழுப்பியிருக்கவில்லை. வெறுமே முனகியதும், "என்னம்மா முனங்கல்?" என்று
வள்ளென்று விழு மணிக்கு இவள் க பின்னால்தலையை முக்கியபோது, பின் வெளியே பார்வை நட்சத்திரம் கண் தொடை இடுக்கில் விழுந்தது குழந்ை என்றது வெகு தூ கன நேரத்துக்குட் அழுகை, மயக்க கொண்டது.
சற்று முழிப்பு போது அவளையும் இன்னொரு குழந்ை ளைத் துணியால் ெ தெரிந்தது. "நர்எல் சுப்பிட்டு, அவள் வையை மாத்துங்க ஒரு சோர்வு வந்து :
காலையில் ரவைக் கஞ்சியுடன் குடிக்கும்போது, பார்த்தாள்.
"காமு, அப்பிய னார் நிறம்தான்"
" அதி த ை கறுப்பா"
"உடம்பெல்லா மச்சம், பாரேன்"
13
 

ந்தாள். நாலரை ழுத்தை மடக்கிப் ச் சாய்த்து, பலமாக புறமிருந்த சன்னல் ப போயிற்று. ஒரு னை நிரப்பியது. சூட்டுடன் வந்து த, "பெண்பிள்ள" ரத்தே ஒலித்தது. பின் குரலெடுத்து ம் வந்து கவிந்து
வந்ததும் பார்த்த குழந்தையையும் த பீவடித்த வெள்போர்த்தியிருந்தது " என்று மெல்லக் வந்ததும், "போர்" என்றாள். மீண்டும் கப்பியது.
அம்மா சுடச்சட * வந்தாள். இவள் குழந்தையைப்
டியே உன் நாத்த
"அம்மா, கை, கால், காது எல்லாம் சரியா இருக்கா பாரு"
"ஏன்?" என்ற அம்மா, முகம் கரு"எதையாவது சாப்பிட்டுத் தொலைச்சியா?" என்றாள்.
க்க,
காமாட்சி தலையை ஆட்டியதும், "பாவி.." என்றுவிட்டுக் குழந்தையின் கை விரல்கள், கால்கள், செவிகள், செவிமடல்கள் எல்லாவற்றையும் தடவித் தந்தாள். ஒரு குறையுமில்லை.
"ஒரு குறையுமில்லை காமு"
"சரிதான் போ. அந்த மட்டுமாவது இருக்கே, பொண்னாகவும் இருந்து, குறையுமிருந்தா, நான் எங்க போய் முட்டிக்கறது?"
"குழந்தைக்கென்ன குறைச்சல்? இது தன் அம்மாவழிப் பாட்டி மாதிரி இருக்கப் போகிறது."
"உன் GALILLது ரையே வெக்கறேன்"
என்றாள் காமாட்சி.
"ரங்கநாயகி"
இன்னிக்கு வெள் ளிக்கிழமை, நல்ல |நாள். இவ மூலமா உனக்குப் பணம்

Page 16
4.
போகிறது" என்றாள் வெள்ளிக்கிழமை அதிருஷ்டத்தையும் பெயரில் சேர்த்தாள்.
பூரீரங்கநாயகி.
வீட்டுக்கு வரும் முன்னரே குழந்தையின் பெயர் நாயகி என்று சுருங்கியது. நாயகிக்கு அம்மாவின் பால் பிடிக்கவில்லை. குடிக்க மறுத்தாள் பிடிவாதமாக, மறுவாரமே கெளரிக்குப் பிறந்த ஆண் குழந்தை இரவெல்லாம் வீறிட்டபோது நாயகி மெளனமாகக் கிடந்தாள். புட்டிப்பால் தந்தால் குடித்தாள். தராவிட்டால் ஒரு சிறு முனகல் கூட இல்லை. முத்தம்மா சில சமயம் நாயகியை, தோட்டத்தின் பின்னாலிருக்கும் தன் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போவாள். முத்தம்மாவுக்கு இரண்டு மாதக் குழந்தை ஒன்று இருந்தது. அது என்னவோ முத்தம்மா கையில் எடுத்துக் கொண்டதும் நாயகிக்குப் பாலாசை ஏற்படும். அவள் முலைகள் பக்கம் திரும்பி, பாலுக்காக முனக ஆரம்பிப்பாள். சில சமயம், முத்தம்மா தன் குழந்தைக்கு ஒரு பக்க முலையைத் தந்து, காலைக் கையை உதைத்துக் கெஞ்சும் நாயகிக்கு இன்னொரு பக்க முலையைத் தருவாள். பாலைக் குடித்துவிட்டு, சிரிப்புடன் கிடப்பாள்நாயகி, ஒருமுறை பின் பக்கம் வந்து பார்த்த காமாட்சி, "முத்தம்மா, அவளுக்கு என் பால் பிடிக்கவில்லை. உன் பால்தான் பிடிக்கிறது" என்றாள். கோயமுத்தூரில் இருந்தவரை நிதம் ஒரு முறையாவது முத்தம்மா அவளுக்குப் பாலூட்டினாள்.
மூன்றாம் மாதம் பம்பாய்க்கு ரயிலேற்றிவிட்டார் அப்பா. அப்பளம், கருவடாம், பொடி என்று இருபத்தைந்து சாமான்கள். ஒரு ஸிங்கர் தையல் மெஷின். (அம்மாவின் சீதன அன்ப
அம்மா.
ளிப்பு. "பாட்டைத்த டது. இதாவது இரு இருக்கிறது எத வெளில வரணும். தியம்தான் பிடிக்கு ஜில் போட்டார்க வரை வந்து வண் விட்டுப் போனார் அ தந்தி அடித்தாகிவி
வண்டி பம்பான வர் முகம் தெரிய6 ஒரு பயம் கவ்விய எப்படி வீடு போய் மனத்தில் வேகமாக முதலில் பையனை இறக்கினாள். பைய மாதக் குழந்தைை மாகப் பிடித்துக் ெ னாள். அவனை ஒட் நிற்க வைத்தாள். குக்குக் குழந்தை ே துக் கொண்டாள்.
கூலியின் உத தைந்து சாமான்கள் பிறகு லக்கேஜ் வ மெஷினை இறக்கின
எல்லாவற்றுடனு இரண்டு விக்டோரிய சத்தம் பேசினாள். களும், இரண்டாம் தையும் அவளுமாய் பையனும் மற்ற சா னொன்றிலுமாக ஏறி தாள். எட்டனாவும் ரூபாய் வண்டிக்கு.
வீட்டை அடை கணவர் காரியாலயத் கொண்டிருந்தார். த வில்லையாம். வியப் அவள் வருகையா எல்லாம் உள்ளே வ
நாயகியும் வந் யில் கிடத்தப்பட்டாள் எடுக்கவில்லை. இர6 புஷ்டியாக இல்லை,
ளைப் புகைப்படமெ
போகவேண்டுமென்று லவில்லை. இவளும்
 

ான் விட்டாகி விட்க்கட்டும். மனசுல ாவது ரூபத்தில இல்லன்னா பைத்ம்) அதை லக்கேர், அரக்கோணம் டி மாற்றித் தந்து
UUIT. ILDUITu Jé5g595 ட்டது.
ய எட்டியது. கணபில்லை. நெஞ்சை து. இருந்தாலும் ச் சேர்வது என்று கத் திட்டமிட்டாள். பும், பெண்ணையும் ன் கையில் மூன்று யத் தந்து பத்திரகாள்ளச் சொன்டியபடி பெண்ணை அவளும் தன் பங்D6üp 60ddb60Du u 60D6) ljö
வியுடன் இருபத்ளை இறக்கினாள். 1ரை ஓடி தையல் ாாள்.
லும் வெளியே வந்து ா வண்டிகளுக்குச் பெரிய சாமான்பெண்ணும், குழந்ஒரு வண்டியிலும், மான்களும் பின்வீடு வந்து சேர்ந்எட்டனாவும் ஒரு
ந்ததும் பார்த்தால் ந்துக்குக் கிளம்பிக் ந்தியே கிடைக்கபடைந்து போனார் ல், சாமான்கள் நிதன.
தாள். ஒரு முலை1. கணவர் கையில் புகூறினார், கறுப்பு, பெண் என்று. அவடுக்க ஸ்டுடியோ கணவரும் சொல் நினைக்கவில்லை.
போர்க்காலத் தட்டுப்பாட்டு வாழ்க்கைக்குத் திரும்பியதில் எதற்குமே நேரம் இல்லாமல் போய்விட்டது.
அவள் தம்பி பம்பாய் வந்தபோது நாயகிக்குக் கட்டைவிரலை விடாது சப்பியபடியே நான்கு வயதாகிவிட்டது. அவளை ஸ்டூடியோவுக்குக் கூட்டிப் போய் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தம்பி பிடிவாதம் பிடித்தான். நாயகி நர்கிஸ் மாதிரி இருக்கிறாள் என்றான். காமாட்சி நாயகிக்கு ஒரு அழகான உடையைத் தைத்தாள். லண்டலிருந்து வரும் பெண்கள் பத்திரிகை பக்கத்து வீட்டுப் பார்ஸிப் பெண்மணியிடம் இருந்தது. அதை வாங்கி அதிலுள்ள மாதிரி - உடை போலவே தைத்தது. பல வண்ணப் பூக்கள் அடர்த்தியாக உள்ள சீட்டித் துணி, அதைக் கீழ்ப்பகுதிஸ்கர்ட்டுக்கு வைத்து, தோளைத் தொட்டுப் பின் முதுகில் பெருக்கல் வடிவில் திரும்பும் அலங்கார வார்களையும் அந்தத் துணியிலேயே தைத்தாள். வெள்ளை மேலுடை. பொங்குவது போல் கைப்பகுதி. நாயகி போட்டுக் கொண்டதும் பொம்மை மாதிரி அழகாக இருந்தாள். நல்ல சுருட்டை முடி,
தம்பி ஸ்டூடியோவுக்குக் கூட்டிப்போய் எடுத்த படத்தில் சற்றே மிரட்சியுடன் எதிரே பார்த்தவாறிருந்தாள் நாயகி. அவள் சப்பும் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் வட்ட வடிவத்தில் இணைத்தபடி, கூச்சத்துடன் நின்றாள்.
நான்கு வயதில் நாயகிக்குப் பிடித்த விஷயம் அவள் கட்டை விரல் தான். அவள் விடாமல் சப்பியதில் அது எழும்பருகே முழைத்து, சற்றே வெளுத்து, வழவழப்பாய் இருந்தது. எதைச் சொன்னாலும் கட்டை விரல் வாயில் ஏறி விடும். சுவரில் சாய்ந்தபடி அமர்ந்து கட்டை விரலை வாயில் போட்டுக் கொள்வாள்.
பலப்பக் குச்சியால் முதலில் வரைய ஆரம்பித்தாள். பக்கத்து வீட்டு பெங்காலிப் பெண்ணின் கலர் மெழுகுப் பென்சிலால் அவள் நிறைய படங்களை வரைந்தாள். நீல மெழுகுப் பென்சிலை வெள்ளைத் தாளில் படுக்கப்போட்டு

Page 17
அதை அசைத்தபடி உருட்டுவாள். தாளின் ஒரு பக்கம் கடல் அலை எழும்ப ஆரம்பிக்கும். வரைந்து முடித்ததும் காமாட்சியிடம் காட்டப்போவாள். காமாட்சி வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டு, களைப்புடன் தூங்கிக் கொண்டிருப்பாள். மூத்தது இரண்டும் அப்போதுதான் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுப் போயிருக்கும். சில சமயம் இவள் வரைந்ததைப் பார்த்து விட்டு, "சரி, சரி போ? என்பாள் அலுப்புடன். தாள் எங்கேயாவது மூலையில் விழுந்து குப்பையில் போகும். நாயகி இன்னொன்று வரையப் போவாள்.
lá i ré le
குச்சிக் காலும் குச்சிக் கையுமாய் இருந்த நாயகியை புஷ்டியாக்க தன் அம்மாவின் யோசனைப்படி விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்ட ஆரம்பித்தாள் காமாட்சி. உடம்பில் எண்ணெய்யைத் தடவிவிட்டு அழுத்தி அழுத்தித் தேய்த்துவிடுவாள். நாயகி அழாமல் இருக்கக் கூடவே ராமாயணக் கதை. ராமர் பிறப்புக் கதைதான் ஒவ்வொரு முறையும்.
"நெருப்புக் குண்டத்துலேந்து ஒரு கந்தர்வன் வந்து ஒரு வெள்ளிக் கிண். னத்துல பால் பாயசம் தந்தான். அதை கெளசல்யா,சுமித்ரை, கைகேயி மூணு பேருக்கும் தந்ததும் மூணுபேரும் அந்த பாயசத்தைக் குடிச்சா. அப்புறமா கொஞ்ச நாள் போனதும் மூணுபேர் வயத்துலேயும் LuffüLT வந்து படுத்துண்டது."
"அம்மா, நீ கூடப் பாயசம் குடிச்சியாம்மா நான் உன்னோட தொப்பையிலே வந்தப்போ?"
காமாட்சியின் கையின் அழுத்தம் குறையும்.
"பாயாசம்தானே? குடிச்சேனே".
"வெள்ளிக்கிண்ணத்துலயா?"
"ஆம், அழகான வெள்ளிக் கிண்ணம். பூஜை பண்றபோது பூ வைக்கிறேனே, அந்தக் கிண்ணத்துல."
அது நுணுக்கமான வேலைப்பாடு செய்த கிண்ணம். கிண்ணத்தின் அடிப்பகுதியிருந்து கொடிகள் எழும்பி, கிண்
ணம் முழுவதும் பர களும், கனிகளும
"ம். அப்புறம்?
" Tu uiTdFb 5 குருகக் காய்ச்சி (35-TM LIT(86offLȰ) Tutb u Tu ćFLi குடிச்சு வயத்துல தேன். அப்புறம போனேன்."
சீயக்காயைக் யில் வைப்பாள். இருக்கக் கண்க கொள்வாள் நாய கோயமுத்துர் வி
தசரத புத்திர மனை போல் அம் ஆஸ்பத்திரியை புதுசாய்க் கட்டிய தும்பைப் பூ வெ உள்ளே மெத்தெt கள். புதிய இரும்பு சென்ற வெள்ளை
மற்றும் ஊதாநிறச்
சன்னல் படுதாக் போல் வெள்ளை உ மருத்துவர்கள். இ தில், இந்த தேவை நாயகி பிறந்தாள். மகள் பிறந்தாள்.
துண்டை உ கொண்டு குளியல துயிர் பெற்று வரு ராஜகுமாரியாகத் கொண்டு.
a
சிவப்புப் பொத்தா "சொல்லுங்கள்" 6 யிடம். ஒவியர்கை அவர்கள் கலை பற்றி எழுத வந்த
B6.
"இரண்டாம் உ கும் காலத்தில் என்று ஆரம்பித்த
a

விபூக்களும், இலைாய் நீளும் கிண்ணம்.
டிச்சேனா? குருகக் Lu LuTuuáFub. Sgrifféř குழைஞ்ச வாயில . இப்பிடி குடிச்சுக்
உன்னை வளர்த்ா கோயமுத்தூர்
குழைத்துத் தலைகண்ணில் விழாமல் ளை இறுக மூடிக் பகி. கண்ணுக்குள் ரியும்.
ர்கள் பிறந்த அரண்)மா அவள் பிறந்த விவரிப்பாள். புத்தம் ஆஸ்பத்திரி அது. ள்ளைக் கட்டிடம். ன்ற நலத்தில் சுவர்க் கட்டில்கள். பளிச்விரிப்புகள். ரோஜா சிறுபூக்கள் அச்சிட்ட கள். தேவதைகள் உடையில் தாதிகள், ளம் காலை நேரத்தகள் சூழ்ந்துநிற்க, அந்த வீட்டின் திரு
உடம்பில் சுற்றிக் )றையிலிருந்து புத்வாள் நாயகி. ஒரு தன்னைப்பாவித்துக்
a
னை அழுத்திவிட்டு, ான்றார்கள் நாயகிளைப் பேட்டி கண்டு மற்றும் வாழ்க்கை ந பத்திரிகை நிரு
உலகப் போர் நடக்நான் பிறந்தேன்." ாள் நாயகி.
எல்லாவற்றையும் ஆயிரம் சொற்களுக்குள் அடக்க வேண்டும். கலைஞர்கள் பேச ஆரம்பித்தால் விடாமல் பேசுவார்கள். ஒவ்வொரு ஓவியருக்கும் ஆயிரம் சொற்கள். ஆயிரம் சொற்கள் மட்டுமே. நாயகி தன் பிறப்பு பற்றியும்,
தன் தாய் கற்பனைவளத்துடன் ஆஸ்
பத்திரியை ஒரு அரண்மனைபோல் வர்ணித்தது பற்றியும் ஒரு கதை போல் கூறியிருந்தாள். கலையைத் தொழி. லாகக் கொள்ளாவிட்டாலும் அவள் தாயும் ஒரு கலைஞர்தான் என்று கூறியிருந்தாள். நினைவு கூரலில் தேர்வு எவ்வாறு நிகழ்கிறது, அப்படித் தேர்வு செய்த நினைவுகள் எப்படி உருமாறிப் போகின்றன என்பதற்கு நல்ல உதாரணம் என் பிறப்புக் கதை என்றிருந்தாள். "உண்மையில் அந்த ஆஸ்பத்திரி எப்படி இருந்தது என்று நான் கண்டறிய முயலவில்லை. மற்ற விவரங்கள் பற்றியும் விசாரிக்கவில்லை. உண்மையை எதிர்கொள்ள முடியாது என்றில்லை. ஆனால் இந்தக் கற்பனைக் கதை என் தாய் எனக்குத் தந்த பரிசு. அதில் பறவையின் கூட்டிற்குள் உள்ள மெல்லியநார் இழைகளின் கதகதப்பு இருக்கிறது. பாதுகாப்பு இருக்கிறது. அதற்காகத்தான் அதை அவள் சொன்னாளா என்று தெரியவில்லை. அது அவ்வளவு முக்கியமாகவும் எனக்குப் படவில்லை. ஏனென்றால், உண்மையும் புனைவும், நினைவும் மறலுமாகத்தான் வாழ்க்கையை நாம் வாழ்கிறோம்" என்று அந்தக் கதையை முடித்திருந்தாள்நாயகி
அந்தப் பகுதி மட்டுமே பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடியது. எழுதினால் இரண்டு மூன்று பக்கங்கள் போதும். பிறந்த ஆண்டை மட்டும் எழுதி, ஒலி நாடாவை விரைவாக மேலே ஒடவிடும் பொத்தானை அழுத்தினாள், செய்யும் வேலையைக் கச்சிதமாகச் செய்யும்
அந்த பத்திரிகை நிருபர். &

Page 18
I.
மன்னிப்பு நிறைந்திருக்கும் உன் கெஞ்சல் விழிகளை நிராகரித்துவிட முடியவில்லை உன் கைகளின் பாதுகாப்பில் உதடுகள் குவிக்கும் முத்த ஒத்தடங்களில் நீ வீசிய வார்த்தைகளின் விசை வலு விழக்கிறது சுமைகளின் அழுத்தமே வாழ்க்கை எனப் புரிய முடியினும் அர்த்தமற்ற கோபமும் கெளரவம் காக்கும் பிடிவாதமுமாய் நொந்து போகையில் மெளனத்தால் உடைந்து கொள்கிறேன்.
உன் கைகளைக் கீறியும் என் கைகளில் உன் பெயர் எழுதியும் அன்றுபோல் காதலிக்க முடியவில்லை ஆயினும்
தனது உடமைகளை కెన్స్త நெஞ்சோடு சேர்த்து பாதுகாக்கும் குழந்தைபோல்" உன் கைகளுக்குள் இறுகியிருக்கும் என் வாழ்க்கை
சற்றே கைகளைத் தளர விடு நான் இந்த பூமியைச் சுவாசிக்க
கடிகார முட்களுக்குள் புதையுணர்டு போய் இன்னுமொரு நாள் ஆச்சரியங்கள் அள்ளி கதவருகே வாழ்க்கை
ATG
 
 
 
 
 

குமிழியை இறுகப் பற்றி மாற்றங்கள் பிடிக்காத பிடிவாத மனதோடு தவறுகள் தணர்டனை பற்றி விவாதங்கள் தொடரும் நாளை பற்றி நினைக்க நேற்றைய நினைவுக் காயங்களில் அனுபவ வடு, ஈரலிப்பை இழந்து போன பிரமை உறவுகளிலும்.
சமுத்திரத்துள் புதைந்து போவது புரியாமல்
போப் மனது,
மூடும் விழிதளுக்கள் மீண்டும் மீண்டும் உறுத் தும் கனவுகள்
அர்த்தமற்றதாய் இமைகளை மிதித்துக் கடக்கும் உன் கால்கள்
மூச்சை நனைக்க காற்றைத் தேடி கைகள் அலைகளை விலத்தி நீர்மட்டம் தேடிக் கொண்டு.

Page 19
ர்தலும் ர்ந்த
LILLI ழத்தமிழரின் க்கிய முயற்சிகளு
LILLI
LEDLD
LEDID
FE
5 GGD
 

லப் பெயர்வு புலம்பெயர் இலக்
தியம் எல்லாம் இன்று எம்மவர்
மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற விடயங்களாகியுள்ளன. புலப் பெயர்வு எமக்கு ஒரு புதிய விடயமல்ல. இது பல காலமாகவே எம்மவர் மத்தி யில் நிகழ்ந்து வரும் ஒன்றுதாணி புலப்பெயர்வு எந்தக் காரணங்களுக்காக நிகழ்ந்தது என்பதும் எவ்வெப் பிரதேசங்களை நோக்கி நிகழ்ந்ததென்பதுவும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது.
அரச உத்தியோகம் நிமித்த மாகவும், வியாபாரத்திற்காகவும் பல ஆண்டுகளாக ஈழத்தமிழர் இலங்கை யின் பிறபாகங்களுக்குச் சென்று குடி பேறிவந்துள்ளனர். இதுதவிர உயர் மத்தியதர வர்க்கத்தினரிடையே மேற். குலகு நோக்கிய புலப்பெயர்வும் பல காலமாகவே நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக அவுஸ்திரேலியா, பிரித்தா. வியா, அமெரிக்கா போன்ற நாடுகளை நோக்கியே இத்தகைய புலப்பெயர்வு நடைபெற்றது.
புலப்பெயர்வு' என்பதனால் நாம் கருதுவது என்ன என்பது இங்கு முக் கியமாகிறது. பாரம்பரிய ரீதியாக புவி யியல், சமூகவியல், அரசியல் பொருஎாதார இணைப்புடன் ஈழத்தமிழர் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு தனிநபரோ அல்லது குழு வினரோ வாழ்வியலின் இன்னோரன்ன தேவை கருதி ஈழத்தமிழர் பாரம்பாரிய இணைப்புடன் சாராத ஒரு பிரதேசத் திற்கு பெயர்ந்து செல்லவை நாம் புஸ்ப்பெயர்வு' என்று கருதலாம்.
இந்த ஆரம்பகால புலப்பெயர்வுகள் சில அடிப்படைத் தன்மைகளில் தம்மிடையே வேறுபட்டு நிற்கின்றன. இலங்கைக்குள்ளான புலப்பெயர்வுகள், தொழில் துறையின் அல்லது வியாபார செயற்பாடுகளின் அடிப்படையான தேவைகருதியும்,நிர்ப்பந்தத்தினாலும் நிகழ்ந்தவை. ஆனால், பிற நாடுகஞக்கான ஈழத்தமிழரது ஆரம்பகால புலப்பெயர்வுகள் மேல்நோக்கிய சமுக அசைவியக்கத்தின் ஒரு செயற்பாடாகவே அமைந்தது. இப்படிப் புலம் பெயர்ந்தோரில் பலரும் புலமைத்துறை சார்ந்தவர்களாகவே அமைந்தனர்.
ஆலte

Page 20
இவர்களது தொழில்துறையின் தொடர் முயற்சியினடியாகவே இப்புலப்பெயர்வுகள் பெருமளவில் நிகழ்ந்தது. மேலை தேசம் நோக்கிய இந்த புலமைதுறையினரின் புலப்பெயர்விற்கு இனநெருக்கடியானது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக அமைந்திருப்பதனை நாம் பல சந்தர்ப்பங்களில் ab|T600T6ITLD,
இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கியதும் புலப்பெயர்வின் தன்மையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எண்பதுகளின் ஆரம்பங்களிலேயே இது தொடங்குகிறது. எண்பதுகள் ஈழத்தமிழர் பாதுகாப்பின்மையை மிக நெருக்கமாக காணத் தொடங்கிய காலம். பெருந் தொகையான இளைஞர்களும் குடும்பங்களும் மேற்குலகை நோக்கி புலம் பெயரத் தொடங்கின. இந்த புலப்பெயர்வு சமூகத்தின் சகல மட்டங்களிலும் நிகழத் தொடங்கியது.
எண்பதுகளில் ஆரம்பித்த இந்த புலப்பெயர்விற்கு பல காரணங்களும் இருக்கத்ததான் செய்தன. இருப்பினும் பாதுகாப்பின்மை இவற்றில் மிகவும் முக்கியமான காரணமாகும். எழுந்தமான கைதுகள், அரச படைகளின் அட்டூழியங்கள், தனிநபர்களது பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக
வளர்ந்து விட்டிரு ணமாக இக் கால பெயர்ந்தோர் டெ ஞர்களாகவும், புல் தவர்களுமாகவே எண்பதுகளி பின் யுத்த நிலைை தொடங்கியது. இ பிரதேசங்களில் முடியாத பிரதேச பிரதேசங்களில் ப ந்து வந்த மக்கள் செல்ல வேண்டிய வாகியது. இப்படி ! கள் பெரும்பாலும் களாகவே இருந் இடம்பெயர்வானது ஏனைய பகுதிகள் அமைந்தது. ஆக இ ரது அரசியல், புவி சார்ந்த பிரதேசங் இடம் பெயர்ந்தன பெயர்வுகளை 'புல கருதுவதை காட்டி என வித்தியாசப் உகந்தது.
இந்த இடப்பெ தும் தனியாகவும் க இன்னொரு வகைய ஈழத்தமிழரின் இந்த பெயர்வு. இந்த இ புலப்பெயர்வு இரண நடைபெற்றது. ஒன் தவர்கள் இந்தியால் ந்து அங்கு வீடுகள் கைக்கு எடுத்தும் வகையாகவும், வசதி பெயாந்து அகதி மு கியது இன்னொரு கருதலாம்.
இராணுவ கெடு பெயர்வுகள் நடைெ வேளை ஈழத்தமிழ முரண்பாடுகளும் தொடங்கின. இதி மோதல்கள். இந்த இ இயக்கங்களுக்கின களாக இருந்தாலும் திற்குள்ளான மோத சரி, இதுவும் புலப்
Eigh
 

ந்தது. இதன் காரகட்டத்தில் புலம் ரும்பாலும் இளைமைத்துறை சாராஅமைந்தனர்.
* நடுப்பகுதிக்குப் ம உக்கிரமடையத் தனால் ஈழத்தமிழ் சில மக்கள் வாழவ்களாயின. இந்தப் ரம்பரையாக வாழ்ர் இடம் பெயர்ந்து நிர்ப்பந்தம் உருஇடம் பெயர்ந்தவர்வசதி குறைந்தவர்தனர். இவர்களது து தமிழர் வாழும் நோக்கியதாகவே இவர்கள் ஈழத்தமிழயியல், சமூகவியல் களுக்குள்ளாகவே ர். எனவே இந்தப் Uப்பெயர்வு' என்ற லும் இடம்பெயர்வு' படுத்தி கருதுவது
யர்வுடன் இணைத்ருதப்பட வேண்டிய பான புலப்பெயர்வு தியாவிற்கான புலப்ந்தியா நோக்கிய ள்டு தளங்களிலே ாறு வசதி படைத்விற்குப் புலம்பெயர்வாங்கியும் வாட
வாழ்ந்தது ஒரு நியற்றவர்கள் புலம் காம்களில் முடங்வகையினதாகவும்
பிடிகளினால் புலப்பற்று வந்த அதே டையேயான அக முனைப்படையத் ல் ஒன்று இயக்க யக்க மோதல்கள் டயிலான மோதல்சரி ஒரு இயக்கத்லாக இருந்தாலும் பெயர்விற்கு ஒரு
காரணமாயமைந்திருந்தது. ஈழத் தமிழரிடையேயான அகமுரண்பாடுகளின் ஒரு முக்கிய பரிமாணமாக உருவாகி. யிருப்பது யாழ்.முஸ்லிம்களின் வெளி. யேற்றமாகும். இந்த முஸ்லிம் மக்களும் புலம் பெயர்க்கப்பட்டவர்களாகவே' கருதப்பட வேண்டும்.
புலப்பெயர்வினால்
ஏற்படும் தாக்கங்கள்
சொந்த பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து புதிய ஒரு பிரதேசத்திற்கோ அல்லது புதிய தேசத்திற்கோ செல்வது பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. இந்த தாக்கத்தின் பரிமாணம் புதிய பிரதேசத்தின் அல்லது தேசத்தின் அந்நியத்தன்மையில் தங்கியுள்ளது. சொந்த பிரதேசத்தில் வாழ்வதில் உள்ள செளகர்யம் அங்கு நிலவும் ஒருவகையான குடும்ப அல்லது உறவு சார்ந்த வலைப்பின்ன. லில் தான் தங்கியுள்ளது. இந்த சமூக வாழ்வின் ஸ்திரப்பாட்டை குறிக்கும் ஒரு அடிப்படையான அமைப்பாகத் தொழிற்படுகிறது. இது சமூக வலைப்பின்னலில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறித்த ஸ்தானம் இருக்கும். இந்த ஸ்தானம் ஒருவரது தொழில்துறைரீதியான முக்கியத்துவத்திற்காகவோ அல்லது உறவு நிலையின் முக்கியத் துவத்திற்காகவோ அல்லது அச்சமுக ஊடாட்டங்களின் தேவைகளில் ஒருவரது பங்களிப்பின் முக்கியத்துவத்திற்காகவோ ஏற்படும் ஒரு தகுதி. யாகவும் கருதப்படலாம். இதுவே அச் சமூகம் சார்ந்த ஒருவரது அடையாளத்தின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. சொந்த சமூகத்தில் வாழும் பொழுது சமூக இடைத்தாக்கங்களும் நிகழ்வுகளும் எதிர்வு கூறப்படக்கூடியன. அதனால் எந்த ஒரு நடவடிக்கையையும் பெருமளவு திட்டமிடல் இன்றியே செய்து முடிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு விடயத்தை சொன்னால் அல்லது எதையாவது செய்தால் அது இப்படித்தான் வரவேற்கப்படும் அல்லது இப்படியான ஒரு விமர்சனம்தான் முன்வைக்கப்படும் என்பதை நாம் அனுபவபூர்வமாகவே நன்கு அறிந்திருப்போம்.

Page 21
இது எமது சுயமான செயற்பாட்டிற்கு மிக முக்கியமான ஒரு சூழ்நிலையாக அமைகிறது. இத்தகைய சமூக உறவு முறைகளும், எதிர்வு கூறத்தக்க சூழ்நிலையமைப்பும் நான் என்ற ஒரு கட்டுமானத்தின் அத்திவாரமும் அரணுமாகத் தொழிற்படுகிறது.
புலம்பெயர்ந்து ஒரு அந்நிய சூழலுக்கு செல்லும் பொழுது இந்த அடிப்படையான அமைப்புகள் எல்லாம் தகர்ந்து விடுகின்றன. இது வாழ்வின் அடிப்படையான ஸ்திரப்பாட்டையும் தனித்துவ அடையாளங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த நிலையிலி. ருந்து மேலெழுவதற்கான செயற்பாடுகளாக புலம் பெயர் சூழலில் நடைபெறும் சமூக மீளுருவாக்கம் செயற்பாடுகளான கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் நடாத்துதல், பாரம்பரிய விழாக்களை அதிவிமர்சையாகக் கொண்டாடுதல், சங்கங்கள் அமைத்தல் போன்றவற்றை கருதலாம். இவ்வகையான செயற்பாடுகள் எல்லாம் நாம் கைவிட்டு வந்த சமூகத்தில் நிலவிய / நிலவும் அதிகார அடுக்கமைவுகளை வலுப்படுத்தும் / வலியுறுத்தும் செயற்பாடுகள் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.
புலப் பெயர்வினால் ஏற்படும் ஒரு முக்கியமான தாக்கம் இழப்பு சம்பந்தப்பட்டது.நற்றவவானிலும் நனிசிறந்த பிறந்த நாட்டை விட்டு பிரிவதினால் ஏற்படும் சோகம், பிரிவுத்துயர் ஆழமானது. புலம்பெயர் வாழ்விலும் பிறந்து வாழ்ந்த நாட்டின் நினைவுகளை தக்கவைத்துக் கொள்ளுதல் இதனால் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைகிறது. குறிப்பாக வசதியற்ற அகதி முகாம் சூழ்நிலையிலும், உற்றார் உறவினர் அற்ற சூழ்நிலையிலும் இந்தத் தாக்கம் முக்கியமானதாகிறது.
புலம் பெயர்வாழ்வில் புலம்பெயர்ந்து வந்துள்ள புதிய சூழலும் புதிய அனுபவங்களைத் தரும் களமாக அமைகிறது. பல சந்தர்ப்பங்களிலேயே புலம் பெயர்ந்த சூழலில் மொழி ஒரு புதிய மொழியாக அறிமுகமாகிறது. புதிய சூழலில் கலாச்சாரம் நடையுடைபாவனை தொடக்கம் வாழ்க்கையின் சகல அம்சங்களுமே ஒரு புதிய அனு
பவமாக அமைகி மனே புதிய அணு இவற்றிற்கு இசை6 டிய நிர்ப்பந்தமு. படுகிறது. புலம்
பெரும்பாலும் நி அற்றநிலை, உற். லாத நிலை, இருந் எந்த உதவியும் இ பவை இணைந்தே
புலம்பெயர்ந் சுதந்திர உணர்ை சமூக வரையறைக் காரணங்களினாலு அடக்கப்பட்டு வர் கும் செயற்பாடுகளு சூழல் ஒரு வெளி அமைகிறது. இந் உணர்வை ஈழத்த களிலே உணர்கி தனிநபர் சார்ந்த ச பாடுகள், இரண்ட யான அடக்குமுை வதனால் ஏற்படும்
தனிநபர் சா செயற்பாடுகள் இ6 ளிலேயே வெளிப்ப கத்தில் நிலவி வரு சமூக கட்டுப்பாடுக புகள் என்ற நிர்ப்ப விலகி தமக்கான 6 களின் தெரிவை 4 ளும் சந்தர்ப்பமும், பெயர்ந்த சூழலி ஏற்படுகிறது. புலம் பெண்ணியம் கருத் யும் செயற்பாடுகளு கிய பரிமாணமாக
அரசியல்ரீதிய சுதந்திரம் புலம் ( யில் பல வகைகள் இந்த அரசியல் ெ கள-தமிழ் இனமு. களாகவும் செயற் மன்றி, ஈழத்தமிழர் அகமுரண்பாடுகை அமைகிறது. ஈழத் வும் பிரதேசவாத சாதி முரண்பாடுக முரண்பாடு, இய

றது. இவை வெறு|பவம் மட்டுமல்ல. ாக்கமடைய வேண்) அங்கே காணப்பெயர்ந்த சூழலில் லையான தொழில் )ார் உறவினர் இல்தாலும் அவர்களால் }ல்லாத நிலை என்காணப்படுகிறது.
த சூழல் ஒரு புதிய வதரவே செய்கிறது. 5ளினாலும் அரசியல் ம் மறைக்கப்பட்டு, த கருத்துக்களுக்ருக்கும் புலம் பெயர் ப்பாட்டுக் களமாக த புதிய சுதந்திர மிழர் இரண்டு தளங்ன்றனர். முதலாவது தந்திரமான செயற்ாவது அரசியல் ரீதி. றயிலிருந்து விடுபடுசுதந்திர உணர்வு.
ர்ந்த சுதந்திரமான ளைஞரின் தெரிவுகடுகிறது. ஈழத்துசமூநம் முற்கற்பிதங்கள், ள், சமூக எதிர்பார்ப்ந்தங்களில் இருந்து வாழ்க்கைப்போக்குசுயமாக மேற்கொள்நிர்ப்பந்தமும் புலம்லே இளைஞருக்கு பெயர்ந்த சூழலிலே துக்களின் வளர்ச்சிநம் இதன் ஒரு முக்
bsTLD đ5(5356UITD.
ான வெளிப்பாட்டுச் பெயர்ந்தோர் மத்தில் வெளிப்படுகிறது. வளிப்பாடுகள் சிங்"ண்பாட்டு கருத்துக்ாடுகளாகவும் மட்டுடையே காணப்படும் )ளப் பற்றியதாகவும் தமிழரிடையே நிலம் - யாழ்ப்பாணியம், ள் முஸ்லிம் - தமிழ் க்க முரண்பாடுகள்
என்பன புலம்பெயர் சூழலில் அதிக அழுத்தம் பெறுவதனை நாம் காணலாம். இப்படியாக அதிகம் பேசப்படாத, பூசி மெழுகப்பட்ட விடயங்கள் புதிய பரிமாணம் பெறுவது, பிரச்சினைப்படுத்தப்படுவது புலம் பெயர் அரசியலின் ஒரு முக்கிய பண்பாக வெளிப்படுகிறது.
புலம் பெயர்ந்து புதிய சூழலுக்கு இசைவாக்கமடைவது பெருமளவில் காலத்தில் தங்கி நிற்கிறது. ஆரம்ப நாட்களில் மிகவும் இக்கட்டான, கடினமான வாழ்க்கை காலம் செல்லச் செல்லபழக்கப்பட்டுவிடுகிறது. காலத்துடன் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் புதிய வாழ்க்கையம்சங்கள் வாழ்வின் பல்வேறு தளங்களிலும் தனது செல்வாக்கைச் செலுத்தத் தொடங்குகிறது. இவற்றில் சில அம்சங்கள் கவர்ச்சிகரமானவையாகத் தென்படலாம். சில இயல்பான எமது நாட்டங்களுடன் இயைபானதாகக் காணப்படலாம். இப்படிப் பல்வேறு காரணங்களினாலும் புதிய வாழ்க்கை முறை அம்சங்கள் புலம் பெயர்ந்தவர்களினால் உள்வாங்கப்படுகிறது. இது புலம் பெயர்ந்தோரின் தரிசனப் பரப்பை விசாலப்படுத்துவதோடு வித்தியாசப் படுத்தவும் செய்கிறது. இதனால் புலம் பெயர்தலின் அனுபவம் வாழ்வை நோக்கும் விதத்திலும், அதனை எதிர்
சொந்த பிரதேசத்திலிருந்து
îJ
தேசத்திற்கே

Page 22
கொள்ளும் விதத்திலும் காரண காரிய தொடர்புகளை அணுகும் விதத்திலும் அடிப்படையான மாற்றங்களை எற்படுத்தவல்லது.
புலம் பெயர் இலக்கியம் /
புகலிட இலக்கியம்
புலம்பெயர் இலக்கியம் / புகலிட இலக்கியம் ஆகியபதங்கள் ஒரே அர்த். தத்தில் பலராலும் கையாளப்பட்டு வருகிறது. புலம் பெயர் இலக்கியம்' என்ற வகைப்பிரிவினுள்ளேயே புகலிட இலக். கியம்' என்ற ஒரு உப பிரிவை அதன் அரசியல் தனித்துவத்தையும், அரசியல் முக்கியத்துவத்தையும் கருத்திற் கொண்டு பிரித்துக் காட்டுவது அவசியமாகிறது.
ஈழத்தமிழரின் புலப்பெயர்வு பல சூழ்நிலைக் காரணிகளின்நிர்ப்பந்தத்தால் நிகழ்ந்தது. நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் இன நெருக்கடி, இராணுவ நெருக்கடி, இயக்க முரண்பாடுகள், ஈழத்தமிழரின் அகமுரண்பாடுகள், பொருளதாரக் காரணங்கள், உற்றார் உறவினரின் புலப் பெயர்வு, குடும்ப அழுத்தங்கள் என பல காரணிகள் முக்கியமானவை. இருப்பினும் சில புலப்பெயர்வுகள் நேரடியான உயிராபத்தின் காரணமாகவோ அல்லது
சுய விருப்பின்றி ெ தினாலோ நிகழ்ந் இயக்கங்களிலிருந் பெயர்ந்தவர்களும் லிருந்து வெளியேற் களும் சிறந்த உத இப்படியாக நேரடிய காரணமாக புலம்ெ சுயவிருப்பின்றி வெ ரிடமிருந்தும் வெளி ஆக்கங்களை நாம் என வழங்குவது பெ
இந்த வகையி முயற்சிகளை "புகலி வழங்குவதற்கு இர ulté0 öfTJ600IIHlö6006) கலாம். ஒன்று இவர்க அல்லது வெளியேற் மற்றையது இவர்களி படும் இலக்கிய ஆ சியல் நிலைப்பாடு.
g)6öteb (335|Ti (An விமர்சகர்கள் Extile விருப்பு இன்றி புலம் ெ 60pu Juqub, Expatriation விருப்புடன் புலம் பெய பதாகவும், இவற்றி வேறுபாடு முக்கியத் தாகவும் கருதுகின்ற தின் தொடர்ச்சியாக ழரின் புலம் பெயர் இ Literature - Lat56ÓL - ate Litrrature- 6ulb G.
- என்ற வகைப்பிரிவு:
படுவது முக்கியமான
புலம்பெயர் இலக் கும் போது அதனு: செயற்படும் அரசியல் முக்கியமாகிறது. புல யம் என்ற பதம் மேன ளில் புலம் பெயர்ந்து ழரின் இலக்கிய பன பொதுவாக வழங்க பெயர் இலக்கியம் எ தோன்றுவது பிரான்ஸ் கனடா, ஜேர்மனி, ஆ போன்ற நாடுகளில் வாழ்பவர்களது இல களே. இலங்கைக்கு பிரதேசங்களிலிருந்
4. T6)
 
 

வளியேற்றப்பட்டதுள்ளன. இதற்கு நு வெளியேறி புலம் யாழ்ப்பாணத்திறப்பட்ட முஸ்லிம்ாரணங்களாகும். ான உயிராபத்து பயர்ந்தோரதும், ரியேற்றப்பட்டோப்படும் இலக்கிய புகலிட இலக்கியம் ாருத்தமானது.
னரின் இலக்கிய - இலக்கியம்' என ண்டு அடிப்படைநாம் முன்வைக்ள் புலம் பெயர்ந்த றப்பட்ட பின்னணி, டமிருந்து வெளிப்க்கங்களின் அர
drew Gurr) (3 JIT6öp என்ற பதம் சுயபயரும்நிலைமைஎன்ற பதம் சுயர்தலையும் குறிப்க்கிடையேயான ந்துவம் வாய்ந்தனர். இந்த வாதத்
எமது ஈழத் தமிலக்கியமும் Exile லக்கியம், Expatriபயர் இலக்கியம் களில் அணுகப்து என கருதலாம்.
கியத்தை நோக்ர் உள்ளார்ந்து பற்றி கருதுவதும் ம்பெயர் இலக்கிலத்தேய நாடுகவாழும் ஈழத் தமிடப்புக்களுக்கே படுகிறது. புலம் ன்றதும் எமக்குத் ல், இங்கிலாந்து, வுஸ்திரேலியா புலம்பெயர்ந்து க்கிய முயற்சிள்ளேயே தமிழ் து வெளியேறி
ஏனைய இடங்களுக்கு புலம் பெயர்ந்து வாழ்பவர்களதும் இந்தியாவிலே அகதி முகாமிலே வாழ்பவர்களது இலக்கிய முயற்சிகளும் எமக்கு புலம் பெயர் இலக்கியமாகத் தோன்றுவதில்லை. இதன் முக்கிய காரணம் பொருளாதார வசதியின்மையேயாகும். உதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அகதி என்றொரு சஞ்சிகையை வெளியிட்டுள்ளனர். இவற்றைப் பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்வதில்லை.
இப்படியாக புலம்பெயர்ந்து எந்த வித வசதிகளுமின்றி இக்கட்டான நிலையில் அகதிகளாக வாழ்ந்து வருபவர்களிடத்தினின்று வெளிவரும் இலக்கிய முயற்சிகளை அகதி இலக்கியம்' என்று முன்மொழியும் ஒரு கருத்து 'தேசபக்தன்' சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
ஆக, "புலம் பெயர் இலக்கியம்' என்ற சொல்லாடல் பெருமளவில் பொரு ளாதார வசதிபடைத்த அல்லது தமது இலக்கிய இருப்பை பதிப்பில் கொண்டு வரக்கூடிய வசதிபடைத்தவர்களை மட்டும் சுட்டும் ஒரு பதமாக குறுகி நிற்பதனை நாம் மனம் கொள்ள வேண்
டும்.
புலம் பெயர் இலக்கிய
Ogos.gif
புலம் பெயர்ந்தோரது இலக்கிய வெளிப்பாடுகளை நோக்கும் போது அவற்றினுடு சில பொதுவான கருத்துநிலைகளும், கருப்பொருட்களும் இழை யோடி நிற்பதனை நாம் காணலாம். இந்த பொதுமைத்தன்மைகளின் அடிப்படையில் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தை நாம் 5 பிரிவுகளில் நோக்கலாம். இந்த பகுப்பு விபரண வசதிகருதி எழுகிறதே அன்றி இவை பூரண வகைப்பாடுகள் அல்ல. ஒரு படைப்பு ஒன்றிற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கான பண்புகளைக் கொண்டிருக்கலாம்.
1. கழிவிரக்க அல்லது பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்புக்கள்.
2. புதிய அனுபவ வெளிப்பாடுகள்.

Page 23
3. புகலிட அரசியல் வெளிப்பாடுகள்.
4. பெண்ணிய இலக்கிய வெளிப்
பாடுகள்
5. மொழிபெயர்ப்பு முயற்சிகளும்
பிறமொழிப் படைப்புகளும்
பிரிவுத் துயரினை,
வெளிப்படுத்தும்
இலக்கியப் படைப்புகள்
புலம் பெயர் இலக்கியத்திலே ஆரம்பகாலந் தொட்டு மிக முக்கிய பதிவைப் பெற்றுவரும் உணர்வு தாய் நாட்டை பிரிவதனால் ஏற்படும் ஒருவகைப் பிரிவுத் துயரம் ஆகும். இது ஒருவகையில் பிறந்த மண்ணின் நினைவுகளைத் தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியாகவோ அல்லது சமூக இருப்பின் அடையாளமாகவோ கருதப்படலாம். சொந்த கலாச்சாரப் பண்பாட்டு அம்சங்களைப் பேணலும் அவற்றின் மீதான தீவிர ஈடுபாடும் புலம் பெயர் வாழ்வின் முக்கிய அம்சங்கள். வீடியோ திரைப்படங்கள், விழாக்கள், சங்கங்கள் அமைத்தல், சம்பிரதாய சடங்குகளில் அதிக அக்கறை செலுத்துதல் போன்றவை எல்லாம் பண்பாட்டு அடையாளத்தின் முக்கிய செயற்பாடுகள். மேற்கு லண்டனில் நடாத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியர்கள் மத்தியில் இந்திய திரைப்படங்கள், மொழி கலாச்சார ரீதியான இனம் காணலுக்கும், புத்துயிர்ப்புக்கும் முக்கியமான ஊடகமாக தொழிற்படுவதாக காட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில் நோக்கும் பொழுது பிறந்த மண்ணின் நினைவுகளை இலக்கியத்தினுடு தக்கவைக்கும் செயற்பாடும் கலாச்சார அடையாளத்தின் ஒரு செயற்பாடாகக் கருதப்படலாம். புலம் பெயர்ந்த சூழலில் தனிநபர்களுக்கிடையிலான அடையாளத்தைக் கடந்து, ஒத்த வரலாறும், பூர்வீகமும் கொண்ட குழுமங்கள் கூட்டு கலாச்சார அடையாளத்தை இனம் கண்டு அதனை வலுப்பெறச் செய்யும் என ஸ்டுவட் ஹால் கருதுகிறார்.
புலம் பெயர்ந்தவர்களது இலக்கியப் படைப்புகளிலே இந்தவகையான
பிரிவுத்துயர் சார் இரண்டு வகைப்ப லாம். ஒன்று புலம் எந்த தாக்கத் சொந்த மண்ணில் லது சொந்த மன கொணடுள்ள இல இரண்டாவது வன லில் துன்பச் சொந்த மண்ணி கூறுவன. 'ஏக்கம் ராஜாத்தி எழுதி நன்கே வெளிப்படு
கோரப்பனிக் குளி உதடுகள் வெடித் உதிரம் சொட்ட. உறக்கமிழந்த அ ஸ்ரேலிங் பவுணர்ச் எணர்ணுகிற போ: உனதுநினைவுக என்னை ஒலமிட்டு
இன்னும் எனக்கு அப்போ எனக்கு பன்னிரெண்டு வ நம் வீட்டு முன்ற நான் தடுக்கி விழு என் உதட்டின் பெ நீ ஓவென்று அழு இங்கே எனக்காய் அழுவதற்கு யாரி இந்த ஐரோப்பிய அகதியாய். அனாதையாய். வெந்து போகிறது
எப்போது என்நா எப்போது என் வ எப்போது உன்
இந்தக்கவின் உறவின் பிரிவை பிரிவுத்துயர் பிறந் தங்கள், வசதி வ வேறுபட்ட இழப்புக கிற படைப்புக்கை இதற்கு ஏராளம
60)6Idö C5s L– L-6)T, பாலன், திருமான செவ்விந்தியன் பே
 

ந்த படைப்புகளை டதாக நாம் காணபெயர்ந்த சூழலின் தையும் காட்டாது நிகழ்ந்ததை அல்
60)60055 d56DE55 க்கியப் படைப்புகள். க புலம்பெயர் சூழசுமைகளுக்கூடாக * இழப்பை பற்றிக் என்ற தலைப்பில் ய கவிதை இதை த்துகிறது.
அழவைக்கும்
ஞாபகமிருக்கு
பதிருக்கும்
லிலே
}ந்து ல்லியதான கீறலுக்கே ழதாயே
ருக்கார் நாட்டில்
து மனது
ட்டில்
ட்டில்
மடியில் )த ஒரு தனிப்பட்ட க் கூறுகிறது. இந்த தமண், சொந்த பந்ய்ப்புகள் என்று பல்ளை வெளிப்படுத்துள உள்ளடக்கிறது. ான உதாரணங்கம், வ.ஐ.செ. ஜெயளவன், நட்சத்திர ான்றோரது ஆக்கங்
கள் பெருமளவு பிரிவுத் துயரினைே வெளிக்காட்டுவன.
பிரிவுத் துயரினையும் சொந்த மண்ணின் நினைவுகளையும் எப்படி புலம்பெயர் இலக்கியம் மீளவும் மீளவும் பதிவு செய்கிறது என்பதனை வ.கீதா புலம்' பெயர்ந்த தமிழர் நல மாநாடு' சிறப்பு மலருக்கு எழுதிய 'தொலைவும் நினைவும்' என்ற கட்டுரையில் அலசியிருக்கிறார்.
புதிய அனுபவ வெளிப்பாடுகள்
புலம் பெயர்ந்தோரிடமிருந்து வெளிவந்துள்ள பிறிதொரு வகையான இலக்கிய படைப்புகள் புலம் பெயர் சூழலின் புதிய அனுபவங்களைப் பற்றிக் கூறுவதாக அமைகிறது. புகலிட புதிய வாழ்க்கை முறை அனுபவங்கள் பல்வேறு வகைப்பட்டதாக அமைகிறது. புதிய சூழல் தரும் புதிய சுதந்திரம் இந்த அனுபவங்களின் அல்லது இந்த உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு அத்திவாரமாயமைகிறது.
எமதுபாரம்பரிய சமூகத்தில் ஒரங்கட்டப்பட்ட வாழ்க்கைமுறைகள் குறிப்பாக 'வித்தியாசமான பாலியல் நடத்தைகள், கலாசாரத்தால் மெளனிக்கப்பட்ட உணர்வுகள் இவ்வகையான இலக்கிய வெளிப்பாட்டின் கருவாக

Page 24
அமைந்துள்ளது. கலாமோகனின் பல கதைகளை நாம் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். 'எக்ஸில்' இதழில் வெளிவந்த சிறிதரின் புலம் பெயர்ந்தவர்களின் தேவையில்லாத கதை' ஓரினச் சேர்க்கையைக் கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஓர் சிறுகதை. இந்த வகையானஉணர்வுகள் புலம் பெயர்ந்த, சூழலுடன் மட்டும் தொடர்புடையவையில்லாவிடினும் இப்படியான படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கு புலம் பெயர் சூழல் தக்க களமாக அமைகிறது.
'உயிர் நிழலில் வெளிவந்த முல்லையின் ராஜகுமாரனும் நானும்' எமது சமூகத்தில் கற்பு என்ற கட்டுமானத்திற்கும் உளவியல் அமைப்பிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியையும் கற்பு என்ற கருத்தின் கட்டுமானத்தையும் வெளிக்காட்டும் ஒரு சிறுகதையாக அமைகிறது.
'உயிர்நிழல்' இதழில் வெளிவந்த வினோதனின் ஒற்றைத் திரி' என்ற சிறுகதை எப்படி புலம் பெயர் சூழலில் போலிச் சமூக நியமங்கள் கேள்விக்குள்ளாகின்றன என்பதையும், எப்படி புதிய சூழல் புதிய சுதந்திரமான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றது என்பதையும் காட்டுகிறது.
புலம் பெயர்ந்த இன,நிறரீதியான ஆ இரண்டறக் கலந்து தாழ்வு மனப்பான்ன பிரசையாக கருத இவை கூட புலம் ெ வாழ்க்கை அனுப6 கிறது. புலம் பெயர் லோருமே தலித்துக இதனால் வலுப்பெற் முக்கியமான அனுப முரண்பாடுகள், அ போன்றவற்றால் பிள சமூகம் வெள்ளைக் வான மேலாண்மைக் லுக்காக சமநிலை தொழிலைச் செய்வ படையில் அமைந் பையே ஒரு கேலிக்
புலம் பெயர்ந் நாடுகளில் வாழ்பவர் வைத்திருக்கும் அணு தியாசமானவை. அ பணம் சம்பாதிக்கிற வாழ்கிறார்கள். இது வான எண்ணம். குறி குடும்பத்தவர்களு: பனுக்கும் இதைவிட இருக்கிறது. தமது பெருத்த பொருட் ெ அனுப்பிய பெற்றோ அவர்களிடமிருந்து ெ விகளை எதிர்பார் மானதே.
அதேவேளை சென்றவர்கள் இந்த உணர்ந்தவர்களாக நெருக்கடிகளை ெ யாமல் மெல்லவும் அவஸ்தை பல வெளிப்பட்டுள்ளது. அனுபவத்தை ஜெய மாடு, ராஜாத்தியின் செய்து கிடப்பதே' 6 காணலாம்.
இவை தவிர புத் தில் நாளாந்தம் ஏ களையும், பரிவர்த் களையும் பல படை காட்டியுள்ளன. மான
grai
 

சூழலில் ஏற்படும் ந்நியப்பாடு அதில் நிற்கும் ஒருவித ம, இரண்டாம் தரப் ப்படும் அனுபவம் யர் சூழலில் புதிய பமாக வெளிப்படுந்த சூழலில் எல்ள் என்ற கருத்தும் றுள்ளது. இது ஒரு வம். காரணம், சாதி கமுரண்பாடுகள் வுபட்ட எமது ஈழச் காரனின் பொது*குமுன் பிழைத்தயில் கிடைக்கும் து, தொழில் அடிப்த சாதி அமைப்கூத்தாக்குகிறது.
து மேலைத்தேய களைப் பற்றி நாம் றுமானங்கள் வித்அவர்கள் நிறைய rர்கள். சொகுசாக தான் எமது பொதுப்பாக சொந்தக் க்கு தாய் தகப்ஒரு எதிர்பார்ப்பும் பிள்ளைகளை சலவில் பிறநாடு ர், உறவினர்கள் பாருளாதார உதப்பது சாதாரண
புலம் பெயர்ந்து கடப்பாட்டினை பும், தமது சொந்த சால்லவும் Cuplgமுடியாமல் படும் சிறுகதைகளில் இந்த வகையான ாலனின் 'செக்கு'என் கடன் பணி ன்ற கதைகளில்
யெ கலாச்சாரத்ற்படும் சிக்கல்தனை சிக்கல்ப்புகள் வெளிக்வ நித்தியானந்
தனின் பாபர் சலூன்" போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
புகலிட அரசியல்
வெளிப்பாடுகள்
மேற்சொன்ன இரண்டு வகையான இலக்கிய வெளிப்பாடுகளையும் நாம் கலாச்சாரத் தாக்கத்தின் (Culture Shock) பிரதிபலிப்புகளாகக் கருதலாம்.
புலம் பெயர் இலக்கியத்தின் முக்கியமான ஒரு பகுதியாக இருப்பது புலம் பெயர் சமூகத்தின் அரசியல் சார்ந்த இலக்கிய வெளிப்பாடுகள். முக்கியமாக ஈழத்தமிழரிடையேயான அக முரண்பாடுகளை மையப்படுத்திய படைப்புகள். இதன் அடிப்படைக் காரணம் சிங்கள. தமிழ் இனமுரண்பாட்டு அரசியலின் பொது எதிரி புலம் பெயர் சூழலில் அரசியல் ரீதியான இருப்பை (அண்மைக் காலம் வரை) வெளிக்காட்டாமையேயாகும். இதனால் அகமுரண்பாடுகள் முக்கியமான அரசியல் கருப்பொருளாக உருப்பெற்றுள்ளது. சொந்த மண்ணிலே மெளனிக்கப்பட்ட இயக்க அரசியல், முஸ்லிம் - தமிழ. ருக்கிடையேயான பிரச்சினைகள், சாதிப்பிரச்சினை, பிரதேசவாதம் என். பன முக்கிய பேசு பொருட்களாக பரிணாமித்துள்ளன.
இயக்க முரண்பாடுகள் முக்கியமானவை. இது ஒருவகையில் புலம்பெயர் இலக்கியத்திற்கு பல முக்கியமான படைப்பாளிகளை கொடுத்துள்ளது. திறமையுள்ள சுயசிந்தனையுடைய, சுயமாக இயங்கும் முனைப்புக் கொண்ட பல இளைஞர்கள் இயக்கங்களிலிருந்து வெளியேற இயக்க அகமுரண்பாடுகள் காரணமாயமைந்தது. அது ஒரு புறமிருக்க இயக்க முரண்பாடுகள் இலக்கிய கருவாகவும் தொழிற்படுகிறது. கோவிந்தனின் "புதியதொரு உலகம்" என்ற நாவலும், சோபா சக்தியின் "கொரில்லா'வும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வகையான இலக்கியப்படைப்புகள் புகலிட இலக்கியமாக கருதப்பட வேண்டும். சொந்த மண்ணிலே தட்டிக்கேட்க முடியாதுள்ள இயக்க முரண்பாடுகளையும் எதேச்சையான நட

Page 25
வடிக்கைகளையும் வெளிக்கொணர இலக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகைப்பிரிவினுள்ளேயே நாம் முஸ்லிம் - தமிழ் உறவின் விரி. சலை கருவாகக் கொண்ட இலக்கிய ஆக்கங்களையும் நோக்க வேண்டும். இவ்வகையான ஆக்கங்கள் முஸ்லிம்களிடத்தினின்றும் முஸ்லிம் அல்லாதோரிடமிருந்தும் வெளிவந்துள்ளன. "எங்கள் தாயகமும் வடக்கே" என்ற கவிதையில் இளைய அப்துல்லா இந்தப் பிரச்சினையை முதன்மைப்படுத்துகிறார்.
இன்னும் என் கோடையின் வாசம் மறக்க முடியவில்லை இன்னும் என் கல்வீடும் அந்த மரமும் தேக்க வேலியும் நினைவிலே கிடந்தது தான். கச்சான் பாத்தி நடுவே நீராடியதும். பசுமையான வயல் பரப்பில் ஓடிவிளையாடியதும். எல்லாம் இழந்தனம் எல்லாம் இழந்தனம் எம் பூமி இழந்தனம்
என்று தொடங்கும் கவிதை
சுமையிழந்த எண் மக்கள்
மீண்டும் வருவார்கள்
மீண்டும் பாங்கொலி
கேட்கும் பள்ளிகளைத்
திறந்து. என்ற நம்பிக்கையுடன் முடிகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இலங்கையின் பிறபகுதிகளில் அகதிகளாகக் குடியேறியுள்ளனர். இவர்களில் சிலர் இலக்கிய ஈடுபாடுடையவர்கள். இவர்கள் அகதி" என்றொரு சஞ்சிகையை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் - தமிழர் இடையிலான விரிசலை மையப்படுத்தி இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட முஸ்லிம் அல்லாதோரில் முக்கியமானவர்கள் சக்கரவாத்தியும், வ.ஐ.செ. ஜெயபாலனுமாவர். சக்கரவர்த்தியின் "எண்ட அல்லாஹற்' என்ற சிறுகதை இந்தப் பிரச்சினையை மிகுந்த கலைநயத்துடன் வெளிப்படுத்தும் ஒரு படைப்பு.
புலம் பெயர் சனையும் ஒரு முக் பெற்றுள்ளது. எ சூழல், புதிய கல கள் என வந்தாலு பதிந்துள்ள சா போது எதிர்பா வெளிப்படவே செ அமைத்தல், விழ டுதல் எல்லாம் ஒ வந்த சமூகத்தி கமைவுகளை மீளு ஒரு முயற்சியாக அல்லது மறைமு மைப்பிற்கு முண்டு மாகவோ கூட க ராஜாவின் நோய் திருக்கும் ஆந்ை கதை சாதியுணர் த்தை நன்கு காட்
புலம் பெயர் ( வும் முக்கியமான தப்பட வேண்டியது கியப் படைப்புக்க நாடுகளில் ஆண், வலியுறுத்தும், ெ துவத்தை முதன்6 ணியம் கருத்துக் பெற்றுள்ளன. தீ கருத்துகள் கீழை பாக இலங்கை இ களிலே முக்கியத்
ஸ்தாபன மய
அடக்குமுறை நி:
தில் பெண்ணிய ெ ரீதியான ஒரு தேை துள்ளன. எம்மவ சமத்துவத்தையு சுதந்திர செயற்ப பூர்வமான புரிதலு புலம் பெயர் சூழ: மாகவே அமைந்து த்தை வசந்தி - ரா போர் தருகின்ற சோகங்களுக்குள்ள ரகசியமாய்
 

சூழலில் சாதிப் பிரச். கிய விடயமாக பதிவு வ்வளவுதான் புதிய "ச்சாரம், புதிய நட்பு2ம் சிலரிடம் ஆழப்நியுணர்வு அவ்வப்ராத இடங்களில் ய்கிறது. சங்கங்கள் ாக்களை கொண்டாருவகையில் விட்டு ன் அதிகார அடுக்நருவாக்கும் செய்யும் வும் நேரடியாகவோ கமாகவோ சாதியகொடுக்கும் எத்தன.
நதப்படலாம். புஸ்ப
காவிகளும் முழித்தகளும்' என்ற சிறுவு வெளிப்படும் விதடுகிறது.
இலக்கியத்தின் மிக
சு ஒரு கூறாக கருநு. பெண்ணிய இலக்ளாகும். கீழைத்தேய
பெண் சமநிலையை பண்களின் தனித்மைப்படுத்தும் பெண்களே செல்வாக்குப்
விரவாத பெண்ணிய த்தேயத்திலே குறிப்
ந்தியா போன்ற நாடுதுவம் பெறவில்லை.
ப்படுத்தப்பட்ட பெண் கழும் எமது சமூகத்சயற்பாடுகள் தர்க்கரவயாகவே அமைந்ர்க்கு ஆண் பெண் ம், பெண்களுக்கான ாட்டையும் அனுபவக்குக் கொண்டு வர ல் ஒரு வரப்பிரசாததுள்ளது. இந்தக் கரு
ஜா,
லேயும்
சிலிர்த்துக் கொள்ளுகிறேன் புலம் பெயர்ந்தமை தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம் என் மகள்களுக்கும் நம் பெணர்களுக்கும் எனக் கூறுகின்றனர். இதன் அடிப்படைக் காரணம் புலம் பெயர்ந்த சூழலில் பெண்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம். அத்துடன் பெண்களின் உழைப்பின் அவசியமும், அதில் கணிசமான அளவிற்கு தங்கி நிற்கும் குடும்ப செலவீனங்களும் பெண்ணின் பொருளாதாரீதியான முக்கியத்துவத்தை உறுதிசெய்கின்றன. மேலை தேசத்துப் பெண்கள் எப்படி தமது வாழ்வையும் தமது தேர்வுகளையும் தாமே தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்பதையும் புலம் பெயர்ந்தோர் நேரடியாகவே காண்கின்றனர். இவையெல்லாம் புலம் பெயர் சூழலில் பெண்ணியக் கருத்துக்களின் வளர்ச்சிக்கான உத்வேகத்தினை அளித்துள்ளன எனலாம்.
புலம் பெயர்தளத்தில் பெண்ணிய படைப்புகள் ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றியும், பெண்ணின் தனித்துவத்தைப் பற்றியும் நிறையவே பேசியுள்ளன. ஆழியாளினது பல கவிதைகளில் நாம் இக்கருத்துக்களைக் காணலாம்.

Page 26
அதன்பின்
தேமல் பமர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை
என் மொழியில்
என் ஆதித்தாயின்
பெணி மொழியில்
அதுவரை நீ காத்திரு என உரத்துப் பேசுகிறார் ஆழியாள். எவ்வளவுதான் புதிய அனுபவங்கள் செறிந்தாலும் ஊறிப்போன பாரம்பரிய எதிர்பார்ப்புகளும் நியமங்களும் புலம் பெயர்ந்த முதல் சந்ததியின் மாற்றத்திற்கு தடையாகத்தான் அமைகிறது.
அவள் கால் சக்கரங்கள் ஒய்வின்றி சுழல்கிறது சூரியப் புலவின் முன் இங்கேயும் பெண்ணின் பெருமைக்காய் எழுதல் நிகழத்தான் செய்கிறது குளிரோ வெயிலோ காலத்தோடு புணர்தல் கடமைக்காய் பம்பரமாதல் புலம் பெயர்ந்த போதும் மாறுபடாத ஒன்று உழைப்பு பெருக்கப்பட்டு உடல் வகுக்கப்பட்டாலும்
பத்தினி பட்டத்திற்கா பாடாய் படுவது
முதுகில் ஏற்றப்பட்
என சுமதி ரூபன் ெ பெண் சமத்துவம், ! துவம் அதனை அ நடைமுறைச் சிக்க மையப்படுத்தி பல கவிதைகளும் வெளி
அண்மைக் க பெயர் பெண்ணிய இ பாடுகளில் பெரும் டுள்ளதாகவே கருத வாதப் பெண்ணிய க பாக பாலியல் சுதந் பற்றிய கருத்துகள், ( நிலைப்பட்ட உண துவம் பற்றிய கருத்; படைப்புகளில் வ தொடங்கியுள்ளன.
முத்தங்களாகி கலவியி இறுக அணைத்து வி கரைந்து போகும் அ நீ ஆணாகி விடுகிறா நான் வேணர்டிய நீ
முழு!ை ஆணாக விஸ்வரூபம் ஒருநாள் மறந்து வி இருநாள் மன்னித்து ஒவ்வொரு நாளும் பைத்தியமாகிறது உ நீ எழுதுகிறாய் பேசு இதில் பெண்ணுரிமை எதையுமே நீ புரிந்ததி எப்படி முடிகிறது உ என்னால் முடியவில்ை எல்லாத்தையுமே
இது ரஞ்சனியின் லம்'. பேசப்படாது ெ உணர்வுகளின் கலா எமக்குப் புதிது. பா பல்வேறு அம்சங்கை கியத்தின் பல்வேறுஇ லாம். ஆனால் பெt வெளிப்பாடு எமக்குட் உறவு ஆணின் இச்6 பெண்ணைப் பயன்ப தாகவே பேசப்படுவது
 

ப் புன்னகைத்து
- புதியபழு
சால்கிறார். ஆண் பெண்ணின் தனித்டைவதில் உள்ள ல்கள் பலவற்றை சிறுகதைகளும் வந்துள்ளன.
"லங்களில் புலம் லக்கிய வெளிப்ாய்ச்சல் ஏற்பட்வேண்டும். தீவிரநத்துக்கள் குறிப்திரம், பால் நிலை பெண்களின் உறவு வுகளின் தனித்துக்கள் பரவலாக லியுறுத்தப்படத்
ல் மயங்கி பியர்வையில் ஒட்டி படுத்த நிமிடமே
t
மயாகக் காணாது ம் எடுக்கிறாய் டலாம்
விடலாம்
றவு கிறாய்
வேறு ல்லை
ங்களால்
ல விட்டுவிடு
புரிதலின் அவமளனிக்கப்பட்ட பூர்வ பரிணமிப்பு லியல் உறவின் )ள தமிழ் இலக்டங்களில் காணண்ணிலைப்பட்ட புதிது. பாலியல் சையைத் தீர்க்க டுத்துவது என்ப
வழக்கம்.
பெண்/பெண் உறவு ஆண்/பெண் உறவு இவற்றின் பேசப்படாத பக்கங்கள் இப்பொழுது பேசப்படத் தொடங்கியுள்ளன. பெண் / பெண் உறவின் ஒரு அழுத்தமான வெளிப்பாடாக அமைந்திருப்பது சுமதி ரூபனின் ஆதலினால் நாம்' என்ற சிறுகதை,
புலம் பெயர் பெண்ணிலைவாத இலக்கிய செயற்பாடுகளில் பிறிதொரு அம்சமாக பெண்களின் இலக்கிய சந்திப்புக்களைக் கருதலாம். இவற்றில் கருத்துக்கள் முனைப்படைவதற்கும், ஒன்றுபட்ட செயற்பாடுகளுக்குமான சந்தர்ப்பம் உருவாகிறது. அண்மையில் வெளிவந்த 'மறையாத மறுபாதி புலம் பெயர் பெண்ணிய இலக்கியத்தில் ஒரு நல்ல வெளிப்பாடு.
மொழி பெயர்ப்பு
புலம் பெயர்ந்தோரது இலக்கிய முயற்சிகளில் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் மிகவும் முக்கியமானதொரு இடத்தைப் பெறுகிறது. இந்த மொழி பெயர்ப்பு முயற்சிகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், ஏனைய மொழிகளிலிருந்து நேரடியாகத் தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் நிகழ்ந்து வருகிறது. இவற்றிலே கவிதை, சிறுகதை, இலக்கிய கோட்பாடுகளின் மொழிபெயர்ப்பு என்பவை முக்கியமானவை. ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளின் பிரதிகளை ஆங்கிலத்தினுாடாக அன்றி நேரடியாகவே தமிழுக்கு மொழி பெயர்ப்பது முக்கியமானது. இது புலப்பெயர்வினால் ஏற்பட்ட ஓர் விளைவு.
புலப்பெயர்வு ஈழத்து இலக்கியங்களை ஏனைய மொழிகளுக்கு மொழி பெயர்க்கக்கூடிய ஒரு தக்க தளத்தினை எற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த முயற்சி மிகவும் தாமதமாகவும் சிறிய அளவிலுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் நேமிநா. gb6Oıgöl "Tamil Eelam Litertarure' LDÖMOYlb GleF6io6JT ᗧábbTulábjögé960īg5"Lute song and Lament' 676ip (3Gb (ogb/T(gill labelbib

Page 27
குறிப்பிடப்படத்தக்கவை. இவை இரண்டிலும் குறைபாடுகள் காணப்பட்டாலும் இவை முன்னோடி முயற்சிகள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.
புலம்பெயர் தமிழரின் பிறமொழி இலக்கிய முயற்சிகளும் முக்கியமானவை. பொயட் தம்பிமுத்து போன்ற முன்னோடிகள் பலர் புலம் பெயர்தளத்தில் பிறமொழி இலக்கிய பதிவை ஏற்படுத்தியுள்ளனர். அண்மைக் காலங்களில் கலாமோகன், சியாம் செல்லத்துரை, சிவானந்தன் போன்றோர் தமது இலக்கிய இருப்பை பிறமொழிகளில் பதிவு செய்துள்ளனர்.
புதிய அதிர்வுகள்
புலம் பெயர் இலக்கியம் பல புதிய அதிர்வுகளையும், புதிய கேள்விகளையும் ஈழத்து இலக்கியத்திலே உருவாக்கியுள்ளது. அல்லது உருவாக்கும் சாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிலை பெண். ணிய இலக்கியம், புதிய அனுபவ வெளிப்பாடு, புலம் பெயர் அரசியல் என்பவற்றால் ஏற்பட்டுள்ளது.
புதிய வாழ்க்கை அனுபவம், தீவிரவாத பெண்ணிய போக்குகளை வெளிப்படுத்தும் படைப்புகள் என்பன ஈழத்து இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தினை காட்டி நிற்கின்றன. இருப்பினும் புலம் பெயர் இலக்கியத்தின் முக்கிய கருத்துக்குவியம் அவற்றில் வெளிப்படும் அரசியல் நிலைப்பாட்டிலேயே உள்ளது.
எழுபதுகளிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ஈழத்து இலக்கியத்திலே தமிழரின் சுயநிர்ணய உரிமை, தமிழருக்கென ஒரு நாடு என்ற கருத்தாக்கங்கள் மிக வீச்சுடன் வெளிப்பட்டன. இத்துடன் தமிழர்கள் அனுபவிக்கும் நோக்காடு, பாரபட்சம் என்பன அழுத்தம் பெற்றது. இதனடியாக தேசிய இலக்கியம்' என்ற கருத்தாக்கமும் முன்வைக்கப்பட்டது.
எண்பதுகளின் முடிவிலும், தொன். னுாறுகளிலும் ஈழத்தமிழரிடையேயான அக முரண்பாடுகள் விஸ்வரூபமடையத் தொடங்கின. இவற்றின் பதிவுகள்
இலக்கியத்திலும் இந்த அகமுரண் முக்கிய வெளிப்பு பெயர் இலக்கியத் இது பல தளங்கள் யுத்தத்தை எதிர் ழரிடையே நிலவுப் குகளை கேள்விக் தேசியத்தின் ஆப பல விடயங்கள் யுள்ளன.
இன்னொரு
யின் புலம் பெயர் தேசிய இலக்கிய தைக் காட்டியுள் துடன் தேசிய இல தாக்கத்தை பற்றி மும் முக்கியமாகி கியம்' என்பது 'ஈ என்ற அரசியல் 4 பிரதிபலிக்கும் அல்லது அது ஈழத் அனுபவத்தை பி கியமா?புலம் பெய தேசிய இலக்கிய புறம்பானதா?
புலம் பெயர் இலக்கிய உள்ள மாற்றத்தைக் கெ இலக்கிய ஆக்க கிய உருவத்தில் நிகழ்ந்து விட்ட சிறுகதைகளில் முறைகளிலும் கt சோதனைகள் மோகன், சக்கர ஆர்வம் காட்டி பெயர் இலக்கிய கத்தில் ஏற்பட்டு வாகியுள்ள புதிய திற்கான தேவை6 இலக்கியப் பிர மாற்றம் ஏற்படுவத கூடும். அண்மைய 'கொரில்லா' என் சில பின்னவீனத்து
 

வெளிப்பட்டுள்ளன. பாட்டு அரசியலின் ாட்டினை நாம் புலம் திலே காண்கிறோம். ரில் வெளிப்படுகிறது. ந்கும் குரல்கள், தமிமேலாண்மை போக்குட்படுத்தல், தமிழ்த் த்தான தோற்றம் என பேசு பொருளாகி
வகையில் கூறுவதாஇலக்கியம் ஈழத்து பத்தின் மறுபக்கத்ளது எனலாம். இத்க்கியம்' என்ற கருத்ய இன்னொரு விடயறது. தேசிய இலக்ழத் தமிழ் தேசியம்' கருத்தாக்கத்தினை இலக்கிய வடிவமா தமிழரது வாழ்வியல் ரதிபலிக்கும் இலக்ர் இலக்கியம் ஈழத்து மா அல்லது அதற்கு
rவு பெருமளவுக்கு ாடக்கத்திலேதான் காண்டு வந்துள்ளது. முறைகளில், இலக்பாரிய மாற்றங்கள் தாக கூறமுடியாது. கதைசொல்லல் தையமைப்பிலும் பரிசெய்வதில் கலாவர்த்தி போன்றோர் வருகின்றனர். புலம் த்திலே உள்ளடக்ள்ள மாற்றம், உருபரப்பு உருவமாற்றத்யை மறைக்கக் கூடும். நியின் அமைப்பில் ற்கு காலம் எடுக்கக் பில் வெளிவந்துள்ள நாவல் அமைப்பில் வ எத்தனங்களைக்
காட்டிநின்றாலும் யதார்த்தவாதத்தை முற்றிலும் கடந்த நாவலாகக் கருதப்பட முடியாது.
கவிதைகளிலே பரவலாக புதிய குறியீடுகள் பாவிக்கப்பட்டு வருகின்றன. சில சந்தர்ப்பங்களிலே பழைய குறியீடுகள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படலாம்.
இன்னும் என் கோடையின் வாசம் மறக்க முடியவில்லை. என இளைய அப்துல்லாஹ 'எங்கள் தாயகமும் வடக்கே" என்ற கவிதையைத் தொடங்குகிறார். சாதாரணமாக கோடை கடுமையான வெய்யில் காலம், புல்,பூண்டு எல்லாம் கருகிவிடும் காலம் என்பதுதான் எமது அனுபவம். ஆனால் இந்த வரிகளில் கோடையின் பூவாசம் பற்றி பேசப்படுகிறது. இங்கு பிறந்த நாட்டை பிரிந்த சோகத்தை சொல்ல புலம் பெயர்ந்த நாட்டின் காலநிலை மாற்றம் கை கொடுக்கிறது. ஆனால் திருமாவளவனுக்கோ,
கொடுங்கோடை வெய்யில் கொளுத்த கொளுந்தெரிந்த தேசம் என்று கோடை கொடுமையைக் குறிக்கிறது.
புனைகதை சாரா இலக்கியமும் (non fiction literature) 6ob (o uff

Page 28
தளத்தின் ஒரு முக்கிய இலக்கிய வடிவம். பழைய போராளிகளின் அனுபவக் குறிப்புகள், புலம் பெயர் வாழ்க்கை அனுபவக் குறிப்புகள், புலம் பெயர் தளத்து சர்ச்சைகள் பற்றிய
stani
குறிப்புகள் இவை 6 காங்கு பதிவு பெற் களது அனுபவக் கு ப்பு, போன்ற போரா குறிப்புகளின் தொ யிடுவதற்கு புலம்
|B66) db67TLD.
இதற்கு காலம்த வேண்டும். தேசியத் தேசியத்தை தக்க இலக்கியம் குறிப் இலக்கியம் ஊடக படுகிறது. இலக்கிய லேயே தேசியவாத படுகிறது என்று கூட வர். ஒவ்வொரு சமூக யாளத்திற்கும் இலக் ஈழத்தமிழர் எங்கு வ களது "ஈழத்தமிழf யாளத்தை பேணுவ
 
 
 

ல்லாம் கூட ஆங்ள்ளன. போராளி. பிப்புகளின் தொகுடம் சம்பந்தமான குப்புகள் வெளிபெயர் சூழல் ஒரு
ான்பதில் சொல்ல நின் இருப்புக்கும், 5 வைப்பதற்கும் பாக சுயமொழி மாகத் தொழிற்அச்சுப்பிரதிகளிம் கட்டமைக்கப்ஒரு சாரார் கருதுத்தின் சுய அடைகியம் அவசியம். "ழ்ந்தாலும் அவர்*" என்ற அடைதற்கு இலக்கிய
முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
இலக்கிய சந்திப்புகள், சஞ்சிகை வெளியீடுகள், தொகுப்பு நூல்கள் எல்லாம் தற்கால புலம் பெயர் இலக்கியத்தின் உயிர் நாடிகள். இவை எவ்வளவு காலத்திற்கு கொண்டு செல்லப்படக்கூடியது என்பது ஒரு முக்கியமான கேள்வி.
ஆயினும் உலகமயமாதல் தொடர்ந்து கொண்டே செல்லும் போது சுய அடையாளத்தின் தேவை வலுப்பெறுவது சுய அடையாள இலக்கியத்தின் தேவையையும் வலுப்பெறவே செய்கிறது. புலப்பெயர்வு கூட உலகமயமாதலை நோக்கிய ஒரு செயற்பாடுதான். இதுவே சுய அடையாள இலக்கியத்தின் தேவையைதக்கவைக்கும். இருந்தாலும் இந்த சுய அடையாள இலக்கி. யம் தமிழ் இலக்கியமாகவே தொடர்ந்து அமையுமா அல்லது புலம் பெயர் தமிழரது இலக்கியமாக (பிறமொழி. களில்) அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். &

Page 29
(சமீபத்தில் இணையத்தளங்களில் ஒடும் "ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கை படிக்க நேர்ந்தது.
பெனர்கள் உரிமைக்காக பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல *盔 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸம்: தானின் தலைநகர் காபூலுக்கு பயணம் செய்தார்.அங்கே ஆண்கள் முன்னே நடக்க பர்தா அணிந்த பெண்மணிகள் பினினே ஆறு அடி தூரத்தில் தொடர்வதைக்கத் கண்டார்: இது என்ன அடிமைத்தனம் : என்று மனம் நொந்துபோய் திரும்பித் i
இதே பெண்மணி தலிபான்கள் ஆட்சி நடந்த போது மீணடும்-காபூலுக்கு போனார் ஆச்சரியம் இப்போது பெண்கள்: மொட்டாக்கையின்னே-எறிந்து விட்டு: முன்னே நடக்க ஆண்கள் பின்னால் இ போனார்கள் அமெரிக்க பெண்மணி
-
பரவசமானார்: பெண்ணே என்ன மாயம் எப்படி இதைச் சாதித்தாய்? () என்றார். அதற்கு அவள் அது ஒன்று ష్ట * மில்லை:மிதிவெடிதான் காரணம் என்றாள்.
இதைப் படித்த பிறகு என் காபூல் அனுபவம் ஒன்றை எழுதலாம் என்று: தோன்றியது.அதுதான் கீழே வருவது)
ருட்டு அரசன் திருதராட்டி- அந்த எழுத்து னனை மணமுடித்த காரணத் படைத்தவை. கச் தினால் தன் வாழ்நாள் முழு. தலிபான்கள்எட்டு க்க கண்களைக் கட்டிக் கொண்டு விமானம் ஒன்றைச்
அரசியாகக் காலம் கழித்தவள் காந்- பார்கள். இந்த இர
தாரி, யானைப்படை அதிபதியாகிய சகுனியின் சகோதரி. அவளுடைய நாடுதான் காந்தாரம், அப்படி ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கண்ட ஹார் நகரை நோக்கி அந்த சிறிய பிளேன் பறந்து கொண்டிருந்தது.
அதற்குள் நாங்கள் பத்து பேர் இருந்தோம். இதுவே எனது முதல் ஆப்கானிஸ்தான் பயணம், விமானப் பணிப்பெண் கூட இல்லாத அந்தப் பிளேன் ஒரு வெள்ளிப் பறவைபோல பஞ்சு முகில்களில் தத்தி தத்தி பறந்தது. அதனுடைய பக்கவாட்டு உடம்பில் நீல வர்ணத்தில் UN என்று கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.
விமானம் சுட்டு வி தில் இருந்து எங்க
இரு (сl5һЈ5її 5 ஒட்டிகளையும், ! என்னையும் தவி பயணிகளும் சி வளர்த்திருந்தார் களுக்கு முன்ன ஒருத்தர் தலிபான் யப்பட்டார். அவரு மூன்று விரற்கடை க்கவில்லை என் நாலு வாரம் கை நேரத்தில் தாடி ( ந்து ஒத்துழைத்து செய்தது.
 
 
 
 
 
 
 
 

துக்கள் மந்திரசக்தி பிண்டஹாரை ஆண்ட வாரங்களுக்கு முன்பு சுட்டுவிழ்த்த முயன்ண்டு அட்சரங்களும் நத்தப்படும் அபாயத்ளைக் காக்கும்,
ளைக்கார விமான ஒரு பெண்ணையும், rத்து மற்ற எல்லாப் று சிறு தாடிகளை கள், ஆறு மாதங்= என் சக ஊழியர் களால் கைதுசெய்1டைய குற்றம் தாடி தூரம் வளர்ந்திருபதுதான். சிறையில் பத்தார்கள். அந்த பாதிய நீளம் வளர். அவரை விடுதலை
இப்பொழுதுதலிபான்கள் தங்கள் விதிகளை கொஞ்சம் தளர்த்தி விட்டார்கள். அந்நியர்களின் தாடியை அவர்கள் அளப்பதில்லை. ஆனபடியால் பல வெளிநாட்டு விருந்தாளிகளும், பத்திரிகைகாரர்களும் பழையபடி கண்டஹார் நகரை படை எடுத்தார்கள்.
இந்தப் பயணத்திற்கு நான் ஒருவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை, மேல் அதிகாரியின் உத்தரவு மறுப்பு சொல்லமுடியாமல் வேகமாக கிளம்ப வேண்டி வந்தது. காலையில் புறப்பட்டால் வேலையை முடித்து விட்டு அதே பிளேனில் மாலை வந்துவிடலாம் என்று சொன்னார்கள். நானும் அதை அப்படியே நம்பிவிட்டேன்.
அங்கேயும் எனக்கு பெரிய வேலை என்று சொல்ல முடியாது. தலிபான்கள் மேலே அவர்கள் போதைப் பொருள் உற்பத்திக்கு ஆதரவாக

Page 30
இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதை அவர்கள் மறுத்தார்கள். கடத்தலில் அகப்பட்டவர்களிடம் கைப்பற்றிய இரண்டு மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப் பொருளை பகிரங்கமாக தீ வைத்து கொளுத்துகிறார்கள். அந்த உண்மையை கண் குளிரப் பார்த்து அறிக்கை தயாரிப்பதுதான் என் வேலை.
அதன்படியே நடந்தது. பெரிய மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். நீண்ட ஆடை நிலத்திலே இழுபட தலிபான் உயர் அதிகாரிவந்தார். முக்கோணத் தொப்பி அணிந்த நெப்போலியன் வெள்ளைக் குதிரையில் அமர்ந்த படி ரஷ்ய எல்லையில் தன் துருப்புகளைப் பார்வையிட்டது போல ஒரு பார்வை பார்த்தார். தீப்பந்தத்தை உயரத்தூக்கி தீ மூட்டியதும் கைதட்டல் எழுந்ததுபோல கரும்புகையும் எழுந்தது. அந்தப் புகையை சுவாசித்தவர்கள் சிறிது நேரம் வேறு உலகில் சஞ்சரிக்க போய்விட்டார்கள்.
இந்த நாளைக் கொண்டாட தலி. பான் அதிகாரி பார்வையாளர்களுக்கு ஒரு மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கட்டிடம், சிறியதாகவும், அடக்கமாகவும், சுத்தமானதாகவும் இருந்தது. பூச்செடிகள் சுற்றிலும் பூத்து குலுங்கின. வெடிக்காத குண்டுகள் எல்லாவற்றையும் சேகரித்து மண்ணிலே புதைத்து ஒரு அடி மட்டும் மேலே தெரியும்படி வட்டமாக பூந்தொட்டிகளை சுற்றி அலங்கரித்திருந்தார்கள்.
குண்டுகளிலும் அழகு இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒருவேளை வாழ்வின் அநித்தியத்தை காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம். அல்லது ரஷ்யர்களிடம் வெடிக்கும் குண்டுகளிலும் பார்க்க வெடிக்காத குண்டுகள்தான் அதிகம் என்பதை சொல்லாமல் உணர்த்துகிறார்களோ புரியவில்லை.
எந்த நேரத்திலும் ஒரு குண்டு தனது மனதை மாற்றி வெடிக்கலாம். ஆப்கானிஸ்தான் நீட்டு ரொட்டியை வெட்டிச் சாப்பிட முடியாது, கடித்தும் உண்ண இயலாது. பிய்த்து பிய்த்து
தான் சாப்பிடலாம்.
பிய்த்து ஒத்துை
போல இழுபடும்.
இவ்வளவு க அன்று நான் சாப் றுமே சாப்பிட்டது &
சொன்ன நே விமானம் கண்டஹ பியது. ஆனால் எல் சமயம் பைலட்டு
குணர்டுகளி இருக்கிறது சொல்கிறார்கள். வாழ்வின் அ காட்டும் முய இருக்கலாம் ரஷ்யர்களிடம் குண்டுகளிலு வெடிக்காத கு அதிகம் எ சொல்லாமல் உ கிறார்களோ பு
செய்தி வந்தது. பிளேனை திருப்பின ஊழியர் குண்டு6ெ ஆபத்தில் இருக்கிற பூலில் ஏற்றி பெஷா திரிக்கு கொண்டு ெ நாங்கள் ஓர் இரவு மறுநாள் எங்கள் தொடர வேண்டும் தப்பட்டோம். வேறு :
5 Tai
 

அதுவும் விரைவில் }க்காமல் ரப்பர்
ஷ்டம் இருந்தும் Iட்ட ஸ்பீடில் என்டையாது.
த்திற்கு எங்கள் rரை விட்டு கிளம்லையை அடையும் க்கு ஒர் அவசர
லும் அழகு து என்று
ஒருவேளை நித்தியத்தை ற்சியாகவும் அல்லது வெடிக்கும்
Iம் பார்க்க ணர்டுகள்தான் ன்பதை .ணர்த்துரியவில்லை.
அதன்படி அவர் ர். ஒரு பொதுநல படிப்பில் சிக்கி ார். அவரை காபுவார். ஆஸ்பத்சல்ல வேண்டும். காபூலில் தங்கி பயணங்களை ன்று அறிவுறுத்ழியில்லை.
இப்படி ஒரு விபத்துபோலத்தான் என் காபூல் பயணம் நிகழ்ந்தது. காரணம் தெரியாமல் என் மனம் அடித்துக் கொண்டது. தாகூர் எழுதி பிரபலமான "காபூலிவாலா" கதையை மறக்க முடியுமா?
தாகூரின் ஐந்து வயது மகளுக்கும், காபூலில் இருந்து வந்த முரட்டு பட்டான் பழ வியாபாரி ஒருவனுக்கும் இடையில் எற்படும் அன்பு பிணைப்பை சொல்லும் கதை அது. அந்தக் குழந்தையின் பெயர் மினி. அவள் மிடுக்கோடு உட்கார்ந்திருக்க, இந்த காபூலிவாலா அவள் காலடியில் பணிவோடு அமர்ந்து அவள் சொல்லும் கதை
களைக் கேட்பான். அவன் விற்கும்
காபூல் திராட்சை பழங்களை மினிக்கு இலவசமாக கொடுப்பான் . இப்படி கதை போகும்.
அன்றிலிருந்து இந்தக் காபூல் திராட்சைப் பழங்களில் எனக்கு ஒரு மோகம், சிறு வயதில் காபூலிவாலா கதையைப் படித்த போது காபூலுக்கு ஒருநாள் நான் வரக்கூடும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
விமான தளத்தில் பிளேன் இரவு இறங்குவதற்கு அவசியமான ஒடுதரை விளக்குகள் வேலை செய்யவில்லை. எனினும் ஒடுதரையின் இருபக்கமும் நிறுத்தி வைத்த கார்கள் விளக்குகளைப் போட்டு சமிக்ஞை கொடுத்தன. அதை வைத்து பைலட் சாமர்த்தியமாக பிளேனை தரை இறக்கிவிட்டார். ஒரு நல்ல மனிதரின் உயிரைக் காப்பாற்ற விமானி பத்து பயணி. களை பணயம் வைக்க நேர்ந்தது. நல்ல வேளை தப்பி விட்டோம்.
உயிராபத்தில் இருந்த ஊழியரை ஏற்றிக் கொண்டு பிளேன் மறுபடியும் உயர எழும்பி பறந்தது. நாங்கள் காபூலில் தங்குவதற்கு இடம் தேடி ஒவ்வொரு திசையில் புறப்பட்டோம்.
என்னுடைய வழிகாட்டி அது ஹொட்டல் என்பதை உறுதி செய்தார். ஒரு ஹொட்டலுக்கான எந்தவித தகு தியையும் அது கொண்டிருக்கவில்லை. வரவேற்பாளர் என் பாஸ்போர்ட் விபரங்களை ஒரு நீண்ட பேப்பரில்

Page 31
ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பதிந்தார். அவருக்கு பின்னால் ஓர் அறிவிப்புப் பலகையில் பெரிய எழுத்துக்களில் ஆங்கிலத்திலும், புஸ்துவிலும், டாரியிலும் இப்படி எழுதி இருந்தது.
(1) கள்ள பாஸ்போட்காரருக்கும், அடையாள அட்டை இல்லாதோ ருக்கும் அனுமதி கிடையாது.
(2) வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் போன்றவற்றை வரவேற்பறையில் பாதுகாப்புக்கு விடவும்.
(3) தகுந்த துணையுடன் வரும், முழுக்க முகத்திரை அணிந்த பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
(4) ஆண்களுடன் வரும் பெண்கள் தங்கள் மணப்பதிவை உறுதி செய்ய வேண்டும்.
இப்படியாக இன்னும் பல கட்டளைகள். மோசஸின் பத்து கட்டளைகள் வெகு சாதாரணமாகப்பட்டன.
என்னுடைய அறை ஒரு நீண்ட நடைபாதையின் முடிவில் இருந்தது. சாவியை நுழைத்து பூட்டை திறந்த பிறகும் கதவு நகர மறுத்தது. பெரும் பலத்தை பிரயோகித்துதள்ளியபோதுதான் திறந்தது. மரக்கட்டிலில் விரித்த போஃம் மெத்தையில் இரண்டு வெவ்வேறு கலர் உறைகள் போட்ட தலையணைகள் கிடந்தன. ஒரு மேசை மின்
விளக்கு அடிக்கடிமின்வெட்டு இருக்கும்
“என்பதன் அறிகுறியாக மெழுகுவர்த்தியும், நெருப்பு பெட்டியும். கதவிலே தீ விபத்து சமயம் எப்படி தப்பிக்க வேண்டும் என்ற வரைபடம்.
அந்த அறையிலே இருந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலைப்பட்டியல் இருந்தது. அவற்றின் முறையான பாதுகாப்புக்கு நானே உத்திரவாதம் என்ற கடுமையான எச்சரிக்கையுடன், விலைகளைப் பார்த்தபோது இந்த ஹொட்டல் நிறுவனத்தினருக்கும், பாட்டா காலணி கம்பனிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என்று பட்டது. ஆப்கானிஸ்தான் பணத்தின் மதிப்புநாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தபடியால் எல்லா பொருட்களின் விலைகளும்
டொலரிலேயே ட 19(bsbgb607.
கிளாஸ் டவல் -சிறியது டவல் - பெரியது நிலைக்கண்ணாடி மேசை நாற்காலி
எப்படியும் ஓர் தங்க வேண்டும். அ பிளேன் திரும்பில்
சிவப்பு திராட்ை ஜொலித்தது.
ஒரேயொரு விை போல காட்சி தந்: தூரத்தில் இரு பறித்து வாயி அது முன் ப முடியாதபடி பெ பாக்கு கடிப்பது பற்களிலே வை பழத்திலே இரு பாய்ந்து, கணின யும் பட்டு வாயெ
தேன்போன்ற தித்
கடமை இந்தப் ெ அடையாமலும், 5
"மலும் பாதுகாத்
திருப்பி ஒப்படை பதே. அதற்கு முத ஏற்பாடு செய்யல
Ulgğ5l.
உணவகத்தி இன்னொருத்தர் & டிருந்தார், மெனு
 

திவு செய்யப்பட்
1.95 டொலர் 4.95 டொலர் 7.95 டொலர் 1695 டொலர் 49.95 QLT6)ii 14.95 டொலர்
இரவு நான் இங்கே டுத்தநாள் காலை விடும். என்னுடைய
சை தங்கம்போல அதற்கு நடுவே த கறுப்பு முத்து தது. கையெட்டும் நந்த ஒன்றைப் லே போட்டேன். ற்களால் கடிக்க ரிதாக இருந்தது. போல கொடுப்பு த்து கடித்தேன். ந்த சாறு சீறிப் ரிலேயும் மூக்கிலே ல்லாம் வழிந்தது. திப்பு.
பாருட்களை சேதம் ளவு கொடுக் காது அவர்களிடம் ந்க வேண்டும் என்ல் பசிக்கு ஏதாவது ம் என்று தோன்றி.
ல் என்னைத் தவிர ாப்பிட்டுக் கொண்அட்டை புஸ்துவில்
இருந்தது. அதற்கு பக்கத்தில் ஆங்கிலத்தில் மையினால் எழுதி வைத்திருந்தார்கள். எல்லா அயிட்டமும் ஆடு, மாடு, ஒட்டகம் என்று தழை சாப்பிடும் மிருகங்கள் சம்பந்தப் பட்டவையாகவே இருந்தன.
என் தவிப்பை பார்த்த அந்த நல்ல மனிதர் தன்னுடைய பிளேட்டை தூக்கிக் கொண்டு என் மேசைக்கு வந்தார். இவர் தலையில் குஞ்சம் வைத்து தோளிலே தொட்டுக் கொள்ளும் தலைப்பா அணிந்திருந்தார். காபூலிவாலா இப்படித்தான் தோற்றியிருப்பார் என்று என் மனது சொல்லியது. அவர் உதவியால் ஒம்லெட்டுக்கும், இரண்டு மரக்கறிக்கும் ஆணை கொடுத்தேன்.
காபூலிவாலா அடிக்கடி வரும் வாடிக்கைக்காரர். தன் இங்கிலீஸை தீட்டி பார்ப்பதற்கு நான் அகப்பட்டதில் மகிழ்ந்து போனார். மரியாதை காரணமாக என் முகத்தை நேரே பார்க்காமல், என் வலது காதில் இருந்து இரண்டு அடி துரத்தில் தன் பார்வையை வைத்துக் கொண்டு பேசினார்.
தன் இரண்டு கைகளையும் உபயோகித்து வெகு வேகமாகச் சாப்பிட்டார். அவர் ஒரு போராளியாக இருக்கலாம். தசைகள் அடக்கமாக திரண்டு, அசைந்து அவருடைய தோலுக்குள் ஒரு விலங்கு வாழ்வது போன்ற பிரமையை கொடுத்தன. எலும்புகளை நறுக் நறுக்கென்று கடித்தார். சிலவற்றை விழுங்கினார். சிலவற்றை சப்பி கோப்பையிலே துப்பினார். இந்த தெரி
வுகளை அவர் எப்படி செய்தார் என்பது
எனக்கு புரியவில்லை.
தன் வீட்டு சிறையில் மூன்று கைதிகளை தான் பராமரிப்பதாகவும், இரண்டு நாள் வீட்டுக்கு போகவில்லை என்றும், அவர்களைப் பார்க்க யாருமில்லையென்றும், அன்று இரவு முடிவதற்கிடையில் திரும்ப வேண்டும் என். றும் கூறினார். அநாதரவான கைதிகள் மேல் அவருக்கு இருந்த பாசம் என்னை புல்லரிக்க வைத்தது.
என் சாப்பாடு வருவதற்கு இன்னும் சமயம் கிட்டவில்லை. வரவேற்பாளரிடம் ஒரு ஏகே 47 ஐயும், கைத்துப்
greyi

Page 32
பாக்கியையும் திருப்பி பெற்றுக் கொண்டு காபூலிவாலா என்னிடம் விடைபெற்று சென்றார். நான் தனித்து விடப்பட்டேன். அவர் பிளேட்டில் விட்டுப்போன எலும்புக் குவியல் மட்டும் எனக்கு துணையாக இருந்தது.
தலைக்கு மேல் துரக்கிப் பிடித்தபடி ஒரு சேவகன் என் உணவை கொண்டு வந்து வைத்தான். இவ்வளவு மோசமான முட்டைகளை ஒரு கோழி இடும் என்பதோ, அவற்றை இவ்வளவு மோசமாக சமைக்க முடியும் என்பதோ நான் அன்றுவரை அறியாதது. இங்கே சாப்பிடுவது காபூலிவாலா போன்றவர்களுக்கே சாத்தியம் என்று எனக்கு பட்டது.
வெளியே காற்றாடப் போனேன். அந்தப்பாதை என்னை பின்புறத்துக்கு கொண்டு போய் விட்டது. கண்களை நம்ப முடியவில்லை. பெரிய பராமரிப்புகளை எதிர்பார்க்காத ஒரு திராட்சைத் தோட்டம். ஆரோக்கியமான முந்திரிக் கொடிகள் உருண்டு திரண்டு படர்ந்து ஆகாயம் தெரியாமல் மறைத்தன.
முதலில் ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. பிறகு பழங்கள் தோன்ற ஆரம்பித்தன. காபூல் திராட்சைகள். ஒரு சேதம் இல்லாமல் கொடியிலேயே கொழுத்துப்போய் குலக்கு குலக்காக தொங்கின.
மெல்லிய சந்திர ஒளி இருந்தது. சிவப்பு திராட்சை தங்கம் போல ஜொலித்தது. அதற்கு நடுவே ஒரேயொரு விதை கறுப்பு முத்துபோல காட்சி தந்தது. கையெட்டும் தூரத்தில் இருந்த ஒன்றைப் பறித்துவாயிலே போட்டேன். அது முன் பற்களால் கடிக்க முடியாதபடி பெரிதாக இருந்தது. பாக்கு கடிப்பது போல கொடுப்பு பற்களிலே வைத்து கடித்தேன். பழத்திலே இருந்த சாறு சீறிப் பாய்ந்து, கண்ணிலேயும் முக்கிலேயும் பட்டு வாயெல்லாம் வழிந்தது. தேன்போன்ற தித்திப்பு.
தாகூரின் காபூலிவாலா கதையில் வரும் மினியின் வயதுதான் என் மகளுக்கும். டிடிக்கு இரண்டு பழங்கள்
பிடுங்கலாம் என காபூல் நகரத்தி ஆட்சியில், திரா தானாகக் கனிந் கையால் கொய்ய கில் எத்தனை பே
டிடியின் வாய் டையாக இருக்( வாயைப் போல சிவ வாயை திறந்தாலு அவள் வாய்க்குள் காரியமே. இருந்த வெகு கவனமாக, தசைகள் நசுங்கா தொட்டவுடன் இங்
له விமான தளத்தில இறங்குவதற்கு ஒடுதரை விளக்
செய்யவில்லை.
தரையின் இரு த்தி வைத்த கா களைப் போட் கொடுத்தன. அ பைலட் சா
பிளேனை தரைய
ஆப்கானிஸ்தான் அந்த பழங்களை ே லமாக்கிக் கொண் திரும்பி வந்தேன். நினைவுக்கு வந்தது குற்றத்திற்கு கை வாாகள எனபது.
முதல் நாள் வைத்த தன் கட்டிலி தானே தாலாட்டுப் ப போனாள். அந்த த
 

று யோசித்தேன். ல், தாலிபான்கள் ட்சைக் கொடியில் 5 பழங்களை தன் ம் பாக்கியம் உலநக்கு கிட்டும்.
சிறிதாக, உருண்5ம். ஒரு அணில் ந்துபோய். டிடி முழு ம் ஒரு முழுப் பழம் போவது சிரமமான ாலும் பழங்களை காம்பு ஒடியாமலும், )லும் பிடுங்கினேன். க் கையிலே வரும்
> பிளேன் இரவு
அவசியமான குகள் வேலை
எனினும் ஒடு பக்கமும் நிறு ர்கள். விளக்கு டு சமிக்ஞை தை வைத்து மர்த்தியமாக பிறக்கிவிட்டார்.
புஸ்து பேப்பரில் சகரித்து, பொட்டடு என் அறைக்கு அப்பொழுதுதான் காபூலில் திருட்டு யை வெட்டிவிடு
இரவு டிடி தடுப்பு ல் படுத்து தனக்கு Tņuņ5ģ5ģ560pg ாலாட்டில் 'லாலா,
னானா' போன்ற சொற்கள் இல்லை. அவள் உண்டாக்கிய முழு வார்த்தைகளும், இனிமேல் கண்டுபிடிக்கப் போகும் வார்த்தைகளுமாக அந்த தாலாட்டு இருந்தது.
காலையில் அவள் விளையாட்டு போனில் மும்முரமாக இருந்தாள். அவள் கூப்பிடும் சிநேகிதிகள் ஒருவராவது போனுக்கு வரவில்லை. ஆகவே அவர்களுடைய பதில் சொல்லும் மெசினில் தகவல்களை விட்டாள். இரவு எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு ஒரு சிறுமுத்தம் கூட கொடுக்காமலே நான் புறப்பட்டு வந்துவிட்டேன். இந்த திராட்சையை கண்டால் அவள் கண்களும் திராட்சை அளவுக்கு பெரிதாக விரியும்.
இன்னும் நித்திரை வரவில்லை. பசி காரணமாக இருக்கலாம். ஆப்கானிஸ்தான் பறவைகள் நேரமில்லாத நேரத்தில் இரவு ஒலி எழும்பியது ஒரு பயத்தை கொடுத்தது. அதுவாகவும் இருக்கலாம். பொட்டலத்தைப் பிரித்து ஒவ்வொரு பழமாக உண்ணத் தொடங்கினேன். பழம் சீறி கன்னத்தில் அடித்த ஒவ்வொரு முறையும் டிடியின் முகம் நினைவுக்கு வந்தது.
இப்பொழுது புரிந்தது. என்னைச் சுற்றி நெருக்கியபடி பணம் இருந்ததுதான் பயத்திற்கு காரணம் . என் கண்கள் பார்த்த இடம் எல்லாம், மேலுக்கு, கீழுக்கு, பக்கவாட்டில் எங்கேயும் பணம்தான். காந்தார அரசி செய்தது போல கண்ணைக் கட்டிக் கொண்டு துயிலுவமா என்று கூட யோசனை ஓடியது.
விலைப்பட்டியலில் 1.95 டொலர் குறித்த கிளாஸில் இருந்த தண்ணி. ரைக் குடித்தேன். 29.95 டொலர் மேசை யில் நிற்க வைத்த, 31.95 டொலர் விளக்கை அணைத்தேன். என்னுடைய தலையை 9.95 டொலர் தலையணையில் சரித்தேன். 17.95 டொலர் போர். வையால் போர்த்தினேன். மேலே 21.95 விலை பதித்த காற்றாடி சுழன்று கொண்டு இருந்தது. அதிலே இருந்து வீசிய காற்றின் விலை தெரியவில்லை.
நாளைக்காலை பில் கிடைக்கும் போது அது தெரியவரலாம். &

Page 33
வெங்கட்ரமணன் களில்
 

ங்கள் கணினியையும் இணையத்தையும் பாவிப்பவர் என்றால் உங்கள் கனவில் வந்து பயமுறுத்தும் வார்த்தைகள் சில உண்டு. வைரஸ், ஹாக்கர்ஸ், கடினவட்டு மரித்துப் போதல் போன்றவை இவை. இவற்றில் கடினவட்டு மற்றும் பிற வன்பலன் ல் என்பது பெரிதும் தாங்கிக் கொள்ளக்கூடிய அதிர்ச்சிகளாக தம், அவை எப்பொழுதாவது ஒருமுறைதான் நடக்கும். அப்து, பெரும்பாலும் நம்மூரில் மங்கலச் சாவு என்று சொல்வார்களே, பால் வாழ்ந்து அனுபவித்து இறந்து போகும் தொன்னூறு வயது தின் சாவாகத்தான் அது இருக்கும். இப்பொழுது வளர்ச்சிந்துள்ள கணினித் தொழில்நுட்பத்தில் வன்பலன்களுக்கு கொலை நிகழ்வது குறைவு. ஆனால் எல்லோரையும் எல்லா களிலும் வாட்டி வதைப்பவை கணினிப்பேய்களும் வைரஸ்களும் கட்ட ஹாக்கர்ஸ்களும்தான். இவற்றைத் தடுக்க பலநிறுவனங்)வரஸ் எதிர்ப்பு மென்கலனிலும் தியரண்களை அமைப்பதிலும் bலியன் டாலர்களைச் சர்வசாதாரணமாகச் செலவிடுகிறார்கள். ஸ்களைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவற்றில் நல்லவை வை என இரண்டு வகை இல்லை. ஆனால் ஹாக்கர்கள் அப்படி ர், அவர்களில் நல்லவர்கள் உண்டு சொல்லப் போனால் இந்த ற்குக் கணினித் தொழில்நுட்பம் வளர்ச்சியடைய அவர்கள்தான் ாம் என்று சொல்வேன்!!
து பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கக்கூடும். ஹாக்கர்கள் களுக்கு ஒரு தமிழ்ப் பெயரை விரைவில் கண்டுபிடிப்போம்) ய அரக்கர்கள் என்பது பலருக்கும் தெரியும். அவர்கள் புகாத ரி வலைகளே இல்லை, அவர்கள் கணினியின் தரவுகளை தும் சிதைத்தும் பலத்த சேதத்தை உண்டாக்குகிறார்கள் தான் பலரும் அறிவார்கள். இதற்கு முக்கிய காரணம் ஹாக்கிங் து பரவலாக இருக்கும் அறியாமையே. ஆதிகாலத்தில் துகளிலும் அறுபதுகளிலும்) கணினிகள் முக்கிய ஆய்வகக் களாகவும், விஞ்ஞானிகளின் சிக்கலான கணக்குகளைத் நம் சாதனங்களாகவும்தான் இருந்தன. (கணினி பரவலாக்கம் மேசைக்கணினிகளாக உருவெடுத்த பிறகுதான் தோன்றியது.) நாட்கள் உன்னதமானவை. கணினியைப் பயன்படுத்துபவர்கள் நக்கொருவர் தங்கள் கண்டுபிடிப்புகளை வணிகத் தடைகள் ாமல் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். தங்கள் திறமையை சக ரி வல்லுநர்களுக்குப் பறைசாற்றவும், அவர்களால் தீர்க்க ாத சிக்கல்களைப் பிறர் துணைகொண்டு அவிழ்க்கவும் ற்றம் முக்கியமானதாக இருந்தது. அந்தக் காலங்களில் தான் கர் கல்ச்சர் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பொற்காலம் ாறியது. இவர்களுக்கு எந்தவிதமான தீய நோக்கங்களும் யாது. அவர்கள் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளில் ஞக்குள்ளே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிறர் எழுதிய 5ளில் பிழைகண்டுபிடிப்பதும் அவற்றில் இருக்கும் பூச்சிகளை து அவற்றைத் திறம்பட மெருகேற்றுவதும் அவர்களது துபோக்கு, பிழைப்பு இன்னும் சொல்- (
ானால் உயிர்மூச்சு. இவர்களுக்குநாம் s((f ல் கொந்தர்கள் என்று பெயரிட்டு )மாக அழைக்கலாம். )
JINSAS
லரும் அறிந்த வகையான ஹாக்- ( O vO VO ர் வலையமைப்பு கொண்ட கணினி
தீயரண்களைத் துளையிட்டுக் கைப்கிறார்கள். பின்னர் அக்கணினியில்

Page 34
சர்வவல்லமை படைத்த நிர்வாகியின் வசதிகளைப் பெறுகிறார்கள். அதைப் பயன்படுத்தி அவற்றின் தரவுகளை அழிக்கிறார்கள். அதில் தேக்கப்பட்ட முக்கிய தரவுகளையும் கோப்புகளையும் தங்கள் கணினிக்கு மாற்றிக் கொள்கிறார்கள். பல சமயங்களில் அவர்களின் முக்கிய இலக்கு கடவுச் சொற்கள் அடங்கிய தரவு அல்லது கடன் அட்டை எண்கள்தான். அவற்றைப் பயன்படுத்தி வங்கிகளிலிருந்து பணத்தைக் கையாடுகிறார்கள். வேறு சிலர் எந்தவித இலக்கும் இல்லாமல் கணினியின் வன்பலனைச் சேதப்படுத்துகிறார்கள். அவற்றில் வைரஸ்களைப் பதித்துவிட்டுப் போகிறார்கள். இவர்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. இவர்களைத் தான் ஆங்கிலப் பத்திரிகைகள் ஹாக்கர்ஸ் என்று அழைக்கிறார்கள். இது உண்மையான கொந்தர்களுக்கு வருத்தமளிக்கிறது. அவர்கள் கொதித்துப் போகிறார்கள். இவர்களை உண்மையான கொந்தர்கள் "க்ராக்கர்ஸ்" என்று அழைக்கிறார்கள், நாமும் தமிழில் பிளவர்கள் என்று அழைப்போம்.
கொந்தர்களின் குரலாகப் பல சமயங்களில் இருப்பவர் எரிக் ரேமண்ட். "கொந்தர்கள் உலகளாவிய ஊடுவலையை உருவாக்கினார்கள், கொந்தர்கள் யுனிக்ஸ் எனும் சக்திவாய்ந்த இயக்குதளத்தை உருவாக்கினார்கள். கொந்தர்கள் செய்திப் பரிமாறு குழுக்களை உருவாக்கினார்கள், கொந்தர்கள் இணையத்தைச் சாதித்துக் காட்டினார்கள். நீங்கள் இவர்களில் ஒருவர் என்றால் உங்களைக் கொந்தர் என்று பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரி
ந்த ஒருவர் இத்த:ை பங்காற்றினார் என்ற தர் என்று அன்புடன் என்று தன்னுடைய முகப்படுத்துகிறார். வினர் இருக்கிறார்க ளைக் கொந்தர்கள் பறைசாற்றுகிறார்கe கள் ஒருபோதும் ெ முடியாது. அவர்கள் ருடைய கணினிக போதை கொண்ட வி மையான கொந்தர் "பிளவர்கள்" என்று அவர்கள் இவர்களு பேசப்படுவதை கெ காலும் விரும்புவதில் பிளவர்களைச் சோ கருதுகிறார்கள், அ படியாக எதையும் ச துரதிஷ்டவசமாக, ! களுக்கு இந்த விதி தில்லை. அந்தப் கொந்தர்களுக்கு எரி அழிவே உருவான முகங்கள் தெரியாத உண்மையான பெu முடிவதில்லை. அவர் தடிகள் என்று செல் கப்படும் புனைப்பெயர் இருக்கிறது. அந்தப் களிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறா பிள்ளை, சாத்தானின் கைத்தடிகள் அவர்க பிரபலம், அடிப்படை 6 தான், கொந்தர்கள் பத்தை உருவாக்குகி கள் அவற்றை அழிக்
எரிக் ரேமண்ட்ப ab6floo (C, Pascal, LISP Forth, Perl, Python. படைப்பதில் வல்லவர் னியின் இதயமான நு மொழிகளிலும் திறை முன்னால் சொன்ன ! மொழிகளைக் காட் னவை. அவருக்கு அ பிரெஞ்சு, ஸ்பானிஷ் ம மொழிகளும் தெரிய றைக்கு கணினி உல
 

sய சாதனைகளில் ால் அவரை கொந்அழையுங்கள்." இனத்தை அறி"வேறு ஒரு குழுா. அவாகள் தங்கஎன்று உரக்கப் ர், இல்லை, அவர்காந்தர்கள் ஆக பெரும்பாலும் பிறளை அழிப்பதில் டலைகள். உண்கள் இவர்களைப் அழைக்கிறார்கள், டன் இணைத்துப் ாந்தர்கள் ஒருக்லை. கொந்தர்கள் ம்பேறிகள் என்று வர்களால் உருப்ாதிக்க முடியாது. பத்திரிகையாளர். த்தியாசம் புரிவபொறுப்பின்மை ச்சலூட்டுகிறது". ா அவர்களால் இணையத்திலும் u(Ij5 L 60öi Jb L LDATL - களுக்குக் கைத்லமாக அழைக்rகள் தேவையாக புனைப் பெயர்அழிவைச் சுட்ட ர்கள். சனியனின் கோடரி போன்ற ளது நிழலுகளில் வித்தியாசம் இதுர் தொழில்நுட்றார்கள், பிளவர். கிறார்கள்.
ல கணினி மொழி. APL, FORTRAN, .) நிரல்களைப் அவருக்கு கணின்ைசெயல் பேசும் ம உண்டு. இவை நிரலி படைக்கும் டிலும் சிக்கலாபூங்கிலம் தவிர, ற்றும் இத்தாலிய |ம். அவர் இன்நில் பரபரப்பாகப்
பேசப்படும் திறந்த ஆணைமூல நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் தலைவர். பல முன்னணி கணினி நிறுவனங்களுக்கு தனது திறமைகளை அளித்து வருபவர். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அத்தனை பொறுப்பு. களுக்கு இடையிலும் கணினியைப் பாவிக்கத் தொடங்கியிருக்கும் புதியவர்களுக்கான பல அறிமுகக் கையேடுகளையும் எழுதி வருகிறார். இது சமூகத்தின் மீது அவர் கொண். டிருக்கும் அக்கறைக்கு உதாரணம். இதுதான் உண்மையான கொந்தரின் முகம்.
எரிக் ரேமண்ட்தான் கொந்தர்கள் உலகின் தெய்வம் என்று இல்லை. சொல்லப்போனால் அவரைக் காட்டிலும் அதிதிறமைசாலிகள் பலர் உள்ளனர். இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான வரலாறைப் பார்க்கலாம். 1979ல் அமெரிக்காவில் டெட்ராய்ட் என்ற நகரத்தில் ஹெரால்ட் வில்லிசன் (கைத்தடி பேட்டல் எரர்) என்ற 12 வயது சிறுவன் தன் வீட்டில் தொலைபேசியுடன் விளையாடுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான். 1983ல் அவனுக்கு ஒரு கணினி (டைமெக்ஸ் சின்க்ளேர்) பெற்றோரிடமிருந்து பரிசாகக் கிடைத்தது. அதில் பேசிக் எனும் கணினி மொழியில் நிரல்களை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தான். அதே வருடம் அவன் மாமன் மகனுக்கு தொலைபேசியுடன் இணைப்புகொள்ள ஏற்ற கமோடர் 64 கணினி கிடைத்தது. உடனே மாமன் மகனுடன் கணினியை இணைத்து விளையாட விரும்பிய வில்லிசன் ஐ.பி.எம்.கணினி ஒன்றைத்தானாக்கோர்த்துக் கொண். டான். தொடர்ந்து குறைந்தவிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கணினிகளை அவனது நண்பர்களுக்கும் கோர்த்துக் கொடுத்தான். தொலைபேசித் தொடர்பு கொண்ட கணினிகள் மூலமாக அவர்கள் இருவரும் கொந்தர்கள் (இந்தக் காலங்களில் தான் கொந்தர். களும் பிளவர்களுக்கும் வித்தியாசம் உருவாகத் தொடங்கியது) வலையமைப்பில் ஊடாடத் தொடங்கினார். கள். அந்தக் காலங்களில் அது மிகவும் சிக்கலானதாக இருந்தது, புத்திசாலிகளால் மட்டும்தான் வலைத்தொடர்பு கொள்ள முடியும்.

Page 35
பிறகு அவர்கள் உள்ளுர் பிட்சா கடையில் கொந்தர்களுக்கான நேரடி அரட்டைக் குழுவை உருவாக்கினார். கள். அந்தக் குழுவில் சில பெண்களும் உண்டு. (இவர்களில் ஒருத்தி பின்னாளில் வில்லிசனின் மனைவியானாள், அவர்களுக்கு இப்பொழுது நான்கு குழந்தைகள்). விரைவிலேயே வில்லிசன் கணினியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியில் காசின்றி பிற தொலைபேசிகளுடன் பேசுவதற்கான நிரலிகளை உருவாக்கினான். அது நிழலுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவனால் வலை இணைப்புகளையும் இலவசமாக ஏற்படுத்த முடிந்தது.
1985 ஆகஸ்டில் வீட்டிற்கு வந்த அமெரிக்க இரகசிய பொலிசாரின் விஜயம் அவன் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அப்பொழுது வில்சனின் வயது 18, மாட்டிக் கொண்டால் சிறுவனாகக் கருதப்படாமல் முழுக் குற்றவாளிக்குரிய தண்டனை தனக்குக் கிடைக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. கடவு எண்களைக் கொண்ட தொலைபேசி நிறுவனங்களின் புத்தகங்களைப் பற்றித் தெரியுமா எனப் பொலீசார் அவனிடம் கேட்டார்கள். நேரடியாக வில்லிசன் பதில் சொல்லாவிட்டாலும் அவனுக்குத் தெரியும் என். பது அவர்களுக்கு விரைவிலேயே புரிந்து போயிற்று. ஒரு பொலீஸ் 30 பக்கங்களை எடுத்து வில்லிசனிடம் காட்டினார். அது கடந்த மாதத்தில் வில்லி. சன் போனில் சுழற்றிய எண்களின் பட்டியல், "கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் எம்சிஐ எனும் கம்பெனியின் 800ல் துவங்கும் எண்ணுக்கு நீ பல முறை போன் செய்திருக்கிறாய், ஏன்?" (வடஅமெரிக்காவில் பலநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் சேவைக்
காக 800 எண்களை வைத்திருப்பார்
கள், அந்த எண்கள் வாடிக்கையாளர். களுக்கு இலவசம், நிறுவனங்கள் அதற்கான தொகையைக் கட்டிவிடும்)
800க்குத் தொலை பேசுவது சட்ட விரோதமான செயல் இல்லையே?. என்று திருப்பிக் கேட்டான் வில்லிசன். 800க்குப் பிறகு என்ன எண்கள் இருந்தன என்று பொலீஸ் அவனிடம் சொல்லவில்லை. அதில் ஒரு எண்ணிற்கு நாற். பது இலக்கங்கள் இருப்பதை அவர்கள்
சுட்டிக்காட்டினார்க் நீஎன்ன செய்தாய் "மேரியிடம் ஆட்டு என்று பதில் வந்த இல்லாவிட்டாலும் இருப்பது சுட்டி தொடர்ந்து இருத 2D 60DJLL JITL6) [bis] வில்லிசன் அெ ஆராய்ச்சி நிறுவன துவங்கினான்.
அங்கே அவ6 னிகள் அடங்கியசி புகளை இணைத்த கழகங்களின் கணி ந்து ஆர்ப்பநெட் வலையானது, விை என்னும் குழந்தை என்ற மாபெரும் சக் முறையான படிப்பு தால் வில்லிசனி ஆர்ப்பாநெட்டில் ஆ விரைவிலேயே அ6 விட்டு வெளியே வ நகருக்குத் திரு மாஸ்டா கார் நி வருடங்கள் பணிய தனியார் கணினி எ வனம் ஒன்றையும் கணினி வலைகள் யம் எனும் மாபெ வெடுக்கத் தொ நிறுவனம் வாடிக்ை தொலைபேசி ஏற் வழியே இணையச் தொடங்கியது. 4 வணிகச் சாத்தியச் கத் தொடங்க, ம வணிக நிறுவன சேவையில் ஈடுபட, தலையெடுக்கத் ெ சனின் சிறு நிறுவ ளுடன் போட்டி பே
அந்த நேரத் நடவடிக்கையில் அவன் தலையெ யமைத்தது. இறந் சொக்கி இழுத்தது அபாயங்கள் தெ ஒருமுறை, ஒரே

ள். அந்த எண்ணில் என்று கேட்டார்கள். க்குட்டி இருந்தது" து. நேரடி நிரூபணம் வில்லிசன் சிக்கலில் க்காட்டப்பட்டது. ாப்பிற்கும் இடையே தது. அடுத்தநாள் Dரிக்க இராணுவ ாத்தில் பணியாற்றத்
இராணுவக் கணிறுவலைத் தொகுப்ான். அது பல்கலைக் னிகளுடன் இணைஎனும் மாபெரும் ரவில் ஆர்ப்பாநெட் வளர்ந்து இணையம் தியாக உருவானது. அதிகம் இல்லாதன் கருத்துகளுக்கு அதிக மதிப்பில்லை. வன் இராணுவத்தை ந்தான். டெட்ராய்ட் ம்பிய வில்லிசன் றுவனத்தில் எட்டு ாற்றினான். கூடவே வலைச் சேவை நிறுநடத்தி வந்தான். இணைந்த இணைரும் கடலாக உருடங்கியது. அவன் கையாளர்களுக்குத் றிறக்கி (மோடம்) சேவை வழங்கத் கணினி வலையின் கூறுகள் அதிகரிக்ாபெரும் பன்னாட்டு ங்கள் இணையச் பலத்த போட்டிகள் தாடங்கின. வில்லி. பனத்தால் அவர்கட முடியவில்லை.
தில் வில்லிசன் ஒரு ஈடுபட்டான். அது ழத்தையே மாற்றித காலம் அவனைச் . அவனுக்கு அதன் ரியும். என்றாலும் ஒரு முறை அதில்
குதிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. மாஸ்டாவை விட்டு வெளியே வந்தான். 1996ல் அவனுடைய பங்காளி ஒருவனுக்கு கணினி பிளத்தலுக்காகச் சிறைத் தண்டனை கிடைத்தது. வில்லிசன் எச்சரிக்கப்பட்டான். அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பொலீசார் அவனது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
1997ல் ஒரே சமயத்தில் அமெரிடெக் எனும் தொலைபேசி நிறுவனத்திலும், புதிதாகத் தொடங்கப்பட்ட ஏஜிஐஎஸ் என்னும் இணையச் சேவை நிறுவனத்திலும் முழு நேரப் பணியாளனாகச் சேர்ந்தான். விரைவிலேயே, நாளுக்குப் பதினைந்து மணிநேரம் அவனால் வேலை செய்ய முடியாமல் போயிற்று. அமெரிடெக்-கைவிட்டு வெளியே வந்தான். அவனுடைய கடந்த காலம் தெரிந்திருந்தும் அவனது புத்திசாலித்தனத்தை மதித்து அவன் மேலாளர் அவனுக்குப் பணி உயர்வையும், வலையமைப்பு நிர்வாகி எனும் மாபெரும் பொறுப்பையும் அளித்தார். ஏஜிஐஎஸ் நிறுவனமும் அப்படி ஒன்றும் உன்னதமான கொள்கைகளைக் கொண்டதல்ல. அதன் முக்கிய வணிகங்களில் ஒன்று வாடிக்கையாளர். களின் மின்னஞ்சல் முகவரிகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்றல், மின்னஞ்சல் பயன்பாட்டில் இன்றைக்கு முக்கியமான எரிச்சலூட்டும் சங்கதி இத்தகைய தேவையற்ற மின்னஞ்சல்கள். சராசரி இணையப் பயணர் நாளொன்றுக்கு எவ்வளவு தேவையான, முக்கியமான மின்னஞ்சல்களைப் பெறுகிறாரோ அதேபோல் மும் மடங்கு விளம்பர, மற்றும் அக்கப்போர் அஞ்சல்களைப் பெறுகிறார். சிலமுறை

Page 36
இவற்றின் மூலமாகத்தான் வைரஸ்கள் பரவுகின்றன. இத்தகைய மின்னஞ்சல்களுக்கு ஆங்கிலத்தில் ஸ்பாம் என்று பெயர். எரிச்சலூட்டும் கடிதங்களான இவற்றுக்குத் தமிழில் எரிதம் என்று கொள்ளலாம்.
பொலிசாரின் எச்சரிக்கைகளுக்குப் பிறகு தவறான வழிகளில் செல்வதில்லை என்னும் உறுதிவில்லிசனுக்கு ஏற்பட்டது. அடிப்படையில் அவன் ஒரு பிளவன் அல்லன். அவனுக்குப் பிடித்தமானது கொந்தல்தான். கொந்தர்கள் பொதுவில் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். தாம் உண்மை என்று கருதுவதை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டியதை அவர்கள் தார்மீகக் கடமையாக கொள்கிறார்கள். ஆர்ப்பாநெட்டும், தொடர்ந்து இணையமும் உருவாக வித்திட்ட வில்லிசனால் இணையம் முற்றாக வணிக ஆதாயங்களுக்குப் பயன்போவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கொந்தர்களைப் பொறுத்தவரை இணையம் சமத்துவம் நிலவும் ஒரு உன்னத தகவல் உலகம். எரிதங்களுக்குத் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள வலையமைப்பு பயணர்களின் அடையாளமும், அவர்கள் முகவரியும் விலைபோவதை வில்லிசன் வெறுத்தான். கொந்தர்களுக்கான இணைய ஊடாடல் குழுவில் ஏஜிஐஎஸ்-ஸின் நிர்வாகிக் கடவுச்சொல் "spamforall" (எரிதம்- எல்லோருக்கும்) என ஒருநாள் வெளியானது. பலருக்கும் அது நிச்சயமாக வில்லிசனின் திருவிளையாடல்தான் எனச் சந்தேகம்.
விரைவிலேயே ஏஜிஐஎஸ்-க்குத் தலைவலிகள் அதிகரிக்கத் தொடங்கின. வில்லிசனின் திறனால் நிறுவன வலையமைப்பும்
உறுதியாகத்
தொடங்கியது. வில் பொறுப்புகளையும் அளித்தால் அவன போன்ற தொந்தர கட்ட முடியும் என
தெரியும். என்றா அடிப்படை படிப்பு
ஒருவனை மேலா6 படித்தவர்களை அ செய்யவிட முடியவி
1997-ல் ஒருநாள் யமைப்பு இணைய கொள்ளத் தேவை அடைக்கப்பட்டன முடியும்? பொலிசார் லிசன் கழுத்தில் தொடங்கினர். வில் drilab LDIT607 (Sibylb - நிரபராதி என நிரூ கட்டாயம். அதற்கு யமைப்பு நிர்வாகத் திறமைக்கு சவால் இரண்டு சிறுகுழந்தை கும் அவனுக்கு அ உண்மையானவன் எ வேண்டும்- வில்லிச படிப்படியாக ஏஜிஐஎ களை வலுப்படுத்தின தின் அவனது சில தொழில்நுட்ப ரீதியா கருதப்படுகின்றன. அவனது அடிப்படை மறக்கப்பட்டு வில்லி யாக அங்கீகரிக்க உயர்வு, நிறுவனத் அவருக்குப் புகழ் மr தொடங்கின.
தொடர்ந்து எங் யமைப்பகளுக்குப்பி டம் ஏற்படுகிறதோ, தலையிட்டு வை வலுப்படுத்திக் கொ கினார். இவற்றில் ெ வணிக ஆதாயம் தே வனங்கள். ஒவ்ெ தொழில்நுட்பத்தில் ட நிகழ்த்தப்படுகின் மையான கொந்தரின் தனது கடந்த கா திருட்டுத்தனமாக ெ ன்று கொண்டிருந்த
 

லிசனுக்கு அதிகப் , வசதிகளையும் ல் கட்டாயம் இது வுகளுக்கு முடிவுநிர்வாகத்திற்குத் லும் அவர்களால் அதிகம் இல்லாத ாராக்கி அதிகம் வன் கீழ் வேலை ல்லை.
ஏஜிஐஏஸ் வலைத்தில் தொடர்பு யான வாசல்கள்
யாராக இருக்க உடனடியாக வில்கத்தி வைக்கத் bலிசனுக்கு அது பொலிசிடம் தான் பிக்க வேண்டிய ம் மேலாக வலைதில் அவனுடைய மனைவியையும் நகளையும் நேசிக்வர்களிடம் தான் ன்று புரியவைக்க*னால் முடிந்தது. ஸ்-ஸின் தியரண்ாான். அந்த நேரத்கண்டுபிடிப்புகள் க உன்னதமாகக்
விரைவிலேயே படிப்புக்குறைவு சன் ஒரு மேதைப்பட்டான். பதவி தில் பங்கு என "லைகள் குவியத்
கெல்லாம் வலைாவர்களால் சங்கஅங்கே வில்லிசன் uu 60LD Lab6061T டுக்கத் தொடங்பரும்பாலானவை, டாத சமூக நிறுவாரு முறையும் திய சாதனைகள் ]ன. இது உண்முகம், வில்லிசன் Uத்தைப் போல தாலைபேச முயலோ, பிளவராக
உருவெடுத்து கணினிகளைத் தகர்த்துக் கொண்டிருந்தாலோ அவருக்கு இப்பொழுது இருக்கும் புகழும் கெளரவமும் கிடைத்திருக்காது. மாறாக போலிப் பெயருடன் நிழலுலகில் எப்பொழுது பிடிபடுவோமோ எனும் பயத்துடன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது தொழில்நுட்பங்கள் சமூகத்திற்குப் பயனளிக்காமல் போயிருக்கும். கொந்தலுக்கும் ,பிளத்தலுக்குமான நூலிடை இடைவெளியில் சரியான பாதையைத் தெரிந்தெடுத்து தனக்கும் சமூகத்திற்கும் பலனளித்தார் வில்லிசன்.
கொந்தர்களின் உலகில் வில்லிசனைப் போன்ற பல நட்சத்திரங்கள் உள்ளனர். தங்களுக்கு விருப்பமான கணினி நிரலாக்கம் போக இவர்களுக்கென்று சில பொதுவான விருப்பங்களும், அடிப்படைக் குணங்களும் உண்டு. முக்கியமான சில, செய்வன திருந்த செய்தல், நேர்வழி நடத்தல், அறிவுசார் நேர்மை, புரிதலைத் தேடியலைதல். வெறும் வயதுக்கோ அதிகாரத்திற்கோ தலைவணங்காமையும் தன் மனம் பொய்யாது நடத்தலும் அவர்களது சிறப்பு. அவர்கள் ஆடையணிகளையும், சமூக அங்கீகாரங்களையும் மதிப்பதில்லை. அவர்களது உடைகள் பெரும்பாலும் பயனுக்கேற்றவையில் இருக்கும், புதுமை கருதி அவர்கள் உடுத்துவதில்லை. அவர்களது பசியையும் தூக்கத்தையும் மறந்துவிடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கணினிப் படிப்புடன்நின்றுவிடுவதில்லை. செவ்விலக்கியத்திலிருந்து அறிவியல் புனைகதைகள், சித்திரக்கதைகள் எல்லாவற்றையும் கிட்டத்தட்ட ஒருவித வெறியுடன் படிக்கிறார்கள். அதுபோலவே சாஸ்திரீய இசையிலிருந்து, சமகால இசை பன்னாட்டு இசை என அவர்கள் எல்லாவற்றையும் இரசிக்கிறார்கள். எனினும் அவர்களில் பலர் அறிவியல் புனைகதைகளையும், எழுபதுகளின் ராக் இசையையும் விரும்புகிறார்கள். எந்தவிதமான உரையாடல்களிலும் அவர்களால் ஆழமான கருத்துக்களைக் கூற முடியும், அரசியல், சமயம் போன்றவற்றில் அவர்களின் கருத்து

Page 37
கள் பெரும்பான்மையிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருக்கக் காணலாம். அவர்களில் பலருக்கும் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சமயங்களின் மீது வெறுப்பு இருக்கிறது. உதாரணமாக சடங்குகளையும், சமயச் சட்டங்களையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குழந்தையின் ஆர்வத்தோடு, விளையாட்டுத்தனமும் அவர்களுக்கு முக்கியமான ஒன்று. தங்கள் வேலைக்கு இடையே அவர்கள் பலமுறை சில்மிஷங்களைச் செய்கிறார். கள். அவர்கள் உலகில் அது பெரிதும் இரசிக்கப்படுகிறது. அவர்களுக்கு இடையே பல குழுஉக்குறிகள் உண்டு. அவை பெரும்பாலும் வார்த்தை விளையாட்டுகள். வார்த்தைகள் இணைத்தும் திரித்தும் அவர்கள் புது சொற்களை உருவாக்குகிறார்கள். (எரிச்சலூட்டும் கடிதம் - எரிதம்) அத்தகைய விளையாட்டு வார்த்தைகள் இப்பொழுது ஆங்கிலத்திலும், தொழில்நுட்ப வழக்குகளிலும் அங்கீகாரம் பெற்Dy661607. gd göITU6OOTLIDIT, email, spam.
அவர்களிடம் சில குறைகளும் உண்டு. சராசரி மனிதர்களிடம் அவர்களால் சகஜமாக கலந்து உரையாட முடிவதில்லை. இதை அவர்களில் சிலர் பெருமையாகக் கருதுகிறார்கள். இதற்குக் காரணமாக அவர்கள் சராசரி மனிதர்களின் அறிவுக் குறைவைச் சொல்லுகிறார்கள். இத்தயை அறிவுசார் திமிர் அவர்களின் கெட்ட குணங்களில் ஒன்று. குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு மன்னித்து, ஒதுங்கிப் போவதில்லை. மாறாக மோதி மிதக்கவும் அவர் முகத்தில் உமிழவும் முயலுகிறார்கள். இதனால் பல சமயங்களில் பணியிடத்தில் சிக்கலை உண்டாக்குகிறார்கள். அவர்களில் சிலர் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என நம்புகிறார்க்ள். எனவே அவர்களது தகவல் பரிமாற்ற திறன் குறைகிறது. படிப்படியாக விளக்கிச் சொல்லும் பொறுமை அவர்களுக்கு இருப்பதில்லை. அன்றாட நடவடிக்கைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்வதில்லை. உதாரணமாக, மின் கட்டணத்தை காலத்தில் செலுத்துவதில்லை. தலைவாரிக் கொள்வ.
திலும், அழுக்கில் வதிலும் அவர் வதில்லை. மூை அவர்கள் செலு முடிக்கும், உ( தில்லை. என தொடர்புகொள்ளு சமூகத்திலிருந்து கூறுகிறார்கள்.
கொந்தர்க கற்றுக் கொள் ஒன்று உண்டு. அ செய்யமுயலுதல் கள் எழுதும்போ பிழையின்றி இரு அவர்கள் விரும் இடத்தில் நம் ச கியவாதிகள் ந தவிர்க்க இயல இது தமிழுக்கு இலக்கணப்பிழை யருக்குக் கடிதம் வெளியாக முடிய பாருங்கள்) தாம் ஒவ்வொன்றும் அ வேண்டும் என்று கள் இலக்கண, எ கண்டு முகம் ச மில்லையே. மேத கொண்ட ஒருவ வொரு முயற்சியி வது அவசியம். என்று தன்னு தாழ்த்திக் கொ படுத்திக் கொ6 அறிவுசார் நேர்ை
அவர்களது பழக்கங்கள் எ என்னவோ. இன்ன லாமல், மின்னஞ் வலைகள் இல்ை மாபெரும் தொழ மாகி இருக்கா இவ்வளவு விரை வெள்ளம் பெரு வகையே மாறி கள்தான் காரண
(ՖմLIԱ
கொலோன் கராதி கொந்தல்

ாறி உடுத்திக் கொள்ள் ஆர்வம் காட்டுளக்கும், மனதுக்கும் த்தும் கவனத்தை }ப்புக்கும் அளிப்பவே அவர்களுடன் நம் பலர் கொந்தர்கள் து விலகி நிற்பதாகக்
ளிடமிருந்து நாம் FMT (36)6Od lọu u ur Lib து செய்வன திருந்தச் . உதாரணமாக தாங்து அது இலக்கணப் க்க வேண்டும் என்று புகிறார்கள். (இந்த Dகாலத் தமிழ் இலக்னைவிற்கு வருவது "ததாக இருக்கிறது. ஏற்பட்ட சாபக்கேடு. pயோடு ஒரு ஆசிரிஆங்கில நாளிதழில் மா எனச் சிந்தித்துப் செய்யும் காரியங்கள் |ப்பழுக்கின்றி இருக்க முயற்சிக்கும் அவர்ழுத்துப்பிழைகளைக் ாளிப்பது ஆச்சரியமையை இலக்காகக் ன் தன்னுடைய ஒவ்லும் உன்னதம் தேடுபிறருக்குப் புரியாது டைய தரத்தைத் ள்வதும் கொச்சைப் ர்வதும் அவர்களின் மக்குப் புறம்பானது.
தனிப்பட்ட படியோ, ஆளுமை றக்கு அவர்கள் இல்சல் இல்லை. கணினி ல. இணையம் என்ற ஜில்நுட்பம் சாத்தியநு (குறைந்த பட்சம் வாக). தகவல் பெருகி ஓடி நாம் வாழும் பமையக் கொந்தர்
D.
பல்கலையின் வலையஎன்ற வார்த்தைக்கு
பிளத்தல், கொத்திப்போடுதல் என்ற வரையறையளிக்கிறது. ஹாக்கர்களின் முக்கிய குணம் பிறர் (தான்) எழுதிய நிரலிகளைக் கொத்திப் பிளந்து அதில் பூச்சி நீக்கி செம்மையாக்குவது.
கொந்தர்களைப் பற்றி அறிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்கள்.
* the Catjedral and the Bazaar: Musings on Linux and Open Source by an Accidental revolutionary by Eric. S.Raymond, O'Reilly de Associates 1999.
* Open Sources: Voices from the Open Source Revolution, Chris DiBona> Sam Ockmah + Mark Stone (editors), O'Reilly & Associates, 1999
* Hackers by Stephen Levy, updated
edition Penguin, 2001.
* Rebel Code by Glyn Moody, Perseus
Publishing, 2001.
* The Hacker Ethic: A Radical Approach to the Philophy of Business by Pekka Himanen, Linus Torvalds, Manuel Castells (Epilogue), Randon House, 2002.
* Free as in Freedom. Richard Stallman's Crusade for free Software, By Sam Williams, O'Reilly & Associates, 2002
* ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்
கொள்கிறது. வே.வெங்கட்ரமணன்,
http://www/thinnai.com, 2001.

Page 38
கம்பி அறுந்த உயிர்ப்பு
என்னுயிர்ப்பின் ஆணிவேரை உலுப்பிவிட்டு மனமற்று உன் முகத்திரை விலக்கி
நீ செல்ல
சிறகொடிந்த சிட்டுக் குருவியாய் பார்த்திருக்குது மனம்.
கடுமை பரவி காரென கறுத்து என்னை அச்சுறுத்தும் lifosi செப்பனிடப்படா வாழ்க்கை
நூலறுந்த பட்டமென சிதறிக் கிடக்குது உன் முன்.
ஆயினும் இனிமை விலகி இளமை கருக விழி துளாவி கத்தி முனையில்
காத்திருக்கிறேன் 17.4 7. Z உன் வரவுக்கு. / M 1 مرمر و/
Mo 2 Wo 2. //// هم
காக்கைக் கூட்டில் குயில் குஞ்சென
IÉ;
என்னுள் இருந்து கொண்டு - கால அறுவடையில் அந்நியப்பட்டு போகிறாய்
உன் பெயர் சொல்லி என்னுள் உயிர்க்கும் நாட்கள் ஒர் அந்தியாய் வெளிச்சத்தை உமிழும் நாளைய இருளை பிரசவித்தபடி
 
 
 
 

ஆயினும்
ஒற்றை நாணயமாய் உருளும் வாழ்க்கை வெளியில் பூவும் தலையுமாய் நானும் நீயும் ஒன்றென இருப்போம் எதிரும் புதிருமாய்.
3.
என்
LIIT6) Isldbóir பாரிய சிலுவைகளாய் உன் தோள்களிலே
4. கர்ள வாய் வெய்யில் சுள்ளென கொழுத்த காடு மேடேறி உழுத்த தேகம் - கூறு கிழித்த ஒடியற் கிழங்காய் வெளிறி சிறுத்தது. வாழ்க்கை வெளியில் முழம் ஏறப் போய் சாண் சறுக்கிய
See என்னுயிர்ப்பின் வேரடிகள்
/ M
உறைவிடமற்று, ஊதியமற்று உறைகின்றன மார்க்ஸிய கல்லறைக்குள் ஒரு கூலித் தொழிலாளியாய்.
5.
மழை
கூடும் மேகமென நீயும் நானும் ஒன்றென கலந்தோம் உறவென இருந்தோம் அடிக்கும் காற்றில் கலைவோம் பின் இணைவோம் ஆயினும் நீயும் நானும் வெவ்வேறு முகங்களுடன் கறுப்பும் வெள்ளையுமாய்
கனக. ரமேஷழ்

Page 39
குறுந்திரைப்படம்/ செய்திப்படம்/ ஆவணப்
இவ்விழாவில் குறுந்திரைப்படங்கள், செய்திப்படங்கள படங்கள் ஆகியன இடம் பெற்றன.
1890ஆம் ஆண்டளவிலேயே செய்திப்படங்கள் வெளிவர விட்டன. முதலாவது உலகப்போரின் போது அமெரிக்காவு அரசு, குறிப்பாக லெனின் ஆட்சிக் காலத்தின் போது இ படங்களை பிரச்சாரத்துக்காக பயன்படுத்தின. காலப்போ வளர்ச்சியால், பல்வேறு செய்திகளையும், கருத்துக்களையு இயக்குனர்களும், நிறுவனங்களும் வெளியிடக் கூடியதா: இதன் அடுத்த கட்டமாக குறும்படங்கள் தோன்றின. இப்பெ விதமான குறுந்திரைப்படங்கள் வெளிவருகின்றன.
(1) பரீட்சார்த்த முயற்சிகள்
(2) ஆவணப்படங்கள் (3) இயல்புநிலை / யதார்த்த குறுந்திரைப்படங்கள்.
முன்பு தோன்றிய செய்திப் படங்களை, இப்பொழுது தொ ஆக்கிரமித்து விட்டது. அத்துடன் சினிமா மொழியின் நம்பகத் இச் செய்திப்படங்களால் கேள்விக்குறியானது. உதாரணமாக சர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுமக்கள் பெருள் கேற்றனர் என்று கூறப்படும் காட்சியில் மக்கள் கூட்டம் சில ச கட்சி கூட்டத்திலும், முதலமைச்சர் வேறோரு கூட்டத்திலும் நடைபெற்ற இரு நிகழ்வுகளை வெட்டி ஒட்டிக் காண்பிப்பார்க
ஆவணப் படங்களில் - இந்த செய்திப் படங்களின் வ: நிகழ்ச்சிகளை பதிவு செய்து அதனை தொகுத்து. காட்டு இயக்குனர் ஒரு கருத்தை அங்கு முன் வைக்கிறார். முதலி: ஆவணப்பட இயக்குனர் Denis முன்வைக்கும் கருத்துக்களை
Denis O, Rourke (36)ii The GoodWoman of Bangkok ஆவணப் படத்தை நெறியாள்கை செய்தவர். இக் குறு விழாவில் இவர் கையாண்ட அதே முறையை பின்பற்றி 6 அருண்மொழியின் Second Birth என்ற திரைப்படம் திரை Denis - பாங்கொங் நகர விபச்சாரிகளுடன் வாழ்ந்து அவர் எடுத்த படமே இது.
சினிமா என்பது லட்சக்கணக்கான சிறு விஷயங்களின் விளைவாக உருவாகிறது. பிம்பங்களாலும், ஓசைகளாலும்,நச பிரதியாலும், மேலும் ஒவ்வொரு விஷயமும் புரிதலுக்கான இருக்க முடியும். நான் எதிர்பார்க்காத சிந்தனைகளும் அணு உணர்வுகளும் பார்வையாளர்களுக்கு ஏற்படக் கூடும். ஒரு ந படம் என்பது கிரகிக்க முடியாதவற்றை நோக்கிய யன்னலா
 

படம்
/ ஆவணப்
த் தொடங்கி ), சோவியத் |ச் செய்திப் க்கில் இதன் ம் தனிப்பட்ட 5 இருந்தது. T(upg5 (p60)
“லைக்காட்சி ந் தன்மையும் முதலமைச். பாரியாக பங்மயம் எதிர்க்பேசியதுமாக
it.
ார்ச்சியாக - வதன் மூலம் ஸ் சில பிரபல ப்பார்ப்போம். என்ற பிரபல ந்திரைப்பட டுக்கப்பட்ட பிடப்பட்டது. களைப் பற்றி
தொகுப்பின் ர்வுகளாலும், பொருளாக பவங்களும், ல்ல ஆவணப் 5ம்.
அணர்மையில் Toronto மாநகரில் 9/60LDigiGior Scarborough civiCtr அரங்கில் கனடாவின் முதலாவது தமிழ்க் குறுந் திரைப்பட விழா இரணர்டு நிகழ்வுகளாக நடைபெற்றது.
முதலாவது நிகழ்வு மாசி மாதம் 15ம் நாளும், இரண்டாவது நிகழ்வு சித்திரை மாதம் 19ம் நாளும் நடைபெற்றன. முதலாவது நிகழ்வின முடிவில் திரு.மகாலிங்கம் தலைமையிலான கலந்துரையாடல் இடம் பெற்றது. இரண்டாவது நிகழ்வை நிறைவு செய்ய g|Luigoot II Gs isofof Mr and Mrs. Iyer என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
O
sfah

Page 40
ஒரு விரிவான அர்த்தத்தில் பெரும். பாலான ஆவணப்படங்கள் பார்க்க முடி யாதவைகளாகவும், பயனற்றவைகளாகவும் உள்ளன. ஏனெனில் அவற்றை தயாரித்தவர்கள் உண்மை குறித்து தீர்மானமாக இருந்தார்கள்.
படம் எடுக்கும் செயலானது யதார். த்தத்துடன் தொடர்பு கொள்வதற்கான கடினமுயற்சியாக இருந்தாக வேண்டும். மக்கள் மற்றும் இடங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வதாகவும் ஒரு சமூக அரசியல் நிகழ் தளத்தில் உணர்வுபூர்வமான பிரக்ஞையைபுரிந்து கொள்வதற்கும், அதன் சூழல் யதார்த்தத்தில் இயக்குனர் தன்னை இருத்திக் கொள்ள வேண்டும்.
Denisன் மேற்கூறிய இந்த மூன்று பண்புகளும் பொதுவாக ஆவணப் பட த்தை வரையறுக்கின்றன. இதிலிருந்து மேலாக தோன்றியது குறும்படம். Denisன் முதலாவது பண்பு அனைத்து குறுந் திரைப்படங்களுக்கும் சாலப் பொருந்தும், ஆவணப்படங்கள் மேலும் Issue- Based Cinema 6T6ip DfbGpIT(b வகையிலும் விமர்சகர்களால் வரையறுக்கப்படுகின்றது.
குறுந்திரைப்படத் தயாரிப்பில் உள்ள கடினமான விடயம், மிகக் குறுகிய நேரத்தில் பாத்திரங்கள், கரு என்பன மிகவும் தெளிவாக அழகாக படைக்கப்பட வேண்டும். முழு நீளத் திரைப்படத்தில் ஒரு பாத்திரம் அதற்கான நகர்வு என காலத்தை வரையறுக்கலாம். இங்கே எல்லாமே குறுகிய நேரத்தில் நடைபெற வேண்டும்.
இவ்விழாவில் காட்டப்பட்ட குறுந்திரைப்படங்களை மூன்று வகையாக பிரித்து நோக்குவது நல்லது. (1) ஆவணத் திரைப்படங்கள். (2) குறுந்திரைப்படங்கள். (3) புலம் பெயர் குறுந் திரைப்படங்கள். அதற்கு முன்பாக சில அனுமானங்கள்.
(1) குறுந்திரைப்படங்கள் என்பது தமிழைப் பொறுத்தவரை மிகவும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. தமிழில் குறிப்பிடத்தக்க குறுந் திரைப்படங்களை இயக்கியவர்கள் பி.லெனின், அம்வுன்குமார் ஆகியோரே. இந்தியாவைப் பொறுத்தவரை அனந்த் பட்வர்த்
56
தன் குறிப்பிட பல ஆவணத் உலகளாவிய விருதுகளை
இதனைவிட
இயக்குனர் 6 கோவிந் நிக கூட இவ்வாற படங்களை இட
எனவே இவ்வி வரும் விழாக்க டப்படும் திரைப் தும் தரமானத எதிர்பார்க்க மு
(2) பெரும்பாலான களில் தொழில் கள் அதிகமாக
(3) மாற்று சினிமா6 மாதிரி என்ற 6 பாளிகளை ! வேண்டிய தேன Ф—6іт6ПgЫ.
(4) பெரும்பாலான ப
'குறுந் திரைப் வரையறைகள் பார்வை உண்டு
ஆவணத் திரைப்
Denios -O-Rou எடுக்கப்பட்ட அருண் Birth 66ółp LLüb – பற்றியது. இது ஒரு யாகவே அமைந்துள் முன் புலமே காட்டப் அகம், புறம் என மிக செல்கிறார். அருண் கட்டத்துக்கு நகர போன்ற நிலை லீனா மாத்தம்மாவுக்கும் உ ao e ao , Second Birth ge Journal gab(36), 2-6i
அம்வுன் குமார் துக்கு பின் தமிழ்நாட குறிப்பிடத்தக்க பார டிய முயற்சி. இங்கு இ நாயகனாக மாறி
bábfigögbláÉMOITí. Den யது போல் "நல்ல ஆ
இயக்குனரே கதாநா
தில் காணக் கூடியத

தக்கவர். இவரது திரைப்படங்கள் ரீதியில் சர்வதேச
பெற்றுள்ளன. பிரபல அரசியல் ரியாம் பெனகல், லின் போன்றோர் ன குறுந்திரைப்க்கியுள்ளனர்.
pாவில், ஏன் இனி ளில் கூட திரையிபடங்கள் அனைத்"க அமையும் என quUTg5).
குறுந் திரைப்படங்நுட்ப குறைபாடுவே காணப்பட்டன.
புக்கான ஒரு முன் பகையில் படைப்டற்சாகப்படுத்த வ ஒன்று எம்முன்
டைப்பாளிகளிடம் படங்களுக்கான மீதான தெளிவான
படங்கள்
keன் பாணியில் மொழியின் second அழுக்காணிகள் ஆரம்ப முயற்சிளது. அவர்களது I'066iróJigs. Denis ஆழமாக விரிந்து மொழி அடுத்த வில்லை. இதே )ணிமேகலையின் ண்டு. மாத்தம்மா, கியன ஒரு News T60.
ன் "சுதந்திரத்கங்கள்" மிகவும் ாட்டப்பட வேண்பக்குனரே கதாாத்திரங்களை ; -O rourke &fnsóபூவணப்படத்தில் கன்" இப் படத்க உள்ளது.
குறுந்திரைப்படங்கள்
குறிப்பிடத்தக்க மூன்று படங்கள். (1) அருள் எழிலனின்-ராஜாங்கத்தின்
முடிவு (கதை-ஹசண்மண்டே) (35 நிமிடங்கள்)
(2) 9,95gig5u6ir - box of Joy (20
நிமிடங்கள்)
(3) சுதா சண் - Insight (7 நிமிடங்கள்)
பிரபல பிரெஞ்ச் இயக்குனர் Robert Bresson "gśl60)güLLb 676öug5 அகச்சலனம்" என்று கூறினார். அந்த அகச் சலனங்களாகவே தோன்றியவை மேற்கூறிய மூன்றுபடங்களும். ஒரு முற்போக்கு வாதியின் முகத்திரைகளை அருண்எழிலனும், தபால் பெட்டியின் வாழ்வியலை உயிரோட்டமாக ஆதித்தயனும், பார்வையற்ற ஒருவரைச் சுற்றியுள்ள உலகத்தை சுதாசண்புலன் தெரிந்தோராலும் சிறப்பாக காட்டியுள்ளனர்.
இவற்றை விட வசனநிகழ்வற்ற "துக்கம்" (எஸ்.தாஸ்), தப்புக்கட்டை (எஸ்.தாஸ்), மல்லி (ஆர்.மாதவகிருஷ்ணன்), அடிமைகளின் தேசம் (திசுமாசு டி.சில்வா) ஆகியன பாராட்டுக்குரியன. இவற்றில் ஆங்காங்கே தமிழ்ச் சினிமா தன்மை காணப்பட்டாலும் நம்பிக்கையளிக்கின்றன.
பரீட்சார்த்த முயற்சிகளில் பிரபு ராஜாவின்மறக்கப்பட்டவர்களும்,நினைக்கப்பட்டவர்களும்(2நிமிடங்கள்) அரசி. யல் (2நிமிடங்கள்) ஆகியன குறிப்பிடத் தக்கன. பிரமிளின் கவிதை (காவியம்) (1 நிமிடம்) ஒர் அபத்தமான முயற்சி புலம் பெயர் திரைப்படங்கள்
குறிப்பிடத்தக்க இரு படைப்புக்கள்
(1) சுதா சண்ணின் Insight (7 நிமி
டங்கள்)
(2) முல்லையூர் பாஸ்கரின் (இமைப் GuT(pg5) Blink of an eye (7ßléடங்கள்)
Insight பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
பாஸ்கர் இன்னமும் நேரத்தை குறுக்கி, மெளனமாகவே படத்தை

Page 41
நகர்த்தியிருந்தால் மிகச் சிறந்த படைப்பைத் தந்தவர் என்ற தரத்தை எட்டியிருப்பார்.
இவ்விரு படங்களிலும் இசை, எடிட்டிங், பாத்திரங்கள் அதற்கான நகர்வு, கரு பற்றிய தெளிவு போன்றன சிறப்பாக அமைந்துள்ளன. பார்வையுள்ளோரின் கண்ணாக சுதா சண்ணும், இளைஞனின் மரணத்தின் மீது பாஸ்கரும் சவாரி செய்கின்றனர்.நம்பிக்கை தரும் இரு இளைஞர்கள். சுதா சண்ணின்Insightகனடிய விருதைப் பெற்றது
மூர்த்தியின் இரு படைப்புகள்
(1) சிவாஜி -சிவத்தம்பி. நல்லதொரு முயற்சி. ஆனால் மூர்த்தியால் எதுவுமே செய்ய முடியாமல் ஒரு News Journal 6T6ip fiuj(36)(Suu படைத்துள்ளார். முன்னுக்குப்பின் முரணான சிவத்தம்பியும், எது மிகை நடிப்பு என்ற தெளிவின்மையும் இதற்கு காரணகர்த்தாவாகிவிட்டன.
(2) கூலி- சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வுகள். அங்கே தாதியாக வேலை செய்யும் ஒரு இலங்கைப் பெண்மணி கருவைச் சுமக்கிறாள். எந்த விதமான நீதியுமற்று அவள் நாடுகடத்தப்படுகிறாள் அக் குடும் பத்தினரால், இசைக்கும், திரைக்குமிடையில் பெரும் இடைவெளியே உண்டு. தாதியின் பாத்திர நகர்வு பற்றிய தெளிவின்மை படமெங்கும் விரவிக் காணப்படுகிறது. பாலியல் வன்முறையில் எந்தவித எதிர்ப்புமின்மை எனத் தொடங்கி படம் முழுவதும் இக் குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனாலும் மூர்த்தியிடமிருந்து நல்ல படைப் புகளை எதிர்பார்க்கலாம்.
மனமுள் -சுமதி ரூபன்
சமூக ஏற்றத்தாழ்வுகளை மதிப்பீடு செய்ய முற்பட்டுள்ளார். நாடக நடிகர்கள், அதீத இசை போன்றன இவருக்கும் தடைக்கல்லாக அமைந்துள்ளன. நம்பிக்கையளிக்கும் பெண் படைப்பாளி.
இவற்றை விட Toronto சாயி மன்ற பள்ளி மாணவர்களால் எடுக்கப்பட்ட "Christmas day" g(SJITILIT665(bibgf
தயாரிக்கப்பட்ட அ. (SLIITiaod6)." Feel the p. ஜெயராஜன் "மட்ை னந்தனின் "எதிர்பார் னவும் திரையிடப்பட்ட யின் பண்புகள் முறை படும் வரை நல்ல த படைக்க முடியாது நல்ல உதாரணங்கள்
Mr. and Mrs. Iy
மரணத்தின் மீள் of the dead) 66i/G6).ITC) உண்டு என்கிறார் இதற்கு நான்கு கூறு:
(1) நான் இருக்கிே திக்க ஒருவராக
(2) நான் இருக்கின் வர்கள் சிந்திக் விரும்புகிற ஒரு றேன்.
(3) நான் இருக்கிறே பதிவாளர் சிந்த ராக இருக்கிறே
(4) எனது கலை ைெ
தொழில்நுட்ப பயன்படுத்திக் இருக்கின்றேன். பாவிப்பதை நிறு வில்லை.
இரண்டாம் நாள் யில் காட்டப்பட்ட Mr Ronald Bartheseir 35(5: படுத்தியது. அபர்ணா நான்கு பண்புகளைய பாக பயன்படுத்தியுள்
1961ம் ஆண்டு படமொன்றில் நடிை மாகிய இவர், 1981ல் lane என்ற ஆங்கில கினார். இதுவரை வெ படங்களையே இயக் தேசரீதியில் மிகச்சி குனர்களுள் ஒருவ கிறார். இத்திரைப்பட படத்துக்கான விரு.ை
கே.எஸ்.சேது யாள்கை செய்த ே நிஜங்கள்' போன்று திலேயே இடம் பெறு

ஜீவனின் "எச்சில் in, நிழல் யுத்தம், -", மு.நித்தியாப்புகள்" போன்றன. சினிமா மொழி u_HTd5 60)é5u IIT677 - ரைப்படங்களை ான்பதற்கு இவை
er
6) ICB606. (Return ஒளிப்படத்திலும் Ronald Barthes. 5ளும் உண்டு.
றன் என்று சிந்
இருக்கின்றேன்.
றேன் என்று மற்ற5 வேண்டுமென்று வராக இருக்கி
ரன் என்று ஒளிப்நிக்கின்ற ஒருவன்.
வளிப்பாட்டுக்காக கலைஞர்களை கொள்பவராக என்னை, நானே பத்திக் கொள்ள
நிகழ்வின் இறுதி. and Mrs. Iyer LiLib ந்தையேநினைவுசென் மேற்கூறிய பும் மிகவும் சிறப்f6HT.
சத்யஜித்ரேயின் கயாக அறிமுக36, Chowringhee படத்தை இயக்றும் ஆறு திரைப்கியுள்ளார். சர்வறந்த பெண் இயக்Tாக கருதப்படும் சிறந்த ஆசியப்தப் பெற்றுள்ளது.
மாதவன் நெறி5ாப்பில் பாசியின் இதுவும் பேரூந்கிறது.
(1) மதம் அதற்கான வரையறைகளை மீறி, அதனை நடைமுறைப்படுத்துவோரால் வன்முறையாக மாறுகிறது. அதன் தீவிரம் பயங்
கரமானது.
(2) ஒரு திருமணமான பெண்ணின்
அக, புற வாழ்வியல் விமர்சனம்,
(3) சமூகத்தில் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வழக்காறுகள், வரையறைகள் ஒரு புதிய சூழலில் எம் இயல்புகளை மீறி, எமது கருத்துக்களை நோக்கி நகர்கின்றன. போன்ற தனது கருத்துக்களை மீனாட்சி மூலமும், ராஜா எனப்படுகின்ற ஜாகீந்தர் மூலமாகவும் வெளிப்படுத்தி. யுள்ளார் அபர்ணா.
இயல்பான காட்சிகள், அழகான பின்னணி இறுதிவரை தெரியும் அதிர்வு, அழகாக நகர்த்தியுள்ள அபர்ணா பார்வையாளர்களின் அகத்தில் நெருப்பாக புகுந்துள்ளார்.
இப்படத்துக்கான ஒளிப்பதிவாளரான கெளதம் கோஷ், இசையமைப்ur6mi Ustad zakir Hussainib döğ5 mநாயகர்கள்.
காட்டு பங்களாவில் ராஜாங்கமே நடத்தியுள்ளார். கெளதம் கோஷ், ராஜா வின் கையில் ஒரு கமரா. அதற்குள் கெளதம் கோஷ், அழகான காட்சிகள் சில நிமிடங்களில் அனலாக மாறுகின்
றன.
36Chowrighee Lane696) (5lb6) u l6ut" 6m)Glyn 60fabsTib (Jennifer Kendall) 6JsbUGBg5 g/lb LITg5!'ll Mrs. Iyer6) 6jibபடவில்லை. மீனாட்சியாக வரும் அபர்600TT6)j6öî6ör LD56it Konkara Sen löld56)jıb சிறப்பாக நடித்துள்ளார். அசல் பிராமணப் பெண்ணாகவே வலம் வருகிறார்.
Bye Mr.Iyer 676.jpgqig5ds bootlib வரை அபர்ணா நகரவில்லை. தன்னை ஒரு பெண்ணியவாதியாகவும் காட்டத் தவறவில்லை.
விழா பிரசுரத்தில் குறிப்பிட்டுள்6TTg5 (8 JIT6 "A journey in to the magical World." இப்படம் அமைந்திருந்தது.
மொத்தத்தில் இவ்விழா அற்புதமான உலகை நோக்கி நகராவிட்டாலும் வேறோர் உலகுண்டு என்பதனை காட்டியுள்ளது. CD

Page 42
பிரபஞ்சம் என்
நிறையக் கனவுகளுடனும் சலிப்பும் விரக்தியும் விரட்ட என்னை எட்டிப் பிடிப்பதாய் நானிருந்தேன்.
மனிதர் ஏமாற்றியது போல உடம்பும் ஆன்மாவும் பிரதிபலித்திட நம்பிக்கையை இழுத்துப் பிடிக்க பிரயத்தனங்களுடன்
நானிருந்தேன்
வருடங்களின் ஆரம்பத்தில் புதிதைப் பாட மார்பகங்கள் யூரிக்ககுரூரங்களை விமர்சித்தபடி அழகுகளை ஆராதித்தேன்
త్రN 70ቨW/t ፴8e ፡†
AKUMMA
GENERAL MERCH
DEALE|
217,
Colom
UITGE
 

வசம்
பிரதிபா தில்லைநாதன்
விஷமான உறவுகள் மீளத் தள்ளி விடாமல் அன்பு செய்யும் தத்துவம் எய்து விடாதபடி பறந்தேன்.
நான் என்பது விளப்தாரம் நான் எண்பது சுய வாழ்தல் நான் என்பது பிற பிரக்ஞை
நான் என்பது கட்டற்ற காதல்
(ஜனவரி 1,01)
ܡܠܠܐܠܘ .
Yస్త్రాన్ట్ 不实
(2omplinient front
ᎡᏪᎳᏋjᏆ Ꮳ0Ꭹ
ANTS & COMMISSION AGENTS
RS IN PROVISIONS
Fifth Cross Street, ıbo - 11, Sri Lanka.
Te: 421057 ܐܸܘ݂ܓ݂ܳܓ

Page 43
ன் எதை நினைக்கிறேன் என்ன நினைக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஆயி. னும் நினைவுகள் என்னுள் ளிலிருந்து பன்னூற்றுக் கணக்கில் செட்டை கட்டிப்பறக்கின்றன.
பறவையின் உதிர்ந்த இறகுகஎாய் அவை எங்கோ, எங்கோ, முனைப் பற்று எல்லையில்லாப் பேர் வெளியில் அலைகின்றன. கப்பலின் புகைப் போக்கியை விட்டு மேலெழுந்து சுருள் சுருளாய் அலைகின்ற புகைத்திரளாய் நினைவுகள், நினைவுகள்.
ஏன் அலைகின்றன? எதைத் தேடி அலைகின்றன?
தேடலற்ற அலைதலா? இல்லை, அலையும் போதே எதையோ மோப்பம் பிடிப்பனவாய் ஓர் புள்ளியில் தயங்கி, பின் அங்கு ஏதும் கானாது, 'வீர்' என அதைவிட்டு மேலெழுந்து மீண்டும் இலக்கற்ற மிதப்பு.
நினைவுகள் என்பவை மொழிகாவிகள்.
ஆனால் இலக்கற்ற என் நினைவு களில் மொழியின் கனதி இல்லை. அதனால்தான் அவை பேர் வெளியில் இசைபோல் மிதக்கின்றனவா? நினைவுகள் மொழியில் சூல் கொள்தலே எனின், என் நினைவுகள் மொழிமழுங்கிய ஓர் இனந்தெரியா துயர் உணர்வின் கட்டற்ற பிரவகிப்பே
பேர் வெளியில் என் நினைவுகள் தயங்கும் ஒவ்வோர் புள்ளியிலும் மொழித் துணுக்கைகளின் மெல்லிதான குமிழ்விடுதல், அதை நோக்கி மோப்பம் பிடித்து பிரக்ஞை கொள். கையில் குமிழ் உடைந்து மொழியழிந்து துயர் வெளி பெருகிறது. இலவம் பஞ்சாய் இலக்கற்ற நினைவுகளின் மிதப்பு மீண்டும்.
கட்டற்ற வெட்ட வெளி.
வெட்ட வெளியில் நான் திரிகிறேன். நான் திரிகிறேனா என் நினை. விகள் திரிகின்றனவா? நினைவாலான என் இருப்பு திரிகிறதா?
திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த ராட்சதக் கழுகு புகைபோக்க கியில் வந்தமர்கிறது.
அடுத்த வினா அலாக்காகத்துக்கி
தனக்கு வாய்ப் கழுகு உருவாக்குகி
அதில் வைத்து திச் சுவைக்கிறது.
பருந்தின் இறாகு கோழிக் குஞ்சாய் கிறது.
ஒவ்வோர் அ சிதைக்கப்படுகிறேன்
வெளியில் பற: இறக்கைகள் கிழி அழிக்கப்படுகிறேன்.
கழுகு கொழு போகிறது. எண் 1 கொண்டு போகிறது.
கழுகின் கால் இறக்கைகள் சில ஒட் பிரதிகளாய் கிழிந்து கிழிந்து பறக்கு களை எங்கிருந்தே காவிச் செல்கிறது.
கழுகின் சிறு பிர
வல்லூறு இன் உருவாக்குகிறது.
(41)-
 
 

டி என்னை ஓர் நாவிச்செல்கிறது.
ான ஒரு மரத்தை
Iது.
என்னைக் கொத்
பூசலில் அகப்பட்ட என்நிலை மாறு
Fங்கமாய் நான்
ந்க வைத்த என் க்கப்பட்டு நான்
த்துக் கொண்டு உடல் அழிந்து
நகங்களில் என் டியிருந்து என் பல பறக்கின்றன.
ம் என் இறக்கை
வந்த வல்லுறு
தி அது.
னோர் மரத்தை
என் உடலிலிருந்து பிய்க்கப்பட் டவையெல்லாம் மொழித்துணிக் கைகளாய் சொற்பருக்கைகளாய் குவிந்து கிடக்கின்றன. உரிக்கப் பட்ட்சேவலின் வெற்றுச்சிறகு களின் குவியலாய் ע5ת15פט அங்கே காற்றின் மென் தடவலில் கெம்பி எழுந்து தம் மூலத்தை இனங் காணர்கின்றனட
அதில் அமர்ந்தவாறு என் இறக் கையின் எஞ்சிய தசைத் துணுக்கை களை அதன் சொண்டு குத்திக் கிழிக்" கிறது.
வல்லுரறின் கால்களில் இருந்தும் எஞ்சிய என் இறக்கைகள் மண்ணில் விழ்கின்றன.
நாய்கள் சில (கீழேநின்ற) அதை முகர்ந்து பார்க்கின்றன.
ஒர் தசைப்பருக்கையை ஒரு நாய் தன் கொடுப்பில் வைத்து நன்னுகிறது.
அதன் வாயிலிருந்து வீழ்வதாய் (விணியை) தெரிவதை காகங்கள் கோலிச் செல்லப்பார்க்கின்றன. ஆனால் அங்கே காகங்களுக்கு ஏதும் இருப்பதாய் இல்லை. எறும்புகளுக்குத்தான்

Page 44
ஏதோ கிடப்பதாய்ப்படுகிறது.
என்மணத்தில்அள்ளுப்பட்டு எறும்புகள் மொய்கின்றன. எங்கிருந்தோ அவை நிரைநிரையாய் வந்து மொய்க்கின்றன. அவை என் இறக்கைகளின் அற்ப தசைத் துணிக்கையை ஒன்று கூடி இழுத்துச் செல்கின்றன.
தசையாடலின் ஊர்வலமா?
it is é
என் உருவத்தின் சிந்திச் சிதறுண்ட சிறகுக் குவியலாய் குவிந்து பரவிக்கிடக்கும் நான்.
எழுந்து வரும் சுழிக்காற்று, சிதறிக் கிடக்கும் என் சிறகுகளையும் அதன் இறகுகளையும் ஓர் அள்ளு அள். ளிச் சுழற்றுகிறது. அதன் சுழற்றலில் அவை பாய் போல் சுருட்டப்படுகின்றன.
அதன் பின் ஒரு சுருளாய் கட்டி நிமிர்த்தி குத்த வைக்கிறது. இப்போ காற்று போய் வரும் போக்கிபோல் அது மாறுகிறது.
நான் நிமிர்ந்து உட்காருகிறேன்.
எனது இரண்டாவது பிரதியின் உருவாக்கம்.
என் நினைவுகள் மேலெகின்றன.
வெளி, வெளி ஒன்றே. அதில் என் நினைவு பட்டு பரவசிக்கிறது. முன்னைய பிரதி வழிவந்த துயர் இல்லை. பரவசம் பூசிய வெளி.
என் நினைவுகள் நோக்கற்ற அப் பரவச வெளியில் மிதக்கின்றன.
நினைவுகள் பாம்புகள் மாதிரி நெளிகின்றன.
புற்றை விட்டு வெளிவரும் பாம்பு
கள் போல் அவை ஒளிபெற்று நெளி. கின்றன.
நான் நி6ை கிறேன்.
என் நாசித் வுகள் வெளிவரு
நான் அத நிற்கிறேன்.
அரவாய் ெ ஒவ்வொன்றாய் போகின்றன.
அவற்றின் கோடெழுகிறது.
எங்கோ கே அவ்வொளியின் சாரம், இன்வெளி
மீண்டும் புை வல்லுறும் காகா றன. கீழே நாய்க களும் பன்றிகளு கின்றன, வாய்பிலி
வாய்பிளந்த பார்த்து நின்ற க மிருகங்களும் என தியைத் தாக்குச் வெளியில் கொஞ உருட்டிக்கட்டி உ உருவம் குலைந் கிறது.
என் உடலில டவையெல்லாம் ( களாய் சொற்பருக கிடக்கின்றன. உ வெற்றுச் சிறகு அவை அங்கே க லில் கெம்பி எழு இனங்காண்கின்ற
நாய்களும்,
களும் அக்குவிய6
வெற்றுக் குவியன் ந்து கால்களால் "எங்கே அவன்? எ கின்றன. ஈற்றில் வானைப் பார்த்து
புகைபோக்க புகுந்து வெளிவரு நிறம் பெற்று காக அதன் விரக்திப்ப அவன்?" என்ற கே
ஈற்றில் தே
Eigh
 

ாவுகளைத் தொடர்
துவாரங்களா, நினைம் புற்று?
ன் வாசலில் காவல்
நளிந்த நினைவுகள் அறுபட்டு அழிந்து
அழிவில் ஓர் ஒளிக்
ாடிழுத்து அழைக்கும் நெளிவில் என் சஞ்ச் சஞ்சாரம்,
கபோக்கியில் கழுகும் வ்களும் வந்தமர்கின்ளும் நரிகளும் கரடிம் பூனைகளும் நிற்ாந்து.
ந படி சிறிது நேரம் ழுகும் காகங்களும் ாது இரண்டாவது பிரநின்றன. காற்றள்ளி, ந்சம் தொட்டெடுத்து உருவாக்கப்பட்ட என் து சிதைந்து விழு
லிருந்து பிய்க்கப்பட்மொழித் துணிக்கைங்கைகளாய் குவிந்து ரிக்கப்பட்ட சேவலின் களின் குவியலாய் ாற்றின் மென் தடவந்து தம் மூலத்தை
60)I.
கரடிகளும் பன்றிலைக் கிளறுகின்றன. Dல முகர்ந்து முகர்b கிளறிக் கிளறி 'ங்கே?" என்று தேடுஎன்னைக் காணாது ஊளையிடுகின்றன.
யுள் கழுகு புகுந்து ]கிறது. கழுகு கரும் போல் தெரிகிறது. rர்வையிலும் "எங்கே ள்வி கூருறும்.
டுதலில் களைப்ப
டைந்து, கீழே கிடந்த இறகுவியலின் ஒரு பகுதியைத் திரட்டி எடுத்து, "இதுதான் அவன் தலை" என்றது கழுகு, நவீன அகழ்வாராய்ச்சிக்காரனைப் போல்.
இன்னொரு பகுதியை திரட்டி எடுத்து, "இது அவன் உடல்" என்றதுநாய் ஒரு மருத்துவனின் தோரணையில்,
"இது அவன் கண்" என்றது எப்பொழுதும் கண் தோண்டியே பழக்கப்பட்ட காகம்,
"இல்லை இது அவன் வாய்" என்று மறுத்துக் குரைத்தது இன்னொரு நாய்,
"இல்லை, இல்லை, இது அவன் உழைக்கும் கரங்கள்" என்று பெரிதாகக் கோஷம் எழுப்பிற்று கரடி.
"இல்லை இதுதான் அவன்ர சாமான்!" என்று ஒருவித ஆத்திரம் மேலிட கத்தியது பன்றி.
"அமைதி, அமைதி, இதற்குள் அவன் இல்லைப் போல் தெரிகிறது" என்று மேலே வட்டமிட்ட புறாக்களைப் பார்த்து, "போங்கடி பூனாக்களே" என்ற சீறிப் பாய்ந்தது பூனை.
இதற்கிடையில் அங்கே கிடந்த இறக்கைகளை சுற்றி மொய்த்து அதன் விளிம்புகளில் ஊர்ந்தன சிற்றெறும்புகள்.
அங்கு நிகழும் தசையாடலாய் என் இறகுகளை இழுத்துச் செல்லும் சிற்றெறும்பின் ஊர்வலம் மீண்டும்.
இத்தனை அமர்களத்திலுமிருந்து தப்பி, புகைப்போக்கியை விட்டெழும் புகைத்திரளாய், நான் இன்வெளியில் மிதந்து கொண்டிருந்தது.
மீண்டும் எனது பிரதி உருவாக்கம் நிகழ்கிறது.
ஆனால் அதை இப்போ அங்கு நின்றவை கண்டுகொள்வதாய் இல்லை.
தசைப்பிரதி உருவாக்கம் நின்று போன செய்தி, ஒளியாண்டுகளா பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தும் அதை உள்வாங்கும் Websiteஐ உருவாக்கும் ஆற்றல் கீழே நின்றவைக்கு இன்னும் புரிவதாய் இல்லை.
&
ஊளையிடுகின்றன.

Page 45
நூல்கள் உரைகல்
'ஒளியில் எழுதுதல்
IcilLILICilfs
தொகுப்பு
"மறைந்த தலைவர் அ.அமிர்தவிங்கம் அவர்களின் பங்களிப்புடன் சிறந்த ஈழத்தமிழர் அரசியல் போராட்ட வரலாற்றுப் புகைப்படங்களின் ஓர் ஆவணம்" என்ற விளக்கக் குறிப்புடன் வெளிவந்திருக்கிறது புகைப்படங்களின் தொகுப்பு நூலான, "அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல், அப் புகைப்படங்களைத் தொகுத்தவர்கள் மு.நித்தியானந்தனும் ச.மகாலிங்கசிவமும், வடிவமைப்புச் செய்திருக்கிறார் கே.கிருஷ்னராஜா பதித்தவர் பாஞ்.இராமலிங்கம், இந்நூலுக்கு முன்ணுரை எழுதி இருக்கிறார் மு.நித்தி
LLITEITETIGIT.
அவர் photography என்றால் ஒளியில் எழுதுதல் என்று பொருள் என்கிறார். அதனால் இந்நூலுக்கு இப் பெயர். அத்துடன் புகைப்படங்களைப் பற்றியதொரு நல்லதொரு விளக்கத்தையும் கொடுக்கிறார். புகைப்படங்களைப் பற்றிய பிரக்ஞையும் அவற்றின் முக்கியத்துவமும் அண்மைக்காலம் வரை எம்மவரிடம் இருக்கவில்லை என்ற தகவலையும் தருகிறார். மிகமிகச் சுருக்கமாக அமிர்தலிங்கத்தின் அரசியல் நுழைவையும் போராட்டத்தையும் குறிப்பிடுகிறார். "ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் முன்வைக்கும் பொறுப்பினை அவர் வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறார்" என்று சரியாகவே கணித்தும் சொல்கிறார்.
1988இல் திரு. இல்லம் ஆயுததாரி டப்பட்டு அவர் அங் திருந்த ஆவணங் எரிக்கப்பட்டன. ஆ னத்துரை விட்டிலி கள்ை இராணுவம் ே டுக் கொளுத்தினர். குலநாயகம் சேர்தி புகைப்படங்கள், ஆ தாரிகளால் பாதுக படும் என்று எடுத் அழிக்கப்பட்டன. வல்கள். இவ்வளர் கடந்து கிடைத்த லிருந்து தேர்ந்து வற்றின் தொகுப்பு இ
அழகியல் சி சரித்திர நிகழ்வுகள் என்பதற்காகவே இ பட்டதென்று கூறுகி
"சுதந்திரத்திற் ழர்களின் சாத்வீக லாற்றினை முதல்த மாண் புகைப்பட தொகுக்கும் முய மூலமாக நிறைவேற 31 50йт6лшг,
இருந்தும் இறு: சுட்ட வேண்டியும் 2 LITT GJIT LILI FIHGÏT. LIGT TI பெறுமதியான பட கழித்தாற்போல சில வற்ற படங்கள், பட திலுள்ளவர்களின் பிடப்பட்டிந்தால் நள் கும். சிலவற்றில் உ பலரின் பெயர்கள் தொகுத்தவர்களு அமிர்தலிங்கம், ஆ துரை ஆகியோருச் தெரியாவிட்டால் இ மற்றவர்களிடம் ே டிருக்கலாம் என்று அதிலுள்ளவர்கள் கிறார்கள். இவை அ நூலின் இறுதியில் குறிப்புகள், தகவல் ஆகியவை அடங்க் இந்நூல் இன்னும் ருக்கும் என்பது என்
43
 

அமிர்தலிங்கத்தின் களால் சூறையா|கு சேர்த்து வைத் கள் அனைத்தும் ஆவரங்கால் சின்ருந்த ஆவணங்சதப்படுத்தி, தியிட்வல்வெட்டித்துறை ந்து வைத்திருந்த வணங்கள் ஆயுதாப்பாக வைக்கப்துச் செல்லப்பட்டு இப்படிப்பல தகஅழிவுகளையும் புகைப்படங்களிதொகுக்கப்பட்டஇது
றப்புக்காகவன்றி எரின் ஆவணங்கள் ந்நூல் தொகுக்கப்
ஒன்றார்.
குப் பிற்பட்ட தமிதப் போராட்ட வரடவையாக அபூர்வ ங்களுக்கூடாகத் ற்சி இந்நூலின் றியிருக்கிறது. அது
தியில் சிலவற்றைச் உள்ளது. அருமை1ளப்பான தாள்கள். ங்கள். கண்ணுாறு மங்கலான தெளிங்களின் கீழ் படத்பெயர்கள் குறிப்சீறாக இருந்திருக்உள்ளன. பலவற்றில் விடப்பட்டுள்ளன. க்கும் திருமதி. வரங்கால் சின்னத் க்கும் அவர்களைத் இன்னும் உழைத்து கட்டுக் குறிப்பிட்தோன்றுகிறது. இன்றும் இருக்அனைத்தையும்விட, பல வரலாற்றுக் ல்கள், செய்திகள் நியிருந்திருந்தால் முழுமை பெற்றிஎன்னம்,
மேலாக, வெற்றி பெற்றவர்களால் மட்டும் எழுதப்படுவதே வரலாறு என். பதையும்,ாழத் தமிழ் அரசியல் வரலாறு 1983க்குப் பிறகே ஆரம்பிக்கிறது என்ற வரலாற்று மறதிக்காரர்கள் அல்லது மழுப்ப அல்லது மறக்கடிக்க விரும்புவர்கள் ஆகியோரையும் புறந் தள்ளிவிட்டு, இந்நூல் வெளிவருவது, காலத்தின் தேவையையும் கட்டாயத் தையும் உணர்ந்து, வரலாற்றை அதன் பின்னணியில் கணிப்பதற்கு உதவுகிறது. மேலும், சமகால அரசியல் கனன். காணிப்பு, சுய தணிக்கை ஆகியவற்றையும் மீறி வெளிவந்திருப்பது. வரலாற்றைச் சுடு மணலுக்குள் புதை" த்து விட முடியாதென்பதையே
வெளிக்காட்டுகிறது.
எனிகேளம்
Līj
சிரேட்டர்கள்
கௌதமருக்கு முன்னும் பின்னும் காடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் கணக்கற்றோர்.
அலைந்து திரிந்தனர்
சிஸ்ப்யனைத் தேடாது சத்தியத்தைத் தேடியவர்கள்
மண்ணாஸ் மூடியும் நெருப்பால் எரிந்தும் ஆற்றில் கரைந்தும்
எலும்புகள் கூட உக்கிப்போயின
ஆனந்தாவோ
அசோகனோ மகிந்தனோ சங்கமித்தவோ
அவர்களுக்கில்லை.
மனிதர்களுக்குப் பயனற்ற ஞானமும் அழியும்போலும்
-அழகுக்கோன்
UTGI

Page 46
பேராசிரியர் இராமகிருஷ்ணன், 2000 இல் பேராசிரியர் சோ.செல்வ. நாயகத்தின் 12வது ஆண்டு நினைவுப் பேருரையாக "யாழ்ப்பாணக் கலாச். சாரம் தத்துவப் பின்னணி" என்ற தலைப்பில் ஒரு உரை ஆற்றியிருக்கிறார். அவரே விரித்து எழுதிய அக்கட்டுரையை ஒரு சிறு நூலாக அதே பெயரில் வெளியிட்டிருக்கின்றார். அறிமுகவுரையை பேராசிரியர் சிவச்சந்திரன் எழுதியிருக்கிறார். அது ஓர் ஆய்வுக் கட்டுரை. அக்கட்டுரை மேற்கு நாட்டினர் இலங்கைக்கு வந்த போது, சைவசித்தாந்தம் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தையும், அகம் நோக்கிக் கண்ட உளவியல் உண்மைகளையும், அதீத இயற்பியலையும், (Metaphysics) தீாமானித்திருக்கிறது. அது இம் மண்ணில் இயல்பாக எழுந்தது என்பதே அவருடைய வாதம்.
அந்த அடித்தளத்தை ஆய்ந்து, அதை நிரூபிப்பதற்காக, சைவநாயன்மார் நால்வரையும் மெய்கண்ட சாத்திரங்கள் சிலவற்றையும் தேடிச் செல்கிறார். மேற்கு நாட்டவர்களின் ஆய்வுமுறைகளிலிருந்தும் பார்வையிலிருந்தும் எமது அகநோக்கும் உலகப் பார்வையும் விடுதலையும் வேறானவை என்று எடுத்துக் காட்டுகின்றார். சைவ சித்தாந்தம் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஆணிவேர் என்பதற்கு இவர் ஆய்வும் விளக்கமும் கொடுக்க முற்பட்டிருக்கிறார். அதாவது ஓர் அறிவியல் தளத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், இக்கருத்து யாழ்ப்பாணத்திலிருந்த பல சைவப் பெரியோர்களிடம் எழுதா விதியாக இருந்தவொன்றுதான்.
யாழ்ப்பாணக் கலாச்சாரத்தில் இருந்த சமூக வாழ்க்கையிலிருந்து அறிவைப் பிரிக்க முடியாத, நிறைவை அடைய உதவும் கல்வி முறை அக் காலத்தில் இருந்தது. சமூகம், குடும்பம் ஆகியவையே மக்களின் கல்வியை அளித்தது. அன்பே சிவம் என்ற புனிதமான கொள்கைதான் அவர்களின் உறவை நிலைபெறச் செய்தது. அதுவே சைவ சித்தாந்தத்தின் மூலச் செய்தி. ஆணவம், கன்மம், மாயை
என்ற மும்மல இ யாமையிலிருந்து விடுதலை அடை பிறந்ததின் நோக் காலக் கல்வியின் தனிமனிதன் என் உறவுகளும் செய தோடு பின்னிப் பி. பயன் அல்லது ெ அனுபவிக்க வே: அனுபவமாகிறது
e
சைவ சி
யாழ்ப் கலாச்சாரத்தி என்பதற்கு இ விளக்கமு முற்பட்டி அதாவது ஒ தளத்தைச் முயன்றி ஆனால், ! யாழ்ப்பாணத் சைவப் பெரி
எழுதா இருந்தவிெ
ا
வழமைகள்தாம் ச மக்கள் அனைவரு பங்குபற்றுகிறார் அடிப்படையில் சிறு இருந்ததால் அரக் இயல்பாகவே இரு பாணத்து மன்னன் த்து நடந்ததால் அ
GT6.
 

ருளிலிருந்து அறிபடிப்படியாக விடுபட்டு வது தான் மக்கள் கம். அதுதான் அக்நோக்கம் என்கிறார். றொருவன் இல்லை. ற்பாடுகளும் சமூகத்ணைந்தன. வினைப்செயல்களை நாமே ண்டும். அதுவே எம் 1. யாழ்ப்பாணத்து
த்தாந்தம்
L6095 ன் ஆணிவேர் இவர் ஆய்வும் ம் கொடுக்க ருக்கிறார். ஓர் அறிவியல்
கொடுக்க ருக்கிறார். இக்கருத்து திலிருந்த பல யோர்களிடம் விதியாக
ான்றுதான்.
py
ட்டங்கள். அவற்றில் ம் ஜனநாயகரீதியில் கள். வழமைகள் சிறு சமூகங்களாக சியல் பரவலாக்கம் ந்துள்ளது. யாழ்ப்வழமைகளை மதி. ரசு நிறுவனம் சுமூக
மாக இயங்கியது. சகல நிறைவுகளும் பொருந்திய அரசு யாழ்ப்பாணத்தில் இருந்தது. ஆனால் அரச ஆணையைவிட, இறைவன் ஆணையையே மக்கள் மதித்து நடந்தனர். அப்பர், சம்பந்தர் தேவாரங்கள் அதற்கு உதாரணங்கள். பெண் வழிச் சமுதாயம் குடும்ப உறவு களைத் தீர்மானித்தது. சீதனம்' சமூகம் அமைப்பில் பெறுமானங்கள், சொத்துரிமைகளைத் தீர்மானித்தது. வடக்கிலிருந்து வந்த சமண, பெளத்த சமயங்களால் மாற்றங்கள் ஏற்பட்டன. கோயில் கிரியைகளும் சாதிப்பாகுபாடும், ஆண்வழிச் சமுதாய ஆதிக்கமும் ஏற்பட்டன. முதுசம் கொடுக்கும் வழமையும் ஏற்பட்டது. கன்னிகாதானம் வந்தது. இவை அனைத்தும் பேராசிரியர் ஆய்வால் கண்ட முடிவுகள். சைவசித்தாந்தம் ஒரு சமூகத்தின்
வழிபாட்டு முறை அல்ல. வாழ்க்கைத்
தத்துவம் என்கிறார். 'அறிவு விசாரணை' என்ற முறையிலே இவ்வாய்வைச் செய்வதாகச் சொல்கிறார் அறிவு, கால தேச நிகழ்வுகளை உள்ளடக்கியும் அதேவேளை அதைக் கடந்ததும் ஆகையால் வரலாற்று நிகழ்வுகளை மதிப்பிடும் ஒன்றாகவும் அதைக் கொள்கிறார். அதனால் அறிவு சுட்டும் பொருள் முழுமையானது என்கிறார். இதையே சைவசித்தாந்தத்தில் காண விழைகிறார். சகல நிகழ்வுகளையும் விசாரிக்கும் விசாரணையாக, தத்துவமாக அது இருக்கிறதா என்பதை அதில் காண முயல்கிறார். இது அவரின் கருத்துக்களின் சுருக்கம்.
ஆனால், பேராசிரியர் இராமகிருவஷ்ணன் சில தாராளமான எடுகோள்களை எடுத்திருக்கிறார். யாழ்ப்பாண சமூகம் ஒரே தன்மைத்தானது என்பது ஒன்று. இரண்டாவது, அச்சமூகத்தில் சைவசமயம் மட்டுமே பரந்து விரிந்து இருந்த சமயம் என்பது. மக்கள் அறி. யாமை என்ற இருளிலிருந்து விடுதலை பெற கல்வி பெற்றனர். யாழ்ப்பாண அரசு நிறைவான அரசு என்பன போன்ற எடுகோள்கள் பல. இவை அனைத்துமே

Page 47
கேள்விக்குள்ளாக்கப்படத் தக்கவை. பேரா.இராமகிருஷ்ணனின் அறிவியல் ஆய்வு விசாரணை பாராட்டத்தக்கதே. ஐரோப்பியர் இங்கே வருகையில் இங்கு சுதேச சமயங்கள், வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலிய கலாச்சாரங்கள் இருந்தது உண்மையே. இருப்பினும், சைவசமயம் யாழ்ப்பாண இராச்சியம் முழுவதுமே நீக்கமறப்பரந்திருந்ததா? அப்படியானால், சிறு தெய்வ வழிபாடுகள் - கண்ணகி, நாச்சிமார், வைரவர், மாரியம்மன், பேச்சியம்மன் போன்றவை இருந்தனவே. அவை அனைத்துக்குமே சைவசமயமா அடிப்படையாக இருந்து வழிநடத்தியது?
வடக்கே இருந்து வந்த சமயங்கள் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி இருக்கவில்லையா? முக்கியமாக, பெளத்த சமயம். அதன் பாதிப்பு யாழ்ப்பாணத்தில் தமிழர்களிடம் இருக்கவில்லையா? தமிழர்கள் பெளத்தர்களாக இருக்க6,6060D6)u Jit?
திண்ணைக் கல்வி ஒரு சிலருக்கும் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்ததா? எல்லோருக்கும் கிடைத்ததா?
சித்தர்கள் சைவசமயத்தவர்களா? அல்லது சைவசமயத்தில் தோன்றிய கலகக்காரர்களா?
யாழ்ப்பாணத்தில் இருந்த சாதி அமைப்பு தென்னிந்தியாவிலுள்ள சாதி அமைப்பிலும் பார்க்க பலவகையில் வித்தியாசமானவையாக உள்ளனவே. சாதியம் யாழ்ப்பாண அரசின்நிறைவில் விழுந்த கறையல்லவா?
சித்தாந்தங்கள், நம்பிக்கைகள் உருவங்கள், வழிபாடுகள், சடங்குகள் ஒவ்வொன்றும் பரஸ்பர உறவும் தொடர்பும் உள்ளவை அல்லவா? அப்படியென்றால் அவற்றை விலக்கி, சித்தாந்தத்தை மட்டும் தனியப் பார்ப்பது சாத்தியமா?
சிறுதெய்வவழிபாடு யாழ்ப்பாணக் கலாச்சாரத்துக்கு அந்நியமானதா? இல்லையே?
சிறுதெய்வங்களில் பல பெருந் தெய்வங்களாகியமை எப்போது?
ஆதி சைவக் கூறுகள் இயக்கர், நாகர் காலத்தில் இருந்ததென்றும் தேவநம்பியதீசன் காலத்தில் இருந்த
ćFIDuuub 9u 160LJITćБ (
தனியொரு சைவமா
ததா? அதற்கும் நா சாத்திரங்கள் ஆக உறவு என்ன?
பெருந்தெய்வ புரோகிதர்கள் வரு ளைக் கொண்டு தே: ஆகம விதிகளின்ப யமை எல்லாம் ஈழ எப்போது? அது வெ மாக இருந்ததா?
நாயன்மார்களி விடுத்து சமஸ்கிரு நடத்தியமை சைவ படி ஏற்பட்டது? சே புடன் தொடர்புடைய சக்கரவர்த்திகள் வந்தவர்களல்லவா?
r(
பேராசி இராமகிரு அறிவு விசார முறையில் ய கலாச்சார ஆசாரங்க
6ᏈᎧᏯᎨ6Ꭰ1 ᏪᎰᏞᏝᏓᏞᎥ 9 ஆராய வெளி
ஒரு ஆரம் என்ற மு வரவேற்க
y
நாவலர் சைவ நாட்ட எடுத்த முயற் விளைந்தவைகளை கைக்கு முன்னர் இ கூறுவது போன்றும் அதை மறுப்பதற்( இருக்கின்றனவா?
கந்தப்புராணக சைவ சமயக் கலாச் னதா? எப்படி அை கலாச்சாரமாகப் ப

வளர்ச்சியடைந்து க ஈழத்தில் வளர்ந்ல்வர், மெய்கண்ட கியவற்றுக்குமான
க் கோயில்களில் கை. ஒதுவார்கவாரம் மொழிந்தது, டி கோயில் கட்டித்தில் புகுந்தமை
குஜன கலாசசார
ன் தமிழிசையை தத்தில் பூஜைகள் சமயத்தினில் எப்ாழர் படையெடுப்தல்லவா?ஆரியச் அவர்களின் வழி
ரியர்
ஷணன் ணை என்ற ாழ்ப்பாணக் ந்தையும் ளையும் டிப்படையில் க்கிட்டமை ப முயற்சி றையில் த்தக்கதே.
y
சமயத்தை நிலை}சிகளின் பயனாக ஐரோப்பியர் வருருந்தவைகளாகக் , தோன்றுகிறதே. குக் காரணிகள்
லாச்சாரம் என்பது சாரத்திற்கு மாறாத யாழ்ப்பாணக் லர் பேசி வருகி
றார்கள்? புராணங்கள் சைவ சமயத்தில் ஊடுருவி எப்படி அவர்களின் சிந்தனையை மாற்றின?
சிவன் கோவில்கள் இலங்கை முழுவதும் கட்டப்பட்டுள்ளனவே. சைவ சமயம் இலங்கை முழுவதும் பரவி இருந்து யாழ்ப்பாணத்திற்கு மட்டுமானதாக மாறியதா? அல்லது சோழப் படையெடுப்பும் வணிகர்களின் செயல்களாலும் அவை கட்டப்பட்டவையா?
தனிப்பட்டவர்களின் முத்தி அல்லது விடுதலை சமூக விடுதலையாக மாறுவதற்கு சைவ சமய சாத்திரங்களில் இடம் இருக்கிறதா?
சுதந்திரமாக தனித்தனி சமூகங்களாக இருந்தன என்றால் அங்கே அடிமை குடிமைகள் இருந்தனவே அவர்களும் சுதந்திரமாக இருந்தார். களா? யாழ்ப்பாணச் சமூகம் ஒரு மானியகாலப் பிரபுத்துவ சமூகமாக இருக்கவில்லையா? சாதி ஒடுக்குமுறைகளில் அது இயங்கவில்லையா? அப்படித்தானே ஐரோப்பியர் வருகையின் போது யாழ்ப்பாணம் இருந்தது. சைவசமயமும் அப்படிப்பட்ட சமூகத்தைத் தானே பாதுகாத்து வந்திருக்கிறது. அப்படியானால், அதனுடன் அது எப்படி சமரசம் செய்து கொண்டது?
சைவசமயக் கருத்துக்கள் சரிவர எல்லாவிடத்திலும் வேரூன்றவில்லை என்று அது அர்த்தப்படவில்லை. இல்бобuшт?
இக்கேள்விகளுக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கும் இவ்வாய்வு விடை அளிக்கவில்லை. இருந்தும், பேராசிரியர் இராமகிருஷ்ணன் அறிவு விசாரணை என்ற முறையில் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தையும் ஆசாரங்களையும் சைவ சமய அடிப்படையில் ஆராய வெளிக்கிட்டமை ஒரு ஆரம்ப முயற்சி என்ற முறையில் வரவேற்கத்தக்கதே. இக்கட்டுரை தெளிவாக, தர்க்கரீதியில் கட்டுக்கோப்பாக எழுதப்படாமல் சொல்லியவற்றையே பலவிடங்களில் திரும்பச் சொல்லியமையும், கட்டுரையை முறையாகப் பதிப்பிக்கப்படாமையும் ஆய்வுக் கட்டுரையின் தகைமையைக் குறைக்கிறது என்று இறுதியாக என்னால் சொல்லாமல் இருக்க
முடியவில்லை.
எண்கேஎம்

Page 48
旗柔 స్టీ
TRuE TELE
Reasons why? to be with TR
CRYSTAL CLEAR CALL QUALITY AND FAST CONI EASY AFFORDABLE ESAME LOTS OFSSS USING THE LATEST GREATEST TECHNOLOGY NOCONTRATOR AGREEMENT LIMIT YOURPHONE EXPENSE, ACCORDING TO CALL YOLUF LOWED OMNES FROM ANY' WHERE IN USE US AS PREPAD CALLING CARD. LONG DS ONLINE CALL DETMILED REPORTAN MAKEY TIONS EASY BILLING AND MONET MANAGEMENT TD "
СаІІІ И5 ЛОИy
監 46.289.9882
To save some SSSS let us be your
స్ట్ நடுவழியில் *'''F EAGLE Tov
蚤
==
ANTONY
പ്പ 2933 Kennedy Road 酱 416.49
 

اینچ)
S
COM 方昶
It's Red
ETELECOM Hበሃየኻ ሐI]1
ECTIONS
YOUR BUDGET
GTA
TANCE PROWLER )UR PAYMENTON LINE, 24/7 CALL QUALETY & CONNEC
OUR CALLS
’IOF1g dista F1Ce Service provideyo
)ܓ
ଝୁ
ܐܐ
C
W
N
G
Y.
聚
அன்ரனி
l, Scarborough, ON ܐ 7.1221 }

Page 49
முனிவர் மெல்ல நடந்து கொண்டிருந்தார். சுற்றிலும் சிறு மரப் பிஞ்சுகள் சலசலத்துப் பேசிக் கொண்டிருக்க, ஆசிரமம் இயற்கையின் அமைதி: யோடு இருந்தது. பாதையின் இருபுறமும் சருகுகள் உதிர்ந்து கிடக்க, அவற்றை மிதித்துவிடாமல் கவனமாய் நடந்தார் அவர் சம்சாரிகளுக்கெல்லாம் சாத்தியப்படாத தேஜஸ் உடம்பிலும், முகத்திலும். கவலை, மகிழ்ச்சி ஆகிய எந்த ரேகைகளுக்கும் உட்பட்டிராத முகம் அவர் வயதைக் காட்டிக் கொடுக்கவில்லை. எங்கோ பறவை ஒன்று அசாதாரனமாய்ச்சத்தமிட்ட போது சற்றே அதற்குக் காதுகொடுத்தார் முனிவர், மழை வரக்கூடும்.
பாதையின் முடிவில் நீர் நிலைக்கருகே சிறு பாறையொன்று இருந்தது. முனிவர் அசதியோடு அதன் மேல் அமர்ந்தார். நீலவானத்தை ஆக்கிரமிப்பது போல் பரவியிருந்த நீரில் வெண்கொக்கு ஒன்று நீள்கழுத்தை முன்னால் நீட்டிவிட்டு, ஒவ்வொரு அடியாய் கவனத்துடன் எடுத்துவைத்தது. காற்றின் ஆதிக்கத்தால் நீர்ப்பரப்பில் சிறு வட்டங்கள் துவங்கி மறைந்தன. சூழலை ரசித்தபடி முனிவர் காவி மேல்துண்டை அழுத்தமாய் போர்த்துக் கொண்டார். குளிர் உடம்பை ஊடுருவப் பார்த்தது. அதனை மறுதலிப்பதுபோல் கண்களை மூடிக்கொண்டார். சிந்தனை கள் ஏதுமில்லாத வெறுமையை மனம் தேடித்திரிய ஆரம்பித்தது.
யாரோ நடக்கும் சப்தம் கேட்டு முனிவர் கண்விழிக்கையில் ஆசிரமத்தின் நீண்ட பாதையில் ஒரு பெண்ணுருவம் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் முனிவரின்
வலதுபுறமிருந்து மா மெல்லமாய்த் துள்ளி முகர்ந்துபார்த்துவிட் முனிவர் மானையும், அடுத்தடுத்து பார்த் தனக்குள் சிரித்துக் அவளை மானோடு காவிய வரிகள் மன அந்த எப்லோகங்கள் வாய்விட்டுச் சொன்;
முனிவரின் கம்பிரமா நிச்சயம் அவளையபுப் வேண்டும், ஆனால் கேளாதவள் போல் வரின் முன் வந்ததும் பணிவாய் வணங்கின் தபோவனத்தின் ஆ! அரசி! முனிவருக்குட் வருத்தமும் ஒன்றாய்
'வா மகளே முனிவரி நிறைத்தது. அவள் வணங்கினாள். முனி கொண்டார். இயற்.ை இன்று உச்சத்திலிரு
47
 
 

ன்குட்டியொன்று
வந்து தரையை ட்டு ஓடியது. அவளைபும் துவிட்டு
கொண்டார். ஒப்பிட்டு எழுதிய நில் நிறைந்தன. ரள ஒருமுறை
It it.
ன உச்சரிப்பு ம் எட்டியிருக்க அவள் ஏதும் நடந்து, முனி
அரசமுறைப்படி HTեll, டைகளில் ஒரு
பெருமிதமும், த் பொங்கியது.
ன் துரல் காட்டை மீண்டும் வர் எழுந்து கயின் எழில் க்கிறது" என்றார்
புதிதாய் அதிசயித்தவராக, அதனை அள்ளிப் பருக விரும்பியவர் போல் அவருடைய கைகள் விரிந்தன. அவள் தலையசைத்தாள்.
அவள் ஏதும் பேசவில்லை என்றாலும், ஏதோ சொல்லத் தயங்குகிற முகபாவம், அதை கவனித்த முனிவர் சற்றே கண்மூடி அதற்கான காரனத்தை ஊகிக்க முயன்றார். ஏதும் தோன்றவில்லை. கன் திறந்த போது அவள் நகர விரும்பாதவள் போல முன்பிருந்த அதே நிலையில் நின்று கொண்டிருந்தாள்.
அம்மா' என்றார் அவர் பரிவாக, "காதற்காற்று அதிகமாயிருக்கிறது, நீ ஆசிரமத்துள் ஒய்வெடுக்கலாமே, அவர் வாய் முடுவதற்குள் அவள் அவசரமாய்த் தலையசைத்து அதை மறுத்தாள்.
முனிவர் எதிர்பார்த்த புன்னகையைச் சிந்தினார், நீ என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதாய்த் தெரிகிறது, எதுவாயினும் மனம் திறந்துசொல்வாயாக!' என்றார்.
அவள் முதல் முறையாய் வாய்திறந்தாள். தாங்கள் அறியாததா குருதேவா' முனிவர் தாடிக்குள் சிரித்தார், 'அறிந்ததையும் இன்னொருவர் சொல்லக் கேட்பதில் புதிய தரிசனங்கள் கிடைக்கும் பென்னே" என்றார்.
அவர் அவளுடைய மனதுள் புதுந்து ஏதோ அந்தரங்கத்தைப் படித்துவிட்டது போன்ற வெட்க உணர்ச்சியில் அவள் தலைகுனிந்து கொண்டாள். முனிவர் அவளைக் கணிவோடு பார்த்து, நீசொல்ல நினைத்ததைத் தயங்காமல் சொல் மகனே' என்றார்.
வினையைப் போல் நாதமாய் ஒலிக்கும் அவளது குரல் ஒரு பயந்த
EJTGJI

Page 50
புல்லாங்குழலாய் மெலிந்து உலா வந்தது, தாங்கள் இயற்றிவரும் காவியம் பற்றிப் பேச விரும்புகிறேன் குருதேவா!' என்றாள். பின்னர் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தாளோ என்னவோ, அவர் மேல் மருண்ட பார்வையொன்றை வீசிவிட்டு சிரம் தாழ்த்திக் கொண்டாள். செய்த தவறை நேர் செய்ய விரும்பியவள் போல் தொடர்ந்து, என் மகன்கள் இருவரும் தாங்கள் யாத்த காவியத்தைப் பாடும்போதெல்லாம் என் தாய்மனது பூரித்துக் களைக்கிறது, குழல் இனிது, யாழ் இனிது, மக்கள் சொல் அதனினும் இனிது, அம்மக்கள் இதுபோன்றதொரு அற்புதக் காவியத்தை மனமுருகிப் பாடுகையில், பிறவி எடுத்ததன் பலனெல்லாம் அடைந்துவிட்டவள் போன்ற முக்தியுணர்வு ஒவ்வொரு முறையும் எழுகிறது குருதேவா!' என்றாள், கண்களில் நீர் மிளிர்ந்து நின்றது.
புகழுரைகளைக் கேட்டதும், முற்றும் துறந்த முனிவரின் சற்றே வளைந்த முதுகும் நிமிர்ந்து கொண்டது, வானத்தையும், பூமியையும் தன் அரசாட்சியின் கீழ் கொண்டவரைப் போன்ற உணர்வுடன் மேலே பார்த்து, 'அம்மா, உன் கணவன் ஒரு மாமனிதன், தெய்வ அவதாரம், அவன் வரலாற்றைச் சொல்லும் காவியத்தின் சிறப்பைக் கேட்கவா வேண்டும்!" என்றார். அவருடைய குரலில் நெகிழ்வும் பரவசமும்,
அவருடைய பாராட்டை அங்கீ. கரிக்கும் விதமாய் அவள் புன்ன. கைத்தாள், சில கணங்கள் பொறுத்து, இந்தப் புகழ்ச்சியெல்லாம் அந்த கடைசிக் காண்டத்துக்கும் பொருந்துமா குருதேவா? என்றாள். குரலில் அசாத்திய உறுதி.
முனிவர் அவளைப் புதிராய்ப் பார்த்தார், 'அம்மா, நீ எதைச் சொல்கிறாய்?" என்றார் வியப்பு குறையாதவராய். அவருடைய புருவம் ஆச்சரியத்தில் உயர்ந்து
S sars 22ASG
கேள்விக்குறியாய
தந்தையின் சரித
தனயன்களையே என்று பயிற்சி தந் கடைசிப் பகுதிை களுக்கு சொல்லி நியாயமா? அரை ஆபத்தில்லையா ந்து, அவர்களுக் விடினும் பாதகமில் மட்டுமாவது சொ6 கடைசிக் காண்ட அவளுடைய குரல்
முனிவரின் முகம் னைக்குள் விழுந்த ஒரு நீண்ட மெளன களின் இறக்கைப் களைக் கலைத்த
YAN N
翌 编
Sat
ý
NYSSS 怒
SR
சிந்தனையிலிருந்து பாவத்துடன், மை நோக்கமில்லை ம 'உண்மையில் அந் காண்டத்தை உன் நிதான் நன்கு அறி ஆசிரமத்துக்கு வ அனுதினமும் நீஅ களில், துன்பங்களி சிறு துளியைத்தா கியிருக்கிறேன்!", ஆ கருணையோடு பார் இருக்கவேண்டிய இ காலமும், விதியின்
Gath
 

நின்றிருந்தது.
த்தைத் பாடவைக்கிறேன் தீர்களே குருதேவா ப மட்டும் அவர்த்தராமலிருப்பது குறை ஞானம் " என்றாள். தொடர்தச் சொல்லா)லை, எனக்கு bலலாகாதா அந்த த்தை' என்ற போது ) உடைந்தது.
தீவிர யோச. தது. அதையடுத்து ாம் கவிழ, பறவைL JL LJLJL -96) liiது. முனிவர்
து விலகாத முகமத்துவைப்பது களே! என்றார். த கடைசிக்
கணவனை விட வாய், இந்த ந்த நாள்முதலாய் னுபவித்த கவலை
ல், வேதனைகளில் னே நான் பாடலாக்அவர் அவளைக் fத்தார். மணிமுடி இடத்தில் ஜடாமுடி.
சுழலும் ஏன்
இவளுடைய இனிய வாழ்க்கையை கலைத்துப்போட்டது?
அவள் பேசாமலிருந்தாள். கைவிடப்பட்ட கர்ப்பிணியாய் அவள் இந்த ஆரண்யத்தை அடைந்த நாளின் நினைவுகள் இருவர் மனதிலும் முட்டிமோதிக் கொண்டிருந்தது. அவள் கணவனின் தம்பி அவளோடு வந்திருந்தான், ஆனால் முனிவர் அவளை அடையுமுன்பே விலகிப் போய்விட்டான். முனிவர் பார்த்தபோது அவள் தன்னந்தனியே, துணையை இழந்த பறவையொன்று பிரிவாற்றாமையில் கதறுவது போல் அழுதபடியிருந்தாள், வானமும் அவளோடு மழையாய் அழ ஆரம்பித்திருந்தது.
அன்று முதல் ஆசிரமம் அவளுக்கு
இன்னொரு புகுந்தவீடானது. 2டி தபஸ்வினிகள் அவளை
அன்போடு கவனித்துக் & கொண்டார்கள், கணவன்
செய்த அநீதியின் நினைவுகளோ, பிரிவின் துயரமோ, அவள் தாய்மை தாங்கி" யிருக்கும் குழந்தையை
பாதித்துவிடாதபடி பார்த்துக் கொண்டார்கள். மரங்களுக்கு நீரூற்றுவது, பசுக்களுக்கு உணவளிப்பது போன்ற சிரமமில்லாத பணிகளைச் செய்யும்படி அவளைப் பணித்தார் S முனிவர், மகளே,
தி இத்தாவரங்களையும், " விலங்குகளையும் உன்
பிள்ளைகளாய் எண்ணிக் கொண்டு, அவற்றின் மேல் தாயன்பைச் செலுத்தி வா, உன் குழந்தைகள் பிறந்தபின் அவர்களை இன்னும் அதிகமாய் நேசிப்பாய் நீ" என்றார் அவர். சீக்கிரமே அரச லட்சணங்களுடன் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் அவள்.
கணவன் உடனில்லாத வருத்தத்தைத் தவிர வேறெந்த கவலையும் அவளுக்கு இருந்ததாய்த் தெரியவில்லை, அவள் கணவனின் இளம்பதிப்புகள் போலிருந்த குழந்தைகள் அவளுடைய காயங்களின் மேலெல்லாம் மயிலிறகாய் வருடி

Page 51
ஆற்றினார்கள். முனிவரே அவர். களுக்குரிய சமயச் சடங்குகளைச் செய்துவைத்து போர்க்கலையும், மொழிப்பயிற்சியும் தந்தார். அவர்களும் தாயின் மேல் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தார்கள். ஒருமுறை மகன்கள் இருவரையும் அணைத்தபடி அவள் பெருமையோடு சொன்னது முனிவரின் நினைவுக்கு வந்தது, குருதேவா, என் கணவன் அரண்மனையிலிருந்து விரட்டப்பட்டபோது நான் தேய்பிறை நிலவுபோல் கரைய ஆரம்பித்திருந்தேன், என்னைத் தாயாய் வணங்கும் என் கொழுந்தன், அண்ணன் கட்டளையை மீறமுடியாமல் என்னை இக்கானகத்தில் தனியே விட்டுப்போனபோது அமாவாசை நிலவைப் போல நான் இறந்தே போய்விட்டதாகத்தான் நினைத்தேன். இறைவன் தங்கள் வடிவில், இப்பிள்ளைகளின் உருவில் எனக்கொரு வளர்பிறையை உண்டாக்கித்தந்திருக்கிறான்'
முனிவரின் மனதில் கடைசிக் காண்டத்தின் தீநினைவுகள் காட்சி வடிவில் படர்ந்தது. தன்னெதிரில் நின்றிருந்த பெண் எத்தனை துயரங்களைத் தாங்கியிருக்கிறாள் என்று நினைக்கையில் அவர் விழி. களில் நீர் திரண்டது. அவள் தயக்கத்தை உடைத்து பேசலானாள், குருதேவா, தங்கள் காவியத்தின் கடைசிக் காண்டத்தைப் பயில விரும்புகிறேன் நான், அதில் சொல்லியிருக்கும் செய்திகள் காவியத்துக் ஏற்புடையவையா என அறிய ஆசை" வணங்கினாள்.
முனிவர் அவளை நம்பாத பார்வை பார்த்தார். முந்தைய காண்டங்களில் எத்தனையோ பாடல்கள், காட்சிகள் எழுதியிருக்கிறேன், அவற்றையெல்லாம் ஆராய விரும்பாத உனக்கு இந்தக் காண்டத்தில் மட்டும் தனி அக்கறை ஏன் மகளே ? என்றார். அவள் பேசுவதற்குள் அவரே தொடர்ந்து, "உண்மையில், உன் கணவன் பட்டம் சூடுமுன் நேர்ந்த சம்பவங்களெல்லாம் எனக்கு சொல்லப்பட்டவை, நடந்து பல வருடங்கள் கழிந்த பின் ஞானப்பார்வையில் எனக்கு அறிய விதிக்கப்பட்டவை. ஆனால் அதன்பின்னர் அவன் அரச நீதியைக் காரணம் சொல்லி உன்
னைக் கைவிட்டதும் களும், உனக்கு இரு பிறந்திருப்பது அறிந்
யாரும காண வராத யெல்லாம் எண்ணி எ கொண்டு, வனவாசத் களை மிஞ்சிய தனில் இங்கு ஆசிரமவாசிய துயருற்றதும் நான் தி நேரில் பார்த்த காட் அவற்றைத்தான் இக் பதிவு செய்திருக்கிே கணவன் என்கிற மா சிறு கரும்புள்ளியாய் குறையும் இருந்ததை அழுத்தமாய்ச் சொல்
துயரங்கள் அடிமனத களாய்க் கவிந்திருக் அவற்றின் மேல் கடந் படுத்தும் ஒரு வார்த்6 வமோ, சிந்தனையே போதும், மேகங்கள் ! இதயத்தில் இரத்தம தொடங்கி விடுகின்ற சொன்னவற்றையெல் இன்னொருமுறை மன வாழ்ந்து பார்த்த அணி பெருக்கி அழலானா6
முனிவர் பதட்டத்துட தேற்ற முயன்றார். பல அவளுடைய கன்னங் வழிந்தோடியபடியிரு கணங்கள் பொறுத்து சமாதானமாகிக் கெ மன்னிக்க வேண்டும்! வெட்கிய குரலில் தே
முனிவரின் கண்களில் தின் சாயை தெரிந்த அந்தக் கொடிய நிை நான்தான் கிளறிவிட் மன்னிப்பாயாக' என்ற வார்த்தை சொல்கிறீ தேவா? அவள் காது திக் கொண்டாள். கன் டத்தைக் கேட்க வே உங்களை வற்புறுத்த நான்தானே!"
சற்றுமுன் அவர் காற் பழைய காட்சிகளின் கொண்டவள் போல் 'கற்பகத்தருவைப்பே நினைத்தபடி யெல்ல

, நீபட்ட சிரமங்
குழந்தைகள் ததும் உங்களை தும், இதைண்ணி வருந்திக் ததின் சிரமங்வாசமாய் அரசிநீ பாய்த் தனியே தினம் தினம் சிகள் அம்மா, 5காண்டத்தில் றன். உன் மனிதனிடத்தில்
இந்தக் 5 என் காவியம் }லும்!" என்றார்.
தில் மேகங்கின்றன. ததை நினைவுதையோ, சம்பா மோதினால் பிழிந்து ாய்ப் பொழியத் ன. முனிவர் )6ufᎱtb
ாதளவில் வள் கண்நீர்
i.
ன் அவளைத் Uனில்லாமல் பகளில் கண் நீர் ந்தது. சில அவளே ாண்டாள், ' என்றாள் ம்பியபடி,
to 95/Tulliuratgbது, மகளே,
னவுகளை டேன், என்னை ார். 'என்ன ர்கள் குருகளைப் பொத்டைசிக் காண். ண்டுமென்று நியது
றில் பரப்பிய மேல் அமர்ந்து அவள் பேசினாள், ால் நான் ாம் இருந்த என்
கணவன் திடீரென்று வானத்திலிருந்து கற்களாய் மழை பொழிந்தது போல் என்னைக் கைவிட்டான், யாருமற்ற தனிமையில் நான் தவித்தபோது தங்கள் ஆசிரமத்தின் கருணை இல்லையென்றால் நான் இன்று உயிரோடு இருந்திருப்பேனா?
முனிவர் ஆழ்ந்த பெருமூச்சோடு, 'அந்தக் கற்பனைகளெல்லாம் இப்போது எதற்கு மகளே? சீக்கிரமே நீஉன் கணவனோடு சேரப் போகிறாய், அதை நினைத்து மகிழ்ந்திரு' எனறாா.
அவள் வெறுமைப் புன்னகை ஒன்றை வீசி, இந்த அதிர்ஷ்டமில்லாத பெண்ணை சமாதானம் செய்வதற்காக தங்கள் தகுதியை மறந்து பொய்கள் சொல்லாதீர்கள் குருதேவா" என்றாள்.
'பொய்யில்லை பெண்ணே, விரைவில் உன் கணவன் உன்னை ஏற்பான், உன் பிள்ளைகள் அதற்கான வழியா. வார்கள், ஆசி வழங்குவது போல் அவருடைய கை உயர்ந்ததும் அவள் வணங்கினாள்.
தங்கள் வாக்கு பலிக்கட்டும் குருதேவா, ஆனால் தாங்கள் கோபிக்கவில்லையெனில் சொல்கிறேன், எனக்கு இதில் நம்பிக்கை குறைவுதான், ஊர் இருக்கிறவரை அதற்கு வம்புபேசும் வாய் இருக்கும், ஊர் வாயை மூடமுடியாதவரை வதந்திப் பேச்சுகள் கிளம்பிக் கொண்டேதான் இருக்கும். அவதூறு அசுரர்கள் இருக்கிறவரை அவற்றை அழிப்பதற்காக அரச குலத்தினர் தங்களின் மனைவி, குடும்பம், தகுதி, ஏன்

Page 52
உயிரைக் கூட துறக்கத் துணி. வார்கள், என்னைப் போன்றவர்கள் அரசிகளானாலும், பெண்கள்தான் என்கிறதை உலகம் மீண்டும் மீண்டும் எங்களுக்கு விதிக்கிற துன்பங்களில், அநீதிகளில் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கும்!
சில கணங்கள் யாரும் பேசாமல்
கழிந்தன. லேசாய் இருட்டும், குளிரும்
பரவ ஆரம்பித்திருந்தது, கலைந்து, இணைந்து மீண்டும் கலையும் மேகங்களைப் பார்த்தபடி முனிவர் பேசினார், மகளே. நம்பிக்கைகள் என்பது வேறு, நடக்க விதிக்கப்பட்டிருப்பது வேறு உன் கணவன் உன்னைக் கைவிடுவானென்று எப்போதாவது நீ எண்ணியிருப்பாயா? உன் நம்பிக்கையை மீறி அது நடந்துவிடவில்லையா? அதுபோல் இதுவும் நடக்கும்' என்றார். அவள் மறுக்க மனமில்லாமல், நல்லதே நடக்கட்டும் குருதேவா" என்றாள். பின்னர், 'கடைசிக் கான்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்' என்றாள் கவனமாய்.
"ஆம்" என்றார் முனிவர், குரல் ரகசியம் போல் மாறியிருந்தது, 'அதில் நான் எழுதியிருப்பது எதுவும் கற்பனை இல்லை மகளே, என் காவிய நாயகன் என்றைக்கும் உன்னதமானவன்தான், இந்த கடைசிக் காண்டத்தில் நான் அவனை மோசமான வில்லனாகவோ, அநியாயத்தின் பிள்ளையாகவோ சித்தரித்துவிடவில்லை, ஆனால் தன்னை அரசனாக மட்டும் நினைத்துக் கொண்டு, நல்ல கணவனாய் இருக்கத் தவறிவிட்டான் அவன், அதைத்தான் மறைக்காமல் எழுதியிருக்கிறேன்!" என்றார்.
சில கணங்கள் பொறுத்து அவள் பேசினாள், குருதேவா, தங்கள்
காவியத்தைக் கு எண்ணவேண்டாம் கள்தான் சொன்ன தரின் சரிதத்தை அப்படிப்பட்ட ஒரு இப்படியொரு சம்ப நேர்ந்திருக்கிறது சொல்வதுபோல் ( துன்பம், தவிர்க்க அது விரைவில் ச என்பதையும் தாா சொல்கிறீர்கள், அ இந்தச் சிறுபிழை இணைக்கத்தான் நாயகரின் தகுதி: விடாதா? வாசிக்க அவரைப் பற்றிய உருவாகிவிடாத
முனிவர் அவளை தார்,"என்ன சொல் எதைத் தவறான மீண்டும் உன் கண விடுவாய் என்பதா திருந்து பட்ட துய இல்லை என்றாகி ஏற்றுக் கொள்வது செய்யும் பரிகாரம் செய்தது பொய்ெ அல்லது இப்பாவதி
அவதார புருஷன தெல்லாம் மண்ணே மறைந்துவிடுமா, உயர்ந்தது.
அவர் சொல்வதை அவள் தலையdை பதிலுரைகளும் த வந்தன, 'என் கண உரியவராய் இருந் செய்ததைப் பாவ லாம் குருதேவா, அ இருந்துவிட்டாரே, மக்களின் மனதுக் உத்தமராய் இருக் கட்டாயமும் அவ6 கொண்டுவிட்டதே சொல்கையில் அ கண்களில் நீர் வடி 'என்னதான் அன்பு யானாலும், தீப்புகு நிரூபித்தவளானா நம்பிக்கைக்குப் ட இல்லையென்றால் வைக்கத்தான் 6ே
 

றை சொல்வதாய் ), சற்றுமுன் தாங்ரீர்கள், ஒரு மாமனிஎழுதியிருப்பதாக, வன் வாழ்க்கையில் பவம்
என்பது தாங்களே ஒரு விதிக்கப்பட்ட முடியாத சறுக்கல், ரியாகிவிடும் வ்கள் உறுதியாய்ச் அப்படியிருக்க, யை காவியத்தோடு
வேண்டுமா? காவிய யை அது சரித்துநிறவர்கள் மனதில் தவறான பிம்பம் r?
ப் புரியாமல் பார்த்DémplTui Dab(86TT? பிம்பம் என்கிறாய்?நீ ாவனோடு சேர்ந்துலேயே, நீதனித்ரங்களெல்லாம் விடுமா? உன்னை து உன் கணவன் , அதற்காக பாவம் யன்று போய்விடுமா? ந்தால் அவன் ாய் சாதித்தனாடு மண்ணாய் அவருடைய குரல்
த ஏற்பதுபோல் சத்தாள், ஆனால் யக்கமில்லாமல் வர் எனக்கு மட்டும் திருந்தால் அவர் ம் என்று சொல்லஅவர் அரசராகவும்
தன் நாட்டு கு இனியவராய், ந்கவேண்டிய ரைச் சேர்ந்து
', இதைச்
வளுடைய }ந்தபடியிருந்தது, க்குரிய மனைவிந்து கற்பை லும் குடிமக்களின் பாத்திரமாய்
அவளை ஒதுக்கிவண்டுமென அரச
சாஸ்திரம் சொல்கிறதா எனக்குத் தெரியாது, ஆனால் ஆண்களை அரசர்களாகவோ, சேவகர்களா. கவோ வளர்க்கிற உலகம், பெண். களை மட்டும் பெண்களாகத்தானே வளர்க்கிறது, தன்னை மணந்தவர் சமூகத்தில் எந்நிலையில் இருப்பினும், அதுபற்றிய பெருமை, சிறுமைகளை ஒதுக்கிவைத்து, அவரைத் தன் கணவராகமட்டுமே பார்க்கவும், அவரிடத்தில் மனைவிக்குரிய அன்பை எதிர்பார்க்கவும்தானே பெண்கள் பயிற்றுவிக்கப்படுகிறார். கள்? அதனால்தான் இந்த நிராகரிப்பும், பிரிவும் என்னை வாட்டின, ஒருவேளை நானும் என் கணவரை ஒரு அரசராக நினைத்திருந்தால், அவர் செய்ததன் நியாயத்தை ஏற்றுக் கொண்டிருப்பேனோ!'
முனிவர் உறுதியான குரலில், மகளே, நீ சொல்வது சரியில்லை' என்றார். 'பிரஜைகளின் மனமகிழ்ச்சிக்காக வாழ்வதுதான் அரசனின் முதற்கடமை என்பதை நான் ஏற்கிறேன், ஆனால் தந்தைக்காக ஒருமுறை அரசைத் துறந்தவன் உன் கணவன், உன்மேல் உண்மையில் நேசம் இருந்திருந்தால், உன்னை அவன் நிஜமாய் நம்பியிருந்தால், உனக்காக இன்னொருமுறை அரசைத் துறந்துவிட்டு அவனும் இந்த கங்கைக்கரைக்கு வந்திருக்க வேண்டும், அதைச் செய்யாதவரை அவன் பிழைபுரிந்தவன்தான், பெண்ணின் கண்நிர் யுகங்கள் தாண்டிச் சுடும் என்பதைப் புரிந்து கொள்ளாதவன் தான்!
அவள் கலங்கிய கண்களோடு, தயைகூர்ந்து, அவருக்கு என்மேல் அன்பில்லையென்று சொல்லாதீர்கள் குருதேவா" என்றாள்.
முனிவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார். பின்னர், 'அம்மா, இந்தக் காவியத்தை இயற்றியவன் என்ற முறையில் என் ஏமாற்றத்தைச் சொல்கிறேன், அப்போதாவது நான் ஏன் இந்த கடைசிக் காண்டத்தை எழுதினேன் என்பதற்கான காரணம் உனக்குப் புரியலாம்' என்றார்.
அவள் பேசாமலிருக்கவும், முனிவர் தொடர்ந்து சொன்னார், 'எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது அம்மா, மூன்று

Page 53
உலகங்களையும் ஆராய்ந்து அறிந்த ஒரு ஞானியிடம் அதைக் கேட்டேன்உலகத்தில் சிறந்த வீரன், எல்லோருக்கும் நல்லவன், அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய கருணையுள்ள உத்தமன் யார்? அந்த ஞானி உன் கணவன் பெயரைச் சொன்னார், அவன் பெருமைகளைச் சொன்னார், பின்னாளில் அவன் கதையையே நான் காவியமாய் எழுத ஆரம்பித்தேன். சொக்கத் தங்கம் போல குறைகளில்லாத ஒரு முழுமையான மனிதனின் வெற்றிச் சரிதத்தை எழுதுகிற பெருமிதம் எனக்குள் இருந்தது. ஆனால், ஆனால். முனிவர் சற்றே வார்த்தைகளுக்குத் திணறுவது போலிருந்தது, ஆனால் எல்லோருக்கும் நல்லவனாயிருந்த அவன், தன் மனைவிக்கே இப்படியொரு கொடுமை செய்வான் என்பதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லையம்மா, அதுவரை அவனுடைய பெருமைகளை வாய்நிறைய சொல்லிவந்த நான், அந்தக் கணத்தில் உடைந்துபோனேன், தவறான காவிய நாயகனைத் தேர்வு செய்துவிட்டோமோ என்று கூட கலங்கினேன்!
கொடிய சப்தத்தைக் கேட்டதுபோல் அவளுடைய உடல் ஒருமுறை நடுங்கி அடங்கிற்று. ஆயினும் துணிவோடு முனிவரை நேராய்ப் பார்த்து, 'என் கணவர் எனக்கு இழைத்த அநீதியால் அவருடைய முந்தைய பெருமைகளெல்லாம் அழிந்து போய்விடாது என்று தாங்கள்தானே சற்றுமுன் கூறினீர்கள்? என்றாள்.
முனிவர் தலையசைத்து அதை ஏற் றார், 'பெருமைகளெல்லாம் அழிந்து விடாதுதான் மகளே, ஆனால் காவிய நாயகனாகிற முழுமை இக் குறை யால் அவனுக்கு இல்லாமல் போய் விட்டதோ என்று நான் அஞ்சினேன்"
அவள் சற்றே கோபம் கலந்து முனிவரைப் பார்த்தாள், பிறகு தணிந்த குரலில், 'என் மனது நோகும்படி தாங்கள் இப்படிச் சொல்லலாமா
குருதேவா? என்றாள், மனிதர் யார்?
முனிவருக்கு அவளுை திருப்தியளிக்கவில்ை யில் குறையில்லாத ம இல்லையம்மா, குறை மனிதர்களைத்தான் ( பாடவேண்டும் என்றிரு யங்களே எழுதப்பட மு
அவள் சற்றே தயங்கி முனிவர் பெருமானே, யமோ, அதன் நாயகே டவர்கள் இல்லை, அட் பட்டிருந்தாலும், அதை செய்து கொள்ள முடி!
"எப்படி?" முனிவர் அவ
uTi gjögf5frff.
அந்த கடைசிக் காண எழுதாமல் விட்டுவிடுா யில்லாத மாமனிதனின் ஷேகத்தோடு காவிய விடட்டும்'
முனிவர் திடீரென்று பி பட்டவர் போலாகி சம கொண்டார், 'என்ன ெ அம்மா? அது நியாயமி உடனடியாய், "மொழி குச் செய்கிற துரோக ததை மறைக்கப் பார் பெரும் பிழை, என்னா6 செய்ய முடியாது!"
 

குறையில்லாத
DLu Lug56i ல, 'உண்மை. னிதர் எவருமே பில்லாத போற்றிப் ந்தால், காவி. pடியாது.
ப் பேசினாள், தங்கள் காவி. னோ குறைபட்படியே குறைதச் சுலபமாய் சரி
*டத்தை வ்கள், குறைர் பட்டாபிம் முடிந்து
ன்னே தள்ளப்ாளித்துக் சால்கிறாய் ல்ெலை!" என்றார் க்கு, உலகுக்ம் அது, நடந்ப்பது மிகப் ல் அதைச்
அவளுடைய புன்னகை மாறாமல் இருந்தது, குருதேவா, எல்லாக் காவியங்களும், அதன் நாயக, நாயகிகளின் வாழ்க்கையின் சிறு பகுதியையாவது மறைத்தே ஆகவேண்டும், ஏனெனில் குறைபடாத மனிதர்கள் இல்லை, ஆனால் குறையில்லாத காவியநாயகர்கள் தேவைப்படுகிறார்கள்
முனிவர் தலையை வேகமாய் இடவலம் அசைத்தார், இல்லை மகளே, என்னால் இதை ஏற்க முடியவில்லை, உனக்கு நேர்ந்த அநீதியை உலகிற்குச் சொல்ல வேண்டியது என் கடமை, நான்
அதிலிருந்து தவறமுடியாது" என்றார். தொடர்ந்து, முன்பொருநாள் ஆற்றங்கரையில் ஒரு வேடன் இணைப்பறவைகளில் ஒன்றைக் கொன்றான். துணையை இழந்த இன்னொரு பறவை தவித்துத் துடித்ததைத் கண்டு துயருற்ற நான், அந்த வேடனைச் சபித்தேன், இன்று ஒரு இணைப் பறவையே தன் மனைவியைத் துயரில் தவிக்கவிட்டிருக்கிறது, இந்தத் 3 தவறை நான் பொறுத்தாக
வேண்டுமா? அந்தப் பறவை என் E காவிய நாயகன் என்பதால் இமட்டும் என் மனம்
சலனப்பட்டுவிடுமென்று நினைக்கிறாயா?
அவள் அமைதியாய், "என் கணவனது வாழ்க்கையைச் சொல்லும் காவியம் இப்படித்தான் அமையவேண்டும் என்று விரும்பும் உரிமை எனக்குக் கிடையாதா? " என்றாள்.
முனிவர் அவளை சில கணங்கள் உற்று நோக்கினார், பின்னர், இப்போது என்னிடம் என்ன கோருகிறாய் மகளே? என்றார்.
'அந்தக் கடைசிக் காண்டத்தை காவியத்திலிருந்து நீக்கி, சுபமுடிவு தரக் கோருகிறேன் முனிவரே, என் கணவனின் பிழையைச் சொல்லும் அந்தக் காண்டத்தை எழுதியவரையில் எனக்கு தானமாய்க் கொடுத்துவிடுங்கள் அவள் கையிரண்டையும் ஏந்தினாள்.
sighli

Page 54
முனிவர் சிரித்தார், மகளே, இந்த அநீதி உனக்கு நேர்ந்தது, அதைக் கண்ணிரோடு அனுபவித்தவள் நீ ஒவ்வொரு கணமும் பிரிவின் துடிப்பில், சுமத்தப்பட்ட அநியாயமான பழியின் வேதனையில் நரகமாய் நகர, தவிப்பிலேயே இந்த சில ஆண்டுகளைக் கழித்தவள் நீ, அப்படியிருக்க என்னைவிட உனக்குத்தானே உன் கணவன் மேல் அதிக கோபமிருக்கவேண்டும்?நீயே இந்த கடைசிக் காண்டத்தை எழுதவேண்டாமென்று சொல்வதற்கு என்ன காரணம்?
அவள் வெறுமையான புன்னகையொன்றைச் சிந்தினாள், 'சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லோருக்குமான காவியத்தில் செலுத்துவது நியாயம்தானா குருதேவா? முனிவர் அந்த அஸ்திரத்தில் அமிழ்ந்து போனார், முனிவரின் மனநிலையை மாற்ற விரும்பியவள் போல் அவள் பேசினாள், முனிதேவா, நாமிருக்கும் பூமியின் பிம்பமே சந்திரனில் கறையாய்த் தெரிகிறது. ஆனாலும் இந்த ஆரவாரமான உலகம், சந்திரனைக் கறைபட்டதாய் குற்றம் சாட்டுகிறது, அப்படி முறையற்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, குற்றம் செய்த பத்து பேரை தண்டிக்காமல் தப்பவிட்டாலும் பாதகமில்லை, நிரபாரதி ஒருவன் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவனம் சொல்கின்றன நம் முன்னோர்களின் சட்டங்கள், ஆனால் தன் குடும்பம் என்று வரும்போது, செங்கோல் ஏந்திய அரசர்களும் இதையெல்லாம் மறந்துபோகிறார்கள். இப்படி எல்லா திசைகளிலிருந்தும் செய்யாத பாவத்துக்காக நான் சபிக்கப்பட்டேன். அநீதியிழைக்கப்பட்டேன். ஆனால் தங்கள் கருணையால் இன்று
உயிரோடிருக்கி போன்ற பிள்ளை தாயாய் இருக்கி வின் நிழல்களில் வெம்மையை மற நல்லது? மீண்டும் நினைவுபடுத்திக் களின் சேகரமாய் கொள்வதில் யா
முனிவர் அவளை நோக்கினார், எத யோடு பேசுகிறா அவருக்கு தன் ே கடைசிக் காண்ட மனம் வரவில்லை கொண்ட அவள், குறுக்கிட்டாள், ந என்னோடும், அவ குருநாதா, தங்க பல்லாண்டுகளாய் பாடி மகிழப்போக கசப்பான இந்த ஆ சேர்த்துப் பாடவே சுவையோடுதான் மஹாகாவியம் மு
வேறு ஆயுதங்கள் போல முனிவர் அ மகளே, நீ சொல் கிறது, ஆனால் அ காண்டம் உனக்ெ வழங்குவதுபோல் முன்னால்' நகர்ந்
அவள் ஆழ்ந்த ே 'என் போன்ற பெண் கணவன்களின் ெ வேண்டுமானால் : தீதானே துணை
அவள் அதைச் ெ உலகமே ஒருமுை போல் சூழல் மெ6 முனிவரின் உடல் தீக்கிரையாக்கப் என்றார் நடுங்கும் காவியத்தின் கன தீக்கிரையாக்கப்
"முடியாது' என்றா யுடன். 'மகளே, ந கடைசிக் காண்ட யாது, நீசெய்யப் எந்த தர்மத்துக்கு ஒரு காவியத்தை
 

றேன். சூரிய, சந்திரர் களின் பெருமை மிக றேன். இந்த மகிழ்
துயரத்தின் ந்திருப்பதுதானே
மீண்டும் அதை கொண்டு கவலைநம்மை மாற்றிக் ருக்குதான் பலன்?
ாப் பெருமையோடு தனை மனமுதிர்ச்சிர் இவள்! ஆயினும் காபங்களையும், த்தையும் விட்டுத்தர ), அதைப் புரிந்து அவர் பேசுவதற்குள் டந்த தவறு ரோடும் போகட்டும் ள் காவியத்தை
இந்தப் பூவுலகமே றெது, அவர்கள் அனுபவங்களையும் பண்டுமா? அவலச்
இந்த டிய வேண்டுமா?
ரில்லாத அரசன். |வளை நோக்கினார், வதை ஏற்க முடிஅந்த கடைசிக் கெதற்கு? தானம்
அவருடைய கை 5g.
யாசனைக்குப் பிறகு, ன்கள் தங்கள் பயரைக் காக்கஒவ்வொரு முறையும் புரிகிறது' என்றாள்.
சான்ன போது >ற நின்று சுழன்றது ானித்தது. அதிர்ந்தது,
போகிறாயா? குரலில், 'என் டசிக் காண்டத்தை G3L u TaémpTuur?
ர் முனிவர் உறுதின் உனக்கு அந்தக் த்தைத் தரமுடிபோகும் செயல் 5ம் ஏற்றதில்லை, இப்படி தண்டிப்
பதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது, நீயே அதன் நாயகியாய் இருப்பினும் கூட!
இப்போது அவள் செயலற்றவளாய் நின்றிருந்தாள், முனிவர் தொடர்ந்து பேசினார். தங்களுக்கெதிராய் ஆணுலகம் செய்யும் அநியாயங்களை பெண்களே இப்படி மூடி மறைத் துக் கொண்டிருந்தால், என்றைக்குத்தான் அவை வெளிவருவது? எப்போது இவ்வுலகம் பெண்ணையும், ஆணையும் ஒன்றாய் மதிக்கும்?
முனிவர் பெருமானே, என் கணவனுக்குக் கிடைக்கப் போகும் முழுப்பெருமையில் நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை, அவ்வளவே, மற்றபடி அவர் எனக்கு இழைத்த அநீதி எல்லோருக்கும் தெரிந்த விஷயம். என்மேல் அவதூறு பேசியவர்கள் கூட இந்த விஷயத்தில் என் கணவரின் நடவடிக்கை கொடூரமானது என்பதை ஏற்பார்கள், இல்லையா? என்றாள் அவள்.
முனிவர் அவளைச் சிறுபிள்ளையாய் எண்ணிச் சிரித்தார், நீ, நான் என்பதெல்லாம் சிலபொழுது வார்த்தைகள் மகளே, இந்தத் தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை வந்ததும் இந்த விஷயங்கள் யாவும் மறந்து போகலாம், அவர்களுக்கு உன் கணவனின் பட்டாபிஷேகமும், அவன் பத்தாயிரத்து நூறு ஆண்டுகள் நல்லாட்சி செய்ததும்தான் நினைவிருக்கப் போகிறது, மெல்ல மெல்ல இந்தக் கரும்புள்ளியை சரித்திரம் சவுகர்யமாய் மறந்துவிடும், நான் அதை அனுமதிக்கமாட்டேன்' என்றார். என் காவியம் காலம் கடந்து வாழும், எந்தக் குற்றமும் செய்திராத ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை என் காவியம் உலகிற்குச் சொல்லும், கற்பைச் சோதிக்கிற போர்வையில் தங்கள் மனைவியைக் கொடுமை செய்யத் துணிகிற ஆண்களெல்லாம் இதை வாசித்து திருந்துவார்கள்
அவள் சற்றும் தாமதிக்காமல் கேட்டாள், சரியாய் சொல்லுங்கள் குருதேவா, இதை வாசிக்கிற ஆண்கள் திருந்துவார்களா? அல்லது அத்தனை உயர்ந்த காவிய நாயகனே தன் மனைவிக்கு இது செய்தான் எனும்போது தாங்கள் செய்வ

Page 55
திலும் தவறில்லை என நினைத்து இன்னும் தங்கள் மனைவிகளை வதைப்பார்களா? முனிவர் பதில் சொல்லவில்லை. அவருடைய கை அருகிலிருந்த மரப்பட்டையை இறுக்கமாய் பற்றிக் கொண்டது.
அவள் தன் வேண்டுகோளைத் தொடர்ந்தாள், முனிவர் பெருமானே, தங்களிடம் பிடிவாதமாய்ப் பேசவேண்டியிருப்பது குறித்து எனக்கு ரொம்பவும் மனவருத்தமே, ஆயினும் கேட்காவிடில் பிழையாகிவிடும், சந்தர்ப்பவயத்தால் நேர்ந்த இக்குற்றத்தை மறந்துவிடுவதே நல்லது அவளுடைய கண்கள் குளமாகியிருந்தன, கைகளிரண்டையும் தானம் கேட்பவள் போல் விரித்து அவர் முன் நிறுத்தினாள், அந்த கடைசிக் காண்டத்தை தயவு செய்து துறந்து விடுங்கள் குருதேவா!'
முனிவர் களைத்திருந்தார். ஆனாலும் அவருடைய வார்த்தைகள் உறுதியோடு வெளிவந்தன. 'மகளே, நீ `ܠ சொல்பவற்றை ஒரு தந்தையின் நிலையிலிருந்து என்னால் புரியவும், ஏற்கவும் முடிகிறது. ஆனால் என் கடமைகள் அதனையும் தாண்டியவை, ஒரு படைப்பைச் செய்யும்போது பந்த பாசங்களுக்கு அடிபணியாமல் நடுநிலையிலிருக்க வேண்டிய கட்டாயம் எனக்குண்டு. ஆகவே அந்த கடைசிக் காண்டத்தை நான் எழுதித்தான் ஆக வேண்டும். உன் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறேன். என்னைக் புரிந்து கொள்வாயாக, சொல்லிவிட்டு முனிவர் வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்.
அவள் முனிவரை சற்றே கோபத்துடன் நோக்கி, 'குருதேவா, என் கணவன் புகழ்பாடும் காவியத்தில் எனக்கு உரிமையில்லையென்று கொல்கிறீர்கள்' என்றாள். முனிவர் பதில் பேசவில்லை.
கனல் படிந்த கண்களோடு அவள் தொடர்ந்து சொன்னாள், "என் கணவன் என் கண்ணியத்தைச்
சந்தேகித்திருக்கலா நான் அவனுக்கு என் மையான கற்புக்குரிய அந்தக் தகுதியோடு தின் கடைசிக் காண் சபிக்கிறேன், என் விரு எழுதப்படும் இக்கான வருங்காலத்தில் மக் கணிப்பார்கள். இக்க பாராயணம் செய்பவர் யோடு, இலக்கிய ரசல் ஆராதிப்பவர்கள் இக் முற்றிலும் ஒதுக்குவா யிலேயே அது காவிய தானா என்பதையே அ சந்தேகிப்பார்கள், நா யென்பது உண்மைய
நடந்தே தீரும் என்றா கோபித்த வேங்கையி போலிருந்தது அவள்
முனிவர் உணர்ச்சியி: ளைப் பார்த்தார். 'ஒரு உலகிற்குப் பாடம் ச்ெ வாய் என் கடமையை செய்திருக்கிறேன் மக் கிடைத்திருக்கும் பரி பலித்தாலும், பலிக்க எனக்கு மகிழ்ச்சியே
இது நிச்சயம் பலிக்கு ஏனெனில் கணவன் பு பெண்களுக்கு ஒரு க விதிக்கப்பட்டிருக்கிற அவள்.
 

ம், ஆனால் றும் உண்பவள்தான், இக் காவியத்டத்தை நான் நப்பமில்லாமல்
டத்தை கள் புறக்ாவியத்தைப் கள், பக்தினையோடு 5காண்டத்தை ர்கள். உண்மைபத்தின் பகுதி.
96). TabóTT “ன் பத்தினிானால் இது
ள். ஒரு பின் கர்ஜனை குரல்,
ல்லாமல் அவ
ஆசிரியனாய், சால்கிற குருத் தான் களே, அதற்குக் சு இச்சாபம், இது ாவிடினும் என்றார்.
5ம் குருதேவா, கழ் காப்பதும்
600s து' என்றாள்
முனிவரின் பார்வையில் இப்போது பரிதாபம்தான் கலந்திருந்தது, இது போன்ற விதிகளைச் செய்தவர்கள் அதை ஆண்கள் இப்படித் தவறாய் உபயோகிப்பார்கள் என்று கற்பனையிலும் எண்ணியிருக்கமாட்டார்களே மகளே, எத்தனையோ யுகங்களாய்த் தொடரும், தொடரப்போகும் பெண்ணடிமைத்தனத்துக்கு நீயும் வித்திட்டுவிட்டாய், வாழ்க!" என்று ஆசிர்வதித்தார்.
அவள் சிரித்தாள், இல்லறத்தின் நுணுக்கங்கள் துறவிகளுக்குப் புரிவதில்லை குருதேவா!' என்றாள். நமக்கு ஒரு இன்னல் செய்தவர். களுக்குப் பெரிய தண்டனையே, அவர்களை மன்னிப்பதும், அவர்களுக்குத் தொடர்ந்து நம்மாலான நன்மைகளைச் செய்து கொண்டிருப்பதும்தான். தாய்மைக் குணம் நிரம்பிய பெண். களின் இப் பெருந் தன்மையை என்றாவது உலகம் புரிந்து கொள்ளும், மாறும், அதுவரையில் உடலளவிலும், மனதளவிலும் இதுபோன்ற அக்கினிப் பிரவேசங்கள் தவிர்க்கமுடியாதவை" என்றாள், 'கண்ணுக்குக் கண் என்று ஒருவரையொருவர் பழி தீர்ப்பது மொத்த உலகத்தையும் குருடர்களாகத்A தானே செய்யும்?
முனிவர் மறுப்பில்லாமல் பதில் சொன்னார், பாதிபேர் குருடர்களாகவும், மீதிபேர் மனதில் ஆணவத்துடனும், கையில் ஆயுதங்களுடன் அலையும் சமூகம் அதைவிட மோசமானது அம்மா! இந்த கடைசிக் காண்டத்தை எழுதுவதன் மூலம் நான் அதற்கு என்னாலான எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன், ஒரு படைப்பாளி. யாய் அதுவே எனக்கு நிறைவாக இருக்கிறது!
அதன்பிறகு வெகுநேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருட்டத் துவங்கியதும் அவர்கள் மெளனமாய் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள்.
KNS)

Page 56
闵”
Scood, BAD
We Can Arrange Mortage For Anyone S
வருமானம், Credit பிரச்சினை காரணம நிராகரித்ததா? Bankruptcy dirgaoTLDIra, Mortgage 6
போதுமான முன்பணம் (Down Pa செலவில் உங்களுக்கு வீட்டு அ வீடு வாங்க அடமானம் குறைந்த வட்டி வீதத்தில் புதுப்பித்தல் வருமானத்தை நிரூபிக்க முடியாத நிலை வீடு திருத்தக் கடன்
முதலீட்டுக்கடன் வியாபார விஸ்தரிப்புக் கடன்
N.MURUGADAS
Mortgage Specialist ܓܼܬܼ
钞< 416.54 ÈS \િ Res:905.608. 1218 e-mail: m
క్ష్ - PN ஆர் ஜி கல்வி ந RG EDUCATION
கணித, விஞ்ஞானப் பாடங்கள் ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ்
Basic Programming plgisi பியானோ, வயலின், மிருதங்க
கராத்தே. பரதநாட்டியம்
(416) 609-95(
今云 www.rgeducation.com
sian
 

二 マリ DR No CREDITă
ubject to Sufficient Down Payment I Equity
ாக உங்கள் வங்கி Morgage விண்ணப்பத்தை
பற சிரமப்படுகிறீர்களா? 'ment) இருக்கும் பட்சத்தில் நியாயமான டமானக் கடன் பெற்றுத் தரப்படும்.
1st 2nd & 3rd Mortgage Low rates for Renewals
Unable to prove Income Home Renovation Loan
Investment Loan Business Expansion Loan SAVERS MORTGAGE the B a n k Altern at i ve ܐ 3.6616 ܘ݂ܓܸܠ narayan (saversmortgage.com قهرi; 盔驱
நிலையம் ச்ே
CENIERS Se
采
葱
ரிட்ட பலவித கொம்பியூட்டர் கல்விநெறிகள் ம், கர்நாடக சங்கீதம்
S.SELVARETNEM 3852 Finch Ave.E, Suite 401
8 Scarborough, ON M1T 3T9 rgedu Goglobalserve.net
ܐܸܘ̣ܓܰܓ انتقA

Page 57
2003 ஏப்பிரல் 25ம் திகதி காலை, கடுமையான புயலையும், ரொறன்ரோவில் நிலவிய SAARS நோய் எச்சரிக் யையும் மீறி, மொன்றியல் ரீசிறி டுனியா (Tesri Juniya) கன குழுவினரின் வாகனங்கள் ஊர்வலமாக ரொறன்ரோவை நோ தமது பயணத்தை ஆரம்பித்தன. ரொறன்ரோவில் இயங்கிை மண்வெளி கலையாற்றுக் குழு, தமது புதிய முயற்சியான பெ நேஷன் (Polynation)நாடகவிழாவில் கலந்து கொள்வதற்காக விடு அழைப்பின் பேரிலேயே ரிசிறி டுனியா கலைக்குழுவினர் தமது L LLLLLLLLmmLLLL SSTTTTTTT TLL TTTTTS TTT TL TTTTTTT LLLLLLLLS நாடகவிழாவில் மேடையேற்றுவதற்காக இன்று ரொறன்ரோ நோக்கி புறப்பட்டுள்ளனர்.
ரிசிறிடுனியா கலைக்குழுவினர் Ricsof Passage என்றநாடகத் ஒரு வாரத்திற்கு முன், கொன்கோர்டியா பல்கலைக்கழகத் மேடையேற்றியிருந்தனர். Ries of Passageநாடகமானது, "பால்" ( பிer) தொடர்பான கேள்விகளினதும் சர்ச்சைகளினதும் ஒரு க வெளிப்பாடாகும். இது ரிசிறி டுனியா கலைக்குழுவின் Untold St சொல்லாத சேதிகள்) வேலைத்திட்டத்தின் இரண்டாவது அ பாயமாகும். Unold Stories கலை முயற்சியானது பல்லின சமூ: களைச் சேர்ந்த அங்கத்தவர்களைக் கொண்டு. பல கேள்வி குட்படுத்தப்பட வேண்டிய அல்லது வெளிக்கொணரப்பட வேண் சமுக விடயங்களைத் தொகுத்துகலை வடிவமாக உருவாக்கும் தொடர்ச்சியான வேலைத்திட்டமாகும். இவ் வேலைத்திட்டத் முதலாவது கலை வெளிப்பாடான "Brders" (எல்லைகள்) 20 ஆண்டு டிசம்பர் மாதம் மேடையேற்றப்பட்டது. ரிசிறி டுனி கலைக்குழுவின் கலை இயக்குனர்கள் எட்வேர்ட் லிட்டில் (Edw Lite) உம், ராகுல் வர்மா (Rahul Warma) ம்ை சுறுவது போல், "Br நாடகமானது கலாச்சாரப் புரிந்துணர்வுள்ள கலை வெளிப்பாட் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதொன்றாகும். இம் மாதி ான கலாச்சாரப் புரிந்துணர்வுள்ள கலை வெளிப்பாட்டு முயற்சி பல்லின சமூக கலாச்சார பின்னணிகளை விளங்கிக் கொள்வதற் வெளிக் கொணர்வதற்கும், பல்லின சமுக கலாச்சார பின்னணிக எவ்வாறு கலை முயற்சிகள் வெளிக் கொணரப்படுகின்றன என்ப ஆராய்ந்தறிவதற்கும் ஏதுவாக அமைகின்றன. ராகுல் வர்மா சுட் காட்டுவதுபோல், Untoldstories கலை முயற்சியானது சமூக அங்: தவர்களின் சிந்தனைகளில் இருந்து அவர்களின் முழுமைய ஈடுபாட்டின் மூலம் வெளிக்கொணரப்பட்டு, அச் சமூகத்திற் சமர்ப்பிக்கப்படும் ஒரு கலைப் படைப்பாகும். இக் கலைப்பை பினூடாக ஒவ்வொரு சமூக அங்கத்தவர்களுக்கும் கிடைக் அனுபவமே, கலாச்சார புரிந்துணர்வுள்ள கலைப்படைப்பொன்றி புகட்டப்படும் அர்த்தமாகும்.
Rites of Passage + 50}ou முயற்சியானது, நாடகத்தறையை மு நேரத் தொழிலாகக் கொண்ட நாடகர்களையும், பல்லின சமூக களைச் சேர்ந்த சாதாரன அங்கத்தவர்கனையும், கொன்கோர்டி பல்கலைக்கழக நாடகத்துறை மாண்வர்களையும் ஒன்று சேர் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இக் குழுவில், நடன அை பாளர் (Choreographer) அனிசா கமறன் (Anisa Cameron), இசையை பாளர் அன்டறு பேர் (Andrew Bபா), கவிஞர் ஈஹப் லொராயெய் (E LDLayer) மற்றும் வீடியோ கலைஞர் அனாபிலன் கொக்ஸ் (Anna Phe Cox) ஆகியோரும் அடங்குவர். தொடர்ச்சியான பன்னிரண்டு 6 கால ஒத்திகைகளுக்கூடாக, Rics of Passage இன் இயக்குனராக, பெரிய குழுவை நான் கொண்டு நடத்தினேன். எமது ஒத்திகை
S
S.

இரிப்
5
iել)ձե க்கி ரும், ITவி. த்ெத
Riles
1 Libi
:lliյի
lain
JTIJ
கள்
TFSR/ )UNIVAS
UNTOLD STORES VISITS
IMMA NAVFILWS
POLIVINATION FESTIVAL
(David (Fancy
ஆலம்:

Page 58
2003ம் ஆண்டு ஜனவரி மாதம், தொடர்ச்சியான பயிற்சிப்பட்ட றைகளுடன் ஆரம்பித்தன. எமது பயிற்சிப்பட்டறை கள், ஒகளிப்டோ போல் (Augusto Boal) இன் நடிகர்களுக்கும் பார்வையாளர். களுக்கும் இடையேயான இடைவெளி. களை அகற்றும் நாடக உத்திப் பயிற்சிகளையும், உடனுக்குடன் கிரகித்து செயலாற்றும் பயிற்சிகளையும் மற்றும் பல நாடக உத்திகளை வெளித்கொணரும் மேடை விளையாட்டுகளையும் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அப் பயிற்சிகளினூடாக "பால்" (Gender) பற்றிய கருத்தாடல்கள் பல்லின, பல சமூக, பல பால் அங்கத்தவர்களால், அவர்களின் சொந்த அனுபவங்கள், சமூக பார்வைகளினூடு ஆராயப்பட்டன. இவ் ஆரம்ப பயிற்சிப் பட்டறைகளின் வெளிப்பாடுகள் Unioll $10rics குழுவின் ஆராய்ச்சிக் குழுவின. தும், பல சிறந்த நாடக கலைஞர். களினதும் கூட்டு முயற்சியின் பேரில் நாடக வடிவம் பெற்றன. இவ் இறுதி விளைவான, ஆடல், பாடல், நடிப்பு போன்ற பலவித கூறுகளைக் கொண்ட ஒரு மணித் தியால நாடகம், ஐம்பதிலும் குறைந்த ஒத்திகைகளினூடாகவே உருவாக்கப்பட்டது. இந்த நாடகத்தில், பெற்றோர். களால் நிச்சயிக்கப்படும் திரு. மனம், புலம்பெயர்ந்த தென்னாசிய சமுகத்தில் ஒரு விதவையின் உண்மைநிலை, பருவமெய்தும் இளம் ஆண்களின் சவால்கள், ஒழுங்கற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் கனடாவில் அகதி அந்தஸ்து கோரும் அல்லது பிரஜா உரிமை கோரும் ஒரு பாலுறவினரின் இ சிக்கல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. இந்த நாடகத்தின் இசைக் கலைஞர்கள் Andrew Bபா "நான் பங்கு பற்றிய மற்றைய கலை வேலைத் திட்டங்களை விட, இந் நாடகத்தில் வேலைப் பழு மிகவும் குறைவாகவே இருந்ததாக தோன்றுகிறது. Rites of P185agம் ஒரு நட்சத்திர வாகனம் அல்ல வழமையான கருத்
துக்களோடு இ பார்வையாளர்க ளோடு சந்திக் கிறார்.
Rili: ; cf Pl களும், இதனுை நாடக உத்திக யாற்றுக் குழு விற்கு, தமது Pol கலந்துகொள் காரணங்களாகு மாற்றுக் குழு, ெ வரும், புலம்பெ ஒருநாடகக் குழு மாக இலங்கைய பிரச்சினையின் கையை விட்டு 2000, CM JC') FELIĈlygi: வசிக்கின்றனர். பிறுக் குழுவானது கலைஞர் குழுவி டது. மண்வெளிய
GMTGODLY
 
 

ஸ்லாமல், மாறாக இது ளை உண்மை கதைககின்றது" என்று கூறு
$$age இன் கருத்துக்டய வேலைத்திட்டமும், ரூமே மனவெளி கலைஎம்மை ரொறன்ரோyna Lion JBITL.d5 5îlygTsi?si) எா அழைத்தமைக்கு நம் மண்வெளி கலை. ாறன்ரோவில் இயங்கி. யர்ந்த தமிழர்களின் ரவாகும். நீண்ட காலபில் நடைபெறும் இனப்
காரணமாக இலங்வெளியேறி, ஏறத்தாழ 1ள் இன்று கனடாவில் மனவெளி கலையாற். 1996ம் ஆண்டு, ஒரு பால் ஆரம்பிக்கப்பட் பின் சுற்றுப்படி, புலம்
நாடகக் கலை
விளைவுகளினாலும் ஆன ஊடகமும்,
மக்களை ஒரே வெளியில் ஒன்று
தாடல்களையும்.
பெயர் வாழ்க்கையானது, புதியன புனிைதலையும் கற்பனைத்திறனையும் ஊக்குவிக்கும் ஒரு மிகவும் சக்தி. வாய்ந்த அனுபவம் என்பதே மண்வெளி கலையாற்றுக் குழுவின் தோற்றத்திற்கும், தொடர்ச்சியான இயக்கத்திற்கும் காரணமாகும். இன்றுவரை, மண்வெளி முப்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றியுள்ளது. தமது இழந்த வாழ்க்கையையும், வாழ வந்த நாட்டில் தாம் சந்திக்கும் அனர்த்தங்களையும் கூறும் தமிழ் நாடகங்களை மட்டுமன்றி, பெக்கற் (Becket), அயனஸ்கோ (Ionicsc), செக்கோள் (Chekhow) போன்றவர்களுடைய பிரபல. மான நாடகங்களை மொழிபெயர்த்தும் மேடையேற்றியுள்ளது.
"மனவெளி கலையாற்றுக் குழு, புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூக அமைப்பில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. அதுமட்டுமன்றி. நான் நினைக்கிறேன். நாடகக் கலையானது எப்படி ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் கலந்து, எமது வாழ்க்கையை அர்த்தப்படுத் துவதில் முக்கிய பங்கை " வகிக்க வேண்டும் என்பதற்கு ட மனவெளி ஒரு சிறந்த உதார
து. இயங்கு ணம மனவெளியுடன் செயலாற். றம் எவருமே,நாடகத்தை முழு சக்திகளினாலும் H நேரத் தொழிலாகக் கொண்ட 靛 அவற்றின் புவர்கள் அல்லர். அது மட்டு
மன்றி, எவருமே எவரையும் மன வெளியில் சந்திக்க முன்னர் தெரிந்திருக்கவும் இல்லை. ஒரு சிறுபான்மை இனமாக, பல இன ரீதியான ஒடுக்கு முறைகளி. னதும், போராட்டங்களினதும்
சேர்த்து, சமூகத்தின் ஆறாத, மாறாத காயங்களுடன் முன்னேற்றத்திற்கு தேவையான கருத் நாம், வாழ வந்த இடத்திலும்,
நாட்டை விட்டு வெளியேறிய
மீண்டும் ஒரு சிறுபான்மை H இனமாக, அதே பிரச்சினை.
விவாதங்களையும் களையும் போராட்டங்களையும்
ஆரம்பிப்பதற்கான
வேறு கோணங்களிலும், வடி
வெளி, இந்த அந்நிய நாட்டில்,
வங்களிலும் எதிர்நோக்கியபடி 2, TELL புள்ளி இரு:ே எமக்கு மன.
-ಶಿಅto:
ஒரு புதிய குடும்பம் ஒன்றை அமைத்துத் தந்தது மட்டுமல்லாது, எமது பிரச்சனைகளை.
56

Page 59
யும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு ஒரு வெளியையும் உருவாக்கித் தந்துள்ளது. எமது அன்றாட வாழ்வை அர்த்தப்படுத்துவதிலும், சிறந்த அனுபவமாக்குவதிலும், இன்று மனவெளி ஒரு பெரும் பங்கை வகிக்கின்றது: என்று மனவெளி கலையாற்றுக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுகந்தன் மனவெளி பற்றிய தனது அனுபவத்தைக் கூறினார்.
"மனவெளி, எமது எதிர்கால சந்ததியினரை உள்வாங்க முற்பட்டபோதுதான், ஒரு ஆங்கில மொழி நாடகவிழாவின் தேவையை உணர்ந்தது" என்று சுகந்தன் ஒரு ஆங்கில நாடக விழாவின் தேவைபற்றிக் கூறும்போது தெரிவித்தார். பல்லின, பல்கலாச்சார சமுகத்திற்கு, தத்தமது கலாச்சாரங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கும், பிரச்சினைகள் ஒன்றுசேர்ந்து வலுவான வீச்சோடு வெளிக்கொணர்வதற்கும் அவ் விழா ஒரு மேடையை அமைத்துக் கொடுக்கும் என்பது மனவெளியின் நம்பிக்கையாக இருந்தது.
சுகந்தன் மேலும் கூறுகையில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின், கலையும் பன்மைக் கலாச்சாரமும் (Cultural Pluralism in Arts) 676öpmp G36)6op6subgö திட்டத்தின் ஊடாக, கலைஞரும், சமூக மாற்றித்திற்கான நாடக இயக்கம் பற்றி குரல் எழுப்புவருமான சக் 6øbLDéë (chuck Mike) ĝ560b6b6oDuDuflaű ஒழுங்கு செய்யப்பட்ட 'சிதைவுகள்' (Things Fall apart by Biyi Bandele) b/TLögbதின் பயிற்சிப் பட்டறையே, Polynation நாடக விழாவிற்கான தூண்டுதலாக அமைந்தது என்று கூறினார். நாடகத் துறையை தனது வாழ்க்கையாகக் கொண்டவரும், சமூக மாற்றத்திற்கான நாடக இயக்கத்தை கடந்த முப்பது வருடங்களாக வட அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் பரப்பி வருபவருமான சக் மைக்கின் தலைமையில், பல்லின பல்கலாச்சார அங்கத்தவர்களைக் கொண்ட பயிற்சி பட்டறையை நடாத்தியது மிகவும் பொருத்தமானதொன்றாகும். ஆரம்பத்தில் சிதைவுகள் நாடகத்திற்காக, ஒரு நடிகர் பல பாத்திரம் ஏற்று நடிக்கும் உத்தி முறைகளை பயிற்றுவிற்பதற்காகவே அப்
பட்டறை உருவாக்க லும், அப்பட்டறை, ப கத்தவர்கள் தமது வெளிப்படுத்துதல், த செயலாற்றுதல், ஒர தனக்கென பல குறி கொண்டிருந்தது" 6 எடுத்துக் கூறினார்.
"உண்மையான மையமாக வைத்து கலை வேலைத்திட் 5ig5 (36ipful60)LDLLIT மைக் உறுதியோடு ச டுமன்றி, "எப்போதாவ கண்களையும் கைப்ப கிடைக்குமேயானா சுற்றி ஒரு அபத்தமான அவர்களுக்கு நாம் வேண்டும்" என்று த நம்புவதாக கூறினார். கூறுகையில், "நாடக இயங்கு சக்திகளின விளைவுகளினாலும் மக்களை ஒரே வெளி த்து, சமூகத்தின் மு தேவையான கருத்த விவாதங்களையும் அ ஆரம்பப் புள்ளியும் ஆ மேடையேற்றத்தின் கர்களுக்காகவும், ! ளுக்காகவும், எப்படி பட்டுள்ளது எப்படி அ பட்டுள்ளது என்பை நடிகர்களினதும் பா னதும் வாழ்க்கையை பாதிப்புகளை ஏற்படுத் களை மட்டுமன்றி, ம ஒட்டுமொத்த சமு பாதிக்கக்கூடியது" எ
சக் மைக்கின் ப யில் இருந்து உருவ (3Fidës 6oot5" (Pollinatic நாடகத் தொகுப்பும் விழாவில் இடம்பெற்ற பில் அக்ரினா ஸ்ராதக றோமா ஸ்பென்சர் ( சுகந்தன், நளினா, ெ (Rebecca Fisseha) Sgéa நாடகங்கள் இடம்பெ Rites of Passage gléu
s

ப்பட்டது. "ஆனாங்கு பற்றும் அங்சிந்தனைகளை டீெரென சிந்தித்து ங்க நடிப்பு என்று க்கோள்களைக் ான்று சக் மைக்
பிரச்சனைகளை உருவாக்கப்படும் டங்கள் சமூகத்தவை" என்று சக் nறினார். அதுமட்து காதுகளையும் பற்றும் சந்தர்ப்பம் ல், அவர்களைச் ா சுழல் இருப்பதை
தெரியப்படுத்த ான் எப்போதுமே சக் மைக் மேலும் க் கலை என்பது, ாலும் அவற்றின் ஆன ஊடகமும், ரியில் ஒன்று சேர்ன்னேற்றத்திற்கு தாடல்களையும், ஆரம்பிப்பதற்கான ஆகும். ஒரு நாடக வெளிப்பாடு, நடிபார்வையாளர்க
வடிவமைக்கப்அர்த்தப்படுத்தப்தப் பொறுத்து, ர்வையாளர்களிப மாற்றக் கூடிய 5தும். அது அவர்ற்றவர்களையும், தாயத்தையுமே ன்றுவிளக்கினார்.
யிற்சிப் பட்டறைாகிய 'மகரந்தச் n) என்ற ஓரங்க Polynation sbfTLa5 து. அத் தொகுப்5) (Aktina Stathaki), Rhoma Spencer), றபேக்கா பிஷ்கா தியோரின் ஒரங்க fisp6o. Pollination, இரண்டு நிகழ்வு
களுடன் மனவெளியின் தயாரிப்பில் மேலும் இரண்டு நிகழ்வுகள் Polynation நாடக விழாவில் இடம்பெற்றன. தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்ட கவிஞர் சேரனின் கவிதையை மையமாக வைத்து, ஒரு பழமை வாய்ந்த சீடார் மரத்தின் கதையை சொல்லும் இந்நடன நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஒரு புதிய அர்த்தத்தையும் வடிவத்தையும் பெற்றதெனலாம். இந்நிகழ்வு பிரபலமான நடனக் கலைஞர் மாலினி பரராஜசிங்கம் அவர்களால் இயக்கப்பட்டு, அவராலேயே நடிக்கப்பட்டது. இரண்டாவது நிகழ்வாக 'அந்தமும் 9,25u IITai" (Perpetual Cycle) 6T6ip பிரமிளின் அசைவு நாடகம் மேடையேற்றப்பட்டது. மனிதனின் ஆரம்பத்தையும், வளர்ச்சியையும் அசைவுகளால் காட்டும் இந்நாடகம், மனிதனின் 'வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்குகின்றது. இந் நாடகம் இரா.சிவரத்தினம் அவர்களால் இயக்கப்பட்டு சபேசன், பகீரதன், சுகுணன் ஆகியோரால் நடிக்கப்பட்டது.
Polynation விழா முடிவில் பார்வையாளர்கள் அவ் விழா நிகழ்வுகளில் இருந்து என்ன விடயத்தை எடுத்துச் செல்கிறார்கள் என்பதையும், அவர்கள் மேலும் என்ன விடயங்களை, மாற்றங்களை, திருத்தங்களை விழா நிகழ்வு களில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் அவர்கள் மனம் விட்டு கதைப்பதற்காக, பார்வையாளர்களுக்கும், விழா நிகழ்வுகளில் பங்கு பற்றிய அனைவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,TedLittle, "நாம் எமதுநாடகத்தை இறுதி வடிவம் என்று எப்போதுமே நினைப்பதில்லை. ஏனெனில் பார்வையாளர்களின் கருத்துக்கள் இல்லாமல் ஒரு நாடகம் முற். றுப்பெற முடியாது. பார்வையாளர்களின் கருத்துக்கள், உண்மையில் நாடகத்தை இன்னொரு வடிவத்திற்கே கொண்டு செல்லலாம். இது இன்னும் பல கலந்துரையாடல்களுக்கு வழிவகுக்(g5b. 6TLDgöl Untold Stories (36).J60)6ug5திட்டம். உண்மையில் பார்வையாளர். களை நாடகத்தின் நடிகர்களாக்கும் ஒரு வேலைத்திட்டமாகும். இது எப்

Page 60
போதுமே முதற் தரத்தில் சாத்தியமாவதில்லை.மீண்டும் மீ கலந்துரையாடல்கள் வைப்பதன் மூலமே இது சாத்தியமாகு விளங்கப்படுத்தினார்.
சக் மைக் தனக்கு Polynation நாடக விழா அனுபவம் ஒ சிறந்த" அனுபவம் என்றும், "இது பார்வையாளர்களுக்கு தய பவங்களை நாடக மொழியிலும், கலாச்சார மொழியிலும் கொள்வதற்கான ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள மட்டுமன்றி, இது பார்வையாளர்களுக்கு, அவர்கள் ஒருபொழுதுமே சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத ப பிரச்சினைகள் பற்றி, தனிமையாகவும், எல்லோரோடு ே பரீட்சார்த்தமான முறையில் சிந்திப்பதற்கான ஒரு சந்தர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" என்றும் தெரிவித்தா வாழ்க்கை முறையானது, பல்லின மக்களின் குரல்கள் ஒரே இ ஒரு நேரத்தில் ஒலிப்பதற்கான சந்தர்ப்பத்தை குறைத்து என்று சக் மைக், ரெட் லிட்ரிள், சுகந்தன் ஆகிய மூவரும் ஒ கருத்தைத் தெரிவித்தனர். "மேடையிலும், இருக்கை காணப்பட்ட பல்லின மக்களின் கலவை, ஒரு சிறந்த கலை ரொறன்ரோவின் பல்லின சமூகக் கட்டமைப்பை அடையாளப் கூடிய காத்திரமான நிகழ்வு" என்று சக் மைக் மேலும் P பற்றிக் கூறினார். ரெட் லிட்ரிள் தொடர்ந்து, நகர அமைப் சமூக நாடக அமைப்புகளைக் கட்டியெழுப்புவதிலும், தெ இயங்குவதிலும் உள்ள சவால்களைப் பற்றிக் கூறுை "கிராமப்புற அமைப்புகளில், வரையறுக்கப்பட்ட பிரதேச களுக்குள் உள்ள சமூகங்களைச் சார்ந்த அங்கத்தவர்கை திரட்டுவது இலகுவானது. ஆனால் நகர்ப்புற அமைப்புகள் இலகுவானது அல்ல. ஒத்திகைகளையும் சந்திப்புக மொன்றியால் போன்ற நகர அமைப்பில் ஒழுங்குபடுத்துவத மிகவும் சிரமப்பட்டோம்" என்று விளக்கினார்.
ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தில் Polynationநாடக விழா ஒ அபிப்பிராயத்தைப் பெற்றுள்ளது என்று சுகந்தன் நம்ப விழாவுக்கு வந்திருந்த இருநூறு பார்வையாளர்களில் வீதமானோர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிடத்தக்கது. "முதலாவது Polynation விழாவின் வெற்றி தெ பல சமூக முன்னேற்றத்திற்கான நாடக வேலைத் திட்ட உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தை எமக்குத் தந்து நாம் தொடர்ந்து பல சமூக வேலைத்திட்டங்களை உரு வதோடு, வேறு வேறுபல்லின சமூக நாடக அமைப்புகளுடன் வேலை செய்யக் கூடிய திட்டங்களை உருவா எண்ணியுள்ளோம்" என்று சுகந்தன் மனவெளியின் காலத்திட்டங்கள் பற்றி கூறும் போது தெரிவித்தார்.
"Polynation தொடர வேண்டும். வளர வேண்டும். அத வளர்ச்சிக்கு எனது பங்களிப்புகளைச் செய்ய வேண்டும் எனது விருப்பம், நிகழ்ச்சித் தெரிவுகள், பார்வையாளர்களு தொடர்பாடல்கள், கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல்கள் விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், மிகவும் வி வளரலாம்" என்று சக் மைக் தனது ஈடுபாட்டையும் அக்கறை தெரிவித்தார். "Polynation இன் வளர்ச்சியில் எமது செய்வதற்கு நாம் தயாராக உள்ளோம்" என்று Untold Sto 3(bfbgj Anisa Cameron, Polynation LöpT60 gj60/gj 9153560
காட்டினார். C
ATG

ண்டும் பல ம்" என்று
ரு "மிகச்
Dgol gig)- பகிர்ந்து
انتق#9یک .Tibl முன்னர்
ல சமூக சர்ந்தும், ப்பத்தை ‘ர். நகர இடத்தில் விட்டன ஒருமித்த களிலும் Ꭰ6ᏂᎥ. Ꮽg5l படுத்தக் Olynation புகளில் ாடர்ந்து கையில், 6Tണ്ഡങ്ങബാௗ ஒன்று ரில் இது ளையும் தில் நாம்
ரு நல்ல புகிறார். ஐம்பது குறிப்ாடர்ந்து filaté06T நுள்ளது. வாக்குசேர்ந்து க்கவும்
எதிர்
லுடைய என்பது
L60TT607 போன்ற
ரைவாக 1யையும் IE 60ab ries g6io றயைக்
D

Page 61
னவெளி கலையாற்றுக் குழுவினரின் பத்தாவது
அரங்காடல் பங்குனி 09, 2003 அன்று மார்க்கம்
கலையரங்கில் இரு அணிகள்களாக இடம் பெற்றது. முரே விளப்கல்லின் தள்ளுவண்டில்காரர்கள் சேரனின் ஊர்ப்போக்கு ந.முத்துசாமியின் பாகப்பிரிவினை, செழி. யனின் 'என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது" என்ற நாடகங்களுடன் தனிமரம்' என்ற மாலினி பரராஜசிங்கம் அவர்களின் நடன அளிக்கையும் நிகழ்த்தப்பட்டது.
தான் அனுபவித்த ஓர் உணர்ச்சியை பிறரும் அனுபவிக்கும்பர தூண்டும் மன இயக்கம்தான் கலை என்ற கருத்தினை மொழி, நடிப்பு, ஆற்றுகை, காட்சிப்படிமம் என்பனவற்றை அடக்கி நாடகக் கலை முழுமை கொள்ளும்,
இக்கலையின் வளர்ப்புப் பணியில், கனடாவில் பத்து வருடங்கள் தொடர்ச்சியாக ஆண்டு நிகழ்ச்சியை நடாத்து. வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். பிரதிகள் தயாரிப்பது, கலைஞர்களை ஒன்று சேர்ப்பது, நாடகம் பழகுவதற்கான இடம் என்பவற்றோடு சொந்த வேலை, குடும்பச் சுமைகளுக்கிடையே நேரம் ஒதுக்குவது என்பது கல்லிலே நார் உரிப்பது போலத் தான். அதிலும் உள்ள. டக்கம், வடிவம், மேடையேற்றம் என்பன புதிதாக இருக்க வேண்டிய நவீன நாடகங்களை மேடையேற்ற நிறைந்த ஆற்றலும் ஆளுமையயும் வேண்டும்.
இந்த வகையில் இயக்குனரின் திறமைக்கு இரு துயரங்கள்' மேடையேற்றம், நடிப்புக்கு நாற்காலிகள்' பிரதி. யாக்கத்துக்கு 'பெருங்கதையாடல்" என்று திறமையும் திறமைசாலிகளும் நிரம்பிய மனவெளியின் நீண்ட பயணத்தில் ஏதாவது புதிதாக மாற்றங்கள் தென்படுகிறதா என்ற கேள்வியை முன் நிறுத்தி அரங்காடல் -10 பற்றிய சில குறிப்புகளை முன் வைக்கின்றேன்.
முதலில் நாடக முடிவில் அரங்கிற்கு வெளியே நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. "விளக்கு அனைய திரை மெல்ல மெல்ல விலகுகிறது. மேடையில் இருட்டு. சிறிது நேர மயான அமைதி மெல்லிதான இசை நடுவில் மங்கலான ஒளிப்பொட்டு இசை அதிகரிக்க ஒளிப் பொட்டு பிரகாசமாகிறது.நடுவில் மனிதன்."இதுதான்நவீன நாடகம் என்று நம்பும்படியான தன்மை அரங்காடலில் பொதுவாகக் காணப்படுகிறது.
இதுதவிர அன்றிலிருந்து இன்றுவரை நாடகத்துக்கென ஒரு பொது பேச்சு மொழியும் அதைப் பேசுகின்ற வழக்கும் அல்லது பேச்சுச் சந்தமும் நிச்சயமாக இருப்பது போல இவர்களது அநேக நாடகப் பாத்திரங்கள் பேசுகின்றன.
உண்மையிலேயே இது ஒரு ஆச்சிரியமான விஷயமாக இருக்கிறது. மனிதப் பிறவிகள் ஆளுக்கு ஆள் எத்தனை விஷயங்களில் வேறுபட்டு இருக்கிறார்கள். குணாதி. சயத்தில், இயங்குவதில், பேச்சுத் தொனியில், அசைவில் என்று பல இருக்க அனைத்தையும் எவ்வாறு ஒரு சீர்வலை பயில் கொண்டு வர முடியும்?
இதற்குப் பிரதியாக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்? உதாரணமாக அந்தந்தப் பாத்திரங்கள் அவர் அவர்களது
59

தன்மைக்கேற்ப எவ்வாறு பதில் சொல்லும் என்றில்லாமல் ஆசிரியர் சொல்ல வந்த விடயத்தைச் சொல்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதால் இக்குறைபாடு வருவதற்குச் சாத்தி. யம் உண்டு. தவிர இதற்கான முக்கிய பொறுப்பு இயக்குனரின் கையில்தான் உள்ளது. பாத்திரங்களைப் பேசவிட்டுத் திருத்தம் செய்யாமல், இயக்குனரே எல்லோருக்கும் பேசிக் காட்டுவது குறிப்புக்கு, "என் தா ஒரு கு. இருந்தது நாடக இயக்குனர் சுகந்தன் எவ்வாறு பேசுவாரோ அதேபோல்தான் அந்நாடகத்தின் மூன்று பாத்திரங்களும் பேசின. பொதுவில் இயக்குனரின் வேலை எதுவெனில், ஒரு பேச்சு மொழியில் உள்ள நாடகத்தை நடிப்பு, காட்சிப் படிமங்கள் உணர்ச்சிகள், அசைவு மற்றும் பேச்சுச் சந்தத்தால் இன்னுமொரு படைப்பாக மாற்றுவதாகும்.
மனனம் என்பது நாடகக் கலையின் முதுகெலும்பு. வசனம் சொல்வதில் ஏற்படக்கூடிய ஒரு கணத் தாமதம் அக் குறித்த வசனத்தின் கனத்தைக் குறைப்பதோடு பார்வை. யாளரிடையே ஒருவித சலிப்பையும் ஏற்படுத்தி நாடகத்தை தொய்வடையச் செய்துவிடும், பாகப்பிரிவினை, ஊர்ப்போக்கு ஆகிய நாடகங்களில் இக்குறைபாடு காணப்பட்டது.

Page 62
மேலும் பின்னால் வரவேண்டிய ஒரு வசனத்தை தவறுதலாக முன்னரே சொல்லிவிட்டால் நாடகத்தின் g?(5 பகுதி நடிக்கப்படாமலே போய்விடும். அல்லது அவை மீள மீள ஒன்றை நடிப்பது என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும். ஒருவேளை ஒரு வசனத்தை நடிகர் வேறுவிதமாகப் பேசினால் பதிலை மாற்றிச் சொல்லவல்ல அனுபவம் நடிகர்களுக்கு அவசியம். உதா. ரணமாக தள்ளுவண்டிக்காரர்நாடகத்தில் பூக்காரப் பெண்ணுக்கு மற்றவரை அறிமுகம் செய்யும் போது "முத்துத்தம்பி" என்று மட்டும் தான் சொல்வார். ஆனால் பதிலுக்கு அப்பெண்ணோ "முத்துக்குட்டி முத்துத்தம்பி. நல்ல பெயர்" என்று சொல்வார். அறிமுகமே அர்த்தமற்றதாகிவிடும்.
நாடகத் தெரிவு என்பது ஒரு சிக்கலான விடயம் தான். கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவது போல் நாடகாசிரியர்கள் நாடகத்தை வாசிப்பதற்காக எழுதிவிடுவதுண்டு. அதாவது தம் உணர்வின் வடிகாலாக நாடகத்தை எழுதிவிடுவார்கள். ஆனால் அது மேடையில் ஏற்றப்படும் என்றோ அல்லது மேடையில் எவ்வாறு அமையும் என்றோ அவர் சிந்திப்பதில்லை. உதாரணமாக முன்னைய செக் நாட்டின் அதிபர் ஹாவல் ஒருநாடகக்காரர் அல்ல. ஆனால் அவர் எழுத்துக்காக எழுதிய நாடகங்கள் மிகவும் பிரபலமாக மேடையில் ஏற்றப்பட்டன. இவ்வாறு வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாடகங்கள் மேடையேற்றத்துக்கு சிறப்பாக அமையுமா என்பதை நாடக இயக்குனர் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இதற்கு நிறைய நாடகங்களை வாசித்துத்தான் ஒன்றைத் தெரிவு செய்ய முடியும்.
அரங்காடல் -10 இல் 'தள்ளுவண்டிக்காரர்' நாடகம் தெரிவிக்குரியதா என்பது தெரிய்வில்லை. நாடகத் தன். மையும் நாடகச் செறிவும் குறைந்த நாடகமாக அதனைக் கொள்ளலாம். இதனால் நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையேயான நெருக்கம் அல்லது அதிர்வுகுறைந்தே காணப்பட்டது. தவிர மேடையின் முன் இட, நடு, வலப் பகுதிகளில் மட்டுமே
இந்நாடகம் நிக துவழி ஞானப்பிரக யோர் தமது நடிப்பு நாடகத்தைத் தக்
அடுத்து பே போக்கு தான் வி நகைச்சுவை நாட டியில் விடுதலை களை விரட்டியடி கிறார்கள் என்பத மாகிறது. பின்
டையே வந்து இ
சென்று "பேச்சுவ னம்" என்று எழு கழுத்தில் மாட்டு டங்களுக்கு முன்ன யாழ்ப்பாணத்தில் திகள்) பின்னர் ே
Gi
 

>ப்பட்டது. ஆயினும் சம், சுதாகரன் ஆகி. ால் 20றிமிடங்களாக க வைத்தனர்.
டையேறிய ஊர்ப்ழாவில் இடம் பெற்ற கம். இயக்கப் போட்ப் புலிகள் மற்றவர். த்து வெற்றி பெறுாக நாடகம் ஆரம்பார்வையாளர்களிநவரை அழைத்துச் ார்த்தை", "சமாதாதிய பதாதைகளை கிறார்கள். (25 வருார் - கால் நூற்றாண்டு பார்த்த நாடக உத்பச்சுவார்த்தையைக்
கிண்டல் செய்வது போல் "இரகசியமாகப் பேசுங்கோ"அந்த மூலைக்குப் போய் பேசுங்கோ" என்றனர். (அறிவு ஜீவிகளே, எங்காவது பகிரங்கமாக கூட்டம் கூட்டப்பட்டு, பெரும்திரளான மக்கள் முன்னிலையில் நாடுகளின் பேச்சுவார்தைகள் இடம் பெற்றதாக உலக வரலாறு உண்டா) பிறகு இவர்கள் தாயகத்துக்குப் போகிறார்கள், சுக்குப் புக்கு இரயில் போவது போல. இந்த அசைவுக்கு பயிற்சி வேறு அளிக்கப்பட்டுள்ளதாம். (சிந்து பைரவி படத்தில் இந்த உத்தி ஏற்னவே கையாளப்பட்டுள்ளது.)
பிறகு தாயகத்தில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறார்கள். மேடையில் நடிகர்கள் குறுக்கும் மறுக்குமாக நடந்து, எந்த ஒழுங்கோ, சீரமைப்போ, கால அளவையோ இல்லாமல் முற்றத்தில் விளையாடவிடப்பட்ட சிறுகுழந்தைகள் போல் அலைந்து திரிந்தார்கள். அசிங்கமாக இருந்தது. இலவசப் பத்திரிகை வெளியிடல், கோயில் கட்டுதல், பிறந்த நாள், பூப்புனித நீராட்டு விழா, அரங்கேற்றங்கள் என்பவற்றைக் கிண்டல் செய்தார்கள். (நல்ல விஷயம்தான், இவர்களில் யாராவது அல்லது உறவினர் எவரா, வது இவற்றைச் செய்யாமல் இருந்தால். புத்தக வெளியீட்டு விழா மட்டும் ஓ.கே.யாக்கும்)
பின்னர் மூவர் முக்கோண வடிவில் முதுகு பக்கமாக ஒளிப்பெட்டியினுள் நின்று கொண்டு மக்கள் பட்ட இன்னல்களைச் சொல்கின்றனர். இத்துடன் நாடகத்தை முடித்திருந்தால் பார்வையாளர்களிடையே ஓர் அதிர்வலையையாவது இந்நாடகம் ஏற்படுத்தியிருக்கும்.
ஆனால் இத்துடன் நிற்காமல் விடுதலை என்பதை சிவாஜி வசனம் பேசுவது போல் விடு. தலை என்று பிரித்துப் பின் விடு என்பதற்குப் பேச விடு, எழுத விடு என்றும் கோஷமிட்டும் (சகல அடக்கு முறைமையும் உடைத்தெறியும் பாணியில் தலை என்றால் தலையைப்பாவிக்க வேண்டும் என்றும்) சத்தம் போட்டும் முடிவில் பார்வையாளர்களை மக்கள் அரங்கமாக மாற்றும் முயற்சியில் தோல்வி கண்டு ஊர்ப்போக்கு அடங்கிப் போனது. வீணாகிப்

Page 63
போன கலைஞர்களின் சக்தியையும், காலத்தையும் யோசித்துப் பார்க்கின்றேன். செந்நிற கட்சியினர் போடுகிற வெற்றுக் கோஷ நாடகங்களை இது நினைவுபடுத்தியது. மொத்தத்தில் அது ஒரு கூத்து.
அடுத்து மேடையேறியது 'தனி. மரம்' என்ற நடன அளிக்கை. பெருமரமொன்று காற்றோடும் புயலோடும் உருவாகிறது. ஆனால் சிறுமை கொண்ட மானுடம் பெருமரங்களுக்கும். இயற்கைக்கும் தருவது அழிவு தான் என்பதை விளக்கும் நடனம். இந்நடனம் இருவருடங்களுக்கு முன்னர் பாரதி கலாமன்றம் செனகா கல்வாரி மண்டபத்தில் மேடையேற்றிய கலாஷேத்25JIT6576ir "The living Tree" 6T6ip நாட்டிய நடனத்தை நினைவூட்டியது. அதில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுடன் மரத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டு மிக அருமையாக நடனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இறுதியாக அம்மரத்தை மனிதர்கள் வெட்டுவதும் அப்போது அப்பெண் துடிப்பதும், வெட்ட விடாது தடுப்பதுமாக அந்நாட்டிய நாடகம் அற்புதமாக இருந்ததோடு பல செய்திகளையும் சொல்லியது. இந்தத் தனிமரத்தின் இறுதியில் மரம் வெட்டப்படும்போதுநர்த்தகியின் அசைவும் எழுப்பிய ஒலமும் சிறப்பாக இருந்தன.
தொடர்ந்து மேடையேறியது பாகப்பிரிவினை என்ற நாடகம். ந.முத்துசாமியின் இந்நாடகத்தை இரா.சிவரத்தினம் இயக்கியிருந்தார். இவர் மிகவும் கடினமான நாடகங்களைத் தெரிவு செய்து இயக்கும் வல்லமை படைத்தவர். முன்னர் பிரமிளின் 'கூட்டியக்கம்' என்ற நாடகக் குறிப்புப் பிரதியை நாடகமாக்கி வெற்றி கண்டவர்.
இவரது நாடகங்களில் நடிகர்கள் முகப்போலிகளை அணிந்து அல்லது வரைந்து மேடையில் தோன்றுவர். முகப்போலிகளுடன் முகபாவங்களை நடிகர்கள் காட்ட முடியாமல் நடிப்பின் அபார திறமையும் பலதரப்பட்ட அங்க அசைவுகளும் நடிகர்களுக்கு அத்தியாவசியமாகின்றன.
அப்பத்தைப் பங்குபோட்ட பழைய
கதைதான். என்றாலும் தற்காலத்
துடனும் பொருந்துவது பட்ட நாடகம். மே6
வெற்றிகரமாக நிகழ்த்
"பெருங்கதைய குள் பெய்யும் மழை நாடகப் பிரதிகளை யனின் "என் தாத்தாவு இருந்தது" என்ற நாட மேடையேறியது. இ ஆரம்பம் ஒரு நினைவு நடுப்பகுதி ஒரு வெகு நாடகமாகிப் பின் இறு நினைவு போல் முடிவ ளைப்பற்றியிருக்கும் ச தாழ்வுச் சிக்கலையும்
 

து போல் எழுதப்டையில் ஒரளவு த்தப்பட்டது.
Tடல்", "வேருக்" என்ற தரமான எழுதிய செழி|க்கு ஒரு குதிரை -கம் இறுதியாக இந்நாடகத்தின் போல் அமைந்து
சாதாரண சமுக றுதியில் மீண்டும் டைகிறது. எங்காய வெறுப்பையும் விளக்கப் பயன்
படும் நடுப்பகுதி நாடகம் வீணாகத் தொலைந்துவிட்ட பெரும்பகுதியாகும்.
பார்வையாளர்கள் சிரிப்பார்கள் என்பதற்காக "நான் BBC தான் கேட்பேன்" என்ற வசனம் இவரது எல்லா நாடகங்களிலும் வரவேண்டுமா?
பத்து வருடங்களாக அரங்காடலைநடத்திவரும் மனவெளிக் கலையாற்றுக் குழுவினரின் வளர்ச்சி என்ன. வென்றால் இவ்வருடம் வேற்று இன நாடகக்குழுவினருடன் சேர்ந்து நடாத்தியPolynation என்றநாடக விழா தான்.
Teesri Duniya Theatre g L6ór (63Fijibgs April 06, 2003 அன்று யோர்க்வூட் நூல் நிலையஅரங்கில் இது நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் ம.வெ. குழுவினரின் தனிமரம் (நடனம், பிரேமிளின் "கூட்டியக்கம்' என்பனவும் Chuck Mike இன் "Pollination", LDiplibTeesri Duniya Theatre g)6ör "Rites of Passage" 676ip bFT-dissilகளும் மேடையேறின.
மனவெளி கலையாற்றுக் குழுவி. னர் என்பது உண்மையில் ஒரு குழு அல்ல. ஒரு பெரிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றனர். நாடக எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் பலவிதமான கூறுகளில் கவனம் செலுத்திவரும் பலதரப்பட்ட இயக்குனர்கள்,சிறந்த ஒலி, ஒளி அமைப்புச் செய்ய வல்லவர்கள் தவிர அரங்க நிர்வாகத்தினர், வரவேற்பாளர்கள், சிறுவர் பராமரிப்பாளர்கள் என்று ஆற்றல் படைத்த பெரிய கூட்டமே இந்த
LD.の5.@。
நவீனம் என்ற ரீதியில் இவர்களது நாடகங்கள் அது தோன்றும் காலத்து வாழ்வைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்ற இவர்களது அக்கறை தெரிகிறது.
ஆயினும் தரமான நாடகங்கள் மட்டும் தெரிவு செய்து காலம் புறக்கணித்த மரபுகளை நிராகரித்து தற்காலத்துக்கு அமைப்பான புதிய மரபு வடிவில் அல்லது எஞ்சிய மரபுகளிலிருந்து புதிய மரபுக்கான தேடலை மேற்கொண்டு பிறந்த நாடகங்களை இவர்கள் மேடையேற்றுவார்கள் என நம்புவோம். W
N
Efath

Page 64
ரொறொன்ரோ, றொபெற் கில் தியேட்டரில் மார்ச் 26, 2003 இலிருந்து 30E, garg5 6.O.J. Things Falls Apart நாடகம் அரங்கேற்றப்பட்டது. அது தமிழில், சிதைவுகள் என்று என்.கே. மகாலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டது. காலம் வெளியீடாக வந்தது. சினுவா ஆச்செபியின் நாவல், அதை மேடை நாடகமாக எழுதியிருக்கிறார். ப்பியி ப்பணன்டலே என்ற நைஜீரியர் அதை இயக்கி மேடையில் அளிக்கை செய்திருக்கிறார் சக் மைக் என்பவர். இவர் நைஜீரியாவிலுள்ள இ.பே பல்கலைக்கழகத்தில் 14 வருடங்களாக நாடகங்களை இயக்கியும், நடித்தும், கற்பித்தும் வந்தவர். அங்கே நோபல் பரிசு பெற்றவரான வொலே சொயிங் காவின் கீழ் நாடகப் பயிற்சி பெற்றவர். பின்னர் சமகால நைஜீரிய அரங்க அபிவிருத்தி மையத்தை உருவாக்கி, பரிசோதனை நாடகப் பயிற்சியும் ஆய். வம் அளிக்கைகளும் செய்துவருகிறார்.
இவர் இயக்கிய இந்த நாடகத்தில் பல உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. எந்த நடிகர்களையும் அவர் நைஜீரியாவிலிருந்தோ லண்டனிலிருந்தோ அவர் அங்குதான் நாடகப் பட்டறை ஒன்றை இயக்கி வருகிறார். கொண்டு வரவில்லை. ரொறொன்ரோவில் அவரது நாடகப்பட்டறையில் பங்குப்பற்றியோரை வைத்தே அதை மேடையேற்றினார். இருபதுக்கும் மேற்பட்டோர் அப்பர நடித்திருக்கிறார்கள்.
El Tal "சிை
அத்துடன், ஆ பெண்கள் நடித கர்கள் ஆனா வெவ்வேறு பாத் நாடகத்தில் ந ஆரம்பத்தில் ஆ வது சிறிது குழப் பின் அதைப் பிரச்சினை இரு சொல்வியேநாட பங்கு கொள்க வெளியே இருந்து யவை அடித்தது உள்ளேயும் ே பொழுது இ.ை அறைந்தவரே வினராகவும் இருக்
நைஜீரிய ே பண்புகள், நாட்டி கள், மேள தாள கச்சிதமாக அணி பல்லினநாடகச் உணர்வுகளுக் எந்த விதப் பெ ஆர்ப்பாட்டமே போன்றவற்றில் ே மல், நடிப்பு, பா அசைவுகள், எடு வற்றில் மட்டும் பட்டிருந்தது க இருந்தது.
நாவலாக இ மை எழுத்துக்கள் பல பாத்திரங் களுக்கும், புத்து மாந்தர்களாக ந திறமையும் கற்ப அதுவும் நாவல் மாக்க முடியாத திற்குத் தேவை நாவலையும் சின துக்கான ஒழுங் தையும் கொடு அதைச் செய்வது
ஆலe
 

றாண்ரோவில்
தவுகள்" நாடகம்
ண் வேடங்களில் தட ந்துள்ளனர். ஒரே நடிகவும் பெண்ணாகவும் திரங்களாகவும் அந்த டித்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்பமாக இருந்தபோதும், புரிந்து கொள்வதில் நக்கவில்லை, கதை கத்திலும் சிலவேளை. சிறார். நாடகத்திற்கு து பறை,உடுக்கு ஆகி. வர்களே நாடகத்தின் சன்று தேவையான சக்கின்றனர். பறை நாடகத்தை நடத்துகின்றார்.
செல்வங்கள், சிறப்புப் }ய உத்திகள், பாடல். ாங்கள் அனைத்துமே மந்திருந்தன. அவை சுவைஞர்களின் நாடக கு உணவளித்தன. ரிய ஆடம்பரங்களோ ா அற்று, ஒலி, ஒளி பெரிதாக மினக்கெடா. டல்கள், வசனங்கள், த்துரைப்புகள் ஆகிய
கவனம் செலுத்தப்வனிக்கத்தக்கதாக
ரு நூறு பக்கங்களில் ாாக விழுந்து கிடந்த களுக்கும் நிகழ்வுபிர் கொடுத்து,நாடக நடமாட விடுவதற்குத் னா சக்தியும் தேவை. முழுவதையும் நாடக நபோதும், நாடகத்யானவற்றை மட்டும், தக்காமல், நாடகத்கையும், கட்டுமானத்நிக்கக் கூடியதாக நற்கு மேலும் திறமை
என்.கே.மகாலிங்கம் வேண்டும். நாடகத்தைப் பார்த்துவிட்டு எழுந்து வருகையில், முழு நிறைவு ஏற்பட்டது. நாவலைப் பலமுறை வாசித்தவன் என்ற முறையில் நாடகம் முழுமை அடைந்ததா? நாவலிலுள்ள பாத்திரங்கள் எவை விடப்பட்டுள்ளன? எப்பாத்திரங்கள் வித்தியாசமாக தங்களை வெளிக்காட்டியுள்ளன?முக்கியமாக கதாநாயகனான ஒக்கொங்வோ. வின் பாத்திரம் நிமிர்ந்து நிற்கும் துன்பியல் மாந்தனாகக் காட்டப்பட்டுள்எாதா, ஒக்கொங்வோவின் தகப்பன் கலைஞனாகவும் வாழ்க்கையில் தோற் றவனாகவும் காட்டப்பட்டிருக்கிறானா என்பதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவை அனைத்துமே நன்றாகவே வந்துள்ளன என்பதில் எனக்குச் சந்தோசமாகவே இருந்தது. அதை மைக் சக்திடமே தெரிவித்து என் மகிழ்ச்சியைப் பகிர். நீது கொண்டேன். அவரும் என் மதிப் பீட்டை கேட்டிருந்தார். என்னுடன் வந்த நாவலை வாசித்த, வாசிக்காத என் நண்பர்களும் நாடகத்தைப் பார்த்து தங்கள் பாராட்டுக்களை அவருக்குத்
தெரிவித்தார்கள்.
அதன் பின் மனவெளி கலையாற். றுக் குழுவினர் பிற இனத்தவர்களுடன் சேர்ந்து Polynation என்ற அமைப்பை ஏற்படுத்தி, அரங்கேற்றிய நாடகங். களின் போதும் மைக் சக்கும் சமுகமளித்து தன் கருத்துக்களைப் பகிர். ந்து கொண்டதும், மனவெளிக் குழு. வினர் அவர் நடத்திய நாடகப் பட்டறைகளில் பங்கு கொண்டு பயிற்சி பெற்றமையும் ரொறொன்ரோ தமிழ் நாடக வளர்ச்சிக்கு பங்களித்திருக்கும் என்று நம்புகிறேன்.
Polynation என்ற அமைப்பை ஏற்பு டுத்தி, மனவெளி நாடகக் குழுவினர் அடுத்த அடி எடுத்து வைத்துள்ளனர். அந்தப் பாய்ச்சல் மனமாரப் பாராட்டத்
தக்கது. &
52

Page 65
fligib sulfilt
IETTill TET Hill EiffEEf
27 றாம்ளிப் றோட் 58, 37 ஆவது ஒழுங்கை கொழும்பு 6
இலங்கை
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரி. யவரான திரு சிவத்தம்பி அவர்கட்கு!
வணக்கம்,
தயவு செய்து உங்களுடைய நவீ னத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' நூலைத் தமிழ் வாசகர்களிடமிருந்து திருப்பப்பெறுவது பற்றி யோசித்தால் என்ன, என்பதைக் கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அல்லது உடனேயே திருத்திய மறுபதிப்பு ஒன்று போட்டு அதை முதல் பதிப்பு வாங்கியவர்களுக்கு கட்டணமின்றியும் நீங்கள் கொடுக்க இடமிருக்கின்றது.
இல்லையென்றால், கீழே குறிப்பிட்ட உதாரணத்தைப் போல இந்தக் குறிப்பிட்ட நூலின் அனைத்துக் குறைபாடுகளையும் முழுமையாக வெளிக்காட்டி ஆய்வுலகில் இப்படிப்பட்ட நூல் கள் இனிமேல் தலைகாட்ட முடியாத" படிக்குச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களையோ உங்களுடைய சகபாடிகளையோ அவர்களின் எழுத்" துக்களையோ புரியாதபோதும் வாசித்துவிட்டதாகவும் அறிந்து கொண்டதாகவும் காட்டவேண்டிய போலி நிர்ப்பந்தம்' ஒன்று இருந்ததுதான் ஒரு காலத்தில், இன்னும் சிலருக்கு இருக்கின்றதுதான். அப்படிப்பட்டதான போக்குகளுக்குப் பெயர்களும் உண்டுதான்.
ஆனால் அவை தொடர்ந்தும் யாருக்கும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பதாலும் இந்தப் போக்குத் தொடருமாயின் தமிழில்
ஆய்வு மரபு அறிவுயி மரபு) தொடர்ந்தும் மந்தைப் போக்கில் என்பதாலும் இப்படி எழுதவேண்டிய கட்ட
உங்கள் தோழர் கோவையில் நடைடெ உங்கள் கட்டுரை செய்ய முற்பட்டமைப குறிப்பிட்டிருக்கிறீர்கt தொடர்ந்து பின்நவீன நவீனத்துவம் பற்றி முதன் முதலாக மாா குள் இருந்து கட்டுரை எான் போலவும் அை செய்துவிட்டார்கள் ே பயிருக்கின்றீர்கள். 8 மாாக்ஸியர்கள் இ;ை கத்தொடங்கியிருக்கி
உங்களுக்கு ந முதலானவர்களையு என்று நினைக்கின்ே
ஐயா, 'ஆராய்ச் பற்றிய தேடல் நா.வ கப்பட்டபோதே பி: துக்கான தேடலும் ெ என்பதே உண்மை. ( னத்துவம் என்பது நீ வளைத்துப் பிடிக்க ஒரு படித்தானதல்ல. குக் கைவந்ததான : யில் வந்து உங்களிட எாவும் போவதில்லை தமிழில் நிறைய நூர் அ.மார்க்ஸ், ராஜ்ச்ெ பிரேம் உங்கள் மதி வன்முதலியோரின் 6 ழில் பிழையின்றிப் படி
ஆக, மார்க்ளி தொடக்கியதாக ந
53
 

ரி மரபு (பத்திஜீவி தன்விழிப்பற்ற ப்தான் செல்லும் ஒர் கடிதத்தை ாய நிர்ப்பந்தம்'
fகள் 1999 மேயில் பற்ற ஆய்வரங்கில் க்கே தணிக்கை ற்றி மறைக்காமல் ள். நன்றி. அதைத் ாத்துவம் பற்றியும் பும் நீங்கள்தான் ாக்ஸிய முகாமிற். செய்த புரட்சியாதைப் பலர் தடை பாலவும் சொல்லி0களிலேயே பல தப்பற்றி விவாதிக் கிறார்கள்-தமிழில்
ா.முத்துமோகன் ம் கூடத் தெரியும் றன்.
*சியில்' பண்பாடு ாவால் தொடங்ன்நவீனத்துவத்தொடங்கிவிட்டது தவிரவும் பின்நவி. iங்கள் நினைத்து முயல்வதுபோல அது உங்களுக்" தர்க்கப் பின்னணி ம் சிக்கிக் கொள்1. இவை பற்றியும் }கள் வந்துள்ளன. களதமன், ரமோப் ப்பிற்குரிய தமிழ. ழுத்துக்கள் தமிரக்க உதவலாம்."
யர்கள், நீங்கள் நினைத்த விவா
நம்மைத் தமிழர்களாக வைத்துப் பார்ப்பதற்கான புலமைத்தளம் இது தான். ஆனால் இந்த மரபின் மீள் இயைபு பல்வேறு வடிவங்கள் எடுக்கலாம் உணர்மையில் இன்றைய நூல் பிரசுரங்களைப் பார்க்கும் பொழுது நவீன இலக்கியங்களை விட மரபு வழியான விடயங்கள் பற்றிய இலக்கியங்களே அதிகம் வருகின்றன. தெய்வீகம் பற்றியவை. வழிபாடு நிலைப்பட்டவை என அச்சு, ஒலிப் பிரசுரங்கள் நிறைய உள்ளன. ஆனால் மரபுவழிச் சமுதாயத்தில் இது ஒரு பிரச்சினை மிக்க விடயமாக மாறலாம். இது மீட்பு வாதத்துக்கு நம்மை இட்டுச் செல்லலாம். அப்படி இட்டுச் செனிறுமுளி ளது என பதற்கு இக்கால அரசியல் வரலாறு சாட்சி இது எமது இலக்கியப் போக்கில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
(சிவத்தம்பி. 2001 பக்25-26)
தத்தை ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பது புரிந்திருக்கும். ஆனாலும் 'மார்க்ளபிய" உள்முகாம்களின் பிரச்சினை அதுவென்றால் சொல்வா தெற்கெதுவுமில்லை.
இங்கு பின்நவீனத்துவத்திற்கோ மார்க்ஸியத்துக்கோ வக்காலத்து வாங்குவது என் வேலையல்ல. என்றாலும் உங்கள் முன்வைப்புக்களில் உள்ள முரண்மலைகளைச் சுட்டிக் காட்டவேண்டியும்தான் உள்ளது.
-ஆர்லe

Page 66
உங்களுடைய நவீனத்துவம் - தமிழ்- பின்நவீனத்துவம்' நூலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக எழுதியிருப்பதாகக் கூறுகின்றீர்கள். மிகவும் நல்ல தேவையான ஒன்றுதான். ஆனால் இப்படிப்பிழையாக ஒரு கருத்தாக்கத்தை ஈழத்திலிருக்கும் எனது மற்றையோருக்கு நீங்கள் அறிமுகப் படுத்துவதைக் காட்டிலும் தீமை வேறில்லை எனக் கருதுகின்றேன். நீங்கள் ஒரு கருத்தாக்கத்தை மட்டும் அல்ல பலவற்றை அந்நூலில் பிழையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரே ஒரு கருத்தாக்கத்தை மட்டும் இங்கே சுட்டுகின்றேன். உங்கள் முதற் கட்டுரை மட்டுமே இங்கு சுட்டுதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
உயர்குடியாக்கம் (சமசுக்கிருதமயமாதல்) என்பது மானிடவியலாளJIT60T drij6of6).T6t) (M.N.Srinivas) 916) lifகளால் முன்வைக்கப்பட்டதாகும்.
"குடகு மக்களிடையே சமயமும் சடங்கும்' (1952) என்ற நூலில் முதல் முறையாகவும் வேறு சில அவருடைய நூற்களிலும் அவர் இதை எழுதியுள்ளார். இது அவருடைய ஆய்வு முன்வைப்புக்களில் ஒன்றாகும். அவர் இந்தியச் சாதி அமைப்பின் ஊடாட்டங்கள் பற்றிய தன்னுடைய பார்வையாக முன்வைத்ததே இந்தக் கருத்தாக்கம். அது பின்னர் மானிடவியல் அறிஞர்களாலும் சமூகவியல் அறிஞர்களாலும் உலகளாவிய அளவில் எடுத்தாளப்பட்டது.
'சமசுக்கிருதமயமாதல்' என்றுதான் முதலில் அதனைச் சிறினிவாஸ் சொல்லியிருக்கிறார். இது சரியான சொல்லாக்கம் இல்லை என்ற பல குரல்களிற்குப்பின் 'உயர்குடியாக்கம்' என்று மாற்றிக் கொண்டார். சமசுக்கிருத வடமொழிச் சொற்களில்தான் உயிரும் உடலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு வாழும் உங்களைப் போன்றோருக்கு இது 'சமர்ப்பணதர்ப்பயாமே.
உயர்குடியாக்கம் (சமசுக்கிருத மயமாக்கல்) என்றால், சாதிய அடுக்குகளில் ஒடுக்கப்படும் தட்டுக்களில் இருப்பவர்கள் கால ஓட்டத்திலோ இடம் பெயர்வுகளினுடனோ பிராமணர்களின் பழக்கங்களைக் கைக்கொள்ள முயற்
சிக்கின்றனர். ை அதன் வழி அவ அமைப்பில் பிர பெற முயற்சிக்
96) (560Lu 6GE
பின்னாளில் மணப் பழக்கவழ பற்றுவது என்று சரியானதாக இ
(1) சத்திரியப் பழ பின்பற்றும் ச குடியாக்கம். (2) வைசிய வை (3) சூத்திர வன வகை உயர்கு (4) பிராமணவை என்றும் வகை
இன்றோ இ அலகும் கூட இ டைய அணுகுமு பயன்படுத்துவதற கும் பலர் தயங்கு ஒரு பிராமணராக தான் எல்லாச் சr மணராக முயற்: சிந்திக்க முடிந் எதிராக நிறைய பட்டு ஓர் நிலைக் டது. தொடர்ந்து பெற்றால் பெரும்ப மணராயல்லவா / வேண்டும்? அப்படி சிந்தனை உங்க வினருக்கு மிகவும் உலகை இரண்டு பிரித்துப் பார்ப்பத ளுக்கு பிராமணர மக்கள் மாறிவிட் தாக இருக்கும் எ கும் தான். ஒரு இருந்ததாக அலி இருந்ததாக ஒருே ஒரு மித மிஞ்சிய மட்டுமல்ல, இன, ஒடுக்கல் பார்வை
இந்த நிலை யாகக் கருத்தா கொண்டது மட்டு பிழையாக விளக் படுத்தி மாணவர் வும் வைக்க. ஈழ;
sistan

5க்கொள்ளுகின்றனர். கள் இந்தியச் சாதிய மணர்களாக மாற்றம் ன்ெறனர் என்பதுதான் த்து.
அதை அவர் பிராக்கங்களினைப் பின்சொல்வது மட்டுமே நக்காது என்றுவிட்டு,
க்க வழக்கங்களைப் த்திரிய வகை உயர்
5 உயர்குடியாக்கம். க அல்லது அரிசன நடியாக்கம் க உயர்குடியாக்கம் $ப்படுத்தினார்.
வ்வகையான ஆய்வு னவாதத் தன்மையுறை என்று அதைப் ]கும் எடுத்தாள்வதற்நின்றனர். சிறினிவாஸ் இருந்ததனாலேயோதிப்பிரிவினரும் பிராசிக்கின்றனர் என்று தது. இன்று இதற்கு வாதங்கள வைககபகு அது வந்தும் விட்இந்த மாற்றம் நடைாலான ஆட்கள் பிராபோலல்லவா இருக்க மொத்துவமாக்கல் ளைப் போன்ற பிரி) பிடித்தமான ஒன்று. } பிரிவாக மட்டுமே ற்கு முற்பட்ட எங்காக மட்டுமே இந்திய டால் எவ்வளவு எளின்ற நினைப்பு இருக்படித்தாக உலகம் )லது இருபடித்தாக பாதும் இல்லை. அது கற்பனைப் பார்வை பண்பாட்டு, சாதிய யும்தான்.
யில் நீங்கள் பிழைக்கத்தைப் புரிந்து மல்லாது, அதைப் கமளித்து, வெளிப்களுக்குப் பாடமாகத்தில் எங்கள் மாண
வர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
இப்போது நவீனத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவத்தில் சமசுக்கிருதமயமாக்கல் கொள்கையினைப் பார்ப்போம்.
(கீழ் வருவனவற்றில் நான் எதையும் வெட்டவும் ஒட்டவும் இல்லை. இது ஈயடிச்சான் வேலை.இந்த இடத்தில் ஓர் புதிய பந்தியை தொடங்குகிறார்)
'காலனித்துவ அமைப்பினுடாக நவீனமாம் தன்மை வந்ததனால் (அந்த நவீனமாம் தன்மை மேல்நாட்டு எடுகோள்களையும் நடைமுறைகளையும் கொண்டிருந்ததனால்) நமக்கு நமது பழமை பற்றிய உணர்வு வந்தது. உண்மையில் காலனித்துவத்தோடு இணைத்து நோக்குகிறபோது இந்தப் பழமை மீள் கண்டுபிடிப்பும் பேணுகையும்தான் நமது தனித்துவத்திற்கான உத்தரவாதமாகின. இந்தப்பழமை மீள்கண்டுபிடிப்பில் பழமையின் அதிகாரப் படிநிலைத்தன்மையும் சனநாயக மறுப்பும் முக்கிய பிரச்சனைகள் ஆகின்றன. (இன்றும் உள்ளன). (ஆனால் இவை பின்னர் படிப்படியாக பண்பாட்டுக் கூறுகளாக உள்வாங்கப்படத் தொடங்குகின்றன. அவ்வாறு மாறுகின்றமையைத்தான் சமஸ்கிருதமயவாக்கம் என மானிடவியலாளர் கூறுவர்). இது ஒரு மிக முக்கிய அம்சமாகும்.^நம்மைத் தமிழர்களாக வைத்துப் பார்ப்பதற்கான புலமைத்தளம் இதுதான். ஆனால் இந்த மரபின் மீள் இயைபு பல்வேறு வடிவங்கள் எடுக்கலாம் உண்மையில் இன்றைய நூல் பிரசுரங்களைப் பார்க்கும்பொழுது நவீன இலக்கியங்களை விட, மரபு வழியான விடயங்கள் பற்றிய இலக்கியங்களே அதி. கம் வருகின்றன. தெய்வீகம் பற்றி. யவை, வழிபாடு நிலைப்பட்டவை என அச்சு, ஒலிப் பிரசுரங்கள் நிறைய உள்ளன. ஆனால் மரபுவழிச் சமுதாயத்தில் இது ஒரு பிரச்சினைமிக்க விடயமாக மாறலாம். இது மீட்பு வாதத்துக்கு நம்மை இட்டுச் செல்லலாம். அப்படி இட்டுச் சென்றுமுள்ளது என்பதற்கு இக்கால அரசியல் வரலாறு சாட்சி. இது எமது இலக்கியப் போக்கில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.'
(சிவத்தம்பி. 2001. பக்:25-26)

Page 67
இதில் எங்கே சிறிணிவாஸின் கோட்பாடு வெளிப்பட்டு இருக்கிறது? மேலும் இக்கருத்தாக்கம் நம்பிக்கைகள், வழக்கடிபாடுகள், பழக்கங்கள், ஆடைவகைகள், வழிபாட்டுச் சடங்கு முறைகள் என்று பல கூறுகளை அடியொற்றிப் பார்க்கப்படுவதாகும். இவற்றின் அடிப்படையில் சாதியை மையமாக வைத்ததே 'சமசுக்கிருத மயமாதல்' ஆனால் நீங்கள் மேலே குறித்த பந்தியில் எங்காவது சாதி, பிராமணர் என்பது பற்றிச் சொல்லியிருக்கிறீர்களா? இந்தியச்சாதியமைப்பு, பிராமணர், சாதிய நடைமுறைகளைப் பின்பற்றுதல், சமூக அந்தஸ்தில் மேலே போதல் என்பது போன்ற சொற்தொடர். கள் இல்லாமல் உயர்குடியாக்கம் என்ற கருத்தாக்கத்தை இப்படிச் சுருக்கமாக விளங்கவைத்த பெருமை உங்களைச் சாரும்,
உங்களுடைய அடுத்த மேற்கோள் காட்டல் இவ்வாறு உள்ளது.
நவீனமயவாக்கம் காரணமாக கீழ்நிலையிலும் இடைநிலையிலும் உள்ள சாதியினர் தமது பொருளாதார நிலையில் உயர்வடைந்து மேல்நோக்கிய சமூக அசைவியக்கத்தினைப் பெறுகின்ற பொழுது, மேல்நிலையில் உள்ளவையான அல்லது மேலோர் வழக்கங்களாகக் கொள்ளத் தக்கவை என்று கருதப்படும் சமூக நடைமுறைகளைத் தாங்களும் பின்பற்றும் ஒரு நிலை உண்டு. இதனையே இந்திuJIT66i felpdb LDiliptib (Social change in India) எம்.என்.ழறிநிவாஸ் 'சமஸ்கிருதமயவாக்கம்' என்பார்.
(சிவத்தம்பி.2001-பக்:31)
நீங்கள் சொல்லியிருக்கும் சிறிணிவாஸின் நூலின் சரியான பெயர், "Social change in modern India' 676irl (825. ஒருவேளை படிகளெடுத்தவர்கள் எழுதியவன் ஏட்டைக்கெடுதான்' என்ற கதையாக ஏதாவது தவறு செய்திருக்கலாம்தான்.
நீங்கள் விளக்கமளித்திருப்பது போன்று தமது பொருளாதாரநிலையில் உயர்வடைந்து மேல்நோக்கிய சமூக அசைவியக்கத்தினைப் பெறுகின்ற பொழுது. என்பது உங்கள் மார்க்சியத் தோழர்களுக்கு உகந்ததாக இருக்
என்னும் தமது ஆய்வில்
கலாம். ஆனால் சிற பொருளாதார அடி வில்லை என்பதே உ
மார்க்சியர்கள குதிரைக்கு கண்க விட்டிருப்பதால் வே திருக்காது என்பது அதை இப்படித்தான் வேண்டும் என்பதல்ல
மானிடவியல் ளுக்குள் வந்தும் சு சாதி என்ற ஒன்று இ கண்டத்தில் அ6ை ளிலும் ஊடுபாவித்த துக் கொண்டிருக்கி கண்கொண்டு பார்க் மல் உங்களுக்குகந் முயற்சிக்கின்றீர்க மல்ல. அது உங்கள் அதை, அதைப் போ தொடர்ந்தும் ஈழத் கலைக்கழக மாண6 மாக்கி அவர்களைச் அடிக்கும் செயலைத் கொள்ள முடியவில்ை
நவீனமயவா கீழ்நிலையிலும் 9 - 6f 617 FIT பொருளாதா உயர்வடைந்து சமூக அசைவு பெறுகின்ற மேல்நிலையில் அல்லது மேலே கொள்ளதி த கருதப்படும்
முறைகளைத பின்பற்றும் ஒரு இதனையே இந் மாற்றம் (Socia
dia) என்னும் எம்.என் பூரீநி கிருதமயவாக்கம்
(சிவத்
 
 
 
 
 
 
 
 
 
 

னிவாஸ் அப்படிப் ப்படையில் பேச. 60360LD.
ான' உங்களுக்கு ட்டிவிட்டதுபோல று எதுவும் தெரிந்உணமைதான, திரித்துநிரூபிக்க
D.
கருத்தாக்கங்கட உங்களுக்குச் இந்தியத் துணைக் எத்துத் தளங்காக்கம் விளைவித்ன்றது என்பதைக் க, சகிக்க முடியாத விளக்கமளிக்க ள். அது பிழையுஉரிமை. ஆனால் ான்றவைகளையே திலிருந்தும் பல்வர்களுக்குப் பாடசிந்திக்க விடாது தான் பொறுத்துக்
D60.
உயர்குடியாக்கம் என்ற கருத்தாக்கம் பற்றிச் ஆ.செல்லப்பெருமாள், பக்தவத்சலபாரதி” போன்றோர் பல தடவைகள் தமிழில் கட்டுரைகளில் எழுதியுள்ளனர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'வாழ்வியல் களஞ்சியத்தில்கூட இதுபற்றி உண்டு. ஏன் உங்களுக்குச் சற்றும் பிடிக்காத இதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா என்று நீங்கள் சொல்லக்கூடிய தி.க. தி.மு.க.முகாமைச் சேர்ந்த பெரியார் திறந்த வெளிப்பல்கலைக்கழக வெளி. யீடாக வந்த 'சமஸ்கிருத ஆதிக்கம்" எனும் நூலில் கூட முதற்கட்டுரை பண்பாடு சமஸ்கிருத மயமாக்கப்படுதல்' என்ற தலைப்பில் க.த.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரைகூட இந்தக் கருத்தாக்கம்தான். இந்தக் கருத்தாக்கமும் இதுபோன்ற பிற பல நீங்கள் வாசித்தறிய வேண்டிய கருத்தாக்கங்களும் எழுதப்பட்டுள்ளன. வாசித்துப் பயன. டையலாம். ஆனால் அவர்கள் நல்லவேளையாக உங்களைப் போல அல்லாமல் சரியாக விளங்கிக் கொண்டே எழுதியுள்ளார்கள்."
ஆங்கிலமோ வேறு மொழிகளோ புரியாவிட்டால் தமிழிலாவது சரியாகக் கருத்தாங்கங்களைப் படிக்க வேண்டிய தேவை, பல்கலைக்கழகங்களில் கற்பிப்போருக்கு, குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்காக என்று சொல்லிக் கொண்டு நூல் எழுதுவோருக்குத் தேவையிருக்கின்றது. என்னுடைய ஐயமெல்லாம் எப்படி நீங்களெல்லாம் மார்க்ஸியத்தைப் போட்டுப் பேசித் திர்த்தீர்கள் என்பதுதான். என்ன புரிந்திருக்கும் அந்தக் காலத்தில். அதாவது "மூலதனமே இப்பத்தான் மொழிபெயர்த்து வந்திருக்கின்றது.
உண்மையில் நடப்பதெல்லாம் இதுதான். ஏதாவது ஆங்கில நூல்களைப் பார்த்துவிட்டு அவற்றைத் தாங்கள் புரிந்து கொண்ட விதமாக, 'யானைபார்த்த விழிப்புலனிழந்தவர் கதையாக இவ்வளவு நாளும்' இலக்கிய விசாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலே சுட்டப்பட்ட முதலாவது பந்திகூட நீங்கள் ஏதோ ஒரு 'பின்காலனித்துவவாதம்' பற்றிய கட்டுரையினைப் புரட்டிப் பார்த்திருப்பதாகவும் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளா
gi

Page 68
ததன் விளைவும்தான் என்று தோன்றுகின்றது. பெரும்பாலும் அது "The empire writes backo 6T6ölympat5’GB6ODITUJT5 @(gbáibábலாம். அல்லது கொஞ்சம் 'Orienta1ism'த்தின் காத்துப்பட்டுள்ளதாயும் இருக்கலாம்.
எதற்கும் என்ன செய்யலாம் என யோசித்துவையுங்கள். அடுத்த கடிதத் தில் மிகுதி"
நன்றி இப்படிக்கு உண்மையுள்ள வரன் 109/650, Parliament Road,
Toronto, on, Canada e-mail: Varan 108 Ghotmail.com
தேவையான குறிப்புகள் (1) சிவத்தம்பி. கா.2001. நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம். சென்னை: மக்கள் வெளியீட்டகம், (1A) இது ஒரு மிக முக்கியமான அம்ச. மாகும்'இதைத் தடித்த எழுத்தில் போட்டது என்பணி. சிவத்தம்பி. யின் நூல்களில் அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கண்டிருக்கிறேன். அதை யாராவது பொருள் கொண்டால் நலம். (2) Srinivas, M.N. 1962. Cast in modern India and otheresays. Bombay: Asia publishing house. Srinivas, M.N. 1972. Social change in Modern india. New Delhi: Orient Longman. (3) பக்தவத்சலபாரதி. 1990 பண்பாட்டு மானிடவியல், சென்னை: மாணிக்கவாசகர் பதிப்பகம். (4) 1985. சமஸ்கிருத ஆதிக்கம். சென்னை: பெரியார் திறந்தவெளிப் பல்கலைக் கழகம், (5) Bill Ashcroft, Gareth Griffiths, and Helen Tiffin. 1989. The Empire Writes Back: Theory and Practice in Post-Colonial Literatures. (6) தமிழில் படிக்கவென நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் படித்துவிட்டுத் தருமு சிவராமின்நூலைநீங்கள் மறைத்தது போல மறைக்க வேண்டாம். இதே போலவேதான்நீங்கள் மிகச் சிரமப்பட்டுச் சொல்லாக்கம் செய்த நவீனமாம் தன்மையின்
அடிநாதம பற்றித் தரு பிரமிள் தர் திய தமிழில் நூலும் உங் தென்றல்ல. தாகச் சொ ததுபோல ருக்கிறீர்கள் சிவராமின் பெயரையே றிர்கள். ஆனால் நிச் டைய நூை உங்கள் தே கோவையி வரங்கில் உ தணிக்கை பற்றி மறை டிருக்கிறீர்க அதையே ச லாம் தானே தோழர்கள் னது போல, யில் உங்க திருக்கலா மறைக்கும் ஆனால் ஐ. வர்களுக்கா நூலை எழு ஈழத்தின் ஆ அறிவுயிரிை கள் மொழி செய்வது) பொதுவான வேண்டாம், ! ராக நம்பி 6тЋlaѣ6ії цолт6 ஏன் ஏமாற்ற தருமு சிவா போன்றவர் காய்ச்சல் பொறாை முகாம்'ஜத் ஆனால்நவீ வந்த நீங்கள் நவீனத்துவட இல் தொகு நூலைப் பா முடியுமா? அ உங்கள் நூ மேதுராசு கு
போல. ". ஆ
gi

ான நவீனத்துவம் மு சிவராம் (ஒளரூப் மோத் ஜீவராம்) எழுநவீனத்துவம் என்ற களுக்குத் தெரியாத ஆனால் நீங்கள் புதில்லுருவாக்கம் செய்இந்நூலில் எழுதியி1. திட்டமிட்டே தருமு
வேலைகளையோ ா மறைத்திருக்கின்
சயம் நீங்கள் அவருலப் படித்திருப்பீர்கள். ாழர்கள் 1999 மேயில் ல் நடைபெற்ற ஆய்ங்கள் கட்டுரைக்கே செய்ய முற்பட்டமை க்காமல் குறிப்பிட்5ள். நன்றி இதற்கும் ான்றாகக் கொள்ள. சிலவேள உங்கள் கோவையில் சொன். ஸ்ராலினிசப் பாணி. ஞக்கு இடித்துரைத்ம்- தருமு சிவராமை
9. பா, ஈழத்தின் மாணய் என நீங்கள் இந்த தும்போது அதில் ஓர் அதி திறன்வாய்ந்த ய மறைப்பது (உங்யில் இருட்டடிப்புச் எவ்வகையில் சரி. வாசகர்களுக்கு உங்களை விற்பன்ன. ப் படிக்கப் போகும் ணவர்களை நீங்கள் நினைத்தீர்கள். ராமில் உங்களைப் களுக்கு அறிவுக் இருக்கலாம். மயரிரு கி கலாம் . துவம் இருக்கலாம். னத்துவம் பற்றி எழுத ர் (2001 இல்) தமிழின் b' என்ற பெயரில் 1986 5ப்பாக வந்த ஒரு ார்க்காமல் இருக்க து எந்த வகையில் லின் பதிப்புரையில் 5மார் எழுதியதைப் அறிவியல் வகையில்
(7)
வளர்த்தெடுக்கப்பட்ட மார்க்ஸி. யமே" (பக்.8) என்பதாக அமையும் என நினைக்கிறீர்கள். வாழ்நாள் முழுதும் நூலகத்திலேயே கழித்த பேராசான் மார்க்ஸ் தனது கோட்பாட்டு நிலைப்பாட்டிற்கு எதிரானவற்றினையும் படித்து அவற்றிற்கும் மறுப்புத் தெரிவித்துத்தான் கடந்து சென்றார் என்பதும் உங்களுக்கு செவிவழியாகவேனும் தெரிந்திருக்கும். ஆனால் பாருங்கள்,நீங்கள் திரா. விட இயக்கத்தின் செயற்பாட்டு வீரர்கள் யார் என்ற அரிதான உண்மையைக் கண்டுபிடிக்க அடிக்குறிப்பு ஆதாரமெல்லாம் கொடுத்து எழுதியிருக்கிறீர்கள். (திராவிட இயக்கச் செயல்வீரர். கள் கலை இலக்கியத் தொடர்புடைய பெயரடைகள் கொண்டு அழைக்கப்பட்டனர் என்ற உண்மைக்கு நீங்கள் பார்க்க. abst.d6)gigbibli. Understanding the Dravidian Movement, 6T6ör.df. 2.6TcF. 1995 என்றெல்லாம் கொடுத்திருக்கிறீர்கள். (பக்.51) இப்படிச் சிறியதெற்கெல்லாம் அடிக் குறி. ப்பு ஆதாரம் தேடும் நீங்கள் தவ. றிழைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை "தமிழின் நவீனத்துவம்' என்று ஒரு நூல் வந்தது உங்களுக்குத் தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அப்படியிருக்குமாயின் ஐயா இதுவரைக்குமான உங்கள் எழுத்துக்களையும் அவை எவ்வாறு சரியாயிருக்கும்? என்று ஐயுற வேண்டியிருக்கிறது. தர்மோ ஜீவராம் பிரமிள். 1986, தமிழின் நவீனத்துவம். அந்தியூர்: லயம் வெளியீடு. (நீங்கள் படிப்பதற்காகவென வலு இறுக்கமாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. உங்களுக்குப் பரிந்துரைக்க இன்னும் பல நூல்கள் உள்ளன. தொடர்புக்கு கீழே முகவரியுள்ளது) நூலின் முதல் கட்டுரைக்கான தெறிப்பு மட்டுமே இது. மிகுதிக் கட்டுரைகள் பற்றி இப்படியாகச் சின்னதாயும், மொத்தநூல் பற்றிப் பெரிதாயும் எழுத நிறைய உள். 6IIց5l.

Page 69
அருட்பா
Χ
மருட்பா
இ லக்கியச் சான்றுகளையும் வரலாற்று ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டு. அருட்பா X மருட்பா விவாதத்தை விரிவான ஒரு தனி ஆய்வாக எடுத்து, அதைத் திரும்: பவும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார், ப.சரவணன்,
கருத்தியல் முரண்பாடு உள்ளோடியுள்ள இப்பிரச்சினையை தனிமனித முரண்பாடாக திரித்து வைத்திருப்பதற்கு இரு பிரதேசங்களிலுமிருந்த எழுத்தாளர்களும், அன்பர்களும், அபிமானிகளும் படித்தவர்களும் பங்களித்திருக்கிறார்கள் என்பதைச் சரவணன் சரியாகவே சொல்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த இந்தப் பிரச்சினையில், யாழ்ப்பான தமிழகப் பிரதேசப் பிரச்சினை, வள்ளலார் - நாவலர் கண்டனக் குழு வினரின் பங்களிப்பு, சைவ மடங்களின் தலையீடு, சாதியக் காழ்ப்புணர்வு, குழுவாதம், தனிமனித ஆளுமை, ஊடக வரவினால் ஏற்பட்ட பிரசுர வசதி கள் போன்றவை பின்னணியில் இருந்துள்ளன.
அத்துடன் அது, துண்டுப் பிரசுரப் போரால் யுத்தப் பிரகடனம் போலாக்கப்பட்டு, வேறு காரணத்துக்காகப் போடப்பட்ட குற்றவியல் வழக்கை கருத்தியல் வழக்காகப் பலராலும் திரிக்கப்பட்டுப் பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வருவதைப் பலரும் அறிவர்.
உண்மைச் சம்பவங்களும் காரனங்களும் மறைக்கப்பட்டு, புனைவுகள், ஐதீகங்கள் அதைச்சுற்றி எழுந் துள்ளதை ஆய்வின் மூலம் நீக்க, ஈழத்து ஆய்வாளர்களான கலாநிதி
பூலோலசிங்கம், கக ராசசிங்கம் போன்ே டுரைகள் மூலம் மு அந்த வரிசையில், ! வணன் வந்திருக்க சரவணன் இப்பிரச்சி வுக்காக எடுத்து, பல் பும், இலத்தியச் சான் தாண்டமை சிறப்பா லப்பட வேண்டியதெ
அவர்கள் அ:ை ராக இருந்தபோது களைக் காட்டியிரு யாழ்ப்பாணம் - தமிழ எல்லைகளைக் போலத்தான் இன் வேறு வார்த்தைகளி எாலார் சார்பு இரண் மனதளவில் இருக்க பது ஏதோ ஒருவகை
வள்ளலாரின் L பாக்களாக நாவலர் வில்லை. அதற்கு அ னங்கள் கருத்திய தேவாரம், திருவாசக திருப்பல்லாண்டு, புர மட்டுமே அருட்பா கொண்டு. அவற்றை களில் ஒத முடியும் 6 பாடல்களை - தாயும போன்றவர்களின் - ஏற்று, அவற்றைக் ே முடியாது என்பதும் அ
(67)-
 

பாநிதி தனஞ்சயறார் தங்கள் கட்னைந்திருந்தனர். கடைசியாக ப.சரகிறார். இருந்தும், னையை தனி ஆய்U ஆவணங்களை. 1றுகளையும் எடுத்க விதந்து சொல்ான்றே.
னவரும் ஆய்வாளம், பல ஆதாரங்நக்கின்றபோதும், கம் என்ற பிரதேச கடக்கவில்லைப் ஒனும் தெரிகிறது. ல், நாலவர் - வள்டு பிரிவினருக்கும் ச் செய்கிறது என்யில் புலப்படுகிறது.
பாக்களை அருட்
ஏற்றுக் கொள்ள புவர் காட்டிய காரபல் ரீதியானவை. கம், திருவிசைப்பா, ானம் என்பவற்றை க்களாக ஏற்றுக் மட்டுமே கோவில்என்றும், பின் வந்த ானவர், வள்ளலார் அருட்பாக்களாக கோயில்களில் ஒத துவருடைய வாதம்,
ஆனால் வள்ளலார் - நாவலர் பிரச். சினை அருட்பா மருட்பா போர் என்றும் அதற்காக நாவலர், வள்ளலாரை நீதி மன்றம் ஏற்றினார் என்ற கட்டுக்க கதைக்கு, எஸ்.வையாபுரிப்புள்ளை, துமிலன், ம.பொ.சி.போன்றோரின் ஆதாரமற்ற எழுத்துக்கள் காரணம் என்றும் சரியாகவே கண்டறிந்துள்ளார் சரவணன், அத்துடன்,நீதிமன்றம் செல்வதற்குக் காரணமாக அமைந்தது, சிதம்பரம் தில்லைத் தீட்ழிைதர்கள் நாவலரை அரக்க வேண்டும், உதைக்க வேண்டும், இழுத்துக் கொண்டு வாருங்கள் என்று கூறியதுடன், வள்ள. லாரைத் தங்கள் சூழ்ச்சி வலையில் வீழ்த்தி அவரையும் அக்கூட்டத்தில் பேச அழைத்ததும், அதில் தெரியாத் தனமாக வள்ளலார், நாவலர் என்ற சொல்லின் பொருளை சிக்கறுக்க வெளிக்கிட்டு, நாவலரரை அவதூறு செய்ததாகக் கருத வைத்ததும் தான் காரணமே ஒழிய, அருட்பா மருட்பா பிரச்சினைக்காக நாவலர் வள்ளலாரைக் கோடேற்றவில்லை. அதைப் புரிய வைக்க சரவணன் எடுத்துக் கொண்ட ஆய்வு உதவுகின்றது.
சரவணன் கார்காத்த பிள்ளை நாவலர் என்றும், தமிழகத்திலுள்ள பிள்ளை என்ற சாதிகளின் அடுக்கு களைப் பற்றியும் கூறி, நாவலருக்கும் வள்ளலாருக்கும் சாதிய அடுக்கில் வேறுபாடு இருந்தது என்றும், அதுவும் இப்பிரச்சினையின் ஒரு பரிமாணம் என்றும் காட்ட முனைந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈழத் தில் பிள்ளை என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமே இல்லை. உதாரனமாக, நாவலருக்கே ஆறுமுகம் என். பது தான் பெயர் ஆறுமுகம் பிள்ளை அல்ல. அந்தப் பின்னொட்டை, பெயருக்கு இயல்பாகவே கிடைத்தால் அப்படியே வைத்திருப்பார்கள். உதாரணமாக, கைலாசப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சுந்தரம்பிள்ளை போன்ற பெயார்கள். கனகரத்தினம், கந்தையா, சுப்பையா, தனங்சயராயசிங்கம் என்பார்களே தவிர கனகரத்தினம் பிள்ளை, கந்தையாபிள்ளை என்று பெயர் வைப்பதில்லை. அதனால், ஈழ நாட்டுப் பெயர்களில் பின்னொட்டுக்கள் சாதியப் பெயருக்கானவை அல்ல. அப்படிப் பார்ப்பதும் இந்திய மரபு ஈழம்
ஆலம்:

Page 70
இதில் தன் தனித்தன்மையைப் பேணி வருகிறது. இந்த ஆராய்ச்சியை மட்டும் வைத்துக் கொண்டு நாவலருக்கும் வள்ளலாருக்கும் ஏற்பட்ட கருத்தியல் பிரச்சினைக்கு சாதியப் பரிமாணம் இருந்தது என்று கூறுவது பொருந்தாது. ஆனால், நாவலரின் சாதியை தமிழகச் சாதிச் சூழலும் ஆய்வும் தமக்குப் பன்படுத்தி இருக்கலாம்.
சரவணனிடம் ஆய்வு மனப்பாங்கு பலவிடங்களில் துரக்கலாகக் காணப்பட்டபோதிலும், நா.கதிரைவேற். பிள்ளை ஆரம்பித்த இரண்டாம் கட்ட அருட்பா- மருட்பா பிரச்சினையின் போது, அவரின் நிலைப்பாட்டில் தடுமாற்றமும், முற்சாய்வும் ஏற்பட்டு விடுகிறது. உதாரணமாக, கதிரைவேற்பிள்ளைச் சாடுவதற்கும், அவருடைய வரலாற்றை அறிவதற்கும் அவர் எடுத்துக் கொண்ட உசாத்துணை நூல். தஞ்சை சண்முகம் பிள்ளையின் நடையும், சொல்லாட்சியும், நோக்கமும், சந்தேகத்துக்குரியவை. ஒர் ஆய்வாளன் ஆதார நூல்களைச் சந்தேகிப்பது சாதாரணமாகவே வேண்டப்படும் குணவியல்பாக இருக்கையில், சண்முகம் பிள்ளையின் நூலை எங்குமே சந்தேகிக்காமல் அந்நூலின் கூறப்பட்ட அத்தனை விசயங்களையும் வேதவாக்காக எடுத்தாண்டுள்ளமை சரவணனின் ஆய்வு- உழைப்பின் போதாமையும் அவசரத்தையும் காட்டுகிறது. அல்லது பழைய தமிழக-யாழ்ப்பாண புலமைக் காய்ச்சலையும் காழ்ப்புணர்ச்சியையும் திரும்பத் தொடர்கிறது எனக் கருதவும் இடமிருக்கிறது.
அத்துடன், திரு.வி.க., உ.வே.சா. ஆகியோரின் கருத்துக்களை சாதாரணமாக உதறி விட்டு, மறைமலை அடிகளின் டயரிக் குறிப்பை சரியானதாக எடுத்திருப்பதும் ஆய்வுக்குரியவரின் குணமல்ல.
எப்படி இருப்பினும், இந்த ஆய்வு நூல் பல புனைவுகளையும், ஐதீகங்களையும் ஆதாரங்களுடன் நீக்கி, அருட்பா மருட்பா பிரச்சினையை ஒரு காத்திரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. சரவணனின் மிகப்
பயனுள்ள இந்நூலை அனைவரும்
படிக்க வேண்டும்.
&
நூல்கள்
6J றக்குறைய
முன், போர்த்து தமிழகத் தென நெல்லை, குமரி, விடங்களில் பர மறைப் பணிகள் யைச் சேர்ந்த புண் கைப்பட ஸ்பானி மொழிகளில் எழு லத்தில் மொழி கடிதங்களில், தமி கடிதங்களை தமி வெளியிட்டிருக்கி கோட்டை நாட்ட ஆய்வு மையத்தி
தூய சவேரி இந்தியாவுக்கு அ ஸ்பெயினில் 1506
சபையை உருவா லோயலாவுடன் ட கத்தில் படித்த உருவாக்கிய ஏழ்மை, தூய்மை விரதங்கள் பூண்ட வும் கடவுளின் தி ஆன்ம ஈடேற்றத்ை தியாவிலுள்ள கே வந்தவர். குழந்ை நானம் கொடுப்பத ஆன்மீகக் கதை ஆன்ம ஈடேற்றப் நம்பித் தொண்ட ளிடத்தும் ஏை தொண்டுகளைச் யாவில் மட்டுமல் மலாக்கா, ஜப்ப களிலும் தன் தொ வர். இறுதியில், தொண்டு செய்வ
sight
 

450 ஆண்டுகளுக்கு க்கரீசர் காலத்தில், மாவட்டங்களான தூத்துக்குடி ஆகியவ குலங்களில் திருசெய்தவர் யேசு சபைரித சவேரியார். அவர் ய, போர்த்துக்கீசிய திய, பின்னர் ஆங்கிபெயர்க்கப்பட்ட 137 ழெகம் தொடர்பான27 ழில் மொழிபெயர்த்து றார்கள், பாளையங்டார் வழக்காற்றியல் னர்.
யர் யேசு சபையால் னுப்பப்பட்டவர். அவர் இல் பிறந்தவர். யேசு ாக்கிய இக்னேசியஸ் ரிஸ் பல்கலைக்கழ5hiĩ. (3u lớĩ ở60DL.J60Du l அறுவரில் ஒருவர். ), கீழ்ப்படிவு ஆகிய வர். கல்வி மூலமாகருப்பணி மூலமாகவும் தைக் கண்டவர். இந்ாவாவிற்கு 1541 இற்கு தகளுக்கு ஞானஸ்நாலும் அவர்களுக்கு கள் சொல்வதாலும் b காணலாம் என்று ாற்றியவர். பெண்கழகளிடத்தும் தன் செய்தவர். இந்திலாது, யாழ்ப்பாணம், ான், ஆகிய இடங்"ண்டுகளைச் செய்த1552 இல் சீனாவில் பதற்காகப் போய்க்
கொண்டிருக்கும்போது இடையில் தோணியில் இறந்தவர். தன் வாழ்வு முழுவதும் சமயப்பணியும், கடவுள் பணியும் செய்த அவரின் உடல் கோவா. வில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவர் 1622 இல் துய்மையர் வரிசையில் சேர்க்கப்பட்டார். அவரைச் சுற்றிப் பல நாட்டார் பாடல்களும், தொன்மக் கதைகளும் ஏற்பட்டுள்ளன.
விஜயநகரப் பேரரசின் படைவீரர். களான வடுகர்கள் 1532, 1544, 1546, 1547ஆகிய ஆண்டுகளில் தென் தமிழ் நாட்டில் படையெடுத்துள்ளார்கள். அக்காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறிய பரத குல மக்களைப் பழி வாங்கியிருக்கிறார்கள். அக்கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கும், பாண்டிய மன்னர்களின் ஆதரவாளர்களான அதிகாரிகள், வெட்டும் பெருமாள் ஆகியவர்களின் எதிரியான உன்னி கேரளவர்மனை - இவன் பாண்டிய மன்னனின் ஆட்சியைத்
தவறான முறையில் கைப்பற்றியவன்
என்று அதிகாரிகள் நம்பினார்கள் - நாடி உதவி பெற்றார். அத்துடன், போர்த்துக்கீசிய ஆளுநரும் இவரின் செயல்களுக்கு உதவினர். துயசவேரியார் ஆன்மீக் ஈடேற்றத்தில் அக்கறை காட்டியதுமட்டுமல்லாமல், எதிரிகளால் தாக்கப்பட்டு தீவுகளிலும், தோணிகளிலும், தவித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்திருக்கிறார்.
அக்காலத்துத் தமிழகம் தொடர்பான பல வரலாற்றுக் குறிப்புகள் இக்கடிதங்களில் காணப்படுகின்றன. கடிதங்கள் தாம் அக்காலத்தைய தொடர்புச் சாதனம்-இலங்கை தொடர் பான சில குறிப்புகளும் உள்ளன. அதா

Page 71
வது, மன்னாரிலிருந்தவர்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக பிரான்சிஸ் கோபல்கோவை அனுப்பி இருக்கிறார். திருமுழுக்குச் செய்திருக்கிறார். நாகபட்டினத்துத் தளபதிக்கு மன்னார் தீவுகளின் உரிமையாளரான செகராசசேகரனிடம் செல்வாக்கிருந்திருக்கிறது. அவர் அதை உபயோகித்திருக்கிறார். பத்தாயிரம் கரையாளர்களுக்கு திருமுழுக்கு அளித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த யாழ்ப்பாணத்தரசன் செகராசசேகரன் சங்கிலி அவர்களைக் கொன்று விட்டான். அதை அறிந்த தூய சவேரியார் கவலையடைந்திருக்கிறார். அதற்காக அவர், "யாழ்ப்பானத்து மன்னரைத் தண்டிப்பது குறித்து நான் ஆளுநரைச் சந்திப்பது கடவுளுக்கு இன்னும் சிறப்பான பணியாக இருக்கும் என்று முதன்மைக் குரு (மிக்கேல் வாளப் கோட்டினோ) நம்புகிறார். எனவே இந்தத் திருமுழுக்குப் பணியை விட்டுவிட்டு இங்கு கொச்சி) வந்திருக்கிறேன்" என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
மூர் மக்களான முளப்லிம்களின் கையில் தான் போர்த்துக்கீசர் வந்த காலத்தில் கடல் வர்த்தகம் இருந்தது. அவர்களே போர்த்துக்கீச ஆளுநர்களினதும், தூய சவேரியார் போன்ற கிறிஸ்தவ சமயப் பரப்பினர்களினதும் முதல் எதிரிகள், முஸ்லிம்களும் கரையோரங்களிலிருந்த மக்களுடன் வர்த் தகம் செய்ததுடன் சமய மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். அது போலவே போர்த்துக்கிசியரும், சூழ்ச்சி கள், வியூகங்கள் அமைத்து, ஆளுநர், படைத்தலைவர்கள், மன்னர்கள், கிராமத்தலைவர்கள், முதலிமார்கள் ஆகி. யோருடைய ஆதரவுடனும் உதவி யுடனும் இவர்கள் தங்கள் சமயங்களைப் பரப்பியுள்ளார்கள். அப்படியே தங்களை நிலைநிறுத்தியும் கொன்டார்கள் என்பதை அக்கால வரலாறு காட்டுகின்றது.
போர்த்துக்கீசர் கரையோரப் பகுதிகள் பலவற்றை ஆட்சி செய்ததும் கடல் முழுவதற்குமான அதிகாரமும் அவர்களுக்கு இருந்ததும் தெரியவருகிறது. அத்துடன் கடல்வழித் தொடர்பு
களுக்குத் தோணி இங்கு அதிகம் கான
பெண்ணை அடி தைக் கண்டித்திரு களின் துன்பங்களை ருக்கிறார்.
யேசு சபையினர் லாச் சேவைகளின் எ6 நாட்டினில் நடந்தது நாட்டிலும் விரிவடை அவர்கள் அமைத்த இன்றனவும் சேவை சபையினர் தாம் நம் மனதுடன் ஈடுபட்டார்க் தங்கள் உடல், ே அனைத்தையும் இன் போலல்லாமல், உண்ை பணித்துள்ளார்கள். கள் மோட்சம் அடை போகிறார்களே என்று அவர்கள் நரகத்திற் காப்பாற்றுவதாக, உ படி நம்பி, ஞானஸ்நா காப்பாற்ற நினைத்து எந்தக் குழந்தையும் விடக் கூடாதே எண்ட களைக் கடவுளின் கு மோட்சத்திற்கு மீட்ெ நம்பியிருக்கிறார்க பிக்கை சரியானதா? கள், தங்கள் நம்பிக்ை சத்திற்குச் சென்றிருப் வேறு விசயம்) அந்த தூய சவேரியார், இந் பாகத் தென்னிந்திய மைகளைச் சரிவரச் என்பதை இக்கடிதா ஆவணங்களாக நின் காட்டுகின்றன.
போர்த்துக்கீசர் இருந்த கரையோரத் பாட்டுக் கோலங்கள், கள், பயனங்கள், டே வாழ்க்கை முறைகள் றையும் இக்கடிதங்கள் அறியக் கூடியதாகவு

பயின் பயன்பாடு ப்படுகிறது.
1மைப்படுத்துவக்கிறார். ஏழைநீக்கப் பாடுபட்டி
ரின் தன்னலமில்tலைகள் மேலை போலவே கீழை ந்திருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் புரிகின்றன. யேசு பியவற்றில் முழு கள். அதற்காகத் பொருள், ஆவி று பிதற்றுவதைப் மையாகவே அர்ப்புற சமயத்தவர்பாமல் போகப் மனம் வருந்தி, குச் செல்லாமல் ண்மையிலே அப்னம் கொடுத்துக் நிருக்கிறார்கள்.
அப்படி இறந்து பதற்காக அவர்ழந்தைகளாக்கி உடுத்திருப்பதாக எர். (அந்த நம்சுதேச சமய மக்கயூடாக மோட்பார்களா என்பது தக் காரியத்தில் தியாவில் குறிப்ாவில், தன் கடசெய்திருக்கிறார் கள் வரலாற்று று எங்களுக்குக்
r வந்தபோது தமிழகத்து பண். சரித்திர நிகழ்வு
JTITE FIT [[FFissIT
i என்ற பலவற்ஸ் முலம் ஓரளவு ம் இருக்கின்றன.
எண்கேஎம்.
நான் வழக்கறிஞர் இல்லை !
(% إليه حججية
கலகலப்பு தீசன்
s

Page 72
.ரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடு.
நேயர்கள் இதுவரை பக்திப் பாடல்கள் கேட்டீர்கள். பக்திப் பாடல்கள் மீண்டும் நாளை காலை 6.30 மணிக்கு வானலைக்கு வரும்.
வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு
பத்திரி மேலை கராம்பு.
வெற்றிலைக் கேணியிலிருந்து முற்றிலும் குளிர்மைப்படுத்தி வான்வழி தருவிக்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, பத்திரி, புகையிலை, கராம்புக்கு நாடுங்கள்: வெற்றிலைச் சோலை, 987 கங்காரு வீதி, சிட்னி, ஆஸ்திரேலியா, தொலைபேசி இலக். abb: 654 3210.
உலகத் தமிழ் வானொலி, வெலிங்டன், நியூசிலாந்து.
2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி சனிக்கிழமை.
மந்திகை வடை நேரம்: காலை 6 மணி, 25 நிமிடம், 15 விநாடிகள்.
தற்பொழுது வெலிங்டனில் வெப்ப நிலை 40 பாகை செல்சியஸ், இன்று நண்பகல் குயில்கள் மோகத்தை மறைக்கும். மன்னிக்கவும்.முகில்கள் மேகத்தை மறைக்கும். காற்று மணித்தியாலத்துக்கு 75 மைல் வேகத்தில் வீசும். காலையில் ஆங்காங்கே மழை தூறும். மாலையில் பரவலாகப் பணி கொட்டும். இரவில் வெலிங்டன் உட்பட நியூசிலாந்து முழுவதும் நிலாக் காயும்.
நேயர்களை செய்தி அரங்கத்துக்க அழைத்துச் செல்கிறோம். இதோ நேயர்களே, நீங்கள் கஞ்சிக்
குஞ்சி என்று வ கும் எங்கள் ஒ பாதம். வணக்
வணக்கம் நேயர்களே!
நிலையக் க 6 மணி 30 நிமிடம்
உலகத் வெலிங்டன், நியூ
மந்திகை வ ரவில் அனைத் செய்திகள்.
தொகுப்பு: வானொலி, வெல
வாசிப்பவர் குஞ்சிபாதம்.
முதலில் செ
மைலந்தன. வழக்கில் படைய
GoursT F வை.கோ.வழக்கு
தெற்கு ஐே வெள்ளமும்,
சீனாவில் உ பதி ஆனார்.
6oosb gyrfu unTe கொலை,
கோபி அண் சந்திப்பு.
பந்திக்கு மு வந்திங்கு கு மந்திகள் ே
குந்துங்கள் தயிர் வடை,
grai
 

Tஞ்சையுடன் அழைக்லிபரப்பாளர் குஞ்சிகம், குஞ்சித பாதம்!
கோகிலா! வணக்கம்
லையக நேரம் காலை b
தமிழ் வானொலி, சிலாந்து.
டைக்கூடத்தின் ஆதி
த்துலகக் காலைச்
உலகத் தமிழ் பிங்டன் கலையகம்.
: கஞ்சிக்குடிச்சாறு
ய்தித் தலைப்புகள்:
6 படுகொலை பினர் விடுதலை.
ட்டத்தை எதிர்த்து
5.
ராப்பாவில் வள்ளமும்
பஜனாதிபதி ஜனாதி.
வில் 300 பேர் படு
ணன்- ஜனாதிபதி புஷ்
ந்துங்கள்
நந்துங்கள் பாலே.
தின்னுங்கள் கீரை வடை,
மணி வேலுப்பிள்ளை
கடலை வடை, உழுந்து வடை,
சிந்தித்துப் பாருங்கள் மந்திகை வடை வாசம் சந்தி எங்கும் வீசும்,
பந்திக்கு முந்துங்கள்
வந்திங்கு குந்துங்கள்
மந்திகள் போலே.
வடை சுடுவதற்கு அல்லது சடச் சுட தின்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு அழையுங்கள்: நேதன் அல்லது கேசினி. 10 வடை சுட்டால் அல்லது தின்றால் அல்லது வாங்கினால் அல்லது விற்றால் 1 வடை இலவசம்.
தொலைபேசி : 9182 3745 கைத் தொலைபேசி :91825473 தொலைநகல் ; 9182 3740 மின்னஞ்சல்: hotvadai டு manthilak.com (pab6) if: 600 LD(5uJIT) வீதி, வெலிங்டன், நியூசிலாந்து.
இனி விரிவான செய்திகள்
1992 ஆகஸ்ட் 9ம் திகதி மைலந் தனையில் கொல்லப்பட்ட 35 குடிமக்களும் குற்றவாளிகள் என்றும், அவர். களைக் கொன்ற 18 படையினரும் நிரபராதிகள் என்றும் இலங்கை உச்ச நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது. நிரபராதிகள் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியபடியால், குற்றவாளிகளுக்கு மீண்டும் மரணதண்டனை அளிப்பதை உச்ச நீதிமன்று காலவரையன்றி ஒத்திவைத்துள்ளது. எனினும் கொலையுண்ட குற்றவாளிகள் மீண்டும் உயிர்த் தெழுந்தால், அவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. ஒரு பாவமும் அறியாத
ܓܳܤܓܝ

Page 73
18 படையினர் மீதும் அநியாயமான முறையில் கொலைக் குற்றம் சுமத்திய சாட்சிகளை உச்ச நீதி. மன்று வன்மையாகச் சாடியுள்ளது. கண்கண்ட சாட்சிகளை உச்ச நீதிமன்று கண்கெட்ட சாட்சிகள் என்று கண்டித்துள்ளது. கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் ஒன்றுகூடி விடுதலை செய்யப்பட்ட படையினர் ஒவ்வொருவருக்கும் 1கோடி ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என்றும், நட்டஈடு கட்டப்பட்டவுடன் அந்தக் குடும்பத்தவர்களின் வீடுகள் இஸ்ரவேலிய மொசாட்டின் உதவியுடன் குண்டுவைத்துத் தகர்க்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் வசிப்பிடம் குடிசைகளாயின், அந்தக் குடிசைகள் இந்திய தீயணைப்புப் படையின் உதவியுடன் கொளுத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுது வந்துகொண்டிருக்கும் செய்தி. இதோ பூநகரியிலிருந்து எமது தமிழ் ஈழச் செய்தியாளர் செல்வமலர் செபமாலை:
நன்றி குஞ்சிபாதம்! ... யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கு நூறு வீதம் தமிழர்களே வசிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களே அதனைக் கண்டுபிடித்து இலங்கைக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவலறிந்த இலங்கைக் காவல்துறை மா அதிபர் தமது குறிச்சி அதிபர்களைப் பருத்தித்துறைக்கு வரவழைத்து "யாழ்ப்பாணத்தில் கணிசமானளவு இயக்கர்களும் நாகர்களும் வேடர்களும் வசிக்கிறார்கள் என்பது வெறும் கட்டுக்கதை என்றும், ஆகவே அவர்களுடைய ஒப்பங்களுடன் கூடிய முறைப்பாடுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்" என்றும் உத்தரவிட்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் 3% காவலர்களே தமிழர்கள் என்ற தகவலையும் வெளிநாட்டு நிபுணர்கள் துப்பறிந்து இலங்கைக் காவல்துறை மா அதிபரிடம் தெரிவித்திருக்கிறார். கள். அதனை அறிந்து அவர் மிகவும் விசனம் அடைந்திருக்கிறார். நிலைமையைச் சமாளிப்பதற்காகத் தற்காலிகமாகவேனும் 1,000 காவலர்களைத்
தந்துதவும்படி தமிழ் மா அதிபரிடம் அவ விடுத்துள்ளார். "இ முறைப்படி தமிழ் ஈழ கோள் விடுத்தால், த னைச் சாதகமாகக் ளும்" என்று தமிழ் ஈழ அதிபர் பூநகரியில் ை யாளர்களிடம் தெரிவி தியாளர்கள் கேட்ட இ விக்குப்பதிலளிக்கை யின் முப்படைகளிலிரு பேர் தப்பியோடினா பேரையும் இட்டுநிரப்பு படையினரை தமிழ் கொடுத்துதவ முடி ஆனால் "அத்தகைய இலங்கை ஜனாதிய லிருந்து நேரடியாகத் சுக்குக் கிடைக்க 6ே அவர் தெரிவித்தார். காவல் நிலையங்களி முன்வைக்கும் முறை களத்திலேயே பதியப் பதையும் வெளிநாட கண்டுபிடித்து இலங்ை மா அதிபருக்குத் இருக்கிறார்கள். அ வெகுண்டெழுந்த இல துறை மா அதிபர் தகைய முறைப்பாடு: வடமொழியிலேயே பத என்று கண்டிப்பான உ துள்ளார். யாழ்வாழ் ஆ யம் அதனை வரவே வெளியிட்டுள்ளது. அ யின் பிரதிகள் இலா துறை மா அதிபருக்
 

ஈழ காவல்துறை ர் வேண்டுகோள் லங்கை உரியத்திடம் வேண்டு
5னது அரசு அதகருத்தில் கொள்காவல்துறை மா வைத்துச் செய்தித்துள்ளார். செய்இன்னொரு கேள்5யில், "இலங்கைநந்தும் எத்தனை லும், அத்தனை வதற்குப் போதிய p ஈழத்தினால் டியும்" என்றும், ப வேண்டுகோள் தி மாளிகையி. த் தமிழ் ஈழ அரவண்டும்" என்றும் யாழ்ப்பாணத்துக் ல் பொதுமக்கள் ரப்பாடுகள் சிங்பபடுகின்றன என்ட்டு நிபுணர்கள் கக் காவல்துறை தெரியப்படுத்தி தனை அறிந்து pங்கைக் காவல்இனிமேல் அத்கள் அனைத்தும் தியப்பட வேண்டும் த்தரவு பிறப்பித்அநதணா அவைபற்று அறிக்கை அந்த அறிக்கைங்கைக் காவல்கும், இலங்கை
ஆரிய சிங்கள பெளத்த பீடாதிபதிகளுக்கும், காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு யூரீ சந்திர சேகரேந்திர ஸங்ஸ்வதிஸ்வாமி. களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. செல்வமலர் செபᎿᏝofᎢ 60Ꭰ6u , உலகத் தமிழ் வானொலி, பூநகரி. குஞ்சிபாதம்!
நன்றி செல்வமலர். தமிழ. கச் செய்திகள். தமிழகத்திலிருந்து ஆகப் பிந்திய செய்திகளுடன் திருவிடை மருதூர் தங்கமணி:
.க்கம் நேயர்களே! "போடா மறி. யலுக்கு" என்ற சட்டத்தை எதிர்த்து. அதாவது, பொடா சட்டத்தை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ. இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். விடுதலைப் புலிகளை ஆதரித்த குற்றத்துக்காக தமிழக அரசு அவரையும் பாண்டியனையும் பழைய மாறனையும் புதிய பிறதரையும் கைதுசெய்து சிலை எழுப்பியது. மன்னிக்கவும். பழ. நெடுமாறனையும் பிறரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது தெரிந்ததே.
சந்தனக்கடத்தல் சாரங்கனிடமிருந்துவிடுதலை பெறுவதற்கு வீரப்பா இம்மியும் விரும்பவில்லை என்று சுக்கிரன் ஆசிரியர் சிரித்திரன் தெரிவித்துள்ளார். வீரப்பாவுக்கு அவருடைய அப்பப்பாவைப் போலவே செயற்கையான நாட்டு வாழ்க்கை வெகுவாகக் கசந்துவிட்டதாகவும், இயற்கையான காட்டு வாழ்க்கை மிகவும் பிடித்திருப்பதாகவும் சிரித்திரன் சுட்டிக் காட்டியுள்ளார். சாரங்கனோ இதென்னடா பிள்ளையார் பிடிக்க குரங்காப் போச்சு என்று சொல்லி வீரப்பாவை ஓட ஓட விரட்டியதாகவும், வீரப்பா அடியை வாங்கி வாங்கி சாரங்கனையே வலம் வந்து கொண்டிருப்பதாகவும் சிரித்திரன் வேதாரணியத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள். ளார். "நாட்டில் வாழ்ந்து வருந்தியவர்கள் மனமுவந்து காட்டில் வாழ்ந்து மகிழ்வதற்கு சாரங்கன் அனுமதிப்பாரா" என்ற கேள்விக்கு "தாராளமாக அனுமதிப்பாரே" என்று சிரித்திரன் பதிலளித்தார். "சாரங்கனுக்கு காட்டு
Gi

Page 74
வாழ்க்கை கசக்கவில்லையா?" என்ற கேள்விக்கு சிரித்திரன் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆதலால் ஆனந்த வடுகன் ஆசிரியர் வேலூர் சிறைக்குச் சென்று அதே கேள்வியைக் களத்தூர் கனியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு களத்துர் கனி, "சிறைவாசத்தை விட வனவாசம் எவ்வளவோ மேல்" என்று காட்டமாகப் பதிலளித்தார். திருவிடைமருதூர் தங்கமணி, உலகத். தமிழ் வானொலி, வேதாரணியம் . குஞ்சிபாதம்!
நன்றி தங்கமணி!. நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது மந்திகை வடைக் கூடத்தின் ஆதரவில் நியூசிலாந்து ஒலிபரப்பாகும் உலகத் தமிழ் வானொலியின் அனைத்துலகச் செய்திகள்.
அடைமழை பெய்து ஆறுகள் பெருக்கெடுத்தோடுவதால் தெற்கு ஐரோப்பா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிரேக்கம், இத்தாலி, ஆஸ்திரியா, சுவிற்சலாந்து, சேர்பியா, அல்பேனியா, செக்கோசிலோவேக்கியா. அதாவது செக் குடியரசு, சிலோவேக்கியா உட்பட மொத்தம் 9 நாடுகள் முற்றுமுழுதாக வெள்ளத்துள் முழ்கியுள்ளன. குடிநீர் கிடையாதபடியால் மக்கள் "வெள்ளத்துள் நாவற்றி" மிதப்பதாக எமது வட ஐரோப்பிய சிறப்புச் செய்தியாளர் உமாபதி சிவாச்சாரி சற்று முன்னர் அறிவித்தார்.
ஸ்பெயின் நாட்டை அண்டிய கடலில் எண்ணெய்க் கப்பல் ஒன்று இரண்டாகப் பிளந்து, அதிலிருந்த 1 இலட்சம் மெற்றிக் தொன் மண்டி எண். ணெய் கடலுடன் இரண்டறக் கலந்து விட்டது. அங்கு கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. தேவர்கள் மீண்டும் பால் கடலைக் கடந்தாலொழிய. மன்னிக்கவும். தேவர்கள் மீண்டும் அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடைந்தாலொழிய அங்கு திரளும் வெண்ணெயை. அங்கு திரளும் எண்ணெயை அப்புறப்படுத்த முடியாது என்று மதுரையிலிருந்து மாட்றிட்டுக்கு வரவழைக்கப்பட்ட சோணாசல முனிவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
^-
ᏩᏑᎥᎱ600lfᎢᏧ-6Ꮝ ( மாமுனிவரின் த குறிப்பிடத்தக்க
மீனவர்கள் யையும் மறுகை துக் கொண்டு கள். பனையில மாடேறி மிதிப்பு அரசு அவர்களு எல்லாம் அபகரி கடல் வழியே கட போகிறது. மொ, ளங்கள் தெற்கு ளத்தில் மிதப் ளிப்பாக வழங் முன்வந்துள்ளத எமது செய்திய இதோ மாட்றிட்டி செய்தியுடன் உ
O s கம் ே ஐரோப்பாவில் பவர்கள் தங்க ளங்கள் வேண் யுடன் கூடிய வலி என்றும் அடம் ருந்து கிடைக்கு விக்கின்றன. வரு தணிவதற்கு குல் கள் செல்லும் 6 அதுவரை மீன்பிடி குவதற்கு ஏது5
வலையுடன கூடி பளிப்பாக வழங்க அவர்கள் கோ ளார்கள். அவர்க யின் பிரதிகள் ணெய்க் கப்பல்க கடல் தொழிலா டிஸ்கவறி சேன
gali
 

முனிவர் சுப்ரமண்ய லைமைச் சீடர் என்பது
ġbl.
ஒரு கையில் வலையில் உயிரையும் பிடித்விழுந்து கிடக்கிறார். ருந்து விழுந்தவரை து போல, ஸ்பெயின் டைய வள்ளங்களை த்து மத்திய தரைக் டி இழுத்துக்கொண்டு த்தம் 10 ஆயிரம் வள். ஐரோப்பாவில் வெள். பவர்களுக்கு அன்பகுவதற்கு ஸ்பெயின் ாக மாட்றிட்டிலிருந்து ாளர் அறிவிக்கிறார். லிருந்து ஆகப் பிந்திய மாபதி சிவாச்சாரி.
நயர்களே! தெற்கு வெள்ளத்தில் மிதப்ளுக்கு வெறும் வள்டாம் என்றும், வலைர்ளங்களே வேண்டும் பிடிப்பதாக சிசிலியி. நம் செய்திகள் தெரிண பகவானின் சீற்றம் றைந்தது 15 கிழமைான்பதால், தாங்கள் nத்துப் பொழுதுபோக்வாகத் தங்களுக்கு ய வள்ளங்கள் அன்கப்பட வேண்டும் என்று ரிக்கை விடுத்துள்ளுடைய கோரிக்கைசம்பந்தப்பட்ட எண்ம்பனிக்கும், ஸ்பெயின் ளர் சங்கத்துக்கும், ல் தொலைக்காட்சி
நிறுவனத்துக்கும் கடல் மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடாது வெள்ளம் பெருகினாலும் விடாது உலகை வலம் வருவதற்காகத் தனக்கு ஒரு கப்பல் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று பரிசுத்த பாப்பரசர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட எண்ணெய்க் கப்பல் கம்பனியிடம் கேட்டிருக்கிறார். பைறேயஸ் என்ற கிரேக்கத் துறைமுகத்திலிருந்து ஒரு புத்தம் புதிய கப்பல் வத்திக்கானை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு கப்பல் அப்படி விரைவது எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வி மீண்டும் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. "கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் விரைந்து செல்ல வல்லவை" என்று வ.உ.சிதம்பரனார் பல்கலைக்கழகத்துக் கலங் கரை விளக்கவியல் பேராசிரியர் கலாநிதி.பொ.தெ.சுந்தர மீனாட்சி ஏற்கனவே அறுதியிட்டுரைத்தமை கவனிக்கத்தக்கது. உமாபதி சிவாச்சாரி, உலகத் தமிழ் வானொலி, மாட்றிட். குஞ்சிபாதம்!
நன்றி சிவாச்சாரி! . நேற்று மாலை ஐ.நா.செயலாளர் நாயகம் கோபி அண்ணன் அமெரிக்க ஜனாதி. பதி புஷ்ஷைச் சந்தித்து ஜயவர்த்தனபுர ஜனாதிபதி முந்திரிகா நேற்றுக்காலை அனுப்பிய ஒரு பாரதூரமான சேதி குறித்து உரையாடினார். அமெரிக்க அஞ்சல் திணைக்களம் தவறுதலாக அந்தக் கடிதத்திலுள்ள விபரங்களை அம்பலப்படுத்திவிட்டது. இந்தப் பூவுலகத்தையும் அதில் வாழும் உயிரினங்களையும் அழிக்கவல்ல அணுவாயுதங்களையும் நச்சாயுதங்களையும் அமெரிக்கா உற்பத்தி செய்துபதுக்கி வைத்திருப்பதாக சி.ஐ.ஏ. தனக்கு அறிவித்திருக்கிறது என்று முந்திரிகா அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்னும் ஒரு கிழமைக்குள் ரஷ்யா, சீனா, ஈரான், ஈராக், வடகொறியா, லிபியா, கியூபா சீரியா, சூடான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஆயுத பரி
சோதனைக் @@ ஒன்று வெள்ளை மாளிகை உட்பட அமெரிக்காவில் எந்த

Page 75
இடத்திலும், எந்த நேரத்திலும் பரிசோதனை செய்வதற்கு ஜனாதிபதி புஷ் இணங்காவிட்டால், ஒன்றில் ஐ.நா.வின் இசைவுடன் அல்லது தன்னந்தனியனாக ஜயவர்த்தனபுரம் அமெரிக்காவின் ஆயுதங்களைக் களையும் என்று அந்தக் கடிதத்தில் முந்திரிகா எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அத்துடன் கடைசியாக நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அல் கோரை ஜயவர்த்தனபுரம் வெள்ளை மாளிகையில் குடியமர்த்தும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோக்கத்தை எய்துவதற்காக ஜயவர்த்தனபுரம் அதன் நச்சாயுதங்களையும் ஏவாயுதங்களையும் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் முந்திரிகா எச்சரித்துள்ளார். ஜயவர்த்தனபுரத்தின் எச்சரிக்கைக்கு அமெரிக்கா அடிபணிய மறுத்தால், கிரோசிமாவுக்கும் நாகசாக்கிக்கும் நடந்த கதியே நியூயோர்க்கும் வாசிங்டனுக்கும் நடக்கும் என்று கோபி அண்ணன் ஆரிடமோ கூறியிருக்கிறார். மன்னிக்கவும் ஆரூடம் கூறியிருக்கிறார். "அங்கே என்ன நடந்தது" என்று அண்ணனிடம் புஷ் கேட்டிருக்கிறார். அங்கே அணுகுண்டு வீசப்பட்ட சங்கதியை அண்ணன் சாடைமாடையாகப் புஷ்வழிடம் தெரிவித்தார். "அது யார் செய்த கொடுமை?" என்று புஷ் கேட்டிருக்கிறார். அது யார் என்று சொல்லி புஷ்ஷைப்புண்படுத்த விரும்பாத அண்ணன் அதற்கு விடையளிக்க மறுத்துவிட்டார். அண்ணனின் சாணக்கியத்தை மெச்சிய அல் கோர் "காலம் தாழ்த்தாமல் ஜயவர்த்தனபுரத்தின் கோரிக்கைக்கு உடன்படுவதே புத்தி என்று" புஷ்ஷிடம் இடித்துரைத்துள்ளார்.
இதோ எங்கள் சகோதர வானொலியாகிய வட அமெரிக்க திராவிட வானொலி தற்பொழுது பரபரப்பாக ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் செய்தியை நேயர்களுக்காக அஞ்சல் செய்கிறோம்.
. என்று உளறி. "ஹலோ, ஒரு மரண அறிவித்தல்." ஒற்றுக் கேட்ட பிபிசி. நிருபர் மார்க் ரலி காட்சித் தொலைபேசி மூலம் அனுப்பிய செய்தி
இப்பொழுது பி.பி.சி.உல காட்சியில் காண்பிக் ஜனாதிபதி புஷ் ஒரு
2600T60) D60LL g)LD 6) காகத் தான் மிகவும்
வதாகவும், அந்தக் கு தான் உடனடியாகப்
தாகவும் செல்வி பிரா குறோ தெரிவித்திருக்க பிரதமர் கிறெற்றியனின் பாளராக விளங்கும் ( குறோ எத்தனையோத னையே, அதாவது கிே ஒரு முட்டாள் என்று தாகவும், தானே, அத றியனே எத்தனையே புஷ்ஷை ஒரு முட்டா6 திருப்பதாகவும், அதை மல்ல பின் லாடன், முல்லி உசேன், ஏனாதி கடாபி கமெய்னி, கிங் ஜொ6 எல்லா ஆட்சியாளர்களு பதாகவும் கிறெற்றியன் யிருக்கிறார். புஷ்ஷி தனத்தை அறிந்து ச்ெ தவர்கள் அவருடைய
அம்பலப்படுத்தப்பட்ட கொதிப்படைவது அ6 டாள்தனத்தையே நிரூ றும் கிறெற்றியன் குறி ஆனாலும் அதை எல்6 உணர்த்த வேண்டும் அ காதாகவே சொல்ல 6ே கிறெற்றியன் தனது அத அறிவுறுத்தியிருக்கி உடுக்குறோவின் கூற் பேச்சுச் சுதந்திரம் ஓங்க தற்குச் சான்று பகர்வு வித்த கிறெற்றியன், அ
 

)கத் தொலைக்5 கப்படுகிறது. முட்டாள் என்ற ப்படுத்தியதற்மனம் வருந்துற்றத்துக்காகத் பதவி துறப்ப"ங்கோ உடுக்கிறார். கனடியப் ஊடகப் பணிப்செல்வி உடுக்டவைகள் தன்றெற்றியனையே
திட்டியிருப்ப5ாவது கிறெற்ா தடவைகள் ர் என்று கடிந்Dன புஷ், மட்டு0ா ஒமார், சதாம் அபயத்துல்லா ல் இல் உட்பட நம் அறிந்திருப்சுட்டிக் காட்டின் முட்டாள்காதிப்படையாமுட்டாள்தனம் டதை அறிந்து வருடைய முட்பிக்கிறது என்ப்ெபிட்டுள்ளார். லாம் குறிப்பால் ல்லது காதோடு வண்டும் என்றும் கொரிகளுக்கும் றார். செல்வி று கனடாவில் தியுள்ளது என்பவதாகத் தெரிஅமெரிக்காவில்
(31 Jó-did- சுதந்திரம் ஓங்கியிருப்பது உண்மை என்றால், அங்கு ஏன் அத்தகைய கூற்றுகள் வெளிவரவில்லை என்று வேறு வினா எழுப்பி யிருக்கிறார்! படித்தவர்கள் அவ்வப்போது இப்படிப்பட்ட உண்மைகளை இடித்துரைப்பது வாடிக்கை என்றும் கிறெற்றியன் குறிப்பிட்டுள்ளார். கியூபா நெருக்கடியின்போது 9(5 மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்தை உணர்ந்து கொதித்தெழுந்த பேராசிரியர் பேட்றாண்றசல் அதிபர் கெனடியையும் அதிபர் குருசேவையும் படுமுட்டாள்கள் என்று சாடியதை கிறெற்றியன் நினைவுபடுத்தினார். "புஷ் ஒரு முட்டாள் என்பது கனடிய மக்களின் ஒட்டுமொத்தமான கருத்தல்ல" என்று போல் மார்ட்டின் வலியுறுத்தியிருப்பது பற்றிச் செய்தியாளர்கள் கிறெற்றி. யினிடம் வினாவியபோது, "போல் எவ்வளவு தூரம் மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்" என்று பதிலடி கொடுத்ததுடன்நிற்காத கனடியப் பிரதமர் "போலாவது. பிரதம. ராவது." என்றுவாய்க்குள் கறுவினார். "புஷ் ஒருமுட்டாள்" என்று சொன்னதன் மூலம் உலகத்து முட்டாள்களை எல்லாம் செல்வி உடுக்குறோ இழிவுபடுத்தியுள்ளார், அந்த வகையில் அவர் மன்னிக்கமுடியாத குற்றம் இழைத்துள்ளார் என்று எல்லையில்லாத மூடர் கழகத் தலைவர் றிச்சார்ட் பிங்காம் இன்றைய குளொப் அன்ட் மெயில் பத்திரிகையில் எழுதியிருப்பது பற்றி என்ன நிறைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "புஷ் மட்டுமல்ல, றிச்சார்ட்டும் எனது சினேகிதனே" என்று கிறேற்றியன் தெரிவித்தார். அந்த நேரம் பார்த்து "உனது சிநேகிதர் யாரென்று சொல்லு, நீ யாரென்று நான் சொல்லுகிறேன்" என்ற பழமொழியை ரொறன்ரோ ஸ்டார் நிருபர் நினைவுபடுத்தியிருக்கிறார். அதற்கு, "எந்த விதிக்கும் ஒரு விலக்கு உண்டு. அந்த வகையில் புஷ்ஷோ றிச்சார்ட்டோ கனடியப் பிரதமராக வர முடியாது" என்று சொல்லிச் செய்தி. யாளர்களை வாயடைக்கச் செய்து
gali

Page 76
விட்டு விடைபெற்றார். கனடியப். "ஹலோ, ஒரு மரண அறிவித்தல்."
அஞ்சல் தடைப்பட்டதற்கு வருந்துகிறோம். வெலிங்டன் கலையகத்துக்கு திரும்புகிறோம்.
சீன ஜனாதிபதி சியாங் செமின் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டில் நீண்ட நேரமாக உரையாற்றினார். அவர் அடிக்கடி இடைநிறுத்திக் கை தட்டினார். அவர் கை தட்டிய விதத்தைக் கண்டு மெய்மறந்த உறுப்பினர்கள் தாங்களும் பதிலுக்குக் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஜனாதிபதி சியாங் செமின் உப ஜனா. திபதி யூ போவைத் தனது வழித்தோன்றலாக நியமித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சீனாவின் செல்வந்தர்களுக்கு சீனப் பொதுவுடைமைக் கட்சியில் அங்கத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சீனப் பொதுவுடைமைக் கட்சி தொழிலாளிகளுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அது முதலாளிகளுக்கும் சொந்தமானதே என்று புதிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனப் பொதுவுடைமைக் கட்சியில் அங்கம் வகிக்க விண்ணப்பிக்கும் ஒருவர் ஆலைத் தொழிலாளியாகவோ பண்ணைத் தொழிலாளியாகவோ விளங்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் குறைந்தபட்சம் ஒரு கோடாதிபதியாக விளங்கினாலே போதும் என்ற புதிய விதி நடைமுறைக்கு வந்துள்ளது. சீனாவில் கோடாதிபதிகளின் எண். னிக்கை தொழிலாளிகளின் எண்னிக்கையை விஞ்சிவிட்டதாக சிங்குவா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. எவ்வாறாயினும், டெங் சியாவோ பிங் உயிருடனிருந்தால் இந்த மாற்றத்தை வரவேற்க மாட்டார் என்று உளை ெவ டு த து க கொண டிருப் பவர் களு எர் ஒருவராகிய. 935 IT6).gif களையெடுக்கப்பட்டவர்களுள் ஒருவராகிய சேனாதிபதி சங் சிங் சுங் கருத்துரைத்துள்ளார்.
தற்பொழுது றோய்டர் செய்தித் தாபனத்திலிருந்து தொலைநகல் மூலம் சுடச் சுடக் கிடைத்த செய்தி: நைஜீரியாவில் 8Ꭷ -6uᏯᏂ அழகிப் போட்டி தொடர்பான சர்ச்சையைத்
ܕ>
தொடர்ந்து :ெ தொகை 300 திஸ் டே என்ற இசியோமா கட்டுரையில் ஒருவரைத் திரு நபியே விரும் எழுதியதால் :ெ பெருமக்கள் அகப்பட்டவர்க குவித்தது தெ கொலை இலங் துள்ளது. இ6 கொழும்பில் இ சாணக்கியர்க கைக்கு வரவை கொலையை வ உரையாற்றியிரு மதியுரைஞர் ல திக்கொடுத்த உணர்ச்சிவசப் நம்பத்தகாத கின்றன. ஜன வசப்பட்ட காரண வினாவினார்கள் மதியுரைஞர், " போட்டி இடம்ெ படுகொலை இ செம்மணியில் { புதைத்த பின் ணத்தில் அழகி இலங்கையை மக்கள் தொை ஆகவே அவர்க பேரையாவது பின்னர் அழகி செய்திருந்தா: நடந்த அழகி பன்மடங்கு சிற நைஜீரியாவில்
Tonyi e
 
 

கால்லப்பட்டவர்களின் ஆக உயர்ந்துள்ளது. பத்திரிகையில் செல்வி தானியல் எழுதிய "அந்த அழகிகளுள் மணம் முடிக்க முகமது
bபியிருப்பார்" என்று காதிப்படைந்த வாசகப் அங்கு
ளை எல்லாம் கொன்று ரிந்ததே. அந்தப் படுகையில் எதிரொலித்லங்கை ஜனாதிபதி ருக்கும் வெளிநாட்டுச் ளைத் தனது மாளிDழத்து நைஜீரியப் படுன்மையாகக் கண்டித்து நக்கிறார். அவருடைய க்கி முருகதாசா எழுகடதாசியை அவர் ப்பட்டு வாசித்ததாக தரப்புகள் தெரிவிக்ாாதிபதி உணர்ச்சினத்தைச் செய்தியாளர் 1. அதற்குப்பதிலளித்த எப்பொழுதும் அழகிப் பெறவதற்கு முன்னரே டம் பெறவேண்டும். 500 பேரைக் கொன்று னரே நாம் யாழ்ப்பாப்போட்டிநடத்தினோம். விட நைஜீரியாவின் க பன்மடங்கு அதிகம், 5ள் குறைந்தது 60,000
கொன்று புதைத்த ப் போட்டிக்கு ஏற்பாடு ல், யாழ்ப்பாணத்தில் ப் போட்டியை விடப் ]ந்த அழகிப் போட்டி நடந்திருக்கும். இரண்
டையும் ஒப்பேற்றுவதற்குக் கிடைத்த தருணத்தை நைஜீரியர்கள் நழுவவிட்டதே ஜனாதிபதி உணர்ச்சி வசப்பட்ட காரணம்" என்றார். நாம் மேலதிக விபரத்துக்காக எமது கொழும்புநிருபர் கமாலுத்தீனுடன் தொடர்பு கொண்டு. ள்ளோம். எமது நண்பகல் செய்தியில் மேலதிக விபரம் இடம்பெறும்.
நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது மந்திகை வடைக் கூடத்தின் ஆதரவில் நியூசிலாந்திலிருந்து ஒலி. பரப்பாகும் உலகத் தமிழ் வானொலியின் அனைத்துலகச் செய்திகள்.
விளையாட்டுச் செய்திகள்:
கிட்டி விளையாட்டுச் செய்திகளுடன் மட்டுநகர் கிட்டிணவேணி:
வணக்கம் நேயர்களே! . தற்பொழுது தஸ்மேனியாவில் நடைபெற்றுவரும் மட்டுப்பட்ட அனைத்துலகக் கிட்டி விளையாட்டுப் போட்டியில் முதலாவதாகக் கொட்டனெடுத்தாடிய பிஜி அணி 21 தடவைகள் மறுத்தான் அடித்து 19 மொறிவழியஸ் வீரர். களின் மண்டைகளைப் பிளந்து வெற்றி. நடை போட்டு வருகிறது. மிகுதி 6 பிஜி வீரர்களின் மண்டைகளும் பிளந்தே திரும் என்று கிட்டி விளையாட்டு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அடுத்தடுத்து 6 பேரின் மண்டைகளைப் பிளந்த பிஜியின் கிட்டிச் செம்மல் குட்டித்தம்பி இந்த ஆட்டத்தின்நாயக
னாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இப்பொழுது நாங்கள் உங்களை தென்மார்க்குக்கு அழைத்துச் செல்கிறோம். அப்பன்கொப்பனில். மன்னிக்கவும் கொப்பன்கெப்பனில். அதாவது கொப்பன்ஹேகெனில் இடம்பெற்றுவரும் வட ஐரோப்பிய கிட்டி சுற்றுப் போட்டியில் வட அமெரிக்காவும் தென் ஆபிரிக்காவும் மோதியதில், தென் ஆபிரிக்கா இதுவரை 12 வட அமெரிக்கர்களின் கண்ணா மண்டைகளைத் தகர்த்து முன்னணியில் திகழ்கிறது. எனினும் இறுதிச் சுற்றில் தென் ஆபிரிக்கரின் செம்முக்குகளைத் செவ்வனே தகர்த்து வெற்றி ஈட்டியே தீருவோம் என்று வட அமெரிக்கர்கள் சூளுரைத்துள்ளார்கள். எனினும் கண்மடை

Page 77
தெரியாமல் கிட்டிப் புள்ளுகளை அடித்து பார்வையாளர்களின் மண்டைகளைப் பதம் பார்த்த தென் ஆபிரிக்க வீரர் செண்பகப் பெருமாள் இந்த ஆட்டத்தின்நாயகனாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
இப்பொழுது மீண்டும் உங்களை தஸ்மேனியாவுக்கு அழைத்துச் செல்கிறோம். இதுவரை மொத்தம் 24 மொறிவழியஸ் வீரர்கள் இரத்தம் சொட்டச்சொட்ட விளையாட்டரங்கி
லிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டார்கள். குற்றுயிராய்க் கிடக்கும் ஐவரை அப்புறப்படுத்துவதற்கு
நோயாளர் வாகன சேவையாளர்கள் மறுத்துவிட்டார்கள். சடுதி மரண விசாரணை அதிகாரியின் அனுமதி கிடைத்தவுடன் பிரேத வாகன சேவையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படி அவர்கள் அமைப்பாளர்களுக்குப் புத்திமதி கூறியிருக்கிறார். கள். பிஜி இன்னும் ஒரேயொரு மொறிவழியஸ் வீரரையே பதம் பார்க்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது மறுபடியும் உங்களை கொப்பன்ஹேனுக்கு அழைத்துச் செல்கிறோம். தென் ஆபிரிக்க வீரர்களின் தறிகெட்ட கிட்டி அடிக்குத் தாக்குப் பிடிக்க முடியாத பார்வையாளர்கள் "தலைதப்பியது தம்பிரான் புண்ணியம்" என்று அலறிக்கொண்டு விளையாட்டு அரங்கிலிருந்து ஒடித்தப்பிவிட்டார்கள். தற்பொழுது விரல் விட்டு உண்ணக்கூடிய தென்மார்க்கியர் . அதாவது விரல் விட்டு எண்ணக்கூடிய தென்மார்க்கியர்கள் புள்ளுத் துளைக்காத மார்புக் கவசமும் தலைக் கவசமும் அணிந்தவர்களாய் கிட்டி விளையாட்டைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறர்கள். அவர்களுள் ஒருவராகிய தமால் திமோதியிடம் எமது வட ஐரோப்பிய நிரந்தரச் செய்தியாளர் முகமது சலிம் பேச்சுக் கொடுத்த போது "உங்கள் கிட்டிக்காரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர்கள் ஏன் தலைக் கவசமோ மார்புக் கவசமோ அணியாமல் விளையாடுகிறார். கள் என்பதுதான் புரியவில்லை "என்று அங்கலாய்த்திருக்கிறார்கள். கிட்டி
யாப்பின்படி கிட்டியபடி அணிய முடியாது 6 செய்தியாளர் சுட்டி கிறார். கிட்டி விளைய தெரியாத வேற்று ந அதனை எளிதில் பு முடியாது என்பது தெf இதுவரை கிட்டி கேட்டீர்கள். மீண்டும் சொட்டச் சொட்டக் களுடன் வானலைக் நேயர்களிடம் விடைெ மட்டுநகர் கிட்டிண6ே நேயர்களே!. குஞ்சி
நன்றி, கிட்டினவே
மீண்டும் தலைப்பு மைலந்தனை ଗଣ படையினர் விடுதலை
பொடா சட்டத் வை.கோ.வழக்கு.
தெற்கு ஐரோப்ப வெள்ளமும்,
சீனாவில் உப ஜன் பதி ஆனார்.
நைஜீரியாவில் கொலை,
கோபி அண்ணன் சந்திப்பு.
இத்துடன் மந் கூடத்தின் ஆதரவின் லிருந்து ஒலிபரப்பாகு வானொலியின் u
காலைச் செய்திகள் நிலையக் கலையக
(750
 

வீரர்கள் கவசம் ான்பதை எமது க்காட்டியிருக்JIT'ig6ir LDá560LD ாட்டவர்களால் ரிந்து கொள்ள ரிந்ததே.
ச் செய்திகள் நாளை இரத்தம் கிட்டிச் செய்தி*கு வரும்வரை பற்றுச் செல்பவர்: வணி, வணக்கம் பாதம்!
பணி!
ச் செய்திகள்:
5ாலை வழக்கில்
தை எதிர்த்து
ாவில் வள்ளமும்
ாாதிபதி ஜனாதி
300 பேர் படு
-ஜனாதிபதி புஷ்
நிகை வடைக் ) நியூசிலாந்திம் உலகத் தமிழ் அனைத்துலகக் முடிவடைந்தன. நேரம் 6 மணி 55
நிமிடம். மீண்டும்நாளை காலைச் செய்திகளுடன் வானலைக்கு வரும்வரை விடைபெற்றுச் செல்வது: கஞ்சிக்குடிச்சாறு குஞ்சிதப்பாதம், வணக்கம் நேயர்களே!
பந்திக்கு முந்துங்கள் வந்திங்கு குந்துங்கள் மந்திகள் போலே.
குந்துங்கள் தின்னுங்கள் தயிர் வடை, கீரை வடை, கடலை சடை, உழுந்து
6)6ODL.
சிந்தித்துப் பாருங்கள் மந்திகை வடை வாசம் சந்தி எங்கும் வீசும்.
பந்திக்கு முந்துங்கள்
வந்திங்கு குந்துங்கள்
மந்திகள் போலே.
வடை சுடுவதற்கு அல்லது சடச் சுட தின்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு அழையுங்கள்: நேதன் அல்லது கேசினி. 10 வடை சுட்டால் அல்லது தின்றால் அல்லது வாங்கினால் அல்லது விற்றால் 1 வடை இலவசம்.
தொலைபேசி : 9182 3745 கைத் தொலைபேசி:91825473 தொலைநகல் ; 9182 3740 மின்னஞ்சல்: hotvadai டு manthilak.com முகவரி : 600 மயோஹி
வீதி, வெலிங்டன், நியூசிலாந்து
வணக்கம் நேயர்களே! உங்களுடன் மீண்டும் கோகிலவதனி கோபாலபிள்ளை. மரண அறிவித்தல் ஒன்று.
அம்பலவாணர் ஒப்பிலாமணி 2002/ 12/28ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு ஒல்லாந்தில் காலமானார். இலங்கையில் பிறந்தவரும், சிங்கப்பூரில் வளர்ந்தவரும், தமிழ் ஈழத்தில் புகுந்தவரும், சுவீடனில் வாழ்ந்தவரும் ஆகிய அம்பலவாணர் ஒப்பிலாமணி ஒல்லாந்தில் சிவபதம் அடைந்தார். அன்னார் சிவக்கொழுந்தின் அன்புக் கணவரும், முருகேசு - கதிராசி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சத்தியகலா (புரூணை), சத்தியபாமா (நியுசிலாந்து), சத்தியமலர்

Page 78
(மலேசியா), சத்தியசீலன் (ஒல்லாந்து) ஆகியோரின் பாசமிகு பிதாவும், கந்தப்பு (தமிழ்ஈழம்), சிவமணி (தமிழ் நாடு), பஞ்சலிங்கம் (ஆஸ்திரேலியா), நாகமணி (நியூசிலாந்து) ஆகியோரின் சகோதரரும், குமாரமங்கலம் (தமிழ் நாடு), செங்கல்வராயன் (மலேசியா), எறிக் கெல்கிசன் (நோர்வே), உபயத்துல்லா (புரூணை), பிரான்சிஸ் (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனாரும், சாந்தன் -சிந்தியா -பிலிப்-ரஹீம்தர்மிளா-ஊர்வசி-சடகோபன்-சியாமளா-சசி-பாபா-பாச்சா-மீரா-தாராநேதன்-விநோதன் ஆகியோரின்பாட்டனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் எவரும் தயவுசெய்து ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளுகி. றோம். புரளி; சத்தியவரன் (ஒல்லாந்து). தொலைபேசி இலக்கம் :000 11230175
மீண்டும் ஒருமுறை வாசிக்கிடீறோம்.
டாங்கு டக்கிட டக்கிட டக்கிட, டாங்கு டக்கிட டக்கிட டக்கிட.
புலம் பெயர்ந்தாலும் மனம் கலங்காது. சுகம் விசாரிக்கும் தமிழர் நாங்கள்!
சிங்க சக்கா சிங்கு சக்கா சிங்கு சக்கா சிங்கு சக்கா. பாபா அங்காடி!
பாபா பிட்டுக் குழல் பாபா புல்லாங்குழல் பாபா நார்ப் பெட்டி பாபா நிற்றுப் பெட்டி பாபா ஆட்டுரல் JITLJIT DIT (BT6ö LUTTUIT esgojörðvi6noȰD35 பாபா குத்துலக்கை பாபா கொழுக்கட்டை பாபா தும்புக்கட்டை
JITLANT gorlát5sTọ
5647 நெப்போலியன் வீதி, பாரிஸ், பிரான்சு, தொலைபேசி இலக்கம்; 9182837
சிங்கு சக்கா சிங்கு சக்கா
சிங்கு ச
நிலையச் 7 шо60ff).
இப்பொ நேரடிப் பிறந்த
நேயர்கள் யில் வந்து ட களுடன் தவழ்
பிறந்த ந நாம் பிள் தொல்ை மறந்த ந
"வணக்க
"பறுவத
"6ülg g
"பரவாயி மாதிரி, கோகி
"நாங்கள் வாழ்த்துச் செ
"எல்லோ
"எல்லோ
"எல்லோ s5/T6zit dribuDIT தனான்."
"dilbudit di
"ஒம், கே. ஏதோ சுகமில்
婷29کவரு க் அம்மா"
"S9ŮL JINTL வார்த்த மாதி
"இதோ உ
gaulli
 

க்கா சிங்கு சக்கா.
க் கலையக நேரம் காலை
ழுது முதல் 7.30 வரை: தநாள் வாழ்த்து.
ர் நேரடியாக வானலைபிறந்தநாள் வாழ்த்துக்ழ்ந்து விளையாடலாம்.
ாள்.
ளைகள் போலே
லகள் எல்லாம்
ாள்
ம். உங்கள் பெயர்?"
ம் ஏரம்பு.:
அம்மா இருக்கிறீர்கள்?"
ல்லை. நீங்கள் என்ன slot?"
நலம், அம்மா. யாருக்கு ால்லப் போகிறீர்கள்?"
ருக்கும்!"
ருக்குமோ?"
ருக்கும் தான் கோகிலா!. சுகம் விசாரிக்க எடுத்
கம் விசாரிக்கவோ?"
ாகிலா! சுதானந்தனுக்கு லையாம்."
கு இப்போ நல்ல சுகம்,
ா! நெஞ்சிலே பால் f.”
டங்களுக்காகவும் அவ
ருக்காகவும் ஒரு பாடல்."
"பாட்டுக் கிடக்கட்டும், கோகிலா. சுதானந்தனை வந்து பார்க்கலாமோ?"
"அவர் வேலைக்கு வந்த பிறகு அறிவிக்கிறோம், அம்மா. வந்து பார்க்கலாம்"
"சரி, பாட்டைப் போடுங்கோ. எல்லோருக்கும் நித்திரை முறியட்டும்."
"வணக்கம், அம்மா! இதோ அந்தப் பாடல். சும்மா கேட்டுப் பாருங்கள்!"
சும்மா சும்மா, சும்மா, சும்மா சும்மா சும்மா சும்மா, சும்மா, &#ībLDMT éjib DMT...
"வணக்கம், உங்கள் பெயர்?"
"காசிநாதர் வைரவநாதன்"
"உங்கள் பிறந்த நாள் வாழ்த். துக்களை வானலையில் தவழ விடுங்கள், ஐயா"
"ஐயோ, இது நான் பிறந்த நாள் இல்லை, அம்மா"
"உங்கள் வாழ்த்துக்களைத் தான் கருதுகிறேன். வாழ்த்துங்கள், ஐயா."
"தமிழ் ஈழம், மண்டை தீவு வாசி செண்பகவல்லி சண்முகநாதர் இன்று தனது 89வது பிறந்த தினத்தை நியூசி. லாந்தில் வைத்து இரண்டாம் பேர் அறியாமல் கொண்டாடுகிறார். அவரை அன்பு அம்மா. மன்னிக்கவும். அதுகளுக்கு வடிவாய் எழுதித் தரத் தெரி. யாது. கிழடுகள் செத்து எவ்வளவு காலம்?. அவரை அன்பு மக்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரப் பிள்ளை. கள், பீட்டப் பிள்ளைகள் அனைவரும் பல்கலையும் கற்று. அது பொருந் தாது. அது வாக்கு மாறின கிழவி . நூற்றாண்டு வாழ வாழ்த்துகிறார்கள். அது பொருந்தும்.
"அது பரவாயில்லை, ஐயா. அவரை உலகத் தமிழ் வானொலியின் கலைஞர்களும் நேயர்களும் வாழ்த்துகிறார்கள்."
"நன்றி. வணக்கம், அம்மா!"
"வணக்கம், ஐயா!"
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல்
வாழ்க. KS
V

Page 79
KS Drapery & Blind
210 Silver Star Blvd., Unit 325 Scarbough, Ontario
rely a 46.32.642O
Te2: 905,944.02.13 e-mail nadaraja Glook.com
 

# Ë Ë |-
re

Page 80
ADDRESS PHC 1085 Bellamy Road North, Sier8 Scarborough, Ontario M1H3C7 Canada
 
 
 
 

| 4 44.
email;info@thaimila.com