கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2003 (19)

Page 1

ε>ςνι ισε νοτιο
D'OT இட5
Cரங்கப்பட்ட)ை

Page 2
N
ܠ .
நான்மாடம்
KNNNNNNNNNNNN
NNNNNNNNNNNNNN W
NNNNNNNNN
W
ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ
W N
N ğlu நிறத்
எண்ணம்போல் மனை அமை XXXXXXXXXXXXXXXXXXXXXX W
W N
W NNNNNNNNNNNNN
W W וא
N N. N. னவாய் - அந்தக்
a தக்
ANANAWAWA W W W Niti KN W N
டையே - ஒரு ம
*
IIIIIIIIIIIIIIIIIIIIII NAN W ROYAL LEPAGE .
W IIIIIIIIIIIIIIIIIIIIII NNNNNNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNN NNNNNNNNNNNNNNNNN W W N Connect Reality INDEPENDEN YONNÈNANINOPERATENBROKERINN N W
Run០៣F
W W W N NNNNNNNNNNNNN W W
 

NNNNNNNNN W
W
W W
NNNNNNNN N BUS; 4. ܠܠܠܠܠ

Page 3
ஆசிரியர் செல்வம்
ஆலோசனை:
என். கே. மகாலிங்கம் செழியன்
அச்சு: ரெக்னோ அச்சகம் கொழும்பு - 6
RFrரே து:" 27-13 High Street "Bitlisttit:" frdar "El 13 Coll Tr: (220&f 728.32
KALAM
16, HAMPSTEAD COURT MARKHAM - OIW
L3R 3S CANALOA,
தலையங்கம்
UIT. geh. 3QLUëf
தெளிவ:
p T606T pILE
என். கே.
லண்டனில்
பொது لكل LD
|Lup GOTT
நல்ல புத்தக 9. (Jöé அழுந்தும் ம காஞ்சன
வானத்தைப்
செழியன் யாழ் நூல் மூ என்.கே
சுந்தர ராமச
 

2
கரனின் நாடகங்கள்
த்தை ஜோசப் 3 5 அரங்கப் பட்டறையின் மூன்று நாடகங்கள்
மகாலிங்கம் 48
நடந்த நான்கு கூட்டங்கள்: ர்வுக் கலாச்சாரம் குறித்து 52
ராஜேந்திரன்
சிறுகதைகள் 9 தனுவும் ஷாவும் சுந்தர ராமசாமி 16 சூன்யம் மதி ரூபன் 24 ஐந்தாவது மருந்து ஜெயமோகன்
36 தரகு மணிவேல்
43 சாது மிரண்டால் வெங்கட்ரமணன்
ங்களைத் தேடுவது 2O
துலிங்கம் ானுடம்: குமார் மூர்த்தி சிறுகதைகள் 31 ா தாமோதரன்
பிளந்த கதை 69
ன்றாம் பதிப்பு 41
TIL ாமிக்கு கதா சூடாமணி விருது 72
19 பேய் விழி சேரன் கவிதை
64 கவிதைகள்

Page 4
- தலையங்கம்
‘நாட்கள் நடந்தன, நடந்தது ஒன்றுமி நாட்கள் கழிகின்றன. சில வேளை வருவதுண்டு.
எழுத்தாளர் தெளிவத்தை யோசப் உற்சாகம் ஊட்டக்கூடியவையாக இரு கலந்துரையாடல்கள். . . பொழுதுகள் ெ தெளிவத்தை யோசப் எந்தவொரு தொழி அல்ல. தான் வாழ்ந்த வாழ்வை, தன் புனைவுகளில் முன்வைத்தவர். அந்த ஆ கொள்ளச் செய்தவர். எழுத்துக்கும் வாழ முயன்றவராக அவரை நாம் உணர்ந்:ே
குமார் மூர்த்தி நினைவுரைக்காக காலி எல்லாவித நண்பர்களையும் எழுத்தாளர் சந்தித்து, மகிழ்வோடு லண்டன் சென்றி
எழுத்தாளர் டானியல், கார்த்திகே கூட்டங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறி பேர் வந்திருந்தனர். மிகச் சிறப்பான
ஜயகரனின் ‘நாளை நாடகப் மேடையேற்றியது.
இந்தக் கோடை நல்லாய்ப் போயிற்று
கடந்த இதழ் காலம்’, பல வாத குறிப்பாக, பேராசிரியர் சிவத்தம்பிக்கு எ( அவருடைய மாணவர்கள், நண்பர்கள் தொலைபேசியிலும்தான். அதற்குப் ப அக்கறைப்படவில்லை. தயவுசெய்து படுத்தாதீர்கள். எழுத்தில் வருபவைகளு பேராசிரியர்மீது எங்களுக்கு மதிப்பு இ இதழ்களில் இரண்டு தடவை அவருடை
கடந்த இதழில் ‘சொக்கன்’ புை கேட்கிறோம்.
அடுத்த காலம் இதழ் சிரித்திர நினைவுகளைத் தாங்கி வரவுள்ளது. படுகின்றன.

ல்லை. இப்படித்தான் கனடாவில் பல களில் இந்நாட்களுக்கு அர்த்தங்கள்
எங்களுடன் கழித்த மூன்று வாரங்கள் நந்தன. சந்திப்புக்கள், கூட்டங்கள், பறுமதியுடனும் மகிழ்வாகவும் கழிந்தன. ல்சங்கத்திலோ கட்சியிலோ அங்கத்தவர் சமூக அவலத்தை, அனுபவங்களை அனுபவங்களை எங்கள் மீது தொற்றிக் ழ்வுக்குமான இடைவெளியைக் குறைக்க தாம்.
0ம் அழைப்பை ஏற்றுக் கனடா வந்தார். களையும் இலக்கிய ஆர்வலர்களையும் ருக்கிறார்.
சு மாஸ்டர் ஆகியோரின் நினைவுக்
ன. வழக்கத்திற்கு மாறாக நிறையப் நினைவு மலர்கள் வெளியிடப்பட்டன.
பட்டறை மூன்று நாடகங்களை
O).
ப் பிரதிவாதங்களை எழுப்பியுள்ளது. ழுதிய கடிதம். அதைப் பிரசுரித்ததற்காக கோபப்பட்டார்கள். நேர்ப் பேச்சிலும், தில் எழுத வேண்டும் என்று யாரும் து தொலைபேசியில் தொல் லைப் க்கு எழுத்தில் பதில் வைப்பது நல்லது. ருக்கின்றது. வெளிவந்த 18 காலம் ய செவ்விகள் வெளியாகியுள்ளன.
கப்பட மாறாட்டத்திற்காக மன்னிப்புக்
ன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் அவர்பற்றிய ஆக்கங்கள் வரவேற்கப்
- செல்வம்

Page 5
அரங்கை
பா. அ.
g|LJEET5.
முன்னி
புகலிட அன
0 தெளிவத்தை ஜோசப்
வர்தான் ஜயகரன், நாளை நாடக அரங்கப் பட்டறை பின் இயக்குனர் பட்ட விறைபின் நாடகம் ஒன்று நாளை மேடையேறுகிறது. நீங்களும் பார்க்கலாம்' என்கின்ற செய்தி என்னுள் ஒரு ஆர்வத்தையும், மகிழ்வையும் ஏற்படுத்தியது.
செய்தி சொன்னவர் காலம் சஞ்சிகையின் ஆசிரியர் செல்வம் பத்மநாப ஐயர் மூலமாக all aննT || - 31/ வந்த TT 30 T லண்டனில் இருந்து கனடாவுக்கு வரச் செய்தவர்.
முன்னால் நின்றவர் ஐய கரன், நாடகக கலைஞா. கனடா வில் செல்வத்தின் இல்லத்தில்
வொருவரும் இ ஒன்றுக்குள் தங்க புதைத்துக்கொன் இருந்தனர்.
உள்ளத்துச் அனைத்தையும் தோள்களில் வி இப்படி ஏதாவெ வெற்றிடத்துக்கு கொண்டு .
இவர் பல ே பிரதிகளை எழு யவர். சிலவற்றி கிறார். இதுவ நாடகங்களைத் துள்ளார்.
 

ரின் நாடகங்கள்
சிறுத்தும் ஈழத்துப்
DLUIT6ITI51856ir
னே வந்த ஒவ் ப்படி ஏதாவது ளை ஆழமாகப் ாடவர்களாகவே
ਨੇ உருவி எடுத்துத் பீசிக் கொண்டு தொன்றை அந்த துள் அழுத்திக்
மேடை நாடகப் தியவர் இயக்கி ல் நடித்துமிருக் 1ரை ஒன்பது
தயாரித்தளித்
ஜயகரன் பற்றிய செல்வத் தின் இந்த அறிமுகம் சட்டென என்னுள் பாவேந்திராவை நினைவுப்படுத்தியது.
ஈழத்தில் நவீன நாடக மரபினை முன்னெடுத்துச் சென்ற சுஹேர் ஹமீட் தானtசி பஸ் சுந்தரலிங்கம்; சிவான்ந்தன்; குழந்தை ம. சண்முகலிங்கம்: அ. ரவி; என்று வருகின்ற ஒரு வலிமை மிகு வரிசையின் வாரிசு என எண்ணிக்கொண்டேன்.
ஞானம் லம்பெர்ட்
எனக்குப் பார்க்கக் கிடைத்த (23.8.2003 நாடகமான இன் னொன்று - வெளி' ஐபகரன் பற்றிய எனது எண்ணங்களை மேலும் வலுவடையச் செய்தது.

Page 6
சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எறியப்பட்டு, முகமறி பாத, மொழியறியாத, பருவ நிலையறியாத, உணவறியாத, ஊர் உலகமெங்கணும் அகதிகளாய்ச் சுற்றியலையும் ஈழத் தமிழினத்தின் ஒரு அடையாளமாகத் தமிழ் நாடக அரங்கினைப் பயன்படுத்த முனைந்திருக்கும் ஜயகரனின் பணி அவரை மேலுயர்த்திக் காட்டியது.
"மந்திரியின் நட்பு: மாளிகை போன்ற வீடு; சுற்று மதில் இரும்புகேட், கார், நில புலன்கள், கார்சாரதி, வேலை பாட்கள் அல்சேஷன் நாய் என்று தட புடலாக வாழ்ந்த செல்லையா வாத்தியார் இப்போது கனடா வில் சாய்வு நாற்காலியில் நோயாளியாக!
நாற்பது வயது பிந்தியும் திருமணமாகாத ஆனால் 'எனக்கு அவர் ஒத்துவருமே. நாங்கள் ஆர். இவர் சரிப்படுவாரே எங்கள் கெளரவம் என்ன" என்று தங் களது பெருமைகளைக் கட்டிக் காப்பதில் அதீத தீவிரம் காட்டி பதன் மூலம் வாழ்க்கையை இழந்து நிற்கும் திருமணமாகாத பற்கள்.
இவர்களது பழம்பெருமை களையும் பிற்போக்குத்தனங் களையும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்ற - கனடாவின் ஒட்டல் ஒன்றில் வேலை செய்கின்ற இளைய மகன்.
இந்த மூன்று பேரைப் பற்றி பதே கதை,
இந்த மூன்று பாத்திரங் களுடன், நாடகத்துக்குச் சம்பந்த மில்லாத, ஆனால் நாடகத்தை நடத்திச் செல்லுகின்ற - நகர்த்திச் செல்லுகின்ற; பார்வையாளர் களுக்கும் நாடகத்துக்குமான ஒரு நெருங்கிய உணர்வினை - புரிந்துணர்வினை ஏற்படுத்துகின்ற ஒரு புதுமையான நான்காவது பாத்திரம்.
ஆக நான்கு ே
மேடையில் இ பெருகியதும் அமைப்பு தெரி!
போர்வையுட கதிரையில் அந்
மேசையிடம் = பெருமை பேசும் புகைப்படங்களை ரசித்துக்கொண்
புலம்பெயர்ந்: நாடுகளில் நம்மவர் எத்தனைே பாடுகள்! . பிரச்சிை எத்தனையே அனுபவங் கொடுத்தி இவைகள் நப படைப்புக்களி தூரம் இடம்:ெ
அப்போது ! பக்கமிருந்து ஒருவி மேடையின் முன் யாளர்களுக்கு கின்றார். அவ முக்காலி இருக்கி
நானும் உங்க தான். நாடகம் ப ஆனால் இந்த நா கின்றேன். என்று களுக்குக் கூறிவிட் நுழைந்து கையில்
 

பேரே நடிகர்கள்.
ருள் விலகி ஒளி ஒரு வீட்டின் கிறது.
-ன் சாப்பான்க் த முதியவர்.
அமர்ந்தபடி பழம் அந்தப் பழைய விளக்கொளியில் டிருக்கும் மகள்.
து மேற்குலக
வசிக்கும் களுக்கு யா இடர்ப் அத்தனை னகளும் ா புதுப்புது
|EEE) ÉTE ருக்கும். மது புகலிடப் ல் எவ்வளவு காள்கின்றன?
Tர்வையாள்ர் Iர் எழுந்து வந்து நின்று பார்வை வணக்கம் கூறு ர் கையில் ஒரு கிறது.
ளைப் போலத் ார்க்க வந்தவன். ாடகத்தில் நடிக் பார்வைபTள்ர் டு மேடைக்குள் ல் வைத்திருந்த
முக்காலியைப் போட்டு அமர்ந்த படி ஆல்பத்தில் மூழ்கியிருந்த பெண்ணுடன் பேசத் தொடங்கு வதன் மூலம் நாடகத்தை நகர்த்து கின்றார்.
பார்வையாளர்களுக்கும் நாடகத்துக்குமான, பார்வை பாளர்களுக்கும் நடிகர்களுக்கு மான, அன்னியப்படல் என் கின்ற தூரத்தை இது இல்லாமல் செய்கிறது. அல்லாவிடில் அநேக மாகக் குறைக்கிறது.
நடிகர்கள் என்றால் வேஷம் போடுகிறவர்கள் திரை விலகி பதும் மேடையில் தோன்றி வசனம் பேசுகின்றவர்கள்; மக்களிடம் இருந்து அன்னிய
TTT OL0L aLL TuH 0LLS S S LL L O aaLL L Oa L களிடமிருந்து தனித்து விலகி இருப்பவர்கள் போன்றவற்றை இந்தப் புதிய உத்தி - இந்த நான் காவது பாத்திரம் - மிக நேர்த்தி பாக உடைத்தெறிகிறது.
இந்நாடக அணிக்கையில் இந்த நான்காவது பாத்திரத்துக்கோர் இருக்கை இல்லை என்பதால் தான் மேடைக்கேறும்போதே ஒரு முக்காலியுடன் ஏறுகிறதோ என்று எண்ணிக்கொண்டேன்.
ஒட்டலில் வேலை செய்யும் இளையமகன் வேலை முடித்து, வீட்டுக்குப் போகாமல் பாருக்குள் நுழைந்து குடித்துப் பொழுதைப் போக்கும்போது "போதும் வீட்டுக்குப் போ. நோயுற்ற அப்பா எத்தனையோ ஏக்கங் களுடனும் குமுறல் களுடனும் அறைக்குள் அடைந்து கிடக்கும் அக்கா. அவர்களை வெளியில் எங்காவது கூட்டிக் கொண்டு போ.. என்று புத்தி மதி கூறும் அந்த மதுச்சாலை ஊழியனாக வருவதும் அந்த நான்காவது பாத்திரமே.
LO SIT ;
இந்த இரட்டைப் பாத்திர முறைமை கூட இந்த நாடகத்தின் ஒரு சிறப்பம்சமே.

Page 7
நான் பார்த்த இந்த இன் னொன்று - வெளி நாடகம் அதன் ஆறாவது மேடையேற்றம் என்று கேள்விப்பட்டேன். இந்த மேடையேற்றத்தின்போது அந்த இரட்டைப் பாத்திரத்தில் நடித் தவர் எஸ். தி. செந்தில் நாதன். அவரது வசீகரமான குரலும் மேடை அனுபவமும், நடிப்புத் திறமையும் அந்த அபூர்வ பாத்திரத்தை 55 - || FJT FT LITT LIITTIT
முறையில் நடத்திக் காட்ட 2 - 2)/JTE) GITT பாகவே இருந்திருக் கின்றன.
முந்தைய மேடை யேற்றங்களில் இந்தப் பாத்திரத்தை ஏற்றி ருந்தவர் திவீப்குமார் என்று நண்பர்கள் மூல மாக அறிந்திருந்தேன்.
நண்பர் திவீப்குமா ரின் தோற்றமும், வித்தி பா சமான தொ ரு என ந |ப | விண் டி யு டன் கூடிய குரலும் இந்தப் பாத்திரத்துக்கு நன்றாக எடுபடவே செய்திருக் கும். எனக்குப் பார்க்கக்
திலீப்குமாரின் நடிப் பாற்றல் பற்றி அமரர் குமார் மூர்த்தி குறிப் பிடும்போது, திலீப் குமார் மேடையில் தோன்றினால் பார்வை யாளர்களுக்கு ஒரு கல கலப்பும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும், எல்லா நிகழ்வுகளிலும் தொடர்ந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர். "எல்லாப் பக்கமும் வாசல் நாடகத்தில் அவரின் நடிப்பு பலருக்கு இன்னும் கண் முன் நிழலாடிக்கொண்டிருக்கிறது. இந்த இன்னொன்று வெளியிலும் அவருடைய துள்ளலும் எள்ளலும் சோகமான, தொய்வைத் தரக் கூடிய இடத்தில் எல்லாம் நாட
கத்தைத் தாக்கி பாக்கிவிடுகின் கின்றார்.
மிகக் குறைவ
3. LI I I T 3T - I F3:
II II alT i + 3 մ ցir ஒன்றிப்போகத் அன்றாடப் பே
சூழலால் தொல் இலகுவாகப் பு கூடிய வசனங்: இன்னொரு சி,
கே.எஸ்.
அரங்கக் க:ை ஆளுை மகள் கலைஞன. நாடகம், மொழி பன்முகம் கொ சிறந்த நடிகர். இ
 

நிறுத்தி சுறுசுறுப் றது" என்றெழுது
ான ஆனால் கூர்
।
நாடகத்துடன் துணை செய்தன. ச்சு வழக்கிலான,
ரி மாறிப்போன, ரிந்துகொள்ளக் கள் நாடகத்தின் றப்பம்சம்.
பாலச்சந்திரன் சம்பந்தமான பல கொண்ட
திரைப்படம் , பெயர்ப்பு எனப் அண்டவர். மிகச் இந்த நாடகத்தில்
செல்லையா வாத்திபா ராகப் பாத்திரமேற்றிருந்தார்.
முழு நாடகத்திலுமே ஒரு மூன்று நான்கு வசனங்கள்தான் பேசி இருப்பார். அதுவும் சாப் மானக் கதிரையில் சரிந்து படுத்த படி அவர் பேசிய சின்னச் சின்ன வசனங்களுக்கு மகத்தான சக்தி
இருந்தது.
ஒரு சில வசனங் களையே அவர் திரும்
பத் திரும்ப சொன்ன போதிலும் பார்வை யாளர்கள் சலிப்படைய வில்  ைவ. மாற க உற்சாகமே அடைந் தனர்.
"பிள்ளை கதவைப் பூட்டி வை ஆரும் உள்ளே வந்திருவினம், நீ சின்னப் பெட்டை. உனக்கொன்றும் தெரி யாது'
நாடக நகர்விற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப இந்த வார்த்தைகளை அவர் திரும்பத் திரும்ப ஒரு லயிப்புடன் கூறுகின்ற இடங்களில் எல்லாம்
Y SLS S SSS S ea eL SYS S Y aGL S L S S YS 0LLS அதை ஒரு ரசிப்புடன் ஏற்றுக்கொண்டனர்.
"வீடுகளுக்குள் சிறைப் பட்டிருக்காதீர்கள். கதவுகளை - ஜன்னல் களைத் திறந்துவிடுங் கள், வெளி உலகின் ஒலியும், காற்றும், கானமும், சுதந்திரமாகவும் தாராளமாகவும் உள்ளே வரட்டும், என்கின்ற சமூக வியல்களுக்கெல்லாம் அப்பாற் பட்டவராக, எதிர்மாறானவராக கதவைப் பூட்டி வை. கேட்டைப் பூட்டி வை' என்று தனது அந்தஸ்து பெருமைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் செல் லையா வாத்தியாரின் பாத்திர
ஒளியும்,
Fro

Page 8
அறிமுகம் இந்தச் சின்ன வசனத்தின் மூலம் எப்படிக் கூர்மையடைகிறது!
‘மந்திரி வாறனெண்டவர் காரை அனுப்ப வேண்டும். டிரைவர் வந்துட்டானோ.
வேலைக்காரியளுக்கு என்ன போட்டோப் படம் விரட்டிவிடு பின்பக்கம். என்னும் வசனங்கள் அவருடைய அந்தஸ்தை, அகம் பாவத்தைத் துல்லியமாகக் காட்டு கின்றன.
எல்லாம் இழந்து இப்போது ஒன்றுமில்லாத நிலையிலும் கூட அந்தப் பழைய சிறைக்குள் இருந்து அவரால் வெளியே வர முடியாத நிலை.
'உங்களுக்கு முன் தலையில் லேசான நரை தெரிகிறது’
அது நரை இல்லை வெள்ளை (Մ)ւգ.
இது மகளுக்கும் அந்த நான்கா வது பாத்திரத்துக்குமிடையிலான ஒரு உரையாடல்.
விட்டு விலகிப்போன, அல்லது கை கூடாமற்போன தனது திரு மணங்கள் பற்றிய இது போன்ற உரையாடல்களின் போது தனக்கு வயது போய்விட்டது, இன்னும் போய்க் கொண்டிருக்கிறது என்னும் உள் மன ஏக்கமும் வெளியே எங்களுடைய அந்தஸ்து கெளரவங்களுக்கு அ  ைவ சமனோ என்று அப்பாவின் வறட்டு சம்பிரதாயங்களைக் கட்டிக் காப்பதில் ஒரு தீவிர முமாக சுமதி ரூபன் பாராட்டும் படியே செய்திருந்தார்.
இந்த வறட்டுக் கெளரவங் களையும் பிற்போக்குத்தனங் களையும் விரும்பாதவனாக. . . ஏற்றுக்கொள்ள முடியாதவனாக எதிர்ப்பவனாக வரும் இளைய மகனின் பாத்திரம் இன்றைய புலம்பெயர் வாழ்வின் பெரும் பாலான இளைஞர்கள் இப்படி
இருந்துவிட்டா( ஆவலையும் இட் என்னும் ஏக்கத் மாகப் பிரதிபலி
இந்தப் பாத்தி ரெஜி மனுவல் பி களுக்கேயுரிய பட விழும் குணங்க வராகவும், ே பதிலாகக் கோ கையில் அகப் யெறிந்து எதிர்ப் வராகவும் நன்றா தார்.
அவருடைய 6 தோற்றமும் கூட ரத்தின் உயிர்ப் னொரு அமைவ
எழுத்தும் சிற மனிதக் கலை கொள்கை. ஆ என்பது பல மணி ஆளுமைகள் சங்
இந்த நாடக
நாற்பத்தைந்து
பார்வையாளர்க் வர்களும் ஒன்ற இருந்தனர் என் கூட்டு ஆளுமைக
நாடகத்தின் ட எனது செய்ை விரும்புகின்றேன் பாத்திரங்கள் தா பேசுகின்றனர். கேட்டு நெகிழவு மகிழவும், பூரிக்க முடிகிறது. அப்ே
6ð) (6) | HT 6T 6) 6ð எனது நிலை கிறது. . . .' என்கி தயாரிப்பாளரு
னருமான பா. (எல்லாப் பக்கமு கரனின் நாடக
இந்த 'எல்ல வாசல்' நாடகமுட ஜயகரனின் அ
in 6

லோ. , . என்னும் படி இல்லையே ந்தையும் தத்ரூப விக்கின்றன.
ரத்தை ஏற்றிருந்த ள்ளை இளைஞர் -படப்பும் எரிந்து ளும் கொண்ட கள்விகளுக்குப் பம்கொள்வதும் பட்டதை வீசி பைக் காட்டுகிற ாகவே செய்திருந்
வயதும் இளமைத் - இந்தப் பாத்தி பிற்கான இன்
.
ந்தனையும் தனி தனிமனிதக்
னால் அரங்கம் *
தர்களின் கூட்டு கமிக்கும் வெளி.
த்தின் நாற்பது நிமிடங்களிலும் களும் பங்கேற்ற ாகி சங்கமித்தே பதுவும் இந்தக் ளின் வெற்றியே!
திவாளனாகவே க இருப்பதை ா. நாடகத்தின்
மாக முன்வந்து
அவற்றைக் ம், துயருறவும், வும் சிந்திக்கவும் பாதுதான், பார்
போன்றதான
நன்குணரப்படு ன்றார் நாடகத் ம் இயக்கு அ. ஜயகரன் ம் வாசல் - ஜய நூல் பக். 5).
ாப் பக்கமும்
ம், நாடக நூலும் ரங்கக் கலை
செயற்பாட்டிற்கான - மேடை நாடகச் செழுமைக்கான ஒரு படிக்கல்லாகவே அமைகிறது.
புலம்பெயர் வாழ்வின் அவ லங்களை, புகலிடத் தமிழ் அனு பவங்களைக் கலைத்துவமான முறையில் அரங்கிற்குக் கொண்டு வரும் முயற்சி என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது இந்த
நாடகம்.
அந்நிய தேசத்திற்குப் புகலிடம் தேடி வந்து பல்வேறு பட்ட வேதனைகளின் அனுபவத்தால் அனாதரவாகி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு சமூகத் திலிருந்தும் அந்நியமாக்கப்பட்டு அலையும் ஒரு பாத்திரம்.
கனடா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளின் பல வாறான விட்டுக் கொடுத்தல் சமரசங்களுடன் காசுழைக்கும் வாய்ப்புக்களை நன்றாகப் பயன்படுத்தி ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகி கார், பங்களா, மனைவி, மக்கள் என்று சொகு சாக ஒடித் திரியும் ஒரு பாத்திரம்.
மனைவி மக்களைப் பிரிந்து கனடாவுக்குள் அகதியாக நுழைந்து நீண்ட காலமாகியும், அவர்களைக் கூப்பிட்டுக்கொள் ளவும் இயலாமல் போர், இடப் பெயர்வு, என்று அங்கே அவர்கள் படும் அல்லல்களை மறந்து விட்டிருக்கவும் முடியாமல் விரக்தியுற்ற நிலையில், உழைப்பும் அலைவுமாகக் கிடக்கும் ஒரு பாத்திரம் என்று மூன்று பாத்தி ரங்கள்.
கனடாவின் பிரசித்தி பெற்ற கோப்பிக்கடை ஒன்றில் இம் மூவரும் மூன்று முறை சந்தித்துக் கொள்வதும் உரையாடுவதுமே இந்த நாடகம். கோப்பிக் கடை யின் பரிசாரகப் பெண்ணாக வரும் இன்னொரு பாத்திரமும் நான்காவது பாத்திரமாக இந் நாடகத்தில் இடம்பெறுகிறது.

Page 9
இந்த நாடகத்தை வீடியோவில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
மனநோயாளியாக வரும் திலீப்குமார் இந்த முழு நாடகத் திலுமே மூன்று அல்லது நான்கு வரிகள்தான் பேசுகின்றார். அதுவும் ஒற்றைச் சொல் இரட்டைச் சொல் வரிகள்.
"அம்மா. அம்மா. படிச்சவ.
அப்பா. அப்பா. படிச்சவர்" இது ஒரு தடவை.
"எல்லாரும் சிரிப்பினம்.
எல்லாரும் சிரிப்பினம்." இது இன்னொரு தடவை.
"தொப்பென்டு விழுந்தார்.
தொப்பி களண்டார்.
தங்கச்சி விழுந்து போனாள்." இது இன்னு மொரு தடவை.
ஆனாலும் அவரது பண்பட்ட நடிப்பாற்றலால் அந்தப் பாத்திரம் மனதை விட்டகல் மறுக்கிறது.
இந்தத் தெரிவு நுட்பங்களுக் காகவும் ஜயகரனுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
குறிப்பாக கே.எஸ். பாலச் சந்திரன், திலீப்குமார்; சபேசன் பாபு சுமதி ரூபன், செந்தில் நாதன் ரெஜி மனுவல் பிள்ளை போன்றவர்களின் அவ்வந்தப் பாத்திரங்களுக்கேற்ற தெரிவு - நான் பார்த்தவைகளை வைத்து மாத்திரம்).
நாடகாசிரியரும், தயாரிப் பாளரும், இயக்குனருமான ஞானம் வம்பேர்ட், திருமதி வம்பேர்ட் போன்றவர்கள் ஜயகரனின் நாடகங்களின் பின்னரங்கக் கலைஞர்களாக அம் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஜயகரனின் ஒரு நாட கத்தில் நடிகர்களாகப் பங்கேற்ற
வர்கள், அவர்கள் மேடையேற்றங்க அரங்க செய латлгл. "Ј шпіiy(3,
இங்கு குறிப்பிட
அரங்காற்று வெற்றிக்கான களின் ஒன்றின் முன்னிலைப்ப
புலம்பெயர் வாழ் நெருக்கடிக மூலம் டெ பவங்களு துவத்துட6 பிரதிகளா யேற்றப்பட்
கவனத் பெறுவதென் அரங்கக் கs முக்கிய திருப்புமுை
ஞானம் லம்
5 || 5յլ է մի ց: Հե ե "T போது - திரு. ெ
பேச்சுடன் பேக் தான் ஒரு நா முடித்து ஒரு மேலாக வைத் அதை மேடை குமாரின் குணம வருகைக்காக தாகவும் இன்னு காத்திருக்கவும் இருப்பதாகவும்
 

ள் நடிக்காத மற்ற களின்போது |L பற்பாட்டானர் கற்றுள்ளமையும் டக் கூடியதே.
J、 கலையின்
கூட்டு ஆளுமை ፲] Š፡ÑሻT i ) ü1| இவை
டுத்துகின்றன.
நாடுகளின்
ளும், அதன் பறும் அணு ம் கலைத் ன் நாடகப் கி மேடை டு பலரின் தையும் ாபது புகலிட லையின் மிக
L| LDTET னையாகும்.
பேர்ட் அவர்கள் என வந்திருந்த Fல்வம் வீட்டில் - #சாகக் கூறினார். டகப் பிரதியை
வருடத்துக்கு திருப்பதாகவும், ட ஏற்ற திலீப் டைந்த நடிக மீள் க் காத்திருப்பு ரம் சிறிது காலம் தான் தயாராய்
நாடகப் பிரதி முடிந்து விட்டது. அதுவும் திருப்தியாக அமைந்துவிட்டது என்ற பிறகும் அதற்கான பொருத்தமான நடிகர் களைத் தெரிவு செய்துகொள் வதிலும் கூட ஒரு நெறியாளனின் திறமைமிகு தேர்வு முக்கியமான தாகிறது! தன்னுடைய கலைப் Lisa trs:L siirsi Lili G.J. TsitsTi செய்கிறது!
திரு. ஜயகரனும் இந்தப் பாத்திரத் தெரிவுகளை மிக நுணுக்கமாகவும் நுட்பமாகவுமே செய்துவருவது பாராட்டப்பட வேண்டிய ஒரு அம்சம்,
ஏறத்தாழ ஒரு இருபதாண்டு கால வரலாறு கொண்ட இந்தப் புகலிட இலக்கிய முயற்சிகள் சிறு கதை, கவிதை, சஞ்சிகை வெளி பீடு போன்றவைகளுக்குமப்பால் அண்மைக் காலங்களில் நாவல்; மேடை நாடகம் ஆய்வு, நூல் வெளியீடு, கருத்தரங்கு புத்தகக் கண் காட்சி, வெகுசன ஊடக மான வானொலி, தொலைக் காட்சி எனப் பன்முக விரிவும் வளர்ச்சியும் கொண்டுள்ளன.
போர்ச்சூழல், மற்றும் அரசியல் கெடுபிடிகள் ஆகிய வற்றால் புலம் பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வசிக்கும் நம்மவர்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள்! அவர்கள் முகம் கொடுத்த அத்தனையத்தனை பிரச்சினைகளும் எத்தனையோ புதுப் புது அனுபவங்க ைவிளக் கொடுத்திருக்கும். இவைகள் நமது புகலிடப் படைப்புக்களில் எவ்வளவு தூரம் இடம்கொள் கின்றன ?
ஒரு சில கவிதைகள், சிறு கதைகள் தவிர்த்த ஏனையவற்றில் அவைகளின் வெளிப்பாடு மிகவும் அரிதே.
அரங்கக்கலையைப் பொறுத்த வரை தமிழில் நல்ல நாடகப் பிரதிகள் இல்லை என்னும் குரல்களே பலமாக ஒலிக்கின்றன.

Page 10
உள்ளடக்கம் எதுவாக இருப் பினும்.
எம்முடைய வாழ்நிலை களுடன் ஒரளவிற்கேனும் ஒத்து வருவதான பிறமொழி நாடகப் பிரதிகள் மொழிபெயர்க்கப் பட்டு மேடை ஏற்றம்கொள்ளச் செய்யும் நிர்ப்பந்தங்களும் உண் டாயின. எழுபதுகளில் ஈழத்தில் ப்ரெக்டின் யுகதர்மம்', பாதல் சர்க்காரின் முகமில்லாத மனிதர் கள்', டென்னசி வில்லியம்சின் 'கண்ணாடி அன்டன் செக்கோவைத் தழுவிய 'சம்பந்தம்' போன்ற வைகளையே தமிழ் அரங்கக் கலையை முன் னெடுப்பதற்கான முயல் வில் அவைக் காற்றுக் கலைக்கழகம் மேடை ஏற்றத் தொடங்கியது.
வார்ப்புக்கள்',
இதன் காரணமாக அவைக் காற்றுக் கலைக்கழகத்தின் முக்கியஸ்தவர்களான பாலேந் திரா, நித்தியானந்தன், நிர்மலா போன்றோர் முற்போக்கு விமர் சகர்களின் கடுமையான தாக்கு தல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
நவீன நாடகங்களையும், நாடகமுறைகளையும், பண்பு களையும் தமிழுலகிற்கு அறிமுகப் படுத்த முன்னெடுத்த முயற்சிகள் இவை.
நாடகப் பண்பு பற்றிய பார்வைகள் நம் மத்தியில் வெகு வாக விருத்தியடையாத நிலை யில் நான் ஆரம்பத்தில் கூறிய ஒரு சிலரே நாடகம் பற்றிய சிந்தனையுடன் செயலாற்றத் தொடங்கினர். அதிலும் கூடுதலானோர் மெளனமாகி விட்டதொரு சூழலில் நல்ல நாடகப் பிரதிகளோ, நல்லதொரு நாடக மேடையேற்றமோ மிகவும் அரிதாகிவிட்டது.
இந்த மெளனத்தைக் கலைத்துக் கொண்டு கிளம்பி இருக்கின்றார் பா. அ. ஜயகரன். புகலிடத் தமிழ்
அரங்கில் ஜயகர முக்கியமானது.
செயற்பாட்டுத் இயக்குனராக இ நாடக அரங்க செயற்பாடுகள் வகிக்கின்றன.
புலம் பெயர் வாழ்க்கை ெ அதன் மூலம் பவங்களும் கை நாடகப் பிரதி யேற்றப்பட்டு ட தையும் பெறுவெ அரங்கக் கலைய மான திருப்புமு
ஒரு கவிஞர உலகில் அறியப் தனது நாடகப் ட
மூலம் நம்மை ே
வெளிகளுக்கு இ
என் éféFu 1 DI
று நி
'ஈழத்தில் கல்வி அரங்க (ԼՔ 6 நிகழ்ந்ததைப் பே ஏன் நிகழவில் கேள்வி முக்கிய கூறுகிறது கட்டி 2002 இதழ்) தை
நவீன நாட! எனது ஈடுபாட் காரணம் யாழ் வளாகத்துள் நட களை எனது 8 லிருந்து பார்க் கிடைத்தமையே கின்றார் ஜயகர பக்கமும் வாசல்
'காத்திரமான களைப் பிரசுரிப்ட அரங்கின் வளர் பயனளிப்பதாகு எல்லாப் பக்கமு வடிவில் வந்திரு முதல் நாடகப் வாழ்வின் அ6 அங்கலாய்ப்புக்க
in 6

னின் பங்களிப்பு நாடக அரங்கச் தளத்தில் இவர் ருக்கும் நாளை ப்பட்டறை'யின்
முக்கிய பங்கு
நாடுகளின் நருக்கடிகளும், பெறும் அனு லத் துவத்துடன் களாகி மேடை பலரின் கவனத் தன்பது புகலிட பின் மிக முக்கிய
னையாகும்.
rாக இலக்கிய பட்ட ஜயகரன் படைப்புக்களின் மேலும் சில புது ட்டுச் செல்வார் ாக நம்பலாம்.
பிப் புலம் சார்ந்த ன்னெடுப்புகள் ால் தமிழகத்தில் லை எனனு ம மானது' என்று யம் (சித்திரை லயங்கம்.
கங்கள் மீதான டுக்கான முதற் பல்கலைக்கழக -க்கும் நாடகங் சிறு பிராயத்தி கும் வாய்ப்பு ' என்று கூறு ன். (எல்லாப் ').
நாடகப் பிரதி து தமிழ் நாடக ச்சிக்கு மேலும் ம். ஐயகரனின் ம் வாசல், நூல் 1க்கும் அவரது பிரதி. புகலிட பலங்களையும்
ளையும் மூன்று
பாத்திரங்களினூடாக மூன்று காட்சியில் நம் கண் முன் கொண்டுவருகிறது இந்த நாடகம் என்று குறிக்கின்றார் தமிழர் வகைதுறை வள நிலையச் செயலாளர் செ. ராஜேந்திரன்.'
y
எதிர்காலத் தேவைகளுக் காகவும் ஆரோக்கியமான வளர்ச் சிக்காகவும் புகலிட நாடுகளின் இதுபோன்ற முயற்சிகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஒர் ஒருங் கிணைப்பு ஏற்படுவது அவசிய மாகும். ஒரு நாட்டின் கலை இலக்கிய முயற்சிகள் இன்னொரு நாட்டில் அறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதன் மூலம் ஏற்பட வழியுண்டு. அகல, ஆழ விரிவு களுக்கும் அது வழிசமைக்கும்.
கனடாவின் செழியனின் நாடகப் பிரதியான 'வேருக்குள் பெய்யும் மழை அவைக் காற்றுக் கலைக்கழகத்தின் நாடக விழா வில் 2003ல் லண்டனில் மேடை யேற்றப்பட்டுள்ளது (பெப்ரவரி 2003).
லண்டன் அரங்காற்றுக் குழு வின் நாடக விழாவில் (செப்டம் பர் 2003) சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி மற்றும் பிரான் ஸ் கவிஞர் தா. பாலகணேசன் ஆகியோரின் மும்மூன்று நாட கங்கள் மேடையேற்றப்பட்டன.
சுவிஸ் நாட்டின் ஒசோன் நகரில் நடைபெற்ற சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 'கடலம்மா நாடகம் பற்றியும் நாடகக் கல்லூரி அதிபர் பொன்ராஜ், அன்ரன் மற்றும் யோகராஜா, போன்றவர்களின் பங்களிப்புப் பற்றியும் கல்லாறு சதீஷ் கட்டி யத்தில் (காலாண்டிதழ் 1.2002) எழுதி இருந்தார்.
இச்செயற்பாடுகளுக்கிடையி லான ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப் படுமே யானால் அரங்கக் கலையின் வளர்ச்சிக்கு அது ஒரு உந்துசக்தியாக அமைய லாம். O

Page 11
சிறுகதை ܒܒܘ ܐ يجھ؟-
தனுவும் வடிாவும்
0 சுந்தர ராமசாமி
தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பனியை நான் தான் திறந்து வைக்க வேண்டுமென்று திடீரென்று தனுவும், குட்டி ஷா என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் ஷாவும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் "கிரான்பா' என்றுதான் என்னை அழைப்பார்கள். தமிழோ இங்கிலீவேர்ா - தாத்தா என்று அழைப்பதைவிட எனக்குப் பிடித்திருந்தது. தாத்தா என்று அழைக்கிறபோது எனக்கு பொக்கை வாய்உண்மையில் அப்படியில்லை - இருப்பது போன்ற எண்ணம், கிரான்பா' என்று அழைக்கிறபோது ஏற்படுவது இல்லை.
தணுவுக்குப் பன்னிரெண்டு வயது. குட்டி ஷாவுக்கு ஏழு வயது "கம்பனியா? நான் திறந்து வைத்ததே இல்லையே. என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள், எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ? தனுவும் ஷாவும் இங்கிதமாகச் சிரித்தார்கள்.
அதன் பொருளை, என்னைப் பற்றி அவர்கள் மனதில் இருந்த அபிப்பிராயத்தை வைத்து ஊகிக்க முடிந்தது.
அமெரிக்காவிலேயே கெளரவமான பணிக்கு அழைத்தால் இப்படிப் பதில் சொல்கிறவர்களும் இருப்பார்களா?
குட்டி நிஷ் அரை நிஜாரில் முக்கால் பங்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த பெரிய டிராயிங் தாளின் சுருளை மேஜை மீது விரித்து ஓரங்களைப்
 

பிடித்துக்கொண்டாள். நான் குனிந்து பார்த்தேன். அவளுடைய கைவண்வினம்தான்.
வழக்கம் போல் அரூப ஓவியம். அவள் எந்த ஜீவராசிகளை வரைந்தாலும் சரி அவற்றிற்கெல்லாம் பாரபட்சமில்லாமல் சிறகுகளைப் போட்டு விடுவாள். முயல், எலி, மான், கட்டெறும்பு, நாய், பூனை எல்லாவற்றிற்கும்.
மரம் செடி கொடிகளின் சிறகுகளில்தான் இலைகள் முளைத்திருக்கும். சிறகுகளில் பழங்களும் தொங்கும். இவள் வரைய அவசியம் இல்லாமல் பறவைகள் சிறகுகளுடன் இருப்பதில் அவளுக்கு ஏமாற்றமோ என்னவோ, இவளுடைய பங்காக அவற்றின் சிறகுகளைக் கண்டபடி பெரியதாக்கி விடுவாள். குருவிகள், கழுகுகளைவிடப் பெரிய சிறகுகளை வைத்துக்கொண்டிருக்கும்.
டிராபிங் தாளின் நாலு ஓரங்களிலும் பல தாவரங்களும் பல ஜீவராசிகளும் சிறகுகளின் களே பரத்தில் மூழ்கிக் கிடக்க, மையத்தில், ப்ளான்ட்ஸ் அன் பெட்ஸ் (Plants and Pets) என்று நவீன கோணல் எழுத்துக்கள் பெரிதாகத் தெரிந்தன. பங்குதாரர்கள் தனு ராம்; ஷா ராம் என்றிருந்து தணுவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப் படமும், ஷாவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தன. கம்பெனியைத் திறந்துவைக்கிறவர் பெயர் காலியாக விடப்பட் டிருந்தது. தனு அவளுடைய பான்ட் பாக்கெட்டி விருந்து என் புகைப்படத்தை எடுத்து, மென்மை பாகச் சிரித்தபடி, ஒட்டிக்கொள்ளவா கிரான்பா என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை
irolo

Page 12
இரண்டு பெயரின் வயதைக் கூட்டினாலும் கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை. என்ன தைரியம். மனசு தழுதழுத்தது. "சரி" என்று என் வாயே சொல்லிவிடடது. இருவரும் உணர்ச்சி வசப்பட்டு என்னை அனைத்துக்கொண்டார்கள்.
காரியங்கள் மடமடவென்று நடந்துகொண் டிருந்தன. அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் சிறிய ஒவியங்களின் நடுவில் எழுதித்தான் சிநேகிதிகள் எல்லோருக்கும் தர வேண்டுமே தவிர கணினியில் அச்சுப்போட்டுத் தரக்கூடாது என்பது அவர்கள் தீர்மானம், படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க வேண்டும் என்று குட்டி ஷாமிடம் சொல்வத் தேவை இல்லை. இரண்டு படங்கள் ஒரே மாதிரியாக வேண்டும் என்று சொன்னால் தான் அவளுக்குப் பிரச்சினையே.
குழந்தைகளுக்கு நேரம் மிகக் குறைவு. பள்ளிக்கு அதிகாலையில் போய்விட்டு பின் மாலையில் களைப்பில் சுருண்டுபோய் வருவார்கள். அதன் பின் வீட்டுப் பாடச் சுமைகள். தவிர வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டும். பைாக்கர், கூடைப் பந்து, நீச்சல், கராத்தே என்று வரிசையாக, தனுவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வயலின் குட்டிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பியானோ, எப்படித்தான் ஈடு கொடுக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைக் குளிர் சாதனைப் பெட்டியில் ஒட்டி வைத்திருப்பதைப் படித்தாலே எனக்குத் தலை சுற்றும். நல்லவேளை, இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் சாயம் வெளுக் காமல் எழுபத்திரெண்டு வயதுவரையிலும் சமாளித்துக்கொண்டு வந்துவிட்டேன். எப் போதாவது குளிர் சாதனப் பெட்டியைப் பார்த்து, "ஸ்ாக்கர் 5 மணிக்கு நேரமாகிவிட்டது. ஒடு, ஒடு" என்று குட்டியை விரட்டும்போது என் மனசே வெட்கம் கலந்து சிரிக்கும்.
 

அது ஹைவேயை விட்டு ஒதுங்கியிருந்த தனி வளைவு. ஒரு குன்றும் அதைச் சுற்றியிருந்த பிரம் மாண்டமான சரிவுகளில் மரக்காடுகளும், ஆங் காங்கு வீடுகள், மொத்தம் பதினெட்டு அதற்கு
மேல் கட்ட கவுண்டி உரிமை அளிக்காது.
அவ்வளவு பேரும் வெள்ளை அமெரிக்கர்கள். நாங்கள் மட்டும்தான் கறுப்பு இந்தியர்கள்.
தனுவும் குட்டியும் வீட்டுக்காரர்களின் சங்கக் கட்டடத்தின் அறிக்கைப் பலகையில் பெரிய ஓவிய அழைப்பிதழைப் பின் பண்ணியிருந்தார்கள். நான் காலை நடை போகிறபோது கட்டிடத்தின் வராண்டாவில் ஏறி என் புகைப்படத்தைப் பார்ப் பேன். அமெரிக்க நீலக்கண்களுக்கு என் கறுப்பு மூஞ்சி எப்படிக் காட்சி அளிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். சிம்பன்சியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இவர்களுக்கு என் முகத்தை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இராது என்றுதான் எனக்குத் தோன்றியது.
அத்துடன் நான் லொடக்கு இந்தியக் கிழவனும அல்ல. வளைவினுள் ஏகப் புகழ் பெற்றிருந்த தனுவுக்கும் ஷாவுக்கும் கிரான்பா, தைவாவின் அப்பா, தைலா ஒருத்திதான் அந்த வளைவி னுள்ளிருந்து பணிக்குப் போகிறவள். பிற பெண்கள், வீட்டு நிர்வாகத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தார்கள். டாக்டரான தைவாவின் நட்புக்கு அவர்கள் மனங்களில் மிகுந்த மதிப்பு இருந்தது. பார் வீட்டில் உடல் பிரச்சினை என்றாலும் அவசரத்திற்கு அவளிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம். அதற்கு மேலும் நெருக்கடி என்றால் தங்கள் வீட்டிற்கு உரிமையுடன் அழைத்துச் செல்லலாம். மேலும் தைலாவின் வீடுதான் குன்றின் ஆக உச்சியில் இருந்தது. நிலநடுக்கத்தில் அந்த வீடு சிதிலம் அடைந்தபோது அதன் பழைய உரிமையாளர் அந்த வீட்டை ராம் தைவா தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டைக் கட்டி எழுப்பிக்கொண்டார் கள். இப்போது பதினேழு குடும்பத்தினருக்கும் மனதிற்குள் அந்த வீடுதான் வேண்டும். மீண்டும் நிலநடுக்கம் வந்து வீடு தங்கள் தலையில் சரிந்தாலும் பாதகமில்லை. அது தவிர தைலா வீட்டில் மூன்று கார்களும் இருந்தன. அவளுக்கு லெக்ஸஸ். ராமிற்கு நாவிகேட்டர் குழந்தைகளுக்குகாக க்ரைஸர் வான். கார்கள் எல்லாமே தெருவில் உருள்பவைதான். அமெரிக்காவில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை களுக்குக்கூட இவை கார்கள் மட்டுமல்ல என்பது தெரியும்.
தனுவும் ஷாவும் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தின் கரையில் வைத்துத்தான் கம்பனியின் திறப்பு விழாக் கூட்டம் என்று சொன்னார்கள். கம்பனியைத் திறந்து வைக்கப் போகிறவன் என்ற அளவில்
O

Page 13
என்னிடம் சில யோசன்ை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை, தைலாவிடமும் கேட்க வில்லை. ராமிடமும் கேட்கவில்லை. அவர்களுக்குள் விவாதித்து முடிவெடுத்துக் காரியம் செய்து கொண்டிருந்தார்கள். சூரியாஸ்தமனம் ஒன்பது மணி வாக்கில் ஆகிக்கெண்டிருந்ததால் எட்டு மணிக்குத் திறப்பு விழா, ஆனால் அவர்களுடைய சிநேகிதிகள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கே வந்து விடுவார்கள்,
முதலில் நீச்சல் குளத்தில் அட்டகாசமான குளியல், அதன் பின் குளத்தின் கரையிலேயே எல்லோருக்குமாக எல்லோரும் சேர்ந்து உணவு தயாரித்தல், அதற்கு "பார்பக்யு" என்றார்கள் குழந்தைகள். அந்தச் சொல்லின் ஒசைக்காகாவது ஒரு துண்டு இறைச்சியைத் தின்று பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றியது. என் சாகஸம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன ? உங்களுக்கு "வெஜ் தனியாக" என்று முதலிலேயே சொல்லி ஆசுவாசப்படுத்தி விட்டார்கள்.
டெக் கில் வைத்துத்தான் கூட்டம் என்றும் நான் எட்டு சொன்னே! மணிக்கு வந்தால் போதும் என்றும் தனுவும் ஷாவும் சொன்னார்கள் நான் "டை கட்டிக்கொள்ள மாட்டிக் ( வேண்டியிருக்குமா?" எனறு கேட் கூடாது. அெ டேன். இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்கத் தெரியவில்லை. பிறந்து
ஆகாத விவ
"வழக்கம் போல் வேஷ்டி கட்டிக் குழந்தைக
கொண்டு வந்தால் போதும், GT 55 TLD
கிரான்பா" என்றாள் தனு, ( வேலை ெ
அவர்களைச் சிரிக்க வைக்க நான் ஹாஸ்பம் எதுவும் சொல்லத் தேவையில்லை. வாயைத் திறந்து பேசினாலே போதும் என்றாகி விட்டிருந்தது.
சிநேகிதிகள் வர வர ஒவ்வொரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். நாற்காலிகளை டெக்கில் கொண்டுவந்து போட் டார்கள். என் நாற்காலி சற்று கெளரவமானதாக இருக்கும் என்று நினைத்தேன்.
அப்படி எதுவும் இல்லை. அவற்றை வரிசைப்படுத்திப் போடாததும் எனக்குக் குறையாக இருந்தது. சொன்னால் சிரிப்பார்களோ என்ற எண்ணத்தில் நான் ஒன்றும் சொல்லவில்லை.
 

நான் மணியைப் பார்த்தபடி என் அறைக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு ஒன்றரை வாக்கியம்தான் அதை முப்பாதாவது தடவையாக மனதில் மீண்டும் ஒரு தடவை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.
ஒவ்வொருவராக ஏகப்பட்ட பெண்கள் வந்து
விட்டார்கள் போலிருக்கிறது.
புதுப் புதுப்
பெயர்களாகக் காதில் விழுந்துகொண்டே இருந்தன. சோபியா, அலெக்ஸ்ா, கெல்ஸ்ா, சிட்னி, க்கேல்,
நயோமி, மிஷல் என்று.
சமையலறை ஜன்னல்
வழியாகப் பார்த்தபோது பலரும் கரையிலிருந்து
யா? நான் வைத்ததே
II. எனறு ன். நமக்கு டியத்திற்குள் கொள்ளக் மரிக்காவில் வளர்ந்த ள். எப்படி முளைகள் சய்யுமோ?
கரணமடித்து விழுந்து நீச்சல் குளத்தை இரண்டுபடுத்திக் கொண்டிருந்தார்கள். தலை கால் புரியாத சந்தோஷத்தில் கத்தினார் கள். ஈரத்தலையுடன் கரையில் டான்ஸ் "ம் நடந்தது.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்தபோது 'பார் பக்யு ஆரம்பமாகிவிட்டிருந்தது. பார்க்கவே விசித்திரமாக இருந்த அடுப்பு கப கபவென்று எரிய காரியங்கள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. சாப்பிட்ட இடத்தை எல்லோரும் சேர்ந்து சுத்தப்படுத்தினார்கள். சமையல் செய்து சாப்பிட்ட இடமாகவே அது தெரியவில்லை. அதன் பின் டெக் ஏணியில் சாடிக் குதித்தேறி கோணல் மாணலாக உட்கார்ந்து கொண்டார்கள்.
கிரேளாயின் அக்கா சோபியா டெக்கின் விளிம்பில் மரக் கைப்பிடி மீது உட்காந்துகொண்டிருந்தாள். சரி, அது அவள் விருப்பம் ஆனால் மேல் சட்டத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இரண்டு கைகளையும் விசிறியபடி பேசிக் கொண்டிருந்ததுதான் வயிற்றைக்
கலக்கிற்று. என்னை அறியாமலேயே அவளை அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தேன். பின் பக்கம் விழுந்துவிட்டால் உருண்டு குன்றின் அடிவாரத் திற்கே போய்ச் சேர்ந்துவிடுவாள். திடீரென்று
அந்தப் பெண் என்னிடம்,
"என் சட்டை
உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, கிரான்பா" என்று கேட்டாள். முன்பின் பேசியிராத பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே என்ன சகஜம். நான் அமெரிக்கப் பாணியில், "இவ்வளவு அற்புதமான சட்டையை நான் வேறு எங்குமே பார்த்தே இல்லை" என்றேன். "நீங்கள் அடிக்கடி கவனித்ததில்

Page 14
இருந்தே தெரிந்துகொண்டுவிட்டேன், கிரான்பா' என்று தலையை உயர்த்திப் பெரிதாகச் சிரித்துக்
கம்பனியின் நோக்கத்தைப் பற்றி தனு சுமார் ஐந்து நிமிஷம் பேசினாள். ஷாவின் பார்வை தணுவின் முகத்தின் மீது படிந்திருந்ததோடு அவளுடைய ஒவ்வொரு வாக்கியத்தையும் ஆமோதிப்பது போல் சுய நினைவின்றி அவளுடைய தலை அசைந்து கொண்டிருந்தது. நான் எழுந்திருந்து, "கம்பனியைத் திறந்து வைக்கிறேன், தனுவும் ஷாவும் ஆரம்பிக்கும் இந்த கம்பனி மிகச் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்ந்துகிறேன்" என்றேன். இதைச் சொல்லி முடித்ததும் எல்லாப் பெண்களும் எழுந்திருந்து கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். தனுவும் ஷாவும் கரவொலியில் கலந்துகொள்ளு வதைப் பார்த்ததும் நானும் கையைத் தட்டத் தொடங்கினேன். கைதட்டல் என் எதிர்பார்ப்பு களை மீறி நீண்டுகொண்டேபோயிற்று. ஒசை தேய்ந்திறங்காமல் தாளகதியை எட்டியபோது பல யுகங்கள் அவை நீடித்துவிடும் என்ற பிரமை ஏற்பட்டது.
"சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாமா?" என்று ஒரு பெண் கேட்டாள்.
"தாராளமாக" என்றான் தனு,
எனக்கு தனு பிரச்னையில் மாட்டிக்கொள்ளக் கூடிய கட்டம் முதலிலேயே உருவாகிவிட்டதே என்று தோன்றியது.
பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்ல அவளுக்குத் தெரியும் வயதா?
"மணிக்கு எவ்வளவு பனம் " என்ற அடிப்படையான் கேள்வி முதலில் வந்தது.
"ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு பன்னிரெண்டரை டாலர்" என்றாள் தனு,
"நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளிப்பது, தோட்டத்திற்குத் தண்ணிர் பாய்ச்சுவது போன்ற
Ito
 

பணிகளை கம்பனி கவனித்துக்கொள்ளும் என்று சொன்னாய். செல்லப் பிராணிகளையும் கவனித்துக் கொள்ளுமா? என்னிடம் ஒரு வெள்ளைப் பன்றி இருக்கிறது" என்றாள் ஒரு பெண்.
"கிளி பிக், வெள்ளை எலி, சுண்டெலி, கிளி, முயல், ஹாம்ஸ்டர் போன்ற கூண்டில் வளர்ப் பவற்றையும் கம்பனி கவனித்துக்கொள்ளும் பாம்பு, பல்லி, இக்வானா போன்ற ஒரு சிலவற்றை கம்பனி இப்போதைக்கு எடுத்துக்கொள்ளாது வினியோகிக்க இருக்கும் இந்த அறிக்கையில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லியிருக்கிறோம்" என்றாள் தனு. ஒரு காகிதக் கட்டைத் தூக்கிக்காட்டினாள்.
"பாம்புகளை கவனித்துக்கொள்வதில் என்ன பிரச்னை " என்று கேட்டாள் மற்றொரு பெண்.
"எந்தப் பிரச்னையும் இல்லை. தகுதி வாய்ந்த நபர் இன்னும் அமையவில்லை. அத்துடன் மற் றொன்றும் நான் சொல்ல வேண்டும். கூண்டுப் பிராணிகளை கவனித்துக்கொள்ளத் தருகிறவர்கள் எங்கள் வீட்டில் கொண்டுவந்து அவற்றை, அவற்றின் உணவுகளோடு தர வேண்டும். வெளியூரில் இருந்து வந்ததும் அவர்கள் பொறுப்பில் பெற்றுக் கொண்டு போக வேண்டும்" என்றாள்.
அக்காள் நன்றாகவே விஷயங்களை விளக்குகிறாள் என்ற பாராட்டுணர்வு ;ொவின் முகத்தில் தெரிந்தது.
சொல்ல விட்டுப்போன ஒரு விஷயம் தனுவின் நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக, "செல்லப் பிராகளைக் கொண்டுதருகிறவர்கள் அவற்றின் பொம்மைகளையும் கையோடு தந்துவிட வேண்டும்" என்றாள்.
தனுவின் கை தன்னயறியாமலே ஷாவின் முதுகைத் தொட்டது. ஷா என் முகத்தைப் பார்த்தாள்.
"வெளியூர் போகிறவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்?" என்று ஒரு பெண் கேட்டாள்.
தணு ஒரு மிஷம் தயங்கினாள். அக்காவும் தங்கை யும் விவாதித்து முடிவெடுக்காத விஷயம்போல் பட்டது. நிஷ், தனுவின் காதில் ஏதோ சொல்லிற்று.
"குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர்" என்றாள் திலு:
"ஆமாம், குறைந்தது ஒரு வாரம்" என்றும் ஷாவும் சேர்ந்து சொல்லிற்று.
கம்பனியை ஆரம்பித்த பின் ஒரு சில மாதங்கள் சான்டா க்ரூஸிலேயே இருந்தேன். தனுவும்
12

Page 15
ஷாவும் கம்பனியை மிக நன்றாக நடத்தினார்கள். சில சமயம் சண்டை போட்டுக்கொண்டு விடுவார்கள் இருவரும். நிஷ் முன் கோபக்காரி என்பதால், "இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன்" என்று சொல்லிவிட்டு புத்தகப் பையுடன் தனியாகப் போய்க் காரில் ஏறிக் கொள்வாள். தொழிலை கவனிக்க வேண்டிய நேரம் மாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரையிலும், சரியாக தனு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விடு விடு என்று நடந்து போவாள். அவளுக்குகாக வெளி பெஞ்சில் காத்துக்கொண்டிருக்கும் ஷா சோர்ந்துபோன நடையில் அவள் பின்னால் போகும். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் வந்ததும் தொழில் சம்பந்தமான விஷயங் களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொள்ளத் தொடங்கு வார்கள். இது பற்றி நான் ஒரு நாள் தனுவிடம் பேசியபோது அவள் நேரான அர்த்தத்திலேயே அபிதி எடுத்துக்கொண்டு, "கிரான்பா, ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து டாலர் கம்பனி பில் வாடிக்கையாளர்கள் நலன்களை கவனிக்கவில்லை என்றால் கம்பனி மூழ்கிவிடும். இப்போதே என் சிநேகிதிகளில் பத்துப் பேருக்கேனும் இதே போல் ஒரு கம்பனியை ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கிறது" έτσ0T II ΓΓξίΤ.
"உனக்குப் போட்டியாகவா ?" என்று நான் கேட்டேன்.
"அப்படி நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, கிரான்பா, பார் வாடிக்கையாளர்களின் நலன் களைப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் கம்பனிதானே வளரும்" என்றாள்.
மாலை நடை போகிறபோது எனக்குக் குழந்தைகள் செய்யும் காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவர்கள் கண்ணில் படுவது சுலபமாகவே இருக்கவில்லை. எந்த வீட்டைத் திறந்து எந்தப் பூனைக்கு அல்லது நாய்க்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.
வெளியூரிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் தவறாமல் தனுவையும் ஷாவையும் போனில்
18
 

அழைத்து அவர்களைப்
பாராட்டு வார்கள்.
அவர்கள் அம்மாவிடமும் தனியாகப் பாராட்டு வார்கள் ஒரு நாள் மிகுந்த வசதி படைத்த லோரா என்பவர், வெக்கீலாகக் கணவனுடன் சேர்ந்து தொழில் நடத்தி, குழந்தைகளைக் கவனித்துக்கொள் வதற்காகத் தொழிலை முற்றாக விட்டவர், தைலாவை அழைத்து, "உன் பெண்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா, தைலா? ஒரு நாள் பள்ளி யிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்திவிட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தர வேண்டியதாகிவிட்டதாம்.
யா?’ என்று BEEGL6T.
ான். இன்னும் ாதம் கூட ல' என்றாள். ஒரு மனிதக் 5 தவிழ்ந்து வந்து எழுந்து
முயல்வது ரு சித்திரம் ந்துபோயிற்று.
அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு உணர்ச்சிவசப் பட்டதில் எனக்கு அழுகையே வந்துவிட்டது, தைலா" என்று சொல்லியிருக்கிறார்.
தனுவும் ஷாவும், தோட்டங் களில் "ஸ்ப்ரிங்க்லரைத் திறந்து விட்டுச் செடிகளை நனைப்பதை பும், சில வீடுகளில் ரப்பர் குழாய் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதை பும் இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். அப்போ தெல்லாம் நான் கண்ணில் பட்டால் முகத்தைத் திருப்பாமல் இடது கையை லேசாகத் தூக்கி ஒரு "ஹை" மட்டும்தான் எனக்கு. அதற்கு மேல் பேச்சுக் கிடையாது. வளைவிலேயே உருவத்திலும் மூர்க்கத்தனத்திலும் பெயர் பெற்ற நாயாக இருந்தது, டெரீளா வீட்டுப் பாஞ்சா தனு பாஞ்சாவை கவனித்துவிட்டு வரும் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு விஷயங் களாவது என்னிடம் சொல்வாள். "ஒரு ஜெர்ஸிப் பசுவின் கன்றுக் குட்டியின் உயரத்தில் இருக்கும்
அது" என்றார் ராம். அதற்குத் தனியான அவுட் ஹெளஸ் இருந்தது. ஹீட்டரும் ஏர் கண்டிஷனரும் இருந்தன. அதற்கு உஷ்ணம் ஆகவே ஆகாது. அரை முழத்திற்குத் தொங்கும் நாக்கிலிருந்து வெளியே வழியும் எச்சில் அறையை முழுக்க ஈரமாக்கிவிடும். ஆஸ்த்மா நோயாளியைப் போல் மூச்சு இரைக்கும். ஆனால் எவ்வளவு கொடுமையான குளிரும் அதற்குப் பிடிக்கும். குளிர் பூஜ்யத்திற்குக் கீழே போனால் மட்டும் டை இல்லாமல் கம்ப
கோட்டு போட்டுக்கொண்டிருக்கும். சங்கிலியில்
கட்டிப்
போட்டு
தோலா லான வாய்க்
into

Page 16
கூடையையும் அணிவித்திருந்தார்கள். சங்கிவியை அறுத்துக்கொண்டு காற்று வாங்கக் கிளம்பிற்று என்றால் எதிர்ப்படும் முதல் மனிதரைக் குதறுகிற குதறலில் மண்டையோடு மட்டும்தான் மிச்ச மிருக்கும். இதெல்லாம் தெரிந்தபோது இனிமேல் வாக்கிங்கை டெக்கிலேயே வைத்துக்கொள்ளலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
அந்த நாட்களில் தனு, ஷாவைப் பற்றி ராமிடம் ஒரு புகார் சொன்னாள். "நீங்கள் சொல்லுங்கள் டா டி நிஷ் ஒவ்வொரு நாளும் பாஞ்சாவை முத்தமிடுகிறாள்." ஷாவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. ராம் ஷாவைப் பார்த்து, "நாளொன்றுக்கு எத்தனை முத்தம்?" என்று கேட்டார். "ஐந்து அல்லது ஆறு, அதற்கு மேல் இல்லை" என்றாள் ஷா, "பாஞ்சா இவளிடம் அதிக முத்தம் கேட்கிறது டாடி" என்றாள் தனு, "கொடுத்துப் பழக்கியிருக்கிறாள்" என்றாள். ராம், ஷாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அதிகம் பேசுவதில் நம்பிக்கை இல்லாத ஷா இமைகளைக் கொட்டாமல் மெளனமாக நின்றாள். முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "இவளைப் பார்த்ததும் பாஞ்சா மேலே பார்த்து மின்விசிறியைப் போடச் சொல்கிறது," என்று தொடர்ந்து முடுக்கினாள் தனு. ராமின் உள்சிரிப்பு முகத்தில் தெரிந்தது. "இந்த வாரக் கடைசியில் எல்லோரும் உட்கார்ந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றார்
அபி'
அன்று தனுவுக்குக் காய்ச்சல் எந்த உடல் கஷ்டத் தையும் வெளியே சொல்லும் பழக்கமே இல்லாத அவள் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
"பாஞ்சாவுக்கு உணவு தர திரான் பாவை அழைத்துக்கொண்டு போ தனியாகப் போகக் கூடாது" என்று ஷாவிடம் சொல்லிவிட்டுக் காரில் ஏறி மருத்துவமனைக்குப் போய்விட்டாள் தைலா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
 

என்னுடைய துரதிருஷ்டம் அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.
மாலையில் நின் முன்னே போக, நான் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். நிஷ் மிகத் தைரியமான பெண். அவளை நம்பி சிங்கத்தின் கண்டுக்குள் சுடப் போகலாம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். பாஞ்சாவைச் சந்திக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்த நேரத்தி லேயே, அதன் குரைப்புக் கேட்கத் தொடங்கிற்று.
"நான் வருகிறேன் என்பது பாஞ்சாவுக்குத் தெரிந்து விட்டது" என்றாள் நிஷ்: "கம்மிங் பாஞ்சா, தம்மிங்" என்றாள் நிஷ் தனக்குத்தானே. பாஞ்சாவிற்குக் கேட்பதுபோல் தொடர்ந்து பேசிக் கொண்டே போனாள்.
"தனுவைப் பார்க்க முடியாததால் ரொம்பவும் வருத்தப்படும் கிரான்பா" என்றாள்.
நிஷ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவள் காலில் விழுந்து கொஞ்சத் தொடங்கிற்று பாஞ்சா.
நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷா தியானம் செய்ய உட்காருவது போல் பாஞ்சா முன்னால் அமர்ந்து கொண்டாள். பாஞ்சா ஷாவின் காதை நக்கத் தொடங்கிற்று. வலது காதை நக்கிவிட்டு இடது காதை நக்க ஆரம்பித்தது. ஷா அதன் கழுத்தை ஆவேசமாகக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தங்கள் சொரிந்தாள்.
நான் ஜன்னலிலிருந்து கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.
நிஷ் சுவரோரம் இருந்த பெரிய அலமாரியை மலுக்கத் திறந்து போட்டிருந்தாள் ஏகப்படடப்பாக்கள்.
பெரிது பெரிதாக கண்ணாடிப் புட்டிகள் சிறிய டப்பாக்கள். அலமாரியைத் திறந்ததும் பாஞ்சா சங்கிலியை அறுத்துவிடும் அளவுக்கு அதற்கு சாத்திய மான விட்டத்திற்குள் மாறி மாறிக் குதிக்கத் தொடங்கிற்று "பேபி, ஒழுங்காக நடந்துகொள்ளா விட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும்" என்று செல்லக் கோபத்தில் சொன்னாள் நிஷ்.
பாஞ்சா முன் காலை நீட்டிப் படுத்துக்கொண்டு அழுவதுபோல் குரல் எழுப்பிற்று. நிஷ் "என்னைப் பார்த்து"சின்னக் குழந்தை" என்றாள். 'குழந்தையா?" என்று நான் கேட்டேன். "குழந்தைதான். இன்னும் எட்டு மாதம்கூட ஆகவில்லை" என்றாள். எனக்கு ஒரு மனிதக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து வந்து எழுந்து உட்கார முயல்வதுபோல் ஒரு சித்திரம் மனதில் வந்து போயிற்று.
14

Page 17
அந்த வருடம் நான் சற்று முன்கூட்டியே சான்டா க்ரூஸில் இருந்து ஊருக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் தைவா போனில் அழைத்தபோது அவளிடம் பேசிய பின் தனுவிடம் பேசினேன். ஷாவும் வைனில் இருந்தாள்.
"கம்பனி எப்படி நடக்கிறது அம்மா" என்று கேட்டேன்.
"மிக நன்றாக நடக்கிறது கிரான் பா" என்றாள் தினு.
"முதல் ஆறு மாதத்தில் நல்ல லாபமா?"
"நல்ல லாபம் கிரான்பா" என்று இருவருமே உரக்கச் சொன்னார்கள்.
"தனு, என்னையும் ஒரு பார்டனராக சேர்த்துக் கொள்ள முடியுமா அம்மா " என்று நான் Ĝ#, "LĜIL_3(T.
சில வினாடிகள் மெளனம்.
"உங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்னும் கம்பனிக்கு வரவில்லை, கிரான் பா" என்றாள் தனு,
"சரியம்மா, உங்கள் விருப்பம்."
"கிரான்டா, கம்பனி கனக்கில் உங்கள் பெயரில் பன்னிரெண்டரை டாலர் வரவாக இருக்கிறது ?" என்றாள் தனு,
GooD, BAD O
We Can Arrange Mortage For Anyone SL
வருமானம், Credi பிரச்சினை காரண நிராகரித்ததா?
பேkrprey காரணமாக Morgage பெற
போதுமான முன் பணம் (Down P செலவில் உங்களுக்கு வீட்டு அ
வீடு வாங்க அடமானம் குன்றந்த வட்டி வீதத்தில் புதுப்பித்தல் வருமானத்தை நிரூபிக்க முடியாத நிலை வீடு திருத்தக் கடன்
முதலீட்டுக் கடன் வியாபார விஸ்தரிப்புக் கடன்
N. MURUGADAS
Motoro rrgtig e Sperti al li, 5 F
46-54
Regxo : 95. 8. 28, I-III: III
15
 
 

"அது ஒரன் "
"பாஞ்சாவுக்கு உணவு கொடுக்க ஒரு நாள் எனக்குப் பதில் நீங்கள் போனிர்கள். நினை விருக்கிறதா கிரான்டா ?"
ஒரு மணி நேரத்திற்குப் பன்னிரெண்டரை |-
"கொஞ்சம் சேர்த்துப் போடக்கூடாதா, அம்மா"
இருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது.
"மிகக் கெளரவமான சம்பளம் அது, கிரான்பா" என்றாள் தனு.
"சரி, உங்கள் இஷ்டம் அம்மா" என்றேன் நான்.
or no credit
bject to Sufficient Down Payment / Equity
"மாக உங்கள் வங்கி Morgrge விண்ணப்பத்தை
சிரமப்படுகிறீர்களா?
Hyment) இருக்கும் பட்சத்தில் நியாயமான அடமானக் கடன் பெற்றுத் தரப்படும்.
1st 2nd & 3rd Mortgage LOW rates for Renewals Unable to prove Income Home Renovation Loan |InvesLIThen LLOELIl Business Expansion Loan
SAWERS MORTGAGE
E. F. K. A rif f | 1
43.6614
ir raya rast "ers fortgage, cory
இ

Page 18
சிறுகதை
 

புகாரை அப்பித் தேய்த்துக் கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்ட மடித்து மீ ண் டும் அதே இருப்பைத் தேடி வந்தது. எப்போதும் எதுவுமே நடக்கலாம். நடக்கும்வரை எதிர்பார்ப்பு களோடு தொடரும் வாழ்வு.
) "சாப்பாடு போடவே " இது
சாரதாவின் குரல், இருக்கும் வரை வீடு நிறைய சிரித்து. கும்மாளித்து, அழுது, அமைதி பாகி. இறுதியில் நிழலாய், காற்றாப், அசைவுகளில் மட்டும் என் உணர்வுக்குள் புகுந்து சூன் பமாய் போனவள். திரும்பிப் பார்க்கிறேன். வீடு வெறித்துக் கிடக்கிறது. சமையல் செய்த ஞாபகமில்லை. பசியுமில்லை. கிடைத்ததை, விறைத்ததை, கைகளின் நடுக்கம் போக்க மெண்டு விழுங்கி கழியும் பகல் கள்.
"சாப்பிடுவமே?" இது அவரின் குரல். உறைப்பு, உப்பு, இனிப்பு, எண்ணெய் எல்லாமே குறைத்து ஒன்றாய், விதவிதமாய் சமைத்து, சமைத்ததில் ருசிகண்டு, திருப்தி பாப் வாழ்ந்த காலம் அது. விறைத்து நின்று உரத்து அதட்டியதெல்லாம் அடங்கி. சுருங்கிய கையை மெல்லத் தடவி நீவி விட்டு, கண்கள் பனிக்க பழையதைக் கதைத்து. நெருக்க மாய் இன்னும் நெருக்கமாய்.
' . 333 L। நீங்களாவது சொல்லலாமே. இப்பிடி தனிய வந்து முதியோற்ற இடத்தில இருந்தால் பிள்ளைகள் கலைச் சுப் போட்டு தெண் டெல்லே ஆக்கள் சொல்லு வினம்." ஆக்கள் நினைப்பினம், ஆக்கள் சொல்லுவினம், ஆக்கள் கதைப்பினம். ஆக்கள், ஆக்கள். உப்பு சுள்ளிட உறைப்பு தூக்கலாய் எண்ணெய்யில் பிரட்டி எடுத்ததை ரசித்துச் சாப்பிட்டபடியே மகன் சொல்ல
16

Page 19
மனை வியும் தலையசைத்தாள். வாய் நிரம்பிப் போயிருந்தது. நான் கதைப்பதை நிறுத்திப் பல நாட்களாயிற்று.
'அம்மா! அப்பா இருக்க மட்டும் ஏதோ வீம்புக்குத் தனிய வந்து, இருந்தியள். இப்ப அப்பாவுமில்லை. உங்களுக்கு ஏனிந்தப் பிடிவாதம் ? என் னோட வந்து இருங்கோ, நான் உங்களைப் பாக்கிறன். வயது போன தாயைத் தனிய விட்டிட்டு இருக்கிறம் எண் டு சனம் கதைக்கிற கதை தாங்கேலாமல் இருக்கு." மகள் குசுகுசுத்தாள். நான் கதைப்பதை நிறுத்திப் பல நாட்களாயிற்று. இஞ்சி தட்டிப் போட்ட தேத்தண்ணியை நீட்ட வாங்கிக் குடித்தவள் “யோசிச்சுச் சொல்லுங்கோ' எண்டபடியே போய்விட்டாள்.
கட்டையும், நெட்டையுமாய், வெள்ளையும், கறுப்புமாய், ஆறைப் பெத்துப் போட்டா யிற்று. காக்காய்க் கடி கடித்து மாங்காய் திண்டதும். கூட்ட மாய்க் கோயிலுக்குப் போனதும். கிட்டி அடித்ததும். கெந்தி விளையாடியதும் ஆடியதும் பாடியதும் ஒன்றாய் அழுததும் வாய்விட்டுச் சிரித்ததும். அடித் ததும் உதைத்ததும். மறக்காமல் ஞாபகமாய் மனதை வருட. கண்கள் பஞ்சாகிக் கைகள் சுருங்க கால் நீட்டி ஆசுவாசம் கொள்ள நினைக்கையில் சுற்றிச் சுற்றி ஒடும் பேரக்குஞ்சுகளின் சிரிப்பையும் மீறி மூலைக்கு ஒன்றாய் முகம் தூக்கி நிண்டன. யாரோடு யார் சண்டை இன்று. அப்பா நியாயம் சொல்லுங்கோ. அம்மா நீங்கள் சொல்லுங்கோ. தமது கட்சிக்காய் ஆள் தேடி. நாங்கள் கதைப்பதை நிறுத்திக் கொண்டோம்.
“என்னப்பா நாங்கள் பெத்தது களே மூலைக்கு ஒண்டாய் வாழ்க்கையைப் போட்டியும் பொறாமையும் கொண்ட
இருளாக்கி. ஒண்டை ஒண்டு
கேவலப்படுத் அவர் மெளன பார்த்துச் சி
ஏதாவது தர
சாப்பாட்டில்
கலாம் என்ற கூட்டத்திற்குப் என்றார். என அவருக்கு அ பாடில்லை. ஒ போட்டதுமில்
கட்6
நெட்ன
வெள்
கறுப்புமா பெத்துப் ே
காக்காய்க்
மாங்காய்
3n LL
கோயி
போனது
அடித்தது. விளைய
ஆடியதும்
'அம்மா எ ஆண்டீன்ர பட படத்துக்குப் பக் இருக்கிறீங்கள்? பிடிச் சிட்டு ெ சொல்லுறார். என்ன நினைட் சின்ன வள் குர எள்ளுருண்ை லாகக் கட்டி வி போகச்சொன் வளின் கண சாப்பிடுவான்.
17

திக் கொண்டு.' னமாக என்னைப் ரித்தார். குடிக்க ச் சொன்னார். உறைப்புக் குறைக் முதியோர்
போய் பாடலாம் எக்கும் புரிந்தது. ரசியலில் உடன் ருபோதும் ஒட்டுப்
ᏗᎧᏡ0 ᎧᏓ) .
Of T fif.
OLUD,
>டயுமாய்,
ளையும், ய், ஆறைப் பாட்டாயிற்று.
கடி கடித்து திண்டதும்.
—LDTuiu
லுக்குப் நும். கிட்டி ம். கெந்தி பாடியதும்
பாடியதும். . .
துக்காக சாரதா டத்தை அப்பான்ர க்கத்தில கொழுவி உங்களுக்கு விசர் தண்டு இவர் பாக்கிற ஆக்கள் பினம் அம்மா.” ல் உயர்த்தினாள். டயைப் பார் ச ட்டுக்கு எடுத்துப் னேன். சின்ன வன் ரசித்துச்
கால்கள் கணகணத்தன. இவர் இருக்கும் வரை சுடு தண்ணி ஒத்தடம் பிடித்து நீவிவிடுவார். அவர் போன பிறகு நான் செய்த அதிஸ்டம் சாரதா வந்து ஒட்டிக்கொண்டாள். என் கால் நோ போக்க என்னோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்வாள். முதியோர் ஒன்று கூட லில் அறிமுகமாகி நெருக்கமானவள். சின்ன வயதிலேயே குடும்பப் பாரத்திற்குப் பயந்து கணவன் தற்கொலை செய்துகொள்ள, குஞ்சு குறுமான்களாய் பத்தைத் தயங்காமல் சுமந்து வளர்த்தவள். கார் ஒட்டுவாள். நுனி நாக்கு ஆங்கிலம், சிகரெட் பிடிப்பது, வைன் குடிப்பதென்று தமிழ்க் கலாச்சாரத்தில் தொங்குபவர் களை அசரவும், அலட்டவும் வைத்தவள். பத்துப் பிள்ளை களும் நல்லா இருக்கேக்க எதுக்கு முதியோர் இல்லத்தில இருக்கிறீங் கள் என்போருக்குப் புன்னகை யில் பதில் சொல்பவள். இந்த வயதில் இப்பிடி ஆட்டம் போட்டா பிள்ளைகள் கலைக் காமல் என்ன செய்யும் என்ற தையும் கண்டுகொள்ளாதவள். இவருக்குப் பிடித்த ஒரே தமிழ் மூதாட்டி. அடிக்கடி வீட்டிற்கு வநது எம மை க கல கல கக வைத்தவள். இவர் இறந்த பிறகு அவளுக்கு நானும் எனக்கு அவளும் என்றாகிவிட்டது. பெத்ததுகள் தராத சுகத்தையும் இன்பத்தையும் எனக்குக் காட்டியவள். வலியின் கீறல்கள் ஏதுமின்றிப் புன்னகையுடன் படுக்கைக்குப் போனவள் தன் பயணத்தை இலகுவாக முடித்துக் கொண்டாள்.
இவர் இறந்தபோது ஏற்படாத அயர்ச்சி சாரதா இறந்தபோது ஏற்பட்டது. இவரின் படத்திற்குப் பக்கத்தில் சாரதா புன்னகை யுடன் தொங்கிக் கொண்டி ருந்தாள். கால்கள் கணகணத்தன. தூக்கி நடக்கப் பயமாக இருந்தது. எப்போதும் எதுவும் நடக்கலாம்.

Page 20
எ து வ T யி னு ம் கொஞ்சம் கெதியாக நடந்து விட்ட T ஸ் நல்லதுபோல் பட்டது.
"எவ்வளவு நேரம் பசி கிடப்பீர் சாப்பிடு மன்." கண்கள் பனித் தது. தூரத்தே அசை
வறற வாகனங்கள் நி ன்று கொண் டி ருந்தன. புறாக்களும் இனி கலைந்துவிடும். இன்று சாப்பிட்ட தாய் ஞாபகம் இல்லை. பசி புமில்லை. கைகளில்
தெரிந்தது. யாராவது ஒருத்தர் பக்கத்தில் வேண்டும். பெத்தது l's அதுகள் பெத்ததுகள் எண் டு இரத்த உறவுகள் மூன்று er i sig, for S. L (LJ Til ருந்தன. இருந்தும் வெறுமை,
חן ת) "ו חL
 ெத | ன ல பே சி அழைத்தது மூத்தவள். எடுக்க மனம் வெறுத்தது. 'அம் மா உங் களு க் கொண்டு தெரியுமே. அண்ணி ஆரோ ஒரு ஆம்பிளைபோட காரில் போறதை நான் என்ர 55of SSIT (TsU H, såst i 531 (TSSt. எனக்கு அண்னான்ர குடும்பத்தில இருக்கிற அக்கறையில் அண்ணாக்கு அடிச்சுச் சொன்னா பொத் தடி வாயை எண்டுறார். உன்ர கதைய நான் இப்ப
இவரின் படத்திற். சாரதா புன்னகைL கொண்டிருந்தா கணகணத்தன. பயமாக இருந்தது எதுவும் நட எதுவாயினும் கெதியாக நட நல்லதுபோ
அவிட்டு விட்டா வீடு நாறும் எண்டு கத்திறான். நான் அப்படி என்னம்மா செய்தனான். நான் என்ர குடும்பம் பிள்ளைகள் எண்டு சந்தோஷ மாவும் கெளரவமாவும் இருக்கிறன் அவன் இப்பிடிக் கேவலமாகக் கதைக்கிறான் அம்மா, நீங்கள் ஒருக்கா போன் பண்ணி என்ன ஏதெண்ட கேளுங்கோ' தொலைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது.
கால்கள் கனகனத்தது.
 

சாரதாவின் கடைசி நாள் அடிக்கடி நினை விற்கு வந்துபோனது. கண்கள் எப்போதுமே சிரித்தபடி இருக்க வாய் ஓயாமல் கன தத்துச் சிரிப்பவள். ஒரு நாள் ஒய்ந்து போனாள் அதிஸ்டம் செய்தவள்.
'அம்மா ஏனம்மா விம்பு பிடிச்சு நிக் கிறியள். பேசாமல் என்னோட வந்து இருங்கோ. அம்மா உங்களுக்கு ஒண்டு தெரியுமே நான் பெரிய வீடு வாங்கின உடன தங்கச்சிக்கு இருப்புக் கொள்ளேவை. ஒடித் திரியிறாளாம். அம்மா ஏனம் LT அண் வினா " இப்பிடி இருக்கிறார். நான் என்ர பிள்ளைய எந்த எந்த வகுப்புக் கெல்லாம் அனுப்பிறன் எண்டு பாத்து அடுத்த கிழமையே தாங்களும் தங்கட பிள்ளைய கொண்டு போய்ச் சேத்துப் போடு வீனம், நாங்கள் எங்கட பிள்ளைகளுக்கு ஆசையா
குப் பக்கத்தில் புடன் தொங்கிக் ாள் கால்கள்
தூக்கி நடக்கப் ஒண்டும் செய்யேலாமல் து. எப்போதும் இருக்கம் மா. அம்மா க்கலாம். சாரதா அன்ரியையும்
அப்பாவையும் சேத்து கொஞ்சம் இவற்ர வீட்டுக்காரர் ஒரு ந்துவிட்டால் மாதிரிக் கதைக்கீனம் பட்டது. எனக்கு அவr T30 IT טג
இருக்கு.'
தொலைபேசி அழைப்பு ஒயவில்லை. கண்கள் இவரையும் சாரதாவையும் மாறி மாறிப் பார்த்தது. படுக்கைக்குப் போக ஏனோ பயமாக இருந்தது. பிள்ளைகள் பேரக்குஞ்சுகள் கண்களில் வந்து வந்து போனார்கள். கால்களை நீவி விட்டுக்கொண்டேன். தொண்டை வறண்டு போனது. தூரத்தில் வாகனங்கள் அசைவற்று அசைவது தெரிந்தது. அமைதி. எங்கும் அமைதித் தொலைபேசி மட்டும் ஒயவில்லை.
8

Page 21
பேய் விழி
கனவற்ற நெடுந்தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்: மாலை மூன்று மணி
பாதி உலகம் தெரியும்
பணிய மறுத்த காதவனை எட்டி உதைத்த போது தவறி விழுந்த மதுக்கலசம் காலடியில் தலைகீழாய்க் கிடக்கிறது
முடி மூடி மன்றத்தாலும் வேரில் துளிர்விடும் நரை மயிருக்கு ஒரு இளிவரல் சிரிப்பைப் பரிசாக தருகிறார்
கொட்டாவி விட்டபோது திரைச்சேவை விலகிப் பறக்க ஒளி நுழைகிறது
ஒரு நொடி
மறுபடி இருள்
அவள் பேய்விழி துவங்கும்
காலடி தளரும் கைவிரல் நடுங்கும்
காலையிலிருந்து காத்துக் கிடந்த அமைச்சர்களின் கைத்தொலைபேசிகள் இறந்து போக வெறுமையில் குமைகிறது ஆலோசனை மண்டபம்
இருக்கவும் முடியாது பொறுமை இழந்து விலகவும் முடியாத கையறு நிலை ஏவல் கிறுக்கருக்கு அதுவே சொர்க்கம்
வருகிறாள்! இறக்கம் விலகி இருந்தாலும் இருள் விலகாத விழியாள்
"அவளுடைய சேலைச் சரசரப்பில் பூக்களும் நிலையிழந்தன" எனப் பாடல் இசைத்தோர் புலம் பெயர்ந்து ஒதுங்குகிறார்கள்
19

அவளைத் தேவதை என்றவர்களின் வார்த்தைகள் கழிவறையை நிறைக்கின்றன
அப்பனும் அம்மையும்
பாட்டனும் பூட்டியும் ஊட்டிய வம்சாவளிச் செருக்குடன் கொடூர அணி நடைப் படையொலி எழுப்பும் அவள் கால்களைத் தொடர்ந்து கால்களை இழந்த படைத் தலைவன் வருகிறான்
"உன்னால் முடியுமால? கொன்றொழிப்பில் உச்சம் எட்டினேன்" என்ற அவள் வார்த்தைகளை எதிர்க்க முடியாமல் உள்ளாடைகளுக்குள் முகம் புதைக்கிறார்கள் முனனைய தலைவாகள
நாடும் வீடும் நானிலம் அனைத்தும் தன்னை மட்டுமே மாய அழகுடன் பிரதிபலிக்கின்ற ஒரு பெரும் நிலைக்கண்ணாடி என்கிற சித்தப் பிரமை அவளுக்கு
முலை திருகி எறிய எரிந்து விடும் நாடு என்கிற அச்சத்தில் கிழக்கிலும் வடக்கிலும் பெண்களின் முலைகளை வெடி வைத்துத் தகர்த்து விடுகிறாள் அவள்
நகைச்சுவையை அல்ல குருதியையே திருப்பித் தரும் வரலாற்றின் கொடூர நாயகி சிரித்தால்
தெறிப்பது அவலம் விழித்தால்
விளைவது துயரம் நடந்தால்
கிடைப்பது நரகம்

Page 22
நல்ல புத்தகங்கள்
தரமான புத்தகத்தை வாசிக்காத மனிதர் எழுத்தறிவில்லாத வருக்குச் சமம் என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களைத் தேடுவது அவ்வளவு கடினமான விஷயம். ஒரு தரமான புத்தகத்தை எப்படிக் கண்டுபிடிப்பது ? இதுதான் வாசகர்களுக்கு ஏற்படும் தீராத பிரச்சினை. ஒருவர் ஆரம்பத்தில் எப்.டிப்பட்ட புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் போகப் போக அவர் தன் தரத்தை மேம்படுத்திக்கொண்டே போக வேண்டும். பத்தாயிரம் புத்தகங் ளைப் படித்த ஒரு வரிலும் பார்க்க பத்து புத்தகங்களைப் படித்தவர் உயர் வானவராக இருக்கலாம்.
தேடுவது
0 அ. முத்துலிங்கம்
ஐம்பது ே வாசித்துவரும் அக்கா 16 ரம நாவல்களை சேகர் கிறார். இன்னும் ெ வயதில் தளர் ஊ அக்காவுக்கு நr கேட்பதும், பத்தி வாங்கு வதுமாக ஆரம்பித்தது. அ இன்றுவரை எத்; நாவல்களை என்ஜி வாசித்துத் தள் ஆனால் அவிடுப்பி சிகரம் இன்.ை சந்திரன்தான்.
இதிலே எனக் பினை இருந்தது
 
 

ளைத
பருடங்களாக என்னுடைய னி சந்திரன் த்து வைத்திருக் சர்ப்பார் சிறு ராகப் போய் வல் இரவல் ਹਨ । என் வாழக்கை *று தொடங்கி நனை ஆயிரம் துடைய அக்கா ளியிருப்பார். டய வாசிப்பின் க்கு ரமணி
கு ஒரு படிப் நாவல்கள்
படி ப் பதில் எண் ணிக்கை பிரதான மல்ல; தரம்தான் முக்கியம். சிலர் எவ்வளவுதான் படித்தாலும் தங்கள் தரத்தை உயர்த்த முயற்சிப் பதில்லை. இன்னும் சிலரோ நாலு புத்தகங் களைப் படித்துவிட்டு அதற்கு அடுத்த படி இலக்கியத்துக்கு நகர்ந்துவிடுவார்கள்.
இன்னும் ஓர் இருபது வருடங் கள் தொடர்ந்து எழுதினால் ரமணி சந்திரனுக்கு நாலாவது இடத்தை நான் பிடித்துவிடலாம் என்று என் அக்கா நம்புகிறார். இன்னும் இருபது வருடத்தில் அக்காவின் நிலமை எ பபடி இருக்கும்? அவருடைய நாவல் சேகரிப்பு 3 ஆக உயர்ந்திருக்கும்.
சமீபத்தில் பி.அனந்த கிருஷ்ணன் எழுதிய "புலி நகக் கொன்றை நாவலைப் படித்த போது இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன. இதை எழுதிய ஆசிரியர் இந்திய மத்திய அரசு அதிகாரியாக டில்லியில் வேலை பார்க்கிறார். அவர் முதலில் ஆங்கிலத்தில் The Tigerclaw Tree என்ற பெயரில் இந்த நாவலை எழுதி 1998ல் பென் குயின் வெளியீடாகக் கொண்டு வந்திருந்தார். பிறகு அதே நாவலை மொழிபெயர்க்காமல் தமிழிலே திரும்பவும் எழுதினார். தமிழிலே முதலில் எழுதாதற்கு என்ன காரணம் என்று கேட் டால் "பயம்' என்று சொல்லி யிருக்கிறார். இவ்வளவு அழகான தமிழ் நடையை வைத்துக்கொண்டு பயந்தால் மற்றவர்கள் கதி என்ன ஆவது என்று நான் யோசித்தேன்.
தமிழ்நாட்டிலே வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையைச் சொல் வதுதான் நாவல் அவர்கள் குடும்பத்தை நாலு தலைமுறை யாக ஒரு சாபம், மரணத்துக்கு மேல் மரணமாக, துரத்துகிறது. பொன்னா பாட்டி படுத்த படுக்கையில் இருந்து தன் நினைவுகளைச் சுழலவிடுகிறாள்.
2O

Page 23
அந்த நினைவுகள் கொள்ளுப் பேரன்களான நம்பி, கண்ணன் இவர்கள்வரை நீண்டு தொட்டுத் திரும்புகின்றன. அதேவேளை அவளுடைய இளமைக்கால ஞாபகங்களும் அவளை அசைக் கின்றன. ஒரு பெரிய நதி கரைகளையும், மலைகளையும், மரங்களையும் தொட்டுக் கொண்டு ஒடுவதுபோல இந்த நாவல் அரசியல், சமூக மாற்றங் கள், சினிமா, ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் தொட்டுக் கொண்டு நகர்கிறது.
ஒரு நூறு வருட வரலாற்றை, நாலு தலைமுறைக் கதையை, 300 பக்கங்களில் சுவாரஸ்யம் கெடாமல் சொல்வது பிரயத் தனமானது. பொன்னா, ஆண்டாள், நம்பி, கண்ணன் போன்ற பாத்திரங்களின் வார்ப்பில் பிரத்தியேகமான அழுத்தம் தெரிகிறது. சுருக்க மாகச் சொன்னால் இது இரண்டு கொள்ளுப் பேரன்களின் கதை; அசைக்க முடியாத ஒரு கொள்கையில் வைத்த நம்பிக்கை யில் உயிரை விடுகிறான் நம்பி; கண்ணனோ நிரந்திரமான கொள்கைப் பிடிப்பு ஏதும் இல்லாமல், முடிவுகளை தள்ளிப் போடுபவனாக வாழக்கையைத் தயக்கத்துடன் எதிர்கொள் கிறான். தொடக்கத்திலிருந்து முடிவுவரை உண்மையின் நாதம் ஒலிக்க இலக்கியத் தேர்ச்சி யுடனும், கலை நயம் குறையா மலும் கூறப்பட்ட நாவல் என்று இதைச் சொல்லலாம்.
இமயமலைத் தொடர்போல நாவல் பல சிகரங்களைத் தொட்டுச் செல்கிறது. விஷக் கடி வைத்தியனுக்கும் ஆண்டா ளுக்குமான அந்த முடிவு பெறாத இரவு, திடீரென்று பாதை மாறுகிறது. 'கரிய மயிர் அடர்ந்த மார்பில் இரண்டு பேருக்கு தாராளமாக இடம் இருந்தி ருக்கும். பொன்னாவும் ஒர் இளம் விதவைதான். 'அம்மா, உங்கிட்ட இருக்குது புருசன்
21
போனதோடு பொன்னா 6 மருத்துவச்சி இளம் G தோற்றம் ெ நிலைகுலைய
ஆண்டா நிள்பாள் என் வேறு எனணி தருணம் கெ ஆண்டாள் சு நானேதான் சு பாக்காதே. நீதான் மோ வந்துட்டயே
ஒரு வரலாற்ை முறைக் பக்கங்களி
GolabLTLD பிரயத்
பொன்ன
நம்பி, கண் பாத்தி வார்ப்பி
தெ
தாயிடம் வித வார்த்தைகள் சுளிர் என்று
பேராசிரிய கலெக்டரிடட இடம். குற்ற டீசிங்கில்கூட பொலீஸ் அ சாதிக் கலவ றத்தை உ6 அத்துடன் மாணவர் ஆகி குழு மாவட்ட
பார்த்துப் பே

போகாது' அப்படி வைப் பார்த்து சொல்கிறாள். வைத்தியனுடைய பான்னாவையும் வைத்துவிட்டது.
ள் கூனிக் குறுகி று எதிர்பார்த்தால் ாவோ நடக்கிறது. ாடுத்த துணிவில் ஆறுகிறாள். "ஆமாம், உப்டேன். அப்படிப் ஒண்ணும் நடக்கல. ப்பம் பிடிச்சுண்டு
ஒரு விதவைத்
நூறு வருட
ற, நாலு தலை
கதையை, 300
ல் சுவாரஸ்யம்
ல் சொல்வது
தனமானது. ா, ஆண்டாள், எணன் போன்ற ரங்களின். ல் அழுத்தம் ரிகிறது.
வை மகள் பேசும் சவுக்கு சுருண்டு உறைக்கிறது.
ருக்காகக் கண்ணன் b பேசித் தோற்கும் ம் சாதாரணம், ஈவ் அடங்காது. அது
க்கிரமமாக மாறி,
ரம் என்ற தோற் ண்டுபண்ணுகிறது.
நிற்கவில்லை. சிரியர் போராட்டக் - ஆட்சியாளரைப் Fய பிறகு முற்றிலும்
புதிய வடிவம் எடுக்கிறது. அதிகார வர்க்கத்தின் அடக்கு முறை. தனி மனித தண்டனை. அதற்கு வசதியாக பலியாகிறான் கண்ணன். இத்தனையும் அற்புத மான படங்களாகச் சித்தரிக்கப் பட்டு மனதிலே இடம்பிடித்து விடுகின்றன.
கண்ணனும் தாசியும் கழிக்கும் இரவு. இது இது மகோன்னத மாகப் படைக்கப்பட்டிருக்கிறது. இருங்க. இடுப்புக்கு அண்டக் கொடுக் கணும்ல. ரவிக்கையால் மூடிய லெனின் இரண்டு பாகங் கள் இடுப்புக்குக் கீழே உதவிக்கு வருகின்றன. வெள்ளைக் கலை யுடுத்திய சரஸ்வதி தேவிக்கு ஸ்சூதாத்திரம் நடக்கிறது. அவள் லெனினையும், கண்ணனையும் காப்பாற்றிவிடுகிறாள்.
இறுதியில் நம்பியின் முடிவு. வசைகளிலே எத்தனை வகை யுண்டோ அத்தனையும் இலக் கியத்தரத்தோடு வெளிவரு கின்றன. அரச பயங்கரவாதத்தைத் தமிழில் முதலில் கூறியது சிலப்பதிகாரம் என்றால் இந்த நாவலும் அதையே மிகையின்றி, சிறப்பாகவும் கூர்மையாகவும் செய்கிறது. இங்கேயும் முறை யான விசாரணை இல்லாமல் ஒருவன் நெறி தவறிய அரசு அதிகாரிகளால் அநியாயமாகக் கொல்லப்படகிறான்.
'நம்பி ஐந்து நாட்கள் பிணவறைத் தரையில் அமைதி யாக அழுகினான். அவனது காயங்களும் அழுகி அடை யாளம் தெரியாமல் கரைந்தன. அவனுடைய உடல் பனை ஒலையில் தாறுமாறாகக் கட்டப் பட்டு குடும்பத்தினாரிடம் கொடுக்கப்பட்டது. புகையிலைக் கருப்பட்டிச் சிப்பம். அதே வண்ணம். அதே ஒழுகல். நாற்றம் தான் வேறு மாதிரி. . . . . ஒரு சுள்ளி படர்ந்த திருவனந்தபுரச் சுடு காட்டில் அவன் புகைந்து போனான். இந்த வார்த்தைகள் வெகு காலமாக வாசகர்களின்
sno

Page 24
மனதில் டிருக்கும்.
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், பெரியார் கட்சி விவாதங்களும், காந்திஜியின் தமிழ்நாட்டு வருகை யும், ஆஷ் கொலை வழக்கும் இன்னும் சமகால உலக சம்பவங் களும் நாவலில் சரியான இடங்களில் தலை காட்டினாலும் எந்த சமயத்திலும் அவை நாவலின் ஒட்டத்தை இழுத்து நிறுத்தவில்லை.
புகைந்து கொண்
The Statesman gigs is Tougi) One Hundred Years of Solitude கதையை நினைவூட்டியதாகக் குறிப்பிட்டிருந்தது. எனக்கும் அவ்விதமே அடிக்கடி தோன் றியது. நாலு தலைமுறை வந்தது ஒரு காரணம். மற்றது ஒவ்வொரு சாவும் உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது. ராமனுடைய மரணம். ஆண் டாளுடைய இளம் கணவனின் மரணம். வட்சுமியின் மரணம். நரசிம்ம னுடைய சாவு, இறுதியில் நம்பி கொல்லப்படும் கொடுரம். இவை எதுவுமே சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
தமிழ் நடை தெளிந்த நீரோடைபோல சுகமாக இருக் கிறது. இது ஆசிரியருடைய முதல் எழுத்து என்பதை நம்பவே முடியவில்லை. இப்படி அழகான நடை சாதாரணமாக எல்லோருக் கும் கிட்டுவதில்லை. சில உதார ணங்களைப் பாருங்கள்:
'இவளுக்குள் நேரம் ஏற ஏற ஆசை அதிர்ந்து தளும்பும். வழியாமல் பார்த்துக்கொள்வது பெரும்பாடு."
‘எரியும் நிலக்கரிபோல் கண் கள்'
‘எளுபதைத் தாண்டி ஐஞ்சு வருஷ ம் ஆயிட்டு. பாம்பு நெளியற சத்தம் கூட இன்னிக்கு வரைக்கும் கேக்குது எனக்கு."
'முந்தைய படங்களில் கர கரத்த தொண்டையில் பேசும்
in 6 DD
வில்லன்களுடன் க போட்டுப் பிதுங்கிச் வெளித் தள்ளிய இ கொண்ட, காப்
கூடாத கதாநா காப்பாற்றினார்.'
‘எல்லாரும் திருட வெட்டைச் சாமானு டணா தேவிடியா ச வர யோசிப்பா.'
'அழுகின்ற குழ அதனுடைய தா அடித்தே அடக்கி ருந்தாள்.'
'ஆனால் ஜன்ன குறைவாயுள் கொ
“நம்பி ஐந்து பிணவறைத த அமைதியாக அ
அவனத காய அழுகி அடை தெரியாமல் க
அவனுடைய உl ஒலையில் தாறு
கட்டப்பட் குடும்பத்தின கொடுக்கப்ப
முத்துக்களைச் தொடங்கியதில் மரா மறைந்துபோயின."
இப்படிப் பல வசனங்கள். இந் தலைப்பும் பிரமாத
LI IT 6 ஒரு தலைப்பை தேடுவது ஆனால் இந்தத் தை பொருத்தமாக அை
ஐங்குறுநூறு 1 பாடலில் இருந்து த

த்திச் சண்டை சதை வழிந்து இடுப்புகளைக் பTறறப படக ாயகிகளைக்,
டனுங்க. மேக றுங்க, இரண் கூட பக்கத்தில்
ந்தை ஒன்றை rய் வாயில் கிக்கொண்டி
ல், கொழுத்த "ண்ட மழை
நாட்கள் நரையில் ழுகினான். ங்களும்
யாளம்
ரைந்தன.
டல் பனை
மாறாகக்
டு
ாரிடம்
- 9
. لذيـالا
சேர்க்கத் வ்கள் சீக்கிரம்
அற்புதமான த நாவலின் iம். இப்படி iா வலுக்குத் சிரமமானது. லப்பு மிகவும் மந்துவிட்டது.
42 ஆவது iனக்கு இந்த
எண்ணம் ஏற்பட்டதாக ஆசிரியர் சொல்கிறார்.
எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படு சினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழ படீ
இயரென் கண்ணே.
"தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை ? எவன் நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்துகொண்டி ருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்கு சிறிது தூக்கம். கிடைக்கட்டும். (ஞாழல் - புலிநகக்கொன்றை)
உண்மையில் இது காதலைச் சொல்லும் பாடலல்ல; குடும் பத்தைப் பற்றியது. எவ்வளவு தான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளை களையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக் கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர் பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது. புலி நகக்கொன்றை. இதை விடப் பொருத்தமான தலைப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
க ண் ண ன் அழ கா ன பாத்திரம். நாவலிலே சொல் லியிருப்பது போல அவன் ஒரு குழப்பமே உருவான ஹாம் லெட்தான். சினிமா, திமுக, கம்யூனிஸட் கட்சி, கடைசியில் ஆன்மீகம் என்று அவன் பயணம் தொடர்ந்தாலும் இறுதியில் அவனிடம் சிறிது இரக்கம் ஏற்படுகிறது. நிபந்தனைகளோடு வந்த உமா வின் காதலில்
அவனுக்கு நிறைவு கிடைக்க
வில்லை. தாசியிடம் போகிறான். சடுதியில் விதவையாகிவிட்ட
22

Page 25
ரோசாவை மண முடிக்க சம்மதம் கேட்கிறான். மறுபடியும் உமா விடம் போகும் ஆசை துளிர்க்கிறது. இப்படிக் கதை விரிகிறது.
குறையென்று ஏதாவது கூற வேண்டும் என்று பிடிவாதமாகப் பார்த்தால் ஒன்று, நாவலின் தொடக்கத்தைச் சொல்லலாம். இதைக் கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். இரண்டு, கண்ணன் திடீரென்று ரோசாவை மணக்கும்படி கேட்பது. இதற் கான காரணம் வலுவாகக் காட்டப்படவில்லை. அவன் குழப்பமான மனிதனாக இருந் தாலும் கூட மூ ன் றா வது கண்ணன், 2- DfT, ராதா பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் ஒடவிட்டிருக்கலாம். அவர்கள் வரும்போதெல்லாம் புதுக் காற்று அடித்தது.
முடிவை நெருங்கும்போது பதினெட்டாம் நாள் போர் வீமனுடன் என் மனம் குழப்ப
மான கண்ண6 கண்ணனுக்கு தோல்வியா? ெ கள் கொண் அவன். உமா6 பட்சை எழுது? காகத தன வ யையே மாற்ற எந்த அதிகாரம் மான முறையி வேலையை தற்க அவமானம் ெ அதிகாரப் ப வதற்கு டெல் மிகப்பெரிய முற அத்தியாயங்கள் பொருத்தமான கூட 18 அத்தி இதை யோசி அதிகாரங்க6ை பார் என்று ே
கடந்து ே களில்நான் வாசி (ஆங்கிலம் உள் பிடித்த சிறந்த ட
DR. ILLANGo &
BRACEFORAGREASE -------------------
تتطلعه مماseك
பற் சிகிச்சையில் சகல து
Den fall Of
பல் மருத்துவ
எமது சேவை
டாக்டர் மு. இளங்கோ
B.D.S. Dip. Orth. (Oslo), General Practitioner Ma கிளிப் பொருத்துதல் சேவை
டாக்டர் மெஹற்ரன் மொஜி
D.D.S. Dip. Perio, Gum Specialist usipya gosus
டாக்டர் சபாபதி ரவீந்திர B.D.S., M.S. F.D.S.R.C.S (Eng), General Practitione அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்தி நிபுணத்துவம் பெற்ற பல்வைத்தியர்
டாக்டர் அலி அடிபார் D.D.S., M.D., F.R.C.D(C), Plastic Surgeon (Wisdom tooth extraction under sedation) மயக்கமாக்கி ஞானப்பற்களை அகற்றுபவர்
டாக்டர் ஜானகி இளங்ே B.D.S. குடும் பல் வைத்தியர்
டாக்டர் பிலோமினா நெ 0.05 சூடும் பல் வைத்தியர்
23

னை ஒப்பிட்டது. வெற்றியா, பரிய எதிர்பார்ப்பு ட மனிதனல்ல வுக்காக ஐ.ஏ.எஸ் கிறான், அவளுக் ாழ்க்கை முறை சம்மதிக்கிறான். } மிகவும் கொடுர ல் அவனுடைய காலிகமாக பறித்து சய்ததோ அதே டைப்பில் சேர் லி போகிறான். ாண். பதினெட்டு ா. அதுவும் மிகப் தே. பகவத் கீதை யாயங்கள்தான். த்தே ஆசிரியர் ா அமைத்திருப் தான்றுகிறது.
பான ஆண்டு Pத்த நாவல்களில் பட) மனதுக்குப் பத்து நாவல்களில்
இதுவும் ஒன்றாக இருக்கும். தேடு பவனிடம் தரமான இலக்கி யங்கள் சிக்கும். அபூர்வமான சிற்பக் கலை நிபுணர் ஒருத்தர் பார்த்துப் பார்த்து செதுக்கியது போல இந்த நாவல் மிகவும் நுட்பமானதாக அமைந்திருக் கிறது. அல்லது யாளியின் வாயில் காலம் காலமாக உருண்டு தேய்ந்து வழுவழுப் பான, உருட்ட முடிந்த ஆனால் எடுக்க (ԼՔ Լգ. Այ fr :5, கல் உருண்டை போல என்றும் சொல்லலாம். அல்லது தேர்ந்த கலைஞன் இரவும், பகலும் கவனம் குறைவுபடாமல் இழைத்த 120 பத்தமடைப் பாய் போல என்றும் சொல்லலாம்.
புத்தகத்தைக் கீழே வைத்து விட்டேன். புள்ளினங்கள் இன்னும் மரத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருககின்றன. அவற்றின் சத்தம் அடங்காது. அவை சொல்லும் சங்கதிகளுக்கும் ஒய்வில்லை.
ASSOCATES fice
நிலையம்
றைகளிலும்
inly Orthodontics
gT66s திய நிபுணர்
ான் SCARBOROUGH OFFICE r (Mainly Oral Surgery) 3852 Finch Ave. East, Units 204,303
kib Scarborough, ON
(416). 292-7004
MSSSSAUGA OFFICE ·9 3025 Hurontario St., iii 102 토
Mississauga, ON o ாலஸ்கோ (905) 270-7844 翡 영

Page 26
ஐந்தாவது மரு.
0 ஜெயமோகன்
Top
 

எபனேசர்
பிட்ஸ்"க்கு மருந்து கண்டு
பிடித்தவன் இருக்கும் தள ரில் கெTத்தேT தே ( T கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந் தோப்பு களில் இளநீர்க் குலைகள்தான் தொங்கின. சரியான தாகம், பிரதாப் "பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத்தண் ணியே சாப்பிடலாம்" என்றான்.
ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, தொடங்கி, அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும், மாட்டு வண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இனைஒடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நிலத் தாமரையைக்கூடப் பார்த்தேன்.
"ஒரு கிராக்கைப் பாக்க இத்தனை தூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப் பாக் கிறப்ப வர வேண்டிய உளர்
தாண்ணு படுது" என்றேன்.
"தளவாய் கிராக்கு மட்டு மில்லை. அவனோ ட நல்ல கட்டுரைகள் ஜேர்னல்களில் வந்திருக்கு" என்றான் பிரதாப் {#if: ଶନୀtét.
"எயிட்ஸ்" க்கு மருந்தா ? அடுத்த மருத்துவ நோபல் வெற்றியாளனை இந்தக் கிரா மத் தி ல் பா க்க போற மா ? சினிமாக் கதை மாதிரில்லா இருக்கு ?"
"1" என்றான் பிரதாப்,
அச்சன் குளம் வசதியான வேளாள வீடுகள் கொண்டது. அழி இறக்கிய இரண்டு தட்டு ஒட்டு வீடுகள், சிமிண்ட் கள முற்றங்கள். பெரிய வைக்கோல் போர்கள், களங்கள் தோறும் ஏதாவது பொருட்கள் உலர பெண்கள் காவலிருந்தனர்.
2

Page 27
ஆறுமுக பவனம் ஊரிலேயே பெரிய வீடு. களமுற்றத்தில் கார் சென்று நிற்க திண்ணை பெரிதாகிய படியே வந்தது. ஐம்பது பேர் வரிசையாகப்படுக்கலாம். முற்றத்தில் உளுந்து காயப்போட்டிருந்தது. திண்ணையிலிருந்த கிழவர் கண் மீது கைவைத்துப் பார்த்தார்.
“வணக்கம்”
“வாங்க தம்பி. உக்காருங்க. ராஜப்பாவ பாக்க
வந்தியளா ?” M
"ஆமா. திருவனந்தபுரத்தி லேருந்து வாறம்"
"ஒக்காருங்க. பார்வதீ”
ஒரு தடித்த அம்மாள் மோர் கொண்டு வந்தாள். டம்பளர்களிலல்ல, பெரிய செம்பில். விட்டுக்குடிக்க சிறு பித்தளைப் போணிகள்.
"நீங்க அவனோட கூட்டுக் காரம்மாரா தம்பி?”
"ஆமா, அவன் கூட சேர்ந்து படிச்சோம்.”
“கோட்டும் சூட்டுமா காரில வாறிங்க. இவனும் நல்லாத் தானே படிச்சான். எப்பிடி இருக்கான் பாருங்க. பண்டாரம் பரதேசி மாதிரி. எப்பிடி இருக்க வேண்டிய பய.”
அதற்குள் மாடியிலிருந்து தளவாய் ராஜா இறங்கி வந்தான். “வாடே வாடே” என்று சிரித்தபடி, நரைத்தாடி, காவி வேட்டி, துண்டு “வாடே மேல போலாம்." -
“என்னடே சாமியாராயிட்டியா ?”
“எங்க ? ஆனா ஊரிலே இந்த வேசம் பெரிய செளரியம். கிராக்குத்தனமா இருக்கலாம். கல்யாணம் காட்சிக்குப் போகாட்டி பிரச்சினை யில்லை. இதக் கட்டாம கிராமத்தில சுதந்திரமா இருக்க முடியாது. என்ன, அப்பப்ப சிலர் திருநீறு பூசிக்கணும்னு வருவாணுவ, சரி வா.”
அவன் அறை ஒரு பெரிய ஆய்வகமும் ஒரு நூலகமும் குரங்குகளால் இரண்டறக் கலக்கப் பட்டதுபோல இருந்தது.
“எயிட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டேன்னு எழுதியிருந்தே."
"ஆமா. அதப்பத்தி இன்னும் யாருட்டயும் சொல்லல. உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். பேசாட்டி எனக்குத் தல வெடிச் சுடும்போல
29
இருந்தது. அதான் எழுதினேன்.
“வெளையாடறியா ?”
‘ஒரு அசல் கண்டுபிடிப்பு இந்தியாவிலே நடக்கவே முடியாதுண்ணு நீ நம்பறதுதான்

பிரச்சினை. காரணம் இங்க நவீன மருத்துவம் வெறும் நுகர்பொருளாத்தான் இருக்கு. ஆராய்ச்சியே நடக்கலை. நவீன மருத்துவமே வெள்ளைக் காரனுக்குரியதுண்ணு நாம
多列
நம்பறோம் . . . .
"அதான் உண்மை’
"ஆனா நமக்குண்ணு அதைவிட பழசான ஒரு மருத்துவ மரபு இருக்கு. உதாரணமா சித்த மருத்துவம்.”
"இருக்கு. ஆனா இப்ப சொன்னியே அதான் சரி. அது பழசு. அதில ஆராய்ச்சியே நடக்கலை. அறிவியல் ரீதியான அணுகுமுறையே கெடையாது. எல்லாருக்கும் பொதுவான எந்த நிரூபணமுறையும் இல்லை. முக்காப் பங்கு வெறும் மோசடி. அதிலயும் இன்னைக்கு சித்த மருத்துவம்ங்கிறது ஸ்டிராய்டுகளால ஆடற ஆட்டம். ஏகப்பட்ட உலோகங்கள் வேற. பாதி மருந்துகள் சிறுநீரகத்த சீரழிச்சுடும்” என்றான் பிரதாப்.
"நான் மறுக்கல்லை. இப்ப அது என் வேலை இல்லை. இன்னைக்கு நீ பாக்கிற சித்த மருத்து வம் உண்மைல அதிகபட்சம் பதினாறாம் நூற் றாண்டிலே உண்டாகி வந்தது. ஆனா இது குமரிக்கண்டத்தோட காலம் முதல் இருந்துட்டு வர ஒரு வைத்திய மரபு. உலகத்திலேயே பழைய மரபு இது. அந்தக் காலத்த வச்சுப் பாத்தா உலகத்திலேயே முன்னேறிய மரபும் இதுதான். ஆனா படிப்படியா அது அழிஞ்சுட்டுவந்தது. ஏன்னா வரலாற்ற எடுத்துப் பார்த்தா ஒண்ணு தெரியும். தமிழ நாகரிகம் அழிய ஆரம்பிச்ச பிறகுள்ள காலம்தான் நம் கவனத்துக்கே வந்திருக்கு. தொல்காப்பியமே கூட அழிஞ்சுபோன ஏராளமான நூல்களோட சாரத்தைச் சுருக்கி எதிர்காலத்துக்காக சேத்து வச்ச நூல் தான். எல்லா பாட்டும் ‘என்மனார் புலவர்’னுதான் முடியுது. தமிழ் வைத்திய முறையும் அழிய ஆரம்பிச்ச காலம்தான் நாம அறியக்கூடிய தொல்பழங்காலம். அதுக்கு முன்னால பல ஆயிரம் நூல்கள் இருந்திருக்கு. அந்த அழிவு பதினாறாம் நூற்றாண் டில ஏறத்தாழ பூரணமாயிடுச்சு. மழை விட்ட பிறகு தூவானம் மாதிரி சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்க அதை வச்சு அந்தக் காலத்தில உருவாக்கின ஒரு மருத்துவமுறைதான் சித்த மருத்துவம். நாம இப்ப பாக்கிற சித்த வைத்தியம் அதி நவீன மருத்துவ முறைப்படி பதினெட்டாம் நூற்றாண்டில சிலர் மாற்றி அமைச்சது.”
“அரைகுறை அறிவு அறியாமைய விட ஆபத்தானது.”
5nso

Page 28
"ஆமா. கண்டிப்பா, எனக்குத் தற்செயலா எங்க தாத்தாவோட அண்ணா வச்சிருந்த சுவடிகள் சி லது மச்சிலே கிடைச் சுது. பிராமி லிபியிலே எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே இருந்தது. அத படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்குக் கிறுக்கு பி டி ச் சுதூ ண் ணு அம்  ைம சொல்வா. அது சரிதான். ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக் கும் நடுவிலே கிடைக்காமபோன ஆயிரம் நூல் இருக்கு. அது என் கற்பனையைத் தூண்டிவிடுது. விடவே முடியலை தூக்கமே இல்லைண்ணு வச்சுக்கோ.”
"நீ உன் வாழ்க்கையை வீணடிக்கிறே. அவ்வளவுதான் சொல்வேன்” என்றான் பிரதாப்.
"எல்லாருமே ஏதாவது ஒரு விதத்திலே வீணடிச்சுட்டுதான் இரு க் கோம் ங் கிறது எ ன் எண்ணம்” என்று தளவாய் சிரித்தான். “இன்னைக்குள்ள சித்த வைத்தியத்தோட முக்கியப் பிரச்சினை, அது அலோப்பதி முறைகளை மறைமுகமா ஏத்துக் கிட்டு அதுக்கேத்தாப்பில மாத்தப் பட்டிருக்கிறதுதான். இரண்டு முறைகளுக்கும் அடிப்படையே வேற. நேர்மாறுண்ணுகூடச் சொல்லலாம். அலோப்பதி நோய்க்குக் காரணத்தை மனித உடலுக்கு வெளியே தேடுது. கிருமிகள், பூச்சிகள் இந்த மாதிரி சித்த மருத்துவத்தப் பொறுத்த வரை நோய்ங்கிறது மனித உடலிலேயே இருக்கு. மனித உடல் அதோட சம நிலையை இழக்கிறதுதான் நோய். அதாவது நோய்க்கு எதிரா உடலைத் தயாரிக்கிறதுதான் சித்த மருத் துவம். கிருமியக் கொல்றது இல்லை. நோயில் லாத படி வாழ்க்கையை அமைச்சுக்கறதப் பத்தித்தான் அது பேசுது.”
"நான் சித்த வைத்தியத்த இப்ப நியாயப்படுத்த மாட்டேன்” என்று அவன் தொடர்ந்தான். "இன்னைக்கு நவீன மருத்துவத்
தில்தான் புது இருக்கு. மத்த ஆ பிடிப்புகளைப் ப அங்கதான் அதி முழுக்க பொது முறைகள் அவங் ஆனா ஆராய்ச்சி சித்த வைத்திய மாற்று வழிகளை பாக்கணும். ந அதுதான்”
"உன் மருந்து
"அப்டி சொ என் கொள்கை
முளைச்சது. அ என்றான் தளவ
“எய்ட்ஸ்"க்கு இதுவரை அம்பது னுங்க அறிவிச்சா போலி" என்றா6
"அவங்கள்ல! தப்பு ஒண்ணுதி வைத்தியச் சுவடி மாதிரியான ஒ இலக்கணம் இருக் மருந்தை இவ: சொல்றாங்க. பிரயோசனப்பட
"ஏன் p"
"ஏன்னா நே கிருமி வேற” என் * பரிணாமக் ெ ஒவ்வொரு உயிரு வாழக்கூடிய கு
 

ஆராய்ச்சிகள் அறிவியல் கண்டு யன்படுத்தறதும் நிகம். உலகம் வான நிரூபண களுக்கு இருக்கு. க்குக் கண்டிப்பா ம் மாதிரியான ப் பயன்படுத்திப்
ான் செஞ்சது
சித்த மருந்தா?”
ல்ல முடியாது. 5 அங்கேருந்து அவ்வளவுதான்” Πτιϊμ.
மாறிட்டே இருக்கு. இப்ப மனித உடல் ரொம்ப மாறிட்டது. பலவகையான மருந்துகளை நாம பயன்படுத்தறோம். அதுக்கேற்ப அந்த வைரஸ் தன் மொத்த அமைப்பையும் மாத்தி இன் னொண்ணா மாறிட்டே இருக்கு. இப்ப உள்ள ஹெச்.ஐ. வி. கிருமி அப்டி புதுசா உருவாகிவந்தது. அதோட மரபணு அமைப்பே வேற. அதுக்குப் புது மருந்துதான் வேணும். சித்த மருத்துவத்தில் தாவர மருந்துகளை அஜிவம்னு சொல்றாங்க. பறவைகள் மிருகங் களிலே ருந்து எடுக்கிற மருந்து' கள் ஜீவம். மத்த ரசாயனங்களும் உப்புக்களும் உலோகங்களும் ரசா
“தற்செயலா எங்க தாத்தாவோட
அண்ணா வச்சிருந்த சுவடிகள் சிலது
மச்சிலே கிடைச்சுது. பிராமி லிபியிலே
எழுதின சுவடிகள் கூட சிலது அதிலே
இருந்தது.”
மருந்துண்ணு சித்த வைத்திய ச்சு. எல்லாமே ன் பிரதாப்.
Tம் பண்ணிய தான். சித்த களிலே எய்ட்ஸ் ரு நோயோட கு. அதுக்கான வ்க அப் டியே அதெல்லாம் -றதில்லை”
ாய் அதுதான். றான் தளவாய். காள்கைப்படி ம் அது சார்ந்து ழலுக்கு ஏற்ப
யணம். மூணு மருந்துமே இதுக்கு
பயன்படாது.”
"குழப்பாம சொல்லு. உன் னோட மருந்தோட கொள்கை என்ன ?’
"அதை ஒரு கதையாத்தான் சொல்லணும்.” என்று அவன் ஆரம்பித்தான் "தென்காசீல ஒரு ராஜ குடும்பம் இருந்தது கேட்டிருக்கியா ? பாண்டிய வம்சத்தோட ஒரு கிளை அது. அவங்க குடும்பமே மர்மமான ஒரு நோயால லட்சக்கணக்கான அழிஞ்சு போச்சுண்ணு சரித்திரத் தகவல் இருக்கு. இது நடந்து ஐநூறு வருஷம் இருக்கும். அப்ப அந்த நோயால கிட்டத்தட்ட அம்ப தாயிரம் பேர் செத்திருக் காங்க. அன்ணைக்கு இது பெரிய
26

Page 29
எண்ணிக்கை இல்ல. அம்மை நோயால பேர் செத்திட்டிருந்த 2. Talor தென்காசி ராஜ குடும்பம் மட்டு மில்ல அவங்களுக்கு சிகிச்சை செய்த வைத்தியங்க எல்லாருமே செத்துட்டாங்க. அவங்களில் ஒரு வைத்தியர் எழுதிவச்ச நோய்க்குறிப்புகள் அதிருஷ்ட வசமா கிடைச்சிருக்கு. அந்த சுவடிகள் எங்க தாத்தா கைக்கு வந்து இப்ப என் கையிலே இருக்கு நோயின் லட்சணங் களைக் கேட்டா அசந்துடுவீங்க. காரன மில்லாத காய்ச்சல், எடை குறையிறது. நோய் எதிர்ப்புசக்தி இல்லாம ஆகி காசம் முதலான நோய்கள் தாக்கி மெல்லமெல்ல உசிர் போயிடுது."
உண்மை பTன்
ஆதாரமா இது ' என்றான் பிரதாப் பரபரப்புடன்.
"எயிட்எபT?
"அசல் சுவடியே இருக்கு. நீ பரிசோதனை செய்யலாம்" என்றான் தளவாய் "ராஜ குடும்பத்திலே ஒரு இள வரசனுக்கு நோய் வந்திட்டது. அவன் மனம் வெறுத்து குற்றாலம் காட்டுக்குள்ளார போனான். தற்கொலை செய்ற துக்காகத் தான். அங்க அதிகாலைல தேனருவீவ குளிச்சிட்டிருந்த ஒரு சித்தரைக் கண்டான். காவில விழுந்து அவன் அழுதப்ப மன மிரங்கிய சித்தர் அவனோட ஆஊருக்கு வந்தார். அவர் பேர் மாம்பழச் சித்தர், பெரும்பாலும் மாம்பழத்தையே 5 ենքի ել " " சாப்பிடுவார்னு கதை. அவர் முதலிலே நோயாளிகளை ஆராய்ச்சி பண்ணினார். அப்ப இருந்த எந்த மருந்துமே அந்த நோயை ஒண்ணும் பண்ணமுடி பல்லை. அவரால நோயை அடையாளம் காணவே முடி யலை, வாதம், பித்தம், கபம் அப்டீங்கிற மூணு ஆதார சக்திகளிலே உண்டாகிற சம நிலைக் குலைவினாலேதான் நோய்கள் வருதுங்கிறதுதான் இந்திய வைத்திய முறைகளிலே
பொதுவா இ புராதன தி சாங்கியத்தி பார்வை அ மர்ம நோய் களிலே சிலரு சிட்டிருந்தது. தாறுமாறா இ
la L. Jo-of-FJL), │ அவரால ெ மூன்று ஆத இயக்கக்கூடி இருக்கக்கூடிய
அந்தத் தீ வ பிறதுதான் இ கண்டுபிடிச்சா தோட மொ ஒழிய அந்த
"ஆமாம்" என் ககு அ சொன்னது இருந்தது.
"எப்படி?"
"நோய் எதி GT 53T GIT ? g உயிர்களுக்கு
27
 

ருக்கிற சித்தாந்தம். தரிசன | T | If I r ii லே ருந்து வந்த து. ஆனா இந்த கண்ட நோயாளி க்கு வாதம் கோபிச்
சிலருக்கு பித்தம் இருந்தது. சிலருக்கு என்ன காரணம்னே சொல்ல முடியல. ார சக்திகளையும் டயது ¤ 3. ப மூலாதார அக்னி,
லுவிழந்து அணை இந்த நோய் என்று ார். சித்த வைத்தியத் ழியிலே இருக்கே
கணிப்பு சரிதான்."
என்றான் பிரதாப், வன் அ ப் படி ச் ஆச்சரியமாக
என்றேன்
நிர்ப்பு சக்திங்கிறது 高市 வாழனும்னு இருக்கிற அடிப்
படையான் துடிப்பு. அது இல் லண்ணா உயிர்சக்தி அழிஞ்சு
போ பிட்டுதுண் ணு தானே அர்த்தம்" என்றான் பிரதாப்
"சித்தர் பழைய ஆதாரங்களை" தேடிப்பிடிச்சு பரிசீலிச்சார், அப்ப அந்த ஆதாரங்களெல்லாம் சித்தர்கள்ங்கிற நாடோடி அறிஞர்கள் மத்தியிலே வாய் மொழி மரபா இருந்திருக்கணும். அப்ப அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சது. ஆயிரம் வருஷம்
மரிய அந்தோணி ராஜ்
முன்னாடி இதே நோய் பாண்டிய ராஜ குடும்பத்த தாக்கியிருக்கு. அப்ப போகர் இருந்தார். இவர் எந்த போகர், எத்தனை பாம் போகர்ணு தெரியவை. ஆனா அவர் கண்டுபிடிச்சு
அவர் பேரும் போகர், ஒரு மருந்து நோயை விரட்டினார். கருங் குரங்கோட ரத்தம், சிறுநீர் ரெண்டயும் கலந்து அவர் ஒரு மருந்து செஞ்சார், அதுதான் சித்த வைத்தியத்தில முதல் ஜீவ மருந்து அதுவரைக்கும் சித்த மருத்துவம் அஜீவ மருந்துகளை
மட்டு ம் தான் ப யன் படுத்

Page 30
திட்டிருந்தது. அது ஒரு பெரிய
புரட்சியோட தொடக்கம்.'
"அந்த மருந்து இப்ப இருக்கா?” என்றேன்.
“இப்ப சித்த மருத்துவம் ஏராள மான ஜீவ மருந்துகளை பயன்படுத்துது. சிட்டுக் குருவி லேகியம் உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சதுதான். ஆனா ஜீவ மருந்துக்களால இந்த நோயை ஒண்ணுமே செய்ய முடியல்ல. அதனாலே மாம் பழச்சித்தர் ரெண்டு வருஷம் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்து கண்டு பிடிச்சார். ஈயத்தையும் தங்கத் தையும் கலந்து ஒரு புது மருந்துக் கலவை. சித்த மருத்துவத்திலே ரசாயனங்களை பயன்படுத்தறது அதுதான் முதல் தடவை. இது இரண்டாவது பெரும் புரட்சி.”
தளவாய் தொடர்ந்தான். “உலோகங்களையும் ரசாயனங்
களையும் சித்த மருத்துவத்தில்
பஸ்பம் பண்ணி, ஸ்புடம் போட்டு, பாஷாணமா ஆக்கி பல வகையில இப்ப பயன்படுத் தறாங்க. அதுக்குத் தொடக்கம் மாம்பழச் சித்தர்தான். அந்த நோய் அவர் செய்ஞ்ச பஞ்ச பாஷாணத்தாலே குணமா யிட்டது. அவரோட சீடர்கள் அந்த ரசாயன வைத்தியத்தை சித்த வைத்தியத்துக்குள்ள தனி மரபா வளர்த்து பரப்பினாங்க”
"இப்ப அந்த மருந்துகளினால பயன் இருக்கா ?” என்றேன்.
“பலவிதமான நோய்களுக்கு அந்த மருந்துக்கள் இப்பவும் பயன்படுது. ஆனா எய்ட்ஸ்"க்கு அதனால பயன் இல்லை.”
“ஏன் pو و
"நவீன மருத்துவம் நோயைக் கிருமிகளோட தாக்குதலா பாக்குது. அந்தக் கோணத்திலே யோசிச்சுப் பாருங்க”
"அப்ப எய்ட்ஸ் கிருமி சரித்திர ஆரம்ப காலம் முதல் இருக்கா ?”
"இருந்திருக்கணு மனுஷ உடலிலே 4 இருக்கக்கூடிய ஏே தான். இப்பக்கூட வகை வடிவம் குரங்குகளிலே கண்டுபிடிச்சிருக்க குரங்குகளை இ ஒண்ணும் செய் ஆப்ரிக்காவிலேதா குரங்குக்கு சமான உயிரிலே ருந்து அடைஞ்சு வந்தா றாங்க. அப்ப இ அப்பவே நம்ம சேந்து இருந்திட்டி நம் உடம்பிலேருந்து யாது. அதன் முத எப்ப? ஏன் அது ே நான் நினைக்கிே மனிதன் கலாச்சா சானோ, எப்ப குரா ஆனானோ >ک சமைச்சு சாப்பிட சவப்பவா ? சீசன் உடலுறவு கொள் சப்பவா? குடும்பமா தெரியலை. ஆனா ( இந்த வைரஸால இல்ல. அது தாக்குறது தான்’
“இல்லாட்டி மg சாரத்தைத்தான்' பிரதாப்
"ஆமா. மனுஷக் இந்த வைரஸை போராடிட்டிருக்கு முதலில் பச்சினை மருத்துவம் செய்ய இந்த வைரஸ் ப ஆனா அது பெ உயிரியல் அடிப் மாத்தி அமைச்சுக்கி தாக்கியிருக்கு. போகர் ஜீவ ! கண்டுபிடிச்சார். வைரஸைக் கட்டுப் ஆனா மெல்ல களுக்கும் எதிரா மாத்திக்கிட்டது. மாம்பழச் சித்த

னும், அது சாதாரணமா தோ வைரஸ் அதன் வேறு ஆப்ரிக்கக் இருக்கிறதா ாங்க. அந்தக் ந்த வைரஸ் யறதில்லை. ‘ன் மனிதன் மான ஏதோ பரிணாமம் ன்னு சொல் }ந்த வைரஸ் உடம் போட ருக்கு. அத பிரிக்க முடி ல் தாக்குதல் நாயா ஆச்சு? றன், எப்ப ரம் அடைஞ் ங்கு அல்லாம அப்பத்தான். - ஆரம்பிச் T LI IT. 35 35 TTLO ள ஆரம்பிச் ஆனப்பவா? குரங்குகளுக்கு அபாயமே
மனுஷனைத்
னுஷக் கலாச் ' என்றான்
கலாச்சாரம் எதுத்துப் மனுஷன் 0கள் மூலம் ஆரம்பிச்சப்ப ல மிழந்தது. துவா தன
6) - 335 G60) G5T கிட்டு மறுபடி அப்பத்தான் Dருந்துகளை அது இந்த படுத்திட்டது. ஜீவ மருந்து அது தன்னை அப்பத்தான் ir LTF fru u 6OT
மருந்தைக் கண்டுபிடிச்சார். அந்த மருந்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்திட்டது. அதன் பிறகு ரசாயன மருந்துகளைத் தாண்டி இப்ப புது வடிவிலே பலமடங்கு சக்தியோட திரும்ப வந்திருக்கு. இப்ப உள்ள எந்த மருந்தும் அதைக் கட்டுப்படுத்தாது.”
“ஒரு நிமிஷம் தளவாய். நீ எல்லாத்தையும் சித்த வைத்தியத் தோட நிறுத்திட்டே. இது உலகளாவிய ஒரு பிரச்சினை.” என்றேன்.
“இதோ பார், உலகத்திலேயே பழைய வைத்திய முறை சித்த வைத்தியம்தான். இங்கேயிருந்து தான் இந்த மருந்துக்கள் சீனாவுக் கும் ஆப்ரிக்காவுக்கும் அரேபியா வுக்கும், ஐரோப்பாவுக்கும் போயிருக்கு. அந்த நாட்டு மக்கள் எல்லாருமே தமிழ்நாட்டைத் தேடிவந்த காலம் ஐநூறு வருஷம் முன்னாடி கூட இருந்திருக்கு, காலகட்டத்த வச்சு ஒப்பிட்டுப் பாத்தா சித்த வைத்தியம் தாத்தா மாதிரி. மத்த வைத்திய முறைகள் பேரப் பிள்ளைகள் இல்லாட்டி கொள்ளுப் பேரனுங்க. எல்லாமே இங்கேருந்து போய் வளந்ததுதான். அப்பிடி இல்லைண் 60ாக் கூட ஒண்ணு பாத்தா தெரியும். மருந்து முறைகள் அதிசீக்கிரமா உலகம் முழுக்க பரவிடுது. ஏறத்தாழ எல்லா இடத்திலேயும் புது மருந்துகள் ஒரே காலத்திலே தான் உபயோகத்துக்கு வருது.” தள வாய் தொடர்ந்தான் "இண்ணைக்கு நவீன மருத்துவம் பயன்படுத்தற மருந்துக்கள் கூட மூணு வகைதான். பென்சிலின் மாதிரி தாவர மருந்துகள்லாம்
அஜிவம். வாக்சின்கள் எல்லாம்
ஜீவம். மத்ததெல்லாம் ரசாய ணங்கள். மூணுமே எய்ட்ஸை குணப்படுத்தாது. ஏன்னா இந்த வைரஸ் மூணையுமே தாண்டிப் போ க க் கூடிய உயிரி ய ல் அமைப்பை வளத்து எடுத்திட்டி ருக்கு.”
28

Page 31
"அப்ப و «م
‘நாலாவது மருந்தைத்தான் பரிசோதனை பண்ணிப் பாக்கணும்.” என்றான் தளவாய்.
"என்ன அது ?”
"யோசிச்சுப் பார். பூமியிலே என்னென்ன இருக்கு? தாவரம், பிற உயிர்கள், ரசாயனங்கள். அப்புறம் ? ஆமா, கதிர்கள். பல நூறு நுண் கதிர்கள். இப்பவே நாம கதிர்வீச்சை கான்சருக் கெல்லாம் மருந்தா பயன் படுத்தறோம்.”
'நீ என்ன பண்ணினே? கதிர் வீச்சினாலே லாபத்த விட
கலவை இது உள்ள செ
குறைவான குடுத்திடுது. நமம உடல
காது. பா ஒண்ணும் (
களை மட்டு
"இதால
“காட்டே யையும் த! மிருக்கா ?”
"ஆமா. கள. என ஆ
தப்பி ஓடிட்
இப்ப மனுஷங்க மருந்துகளை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைஞ் சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறு வருஷத்துக்குள்ள இருக்கலாம்.’
நஷ்டம்தான் அதிகம். அதைக் கட்டுப்படுத்தவே முடியாது.” என்றான் பிரதாப்
"ஏற்கனவே சித்த வைத்தியத் திலே ரசக்கட்டு அப்டீன்னு ஒரு உத்தி இருக்கு. பாதரசத்த திடமான கட்டியா ஆக்கறாங்க. அதாவது அதன் மூலக் கூறு அமைப்பையே மாத்திடறாங்க. அது அணு வெடிப்பு இல்லாத கதிரியக்கத்தை உருவாக்குது. நான் அந்த வழிகளைப் பயன் படுத்தி பழைய ஜீவ, அஜீவ, ரசாயன மருந்துகளிலே மென்மை யான கதிர்வீச்சை செலுத் தினேன். இந்த மருந்து கிடைச் சது” என்று அவன் ஒரு சீசாவைக் காட்டினான். “கட்டப்பட்ட ரசத்தின் அடியில் ஆறுமாசம் வைச்ச ஒரு ஜீவர சாயனக்
29
“இங்கத என்ற தள6 கூட்டிவந்த
மட்கிய
படுக்கையி
கிடந்த இரு மான உடலு நின்றதைக் பிரமித்துவி
"இவங்க சோதனை ப இப்ப இவங் வைரஸ் இ தளவாய. ஆ விட்டு பிர சொல்லிழந்: சட்டென்று ஆரத் தழு 'டேய். பி

வ. இது உடம்பிலே ல்களுக்கு மிக மிக கதிரியக்க சக்தியை
அந்த கதிரியக்கம்
செல்களை பாதிக்
க்டீரியாவைக் கூட
செய்யாது. வைரஸ்
ம்தான் அழிக்கும்.”
பயன் ‘இருக்கா ?”
றன். ஓமனக் குட்டி Tமஸையும் ஞாபக
எய்ட்ஸ் நோயாளி பூஸ்பத்திரியிலேருந்து
"95}{5ו"ח. ו.
ான் இருக்காங்க" வாய் அவர்களைக் төйт.
குச்சி போல ஸ் எழ முடியாமல் வரும் ஆரோக்கிய டன் சிரித்தபடி வந்து கண்டு பிரதாப் ட்டான்.
ளை நீ நல்லா ண்ணிப் பாக்கலாம். 1க கிட்டே எய்ட்ஸ் ல்லை' என்றான் அவர்களை அனுப்பி தாப் வெகுநேரம் து அமர்ந்திருந்தான். எழுந்து தளவாயை விக்கொண்டான்.
த்துக்குளி மாதிரி
இருந்துட்டு. டேய். நீ பெரிய ஆளுடா. டேய்.”
‘நம்ம நாட்டுக்கு அடுத்த நோபல் பரிசுய்யா! “என்றபடி நானும் தளவாயைக் கட்டிக் கொண்டேன்.
"ஆனா இந்த மருந்தோட மறுபக்கம் ஒண்ணு இருக்கு.” என்றான் தளவாய் விடுத்தபடி.
“ତTଙr ତ୪t ? ''
“இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துகளோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோக ரசாயன மருந்துகளை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்தி ருக்கு. அதாவது அதன் பரிணாம வேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துகளை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்க சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைஞ் சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறு வருஷத்துக்குள்ள இருக்
கலாம்.'
என் மனம் சில்லிட்டது.
"அப்ப கதிரியக்க மருந்தையும்
இந்த வைரஸ் தாண்டிடும். பூமியிலே வேற என்ன இருக்கு
மருந்தாக ? எதுவுமில்லை ! அஞ்சாவது மருந்தை மனிதன் கண்டுபிடிப்பான்னு என்ன
உத்தரவாதம் இருக்கு ? இந்த வைரஸ் அப்ப மனித குலத்தையே
அழிச்சிடுமா pو و
“என்னடா உளறுறே?”
“இல்லடா, தத்துவார்த்தமா யோசிச்சுப்பாரு. மனுஷ இனமே இயற்கையை எதுத்துப் போராடி வளந்ததுதான். நம்ம கலாச் சாரமே இயற்கைக்கு எதிரானது தான். காடுகளை அழச்சிட்

Page 32
டோம் தண்ணீரை வீணடிச்சிட் டோம். இயற்கை நம்மை திருப்பி அடிக்குதா? நம்ம இடுப்பில கயிறு கட்டி மறுநுனியை கைல பிடிச்சுட்டு போறவரைக்கும் போ அப்படுண்ணு விட்டிருக்கா? கயிறு முடிஞ்சதும் என்ன ஆகும்?"
"என்னடா ஆச்சு உனக்கு? அற்புதமான மருந்தைக் கண்டு பிடிச்சுட்டு."
"இல்லடா, இப்ப என் மருந்து பல லட்சம் பேரைக் காப்பாத்தும். ஆனா இதே மருந்துதான் நூறுக் வருஷம் கழிச்சு பலகோடி பேர் சாகவும் காரணமா அமையும். மாம்பழச் சித்தர் கண்டுபிடிச்ச மருந்துதான் இண்ணைக்குள்ள எயிட்ஸ் கிருமிய உருவாக்கிச்சு நான் எந்த மாதிரி பயங்கரமான கிருமிய உருவாக்கப் போறேன்"
நாங்களும் கிட்டத்தட்ட வாயன் டத்துப்போனோம்.
"மருந்து கண் துக்குப் பதில் நாம கையோட சமரசம் கூடாது? இந்த எ ஒத்துப்போப் வா செய்யலாமே? இ முறையில் இதைத் த: வாழலாமே ? இந் நம்மை விடாது. ஏே நம்ம கூட இருக்கு எதுக்க எதுக்க அது தான் எடுக்குது அப்படியே விட்டு அது நம்மை கட்டுப் இயற்கைச் சக்திை நினைக்கக்சு டாது? ஏதாவது ஒரு க வேணும். 'L ே கிலே நாம் சிக்கிரமே அழிச்சு நாமும் வோம்.' தளவாய் ெ அவன் குரல் : ஒலித்தது. "ஐந்தான் ஒண்ணு இருக்குண்
வியக்க வைக்கும்
திருமண ஒட
துரித
இலங்கையில் கொழுப்பு
திருகோணமலை
Tn யாழ்ப்பாணம் FEJTLI rநீர்கொழும்பு
 

டுபிடிக்கிற ஏன் இயற் பண்னிக்க Fப்ட்ளேயாட ழ முயற்சி பறகையான விர்த்துவிட்டு Η Οι Τιμ Τζτή தா வடிவிலே ம். அதை விசுவரூபம் ஏன் அதை டக்கூடாது? படுத்தற ஒரு iனணு ஏன்
நமக்கும் L 35 LI LI IT 35 + חוGL מוד ו_ן பூமியையும் அழிஞ்சுடு l:TTGSTGOTITsit, உக்கிரமாக து மருந்து
T 3 մնr IT அது
நிரந்தரமான மருந்தாத்தான் இருக்க முடியும்."
'நீ இந்த மருந்தை இப்ப வெளியிடு மத்த பிரச்சினை கிளை மெல்ல பேசிக்கலாம்" என்றான் பிரதாப்
'@នៅ LT நான் நூறு வருஷம் கழிச்சு மனுஷ குலமே அழியக் காரணமா இருக்க விரும் பனஸ் இந்த விஷயத்துக்கு ஒரு தெளிவான விடை கிடைக்காமல் நான் இந்த மருந்தை வெளியிட மாட்டேன்" என்றான் தளவாய்.
சோலைச்சித்தரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தளவாயைத் தான் காலப்போக்கில் அப்படி அழைக்க ஆரம்பித்துவிட்டார் கள். அவர் வீட்டை விட்டுப் பக்கத்து சோலைக்குக் குடிவந்து இப்போது எட்டு வருடங்கள் ஆகின்றன. அவரது கேள்வி களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. O
I西60凸
L៣Tថា"យា
நவீன டிசைன் AGR தங்க நகைகள் டர்களுக்கு சிறப்பு விலைகள்
பனமாற்று சேவை
இந்தியாவில் திருச்சி ଘ=୍tଦୀi୍t ஐரோப்பாவில்
சுவிஸ்
ஜேர்மனி
பிரான்ஸ்
ఢ><్న 2'AGR',
நரத்தை முகாமைத்துவப்படுத்த 2004 தமிழ நாட்குறள்
குறிப்பேடு விரைவில்
தொடர்புகளுக்கு: Te: 416-251-0024 출 중
Eglinton Ave, East, Scarborough, ON.

Page 33
அழுந்தும் குமார் மூர்த்தி
L காஞ்சனா தாமோதரன்
னித உயிர் தன்னை நிலை
நிறுத்திக்கொள்ளப் போ
ராடுகின்ற ஒவ்வொரு கனமும் ஒரு வரலாறுதான்' . குமார்மூர்த்தியின் கதையில் ஒரு இத்தகைய நுட்பமான கனங்களின் தொகுப்புதான் "குமார் மூர்த்தி சிறுகதைகள்' என் கிற சிறுகதைத் தொகுதி.
a1 rքl.
சில கதைகள் இலங்கையைக் களமாகக் கொண்டுள்ளன. சில கதைகள் புகலிடக் கனடாவின் டொரான்டோ நகரத்தில் நடக் கின்றன. முடிக்காமல் விட்டுப் நாவலின் பகுதியும் இப்புத்தகத்தில் அடக்கம். எழுத் தாளர் தன்னைப் பற்றி எழுதிய ஆழமான குறிப்புகள் பின்னி னைப்பாகத் தரப்பட்டுள்ளன.
[: I J TạăT
இப்புத்தகத்தின் பல கதை களையும் வாசிக்கையில் நான் வாசித்த இன்னொரு புத்தகமும் நினைவுக்கு வந்துகொண்டே யிருந்தது. இலங்கையில், தமிழ்த் தந்தைக்கும் சிங்கள - ஐரோப் பியத் தாய்க்கும் பிறந்து, தற்போது
31
அமெரிக்கா । । பேராசிரியர | L எழுதிய "எரித் கள்' என்கிற ("Charra i Lu|| வருடத்தியப் அமெரிக்கா stif, 337 SIL', # if: தினரால் ெ என் தொப்பு இணைந்திரு னில் ஆக்ஸ்: கழகப் பதிப்
LU L-L-g5s.
வேலன்' எழுதியது -
சார்ந்த ஆய்வு வைத் தோட் செய்யும் தமி | détit!!! TJfଶୟ୍ଯ ଶ। சேகரித்து அணி LIT SI-Skt.
ஒப்பாரிகள்
உள்ளடககத மூலம் அத்தம்
 

ம் மானுடம்:
சிறுகதைகள்
வின் கொலம்பியா கழக மானுடவியல் ாக இருப்பவரான GT GT G STAfL Siu து கரிந்த தாலாட்டு ஆங்கிலப் புத்தகம் |abies') GT Gir
புகுந்த நாடான
। ழகப் பதிப்பகத் வளியிடப்பட்டது; ள்கொடி இன்னும் க்கும் இந்திய மண் போர்ட் பல்கலைக் பாக வெளியிடப்
| || 31.1
| || || அவர் துறையைச் புப் புத்தகம் தேயி டங்களில் வேனின் விழ்ப் பெண்களின் it silipsos i பர்களது தாலாட்டுப் m 537 T W L Ti silah,SMT,
முதலியனவற்றின் தை ஆராய்வதன் ழெர்கள் பற்றிய ஒரு
மாற்றுக் கதையாடலை உருவாக் கலாம் என்பது இவரது ஆய்வுத் திட்டமாய் இருந்திருக்கிறது. அதற்காக 1980களின் முற்பகுதி யில் தன் தாயகத்துக்குப் போன வரை வரவேற்றவை எரிந்து கரிந்த பாடல்கள் நகங்கிப் போன குரல்வளைகள். அதிர்ந்துபோன வர் தன் பழைய ஆய்வுத் திட்டத் தைக் குப்பையில் எறிந்துவிட்டு முற்றிலும் வேறுபட்ட ஆய்வை நடத்தித் திரும்பியிருக்கிறார்; அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். அந்த ஆய்வைத்தான் நடத்தவில்லை, ஆப்வே தன்னை நடத்திச் சென்றது என்று தன் புத்தக முன்னுரையில் சொல்லுகிறார்.
வேலன் ட்டைன் டேனியல் எழுதிய பல்கலைப் பண்டிதப் புத்தகம் அரசியல் பற்றியது அல்ல. ஒரு குறிப்பிட்ட இனத் துக்கு இழைக்கப்பட்ட கொடூர அநீதியைப் பற்றியது என்றாலும், அதையும் தாண்டி விரிந்து, வன் முறையின் மானுடவியல் பற்றிப் பேசுகிறது புத்தகம் இலங்கையைக்

Page 34
களமாகக் கொண்டாலும், இத் தகைய வன்முறை ஒரு குறிப் பிட்ட இனத்துக்கோ, மதத்துக்கோ, கலாச்சாரத்துக்கோ, தேசத்துக்கோ மட்டும் உரியது அல்ல என்பதை ஆழமாய் உணர்த்துவது. பொது வாக நம் மனித இனத்தின் தன்மை பற்றியும், மனித நாகரீ கத்தின் நிலை பற்றியும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைத்துச் சங்கடப் படுத்துவது; எல்லாம் எதற்காக என்று வேதனைப் பட வைப்பது. இவ் வகையில், வேலன்ட்டைன் டேனியலின் புத் தகம் ஒரு பரந்த உலகளாவிய தன்மை (universality) உடையது.
இத்தகைய உலகளாவிய தன் மையும் வன்முறையின் மானுட வியலும் குமார் மூர்த்தியின் பல சிறுகதைகளில் தொனிக்கின்றன என்பது என் வாசகக் கருத்து. வன்முறையினால் ஏற் படும் நேரடி இழப்புகள் பற்றி அவரது இலங்கைக் கதைகள் நுட்பமாகப் பேசுகின்றன. அது விளைவிக்கும் இடம்பெயர்தலில் உணரும் இழப்புகள் பற்றி அவரது கனேடியக் கதைகள் சொல்லு கின்றன. இழப்பு, இடம் பெயர் g56) (dispossession, displacement) முதலியன பற்றிய இப்புத்த கத்தைத் தனிப்பட்ட சிறுகதை களின் தொகுப்பாகவும் பார்க் கலாம், தொடர்புள்ள அத்தி யாயங்கள் கொண்ட ஒரே பிரதி யாகவும் பார்க்கலாமெனத் தோன்றுகிறது.
அகல் தளத்து அரசியல் - சரித்திரப் புனைவல்ல குமார் மூர்த்தியினது கதைகள். அவரது தனிப்பட்ட அரசியல் சார்பு நிலை என்னவென்று அவரது எழுத்தி லிருந்து நமக்குத் தெரிவதில்லை; பல கதைகளிலும் வன்முறை யாளர் யார் எந்தத் தரப்பென்று கூடத் தெளிவாக அடையாளப் படுத்தப்படவில்லை; அவர்களைப் பற்றிச் சொல்லுவது அவருக்கு முக்கியமல்ல. வன்முறைக்குப் பலியாகிறவர்களில் பல்வேறு
சமூக-மத-இடப் சார்ந்த தமிழ் (தமிழருக்கு உதவி மனிதர் என்று எல் உண்டு. யார் இ யார் பலியானாலும் தனி மனிதரை எவ் மாய் வன்முறை என்பது பற்றியன கதைகள். அடையா
இலங்கையைக் கொண்டாலும், !
வன்முறை ஒரு
இனத்துக்( மதத்துக்ே கலாச்சாரத்து தேசத்துக்கோ உரியது அல்ல ஆழமாய் உண
அவற்றினால் அரசியலையும் புரி லான பார்வையுடன் யான மனித அை கண்டு அதிர்ந்துசெ படைப்பு மனம்.
“முகம் தேடும் மன கம்பத்தில் தொங்குட தின் முகம் தந்தை6
கழிக்கிறது. நாட்டுக்
விட்டுப் போன மக பிணமாக வந்து (
sno
 

பிரிவுகளைச் மனிதர்கள், ன) சிங்கள லாத் தரப்பும் ழைத்தாலும், , சாமானியத் வளவு நுட்ப பாதிக்கிறது வே அவரது rளங்களையும்
856m DITEstis
இத்தகைய குறிப்பிட்ட கோ, கா, Y க்கோ,
மட்டும் என்பதை ர்த்துவது.
ஏற்படும் ந்த, விலக ா, தொடர்ச்சி வலங்களைக் காண்டிருந்த
fதன்': மின் ம் ஒரு பிணத் யை அலைக காக வீட்டை ன் ஒரு நாள் சேருகிறான்.
மின் கம்பத்து முகமும் முற்றத்தில் கிடக்கும் மகனின் முகமும் குழம்பித் தெரிகின்றன தந்தைக்கு, “இப்போது அவர் சுவரொட்டி களில் மகனின் முகத்தைத் தேடு கிறார்”, என்று முடிகிறது கதை. வருவோர் போவோர் முகத்தி லெல்லாம் மின் கம்பத்துப் பிண முகத்தையே கண்டு, மகனின் இறப்புக்குப் பின் சுவரொட்டி களில் அவன் முகத்தைத் தேடி வாழ்நாளைக் கழிக்கும் தந்தை. வேறு தகவல்கள் இல்லை. விளக் கங்கள் இல்லை. ஆனாலும், வாசகருக்குத் தொலைந்தவையும் புரிகின்றன.
‘ஹனிஃபாவும் இரண்டு எருதுகளும்': சீக்காகிப் படுத் திருக்கிறது வெள்ளையன் என்கிற μΟ π (5). அதன் ஜோடியான சுட்டியன் பக்கத்திலேயே நிற் கிறது. சிறு வயதிலிருந்தே வெள் ளையன் மீது பாசம் வைத்தி ருக்கும் ஹனிஃபா ஆழமாய்க் கவ லைப்படுகிறார். வைத்தியரைத் தேடி ஒடுகிறார். 'ஊர் பர பரத்துக் கொண் டி ருந்தது . எல்லாரும் அங்குமிங்குமாய் ஒடு வதும் பதைபதைப்பதும் அங்க லாய்ப்பதுமாய் இருந்தனர். மதிய வெயில் வேறு கண்களைக் கூச அடித்துக்கொண்டிருந்தது," என் கிற வரிகள் பின்புலத்தைத் துல்லி யமாகத் தீட்டி விடுகின்றன. மாட்டைப் பற்றிய கவலையில் மூழ்கியிருக்கும் ஹனி ஃபாவின் மனது இவ்வளவை மட்டுமே பதிவு செய்வதே இயல்பு; எழுத் தின் வார்த்தைச் சிக்கனத்துக்குக் காரணம் இருக்கிறது. மாடு இறந்துபோகிறது. ஊரை விட்டு எல்லாரும் வெளியேறும்படி ஆணை. துப் பாக்கி நீட்டிக் கொண்டி ருக்கும் வாகனங்கள் கடந்து போகின்றன. பின்னால் தொட ரும் சுட்டியனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார் ஹனிஃபா. ‘ஹனிஃபாவின் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக் கும் சுட்டியன் கேற்றடியில் நின்று மாறிமாறிப் பார்த்துக்கொண்டு
32

Page 35
நின்றது," என்பது இறுதி வரி. தனிப்பட்ட முறையில் இக்கதை என்னை மிகவும் பாதித்தது. இறுதி வரிக்குப் பின்னும் அக் கதையை என் மனது தானே தொடர்ந்து எழுதிக்கொண்டது. பார்க்க எளிமையாய்த் தோன்றும் வார்த்தைகளினூடேயும் அப் பாலும் கணக்கும் மெளனங்களும் இழப்புகளும் எத்தகையவை!
“இறுதி அத்தியாயம்' இரண்டு குழந்தைகளுக்குத் தாயும், மருத்துவப் பட்டதாரியும், கல்லூரிப் பேராசிரியையுமான சுமதி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். “எது சரி எது தவறென்று பிரித்துணர முடியாதபடிக்குத் தாறுமாறாய்க் குழம்பிப்போன சமூகத்துக்கு ஆற்றக்கூடிய ஒரே கடமையாக” வருங்காலச் சந்ததிகளுக்காகச் சமகால வரலாற்றைப் பதிவு செய்யும் புத்தகம். இறுதி அத்தி யாயத்தைச் சக ஆசிரியைகளுடன் விவாதிக்கக் கிளம்பும் நேரம். மகன் முற்றத்துப் பதுங்குகுழியில் படுத்துக்கொண்டு பொம்மைத் துப்பாக்கியை வைத்து விளை யா டிக் கொண்டிருக்கிறான். சுமதி அவனைப் படிக்கும் மேசை முன் இருத்திக் கையில் புத்த கத்தைக் கொடுத்த பின்னும் அவன் கண்கள் பதுங்கு குழியையும் துப்பாக்கியையுமே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
திகைத்துப் போன சுமதி, "ஆண்டவனே! இது எங்கு போய் முடியப் போகிறது,' என்று
வேதனைப்படுகிறார். கல்லூரியில் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் கருக்கலில் இரு சிறுவர்கள் அவரைத் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்கிறார்கள். "(சுமதியின்) கண்கள் சிறுவர்கள் போகும் திசையைப் பார்க்க எத் தனித்தது. ஆனால், பார்க்க முடி யாமல் இருள் முழுவதுமாக அவளை முந்திக்கொண்டது,' என்று வருங்காலத் தலைமுறை பற்றிய குறியீட்டுக் கேள்வியுடன் கதை முடிகிறது. “சின்னத் துப்
33
பாக்கி” என்கி முழுதாய்ப் ட களுக்கு வன் தெரிவது ப சொல்லுகிற
1_ן (LP60ח C8.95'' கனேடியப் பு இதுவும் ஒன் கோப்பை
வேண்டிய நீ
※ ط
జిజ్ఞ స్థ
go 6)556 TT
வன்
LDsrg குமார்மூ சிறு தொ6 வன்மு ஏற்ப இழப்புகள் இலங்ை நுட்பமாக
கோப்பைக: முந்தைய கால சாரத்தில் கு( நிலவும் அதி: பாடுகள், ( சாதீய வேறு வற்றையும் ெ தொட்டுச் எழுத்தாளர். வளர்ந்த க இப்போது களைத்து வி மனைவி
 
 

கிற கதையும் அர்த்தம் புரியாத இளம் மனங் முறை கவர்ச்சியாய்த் ற்றிய கவலையைச் 'ğ5I.
.
நுட்பமான புகலிடக் கதைகளில் ன்று. புகலிடத்தில்
கழுவிப் பிழைக்க நிலை. பலவிதமான
விய தன்மையும் முறையின் றுடவியலும் >ர்த்தியின் பல கதைகளில் ரிக்கின்றன. Dறையினால் டும் நேரடி ா பற்றி அவரது கக் கதைகள் ப் பேசுகின்றன.
ளை முன்வைத்தே, த்திய தாயகக் கலாச் நிம்ப அமைப்புக்குள் கார/அந்தஸ்து வேறு பெண்ணின் நிலை, பாடுகள் என்று பல மல்ல, மிக மெல்லத்
செல்லுகிறார் அத்தகைய சூழலில் தையின் நாயகன் கோப்பை கழுவிக் ட்டுக்கு வருகிறார். தொலைக்காட்சி
கிறார்.
பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் அழும் பிள்ளையைக் கவனிக்கப் போகிறார். நாயகன் தானே எடுத்துப் பரிமாறிக் கொண்டு சாப்பிட்ட பின், கோப்பையைக் கழுவுவதா வேண்டாமா என்கிற பிரச்சினை உள்ளுக்குள் முளைக்கிறது. அன் றாடத்தின் ஒரு சிறிய நுட்பத்தை, இரு மாறுபட்ட கலாச்சாரப் பின்புலங்களுடனும் இரு மாறு பட்ட காலங்களுடனும் பொருத்து வதால் இக்கதை மற்றொரு பரி மாணத்துக்கு உயர்கிறது. எழுத் தாளர் கோடி காட்டும் கேள்வி களைப் புரிந்து உணர்ந்து வாசிக்கப் பட வேண்டிய கதை.
"கேஸ்' கனடாவில் அகதித் தகுதி பெறுவதற்கான மனுவை நீதிபதிகள் நிராகரித்து விடு
கிறார்கள். நண்பரின் ஆலோ சனைப்படி, எதிர்மனுப் போடு வதற்கான விஷயங்களைத்
தெரிந்துகொள்வதற்காகக் கேச வன் டொரான்ட்டோ நூல கத்திற்குப் போகிறார். அங்குள்ள புத்தக வரிசைகளையும் ஒழுங்கு முறைகளையும் பார்த்து வியக் அந்நியமாய் உணர்ந்து சங்கடத்துடன் ஒதுங்குகிறார். அங்கு வேலை பார்க்கும் இளை ஞரின் உதவியுடன், முதலில் ஏற் பட்ட பயம் தெளிந்து நூல கத்தை எப்படிப் பயன்படுத்துவ தென்பதைக் கற்றுக்கொள்கிறார். படிக்கப் படிக்க ஞானம் கூடுவது போன்ற உணர்வு. வழக்கை வென்று விடலாமென்ற நம் பிக்கை பிறக்கிறது. ஆனால், மறுநாள் நூலகம் தீக்கிரையாகிக் கிடக்கிறது. நம்பிக்கை கருகிப் போகிறது. "எளியதுகள், எரிக்கப் பிறந்ததுகள், எரிச்சுட்டுதுகள்’ என்ற கேசவனின் மன ஒலத்தை வாசித்து உணருகையில் இனம் புரியாத துக்கம் தொண்டையில் அடைக்கிறது. பல நூற்றாண்டு களாய், பல கண்டங்களில்,
எழுத்து பதிந்த களிமண் சுவடி
களும் உலோகத் தகடுகளும் ஒலைச் சுவடிகளும் "பேப்பிரஸ்"

Page 36
சுவடிகளும் காகித நூல்களும் வன்முறையால் வெறும் புகை யாகிப் போகையில் எழுந்த சரித்திர ஒலம் இது. அறிவு உணர் வினுள் எரிந்து சாம்பலான பின் நம்மிடம் மிஞ்சுவதென்ன ?
இலங்கையிலும் கனடாவிலு மாய் நடக்கும் இன்னும் பல கதைகள் புத்தகத்தில் உண்டு. அனைத்தையும் பற்றி இங்கு எழுதவில்லை.
உலகின் எந்த எழுத்தாளரை எடுத்துக்கொண்டாலும் அவரது அனைத்துப் படைப்புளும் வாசக வெற்றியடையும் சாத்தியம் குறைவே; படைப்புக் காலம் நடுவிலேயே அறுந்து போன குமார்மூர்த்தியும் இதற்கு விதி விலக்கல்ல. வாசகி யென்ற முறையில் என்னைத் தொட்ட கதைகள் கூடத் தமிழ் நவீனத்துவ உலகம் தனக்கு விதித்துக் கொண்ட அழகியலுக்குள் முற்று மாய் அடங்குபவை அல்ல என்றே நினைக்கிறேன் - அதீத வடிவப் பிரக்ஞையுடன், மொழியை மீண்டும் மீண்டும் தீட்டிக் கூராக்கி, நேர்த்தியுடன் நெய்யப்பட்ட கதைகள் அல்ல இவை. அழகற்ற சிதறுண்ட யதார்த்தத்தைச் சித்தரிப்பதற்கு, பிரக்ஞைபூர்வமான நவீனத்துவ அழகியல் இலக்கண மென்பது பொருந்தாச் செயற்கைதானே - புத்தகத்தின் ஒவ்வொரு கதையும் தானே தன் அழகியலைத் தேடு வதாய்த் தெரிகிறது. சில வெற்றிகள், சில தோல்விகள். மனதினுள் படர்ந்த காட்சியை, உணர்வை, கருத்தை அப்படியே சொல்லிப் போகின்றன கதைகள்; அவரது சில கதைகளில் பலவீன மாய்த் தெரியும் இந்த அம்சமே மற்றும் சில கதைகளின் பலமா கிறது: எழுத்தாளர் மனதால் எழுதும் கதைபோல், வாழ்வின் முடிவற்ற அபத்தங்களை ஒழுங்கு படுத்தி அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயலுபவர் தனக்குத் தானே பேசிக்கொள்வது
போன்றவொரு வலு யான தொனி உ(
இலங்கைக் கை கனடாக் கதைச பிறந்த மண்/சமூ
65 Of 6 அழுத்தமாய்ப் கின்றன; விட்டு வ கான ஏக்கமும் அ இளம் பருவமும்
புத்தகத்தின் ஒ
கதையும் தா
அழகியலை வதாய்த் தெரிச
வெற்றிகள்
தோல்வி
பிணைந்து ஒரு முக் வகிக்கின்றன. " கத்தைக் கையிலெடுத் தோற்றுப்போன கஜி மாதிரி வராந்தாவி டாக நடந்து வகு வகுப்பு அத்தனை ஆழ்ந்த சோகத்தோ பார்வையையும்
வெளியில் வந்து பி சென்று, கிருஷ் மாவைத் தவிர க கறட்டான் கரப்
 

லுான நேர்மை ருவாகிறது.
தகளிலும் சரி, 5ளிலும் சரி, கம் சார்ந்த விவரிப்புகள் பதிந்திருக் ந்த மண்ணுக் புங்கே கழித்த பின்னிப்
ஒவ்வொரு
னே தன்
த் தேடு
கிறது. சில
, சில
கள்.
கிய இடத்தை தமிழ்ப் புத்த த்துக் கொண்டு ஜனி முகம்மது ல் பக்கவாட் ப்பு, பக்கத்து ா கண்களும் "டு பார்க்கும்
தாண்டி, ன்பக்கமாகச் ண பரமாத் ாக்கா குருவி பான் பூச்சி
கட்டெறும்பு பெயர் தெரியாத இத்தினியூண்டு பூச்சிகள் எல்லாம் ஜீவனம் பண்ணும் அந்தப் பெரிய ஆலமரத்து வேரில் உட்கார்ந்து சில்லென்று ஈரமணலுக்குள் வெறும் காலைப் புதைத்து, புத்தகத்தைத் திறந்தால் படிப்பைத் தவிர அத்தனை விஷயமும் ஞாபகத் துக்கு வரும்” (“எங்கள் ஊரும் பள்ளிக் கூடமும்” - ப. 59). 'நுழைவாயிலில் அகன்ற ஆல மரம் . . . பின்னால் ஒடிக் கொண் டிருக்கும் வாய்க்கால், தெற்குப் பக்கமாகப் பச்சைப் பசேலென்ற நெல்வயல்கள். அதையும் தாண் டினால் கிடு கிடுவென வளர்ந்த காட்டு மரங்கள். அதற்குள் தொப் பெண் இறங்கும் கீழ் வானம்” (“மஞ்சள் குருவி”, ப.70). '. . . தகரக் கோப்பைகளில் ஒன்றை நாய்க்கு ஒதுக்கிவிட்டார் அம்மா. மற்றது எப்போதாவது வந்து வேலை செய்துவிட்டுப்
போகும் முனியாண்டிக்கு ஒதுக்கியாயிற்று. அடுத்தது கட்டாடிக்கும் பாபருக்கும்
பொதுவில் ஒதுக்கப்பட்டது. வீட்டில் யாரும் அதைத் தீண்ட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட பேர்வழிகள் யாராவது வந்தால் அவர்களே எடுத்துக் கழுவிச் சாப்பிட்டுவிட்டு, பின் கழுவி, இருந்த இடத்தில் வைத்துவிட வேண்டுமென்பது அம்மாவின் கண்டிப்பான உத்தரவு. இன் னொன்று தங்கச்சி மூலையில் இருக்கும்போது அவளுக்குச் சாப்பாடு போட்டுக் கொடுப் பது." ("கோப்பை”, ப. 73) “முதன் முதலாக அவனுக்குச் சொந்தமாக ஒரு துண்டு நிலம் - கீழ் வானம் மாதிரி நல்ல செம் மண். அள்ளிச் சாப்பிட வேண்டும் போ லிருக்கும் அவனுக்கு' (“மீண்டும் உருவாக்கம்', ப.130). பலவும் எனக்கு என் தாயகத்தை நினைவூட்டின என்பது உண்மை. நம் இளம்பருவ நினைவுகளும் அவற்றைத் தன் செம்மண் புழுதிக்குள் பொதிந்து வைத்
34

Page 37
கக்கும் அந்த நிலமும் தான் பவளவு வலிமை பொருந்தியவை.
புகலிடக் கதைகளின் வண் ணம் முற்றிலும் வேறுபடுகிறது. கண்ணைக் கூச வைக்கும் வெயிலில் தகிக்கும் செம்மண் நிலத்தினின்று பெயர்ந்து, முகந் தவிர அனைத்தையும் மூடிக் குளிரில் நடுங்கும் தேசத்தில், தாயக நினைவுகளின் இதமான வெம்மையினுள் ஒடுங்கும் ஒரு வாழ்வு அது. ‘உயிரைக் காப்பாற்ற ஓடி வந்து உயிரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்துவிட்டோமே" என வருந்து கிறது ஒரு பாத்திரம் (“நூறு டொலர்' ப.77). ஊரிலிருந்து பணம் கேட்டுக் கடிதம் வருகிறது. அத்தானையும் அங்கே அழைத்துக் கொள்ளேன் என்று அக்காளி டமிருந்து கடிதம் வருகிறது; இப்போது அவனது அழுத்தமும் அலுப்பும் கடும் உழைப்பும் நிறைந்த உலகமே வேறு, அது ஊர்ச் சனங்களுக்குப் புரியப் போவதில்லை; “அவன் எதைப் பறிகொடுத் தான் என்பது அவனுக்கே தெரியாது. இந்தக் கடுமையான பயணம் அவனு டைய மென்மையான உணர்வு களையும் லாவண்யங்களையும் போக்கடித்து விட்டது" ("தூரம்", ப. 113). பஸ் ஸில் தன்னுடன்
பயணிப்பவள் தமிழச்சியா என்று
கண்டுபிடிப்பதில் ஆர்வம் (“உதவி’, ப.87). அதே நேரத்தில், "தமிழ் ஆக்கள் இல்லாத இடமா வீட்டைப் பாருங்கோ, இந்த தமிழச் சனத்தோட சீவிக் கேலாது” எனும் மனைவியும், நாங்கள் இருக்கிற இடத்தில் ஒரு தமிழ்ச் சனமும் இல்லை என்று பெருமையாகக் கூடச் சொல்லும் சக தமிழர்களும் இருக்கிறார்கள் ("வீடு மாறல்', ப.110). வெள்ளை யரால் 'கறுவலாய்த் தாம் கருதப் படுவதைச் சாடும் மக்களே கறுப்பினத்தவரைக் 'கறுவல் என்றழைத்து, அவரைத் தமக்குத் தாழ்ந்தவராய்ப் பார்க்கும் வினோதத்தை என் தாயகத்
திலிருந்து இ தோரிடமும் (“கறுவல்’,
தேடிப் பெற சுதந்திரத்தில் அலசல்கள்:
வந்த பின் ஏ
மட்டுமென்
சிறுவனுக்குட இங்கு. தட
மரபுகளு எஞ்ச்
D6
இனங்
போலீஸ் வ( கம்பி எண்ை “ரூம் என்று. வதைத் தவிர பொந்து. இ அதிகம்தான் அந்த விலை” L. u. 63-64); “g விட்டு விடுத ஊரு ஸ்ாளி பதிவுகளின் அவற்றின் 4 சேர்க்கிறது.
35
 

இங்கு புலம்பெயர்ந் கண்டிருக்கிறேன்
ப.96). ஒடியாடித் jறதாய் நினைக்கும் ன் தன்மை பற்றிய “டொ ராண்ட்டோ க சுதந்திரம். எனக்கு ன எட்டு வயதுச் ம் ஏக சுதந்திரம்தான் ட்டிக் கேட்டால்
களுக்கு ஊடே
க் கதைகளில் பியிருக்கும் Dயான அங்கத கச்சுவை, புகளுக்கும் நக்கும் நடுவே சியிருக்கும் னிதத்தை காட்டுகிறது.
ரும். தாய் தகப்பன்  ைவேண்டி வரும்” சொல்லிக் கொள் உண்மையில் ஒரு }ருந்தாலும் விலை ா. சுதந்திரத்திற்கு ("உடைபடும் சவர்', திலிருந்து எப்போது லையாகி." (எங்கள் ரிக் கூடமும்”, ப.59).
உண்மைத்தொனி Fாரத்துக்கு வலுச்
வேதனைகளுக்கு
ஊடே புகலிடக் கதைகளில் விரவியிருக்கும் மென்மையான அங்கத நகைச்சுவை, இழப்பு களுக்கும் மரபுகளுக்கும் நடுவே எஞ்சியிருக்கும் மனிதத்தை இனங் காட்டுகிறது.
சில கதைகளில் காணும் மொழிச் சிக்கனமும் அடர்ந்த மெளனங்களும் முக்கியமானவை. சொன்னதை விடச் சொல்லப் படாததிலேயே அர்த்தங்கள் ஆழ்ந்து உறைந்து மனதைத் தொடு கின்றன. "ஹனிஃபாவும் இரண்டு எருதுகளும்” கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம். “முகம் தேடும் மனிதன்', "கேஸ்', 'உதவி', “கோப்பை”, “மஞ்சள் குருவி” முதலான கதைகளும் மெளன மொழிக்கு உதாரணமாகும். இங்கே பேசப்படுவது வலிந்து கட்டும் நவீனத்துவ இலக்கிய மென்மையோ இலக்கிய மெள னமோ அல்ல. இது எல்லாச் சப்தங் களையும் பேச்சையும் அமுக்கி நசுக்கும் பேரழிவினால் நிகழும் மெளனம். நீரின் கீழி ருப்பது போல் நிகழ்வுகள் ஒலி யடங்கிக் கேட்கும், இயல்பான வேகமின்றிக் கதியடங்கித் தெரியும், பிற மனிதரைப் பயத் துடன் சந்தேகத்துடன் அவதா னிக்கும், தன் வாழ்வுக்கான விசையே தன்னிடமில்லாததாய் உணரும் மெளனம். வலித்து வறளும் ஆன்மாவில் விளையும் ஆழமான மெளனம். வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அந்நிய மண்ணில் விழுதுமின்றி வாடித் தனக்குள்ளேயே அடங்கி உறைந்து இறு கிப் போகும். மெளனம். அதீத வன்முறை இட்டுச் செல்லும் இறுதிப் புள்ளி இத்தகைய மெளனமே.
மேற் சொன்ன மானுட மெளனத்தை நாடகீயமின்றிப் புனைந்து வாசகரைக் கலங் கடிக்கும் திறனே குமார்மூர்த்தியை ஒரு கவனத்துக்குரிய படைப் பாளியாக அறிமுகப்படுத்துகிறது.
O

Page 38
0 மணிவேல்
ழங்கன் பொலனறு வைக்குப் புறப்பட்டான்.
புறப்பட்டான் என்றவுடன் அவனுடைய பயணத்தை ஒரு சாதாரண சங்கதியாக மட்டுக் கட்டிவிடக் கூடாது. எக்கச் + '#' + i [] (tigot முன்னேற்பாடு களுக்குப் பிறகுதான் அது கை கூடும்.
முதலில் குஞ்சர்கடைச் சந்தி பயிலிருக்கும் காதர் றொட்டிச்
சாலைக்குள் அவனுக் வியாபாரிகளுக்கும் இ வேறு கொடுக்கல் நடைபெறும். ஒரு மொத்தம் நூற்றி ஐப் நெல் ஏற்றலாம் என் கான தரகுக்கூலி முன் என்பதை யாராவது காரியம் கெட்டுப் ே ஆகவே பத்து லொறி சோழங்கனுடைய மொத்தம் மூவாய
into
 

க்கும் நெல்லு இடையே பல்
TL3 லொறியில் ம்பது மூடை rறால், அதற் ானூறு ரூபா மறந்தால் போய்விடும். கள் என்றால்  ைகபில் பிரம் ரூபா
நன்றி. ஒரது கடிாaேlErie W0
| El. I 2003
வைக்கப்படும். அதே சமயம் சாராயமும் றொட்டியும் மாட் டி  ைற ச் சி யு ம் சி க ர ட் டு ம் தாராளமாகக் கை மாறப்படும். கடைசியாக அவனுக்கு ஒதுக்கப் பட்ட லொறியில் அவனுடைய இருக்கையின் அடியில் இருக்கும் பெட்டகத்தினுள் தெட்சனைச் சாமான் கள் நிறைக்கப்படும்; சாரம், சாராயம், சேலை, மாம்பழம், நெல்லிரசம், நல் லெண்ணெய், முருங்கைக்காய்.
36

Page 39
அந்த வாடிக்கையான முன் னேற்பாடுகளுடன்தான் சோழங் கன் பொலனறுவைக்குப் புறப் பட்டான்.
பொலனறுவைச் சந்தியில் எல்லா லொறிகளும் தரித்து நிற்க, சோழங்கன் தனக்கு ஒதுக்கப் பட்ட லொறியைத் தானே செலுத்திக்கொண்டு ஊருக்குள் நுழைந்தான். உள்ளூர்ச் சங்கக் கடையடியில் லொறி போய் நின்றது. நின்றவுடன் சங்கக் கடைப் பொறுப்பாளன் பொன் சேகா வந்து சோழங்கனைச் சந்திப்பது சம்பிரதாயம். ஆனால் அன்று அந்தச் சம்பிரதாயம் பேணப் படவில்லை.
பொலனறுவையைப் பொறுத் தவரை பொன் சேகா தான் சோழங்கனின் கையாள். அவன் தான் சோழங்கனுக்கு நெல்லுத் துப்புகளைத் துலக்குபவன். சோழங்கனை உழவர்களிடம் கூட்டிச்செல்பவன். சோழங்கன் சார்பாக உழவர்களை அதட்டிப் பேரம் பேசுபவன். அதற்குக் கை மாறாக ஒரு சாரமும் இரண்டு முருங்கைக்காய்களும் மூன்று மாம்பழங்களும் நானூறு ரூபா
காசும் அவனுக்குக் கிடைக்கும்.
ஆகவே பொன்சேகா வந்து சோழங்கனைச் சந்தியாதது விசித்திரமாக இருந்தது.
சங்கக் கடையில் வேலை செய்யும் ஒரு நாட்டாமையைக் கைகாட்டிக் கூப்பிட்ட சோழங் கன் அவனுக்கு ஒரு மிடறு சாராயத்தை வார்த்துக் கொடுத் தான். சோழங்கனின் உபசரிப் பில் மெய்மறந்த நாட்டாமை பொன்சேகாவுக்கு நேர்ந்த கதியை விவரித்தான்; அரிசி, மா, மாசிக் கருவாடு வகைகளைப் பொன் சேகா நேர்த்தியான முறையில் கையாடி வந்ததாகவும், அதனை மறைப்பதற்காக அவன் சீரான முறையில் கள்ளக் கணக்கெழுதி வைத்திருந்ததாகவும், கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சங்க
நிர்வாகிகள் தி பெடுத்தபொழுது யாக மாட்டுப்ப தாகவும்.
சோழங்கன் இன்னும் கொஞ் வார்த்துக் கொடு வாங்கி ஒரே மி முடித்த நாட்ட னாயிரம் ரூபா &F nr Lp T6ðIT 35 GOD GIT L'u
கையாடியதாகவு அவன் தடுப் வைக்கப்பட்டிருட் ராங்கனி தாய்வீடு திருப்பதாகவும்.
சோழங்கன் 4 திலைத் தூக்கி நr கொடுத்துவிட்( எடுத்துக்கொன பட்டான்.
வொறி வந்து கேட்டு சித்திராா வெளியே எட்டி சோழங்கன் தனது அடியில் இரு 4 கத்தினுள் வைக்க நாவல் நிறச் சே நெல் லிர சப் ே எடுத்துக் கொண் நிமிர்த்தியபோது நேரெதிரே நின் பொரித்த கோ மிரட்சி அவ6 தெரிந்தது.
இருவரும் வீ யெடுத்து வைத் ஒரு அறையும் கட்டும் கொண் தகரக் கூரை, ! களிமண் தரை. ஒரு முக்காலியை தாள். சோழங்கன் முக்காலியில் ை ரசப் போத்திலை குறுக்காக வைத்த உருண்டது. அன இரண்டு பேரும்
அவர்களுடைய
37

டீரென இருப்
அவன் வகை ட்டுக் கொண்ட
நாட்டாமைக்கு Fம் சாராயத்தை த்தான். அதை டறில் குடித்து rமை, ஒன்பதி பெறுமதியான
பொன்சேகா ம், தற்பொழுது புக் காவலில் பதாகவும், சித்தி போக யோசித்
Fாராயப் போத் "ட்டாமையிடம் டு லொறியை
ண்டு புறப்
நின்ற சத்தம் ங்கனி வீட்டுக்கு ப் பார்த்தாள். து இருக்கையின் க்கும் பெட்ட ப்பட்டிருந்த ஒரு லையையும் ஒரு பாத்திலையும் ாடு தலையை சித்திராங்கனி றாள். புதுக்கப் ாழிக் குஞ்சின்
ா கண்களில்
ட்டுக்குள் அடி தார்கள். அது ஒரு சமையல் ட சிறிய வீடு. பலகைத் தட்டி.
சித்திராங்கனி எடுத்து வைத் அந்தச் சேலையை வத்து, நெல்லி அதற்கு மேலே ான். போத்தில் தப் பிடிப்பதற்கு குனிந்தபொழுது
தலைகளும் கை
களும் முட்டுப்பட்டன. இருவரும் பின்வாங்கி முறுவலித்தார்கள்.
சோழங்கன் வெளியே போய் லொறிக்குள்ளிருந்து ஒரு சாரத் தையும் நாலைந்து மாம்பழங் களையும் கொண்டு வந்து சித்திராங்கனியிடம் நீட்டினான். சித்திராங்கனி அவற்றை வாங்கிய பொழுது திரும்பவும் இருவரு டைய கைகளும் முட்டுப்பட்டன. திரும்பவும் ஒரு முறுவலிப்பு.
தான் பொன்சேகாவைப் பிணையெடுக்கப் போவதாகவும், அன்று மாலையே பொன் சேகாவுடன் வீடு திரும்புவதாக வும், இரவு அவள் கையினா லேயே தானும் பொன்சேகாவும் சாப்பிடப் போவதாகவும் சோழங் கன் தெரிவித்தான். பதிலுக்கு அவள் புருவங்கள் ஒடுங்கின. அவன் லொறியில் ஏறி அமர்ந்த பொழுது அவனை நெருங்கிய சித்திராங்கனி ஒரு நூறு ரூபாத் தாளை அவனிடம் காட்டி, அது அந்தச் சேலைக்குள் இருந்ததாகச் சொல்லி நீட்டினாள். அந்தக் காசு அவளுக்கே என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டான் சோழங்கன்.
பொலனறுவைச் சந்திக்கு லொறி திரும்பியபோது மத்தி யானம் ஆகியிருந்தது. சோழங் கனும் சாரதிகளும் நாட்டாமை 4247 تھی (62/60776/ 4 ///77/gھیے Lb 675) 95 பேசிச் சாப்பிட்டார்கள். பொன் சேகாவைப் பிணையில் எடுக்க வேண்டி இருப்பதால் நெல்லுக் கொள் வனவு கொஞ்சம் தாமத மாகும் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு லொறியை எடுத்துக்கொண்டு புறப் பட்டான் சோழங்கன். அப்பொழுது அவனுக்கு ஒதுக் கப்பட்ட லொறியின் சாரதி "ஒரு சேலை காலி!” என்று உரத்துக் கத்தி னான். “சாரம், நெல்லிரசம் எல்லாம் பத்திரமா ?” என்று ப தி ல் - கே ள் வி கேட் டு க் கொண்டே போய்க்கொண்டி ருந்தான் சோழங்கன்.

Page 40
சோழங்கன் சொன்ன சொல் தப்பாமல் அன்றிரவே பொன் சேகாவுடன் திரும்பி வந்தான். அவனுக்கிருந்த செல்வாக்கு சித்திராங்கனியை வியக்கவும வெருளவும் வைத்தது. அவள் நுளம்புகளை விரட்டுவதற்குப் புகை மூட்டிவிட்டு, சாப்பாடு பரிமாறுவதற்கு ஆயத்தம் செய்தாள். தாங்கள் இருவரும் கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடப் போவதாக அவர்கள் சொன் னார்கள். பொன்சேகா லொறிக் குள்ளிருந்து ஒரு சாரா யப் போத்திலையும் ஒரு சிகரெட் பெட்டியையும் எடுத்துவரக் கண்ட சித்திராங்கனி ஒர் அரிக்கன் விளக்கை ஏற்றி வீட்டு வாயிலில் வைத்துவிட்டு தனது சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்குள் போய் விட்டாள்.
பொன்சேகா அந்த விளக்கை எடுத்து வந்து முற்றத்தில் வைத்தான். விட்டில் பூச்சிகள் விளக்கை வலம் வந்தன. நுளம்பு கள் அங்கொன்றும் இங்கொன்று மாக அவர்களைத் தீண்டின. காற்றோட்டம் தணிந்து மழை துமிக்கும் போல் இருந்தது. அவர் கள் எவ்வளவு நேரம் முற்றத்தில் கழித்தார்கள் என்று சரியாகச் சொல்ல முடியாது. பொன்சேகா எழுந்து நின்று தள்ளாடும் அளவுக்கு நேரம் கழிந்திருக்கிறது. சித்திராங்கனி வெளியே வந்து அவனுக்குச் சாப்பாடு பரிமாறி னாள். பொன்சேகா சாப் அ ைளந்து விட்டு ஓங்காளித்தான். சோழங்கன் அவனை வெளியே நடத்திக் கொண்டு போய் வில்லங்கமாக வாந்தி எடுக்கச் செய்து, அவனு டைய வாயையும் கையையும் கழு வித் துடைத்துவிட்டான். பொன் சேகாவுக்கு ஓரளவு தெம்பு பிறந்தது. ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் நுழைந்தான்.
LJ T L 60) L
சோழங்கனுக்குப் பசித்தது. சித்திராங்கனி பரிமாறினால்
புசிப்பதற்கு இத் ஒரு சிகரெட்டை தான். அப்பொ கண வ ன் ம
மன்றாடுவது
காதில் பட்டு விழுந்தது. மன் நேரமாக நீடித் கனியின் மெ6
பொன்சேகா
அளைந் ஓங்காலி சோழங்கள் வெளியே
கொண்( வில்லங்கப
எடுக்கச் 916) gol60)Lu
கையையு துடைத்து
கனின் செவிப்ப யது. கடைசிய றாட்டம் முழுவ உரத்த குரலில் ஒ கேள்வி கேட்ட சாதியின் தரகள்
பொன்சேகா சோழங்கனைப் பு லொறிக்குள் விட்டான்.
சோழங்கன் சிகரெட்டை எ தான். சித்திரா
 

மாக இருக்கும்! எடுத்துப் புகைத் ழுது வீட்டுக்குள்  ைன வி யி டம் சோழங்கனின் ம் படாமலும் ாறாட்டம் நெடு தது. சித்திராங் ானம் சோழங்
சாப்பாட்டை துவிட்டு ரித்தான். ன் அவனை நடத்திக் டு போய் Dாக வாந்தி
செய்து,
வாயையும் ம் கழுவித்
விட்டான்.
றையில் மோதி ரில் அந்த மன் துக்கும் அவள் ரேயொரு பதில் -ாள்: “/ெ/னன்
ir z5600762/607/7..?”
வெளியே வந்து பார்க்காமலேயே
ஏறிக்
இன்னொரு டுத்துப் புகைத் கணியின் பதில்
கிடந்து
கேள்வியில் நியாயம் தெரிந்தது. அவள் மூன்று சொற்களில் மூன்று பேரையும் அளந்த வீதம் அவனை வியக்கவும் முறைக் கவும் வைத்தது. அதேவேளை அவள் முரண்டு பிடித்தது அவனுடைய வேட்கையைக் கிளப்பியது. மழைத் துமி யையும் நுளம்புக் கடியையும் பொறுத்துக் கொண்டு அவன் முற்றத்தில் உலவினான். அப்பொழுது தூரத்தில் மழை இரைப்பது கேட்டது. விளக்கில் மழைத்துமி பட்டுப் பொசுங்கியது. லொறிக் குள் ஏறுவதா வீட்டுக்குள் நுழைவதா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டம் நெருங்கியது.
சோழ ங் கன் விளக் கை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். ஒரு சாரையைப் போல, சித்திராங்கனி விருந் தோம்புவதற்குத் தயாராக நின் றாள், ஒரு தவளையைப் போல. அவன் கொடுத்த சேலையை
அவள் அணிந் திருந்தாள். ஒரு
கையில் ஒரு மாம்பழச்சுளை,
அது அரைவாசி கடிக்கப்பட்டி ருந்தது. மறு கையில் ஒரு நெல் லிரசக் குவளை. அது கால்வாசி குடிக்கப்பட்டிருந்தது.
சித்திராங்கனி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் சோழங்கனின் நெஞ்சில் ஒர் உதையாய் விழுந்தது. அவள் ஆடைக்குள் புடைத்த அங்கங்கள் அவன் மன சாட்சியை உறுத்தின. “என்னடா, சோழங்கா, இந்தப் பெட்டையை முகத்துக் கஞ்சி வேசையாட வைக்கும் நீ எல்லாம் ஒரு மனுஷ னாடா ?” என்று அவள் கேட்பது போல் இருந்தது.
அவள் கீழே குனிந்தாள். அவள் பின்புறத்தின் திரட்சி அவனை ஒரு காந்தம் போல் ஈர்த்தது. அவள் ஒரு தாமரை இலையை எட்டி எடுத்தாள். அவனுக்கு மூச்சு வாங்கியது. அவள் மூன்று அகப்பை சோறு வைத்தாள். அவனுக்கு வியர்த்துக்
38

Page 41
கொட்டியது. அவள் இரண்டு
கரண்டி பன்றி இறைச்சிக்கறி கிள்ளி வைத்தாள். அவன் ஊர்ந்து நிலை கொண்டான். அவள் கருவாட்டுப் பொரியலை அள்ளி வைத்தாள். அவன் கைகளைப் பிசைந்தான். அவள் வல்லாரைச் சுண்டலைக் கோலி வைத்தாள். அவன் “சித்திரா.” என்று முனகினான்.
அவள் கரண்டியும் கையுமாய் நிமிர்ந்தாள். அவன் கண்களில் கொப்புளித்த வேட்கையில் அவள் மேனி தகித்தது. கரண்டி நழுவி இலையில் விழுந்தது.
சோழங்கன் விழித்தபொழுது தான் தனிக்கட்டையாய்க் கிடப்பதை உணர்ந்து கொண் டான். ஒரு சிகரெட்டை மூட்டி முந்திய இரவுப் பொழு தை நினைந்து நினைந்து புகைத்தான். சித் திராங் கனியின் மூச்சில் கமழ்ந்த மாம்பழச் சாறும் நெல்லி ரசமும் அந்த இரவுப் பொழுதின் மகிமையை நினைவுறுத்தின. ஒரு தடவை புரண்டு உடும் பு பிடித்தான்.
சோழங்கன் எழுந்தபொழுது மழை ஒய்ந்துவிட்டது. பொன் சேகா முக்காலியில் உட்கார்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். சோழங்கன் அன்பளிப்பாகக் கொடுத்த சாரத்தை அவன் கட்டி யிருந்தான். சித்திராங்கனி காலைச் சாப்பாடு பரிமாறுவ தற்கு ஆயத்தமாய் நின்றாள். சோழங்கன் எழுந்து வெளியே போய் அப்பால் இருந்த கூடலுக் குள் நுழைந்தான். பொன்சேகா மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒரு வாளிக்குள் தண்ணிர் கொண்டு போய் வைத்தான்.
தாமரை இலையில் வெள்ளை அப்பமும் மாசிக் கருவாட்டுச் சம்பலும் நெத்தலிக் கருவாட்டுக் குழம்பும் பரிமாறப்பட்டன. சோழங்கனும் சித்திராங்கனியும் பொன்சேகாவை விருந்தோம்பு
39
வது போலவே குறிப்புணர்ந்த ெ விருந்தாளியை நடந்துகொண்ட இன்னும் ஒரு படி வயல் வெளிக்கு உழவர்களைக் க கொள்வனவு
முடித்து அந்தி 5
அவன் ஒரு
அவளு கூந்தலை கையினால் ஆ முதுகையும்
வருடினான்
அவளை அ நிலத்தில் கிட
அவனுடைய அவள் தலை
அவளுடை
அவனுடைய புதைந்
வீடு திரும்புவ
வித்தான். இரண்ட யாவது தேவை! சொல்லி அவனுை உறுதிப்படுத்தினா
பொன்சேகா ெ புறப்பட்ட பிறகு புகுந்த சோழங்கணு இன்னொரு சேை இருந்தன. சித்திர
பேசாமல் அை
 

தென் பட்டது. பான்சேகா ஒரு ப் போலவே fT 6óT. அவன் மேலே போய், jf சென்று ண்டு நெல்லுக் பற்றிப் பேசி Fாயும்பொழுது
கையினால்
50) U
ւյլD ԼՐՈ]] 96) (6560)Lu மிருதுவாய் ா. அவன் ணைத்து டத்தினான். ப மடியில்
சாய்ந்தது. ய முகம்
வயிற்றில்
தது.
தாகத் தெரி டாயிரம் மூடை ப்படும் என்று Lu Lull 16007 g5605 ன் சோழங்கன்.
லாறியில் ஏறிப்
த வீட்டுக்குள்
றுடைய கையில் லயும் சாரமும் ாங்கனி ஒன்றும் றக்குள் அடி
யெடுத்து வைத்தாள். அவன் அறையின் வாயிலை நெருங்கிய பொழுது சித்திராங்கனி விம்மு வது கேட்டது. அவன் மெல்லி தாகச் செருமினான். அவள் வெளியே வந்தாள். அவன் அன் பளிப்புகளை நீட்டினான். அவள் அவற்றைப் பொருட்படுத்தாமல் அவனுடைய மார்பில் முகம் புதைத்து விம்மலை அடக்கி னாள். அன்பளிப்புகள் கீழே விழுந்தன. அவன் ஒரு கையி னால் அவளுடைய கூந்தலையும் மறு கையினால் அவளுடைய முதுகையும் மிருதுவாய் வருடி னான். அவளுடைய சட்டைக் குள் புடைத்த கச்சின் வார் அவனுடைய விரல்களில் தட்டுப் பட்டது. அவன் அவளை அணைத்து நிலத்தில் கிடத்தி னான். அவனுடைய மடியில் அவள் தலை சாய்ந்தது. அவளு டைய முகம் அவனுடைய வயிற்றில் புதைந்தது.
அவன் 9 (5 தாமரை இலையை எட்டி எடுத்து அதில்
ஒரு வெள்ளை அப்பத்தையும்.
சம்பலையும் குழம்பையும் இட்டான். பிறகு அவளுடைய புயத்தில் கை வைத்து மிருது வாகத் தூக்கி அவளுடைய கன்னத்தைத் தனது கன்னத்தோடு அணைத்து வைத்துக்கொண்டு ஒரு துண்டு அப்பத்தைப் பிரித்து சம்பலில் தொட்டு அவளுக்கு ஊட்டினான். அத்துடன் அவள் தானே சாப்பிடுவதற்கு அடம் பிடித்தாள். ஆனால் சோழங்கன் விடாப்பிடியாக மூன்று அப்பங் களை அவளுடைய வாய்க் குள் திணித்தான். அவளுக்கு" விக்கல் எடுத்தது. அவன் அவளுக்குத் தண்ணிர் பருக்கி உச்சந்தலையில் இரண்டு தட்டுத் தட்டினான். விக்கல் நீடித்து அவனைச் சிரிக்கவும் அவளை முறுவலிக்கவும் வைத்தது.
திரும்பவும் அவனுடைய மடியில் அவள் தலை சாய்ந்தது.
அவன் அவளை அள்ளி

Page 42
அனைத்து அறைக்குள் நகர்த்திப் படுக்கையில் இருத்தினான். தான் படுக்கையில் மல்லாந்து கிடந்து அவளைத் தன்மீது குப்புறக் கிடத்தினான்.
கொண்டு
வானம் முக்கி முழங்கியது. தகரக் கூரை பொலுபொலுத்தது.
கூடலில் குருவிகள் சலசலத்தன.
மழையின் இரைச்சலும் பகலின் மங்கலும் வீட்டைச் சூழ்ந்தன. காற்றுடன் புகுந்த குளுமை வீட்டினுள் படர்ந்து படுக்கையில் கவிந்தது. அவ்வப்பொழுது அவர்கள் எறிந்த பெருமூச்சில் கருவாட்டு வாடை அமுங்கியது.
சித்திராங்கனி சோழங்க னுக்கு மத்தியானச் சாப்பாடு பரிமாறினாள். அவன் அவளுக்கு அடாத்தாக ஊட்டி ஊட்டிச் சாப் பிட்டான். - IT LI LI IT (E) முடிந்ததும் அவள் அறைக்குள் போப் நின்று விம்மினாள். சோழங்கன் முக்காலியில் உட்
கார்ந்து செரு புகைத்துத் தள்ள
பொன்சேகா கழித்து வீடு அஒேன் டய ' வாடை வீசியது. வெளியே வந், சாப்பிடச் செய் சாப்பிட்ட வாெ னிடம் விவரம் அவன் இரண்ட கும் அதிகமாக கொள்வனவை சேதி அறிந்த சே நூறு ரூபாத் தான் | , வைத்தான். பெரி எடுத்து சித்தி கொடுத்துவிட் கனுடைய சிக.ெ ஒன்றைத் துர லொறியை நோ சித்திராங்கனியி
Direct BLIS BLIS Fax
ROYALLEPAGE
IIIIIIIIIIIIIIII
Connect Realty
INDEPENTLY OWNED AND OPERATED BROKER
: 416-816-1220 416-284-5555 416-284-4751 (24HRS PAGER) 416-284-5727
88O Ellesmere Rd. Suite 2C Scarborough, Ont. N11 P 2\

மிச் செருமிப் சினான்.
வெகு நேரம் திரும்பினான். முச்சில் கசிப்பு சித்திராங்கனி து அவனைச் தாள். அவன் றே சோழங்க தெரிவித்தான். ாயிரம் மூடைக் வே நெல்லுக் ப் பேசி முடித்த Fாழங்கன் நாலு FTSFGGINGMT GTGCTGATf7
சோழங்கனின் செருமலும் அவனைப் பின்தொடர்ந்தன.
கொஞ்சம் பொறுத்து சோழங் கனும் லொறிக்குள் போய் ஏறிக் கொண்டான். சோழங்கனும் பொன்சேகாவும் நெல்லுக் கொள் வனவு பற்றி வேடிக்கையாகப் பேசிச் சிரித்து அடங்குவதற்குள் விடிந்தே விட்டது.
அடுத்த நாள் ஒன்பது லொறிகள் மொத்தம் ஆயிரத்து முன்னூற்று ஐம்பது மூடை நெல்லுடன் குஞ்சர்க ைடச் சந்திக்குப் புறப்பட்டன. சோழங் கனுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை
வின் மடியில் யில் பொன்சேகா அமர்ந்
ாங்கனியிடம் சனையுமில்லை' என்று கத்தி ாழங் னான் அந்த லொறியின் சாரதி, ரட்டுப் பெட்டி எல்லோரும் போன்சேகாவைத் க்கிக்கொண்டு திரும்பிப் பார்த்தார்கள். அவன் "க்கி நடந்த" அதைக் காதில் வாங்கியதாகத் விம்மலும் தெரிய வில்லை. O
Ranjan
3 Francis Xavier 크
W6 Sales Representative 雷

Page 43
யாழ் நூல்
ஈழத் தமிழர்
0 என். கே. எம்
ஒரு நூல் பரவலாகப் பார்க்கக் கிடைக் போதுதான் அதை வாசிக்க வேண்டும் எ எண்னம் அல்லது சந்தர்ப்பம் சிவருக்காவது வரும். இதுவரை கால பலருக்குப் பார்வைக்குக் கூடக் கிட்ட ஒரு சிலருக்குக் கூட உசாத் துணை நூல கிடைக்காத நூல்களில் ஒன்று, விபுலா அடிகளாரின் யாழ் நூல்.
எம்மில் பலர் தமிழை உயர் வகுப்பி
பல்கலைக்கழகத்திலும் படித்திருக்கிறே படி க்கு ம் போ
| E
பெயரளவில்
நூல்களைப் ப அறிந்திருக்கின்றே ஆனால், அந்நூை
got a T is கூட இருக்கம டோம். அப்ப பட்ட துர்ப்பாக் நிலை யில் எ கல்வி முறை பு வசதிளும் இருந்தி கின்றன. அதை : விசித்திரம், கன வில் விபுலாந
தொகுப்பாசிரியர்:என்.செல்வராஜா அடிகளாரின் வி
41
வில் ஒரே ஒரு பி பைப் பார்வைக்காக மட்டும் வைத்துட அருமை பெருமையான அதைக் காப்பா வதற்காக, உடனடியாக எடுத்துக்கொண் போய் விட்டார்கள் என்று விழாவின் அன பாளர் ஒருவரே சொல்லக் கேட்டே முற்காலத்தில் அறிவையும், ஏடுகளை தங்களுக்குள் தங்கள் குடும் பத்துக் மட்டுமே வைத்திருந்தனர். அக்காலத்ன போலவா, நூல்களும் அறிவும் ஜனநாய படுத்தப்பட்டு பரவலாகக் கிடைக் பெறக்கூடியதாக இருக்கும் இக்காலத்தி: நடக்கிறது என்று வியக்க வேண்டி இருக்கி
அந்த வெற்றிடத்தை நிரப்பி, யாழ் நூை திரும்பவும் பிரசுரித்தது இன்று தேவைய
 
 

மூன்றாம் பதிப்பு
ரின் பொக்கிஷம்
கும் ன்ற ஒடு மும் JT莎,
நந்த
லும்
ITLib.
9. ສປ |ற்றி
T.
lisլյքի
ঠিা 0টী
டிப் கிய
gi.ם பும், ருக் விட
iந்த ழா ரதி (5),
டும் பப்
TLi. பும் தள் தப் கப்
லும் நீதி.
லத்
TIT
ஓர் அருஞ்செயல், அதை மறு மொழி ஊடக வலையத் தின் அதிபரும், இலக்கியக்காரரும், வள்ளலுமாகிய திரு. சிவதாசன் செய்தது காலத்தாற் செய்த உதவி
இந்நூலின் முதலாவது பதிப்பு 1947 இலும், இரண்டாவது 7இலும் மூன்றாவது இப்போது 2003இலும் வந்திருக்கிறது. முக்கியமான ஒரு நூலின் பிரசுரிப்புக்கு ஏறக்குறைப 3) ஆண்டுகள் பிடித்திருப்பது எம் துரதிர்ஷ்டமே.
யாழ் நூல் ஓர் இசை நூல். யாழ்கள் பற்றியது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் சிலப் பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையிலுள்ள 25 அடிகளிலுள்ள யாழ், இசை ஆகியவற்றின் குறிப்பை வைத்து, பழைய இலக்கியங்களில் யாழ் களைப் பற்றிச் சொல்லப்பட்டவற்றையும் ஆய்ந்துசெய்த விரிவான இசை ஆய்வு நூல் இது.
யாழ் நூல் அனைவராலும் வாசித்துப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நூலல்ல, ஆனால், நுணுகி வாசித்தால், பல வியக்கக்கூடிய செய்தி கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. விபுலாநந்தர் பத்தாண்டுகளுக்கு மேலாக உழைத்து, பல்வித யாழ்களையும் ஆய்ந்து, எழுதினார். அரங்கேற்றிய சில தினங்களுக் குள்ளேயே அரங்கேறியது :) இறைவனடி சேர்ந்தார் என்பதும், அவர் பிறந்த ஆண்டான 1832இல் உ. வே. சாமிநாதய்யர் சிலப்பதி காரத்தை அச்சிட்டு வெளியிட்டார் என்பதும் இலக்கியச் செய்திகள்.
அது ஒரு முதனூல். அன்றிலிருந்து இன்று வரை, கடந்த 50 ஆண்டுகளாக "புதிய உண்மை களைக் கணக்கில் கொண்டு யாழ் வரலாற்றைப் புத்தாக்கம் செய்த ஆய்வு நூல் வராதது பெருங் குறையே' என்கிறார் நா.மம்மது என்பவர், யாழ் நூல் குறித்து' என்ற தன் கட்டுரையின், மூன்றாவது பதிப்பில், அப்படியாக அதைத் தொடர்ந்து ஏன் ஆய்வு நூற்கள் வரவில்லை?
விபுலாநந்தரைப் போல பன்னூல், பல் லொழுங்கு (multi-discipline) அறிவு வாய்க்கப் பெற்றவர்கள் இல்லையா ?
into

Page 44
தமிழ் இசையில் நாட்டம் இருக்க வில்லையா? கர்நாடக இசை மட்டுமே இசை என்ற நினைப்பா? கர்நாடக இசையே தமிழ் இசையிலிருந்து பிறந்தது என்று சொல்கிறார்களே!
விரைவாக ஆய்வுக் கட்டுரை எழுதி முனைவர் பட்டம் வாங்கி, ஒரு பல்கலைக்கழக நாற்காலியில் ஏறிக் குந்தினால் தன் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைக்கும் முனைவர்கள் மலிந்த இக்காலத்தில் இந் நிலை ஒரு முரண்நகை,
தொகுப்பில் இட
உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரே உரை யெழுதத் தவிர்த்ததும், பல்கலைக்கழகங்களில் கூட அப்பகுதியை நீக்கிக் கற்பித்ததும் உண்மை. அந்த அரங்கேற்றுக் காதையைக் கற்று அதிலுள்ள இசை, யாழ் பற்றிய விசயங்களைப் படித்து ஆய்ந்தவர் அடிகளார். தான் கற்றதும் மட்டுமல்லாமல் மான வர்களுக்கும் கற்பித்தவர். இயற்றமிழில் பலரும் தங்கள் புலமைகளைக் காட்டிய தமிழ் ஆய்வாளர் கள் மத்தியில் இசைத் தமிழ் ஆராய்ச்சியில் முன் னின்றவர், அண்ணாமலை அரசர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் வழியில், புத்தம் புதிதான ஒரு துறையில் ஆய்வு நூல்களுக்குத் துணை நூல்கள் கிடைக்காத காலத்தில், முதனூலாக யாழ் நூலை பாத்தவர். அதன் பின், இவ் வாய்வு நூலுக்கு வழிநூலோ, விளக்க நூலோ, சுருக்க நூலோ இல்லை என்பது ஆய்வாளர்களுக்கு இழுக்குத் தரும் செய்தி.
ID :
 

பாழ்நூலை விட, யாழ்க் கருவியொழிந்த பிற இசைக் கருவிகளைக் குறித்தும், இசையிலக்கணம், இசைப்பாட்டிலக்கணம், இசைக் கன்ஸ் வளர்ச்சி யென்னும் பொருள்களைக் குறித்தும் ஆராய்ந்து கண்ட முடிவுகள் சில கையிலுள்ளன. கான வேண்டியன இன்னும் பலவுள. இறைவன் திருவருள் பாலிப்பானாயின் ஏற்ற காலத்திலே அம்முடிவுகள் மற்றொரு நூலுருவாக வெளிவருதல் கூடும். என்று அடிகளார் கூறுகிறார். அக்குறிப்புக்கள் நூலுருப் பெற்றனவா ?
ம்பெற்ற ஓவியம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தல் கல்விக் கூடங்கள் பல நிறுவியவர். தமிழில் விஞ்ஞானக் கல்வியைக் கற்பிப்பதற்காக உழைத்தவர் விஞ்ஞான கலைச்சொல் அகராதி உருவாக்கியவர். மொழி பெயர்ப்பாளர். தாய் மொழி மூலம் பெறும் கல்வியே சிறந்தது என்று அதற்காகப் பாடுபட்டவர். யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக் கழகம் தேவை என்பதை 40களிலேயே சொல்லியவர் பள்ளிக் கூடங்களை அரசு நடத்த வேண்டும் என்றவர். பெண்கள் கல்விக்காகப் பாடசாலைகள் நிறுவியவர். அனைவருக்கும் சமகல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைத்தவர். இத்தனை செயல்களுக் கிடையிலும் தமிழ் இசை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து யாழ் நூலை ஆக்கித் தந்திருக்கிறார். அது எங்கள் பொக்கிஷம். அது எம் ஒவ்வொருவர் வீட்டு நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இருக்க வேண்டியதும் அவசியம்
42

Page 45
நன்றி ஒறகு அடிாaேle
சாது மிரண்டா
0 வெங்கட்ரமணன்
1978 ஐப்பசி மாதம் ஒரு அடை மழைக்குப் பிறகான ஒரு மாலை பில், கும்பகோணம் நேடிவ் மேல் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வழக்கம்போல் சென்றது பிள்ளையார் கோவில் தெரு கிரிக்கெட் குழு. இருபத் தைந்து வருடங்களுக்குப் பிறகு நினைவில் வைத்திருந்து எழுதும் படியாக அப்படியொன்றும் பிர பலமான குழு அல்ல அது வழக்கமாக எல்லா தெருக் களிலும் இருப்பதைப் போன்ற ஒரு வெட்டிக் கூட்டம். வழக்கம் போல இது வசதியான ஒரு பையனின் அப்பன் அதீத கிரிக்கெட் ஆர்வத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு ஜீவித்துவந்தது.
43
அவ்வப்போது போடுவது, நடேச போட்டிகள் ந1 கல்லூரி இயற்பிய சுவற்றில் உட்கா அண்ணாமலைப் ஓப்பனரை கவாஸ் யாகப் பேசுவது என் கழித்துவந்த கூட்ட டத்தில் முக்கியமற்.
ராலும் அழைக்கப்ப அவன் பெற்றோ சூட்டிய பெயர்
காச்சு என்ற அ ஆரம்பத்தில் பலி காட்டினார் அ
 

trie Wol, ENI, 1 C3
6)
தெரு மேட்ச் பூப்பர் கிரிக்கெட் டக்கும்போது ல்துறை குட்டிச் ர்ந்துகொண்டு பல்கலைக்கழக கருக்கு இனை ன்று காலத்தைக் -ம். அந்தக் கூட் ர நபர் பீக்காச்சு.
ன்று எல்லோ ட்ட விடலைக்கு ர் ஆசையாகச் பிரகாஷ், பீக் ளபெடைக்கு பத்த எதிர்ப்பு வன் அப்பா,
அவரே பின்னர் ஒரு நாள் என்னைத் தெருவில் பார்த்த பொழுது "அந்தக் கடங்காரன் பீக்காச்சுவை எங்கயாவது பாத்த பாடா, சனி எங்க ஒழிஞ்சதுன்னே தெரியல' என்று பீக்காச்சு பெயரில் இருக்கும் இனிமையை உணர்ந்துகொள்ள வேண்டி பிருந்தது. அடுத்த பத்து நிமிடங் களில் பீக்காச்சு அவன் வீட்டில் இருந்தான் இல்லாமல், என்றைக் காவது உண்மையாகவே அவன் தொலைந்து போனால், கருப்புவெளுப்பில் மாத்திரமே அப் பொழுது தெரிந்துகொண்டிருந்த, "செந்நாய் தொலைக்காட்சி நிலை யத்தில்' செய்திகளுக்குப் பிறகு வரும் விளம்பரத்தில், பீக்காச் சுவை இப்படி வருணிக்கலாம்: "கறுப்பு நிறம், கறுப்பு முடி, நீண்ட முகம், வாழைக் கச்சலை ஒத்த தேகம், கான மல்போன தினத் தன்று வெள்ளைச் சட்டையும் நீல நிறக் கால்சட்டையும் அணிந்திருந்தார்" பீக்காச்சுவை டவுன் ஹைஸ்கூல் யூனிபார்மான வெள்ளைச் சட்டை - நீலநிறக் கால்சட்டை தவிர வேறு வண்ணங்களில் பார்த்ததாக நினைவு இல்லை. முக் காலே மூணு வீசம் பருப்புச் சோறு தின்றே வளர்ந்த எங்கள் கூட்டத்துக்குள்ளே அற்பTவி பாக அனைவராலும் அங்கி கரிக்கப்பட்டவன் அவன் தான். சாதாரனமாக நின்று கொண் டிருக்கும்போது "டேய், காலுக்குக் கீழ."என்று கத்திச் சொன்னால் உத்தரவாதமாக உடனே மேற் சொன்ன நீலக்கால் சட்டையை ந30 இனப்பான்.
அப்படியான பீக்கர்ச்சு ஒரு நாள் அனைவரையும் மிரட்டி அந்த மைதானத்தில் கொடி கட்டிப் பறந்துவந்த காமராஜ் நகர் சின்னராசுவை கிரிக்கெட்
ஸ்டெம்பால் அடித்துவிட்டான்.
காரணம் இதுதான் வழிக்க மாக எல்லா உமும் மைதானத்
It

Page 46
திற்கு வரும் முன்னே எங்கள் டீம் வந்து ஒரு மூலையில் இடம் பிடிக்கும். லேட்டாக வரும் டீமுக்கு மைதானத்தில் இடம் இருக்காது. சர்வதேசக் கிரிக்கெட் விதிகளில் சொல்லப்பட்ட பரி மாணங்களில் முக்கால் அளவே இருக்கும் நேடிவ் ஸ்கூல் கிரவுண்ட், சர்வ சாதாரணமாக எட்டு முதல் பத்து டீம்களுக்கு இடம் கொடுக்கும். எங்கள் அணி யின் மிட்விக்கெட் பீல்டர், அடுத்த தெருவின் சில்லி பாயிண்ட் இடத்தில் தைரியமாக முதுகைக் காட்டிக் கொண்டு நிற்க வேண்டும். இதற்காகவே, நாங்கள் மூலையில் இடம் பிடிப் போம், ஆப் சைடில் இருப் பவர்கள் இன்னொரு டீமுக்குப் பயப்பட வேண்டியதில்லை. ஒரு நாளாவது நாங்கள் முழுவதும் ஆடினோம் என்று சொல்ல முடியாது. காரணம், மேட்டுத் தெரு, சோலையப்பன் தெரு போன்ற வஸ்தாது டீம்கள் வலுக் கட்டாயமாக எங்கள் ஆட்டத்தை முடிக்கும்.
சம்பவம் நடந்த தினத்தன்று நல்ல மழைக்குப் பிறகு கணுக் கால் அளவிற்குத் தண்ணிர். நாங்கள் ஆட ஆரம்பித்து அரை மணி நேரம் கூட இருக்காது, சின்னராஜ் அன் கோ வந்து எங்களை இடம்பெயர்க்கத் தொடங்கினார்கள். அது போன்ற மழை நாட்களில் கூடவே ஒரு பயம், மைதானத்திற்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் வயல்களில் இருந்து தண்ணிர்ப் பாம்புகளை ஸ்டம் பால் தூக்கி வந்து எங்கள் மேல் போடுவார் கள். அன்றும் சின்னராஜ் தனது வார்த்தைகளின் வீச்சைக் காட்டத் தொடங்கியிருந்தான். டைம் ஷேரிங் போன்ற இன் றைய பிரபலமான சமா ச் சாரங்கள் எல்லாம் சின்னராஜ் அன் கோவின் நம்பிக்கைகளுக்கு உகந்தவை அல்ல. “வந்தார்கள், (ஸ்டம்பைப்) பிடுங்கினார்கள்,
நட்டார்கள், னார்கள்” என்று சமாச்சாரத்ை சொல்வதைப் மாகச் செய்வது வழக்கம், பீக்கா தான் பேட்டை யிருந்தான். இன்னும் என்ன தான் இருக்கான சுட்டு விட்டுட்ே
சம்பவம்
தினத்தன்
மழைக்குப்
கால் அt தண்ணீர். ந ஆரம்பித்து நேரம்கூட சின்னராஜ்
வந்து எ இடம்டெ தொடங்கி
லையும் இன்னு வல்ல" என்று ம6 டிருந்தான். “ வாய்ல திணிச் என்று மிரட்டி ராஜின் ஆண்மை களைப் பற்றி தினையளவும் எா யாது. ஆனால் அ களைத் தவறாகப் டோம் என்பது புரிந்து போயிற்று டேய், கொஞ்:
is no
 

விளையாடி ] இராமன், வில் தக் கம்பன் போலச் சுருக்க தான் அவர்கள் ச்சு அப்பொழுது க் கையில் வாங்கி
'சின்னராஜ் த் தவுத்து ஒத்தன் ன், நாங்க முடிச் றோம், ஒங்க டீம்
> நடந்த ாறு நல்ல பிறகு கணுக் ளவிற்குத் தாங்கள் ஆட அரை மணி இருக்காது, அன் கோ
ங்களை யர்க்கத் னார்கள்.
ம் எல்லோரும் ன்றாடிக் கொண் டேய் பேசினே சுடுவேண்டா' னான். சின்ன யின் பரிமாணங் ய சந்தேகம் வ்களுக்குக் கிடை அவன் வார்த்தை
புரிந்து கொண்
விரைவிலேயே று. “சின்னராஜ், ச நேரண்டா'
என்று பீக்காச்சு கெஞ்சியபோது - எங்கிருந்து, எப்படிப் பிடித்து வந்தான் என்று தெரியாது, சின்னராஜ் தன் சட்டைப் பையில் கை விட்டு ஒரு குட்டி மீனை எடுத்து, பீக்காச்சுவின் வாயில் திணித்துவிட்டான். தன்னுடைய டீம் வரும்வரை பொழுது போக்குவதற்காக சின்னராஜ் இந்த விளையாட்டை முன்னரே வடிவமைத்துக் கொண்டு கிழக்குத் திசை யிலிருந்து மைதானத்திற்குள் பிரவேசித்திருந்தான்.
நாங்கள் எல்லோரும் மிரண்டு போய் நின்றுகொண்டிருந்த அந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராமல் ஒரு விஷயம் நடந்தது. அது பல நாட்களுக்கு கும்பகோணம் விடலைகள் வட்டாரத்தில் வியப் புடன் பேசப்பட்டது. கையில் இருந்த பேட்டைக் கீழே போட்ட பீக்காச்சு, ஸ்டம்பு ஒன்றை உருவி னான், முதல் அடி சின்னராசு வின் வலது முட்டியில் விழுந்தது. அடிவயிற்றில் இருந்து கத்திக் கொண்டு கீழே விழுந்தான் சின்னராஜ். தொடர்ச்சியாக ஏழெட்டு அடிகள் பீக்காச்சு அவனை சாத்திவிட்டான். அப்படி அடிக்கும்போது சுதர்ஸ் னாஷ்டகம், ஸ்யாமாளா தண் டகம் போன்றவற்றை மட்டுமே உரக்கச் சொல்லும் பீக்காச்சுவின் வாயிலிருந்து சின்ன ராசின் பிறப்பு பற்றிய அடிப்படை சந் தேகங்களை எழுப்பவல்ல, அவ னுடைய டி.என்.ஏக்களைப் பத்தி ரமாக அடுத்த சந்ததிக்குக் கடத்து வதில் அவனுக்கு இல்லை என்று சொல்லப்பட்ட குறைகளைப் பற்றிய வார்த்தைகள் சரமாரியாக உரக்க வெளிவந்தன. அடித்து முடித்தவுடன் பீக்காச்சு கீழே மூர்ச்சை போட்டு விழுந்து விட்டான்.
மன்னிக்கவும், இது கும்ப கோணம் பிள்ளையார் கோவில் தெரு பீக்காச்சுவைப் பற்றிய கதை யல்ல. இது சாக்ர மாண்டோ,
44

Page 47
கலிபோர்னியாவில் இருக்கும் ஆண்டி மார்க்லி யின் கதை. அந்தச் சாதுவும் எங்கள் பீக்காச் சுவைப் போல ஒருநாள் மிரண்ட கதை.
உங்களுக்குச் சராசரியாக ஒரு நாளில் எத்தனை மின்னஞ்சல்கள் வரும், ஐந்து, பத்து, ஐம்பது. எத்தனை வருகிறதோ அதில் சரா சரியாக மூன்றில் ஒரு பங்கு எரிதம் (ளியஅ) என்பது நிச்சயம் (எரிச்சல் கடிதம் - எரிதம்). நைஜீரியாவில் கொள்ளையடித்த பணத்தை எனக்கு மாற்றிவிட என்னுடைய வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்டு எழுதும் மாரீஸ் ஜோசப் ஒலங்கா, அந்த சமயங்களில் அளவு குறைவால் அவதிப்படுவதை எப்படியோ தெரிந்து கொண்ட குறியளவு நீட்டிப்புச் சித்தர்கள், இல்லாத என்னுடைய கொங்கைகளை ஊதிப் பருப்பிக்க என்று அலை யும் கூட்டம், மருத்துவரின் சிபா ரிசு இல்லாமலே என்னை மணிக் கணக்காகச் செயல்படவைத்தே தீருவது என்று வயாகரா வாரி வழங்கத் தயாராக நிற்கும் மின் வெளி மருந்துக் கடைகள். இன்றைக்குத் தீர்க்க முடியாத தலைவலி எனப் பலரையும் அவதிப்பட வைப்பது இது போன்ற எரிதங்கள்தான்.
தீர்க்க முடியாதது ஒரு புறம் இருக்கட்டும், தலைவலிக்குக் காரணமே நீதான் என்று ஒரு நாள் ஊர் முழுக்க உங்கள்மீது எரிந்து விழுந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள். அப் படித்தான் ஆனது சாக்ர மான்டோ ஆன்டி மார்க்லிக்கு.
நன்றாக வெயில் காய்ந்து கொண்டு விளையாட அழைக் கும் ஒரு சனிக்கிழமை. ஆன்டி சமர்த்தாக தன்னுடைய டென் னிஸ் மட்டையை எடுத்துக் கொண்டு வெளியில் போவதற்கு முன் ஒருதடவை தனக்கு வந் திருக்கும் மின்னஞ்சல்களைப்
45
பார்த்துவிட்டுப் என்ற சபலத்திற்
அவனுக்கு வணி
பலநூறு மின்ன னது பெட்டியில் அவைகளில் பெ முகவரியில் ஆ அவனுக்கே திருட கள். சில மு இருந்து இது எ
நாங்கள் எ மிரண்டு நின்றுகொ அந்த சமயத் எதிர்பாரா விஷயம் நட பல நாட் கும்பே விடலைகள்
வியப்
(3u8FL
யில்லை என்று யவை. இதுபோ லாத எரிதங்களை உன்மீது சட்டப்ட எடுப்பேன் என் யவை சில. இ அவன் பயப்பட னஞ்சல் <9/6 யாரும் நடவடி சட்டங்கள் ஒத்து இன்னும் சிலத பயமுறுத்தின. ரே வீட்டுக்கு வந்து
 

போய்விடலாம் கு ஆளாகி கணி உட்கார்ந்தான். ாக்கம் சொல்ல ‘ஞ்சல்கள் அவ 1) காத்திருந்தன. ரும்பாலானவை ள் இல்லாமல் ம்பிவந்த அஞ்சல் கவரியில் ஆள் னக்குத் தேவை
ல்லோரும்
போய்
"ண்டிருந்த 3தில் சற்றும் மல் ஒரு ந்தது. அது களுக்கு காணம் வட்டாரத்தில்
புடன்
பட்டது.
திருப்பியனுப்பி ன்ற தேவையில் ா அனுப்பினால் படி நடவடிக்கை று பயமுறுத்தி இதற்கெல்லாம் டவில்லை. மின் லுப்பியதற்காக டக்கை எடுக்க ழைப்பதில்லை. Tன அவனைப
5ரடியாக அவன்
அவனுடைய
பத்து விரல்களையும், இரண்டு விரைகளையும் உருவி எடுக்கப் போவதாகப் பலர் உறுமி யிருந்தார்கள். இதையும் விடச் சோகமானது, அவனுக்கு வழக்கமாக வரும் அவனுடைய அலுவல் சம்பந்தப்பட்டவைக்கு அவன் பெட்டியில் இட மில்லாமல் போயிருந்தது. அவன் பாடுபட்டு வளர்த்த அவனுடைய தொழில் கண்ணுக்கு முன்னால் அழிக்கப்பட்டது.
ஆன்டியின் அடையாளம் திருடப்பட்டது. யாரோ ஒரு வன் ஆண்டியின் இணையதள முகவரியைக் கைப்பற்றி, அதி லிருந்து வருவதைப் போல் எல் லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். முகமற்ற உலகமான மின்வெளியில் முக வரிகள்தான் அடையாளங்கள். சமாச்சாரம் மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும் சிக்க லானது. இது போன்ற எரி தங்களை எதிர்த்துக் குரல் கொடுக்க உலகில் பல திறமை வாய்ந்த, நேர்மையான கணினி மேலாளர்கள் தயாராக இருக்கி றார்கள். நல்ல காரியங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இணையம் கேவலமான வணிகங்களுக்காக, அதிலும் மொட்டைக் கடுதாசி போன்ற மூன்றாந்தர வணிக நடவடிக்கைகளுக்காகப் பயன் படுவதை இவர்கள் வெறுக்கிறார் கள். இவர்களில் பலர் ஒன்று சேர்ந்து போரிட அமைப்பு களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆன்டியின் பெயரும், அவன் தளத்தின் பெயரும் அவற்றில் பதிந்துபோக அவன் அனுப்பும் கடிதங்கள் எல்லாம் எரிதங் களாகப் பாழ்வெளியில் எரிந்து போகும். சுருக்கமாக, ஆன்டி தனது தொழிலை மீண்டும் துவக்கியாக வேண்டும்.
ஆன்டி ஒரு வரைவியல் கலைஞன். அவன் கணினியைப் பயன்படுத்தி அச்சிற்கும், மின் னுாடகத்திற்கும் தேவையான

Page 48
படங்களை வரைந்து கொடுப் வரைவியல் தொழில் மிகவும் போட்டி நிறைந்த ஒன்று. இதற்கு அதிக மூலதனம் தேவை யில்லை. கணினியும் அடோப் போட்டோஷாப் போன்ற மென் கலனும் கைவசம் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலில் குதிக்கலாம். ஆனால் இந்தத் தொழிலில் பெயரெடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆன்டி மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்தத் தொழிலில் பெயரெடுத்திருந் தான். வேலைக்கு அவனை நாடு டவர்கள் மின்னஞ்சல் மூலமாகத் தான் தொடர்பு கொள்ள வேண்டும். அவனுடைய திற மையைக் காட்ட அவனுடைய இணையதளம்தான் காட்சியறை, எரிதத்திற்கு இலக்காகி அவன் கண் முன்னே சாம்பலாகிக் கொண்டிருந்தது அவன் தொழில், அவன் வாழ்க்கை.
.66TחJ ו
இப் படி அ டை யா ள த் திருட்டுக்கு இலக்கானவர் பலர்,
இவர்கள் வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்து விடுவார்கள். ஏனென்றால்
அடையாளத்தைத் திருடும் எரிதர்கள் கணினி நுட்பத்தில் எத்தர்கள். அவர்களுக்குக் கணினி பாதுகாப்பு, வலை யமைப்பு விபரங்கள் அத்துப்படி. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர்கள் எங்கள் பீக்காச்சுவின் வாயில் நேரடி யாக மீனைத் திணித்த சின்ன ராசுவைப் போன்றவர்கள். ஒரே ஒரு வித்தியாசம், மிக முக்கிய வித்தியாசம், இந்தச் சின்னராசுவுக்கு முகம் கிடை யாது. கண்ணுக்கு முன்னே இருக்கும் வஸ்தாதுடன் கை முறுக்குவதே இயலாத காரியம். மறைந்திருந்தே ஆட்டிவைக்கும் எத்தர்களிடம் என்ன செய்வது. அதுவும் ஆன்டி போன்ற சாமானி யர்கள். ஆனால் சாது மிரண்டது.
LOT 65T
இந்த விளைய சுவைப் போலக் ததை எடுத்து வி பொறுமையா நகர்த்த வேண்டு ஒவ்வொரு ந எரிதனுக்கு நன் நீங்கள் காற்றில் வேண்டும்.
ஆனால் நான்
இணைய கண்களுக்கு
திருடர்களு எத்தர்களுக்கு பட்டுப் பே பார்த்துக் (
என்னால் சும்
முடியவி
சாது என்றா ஆன் டி. அவ! னியைப் பயன்ட வரையத் தெரியும் னியின் அடிப்பல் நுட்பங்கள் பற்றிக் தெரியாது. அவன் நிர்வாகம், பாதுச் ச மாச்சாரங்கை முன்னால் கேள்வி இல்லை. என்றா துணிந்து விட்டா யமாக தனது http
 

ாட்டில் பீக்காச் கையில் கிடைத் ளாச முடியாது. க் காய்களை 0. உங்களுடைய டவடிக்கையும் றாகத் தெரியும் தான் கத்தி வீச
ா நேசிக்கும்
Iம் என்
முன்னாலே ரூக்கும் ம் அடிமைப் ாவதைப் கொண்டு மா இருக்க
ல்லை.
ல் பரம சாது னுக்குக் கணி டுத்திப் படம்
ஆனால் கணி டைத் தொழில் கொஞ்சம்கூடத் வலையமைப்பு ாப்பு போன்ற ள இதற்கு ப்பட்டது கூட லும், போராடத் ன். முதல் காரி /www.art101.com
இணைய தளத்தை மாற்றி எழுதி னான். அதில் செய்யாத காரி யத்திற்காக மன்னிப்புக் கேட் L. Tøðr. இது ஒரளவிற்கு அவ னுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை குறைக்கப் பயன்பட்டது. அவனு  ைடய இ ைண யதள த்தை நெட்லிங்க் என்னும் நிறுவ னத்திற்கு மாற்றினான். நெட் லிங்க் அவன் தளத்திற்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் முழு பாதுகாப்பு கொடுப்பதாக வாக் களித்தது. art101.com தளத்தை மீண்டும் யாராவது கைப்பற்ற முயன்றால் அது தங்கள் நெட் லிங்க் மீது நடத்தப்படும் தாக்குதலாகக் கொள்ளப்படும் என்று பாதுகாப்புக்கு உத்தர வாதம் அளித்தது.
ஆனால் சரியாக ஐந்தே நாட்கள்தான். மீண்டும் அவ னுடைய முகவரி திருடப்பட்டு எரிதங்கள் பரவத் தொடங்கின. தங்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்று நெட்லிங்க் கை விரித்துவிட்டது.
ஆனால் ஆன்டி மார்க்லி விடுவதாக இல்லை.
மீண்டும் தனது அடையாளம் திருடப்பட்டதையும், அதைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த இணையச் சேவை வழங்குநரின் இயலாமையையும் கண்டு வருத்த மடைந்தான் ஆன்டி. ஆனால் இதை எப்படியும் ஒரு கை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தான். "நான் கணினியை வைத்துக்கொண்டு படங்கள் வரைபவன் கணினி வலை நுட்பன் கிடையாது. மென்மை யான ஒவியனான நான் சிக்கல் கள் நிறைந்த கணினி உலகிற்குத் தள்ளப்பட்டேன். ஆனால் நான் நேசிக்கும் இணையம் என் கண் களுக்கு முன்னாலே திருடர் களுக்கும் எத்தர்களுக்கும் அடிமைப் பட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு என்னால்
46

Page 49
சும்மா இருக்க முடியவில்லை. என்னுடைய தொழிலைக் கொஞ் சம் கொஞ்சமாக இழந்துகொண் டிருக்கிறேன். இதைவிட்டால் எனக்கு வேறு போக்கிடம் கிடை யாது. எனவே இதை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்."
உங்களுக்கு வரும் மின்னஞ் சல்களின் தலைப்பில் அனுப்பி யவரின் முகவரி, நேரம், போன்ற சமாச்சாரங்கள் இருப் பதைப் பார்த்திருப்பீர்கள். இவற்றைத் தவிர இன்னும் பல விஷயங் களும் தலைப்பில் பொதிந்து கிடக்கும். பல மின் னஞ்சல் நிரலிகளில் “மேலதிகத் தலைப்பு கள்” என்று ஒரு சமாச்சாரம் இருக்கும், அதைத் திறந்து பார்த் தால் மின்னஞ்சல் வந்தடைந்த வழி தெளிவாகத் தெரியும். அதா வது, என்னுடைய கணினி யிலிருந்து புறப்பட்டு அது எந் தெந்த வலைமுடிச்சுகளையெல் லாம் கடந்து உங்கள் உள்ளே பெட்டிக்கு வந்திருக்கிறது என்ற ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நம்மாள் ஆன்டி இதுபோன்ற சமாச்சாரங்களை யெல்லாம் கற்றுக்கொண்டு அதற்கு மேலும் போய் சந்தேக மான வலைத்தளம் யார் பெயரில் இருக்கிறது என்று துப்பறியத் தொடங்கினான்.
ஆள் இல்லை என்று திரும்பி வந்த எரிதங்கள் இதற்குப் பெரிய உதவியாக இருந்தன. அதாவது, தன்னிடம் திரும்ப வந்த மின் னஞ்சல் கடந்து வந்த வழியெல் லாம் தேடிக்கொண்டு போனால் அது கடைசியாக யாரால் துவக்கப்பட்டது என்று காட்டிக் கொடுக்கும். ஆனால் இது அவ்வளவு இலகுவானது இல்லை. நேர்மையான கடிதங்களின் மூலத்தைக் கண்டு பிடிப்பது சுலபம். ஆனால் எத்தர்களான எரிதர்கள் இப்படி அஞ்சல்களை அனுப்ப அவர் வீட்டுக் கணினி
47
களைப் பயன் கள். அது இ யின் கணின கிட்டத்தட்ட கைப் பற்றப்ப கணினி கை கண்டுபிடித் இவர்கள் எல் யைப் போலே பாதிக்கப்பட்
அயராத மு தேடிச் சென்ற கிட்டத்தட்ட சுட்டத் தொ பெயர் எட்டி எரிதர்கள் உ அரசன் அ 6 பாதுகாப்புத் ஒரு நாளைக் 50 மில்லிய
.50,000,000 !!!) அனுப்புவதாக அமெரிக்கா நிலத்தில் வசிக் விள ம் பர அனுப்பியே யிருக்கிறான். வெளியைக்
கொக்கேய்ன் பிடிபட்டிருக்8 மின்னுலகில் துளைகளை இ பூர்வமாகக் 6 வெறுக்கத்தக் பணக்காரனா
தன்னுடை நன்றாக அை கொண்ட ஆன் களுடன் எட வலைத்தொட நிறுவனத்தைத்
L-IT607. 96). FT சரியம், எட்டி களுக்கு நன்றா ஆனால் எட்டி யைப் பயன்படு
களுக்கே தெரிய
அவர்கள் எட்

படுத்த மாட்டார் ன்னொரு ஏமாளி Fu u T 55 இருக்கும். ஆறு 9J (Լք fட்ட அப்பாவிக் ள அடையாளம் தான் ஆண்டி, லோரும் ஆண்டி வ ஒரே எரிதனால் டவர்கள்.
முயற்சிக்குப் பிறகு எல்லா வழிகளும் ஒரே நபரைச் rடங்கின. அவன் Dmt rf6ởT (Eddy Marin). லகில் முடிசூடா வன். இணையப் தளங்கள் அவன் குச் சராசரியாக பன் (அதாவது மின்னஞ்சல்களை கச் சொல்கின்றன. புளோரிடா மா கும் எட்டி, இப்படி எ ரிதங்க  ைள கோடிஸ்வரனாகி அவன் புகழ் மின் கடந்தது. 1990ου கடத்தலுக்காகப் கிறான். ஆனால் இருக்கும் சட்டத் இப்பொழுது சட்ட கையாண்டு இந்த க தொழில் மூலம் "கியிருக்கிறான்.
எதிரியை டயாளம் கண்டு
எடி தக்க ஆதாரங்
ட்டி மாரினுக்கு ர்பு அளித்து வந்த தொடர்பு கொண் களுக்கு ஒரே ஆச் -யின் புகழ் அவர் கத் தெரிந்திருந்தது டி தங்கள் சேவை த்தி வருவது அவர் பாது உடனடியாக டியின் இணையத்
தொடர்பைத் துண்டித்திருக் கிறார்கள். ヘー
கீழே விழுந்த எட்டி துள்ளி எழுவதற்கு அதிக நாள் எடுக் காது. அவன் மீண்டும் வேறு அவதாரங்கள் எடுத்து இணை யத்தைத் துளைக்கத் தயாராகி வருகிறான். ஆனால் இந்தப் போரில் முதல் வெற்றி ஆன்டிக்குத் தான். உண்மையை நிரூபித்த பிறகு ஆன்டியின் இணைய தளத்தின் பெயர் எரிதர்கள் பட்டியல்களிலிருந்து எடுக்கப் பட்டிருக்கிறது. மெல்ல அவன் இழந்த தொழில் திரும்பிக் கொண்டிருக்கிறது. “எட்டி மாரின் மீது சட்டபூர்வமாக நட வடிக்கை எடுக்கப் போகிறாயா?" என்று கேட்டால் ஆன்டிக்குச் சிரிப்புத் தான் வருகிறது. அமெரிக்காவில் எந்த விதமான நியாயங்களுக்கும் சட்டபூர்வ தீர்ப்பு எளிதில் கிடைக்காது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. வழக்கு என்று நீதிமன்றத்திற்குப் போனால், நிரூ பணங்களை வழங்க வேண்டிய கட்டாயம் பாதிக்கப்பட்ட ஆன்டிக்குத்தான் இருக்கிறது. எட்டியின் பணபலத்தால் சட்டங் களைத் துளைக்க முடியும். எனவே, தனித்து அவனுடன் சட்டப் போர் புரியப்போவ தில்லை என்று சொல்லும் ஆன்டி, அவனால் பாதிக்கப் பட்ட பலரும் ஒன்று சேர்வதாக இருந்தால் அவன் மீது பொதுநல பாதிப்பு வழக்கு தொடுக்கலாம் என்று சொல்கிறான்.
இணையத்தின் வரலாற்றில் அதிகம் தொழில்நுட்பம் தெரி யாத ஒரு சாதாரணப் பயனர் ஒரு எத்தனின் முக மூடியைத் கிழித்தது ஒரு அதிசய சம்பவம். இது வணிக ஆதாயங்களுக் காகத் திசை திருப்பப்படும் இணை யத்தின் மீது பழைய நம்பிக் கையைத் திரும்பத் தருகிறது. O

Page 50
5T60)6T 5 TLd பட்டறையின் மூன்
0 என். கே. மகாலிங்கம்
ரொறொன்ரோ நல்ல நவீன தமிழ் நாடகங்களை என்பது என் எண்ணம். அதற்குக் கடந்த ஒரு தசாப்தம நாடக வளர்ச்சியில் தீவிர அக்கறையுடன் கவனம் செலு பெருமை சேர்க்கும் விடயம். ஈழத்தில் 70களிலிருந் இதைச் சொல்லக்கூடுமேயானாலும், இங்குள்ள வள அதில் பா. அ. ஜெயகரனின் பங்கு கணிசமானது. பிரதியாக்கக்காரர் அவர் என்பதைக் குறிப்பிட்டுச்
för GNO
 

று நாடகங்கள்
மேடையேற்றுவதில் முன்னணியில் நிற்கின்றது ாக ரொறொன்ரோ நாடக இயக்கம் சார்ந்தவர்கள் லுத்தி வருவது புலம்பெயர்ந்து வந்த எங்களுக்குப் து வளர்ந்து வந்த நவீன நாடகத்தின் நீட்சியாக ார்ச்சிக்கு ஒரு சிலரே காரணமாகவும் உள்ளனர். நாடக மொழியாளுமை நிரம்பவுள்ள நாடகப் சொல்ல வேண்டும். அவருடைய நாடகங்கள்
4:

Page 51
தேர்ந்த நாடக மொழியில் இர கசியத் தைத் தெரிந்து வைத்தமையாலேயே வெற்றி யடைவன என்று சொல்வதிலும் பிழையில்லை. அத்துடன் சுய மாக நாடகப் பிரதிகளை ஆக்குவதிலும் இயக்குவதிலும் அவர் பங்கு கணிசமானது. அதற்காக அவர் எழுதி மேடை யேற்றும் நாடகங்கள் அத்தனை யும் பூரணமானவை என்பதும் அல்ல. அவரின் நாடக மொழி, தோல்வியிலும் ஒருவித வெற்றி யை அல்லது பார்வையாளரைக் கட்டுண்டிருக்க வைத்து விடு கின்றது.
இந்த முன்னெண்ணங்களை மனதில் இருத்திக் கொண்டு ஒரு நாடகத்தைப் பார்க்கப் போகக் கூடாதுதான். என்றாலும், அவை என் மனம் சம்பந்தப்பட்ட முன்னைய அனுபவம். எப்படி என்னால் தடுக்க முடியும்?
ஜெயகரனும் அவர் நண்பர் கள் சிலரும் குடும்பமாகச் சேர்ந்து ஆரம்பித்து, வளர்த்து வரும் நாளை நாடக அரங்கப் பட்டறை யூலை 19, 20 களில் அளித்த மூன்று நாடகங்களை மேடையேற்றியது. நான் இரண் டாவது நாள் பார்க்கச் சென் றேன். சிலவேளை முதல் நாளி லும் பார்க்க இரண்டாம் நாள் நடிகர்கள் நடித்துத் தங்களை மெரு கேற்றி இருப்பார்கள், முதல் நாள் விட்ட தவறுகளை மறுநாள் திருத்தி இருப்பார்கள் என்ற எண் ணத்தால் அல்ல.
முதலாவது நாடகம் காலப் பயணம். மேல்நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்த ஒருத்தன், இரு புலங்களிலும் நினைவுகளை அலையவிடுகிறான், விடுமுறை தினமான ஒரு ஞாயிறு காலை யில். விடுமுறை கிடைப்பதே அரிதான இந்த நாட்டில் விடுமுறை ஞாயிறு எத்துணை இனிமை யானது, அந்த நாளிலும், ஒரு புனித நீராட்டு விழா. அதற்குக் குடும்பத்துடன் போக வேண்டும்
49
அதை
என்று மனைவி கிறாள். எழு மலும் ஓடு 1 அவனிடம். இ! சமூகத்தின் எ தத்தளித்துக்ெ போது, எம்
களையும் தக்க காத்து, அடுத்
அதை எடுத்
எங்கள் பெல் அக்கறை, இந்த வளரும் மகளி புரிந்து கொ சிக்கல். வீட்டுச் ஒடி இரவும் ட
56) Gids dis நிம்மதியாகப் போது, வீட்டை திரும்பவும் எ கடன். கடன் நாட்டில் ஒய என்ற அங்கலா
 

அவனை எழுப்பு ம்பியும் எழும்பா ம் நினைவுகள், ந்த முதலாளித்துவ ாலியோட்டத்தில்
கலாச்சாரக் கூறு 5 வைத்து, கட்டிக் த பரம்பரைக்கும்
துச் செல்வதில்
பது நாடகம்
பயணம்.
ாட்டிற்குப் பர்ந்து வந்த 5ன், இரு களிலும்
ாவுகளை விடுகிறான், ற தினமான று காலையில்,
ண்கள் காட்டும் க் கலாச்சாரத்தில் ன் நடத்தையைப் ள்வதில் உள்ள கடனுக்காக ஓடி பகலும் உழைத்து, டடியாச்சு என்று பெருமூச்சு விடும் டத் திருத்துவதற்குத் டுக்க வேண்டிய கடன், அது இந் ப்போவதில்லை ாய்ப்பு. அனைத்து
நினைவுகளாலும் அல்லாடுகிற ஒரு சராசரி மனிதனின் சோக வாழ்க்கை, விரும்பியோ விரும் பாமலோ ஒடிக்கொண்டிருப்பது தான் இக்கதை. இந்நாடகம்.
அம்மனிதனாக ஜெயகரன் மட்டுமே நடிக்கிறார் அல்லது அபிநயிக்கிறார். பின்னணியில் கேட்கும் குரல்களுக்கும் அவரே குரல் கொடுக்கிறார். மற்றப் பாத்திரங்களும் இருப்பதாக, உரையாடுவதாகப் பாவனை செய்கிறார். அத்தனையையும் தனி ஒருவரே செய்யும்போது, தனது குரல் ஏற்ற இறக்கம், உடல், முகபாவங்கள் அத்தனை கருவி களையும் இசையச் செய்து, பார்வையாளருக்கு அளிக்க வேண்டும். பார்வயைாளர்களைத் தன் கட்டுக்குள் மயக்கி வைத்திருக்காவிட்டால் அவர்கள் அந்தரிக்க ஆரம்பித்துவிடுவார் கள். உற்று அவதானிக் காத, கேட்காத பார்வையாளர்கள், அம்மனிதனில் இழையோடும் சோகத்தைக் கவனப்படுத்தத் தவறிவிடுவார்கள். இந்த உத்தி ஒரு monologueக்கு உரியது. ஹம்லெற், மக்பெத், கிங்லியர் போன்ற சேக்ஸ்பியர் நாடகங் களில் அடிக்கடி அவர் பயன் படுத்திய ஒன்று. இக்காலத்தில் Stand-up comedy 6T 6óTpl G3 LD 6u நாடுகளில் ரிவிகளிலும், கிளப்பு களிலும் ந  ைட பெறுவது கொஞ்சம் வித்தியாசமானவை. அவை இன்பியல் தன்மை வாய்ந்தவை. சிரிக்க வைப்பதே நோக்கமாகக் கொண்டவை. சிந்திக்க வைப்பவை என்ற
போதிலும்.
காலப்பயணம் என்ற இந்த நாடகம் நாடகக் கூறுகள் பல கொண்டவை. குறைந்தது மூன்று பேராவது நடித்துக் காட்ட வேண்டியதை ஒருவரே செய்து காட்டும்போது, காட்சி கள் மாறாமல், நடிகர் மாறாமல் இருக்கும்போது ஏற்படும் சலிப்பு
பலருக்கு ஏற்பட்டிருக்கின்றது

Page 52
என்பதை நாடகம் முடிந்த பின்னர் நடந்த விமர்சனத்தில் அறியக் கூடியதாக இருந்தது. ஆனால், என் நரம்புகளின் உணர்ச்சிகளைக் கிளறிவிடு மளவுக்கு என்னால் நாடகத்தில் கவனத்தைக் குவித்து, சுவைக்க முடிந்தது. யாழ்ப்பாணத்தில் ஆச்சியுடனும் மசுக்குட்டியுட னும் நடத்திய உரையாடல் மீட்பு இழப்பின் துன்பம்.
இரண்டாவது நாடகம் இன் னொன்று - வெளி. இந்நாடகம் ஐந்தாவது முறை மேடை ஏறுகின்றது. ரொறொன்ரோவில் நாடகம் என்றால் என்ன என்பதற்கு இலக்கணமாக இந் நாடகத்தைப் பலரும் சொல்வர். அதனால் இந்நாடகத்திற்கு ஒரு நிரந்தர இடம் இருக்கின்றது. நாடகத்தின் கதையோ கருவோ புதிதல்ல என்றுகூடச் சொல்ல ஆனால், அது நாடக மாகிய முறை, நடிப்பு, மெளனம், சோகம், இழப்பு, பழைய பரம் பரையினரின் உளுத்துப்போன கருத்துக்களின் ல் க் சங்கள் இன்னும் புலம்பெயர்ந்த நாடு களிலும் இருத்தல், மொழிச் சிக்கனம் காட்சிப்படுத்தல் போன்றவை இந்நாடகத்தின் வெற்றிக்குக் காரணம் எனலாம்.
லாம்.
கார், காணி, டங்களா, வேலை யாட்கள், நாய், அரசியல் செல் வாக்கு, சாதித்திமிர் போன்ற வற்றுடன் ஊரில் வாழ்ந்தவர் செல்லையா வாத்தியார். அவருக்கு வயதேறியும் திருமண மாகாத ஒரு மகள். அவளுக்குத் திருமணமாகாததற்கும் அவ ருடைய பணம், சாதி, அந்தஸ்து
போன்றவைதான் காரணம். மகளும் அப்பெருமைகளைக்
கட்டிக் காப்பதிலும் சுட்டிக் காண்பிப்பதிலும் தன் காலத் தையும் நேரத்தையும் செலவழிக் கிறாள். புலம் பெயர்ந்து வந்த பின்னரும் அப்பெருமை களி லிருந்து விடு பட்டு, யதார்த் தத்தை உணராதவர்களாக இருக்
is in 6YD
கிறார்கள். அவர் கோணத்தில்
இளைய மகன். அ தத்தை அறிந்தவ உறைந்துவிடவில் உணர்ந்தவன். அ னொரு பாத்திரம் லியாகவும், செல்ை யார் குடும்பத்துட
பராமரிப்பதிலு பெருபை பேசுவதிலு காலத்தைக் க
இளைய
நாறிப்பே விழுமியங்களு குடும்பம் ( வாழ்க்ை வெறுக்கி
வதாகவும், இை நண்பனாகவும் வரு லையா வாத்தியார் நோயில் படுத்த 1 விட்டார். மகள் க அவரைப் பராமரிப் பெருமைகள் பேசு காலத்தைக் கழிக்கிற மகன் நாறிப்போன் களுடன் தன் குடு! வாழ்க்கையை ெ
 

களின் எதிர்க்
அ வருடைய யுவன் யதார்த் t GT. காலம் லை என்பதை த்துடன், இன் கதை சொல் லையா வாத்தி டன் உறவாடு
வாய மகனின் நகிறது. செல் வயதுபோய், படுக்கையாகி ன்னியாகவே பதிலும், பழம் வதிலும் தன் ாள். இளைய ண விழுமியங் மபம வாழும வறுக்கிறான்.
இச்சோக வாழ்க்கையைத் தத் ரூபமாக நாடகமாக்கி இருக்கிறார் ஜெயகரன். செல்லையா வாத்தி யாராக நடித்தவர் முதிர்ந்த நடிகரான கே.எஸ்.பாலச்சந்திரன். நாடகம் முழுவதும் ஒரே சாய் மனைக் கட்டிலில் நோயில் கிடந்து, பிள்ளை, நாயைப் பிடித்துக் கட்டு, கேற்றைப் பூட்டி வை, ஆரும் வந்திரப்போகினம், போன்ற ஒரு பத்து வார்த்தைகள் கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நாடகம் முழுவதும் அவருடைய இருப்பு நிலை கொண்டிருக்கிறது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை பார்வையைாளர்கள் ஆவலுடன் எதிர் பார்த் திருந்தார் கள் . பிரமாதமான நடிப்பு. படுக்கை யிலே கிடந்து, நடிக்காமல் நாடகத்தை இயக்கியுள்ளார், கே. எஸ். பாலச்சந்திரன். மகளாக நடித்தவர் சுமதி ரூபன். முதிர்ந்த கன்னியின் தோற்றம், முகபாவம், சோகம், சிந்தனை, திருப்பித் திருப்பி அல்பத்திலுள்ள பழைய வீட்டின், மதிலின், நாயின், காரின் படங்களைப் பார்ப்பதும். ர சிப்பதும் , காட்டுவதும் , படங்கள் விழுந்தபோது அல மந்தப்படுவதும் உண்மையாகவே பாத்திரத்தை உணர்ந்து பாத்திர மே மாறிவிட்டிருந்தார் சுமதி. செந்தில்நாதன், ரெஜி மனுவேல் பிள்  ைள ஆகிய வர் களின் பாத்திரங்கள் இவர்களுடைய பாத்திரங்களின் முன்னே மங்கி விடுகின்றன. காரணம், முதல் இருவரும்தான், நாடகத்தின் முக்கிய விழுமியங்களை பிரதி பலிப்பவர்கள். பின்னவர்கள் இருவரும் அதற்கான துணைக் கருவிகள். அவர்களும் தங்கள் பாத்திரங்களை நன்றாகவே செய் துள்ளனர்.
ஐந்து முறை பார்த்ததால், பார்க்கவேண்டி ஏற்பட்டதால் நாடகத்தில் என்னால் கவனப் பட முடியவில்லை. இங்குள்ள ஒரு அவலம், ஒரு நாடகம் போடுவதற்குப் பொருளாதார
so

Page 53
வசதி, அரங்க வசதி போன்றவை கிடைப்பது அரிதாகையால் குறைந்தது இரண்டு, சிலவேளை மூன்று நாடகங்களையும் ஒரே இருப்பில் அடுத்தடுத்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் பார்வையாளர்கள் தள்ளப்படு கிறார்கள். அதனால், தியேட் டரை விட்டு வெளியேறும்போது, நாடக அனுபவம் குழப்பமாகவும், சிக்கலாகவும், முழுமை பெறா மலும் போய்விடக் கூடிய சாத்தி யங்கள் ஏற்பட்டுள்ளது.
இ ைட வேளை க்கு ப் பின் அரங்கேறிய நாடகம், என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் என்பது. நாடகத்தின் ஆரம் பத்தில் சகாப்தன், உலகமய மாக்கல் பிரச்சினையை மையமாகக் கொண்டு, அங்கதச் சுவையுடன், விமர்சனத்தையும் அறிவூட்ட லையும் கொண்டிருப்பதுவே இது என்று கூறிவிட்டுச் சென்றார். நாடக ஆரம்பத்தில் பூரீபத்ம நாதன், கட்டுமஸ்தான உடல் வாகுடன் பறை அறைவதும், திரும்பத் திரும்ப என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் என்று அறை கூவுவதும் மிக அருமை யாகவே இருக்கிறது. அதன் பின்னர் ஒரு வர் வருகிறார். அவரை மடக்கிக் கேள்விகள் கேட்பதும் நாடகத்தை நல்ல திசைக்குக் கொண்டு போவ தாகவே உணர்ந்தேன். ஆனால் கேள்விகள் கேட்கப்படுகின்றனவே ஒழிய சரியான விடைகள் கிடைக் காதது மட்டுமல்ல, கேள்விகளும், விடைகளும் உறைநிலையில் விழுந்தும் விடுகின்றன, திரும்பத் திரும்ப அவற்றைக் கேட்கும் போதும், அவை தொடரும் போதும். நாடகம் அசைவதற்குச் சிரமப்படுகின்றது என்பது புல னாகின்றது. பாபுவும் கவிஞர் கந்தசாமியும் வரும் போது நாடகம் அசையப் போகின்றது என்று நினைக்கும்போது, அங்கும் மொனிக்காவுடன் தேங்கிவிடுகிறது. அத்தேக்க நிலையை உடைக்
51
கிறார், சத்யா.
வந்த பாவனைய ராணிப் போட் வதற்குத் தயாரிட முனைகிறார்.
மாட்டுக்காரனாக வந்தபோது நா உயிர்பெறுகின்ற
நாடகத்தி நுண்ணி
கூர்மையான
பார்வைய உய்த்தறிந்து கொண்டத வேண்டும். முதலிலே விட்டால், முழுவதையும் பார்த்தும் L போலாகிய
2-6D5LDLLDT5. சாதக, பாதக விை தெரியாததல்ல. மயமாகுதல் ஒ விரும்பினாலும் ( லும் அதன் சக்தி அதை வைத்து ந என்பது, யானை ஏற்றி நாடக பாத் வது போன்றதொ மேடை முழுவை கொள்வது ம மேடையையும்
 

அவர் நடந்து பும், அவர் அழகு டியில் பங்குபற்று பதையும் காட்ட அதன் பின் சிவா முருகையா டகமாக ஒரளவு
}து. இருந்தும்.
தின் கரு,
ரியதாக,
தொன்றாக,
பாளர்கள்
கண்டுணரக் ாக இருக்க
கருவை சொல்லி நாடகம் ) சிலவேளை பார்க்காதது
பும் விடும்.
கலால் ஏற்படும் )ளவுகள் நமக்குத் இருந்தும், உலக ரு யதார்த்தம். விரும்பாவிட்டா அளப்பரியது. ாடகமாக்குவது யை, மேடையில் திரமாக்க விழை ான்றாகும். அது தயும் பிடித்துக் ட்டுமல்லாமல்
அலங்கோலப்
படுத்திவிடும். நாடகத்தின் கரு, நுண்ணியதாக, கூர்மையான தொன்றாக, பார்வையாளர்கள் உய்த்தறிந்து, கண் டு ண ரக் கொண்டதாக இருக்க வேண்டும். கருவை முதலிலே சொல்லி விட்டால், நாடகம் முழுவதை யும் சிலவேளை பார்த்தும் பார்க்காதது போலாகியும் விடும். இந்நாடகம், ஒருவகைப் பிரச் சாரம். உலகமயமாக்கலுக்கு எதி ரான பிரச்சாரம். மொனிக்கா (கிளின்ரன்) பற்றிய பிரச்சினை சர்வதேசப் பிரச்சினை போல் ஊடகங்கள் பூதாகாரப்படுத்திக் காட்டியமை போன்றவை இன்று காலாவதியாகிவிட்டன. இந்நாட கம் கிளின்ரன் காலத்தில் எழுதித் தயாரிக்கப்பட்டு பின்னர் இப்போதுதான் மேடையேறிய தாகச் சொல்லப்பட்டது. அப்படி யானால், நாடகத்தையும் மாற்றி இருக்க வேண்டும். நடித்தவர்கள் அனைவரும் தேர்ச்சியுடை யவர்கள். ஆனால், நாடகத்தை வெட்டிச் சுருக்கி மேடை யேற்றினால் இந்நாடகம் நாடக மாகலாம். சொல்லக் கூடாத தென்று ஒரு கருத்துமில்லை. கருத்துக்காகவே நாடகம் வெற்றி யடையும் என்றுமில்லை. நாட கத்தை மீறி கருத்துக்கள் வெளித் தெரியக் கூடாது. நாடகமாகக் காட்சிப்படுத்துவது கூரான கத்தியில் நடப்பது போன்று அவதானமாகச் செய்யப்பட வேண்டும். பார்வையாளர்கள் சலிப்படைவதுடன், பாதகமான அபிப்ராயங் களுடன் அவர்கள் தியேட்டரை விட்டுச் சென்றால், நாடகம் தன் ஜீவிய நியாயத்தை இழந்து விடுகிறது. எத்துணை சிரமங்களுக்கிடையில், எவ்வளவோ கால பயிற்சியின் பின் நாட கங்களை மேடையேற்றுபவர் களின் சிரமத்தையும் உழைப்பை யும் நாம் அறிவோம். அதற்கேற்ற பாராட்டும் கிடைக்கவேண்டு Lo 6i) GUGunT ? .
O

Page 54
லண்டனில் நடந்த
பொது கலாச்சார
0 யமுனா ராஜேந்திரன்
1
)ெண்டனை உலகின் அறிவு சார் தலைநகர் என்பார்கள். அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக உலகின் மிகச் சிறந்த அறிவாளி கள் தத்தமது நாடுகளால் துரத்தப்பட்டபோது தங்கியிருந்து தமது அறிவுசார் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நகராக லண்டன் இருக்கிறது. மார்க்சும் லெனினும் இவ்வாறான அறிஞர்கள். அவர்களது தொடர்ச்சியாக நோம் சாம்ஸ்க்கி மற்றும் காலஞ்சென்ற எட்வர்ட்ஸைத் போன்ற அறிஞர்கள் இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரி ஆர்டஸ் நிகழ்வுகளுக்கு அடிக்கடி உரை நிகழ்த்த வருகை தருவர். இரண்டாவதாக எவ்வேளையிலும் லண்டனில் ஏதேனும் ஒரு மூலையில் ஏதேனும்
 

நான்கு கூட்டங்கள் அமர்வுக் ம் குறித்து
ஒரு உலக அறிஞர் அல்லது படைப்பாளி தனது படைப்புகள் குறித்து கார்டியன் பத்திரிக்கை சார் உரையாடல் எனும்படி சக மனிதர்களுடன் உரை பாடியபடியே இருப்பர். இத்தகைய கூட்டங் கள் நடத்தப்படும் முறை, பேசப்படும் விஷயங்கள் குறித்து எந்த அக்கறையுமற்று தமிழ்ச் சமூகத்தவரும் நிறைய கூட்டங்களை நிகழ்த்தியபடியே இருக் கிறார்கள். அவை சார்ந்த ஒழுக்கங்கள் குறைந்த பட்சம்கூடக் கடைபிடிக்கப்படாத கூட்டங்களாகத் தான் பெரும்பாலுமான தமிழ்க் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும் பாலானவை சைவசமயக் கூட்டங்கள்தான். சகமனிதப் பங்கேற்பு என்பது இவைகளில் இருப்பதில்லை. கதாகாலட்சேபம் என்கிற ஒரே நெறிதான் இவைகளில் உண்டு. இவற்றில்
52

Page 55
இலக்கியவாதிகளால் ஏற்பாடு செய்யப்படுகிற கூட்டங்களில் கொஞ்சமான சகமனிதப் பங்கேற்பு உண்டென்றாலும் அந்தப் பங்கேற்பு கூட்டத்தைப் பற்றி அறிக்கை பதிவு செய்பவரின் நோக்கில் சகமனிதப் பங்களிப்புகள் அகற்றப்பட்டு அக்கூட்டத் தில் அறிக்கை செய்த வரும் பேச்சாளரும் மட்டும்தான் பங்கு பற்றினார்கள் என கூட்டம் பற்றிய அறிக்கையை வாசிக்கிற தொலை தூர வாசகனுக்குத் தோன்றும்.
சமீப நாட்களில் லண்டனில் நான்கு கூட்டங் களில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் இலக்கியத் தையோ கூட்டங்களையோ வாழ்க்கையின் முதல் அம்சமாகக் கூட்ட கொள்வதில்லை என்று நெடுநாட் நடத்தப்ப( களுக்கு முன்பே தீர்மானித்து விட்டேன். பிரதான காரணங்கள் s சிற் சில. ஒருவர் தலித்தியம் விஷயங்க பேசுவதையோ பின் நவீனத்தவம் எந்த அக் பேசுவதையோ தேசியம் மார்க்சியம் தமிழ்ச் F९|| பேசுவதையோ வைத்து அந்நபரின் இலட்சிய அம்சங்களைக் குறித்து நிறைய ந ம க்கு ஸ் வள மா ன தொரு நிகழ்த்திய சித்திரத்தை தகவமைத்துக்கொள்ளக் கி றார் கள் கூடாது என்பதை அனுபவத்தில் தீர்மானித்திருந்தேன். ஏனெனில் ச"நத ே இத்தகைய வாய்ச் சவடால்காரர் குறைந்த களின் அறுதி நோக்கம் பெரும் பத்திரிகைகளில் சரணடைவதும் மீடியா நட்சத்திரங்களாவதும் பார்க்கிற தொழில்சார்ந்தே புரட்சி பெரும் பேசிக் கொண்டிருப்பதும் தான் தமிழ்க் என்பதைத் தமிழகப் பயணத்தின்
(3ufi
கடைபிடி 5in LiLëj856
போதும் புகலிட தலித்தியப் bL-g5 பூச்சாண்டிகளின் இன்றைய தமிழ் வரு ஊடகங்களின் புலி எதிர்ப்புக்குச் சா சோரம் போன நிலையையும்
வைத்துத் தெளிவாகவே புரிந்துகொண்டேன். பொருளாதார ஏணியில் ஏறுமுகம்தான் இவர்களது நோக்கம் என்கிற தெளிவு எனக்கு வந்திருந்தது. இருப்பினும் பல காலத்திற்குப் பின்பு ஆத்மார்த்த மான சில நண்பர்களையாவது சந்திக்கலாம் என்பதன் பொருட்டும் ஊடகத் துறை சார்ந்து பற்பல வளர் நிலையிலான விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம் எனும் நோக்கிலும் இக்கூட்டங்களில் கலந்துகொள்ளத் தீர்மானித்தேன். இரண்டு கூட்டங்களில் - நாவலாசிரியர் அனந்தமூர்த்தி, விவரணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் ஆகியோரின் படைப்பு கள் குறித்த கூட்டங்கள் - அறிமுகவுரை நிகழ்த்த வேண்டியிருந்தது.
53

முதலாவதாக சம்ஸ்க்காரா நாவலை எழுதிப் புகழ்பெற்ற கன்னட அறிஞர் அனந்தமூர்த்தியின் கூட்டம், கலந்துகொண்டவர்கள் புகலிடச் சூழலில் பல்வேறு துறை ஆற்றல் சார்ந்தவர்கள். தத்தமது துறையில் கால்பதித்தவர்கள். விமர்சகரும் ஊடக வியலாளரும் ஆன மு. நித்தியானந்தன் கவிஞரும் சிறுகதையாசிரியருமான மு. புஷ்பராஜன் ஒவியரும் நடிகருமான கிருஷ்ண ராஜா கணினி எழுத் தாளரும் சிறுகதையாசிரியருமான கண்ணன், பதிப்பாளரான பத்மநாப ஐயர் தமிழ் தகவல் நடுவ இயக்குனர் ஆன வரதகுமார், ஈழத்தின்
உங்கள் சிறந்த வாசகருமான விசுவநாதன் டும் முறை, போன்றவர்கள் அக்கூட்டத்தில் -
கலந்துகொண்டனர். கூட்டத்தில் ப்படும் -
O அனந்தமூர்த்தி அவர்களது உரையே 6 குறித்து அதிகமும் இருந்தது. அவ்வப்போது கறையுமற் O) சிற்சில அபிப்பிராயங்கள் சொல்லப் பட்டன. பங்கேற்பாளர்களின் 85 6) ]([hLD y தத (5 அபிப் பிரயாங்களின் மீதான *L-L5J5560)6TT உரையாடல் மட்டுமல்ல அனந்த படியே இருக் மூர்த்தியின் உரையின் மீதான ா. அவை உரையாடல் என்பதும்கூட அங்கே
உருவாகவில்லை. ழுககங்கள Υ ul.3Flf&n Lds அனந்தமூர்த்தியின் ஆளுமை க்கப்படாத என்பது மூன்று பரிமாணங்கள்
ாாகத் தான்
மிகச்சிறந்த சிறுகதையாசிரியரான உமா வரதராஜனின் சகோதரரும்
கொண்டது. முதலாவதாக அவரது சம்ஸ் க்காரா மற்றும் அவஸ்த
பாலுமான போன்ற நாவல்கள் ஏற்படுத்திய கூட்டங்கள் அதிர்வுகள் சார்ந்தது. இரண்டா 0 வதாக ஸ்டாலினிய மரபு சார்ந்த தப்பட்டு இந்தியக் கம்யுனிஸ்ட்டுக் கட்சிகள் கிறது. மீதான சோசலிஸ்ட் கட்சித் தலைவரான லோகியா வின்
விமர்சனங்கள் சார்ந்து அனந்த மூர்த்தியிடம் எழுந்த சமூக அரசியல் நோக்கு. மூன்றாவதாக சாகித்ய அகாதமி எனும் அரசுசார் நிறுவனம் சார்ந்து அவர் இயங்கியபோது அவர் எதிர்கொண்ட இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த அவரது அனுபவங்கள். அவர் குறித்தும் அவரது உரை குறித்தததுமான விவாதங்கள், இதனோடு சேர்ந்து இன்றைய இந்துத்துவம் தலித்தியம் பின்மார்க்சியம் என்பதாகவும் விரிந்திருப்பதன் மூலமே ஒரு முழுமையான உரையாடலாக விரிந்திருக்கும் சாத்தியம் இருந்தது. அவ்வகை யிலான பார்வையாளர்படைப்பாளி இடையிலான காத்திரமானதொரு உரையாடல் அன்று இடம் பெறவில்லை.

Page 56
பின்ஸ்டாலினிய பின்சோவியத் காலகட்டத் திலும் சோச லிசம் என்பதை இன்றும் பொருந்தக் கூடிய ஒரு இலட்சிய அமைப்பாகவே அனந்த மூர்த்தி காண்கிறார். தலித்தியப் பிரச்சினைக்கும் இந்துத்துவத்தைக் கடந்து போவதற்கும் இந்திய வாழ்வின் மரபு குறித்த அறிதலே தீர்வு எனச் சொன்னார் அவர் இலக்கியத்தில் இன்று அதிகம் வலியுறுத்தப்படுகிற பன்முத் தன்மை என்பதை நமது காவியங்கள் மற்றும் மரபு சார்ந்து பிரயோகிக்க வேண்டும் எனவும் சொன்னார் இணக்கமும் எதிர்வும் ஆதிக்கமும் ஆதிக்கத்திற்கு எதிரான அம்சமும் நமது செவ்வியல் மரபில் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தகைய செவ்வியல் பார்வையினை இந்திய செவ்வியல் மீது மட்டுமல்ல உலகத்தில் சகல செவ்வியல் மரபுகள் இலக்கியம் சார்ந்தும் நாம் பாவிக்க முடியும். ஆனால் பிரச்சினை யாதெனில் இத்தகைய இனக்கத்தையும் எதிர்வையும் ஒருவர் தன் சாதி அல்லது இனம் அல்லது வர்க்கம் சார்ந்த நிலைபாட்டிலிருந்தும் அவரவர் அதிகார நிலைபாட்டிலிருந்தும் தேர்விலிருந்தும்தான் மைய இடத்திற்குக் கொண்டு வருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இவ் வகையில் செவ்வியல் இலக்கியத்தைப் புரிந்துகொள் வதற்கும் அப்பால் செவ்வியல் மரபைச் சிதறடிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்தப் பணியைத்தான் ரித்விக் கடக் சினிமாவில் மேற்கொண்டார். இவ்வகையில் மரபிலிருந்து செய் வதை மரபார்ந்த ஆக்க அணு பவம் கொண்டவர்களே செய்ய
முடியும்.
பிரதான நீரோட்டமாயிருக் கிற மரபுக்கு வெளியில் தம் வாழ்வைக் கொண்டவர்களுக்கு மரபு குறித்த அறிதல் என்பதே இரண்டாம் பட்சமாகவும் அவர்களது அனுபவப் பிரதேசத் தில் முற்றிலும் அழிவுத் தன்மை கொண்டதாகவுமே இருக்கும் போது இவர்கள் மையத்துக்குக் கொண்டு வருகிற பிரச்சனைகளும் 子市 பாத்திரங்களும் சரி, செவ்வியல் மரபு சாராதவை யாக, சில சமயம் செவ்வியல் மரபுகளை அழிக்கிறவைகளாகவும்தான் இருக்க முடியும். அனந்த மூர்த்தி அவர்கள் வலியுறுத்திய மரபைப் புரிந்துகொள்ளல் என்பது அம்மரபினால் ஆக்க அம்சங்களை அனுபவம்கொண்ட மேற்கத்திக் கல்வி பெற்ற ஒரு தாராளவாதியின் பார்வையிலிருந்து
into
 

வருவதாகும். இவ்வகையில் செவ்வியல் மரபை அதிகமும் வலியுறுத்துகிற போக்கைத் தமிழகத்திலும் சிலர் செய்துவருகிறார்கள். அவர்கள் சமயத்தில் சுந்தர ராமசாமி போன்ற யதார்த்தவாத நவீனத்துவ எழுத்தாளர்கள் மீதும் பாய்ந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல மதவழி பின் நவீனத்துவ வாதிகளாகவும் தங்களைக் கோரிக் கொள்கிறார் கள் என்பதையும் இங்கு குறித்துக் கொள்வது நன்று.
2
இரண்டாவதாக அம்ஷன் குமாரின் ஆவணப் படங்கள் திரையிடப்பட்ட நிகழ்வு . சுப்ரமணிய பாரதி, 2. பாதல் சர்க்கார், 3. அசோகமித்திரன், 4. சுதந்திரத்திற்குப் பின்னான தமிழ் நாடகங்கள் என நான்கு விவரணப்படங்கள் திரையிடப் பட்டன. தமிழகத்திலிருந்து வந்தவரும் அற்றை மாதங்களில் இங்கிலாந்தில் வசித்து வந்தவருமான சிறுகதையாசிரியர் கனணி விற் பன்னர் இரா.முருகன் மற்றும் எனக்கு நன்கு அறிமுகமான சிறுகதையாசிரியர் ரவி.அருணாசலம், சிறுகதை யாசிரியரும் ஊடகவியலாளருமான சந்திரா
ரவீந்திரன், நோர்வேயிலிருந்து வந்திருந்த ஈழக்கவிஞர் இளவாலை விஜயேந்திரன் நாடக இயக்குனர் பாலேந்திரா ஆனந்தராணி பாலேந்திரா ஈழத் திரைக்கலை மன்றத்தைச் சார்ந்த வழக் குரைஞர் ஜோஸப் சிறிதரன் போன்றவர்கள் இக்கூட்டத் திலும் திரையிடலிலும் கலந்துகொண்டார்கள். அனந்த மூர்த்தியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலுமானோர்

Page 57
இக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்கள். நிகழ்வு இரண்டு விதங்களில் அமைந்தது. முதலாவதாக படங்கள் குறித்த அறிமுகங்களை அம்ஷன்குமார் முன் வைத்ததையடுத்து ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. படங்கள் தொடர்பாக விவா தங்களைத் தொடக்கி வைத்து பாலேந்திராவும் நானும் உரையாற்றினோம். அம்ஷன் குமாரின் படம் பாரதியை ஒரு உன்னதப் பிறவியாகச் சித்த ரிக்காமல் தரையில் கால் பாவிய மனிதனாகச் சித்திரித்திருக்கிறது எனும் அபிப்பிராயத்தோடு பாரதி படம் நிறைய ஆய்வுக்குப் பின்பான ஆவணங் களோடு எடுக்கப்பட்டிருப்பதையும் பார்வை யாளர்கள் சுட்டிக்காட்டினர்.
சுதந்திரத்திற்குப் பின்னான தமிழ்
நாடகங்களை ஆவணப் படுத்துவது o என்பது உண்மையில் மிகப் பெரிய விவாதம் சவால் , ஆவணப் படுத்துதல் முன்னெ என்பதை ஒரு கலாச்சார மாகக் கொள்ளாத சமூகத்திலிருந்து 50 96)
ஆண்டு கால நிகழ்கலையொன் நிலைநாட் றினை ஆவணப்படுத்துவதில் உள்ள சவால்களை அம் ஷ ன் குமார் வடிவமெடு
பகிர்ந்து கொண்டார். புகைப்
LIIBાઉટ படங்களே தனக்குக் கிடைக்காத போது வேறு வகையிலான பதிவுகள் பார்6ை சாத்தியமாயிருக்கவில்லை என்றார் அவர். ரத்தக் கண்ணிர் நாடகம் அசெள சம்பந்தமாகப் பதிவு செய்வதற்கு D-6 சினிமா ஸ்டில் லைப் பாவிக்க வேண்டியிருந்ததையும் அவர் குறிப் g56060LJL பிட்டார். ஆயினும் ராமானுஜம் அப்படியா6
பூர்ணம் விஸ்வநாதன், ஆர். ஏஸ். மனோகர், நா. முத்துச்சாமி போன்ற அன்று வர்களின் நேர்முகங்களின் வழி இயன்றவரையிலும் அவர் ஆவணப் நிகழத்தா6 படுத்துதலில் வெற்றியீட்டியிருந்தார் பா என்றே சொல்ல வேண்டும். அன்றையத் திரையிடலின் சுவாரசியமான பகுதி இரா. முரகனின் பிரவேசத்தின் பின்பே தொடங்கியது. அரங்கு களை கட்டியது என்பதற்குச் சரியான சான்று அவரது விவாதங்களின் பின் நிகழ்ந்த உரையாடல்கள். ஆனால் இனிப்பு அதிகரிக்க மனசுக்குள் வெறுப்பு வரக்கூடிய சாத்தியம் உடனுறைந்துதான் இருக்கிறது. விவாதம் அபிப்பிராய முன்னெடுப்பு என அல்லாமல் நிலைநாட்டுதல் எனும் வடிவமெடுக்கிறபோது பங்கேற்பற்ற பார்வையாளன் அசெளகரியமாக உணரத் தலைப்படுகிறான். அப்படியான ஆபத்தும் அன்று அங்கே நிகழத்தான் செய்தது. விவாதங்கள் அதிகமும் அசோக மித்திரன் மற்றும் பாதல் சர்க்கார் தொடர்பான விவரணப்படங்களை
55

ஒட்டித்தான் நிகழ்ந்தது. பாதல் சர்க்காரின் மூன்றாவது அரங்கக் கோட்பாடு மற்றும் அவரது தத்துவ நோக்கு குறித்த தனது ஈடுபாட்டை, தான் அவைக்காற்றுக் கழகத்திற்காக இயக்க நேர்ந்த ஏவாம் இந்திரஜித் நாடகத்தை முன்வைத்து இயக்குனர் பாலேந்திரா பேசினார். பாதல் சர்க்கார் குறித்த தனது காலச்சுவடு கட்டுரையில் பகிர்ந்து கொண்ட விஷயங்களையே இக்கூட்டத்திலும் அம்ஷன் குமார் முன்வைத்தார். பார்வையாளன் பற்றி முற்றிலும் கவலைப்படாத நேரே ஷ ன் இப்படத்தில் சலிப்பூட்டுவதை கூட்டத்தின் பிற்பாடான உரையாடல்களில் பலரிடமும்
கேட்கக்கூடியதாக இருந்தது.
இரா. முருகன் ஸப்தர் ஹஸ்மி யின் தெரு நாடகங்களோடு
அபிப்பிராய பாதலின் நாடகங்களை ஒப்பிட்டு டுப்பு என செயல் முடக்கம் கொண்ட மத்திய தர வர்க்க நாடகாசரியர் பாதல் 5) TLD6) எனக் குறிப்பிட்டார். இதற்கான டுதல் எனும் பதிலை அம்ஷன் குமார் தெளிவு படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் க்கிறபோது கொண்டார். இம்மாதிரியான M சந்தர்ப்பங்கள் தர்மசங்கடமானவை. கறபறற முதலாவதாக அம்ஷ ன் குமார் JuJT61T66T பாதல் சர்க்காருக்காகப் பேச முடியாது. இரண்டாவதாக இந்தச் கரியமாக சந்தர்ப்பத்தில் அம்ஷன் குமார் ணரத் தெருநாடகங்கள் குறித்த தனது புரிதலைச் சொல்ல விரும்பாமலும் படுகிறான். இருக்கலாம். ஏனெனில் விவாதம் பாதல் சர்க்கார் பற்றிய விவரணப்
ÖT Ll LD
པའི་ தது படம் குறித்ததேயல்லாது தெரு அங்கே நாடகத்தின் சமூகப் பாத்திரம் பற்றியதல்ல. இவ்வகையிலேயே ன் செய்தது. நான் இடையீடு செய்ய நேர்ந்தது.
பாலேந்திரா, பாதல் சர்க்கார், அம் ஷ ன் குமார் போன்றவர் களோடும் அவர்களது கலைக் கொள்கைகள் தொடர்பாக நான் உடன்பாடு காட்டுகிறேன் என்பதால் இடையீடு செய்யவில்லை. இன்னும் இவர்களது கலைக் கொள்கை களோடு என்னால் பலவிதங்களில் உடன்பட முடியாது என்பதையும் நான் உணரந்தவனாகவே இருக்கிறேன். இரா. முருகனின் அணுகுமுறை அன்றைய பார்வையாளர் சூழலுக்கு உகந்த முறை அல்லாததாகப் போகக்கூடிய நிலைமையைத் தவிர்க்கவே நான் இடையீடு செய்ய வேண்டியிருந்து, இவ்வகையில் மாலனின் திசைகள் இதழில் முருகன் அவதானிப்பது போலல்லாமல் முருகனின் - கலையின் சமூகச் சார்பு செயல்நோக்கு கொண்ட - விமர்சனங்களில் நான் உடன்படக்கூடியவனே

Page 58
என்பதையும், விமர்சனமற்று சகல வங்காளப் பசுக்களையும் ஆராதிக்கிற குழுவில் நான் இல்லை என்பதையும் இவ்வேளையில் சொல்லிவிட நினைக்கிறேன்.
தன்னுடைய படைப்புகள் லண்டனில் இந்த நிகழ்வில்தான் முழுமையாகத் திரையிடப்படுகிறது. என்று சொன்னதோடு அசோகமித்திரன் குறித்த ஆவணப்படம் முதன் முதலாக அங்குதான் திரையிடப்படுகிறது என்பதையும் அம்ஷ ன் சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்தார். திரையிடப் பட்ட நான்கு ஆவணப்படங்களில் செழுமையையும் ஆவணப்பட அழகியல் சார்ந்த மேதைமையையும் பிற மூன்று படங் களோடு ஒப்பிட நிறைய வளர்ச்சி களையும் அசோக மித்திரனில்தான்
பார்க்க முடிந்தது. அசோகமித்திரன் புத்தக கதைகளைப் போலவே அவரது விகங்ே தநே உரையாடல்களும் சரி காட்சி w யமைப்புகளும் சரி ஆழ்ந்த அர்த்தங் தற்காகவோ களோடும் மேற்பரப்பில் எளிமை பரிந்து யானதாகவும் நேரடியாகப் பேசக் கூடியதாகவும் இருந்தது. ஜெமினி பதற்காகே அதிபர் குறித்த அசோக மித்திரனின் s a. குரல், 18 ஆவது அட்சக்கோடு, புததகங் அவரது செகந்தரபாத் வாழ்வு வாசிப்பதே சென்னை வாழ்வு, என்பன தழுவியதாக வெளியாகியிருந்தது. எனககு மிக நேர்த்தியான ஒரு ஆவணப் உளைச்ச படமாக அசோக மித்திரனின் குறித்த படம் இருந்தது பிற தொந்தர கூட்டங்களோடு பார்க்க இந்தக் தூக்கமின்ன
கூட்டத்தின் முக்கியமான அம்சம் முறைப்படி தொடங்கப்பட்டு தந்து கொன நெறியப்படுத்தப்பட்டு நேரத்தில் முடிந்த அதே வேளை மதிய உணவையும் அக்கறையுடன் பரி மாறிய கூட்டமாக இருந்தது. கூட்டம் இத்தனை அழகாக நடந்ததற்கான முழுப் பொறுப்பும் சாந்தகுணம் கிருஷ்ணராஜா, பத்மநாப ஐயர், ஜோஸப் போன்றவர்களின் திட்டமிட்ட
விஷயங்
பண்புக்கு உரியது.
3
மூன்றாவது கூட்டம் முழுக்கவும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான இன்றைய அரசியல் விவாதவெளியினைத் திறந்துவிட்ட ஒரு கூட்டமாக இருந்தது. மெளனம் இதழைக் கொண்டு வந்து அதனது தொடர்ச்சியாக அப்பால் தமிழ் வலைத் தளத்தையும் நிர்வகித்து வரும் அரவிந்தன் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டிருக்கும் நூல்

‘தேசியம் சுயம் நிர்ணயம்' எனும் நூல். இந்த நூலின் ஆசிரியர் பி. ஏ. காதர். இருபதாம் நூற்றாண்டு அடிமைகள் எனும் நூலை பிறிதொரு புனைப் பெயரில் எழுதிய ஆசிரியர் இவர். ஆசிரியர் எனும் போது கல்வித்துறை சார்ந்த ஆசரியர் என்பதையும் இங்கு ஞாபகம் கொள்ளலாம். அரவிந்தனின் முன்முயற்சியில் கீரன் போன்ற நண்பர்களின் உதவியுடன் ஒழுங்கு செய்யப்பட்ட புத்தக அறிமுக நிகழ்வு இக்கூட்டம். சோதிலிங்கம் தலைமையேற் றார். மு.நித்தியானந்தனும் நானும் புத்தக அறிமுகம் செய்பவர்களாகப் பொறுப்பேற்றிருந்தோம்.
பொதுவாகவே புத்தக அறிமுகம் மற்றது விமர்சனம் போன்ற வற்றுக்கு இடையில் பெரிதாக
த்தை என்னால் வித்தியாசம் காணக் கூடியதாக இலலை. புததகததை
தாதுவ ਡ பிற பிறருக்குப் ருக்குப் பரிந்துரைப் பதற்காகவோ நான் புத்தகங்களை வாசிப்பதே
1ரைப யில்லை. எனக்கு மன உளைச் வா நான் சலையும் தொந்தரவையும் தூக்க மின்மையையும் தந்து கொண்டி 56O)6T ருக்கிற விஷயங்கள் தொடர்பாக யில்லை. சம்பந்தப்பட்ட புத்தகம் ஏதேனும் சொல்கிறதா எனப் பார்ப்பதற் LD60T காகவே புத்தகத்திற்குள் நுழைகி லையும் றேன். இப்புத்தகம் விடுதலைப் புலிகள் சம்வுடி அரசு பேசுகிற ഞഖu|ഥ காலகட்டத்திலும் உள்ள க மையையும் வெளியக சுயநிர்ணய உரிமை போன்ற கருத்தாக்கங்களை
ண்டிருக்கிற வைத்துப் பேசிவரும் காலகட்டத் திலும் வரும் புத்தகமாக இருக்கிறது. சமூகவியலிலோ சர்வதேசச் சட்டத்துறை விவா தங்களிலோ இப்படியான கருத்தாக் கங்களே இல்லையென ஸோர் போர்ன் பல்கலைக் கழகத்தில் படித்த சந்திரிகா குமாரணதுங்கே அவர்கள் உளறிக் கொண்டிருக்கிற காலத்தில் இப்புத்தகம் வந்திருக் கிறது. பயங்கரவாதம் என்றும் மனித உரிமை யென்றும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எமது நாட்டு ஆதிக்கவாதிகள் பேரின வாதிகளுடன் கரம்கோர்த்து வருகிற நாளில் விவாதத்திற்குரிய விஷயங்களை இப்புத்தகம் பேசுகிறது. இக்காரணத் திற்காகவே நான் இப்புத்தகத்தை வாசித்தேன். கூட்டத்தில் பேசவும் ஒப்புக்கொண்டேன். இன்னும் வந்திருந்த சக மனிதர்கள் இந்தக் காரணங் களுக்காகவே இந்தக் கூட்டத்திற்குத் திரண்டு வந்திருந்தார்கள் எனவும் கருதுகிறேன்.
556...
56

Page 59
லண்டனில் நடந்த எந்தக் கூட்டத்தையும் ஒப்பிடுகிறபோது இந்தக் கூட்டத்தில்தான் அனைத்து விடுதலை இயக்கம் சார்ந்தவர்களையும். . . தற்போது வாழ்வின் பல்வேறுபட்ட தளங்களில் இயங்கு கிறவர்களாக விலகி நிற்கிறவர்களாக இருப்பவர்கள், விடுதலைச் சுவாலையைச் சுமந்துகொண்டிருப் பவர்களையும் நான் காணக்கூடியதாக இருந்தது. எனது உரையின் ஆரம்பத்திலேயே அதனை நான் குறிப்பிட்டேன். இந்த வகையிலேயே நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் முக்கியமாக எந்தச் செய்தியையும் கொண்டிருக்காத போதாமைகள் நிறைந்த நூல் இந்நூல் என்று குறிப்பிட்டேன். இம் மாதிரியான நிறைய கூட் டங்கள் இலங்கையில் சிங்கள அறிவுஜீவிகளாலும் சில தமிழ் புத்தி ஜீவிகளாலும் கல்வித்துறை சார் நெறிகளுடன் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவைகள் மிகப் பெரிய தொகுதி நூல்களாகவும் யின் மீது பிரசு ரிக் கப்பட்டிருக்கின்றன . ஆனால் தமிழர் தரப்பிலிருந்து சமகால வி நடக்கிற கூட்டங்கள் இத்தகைய கல்வித் துறைசார் நெறி முறை D களிலிருந்து விலகியதான உடனடி பங்கேற்
FLOST6)
நடைமுறைப் பண்பு கொண்ட கோட் தாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமகால நடைமுறை &Fl யின் மீது காலூன்றாத சமகால விவாதங்களில் பங்கேற்காத எநதக அர்த்த கோட்பாட்டுச் சர்ச்சைகளும் அர்த்தமிழந்தவையென்றே நான் யென் நினைக்கிறேன். இவர்கள் இதனைச் செய்யா விட்டால் சரணாகதி நினை அடைந்ததாக இருக்கும் என்று சொல்வது சுலபம். மாறாக இன்றைய பின்சோவியத் யுகத்தில்
பின்செப்டம்பர் யுகத்தில், பின்ஈராக் கால கட்டத்தில் ஒரு புரட்சிகர மாற்றுக்கான தேடலுக்கான பொறுப்பு நம் எல்லோருக்குமே உரியது என்றுதான் நான் பேசினேன்.
மு. நித்தியானந்தன் தனது வழக்கமான நகைச்சுவையும் சுவாரஸ்யமும் இடையிடையே நையாண்டியும் கலந்த பாணியில் அன்றும் பேசினார். ஈழக் கோரிக்கையை முன்வைத்தவர்கள் எவரெனும் நித்தியின் தரவுகளில் முரண்பட்டார் பி. ஏ. காதர். அவர் எனது வாசிப்பு நியாயம் செய்யக்கூடிய வாசிப்பு இல்லையென்றார். அறிமுகத்திற்கு மாறாக நித்தியானந்தனும் நானும் விமர்சனத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். வாசிப்பு ஒற்றை வாசிப்பாக இருக்க முடியாது போன்ற நவீன சிந்தனைகளோடு மிகுந்த ஈடுபாடு
57

காட்டுகிறவன் நான். கல்வித்துறைசார் ஆய்வு களோடு கடுமையான முரண்பாடு கொள்வதுதான் எனது சிந்தனையமைப்பின் முறையாக இருந்து வருகிறது. சோதி லிங்கம்தான் உண்மையில் புத்தகத்தை காதர் நினைத்தபடி அறிமுகம் செய்தார் என நினைக்கிறேன். எந்த விதமான காரசாரமான அபிப்பிராயங்களையும் அவர் தனது தலைமை யுரையில் முன்வைக்கவில்லை. இறுதியில் பேசவந்த அரவிந்தன் இந்த நூலை இன்னும் விரிந்த அளவில் எழுதியிருக்க முடியும். ஆனால் அதே விஷயம் மிகச் செறிவாகக் குறுநூலாக எழுதப்பட்டிருக்கிறது என்றார். அவர் தனது நூல் அறிமுகவுரையில் எழுத்திலும் இதனையே முன் வைத்திருக்கிறார். என்னளவில் பி. ஏ. காதர் அவர்களது புத்தகம் சமகாலத்தில் நடந்துவரும் தேசிய நடைமுறை இனப்பிரச்சினை சம்பந்தமான
விஷயங்களில் தொடர்ந்த விரிந்த காலூன்றாத படிப்பு இல்லாதவர்களுக்கு நிச்சய மாகவே ஒரு அறிமுக நூலாக
விவாதங்களில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில்
காத எந்தக் வெளியான தேசிய இனப் பிரச்சினை குறித்த முக்கியமான
ட்பாட்டுச் நூல்களை - பெனடிக்ட ஆன்டர் ஸன். ஹாப்ஸ்பாம், ஜெல்னர்,
சைகளும் டோம் நாய்ன் போன்றவர்களின் நூல்கள் - வாசித்திருக்கிறவர்களுக்கு
மிழந்தவை இப்புத்தகத்தின் முதல் 30 பக்கங் களில் இருக்கிற விஷயங்களை 20
றே நான் ஆண்டு தேசியவாத விவாதச் சுருக்கம் என்று தான் சொல்ல க்கிறேன். முடியும். இந்த நூலில் சமகாலத்
தன்மை கொண்ட ஒரே அத்தியாய மாக, உள்ளக வெளியக சுயநிர்ணய உரிமைகள் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த அதனது இறுதி அத்தியாயத்தைத்தான் சொல்ல முடியும். இறுதி அத்தியாயத்தில் தொடங்கித்தான் இன் றைய தேசிய இனப் பிரச்சினை தொடர்பான புத்தகம் எழுதப் பட்டிருக்க வேண்டும். w
4
நான்காவது கூட்டம் ஈழவர் திரைக்கலை மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஈழச்சினிமாவின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கான கூட்டமாகும். இக்கூட்டத்தைப் புகலிடத்தமிழ் வழக்கறிஞரும் திரைக்கலை மன்றத்தின் தோற்றப் பிதாமகர்களில் ஒருவருமான ஜோஸப் ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு வழக்குரைஞரும் ஒலிபரப்பாளரும் ஆன விமல் சொக்கநாதன் தலைமை தாங்கினார்.

Page 60
இலங்கையிலிருந்து விவரணப்பட இயக்குனரும் சலனச் சித்திரம்
எனும் அமைப்பினைச் சார்ந்த
வருமான தேவதாசனும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின்
தமிழச் சேவையைச் சார்ந்த இளைய தம்பி தயானந்தாவும் கலந்துகொண்டனர். வழக்
குரைஞர் ஜோஸப் செய்திருக்கிற ஒரு முக்கியமான காரியம் இந்த ஈழவர் திரைக்கலை மன்றத்தை நிறுவனமாக உருவாக்கியது. ஜோஸ்ப் நடைமுறை மனிதர் ஈழவர் திரைக்கலை மன்றம் கூட்டுழைப் பைக் கொண்டு தற்போது இயக்குனர் ஜீவனது இயக்கத்தில் இரண்டு குறும் படங்களையும் எடுத்து முடித்திருக் கிறார். ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓவிய ரான கே. கிருஷ் ன ராஜாவினது பங்களிப்பும் இந்த ஆக்கங்களில் இருப்பதும் நற்செய்தி.
இந்தக் கூட்டத்தில் சிக்கலான விசயம் யாதெனின், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் கூட்டத்தில் திட்டவட்டமாக விவாதிக்கப் படவேண்டிய விசயங்களாக எவையெவை இருக்க வேண்டும் என்கிற முன்கூட்டிய திட்டங்கள் எதுவும் இல்லையென் பதான் இரண்டு விதங்களில் இதனைத் தவிர்த்திருக்க முடியும். கூட்டத்திற்கு இலங்கையிலிருந்து வந்து கலந்துகொண்டவர் களிடம் இருந்து திரைப்படம் குறித்த அவதானங் களை - காலம் மற்றும் பிரதேசம் - பதிவு களைச் செய்யச் சொல்லிய பின்பு அது பற்றிய கருத்துரைகளை முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். அல்லது தலைமையேற்பவர் விவாதப் புள்ளிகளை இனம்காட்டியிருக்கலாம். இவ்வகையில் பார்வை பாளர் கருத்துக்களைக் சுட்ட ஏற்பாட்டாளர்களின் திட்டம் சார்ந்து நெறிப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால் கலந்துகொண்டவர்களிடமிருந்தே முதன்மையான அபிப்பிராயங்கள் கோரப்பட்டன. பலரும் மறுத்த அல்லது தயங்கின நிலையில் கூட்டத்தின் ஆரம்பச் சுணக்கத்தைக் கலைக்கு முகமாக ஈழச் சினிமாவின் வேறுபட்ட கால கட்டங்கள் சார்ந்தும், 80களின் முன் பின்னென ஈழ புவியியல் சார்ந்தும் 90களிலான புகளிடப் புவியியல் சார்ந்தும் அதனது குனருபங்களை வரை பறை செய்து சில விவாதப் புள்ளிகளை நான் சுட்டிக் காட்டினேன். ஈழப் புவியியல் சார்ந்து நிதர்சனம் தொலைக்காட்சியின் வழி வெளியாகி யிருக்கிற சுமார் 100 குறும்படங்களில் காற்றுவெளி,
 
 

செவ்வரத்தம்பூ அப்பா வந்தார் என ஒரு பாய்ச்சல் நிகழ்ந்குப்பதைச் சுட்டிக்காட்டினேன். புகலிடத்தில் பாரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு, முகம் படத்திற்கு முன்பாக புற்றீசல்போல் வந்த படங்கள், முகம் படத்தின் பின் தேக்கம் கண்டன. இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும் எனக் குறிப் பிட்டேன். அதைப் போலவே பொன்மணி, சர்மிளாவின் இதயராகம் போன்றவற்றுக்கு இடையிலான வித்தியாசங்களையும் அவதானித்து, நம்மவர்கள் என்கிற அரசியல் கோசத்தின் அடிப்படையில் புகலிட கோடம்பாக்கச் சினி மாக்களை ஆதரிப்பது நல்லது அல்ல என்றும் சொன்னேன். புகலிடத்தில் நல்ல சினிமாக்கள் ஈழத்தவரிடமிருந்து வராததற்கான காரணம் கோடம்பாக்கச் சினிமாவின் ஆதிக்கம் மட்டுமல்ல. நல்ல சினிமா உருவாக்குவதற்கான மனத் தயாரிப்பு அவர்களிடம் இல்லை. சினிமாவைக் கலையாகக் காணுகிற பயிற்சியின்மையும் தேடலின்மையும் அவர்களிடம் மலிந்திருக்கிறது என்றேன். கோடம் பாக்கத்தை இவர்களில் பெரும் பாலுமானவர்கள் எதிர்த்தாலும், படம் உருவாக்கு கிறபோது இவர்களின் முன் மாதிரியாக இருப்பது கேTடம்பாக்கச் சினிமாதான் என்றேன். நம்மவர் என்ற அரசியல் கோசம் தகுதியற்ற உற்பத்திகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டேன்.
ஆனால் இந்த விவாதப் புள்ளிகள் எதுவுமே மேலெடுத்துச் செல்லப்படாமல் ஈழப் பிரச்சினையை வைத்து தமிழக இயக்குனர்கள் எடுத்த படங்களின் தகைமைகள் பற்றியதாக விவாதம் திசை திரும்பியது. இவ்வாறு திசை திருப்பலுக்குக் காரணமான இடையீடுகளாக
58

Page 61
இளையதம்பி தயானந்தாவினது அபிப் ராயங்கள் அமைந்தன. கருத்தெடுப்புக்கு உள்பட்ட விவாதங் களை மேற்கொள்வது ஒரு முறை. தாம் பேச விரும்புகிற முன்வைத்துப் பொருத்தமற்ற விசயங்களை விவாதமாக்குவது இன்னொரு முறை. கூட்டத்தின் நான் கில் மூன்று பங்கு நேரம் இவ்வகையிலேயே கழிந்தது. ஈழத்திலிருந்து வந்த இன்னொரு பேச்சாளரான தேவதாசன் கடப் பாட்டுடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் திரைப் படமாக்கலில் ஈடுபட வேண்டுமென வலியுறுத் தினார். ஒரு திரைப்படம் பற்றிய புரிதல் என்பதும் புவியியல் அரசியல் சார்ந்து மாறுபடும் எனக் குறிப்பிட்டார். ஈழ வாழ்வில் அனுபவமுள்ள வர்களுக்கு எரிச்சல் தருகிற
தெனாலி திரைப்படம் தமிழ
கத்தவர்க்கு ஈழத் தமிழர்பால் ஒரு G85TLlbL அனுசரனையான பாவையை இவர்களி
உருவாக்கும் எனக் குறிப்பிட்டார்.
புகலிட ஈழத்துத் திரைப் LITQLDIT படங்களுக்குப் புகலிடத்திலுள்ள எதிர்த்தா 10 வரையிலான தமிழ் அலை வரிசைகள் என்ன உதவி புரி உருவாககு கின்றன எனும் விவாதங்கள் இவர்கள
வந்தன. சிறுகதை நேரம் உருவாக்க முயற்சியெடுத்து சிறுகதைகள் மாதிரியாக கிடைக்கவில்லையென தொலைக்
கோடம்
காட்சி நிறுவனம் சார் அபிப் ܗܝ பிராயங்கள் வந்தபோது ஆச் சினிமாதான சர்யமாக இருந்தது. புகலிடத்தில்
சாதார ண மாகச் சல்ல  ைட நமமவா என போட்டால் கூட 300 சிmகை
றுகதை கோசம் : களாவது தேறும். ஆனால் d படைப்பாளிகள் தகவல் தொழில் உறபத நுட்ப ஊடகங்களைச் சும்மா தேடி உருவாக்கு
வர வேண்டும். என நினைக் கிறார்கள் என்பதும் வேடிக்கை குறிப்பி யாக இருந்தது. கூட்டம் நடந்து பா முடிந்தபின் தொகுத்துப் பார்க்கும் போது, கூட்டத்தின் பிரதானமான நோக்கமாக, ஏற்கனவே தயாரிக்கட்ட படங்களைச் சந்தைப் படுத்தும் விசயம் பேசப்பட்டது ஞாபகம் வந்தது. நிச்சயமாகவே நல்ல விசயம். ஆனால் இத்தகைய விசயங்கள் அலசப்படுவதற்கு முன்னால் குறைந்த பட்சம் தொழில்நுட்பத்துடன் கதையம்சத்துடன் படமெடுப்பது சம்பந்த மாகப் பேசப்படுவதுதான் பொருத்தமாக இருக்கும். திரைப்படப் பயிற்சி சம்பந்தமான தேவையை அருணா செல்லத்துரை வலியுறுத்திப் பேசியபோது அப்பிரச்சினை தவறாக பிற அபிப்ராயக் காரர்களால் திரிக்கப்பட்டது. திரைப்படம் இலக்கியம் போலவோ ஒலிபரப்புப் போலவோ தனிநபர் திறன் தரிசனம் சார்ந்த
59

விசயம் அல்ல. அது ஒரு கூட்டுக் கலை. அதிகமும் விஞ்ஞானமும் கருவிகளும் சார்ந்த ஒரு கலை. அதற்கு தரிசனமும் தனிநபர் திறனும் மட்டும் போதாது. கருவி சார்ந்த பயிற்சியும் தேவை. இந்தப் பயிற்சியை வகுப்புகளுக்குச் சென்றுதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் சுயமாகவேனும் பயிற்சியெடுத்தே ஆக வேண்டிய கலை இது. அதனை வலியுறுத்திப் பேசினார் அருணா செல்லத்துரை. கூட்டத்தில் கலந்து கொண்ட பத்மநாப ஐயரும் பயிற்சியின் தேவையை வலியுறுத்திப் பேசியதோடு, கலை வெளிப்பாட்டின் ஆதாரமாக புவியியல் சார்ந்த தன்மைகள் இடம் பெற வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
வழக்குரைஞர் ஜோஸப் என்று மே விரு ந் தோம் பல் கலையின் முன்னோடி மனிதர். |ல் பெரும் அன்றும் அதனை அவர் அறுசுவை உணவை ஏற்பாடு செய்ததன் மூலமும் நட்பார்ந்த முறையில் லும், படம் இறுதிவரை கூட்டத் தினைக் கொண்டு சென்றதன் மூலமும்
த கிறபோது நிரூபித்தார். ஆனால் கூட்டத்
ாக்கத்தை
னவர்கள்
ரின் முன் தினை நிறைவு செய்த விமல் சொக்கனாதன் சத்யஜித்ரே பற்றிச்
5 இருப்பது சொன்ன ஒரு கூற்று மனசுக்கு இன்னும் வேதனையாகவே D555F. இருக்கிறது. ரே இந்தியாவின் ன் என்றேன். வறுமையை மேல்நாடுகளுக்கு A. விற்றவர் எனும் விமர்சனத்தை பல ன்ற அரசியல் பத் தாண்டுகளுக்கு ரேவுக்கு தகுதியற்ற எதிராக நடிகை நர்கிஸ்முன் வைத்தார். இந்திய தேசபக்தியின்
திகளை பெயரிலேயே அதனை நர்கிஸ் O மேற்கொண்டார். படைப்பின் கும எனறும புவியியல் சார்ந்த தன்மையை ட்டேன். வலியுறுத்திய அக்கலைஞன் மீதான
அதே அரசியல் விமர்சனத்தை - விமல் சொக்கநாதனும் எதிரொலி செய்தது அன்றைய கூட்டத்தின் எதிர்காலத் திசை வழிக்குப் பொருத்தமுடையது என்று தோன்றவில்லை.
5
லண்டனில் நடந்த இந்த நான்கு கூட்டங்களைப் பொதுவாக கூட்டக் கலாச்சாரம் பற்றியதாகவும், இன்றைய தமிழகப் புகலிடக் கூட்டங்கள், சிக்கல்கள் குறித்த விவாதங்களோடும் ஒப்புநோக்கத் தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்து லண்டனில் நடந்த இந்த நான்கு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பெரும்
-(காலம்)

Page 62
பாலுமானவர்கள் எனது நண்பர்கள். வீட்டிலோ பொது மருத்துவ விடுதியிலோ அமர்ந்து இவர்களோடு சேர்ந்து நான் மது அருந்தியிருக் கிறேன். ஆனால் இந்த மூன்று கூட்டங்களிலும் காரசாரமான விவாதங்கள் வந்தன. தீவிரமான கருத்து மோதல்கள் வந்தன. யாரும் யாரையும் அடிக்க வரவில்லை என்பது முக்கியமான செய்தி. வன்முறையிலான ஒரு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தவர்கள் இவர்கள். ஆனால் இந்தக் கூட்டங்களில் குடித்துவிட்டு வந்து ஏசுவது அடிதடியில் இறங்குவது என்பது என்கிற எந்தப் பிரச்சினையும் நான் அனுபவம் கொள்ளவில்லை. ஐரோப்பாவில் நடந்து முடிந்த பல்வேறு கூட்டங்களைப் பற்றியும் தமிழகத் தில் நடந்த பல்வேறு கூட்டங் களையும் பற்றியுமான செய்தி களைப் படிக்கிறபோது வேடிக்கை யாகவும் விநோதமாகவும் இருக் இந்த கிறது. ஐரோப்பாவில், குறிப்பாக
பிரான்ஸில் நடந்த பல கூட்டங் in LE களில் வன்முறையும் பாலியல் நிந்தனைகளும் வேகமாக வீசப் காரசr lu l- க்கின் mன வே ய ல் லா
L.q- (b5 ற து விவாதங்க
கருத்துக் கள் அல்ல. இந்தச் சூழலை பரப்பிய பெருமை ஆசான்
அ.மார்க்சுக்கே உரியது. அவரது தீவிரமான அசட்டுத்தனமான பின்நவீனத்துவ
போலி தலித்தியப் பேத்தல்களுக்கே மோதல்க ரியக. ஏனெனில் Ο
உரியது. ஏனெனில் இந்த அடா யாரும u
வடிகளுக்கெல்லாம் இன்றுவரை
அறிவு விளக்கம் அளித்துக்கொண் அடிக்க வ
டிருக்கிறவர் அவர்தான். அவரது
இந்துத்துவ எதிர்ப்பு நிலைபாட்டை என்பது மு
இதனுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்திய இடதுசாரிகள் செ நீண்ட நாட்களாகத் தீரத்துடன் செய்துவரும் வரலாற்றுப் பணியை மிக உக்கிரத்துடன் அவர் செய்து பா வருகிறார். ஆனால் அதற்கும் அவரது பின்நவீனத்துவ சொல் விளையாட்டு களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை.
குடித்துவிட்டுக் கலாட்டா செய்பவர்களைப் பாதுகாத்து நிற்பவர்களின் அணுகுமுறை முற்றிலும் போலித்தனமானது என்பதற்கு இரண்டு அடிப் படைகளைச் சொல்ல முடியும். பிறர் ஏற்பாடு செய்கிற கூட்டங்களுக்குத்தான் இந்தப் பின் நவீனத்துவக்காரர்கள் குடித்துவிட்டுச் சென்று தகராறு செய்கிறார்களே யல்லாது தாங்கள் கூட்டங்கள் ஏற்பாடு செய்கிறபோது தலைமையில் எந்தப் பின் நவீனத்துவக் கொம்பனும் குடித்துவிட்டு வந்து பேசுவதில்லை. இரண்டாவதாக மற்றவர்களது

விசேசங்களுக்கும் வீடுகளுக்கும்தான் இவர்கள் குடித்துவிட்டு வருவார்களேயல்லாது தங்களது வீடடு விசேஷங்களையும் சரழ சடங்குகளையும் சரி இவர்கள் பக்கா மத்திய தர வர்க்க நிலைபாட்டுடன் நடத்துவார்கள். குடிப்பதை வீட்டுக்கு வெகு தூரத்திற்கு வெளியிலும் தமது வீட்டுப் பெண்களுக்கு விலகிய நிலையிலும் வைத்துக்கொள்வார்கள். மற்றவர்களை மதிக்கிற பண்பு என்பது இந்தப் பின்நவீனத்துவ அயோக்கியர் களுக்குக் கிடையாது. அ. மார்க்சும் சரி அவரது பல் வேறு நெருங்கிய நண்பர்களும் சரி தமது வீட்டு விசேஷங்களை கனவான்கள் போலத்தான் நடத்துகிறார்கள் ஆனால் மற்றவர்களின் வீட்டு விசேஷங்களையும் கூட்டங் களையும் மிகவும் அவமானமாகத் தான் நடத்துகிறார்கள்.
மூன்று இவர்கள் தம்மளவில் கனவான் களாக இருந்துகொண்டு சமூக களிலும் விரோதமாக நடந்துகொள்வதற்கு
அப்பாவிகளுக்கு, பல்வேறு குடும்ப
ாரமான சமூகப் பிரச்சினைகளால் குடிக்கிற
மனிதர்களுக்கு, கோட்பாட்டு
ள் வந்தன. அடிப்படையை வழங்குவது மட்டுமல்ல, அவர்களை ஊக்கு எ கருத்து விக்கவும் செய்கிறார்கள், லஷ்மி மணி வண்ணன் தொடர்பான
5i வந்தன அ. மார்க்சின் கட்டுரை அத்தகையது தான். மற்றவர்களுக்கு ஆலோ
பாரையும் சனை சொல்வதற்கு முன்னால் தங்களது பின்நவீனத்துவ அடி
ரவில்லை வருடிகளுக்கும் போலி தலித்தியர் களுக்கும் நாகரிகமாக நடந்து
)க்கியமான கொள்வதைப் பற்றி போதனை
செய்வதுதான் பொருத்தமாக ய்தி. இருக்கும். இவர்கள் வெளிப் படையாகக கலக நடவடிககை களை மேற்கொள்கிறார்கள் என்பதற்குச் சான்றாகத் தாம் சார்ந்த மனிதர்களை எந்த அளவுக்கும் அவமானப் படுத்தத் தயங்காதவர்கள்.
சின்னதான ஒரு உதாரணம் சாரு நிவேதிதாவின் சவடால்களும் அதற்கு அ. மார்க்ஸ் மறுபடி மறுபடி கொடுக்கும் தத்துவ விளக்கங்களும் சான்றாகும். நமது தாய்மார்களோ நமது சகோதர சகோதரியரோ நமது தேர்வு அல்ல. அவர்கள் இயல்பிலேயே நமது தேர்வு அற்றே அமைகிறார்கள். ஆளுமைகள் எனும் அளவில் நாம் தேர்ந்துகொள்ள, அவர் களது ஆளுமைகள் குறித்து நாறடிப்பதற்கு நமக்கு எந்த விதமான உரிமையும் இல்லை. ஆனால் சாரு நிவேதிதா எனும் சமூக விரோதி தனது
60

Page 63
எழுத்தாளன் எனும் அகந்தையை நிலைநாட்டிக் கொள்ள அவரது தாயையும் சகோதரியரையும் கூட அவமானப்படுத்தத் தயங்குவதில்லை. ஆனால் அவரது தெரிவாக அவரது துணையாக இருக்கிற வரை ஐஸ்வர்யா ராய் என்றும் கடவுளின் பரிசு என்றும் கோரிக்கொள்கிறார். இதன் பெயர் பின்நவீனத்துவமென்றால் அது அழிந்து போகட்டும். அ.மார்க்ஸ் இப்போதும் புதிதாக ஒரு தத்துவம் சொல்கிறார். கடைசியில் பியர் வாங்கிக் கொடுத்தவன் சொல்வதைத்தான் சாரு கேட்பார் என்பதைத் தான் வலியுறுத்திச் சொல்வாராம். அப்படியானால் மறுபடி சாரு செருப்பெடுத்துக் காட்டினால் ஏன் அதனைப் பின் நவீனத்துவக் கலகம் என அ. மார்கஸ் எடுத்துக்
၉:##### *赛 சாரு நிவேதிதா சாரு நி வே
ற மனதா \ர் வறு அவரது எழுத்து வேறாம். இது இன்னொரு சமூக விே அ.மார்ச்சின் பின்நவீனத்துவ 0. அயோக்கியத்தனம். இதைத்தானே எழுததா காலம் காலமாக எல்லா பிராமண அகந எழுத்தாளர்களும் சொல்லி நிலைநாட் வருகிறார்கள். கைவிட்ட தனது தாயைப் பற்றி வசவுச் சொல் அவரது வீசாதவன் ஜெனே. சாரு அவரது சகோதரிய பெயரை உச்சரிப்பது அபததம. -96) lԼՐT6ծ எனது சொந்த வாழ ககை முக்கியமல்ல என் எழுத்தில் நான் தயங்குே இருக்கிறேன் என்கிறான் பூக்கோ. ஆனால் இதன் அர்த்தம் அவனது சொந்த வாழ்க்கை எல்லா மனிதர்களும் தெரிவா போலவே சாதாரண வாழ்க்கை g5/60)60 OT u JT என்பதுதான். எழுத்துக்குத் தான் பொறுப்பானவன் என்பதுதான் விலிர 8வி இங்கு அர்த்தம். இங்கே ஒரு பின் என்றும் நவீனத்துவவாதி எழுத்து வேறு பரிசு எழுத்தாளன் வேறு என்கிறார். இதற்குப் பின்னால் சொந்தப் கோரிக்ெ
படிப் பற்ற புகலிட பஜனைக் கூட்டம் இருக்கிறது.
தமிழகக் கூட்டக் கலாட்டாக்களின் தொடர்பாக இந்தியா டுடேவு கட்டுரையெழுதியதற்காக எழுத் தாளர்கள் சிலர் கண்டனக் கடிதம் ஒன்று எழுதி யிருக்கிறார்கள். இறுதியில் அவர்கள் பத்திரிக்கைக்கு விடுத்திருக்கும் கண்டனம்தான் வேடிக்கையானது. இந்தியா டுடேவுக்கு இவர்கள் எழுத மாட்டார் களாம். இதில் எத்தனை பேரை இந்தியா டுடே பொருட்படுத்துகிறது என்பது மிக முக்கியமான கேள்வி. ரவிக்குமாரை அது பயன்படுத்துவது ஒரு தந்திரம். சாரு திவேதிதா மஞ்சள் பத்திரிக்கைத் தன்மை கொண்ட எழுத்தாளன். அவரைத்தான் இந்தியா டுடே இவர்களைத் தன்நோக்கிற்குப்
61

பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறதேயொழிய அதற்கு இலக்கிய அக்கறையெல்லாம் இருக்கிறது என்று கருதி அதில் எழுத மாட்டோம் என்று கூறி கையெழுத்து வேட்டையாடுவது வேடிக்கை யான சமாச்சாரமாகும். ரொம்ப வேடிக்கையான விஷயம் என்னவென்றால் புகலிட எழுத்தாளரான சு கன் அதில் கையெழுத்திட்டிருப்பதுதான். இவர்கள் எழுத மாட்டோம் என்று சொல்வதனால் இந்தியா டுடே தன் போக்கை மாற்றிக்கொள்ளப் போகிறதாம். ஆனால் இதே இந்தியா டுடேயில் சாரு புகலிடத்தில் 2 கவிதை 2 கதை எழுதியவனை யல்லாம் பெத்தாம் பெரிய படைப்பாளிகள் என்று குறிப்பிட்டு எழுதியதுதான் வேடிக்கையானது. அ. மார்க்ஸ் சொல்வது உண்மை தான். சாநிக்குக் கடைசியாகப்
பதிதா எனும பியர் வாங்கிக் கொடுத்தவர்கள் ரோதி தனது அ. மார்க்சின் புகலிட போலி ளன் எனும் தலித்திய பின்நவீனத்துவ சீடர்கள்
தான.
தையை
O இலக்கியக் கூட்டங்களில் டிக்கொள்ள குடிப்பது தொடர்பாகவும் பொது தாயையும் மது விடுதிகளில் கூட்டங்கள் 160o Juquid Gin நடததுவது சமபநதமாகவும வெளி ரங்கராஜன் காரணகாரியப்படுத்தி Tப்படுத்தத் சில வாதங்களை முன் வைத்திருக் வதில்லை. கிறார். பற்பல மனப் பிரச்சினை கள் பலநாள் சரியாகச் சாப் ) அவரது பிடாமல் இருப்பது போன்ற க அவரது வற்றினால் படைப் பாளிகள் சிலர் இருக்கிற குடிப்பதில் ஆறுதல் அடை கிறார்கள் என்கிறார். இன்னும் )6).JTuT JTu வழக்கமாகப் பேசாதவர்கள் கூட கடவுளின் குடித்த பின் காத்திரமாகப் 0 பேசுகிறார்கள் என்கிறார் ஆகவே எனறும
O அதனைப் பூதா கரப் படுத்தக் 95 T6T கிறா T. கூடாது என்கிறார். மிகச் சரியான
வாதம். அனைத்து மனிதர்களுக்கும் இது பொருந்தும். குடித்து விட்டுப் பேசுவதில் உள்ள நியாயம் பற்றிக் கண்ணதாசன் கூடத் தெரிவித்திருக்கிறார். ஆனால் குடித்தால் அடி தடிதான் போட வேண்டும் என்று எந்த நியதியுமில்லை. இன்னும் குடித்துவிட்டு நிந்தனைச் சொற்கள் பேச வேண்டும் என்பதும் இல்லை. இன்னும் கூட்டங்களுக்குத்தான் குடித்துவிட்டு வர வேண்டும் என்பதும் இல்லை. போதையில் தள்ளாடியபடி வந்து மேடையில் ஏறி பேசுபவரைக் குழப்ப வேண்டும் என்பதும் இல்லை. எல்லா வற்றுக்கும் மேலாக இப்படிக் குடித்துவிட்டு வருபவர்களின் நடவடிக்கைக்கு நிறைய கோட்பாடு விளக்கங்களும் கார ணகாரியங்களும் முன்
, ܝܼ* ܝܳܝܶܝܐ ..........ܫܥ>=ܫܡܝ܇

Page 64
வைக்கிறவர்கள் யாரும் இத்தகைய கலாட்டாக் களில் ஈடுபடுவதில்லை. குளறுபடிகளில் ஈடுபடுவதுமில்லை. மாறாக நிதானமாக எழுது கிறார்கள் என்பது அவர்கள் வாதிப்பதற்கு முரண்நகையான விஷயம் என்பதை உணர வில்லையா ?
குடிப்பதிலுள்ள முக்கியமான விஷயம் இதுதான். குடிப்பது ஒரு சமூக நிகழ்வு. மனிதர்களுடன் உள்ளார்ந்து உரையாடுவதற்கான மிதப்பு நிலையிலான வாய்ப்பு. இதில் போதை அதிகமாகி சரிந்து போகிறவனை உடனிருப்போர் நட்புடன் பராமரிப்பர். ஆனால் வன்முறையில் ஈடுபடுகிற
வனுக்கு நாலு சாத்து சாத்துவதைத் தவிர வேறு வழியில்லை. போதை
அளவுக்கும் மித மிஞ்சிப் குடிபபது போ குமானால் ராஜா ராம் நிகழ் திண்ணையில் சொன்ன மாதிரி மனிதர்க போதை முறிப்பு சிகிச்சைக்குப் உள்ளா போவதுதான் நல்லது. அப்படி யில்லாமல் அவரைச் சார்ந்த தாய், உரையாடுல் மனைவி, குழந்தைகள், அவர் மிதப்பு நிை களுக்கான சம்பந்தப்பட்ட நபரின் பொறுப்பு போன்றவற்றைப் 6 Tuu Lu. பார்க்காமல், அவர்களது நடத் போதை 9. தைக்குக் காரணம் கற்பிப்பது சரிந்து GuT, அறிவார்ந்த நடவடிக்கையாகத் தெரியவில்லை. இந்தக் கேவலமான உடனிரு
நடத்தையைத் தொடங்கி வைத்தவர் பிரமிள் தான். எழுத்து வேறு எழுத்தாளன் வேறு என்று இப்போதைக்கு இதற்கு பின் நவீனத்துவ விளக்கம் சொல்வது
நட்புடன் பர ஆனால் வன்
ஈடுபடுகிற
நாலு ச
கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.
சாததுவதை ஐரோப்பாவில் நடக்கும் பற்பல வேறு வழிய
கருத்தரங்குகளுக்கும் கலந்துரை யாடல்களுக்கும் சென்றபோது உணர்ந்த மிக முக்கியமான விசயம் இப்படியான கூட்டங்கள் நமது புகலிட தமிழகக் கூட்டங்கள் மாதிரி கதாநாயகர்களாகப் பேச்சாளர் களையும் எழுத்தாளர்களையும் உருவகித்த கூட்டங்கள் அல்ல. கூட்டங்களில் மிக முக்கிய மாகக் கடைபிடிக்கப்பட்ட ஒரு நெறி பார்வை யாளர்களின் முழுமையான பங்கேற்புடன் கூட்டங்கள் நடப்பதுதான். பேசப்படுகிற பிரச்சினைகளும் அதன் மீதான அபிப்பிராயங் களும்தான் முக்கியத்துவம் பெறுமேயொழிய பேச அழைக்கப்பட்டவர் அங்கு வன்மமாக இருப்பதோ அல்லது மேடையில் இருக்கிறார் என்பதற்காக அவையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்

கொள்வதோ பிறர் பேசப் பேசத் தொடர்ந்து இடையீடு செய்து கொண்டிருப்பதோ சாத்திய மில்லை. மிகப் பெரிய சிந்தனையாளரேயானாலும் அவருக்குக் கொடுக்கப் பட்ட வேளையில் மட்டுமே அவரால் பேச முடியும். பேசுகிற அனைவருக்கும் அவர் உடனுக்குடன் பதிலிறுத்துக்கொண்டிருக்க அனுமதிக்கப் பட மாட்டார்.
நம்முடைய கூட்டங்கள் முற்றிலும் ஜனநாயகத் தன்மையற்றதாக பார்வையாளர்களின் பங்கேற்பு மறுக்கப்பட்டதாகவே இயங்குகின்றன. அழைக்கப் பட்ட கருத்தாளர்கள் உரையாற்றுகிறார்கள். நூலாசிரியர் உரையாற்றுகிறார். அப்புறமாகக் கூட்டம் கலைகிறது. இது முற்றிலும்
ரு சமூக வன் முறையிலான அமர்வு முறையாகும். கூட்டத்தில் மேடை
6)의. யில் முன்வைக்கப்பட்ட கருத்துக் ளுடன் களுக்கு நிச்சயமாக எதிர்வினை ர்ந்து கள் வரும். அந்த எதிர்வினை o களுக்கான வாய்ப்பு நிச்சயமாகத் வதறகான தரப்பட வேண்டும். புத்தக லயிலான அறிமுகமென்ற போர்வையில்
இதில் விவாதத்தைத் தவிர்ப்பதென்பது
ஒரு வகையில் பார்வையாளர் திகமாகி மீதான கருத்துத் திணிப்பும் கிறவனை வன்முறையும் ஆகும். மேடைத் தலைவனும் பின்நகரும் தொண்டர்
G8 u Trif களும் என்கிற ரீதியிலான அதிகார ாமரிப்பர். முறையாகும் இது. முறையில் புகலிடத்தில் இன்னொரு வனுக்கு வகையிலான கலாச்சாரமும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதில் ாதது தீவிர இலக்கியவாதிகளென்றோ த் தவிர கலாச்சார வாதிகளென்றோ பில்லை. வித் தியா சமில்லாமல் ஆகி
வருகிறது. தமிழக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அச்சொட் டான இந்தக் கலாச்சாரத்தை மணி மேகலைப் பிரசுரமும் அது சார்ந்து புகலிடத்தில் இயங்குகிற ஈழத் தமிழர்களும் பரப்பி வருகிறார்கள். பொன்னாடைகள் விருதுகள், பட்டங்கள், மாலை கள், மகுடங்கள் என மேடைகளையே நாராசப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கோயில் சார்ந்த மேடைகளும் அதனது அறங்காவலர்களும் பிரமுகர்களும் இவ்வகையில் இலக்கியப் பணியாளர்களாக வேசங்கட்ட முடிகிறது. ஈழக் கலாச்சார நிகழ்வுகள் இவ்வகையில் கோயில் சார்ந்ததாக ஆகிவருவது அதிகரித்த அளவில் மதச்சார்பினின்றும் விலகிப் போவதற்கான
62

Page 65
முன்படிகளாகவே அமையும். இந்தப் போக்குக்கு புத்தக வெளியீடுகளும் ஆளாகிவருவது ஆரோக்கிய மானதொரு போக்கென்று கொள்ள முடியாது.
பெரும்பாலுமான மேற்கத்தியக் கூட்டங்கள் நடக்கும் இடங்களிலேயே விருப்ப முள்ளவர்கள் மிதமாக மது அருந்திவிட்டு வந்து கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கூட்டத்தில் பேசப்படும் விசயம், பேச்சாளருக்கான நேரம், பார்வையாளர் பங்கேற்புக்கான நேரம் அனைத்துமே திட்டமிடப்படும். வெறுமனே கருத்துக்களை ஏந்திச் செல்லும் மந்தைகளாகப் பார்வையாளர்கள் இல்லை. இன்னும் பார்வை யாளர் பங்கேற்புக்கெனவே இத்தகைய கூட்டங் களில் அதிக நேரம் ஒதுக்கப்பட்டுவருகிறது.
ஐரோப்பாவில் வாழ்கிறவர்களும் சரி உலகமய மாதலின் பாதிப்புக்கு ஆட்பட்ட தமிழக புகலிட இலக்கியவாதிகளும் சரி, பொது அமர்வுக் கலாச்சாரம் குறித்து அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. பொது அமர்வுக்
30 Dundalk Dr #48
(Kannedy Ellesmere) g o(\Si اO\ لاnCنcتمہ
கல்யாண பூமாலைகள் ஆண்டாள் மாலை சடை நாகம், கொண்டை மாலைகள், பூச்செண்டுகள் கிறிஸ்தவ திருமணத்திற்கான பூ அலங்காரங்கள், மரணச்சடங்கிற்கான மலர்வளையங்கள்
Free Delivery to fun
Agincourt Party Rentals
Table - Chair - Casino Games - Helium Balloons Party Supplies - Fog Machine - Glass Ware
63
 
 
 

கலாச்சாரம் நட்புமயமான சூழலில், மனம் திறந்த சூழலில், ஜனநாயகபூர்வமான பங்களிப்பு நிறைந்த சூழலில் நடைபெற வேண்டிய நிலை அதிகரித்து வருகிறது. இரண்டு வகையிலான வன்முறைகள் நமது தமிழ் அமர்வுக் கலாச்சாரத்திலிருந்து துடைத் தெறியப்பட வேண்டும். முதலாவதாக மேடைப் பேச்சாளர்கள் கூட்டத்தின் சகல அம்சங்களையும் தீர்மானிக்கும் முறை தவிர்க்கப்படல் வேண்டும். பார்வையாளர்களின் முழுப் பங்கேற்பையும் உத்திரவாதப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, பங்கேற்பாளர்களை தமது அகந்தை சார்ந்த வன முறைக்கு உட்படுத்தும் மட்டு மீறிய குடிகாரர் களிடமிருந்தும், போதையினால் பொது அமர்வை நாசமாக்கும் படித்த தர்க்க வன்முறையாளர் களிடமிருந்தும், அதற்குத் தத்துவ விளக்கம் தருபவர் களிடமிருந்தும் பொது அமர்வுக் கலாச்சாரத்தை நாம் காப்பாற்ற வேண்டும். ஏனெனில் சக மனிதர்கள் எனும் அளவில் பங்கேற்பாளர்களின் சுதந்திரத்தை நாம் இவ்வகையிலேயே உத்திர வாதப்படுத்த முடியும். O
(416) 292-835l
Bride's Boucuets
Bride'S mCid Cand mCid of honor flowerS
Flower girl's baskets Hedd table centerpieces Guest to ble centerpieces Flowers for the ceremony Arch DeCorotion
Church deCOrCition Sympathy arrangements
0
. . . حة : يخيّة - ممة* جنـة ش- .
{0
eral home of Cemetery
گوکہ (416) 291 - 1919

Page 66
அழகுக்கோன் கவிதைகள் இரக்கம்
தவளைகள் பாய்வதை நிறுத்தும்போது நான் பறப்பதை நிறுத்திக்கொள்வேன் என்றது நாரை
தவளை அதைக் கேட்டுச் சிரிக்கவில்லை நாரையின் இரக்கம் எனக்குத் தேவையில்லை என்று சொல்விப்
பாய்ந்தது
குமிழிகள் குளத்துள்
F, GğTGJ, GITT LI
மிதந்தன
T
 

கவிதைகள்
கைநிறைந்த வேலை
இருகைநிறையப் பெட்டிகளுடன் வேகமாக வந்தவர் கதவைக் காலால் திறந்தார் வேகமாக உள்ளே சென்று வேகமாக மேலே சென்று வேகமாகக் கதவைப் பூட்டினார் கைநிறைய வேலை பெட்டி நிறைய வேலை மேசை நிறைய வேலை கணனி நிறைய வேலை வேலைக்காகவே பிறந்தார் வேலை இடத்திலே ஒருநாள் வேலையுடன் மூச்சையும் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டார்
மறந்துபோய்
தொடுவதற்குத் தயக்கம்
இரு புள்ளிகள் தொட்டால் இணையும் ஒரு கோடாய்
தொடுவதற்குத் தயக்கம் புள்ளிகள் விலகியே இருந்தன
பறந்துவிட்டது பறவை நிழலைத் தொடர்ந்தது lo ଶୋt | }}
ஒரு புள்ளி
தனியே இருந்தது பறவை போட்ட
சிறு எச்சமாய்
54

Page 67
சோலைக்கிளி ஓணானின் சர்க்கஸ்
அற்புதம் டா நீ முள்ளு முடி தரித்துப் போடுகின்ற
(FT3). வியப்பு தரும்
உன் கொட்டகை இந்தப் பெரியமரம் உன் காட்சிக்குக் கோமாளி
கருங்குரங்கு வாத்தியக் கலைஞரென்ற குருவிகளின் இன்னிசையில் நிகழும் உன் விளையாட்டு ரசிக்கின்ற பிரியன் நான் கட்டணமாய் எதுவுமில்லை
நீ இப்போது நிறம்மாறி நிமிருகிறாய் தன் முதுகை வளைத்து பின் வானத்தைப் பதம் பார்க்கும் ஒரு கிளையில் ஏறி நின்று
தலை ஆட்டி ஆட்டி கால் நகத்தில் பலம் கூட்டி உன் முதுகுச் சீப்பை விரிக்கின்ற வடிவுக்கு இந்தச் சருகுகளா கையடித்தல் கொட்டகையே அதிர வேண்டும்
ஒரு கிராமத்துக் கலைஞனுக்கு இது பற்றி
 

கவலையொன்றும் இருக்காது -3|31/3ծT Յ aնմl 5մl LL
நீ ஒனான்
என்று உன்னை ஒதுக்கி நான் உயர்ந்து நிற்க விரும்பவில்லை பணிந்தே விடுகின்றேன் இம்மரத்தடியில் இருக்கின்றேன் உன் ஈர்க்கஸ் பTர்க்க இன்னும் பலர் கூட்ட பேராசைப் பறவையொன்று அழைக்கிறது
வருக வருக இங்கு நிஜ ஒணானின் சர்க்கஸ் என்பதுவா அதன் அர்த்தம் வக் வக் வக் என்கிறது
தனிமை
இனிமைதானப்பா
இந்தத் தெருவும் அசல் ஓணானின் புதினங்களும் பல போலி ஒனான்கள் சாகசங்கள் காணும் ஊருக்கு இனிப் போக விருப்பமில்லை.
மனுஷ்ய புத்திரன் மறுப்பு
எத்தனை முறை வந்து கேட்டாலும் 'இல்லை.இல்லை. என்பதே உன் பதில்
இல்லாததை
கேட்பவனுக்குச் சொல்ல ஒரு ஆறுதல் மொழியில்லை
மாற்றிக்கொடுக்க
இல்லாததற்கு இணை ஏதுமில்லை
ஆயினும்
ஒவ்வொரு முறையும் 'இல்லை.இல்லை. எனக் கேட்க நேர்பவனின் கண்களில் தோன்றி மறைகிறதே ஒரு சாம்பல் திரை
அதைக் கொஞ்சம்
பாராதிரு.
into

Page 68
விறவி கவிதைகள்
அந்த உயிரின் கடைசி அசைவும் தொங்கிக்கொண்டிருக்கிறது. வாயில் விழுந்த ஒருதுளி பனியைப் போல, அழகின் வளர்ச்சி ஆரவாரங்கள் இனி சாத்தியமில்லை.
ஒரு பசுமையைக் காக்க வெளிர் மஞ்சளில் ஒப்பனை பொன்மஞ்சளில் கவசக் கோடுகள். இரத்தச் சிவப்புக்களில் வட்டங்கள். வேடங்கள் மாறி என்ன ? கண்டிப்போனதும், சருகாய்க் கருகியதும்போக ஒரு முளையைக் கூட தள்ள முடியவில்லை.
வெதுவெதுப்பில் சுழன்று ஒன்றாய் இரண்டாய் முகிழ்த்த கனம் கேட்ட கீச்சுக் கீச்சு தழும்புகளில் தெரிந்த நகங்கள் விசிறியடித்த சிறகுகளோடு அணிவகுத்த நாளில் தெற்கிற்குப் புலம்பெயர்ந்தன.
துடிப்பு,
நிலக்கீழ் அறைகளில் மூச்சு தின்னப்படுகிறது. காழ் கொண்ட பலத்தின் எச்சம் கடல் நீரோட்டம் போல இன்னும் நிற்க வைக்கிறது.
ஆனாலும் என்ன ? உடல் விறைக்கும் போதெல்லாம் இது உதிராமல் இருக்க பாலை வெயிலின் பிடி வெப்பம் தேடுகிறது.
அந்த இலை இன்னும் விழவில்லை. வெப்பம் வளர்த்ததை
குளிர் எரிக்கிறது.

பஸ்ஸை இன்னும் காணவில்லை. தண்டிராக் காற்றில் ஈரம் இருக்குமா என்ன? என்னை நோக்கி, தெரிந்த ஒரு முகம் நகர்கிறது. தூரத்திலேயே வெடித்துப் பரவும் கேள்விகள் எச்சிலைப் போல
"பிள்ளைகள் யாரோடு ?" "விவாகரத்து என்ன மாதிரி" "நாலு சொல் படாமல் நல்ல பேர் எடுக்கவேணும்'
百·
எரிச்சல்பட்டு தகிச்சுப் போகாமல் மேப்பிள் மரம்போல விறைத்துப் போகலாம். குறைந்தது, வாயில் சில முள்ளாவது வேணும் பைன் மரத்தைப் போல.
66

Page 69
(Birchmount and Eglinton பஸ் தரிப்பு)
வெடித்த போரின் அதிர்வலை ஒன்றைப் பிடித்து காற்றோடு உந்தி உந்தி பறத்தல் அல்லது துரத்தல் எண்ணங்களை ஆக்கிரமித்தது.
தப்பியவளின் கனவுகள் பயங்கரங்களின் முற்றுகைக்குள்ளான ஒரு நாளில் தப்பி ஓடி. ஒடி. கண்விழித்த நேரம்.
ஏதோ ஒரு நிலம் யாரோ மனிதர் சிலர் மிருகங்களில் வராத பயம்.
என்னோடிருந்ததே எப்படித் தவறியது ? பாவில் தண்ணியைப் பிரித்த அன்னம் எது? சுற்றி விழிக்கையில். புத்தியைத் தேடி உண்மை புகுந்ததில், ஏக்கம் சோகம் ஏமாற்றம். . . . எவரும் காட்டாத, நானே கொண்ட இரக்கம் கலவையாகி இறுக இறுக இழக்க வேண்டி கண்ணிரில் கரைந்து கரைந்து போனது. ஆனாலும்.
தொடர்ந்தது தேடுதல். எனக்கேயான எனக்குள்ளிருந்த என் மகிழ்வைத் தேடி.
பூமியைப் பிளந்து இறுகி நின்ற கலவைகள், வீட்டைச் சுற்றிய புல்வெளிகள். புல்வெளியை விழுங்கிய வீடுகள் எல்லா வெள்ளையும் அள்ளி பணி மனிதச் சிதறல்களில் மழைத்துளி, புல்லைப் பிரித்து ஊதா, மஞ்சள், சிவப்பாகி. பண்புப் பெயரில் பூக்கூட்டம் தொடர. பின்தொடர.
காலத்தைக் கணக்கில் சிக்க வைத்த ஒரு இளவேனிலில்
67

குருத்தும் மொட்டும் வன்தோல் பிளந்து
முகம் நீட்ட. முழுவதுமாய்க் கண்டெடுத்தேன்.
மண்வெளி வலித்து உணர்வில் உரசி உரசி #GổT#3ới GT LI LỉGüT 3õf நினைவை அழித்து நின்றது. விழியில் பனி உறைந்து திக்குத் திணறி உடல் சிலிர்க்க நடுங்கி முழுவதுமாய் உள்ளெடுக்க இயலாதாய் எனக்குள் சேர்த்தது.
ஏனோ ? ஏனோ ?
விட்டு மறுபடியும் புகுத்தல் இல்லா புகுதல் வேண்டி ஆன்மா
இன்னும் இன்னும் எடுக்க
எனக்குள்ளான என் மகிழ்தல்
வெளியே எப்படி?

Page 70
பிரபஞ்சம் வரையறுக் எல்லைகளுடன், நிமி அநாதியாண்டுகளின் கனத்தைச் சுமந்தபடி இருளின் பிசுக்குகளின் நிர்வான நிழலில் கரமை துனம் பண்ண களைக்கிறது மனிதம் எள்ளுக்கும் நீருக்கும் அங்கலாய்க்கும் பிதுர் காணுகின்ற சொப்பை #< W fହି ଗାଁ} ଶmଶl) ஒவ்வொரு கை வீச்சி
நுளம்பொன்று சாய்ந்த
சிலிர்க்கும் மகிழ்வு எப்போதாவது சக்கை சுமக்கும் வாக தீர்மான நகர்வில் வாழ்க்கை சபிக்கப்பட்ட வரிசை, சங்திலிக் கண்ணிகளின் ஒன்று நீ எனவும் இன்னொன்று நான் 6 இப்போது சொல் - ரோஜாவை, இதழ் சிந் காம்பு கிள்ளும் சாதுர் எப்படிச் சித்திக்கும் உனக்கும் - எனக்கும்
 

Ff, GITT si ாங்களும்
லும் ததுபோல்
னத்தின்
பின்
என்றும்
*தாது
厂直凸
68

Page 71
0 செழியன்
ஒன்றில் இருந்துதான் இன்னொன்று ஆரம்ப மாகிறது. இன்னொன்றில் இருந்து மற்றொன்று ஆரம்பமாகிறது. வானத்தில் திரிகின்ற மேகங் களைப் பார். அதற்கும் அப்பால் தெரிகின்ற நட்சத்திரங்களையும் பார் எல்லாமே ஒன்றில் இருந்து மற்றொன்றாய் உருவெடுத்தவைதான்.
இந்தப் பிரபஞ்சத்தில் தானாக எதுவுமே உருவா வதில்லை என்றா சொல்லுகிறாய்?
ஒடுகின்ற ஆற்றின் நடுவில் இருந்து, கை நிறையத் தண்ணீரை அள்ளி முகத்தருகே கொண்டு சென்று பார்க்கையில் இருக்கின்ற தெளிவுக்கும் மேலாய்த் தெளிந்த உண்மை இது.
அப்படியானால் இந்தக் குழப்பங்களுக்கெல் லாம் காரணம் ?
எல்லாம் ஒன்றில் இருந்து இன்னொன்றாய் உருவாகியதுதான்.
பத்மநாபா எனச் சிலர் சொல்கிறார்கள். வரதராஜப் பெருமாள் என்று வேறு சிலர் அடம் பிடிக்கிறார்கள். உமா மகேஸ்வரர்தான் எனப் பலர் பேசிக்கொள்கின்றார்கள்.
 

|籌
பிரிட்டிஸ்காரர்கள் என்று ք sլ "... போர்த்துக்கேயர். ஒல் லாந்தர் என்றும் சிலர்.
இன்னும் சிலர். இந்தக் கண்ணி வெடிகள் எல்லாம் வைக்கத் தெரியாத காரணத்தால், சரியாகப் போராடாமல் தவறிவிட்ட பண்டார வன்னியன். சங்கிலியன். விக்கிரமாதித்தன்.
விக்கிரமாதித்தன் இல்லை அப்பனே. விக்கிரம ராஜசிங்கன். கடைசிக் கண்டி அரசர். விக்கிர மாதித்தன் என்கிறது. இந்த அம்புலி மாமாவில் வேலை வெட்டி இல்லாமல் வேதாளத்தோடு வெட்டிப் பேச்சுப் பேசுகிறவர்.
விக்கிரமாதித்தனும் ஒரு காரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.
சரிபாப் போச்சு
விக்கிரமாதித்தனுடைய ஆக்கினை தாங்காமல் தான் முருங்கை மரத்தில இருந்த முருங்கைமரம் மட்டுமில்லை. இந்த புளியமரம். வேப்பமரம் எண்டு செழிப்பான மரங்களில் எல்லாம் நிம்மதி யாய் காலம் கடத்திக்கொண்டிருந்த வேதாளங்கள் மரத்தை விட்டே ஓடி. மணிசரோடை தலையில
Fro

Page 72
எலலே இப்ப ஏறித் திரியினம். அதனால் வாற குழப்பங்களுக்கும், பெரும் சிக்கல்களுக்கும் விக்கிரமாதித்தர்தான் காரணம் என்றும் ஒரு தாழ்மையான அபிப்ராயம்.
நம்பக்கூடிய கதை.
இல்லை. இல்லவே இல்லை. இதற்கெல்லாம் காரணம் பிரபாகரர். பிரபாகரேதான் என்று கொஞ்சப்பேர். . .
பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் இதற்கும் என்ன ப்யா சம்பந்தம் ?
அரசியல் தெரியாத ஞானசூனியம் நீ! இது பட்டுக்கோட்டை பிரபாகர் இல்லை? தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் புரபாகரன்.ன் போட்டு அழைப்பது மரியாதைக் குரியது அல்ல. தெரியாதா?
அரசியல் தெரியாத ஞானசூனியம் நீர்தான்
அப்பனே! ன். , ர். . . மட்டுமில்லை. . . அந்தப் பெயரையே உச்சரிக்கக் கூடாது என்பது உனக்கு மறந்துதான் போச்சா ?. . . உச்சரித்தால் உன் தலை
சுக்கு நூறாகிப் போய்விடும். தெரியாதா?
அரசியல் குழப்பங்களுக்கும், தோல்விகளுக்கும் ஏன் வெற்றிகளுக்கும் கூட தலைவர்கள்தான் காரணம் என்று இந்த தனிநபர்களை நோக்கிக் கை களைக் காட்டுவதை நான் மறுக்கின்றேன். அது சமூக விஞ்ஞானக் கண்ணோட்டமாக இருக்காது.
தலை தப்பியது போ!
எல்லா சமூக மாற்றங்களினதும் அரசியல் புரட்சி களினதும் இறுதிக் காரணங்களை ஆராய வேண்டியது மனிதனது மனதில் இருந்தல்ல, என்றும் நிலவும் உண்மையையும் நியாயத்தையும் எடுத்துக் காட்டுவது மனிதனது விவேகத்தினூடாக அல்ல உற்பத்திக் காரணிகளதும் விநியோக முறையிலும் ஏற்படும் மாற்றத்தின் மூலமேயாகும். இவற்றை ஆராய வேண்டியது ஒவ்வொரு விசேட சகாப்தங் களின் தத்துவங்களின் ஊடாக அல்ல. பொருளா தாரத்தினூடாகவே,
இது ஏங்கெல்ஸ் சொன்னதுதானே?
தெளிவாக உண்மை! அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை.
அப்போ தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை ஆராயப்போகின்றாய்?
இல்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை நான் ஆராய்ந்தால் அது யானையைத் தடவிய குருடனின் கதையாகவே இருக்கும். என்னால் முடிந்தது ஒரு மனிதனின் வாழக்கையைத் திரும்பிப்
into

பார்ப்பது. அவனுடைய தவறுகளையும், தோல்வி களையும், அனுபவங்களையும் வெளியில் எடுத்து வருவது. இந்த அனுபவங்களை ஏங்கெல்ஸ் சொல்லிய முறையில் பகுத்து ஆராயவேண்டியது அரசியல் நிபுணர்களின் பணி மட்டுமல்ல, நம் எல்லாருடைய பணியும் கூட.
(மிஸ்டர சிவசேகரம் கெட் ரெடி பிளிஸ்)
மற்றவர்களுடைய தவறுகளைச் சொல்வது ஆச்சரியமான விடயம் ஒன்றும் இல்லை. வெட்கம் கெட்டவனே! உன்னுடைய தவறுகளையும் திரும் பிப்பார்க்கின்ற துணிவு உனக்கு இருக்கின்றதா ?
நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்காகத் திறந்து விடுங்கள். நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அது போல தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார். வானங்களை விட உயர்ந்தது உண்மை. அதுதான் இந்த திரும்பிப்பார்த்தலில் இருக்கப்போகின்ற சிறப்பு.
அப்படியானால். . . அந்தக் கொலையைப் பற்றியும் சொல்லப் போகின்றாயா?
நினைக்கின்றபோதெல்லாம் புல்லென நான் உலர்ந்து போகின்றேன். மனச்சாட்சியை உலுக்கிக் கொண்டே இருக்கின்ற சம்பவம் இந்தக் கொலை.
மானக்கேடு! நீ கொலைக்காரன்?
இருளில் ஒளியெனத் துலங்கும் தெளிவான உண்மை நினைக்கின்றபோதெல்லாம் மனம் வலிமை இழந்து போகின்றேன்.
சபாஸ் ! உன்னுடைய திரும்பிப்பார்த்தலை ஒரளவுக்கு நம்பலாம். சரி எங்கே இருந்து ஆரம்பிக்கப்போகின்றாய்?
எங்கே இருந்து ஆரம்பிக்கின்றது என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. அடுத்து எங்கே எழுதுவது என்பதுதான் இப்போ என் முன்னால் இருக்கின்ற குழப்பம்.
இது என்ன குழப்பம் ?
இந்த வானத்தைப் பிளந்த கதை. ஒரு சஞ்சிகை யிலேயே தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை சற்றேனும் எனக்கில்லை.
இதில் என்ன சந்தேகம் ? என்னுடைய கதை முடிய முன்னேர பல சஞ்சிகைகளுடைய ஆயுள் முடிந்து போய்விடுமே. சிறு சஞ்சிகைகளுக்கென்றே எழுதப்பட்ட விதி இது. அது போலவே.
என்னுடைய ஆயுளும் முடிக்கப்படாமல்
என்கின்றாய்?
புத்திசாலி ஐயா நீர்.
70

Page 73
மாலை நிழலைப்போன்றது எனது வாழ் நாள் எனினும் நான் ஏன் அஞ்ச வேண்டும் ? புல்லை அறுத்த பின் இளம் புல் முளைக்கும்.
காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர். சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார். சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.
இது. . . என்னை நீ. மன்னிக்க வேண்டும். . . இது. நீ. சொ. ல், லி. நானோ மற்றவர்களோ அறிய வேண்டிய விஷயம் இல்லை.
நானும், நீயும், சுற்றத்தவரும், விமிக்ெ மற்றோரும் அறிந்த விஷயங்கள் ழித்:ெ ஒன்றல்ல பல உண்டு. ஆனாலும் கைகளில்
அவற்றை மறுபடியும் மறுபடியுமாய் இதயத்தில் சொல்லிக் கொண்டே இருக்க w ܢ வேண்டிய நிலைமை இந்த எழுத்தினில் பிரபஞ்சம் எங்கும் விரிந்து கிடக் தாங்கி,
னறது கொண் முகில் களைத் தொடுகின்றது எழுத்தாளர் உமது உண்மை ! O அறிவார் என் வி  ைல க ளு க் கெ ல் ல 7 ம் விலையாய் இருப்பது மனித உயிர். நீர் அறிக. இதைத் துப்பாக்கி மட்டுமே ஏந்திய வார்த்தை பயங்கரவாதிகள் அறிவார். . . .
புயலும், கா கைகளில் துப்பாக்கி, நெஞ்சினில் அது ! கொள்கை ஏந்தி. உயிர்த் தீபமாய் எரிகின்ற போராளிகளும் அறி 960)6) ου πίτ. . . கொந்தளிக் விழித்தெழுங்கள் கைகளில் ஞானமு
பேனாவும், இதயத்தில் அறநெறியும், O o :ಞ್ಞತಿತ್ಲೆ: தாங்கி, இவற்றைக் மக்கள் நலன் கொண்டலையும் கொள் எழுத்தாளர்களும் இதை அறிவார் என்பதை இன்று நீர் அறிக. அவர் ஒரு வார்த்தை சொல்ல புயலும், காற்றும் எழும். அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்யும். ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள் ளட்டும்.
ஆதலால். . . . .
ஆதலால் காதல் செய்க. . . . மரணத்தின் மீதான பயம் விடுத்து. . . உமது கருமத்தின் மீது காதல் செய்க. . . . அதனால் வருகின்ற மரணத்தின் மீது கடும் காதல் செய்க.
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்; மண்ணுலகே, களி கூடு; மலைகளே எக்களித்து ஆர்ப்பரியுங்கள்.
V

சிறைப்பட்டோரிடம் புறப்படுங்கள் என்றும், இருளில் இருப்போரிடம் வெளிப்படுங்கள் என்றும் சொல்வீர்கள், பாதையில் அவர்களுக்கு மேய்ச்சல்
கிடைக்கும்.
வறண்ட குன்றுகள் அனைத்திலும்
பசும் புல்வெளிகளைக் காண்பர்.
புதுமை !
புதுமை ஒன்றுமில்லை ஐயனே, நிலைமை.
அப்படி என்ன நிலைமை உனக்கு?
சிறு
தழுங்கள்;
பேனாவும், அறநெறியும், நேர்மையும் க்கள் நலன் டலையும் களும் இதை Tபதை இன்று
அவர் ஒரு த சொல்ல ற்றும் எழும். கடலின்
களைக்
கச் செய்யும். )6ir(86 ITT
கவனத்தில் ளட்டும்.
சஞ்சிகைகளின் நிலைமையைச் சொன்னேன். அவற்றின் இடை வெளியும், தொடர்ச்சியும் காரண மாய் ஒரே சஞ்சிகையில் இதை எழுதி முடிக்க முடியாது என்பது மட்டுமல்ல.
வேறு என்ன ?
தாம் தமக்கென வகுத்துக் கொண்ட கருத்துக்கள், வழி முறைகள் காரணமாகவும் சில அத்தியாங்களைச் சில சிறு சஞ்சிகை கள் பிரசுரிப்பதற்குத் தயங்கித் தவிக்கின்ற நிலைமை வரலாம்.
நியாயமான விஷயம் தானே?
அது மட்டுமல்ல, காற்றில் எழுதப்பட்டு எட்டுத் திக்கிலும் பரவிவிடப்பட்ட ஜனநாயக மறுப்பு சஞ்சிகைகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்.
இவ்வகையிலான நாலாவிதமான தடைகளையும் தாண்டி வானத்தைப் பிளந்த கதை சந்தர்ப்பம் தருகின்ற எல்லாச் சஞ்சிகைகளிலும் வரப்போ கின்ற தொடர் என்கின்றாய்.
அதே !
மொத்தத்தில் வானத்தை பிளந்த கதை பலருடைய மண்டையைப் பிளக்கப் போகின்றது என்பது நிச்சயம்.
அது நிச்சயிக்கப்பட்ட உண்மை.
இனி வர
விருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்
படட்டும்.
பார்க்கலாமே !
அன்புடன்
செழியன்.
ஐப்பசி 2003
in 60

Page 74
சுந்தர ரா கதா குடாம
திரு சுந்தர ராமசாமிக்கு 2003 ஆம் ஆண்டுக் கான கதா சூடாமணி விருது கிடைத்துள்ளது. அம்மகிழ்ச்சியில் காலம் கலந்துகொள்வதுடன் அவருக்குத் தன் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
கதா அமைப்பு பதினைந்து வருடங்களாக இயங்கிவருகின்றது என அறிகிறோம். ஈராண்டுக் கொருமுறை கொடுக்கப்படும் கதா சூடாமணி விருது 1999 ஆம் ஆண்டு ஆரம்பமானது என்றும் கொடுக்கப்பட்ட இது மூன்றாவது முறை என்றும் இந்திய எழுத்தாளர்களை அவர்களின் நிலையான தன்னிகரற்ற தன்மையை கெளரவிப்பதற்காகக் கொடுக்கப்படுகின்றது என்றும் அறிவித்துள்ளனர். அரிதான திறமையையும், அனைத்தையும் உள்ளடக்கிய உலகப் பார்வையையும், உண்மையாக வாழ்வையும், இருப்பையும் புரிந்துகொண்டு, அவற்றின்மீது கருணை காட்டும் படைப்புக்களை சிருஷ்டித்த ஓர் எழுத்தாளரை ஏற்றுக்கொள் வதற்கும் கெளரவிப்பதற்கும் இவ்விருது வழங்கப் படுகிறது என்றும் அறியத் தருகின்றனர் அவ்வமைப்பினர்.
 

இத்தகைய எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் என். எஸ். ஜகந்நாதன், யுஆர். அனந்தமூர்த்தி, கீதா தர்மராஜன் இருந்திருக்கின்றனர். இவ் விருதுடன், சுவர்ண உத்தரியம், 5000 ரூபா பனம் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், ஆங்கிலத்தில் எழுத்தாளரின் பல படைப்புகளையும் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என்றும் உறுதி அளித்துள்ளனர். அடுத்த வருட இறுதிக்குள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்ற நாவலையும் ஒரு கட்டுரைத் தொகுதியையும் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில், 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திகதியில் நடைபெற்ற இவ்விருதளிப்பு விழாவில் திரு. சுந்தர ராமசாமி கல்வியும் இலக்கியமும் என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார்.
இப்பெரும் விருதுபெறும் இவ்வேளையில், முதன் முதலாக, கனடிய இலக்கியத் தோட்டம் வழங்கிய வாழ்நாள் சேவைக்கான இயல் விருதும் பரிசும் இவருக்குக் கிடைத்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கின்றோம்.
O
72

Page 75
EEULAM REHA
* MOTOR VEHICLE INJURIE stsPORTs INJURIESN * WORK PLACEINJURIES * BACK, NECK & *°ЧР**
NNNNNNN بنیاد WEOiler. A
* CHRORACIJ * MASSAGETHERAPYINNN
வாகன விபத்துக்கள், வேலைத் £လုံ့။ NNNNNNN விபத்துக்களால் ஏற்படும் முறிஷ் W தசைநார் ஈவு, முள்ளந்தண்டு விலகல்}N கழுத்து தோள்மூட்டுவலிசகிலத்துக்கும் திறமை வாய்ந்த வைத்திய நிபுண்ரின்\ சேவையைப் பெற நாடுங்கள்.
TEU: (46) 26S9-B737
2555 6GUN TON SCARBOROUG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ABUTATION CUNIC ஹப் கிளினிக்
0.H.I.P ஏற்றுக்கொள்ளப்படும்
FAX: (46). 269-3838 AVE. E. UNIT #7 H, ON, MIK 5-J

Page 76
W
W உங்கள் புதிய முகவரிபைத் தேடுகிறே
AAN
N
W
 

ன் . உங்களுக்காக
NNNNNNNNNNNNNNNNN N M W R W.
E
նի
O
III III
ROYALLEPAGE
III III IIII
Connect Reality
LLLLKK L L L L E L SLLLS LLSLSLL L LLLLLLK0LSL SS
Ken Kirupa, ac
SLEE REPRESENTATE
4 }
Weediurogers. COT