கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் 2005.03

Page 1

LIII si af 2005
சிறுகதைச்
| épüljg |bg ஜீன் போல் சார்த்தர் பழனிசாமி சுப்ரமணியன்
தெளிவத்தை ஜோசப் மு.பொன்னம்பலம்
மணிவேலுப்பிள்ளை

Page 2
நேரில் சங்கிக்கப் நேர்" நதககும் ே
Tam Sivathasan
A 550ciate Broker
T|||||||||||||||||||I|| Royal LePage Connect Realty
ROYAL LEPAG E 421 3 La Wreride Ave. East R |I||I||I||I||I||I||I||I||I||I|| West Hill, ON
 

^
லோரையும் போலவே நானும் தாக சொல்வதற்கு வுமில்லை

Page 3
| (ËLL:
(: , Tit GT - Lipšiří HTL
மழலை தெளிவ:
சுவர் ஜின் போ
oli (L. LIIT
. .
| LD
நோடெல் பரிசுகள் 2004 :1:1:1: $ :ഥ :-ജL: };
ਬੰLTL
■
骂。 I'a: riitit, flyet T, 菇、
2;"| FR F'7': 's rele : Pl:list:
L. Flori f I_* 1ls LDE
l- 1 . ' hi i ". .
| 朝 ।
 

|
:!, புகழ் 15
மி சுப்ரமணியன் 23
।
T
ତୈtଟ୮।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।୫।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। + ']' )
stiču: TH: 53
ਨ।
। । விர வேறொன்றுமில்: ; த சிவதாசன் , ' 6ாறும் செல்வா கனகநாயகம் 8
|L
L、可
|

Page 4
AGINCOURTP
---
--عسي * ', '
COMPLETE LINE OF SUPPL Troy, (Wilfry, F f f * ( Supplies, Heliu Bal 4455 Sheppard Ave E WTS 3
Tel:(416)2
Fax: (416) . Wat: www.agiri court E,Tail: sale 3 agim CILIT
Berlifii frey i flo Hers, H
Funeral Tribles, (. Free delivery to the fue Te: (-162
(4 6).291
14'14'14'. Igir '') ",
 

RTY RENTALs
PARTY RENTALS NES
hi ir I li, Ilir I iller I, Parti" () is, Gale's 'I's. ast, Scarborough G9
91-1919 291-1337
JarTyrentals.COT
partyrental5. Com
| FIOrst
edilirg |Frafı geri ('yı İs, for Fiskey & Pola Floro ra|| ho The or CerTeeter y '92-835
- 99
Fyr' y 're'r fly

Page 5
இ
வ்விதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவருகி நமது நண்பரும், இன்றைய தமிழ்ச்சிறுகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருபவரு அ. முத்துலிங்கத்தின் செவ்வியும் இந்த இ பிரசுரமாகியுள்ளது.
அம்பை கூறுவதைப்போல, முத்துலிங்க கதைகள், நாம் அறிந்த உலகங்களுக்கு அறியாத பாதைகளில் இட்டுச் செல்பவை. அறியாத உலகங்களின் கதவுகளையும், ச களையும், காதல்களையும் ஓசைப்படுத்த மெல்லத் திறப்பவை. இந்த செவ்விக்காக உற்சாகமாக உழைத்த வெங்கட் ரம மகாலிங்கம், செழியன் ஆகியோருக்கு நன்றி. கடந்த வருடம் காலம் பரவலாக ெ வரவேற்பை பெற்றதைக் குறிப்பிடத்தான் வேை தமிழ் நாட்டில் காலம் பரவலாக விநியோ பட்டதும் அதற்கு ஒரு காரணம் என்று கொள்ள தமிழ் நாட்டில் காலம் சஞ்சிகையை பரவ முயற்சி எடுத்த ஜெயமோகன், பின்னர் காலச் நண்பர்கள், அதன் பின்னர் தற்போது தொ அதைச் செய்து வருகின்ற உயிர்மை நண் அனைவருக்கும் எனது நன்றி.
கடைசி காலம் இதழ் சிரித்திரன் சிறப்பிதழாக வெளிவந்தது. இந்த இ சென்னையில் இராமகிருஷ்ணன் வெளி திலீப்குமார் பெற்றுக்கொண்டார். சுமார் ந தமிழக எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் என கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு ( நண்பர்கள் சி. மோகன், மனுஷ்ய புத் ஆகியோருக்கும் நன்றி.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் கேட்போர் கூடத்திலும் காலம் சஞ்சிகை அறி செய்து வைக்கப்பட்டது. மணிவண்ண தலைமையில் அலை யேசுராஜன் அறிமுகம் ( உரையாற்றினார். ஏறத்தாழ நூறு இலக்கிய ர கள் கலந்துகொண்டனர். பேராசிரியர் சிவச்ச சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
கொழும்பிலும் மேமன் கவி தலைமை வ தெளிவத்தை ஜோசப், மு. பொன்னம்பலம் ஆக் காலத்தை அறிமுகம் செய்து வைத்தனர். மல் ஜீவா, ஞானம் பத்திரிகை ஆசிரியர் ஞானசே டொக்டர் முருகபூபதி, மூன்றாவது மனிதன் ெ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகளாக காலம் சஞ்சிகையை யிட்டு, சங்கடங்களையும், மன வேதனைகை சோர்வையும், பொருளாதார நட்டங்களையும் புண்பட்டிருந்த மனதுக்கு இவையெல்லாம் லாக இருந்தன. தொடர்ந்து காலத்தை கொண் வேண்டும் என்ற ஓர் உற்சாகத்தையும் ஏற்படு சென்ற வருடம் காலம் சார்பாக ரொறன்டே நடந்த "வாழும் தமிழர் புத்தகக் கண்காட் இயல் விருது பெற வந்த வெங்கட் சாமி கலந்துகொண்டார். நடந்த கலந்துரையா
 

ன்றது. வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சி தயில் யாக இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய tԸT 60T விழிப்புணர்வு மேலும் சற்று அதிகரித்துள்ளது என்று தழில் காலம் நம்புகின்றது.
சென்னையில் வெளியிடப்பட்ட, ரொறன்டோ த்தின் எழுத்தாளர்கள் அ. முத்துலிங்கம், மகாலிங்கம்,
நாம் வெங்கட் ரமணன், மைதிலி, செழியன் ஆகியோரின் நாம் புத்தகங்களை காலம் ரொறன்டோவில் அறிமுகம்
ாளரங் செய்து வைத்தது.
T6) இலண்டன் ஓவியரும் நாடகருமான கிருஷ்ண மிக ராஜன் (கே. கே. ராஜன்) கலந்துகொண்ட நாடகப்
୪୪Tଣ0]', பட்டறையும், சிறுவர்களுக்கான ஓவியப் பட்டறையும்
மிகச் சிறப்பாக நடந்தன.
பரும அத்தோடு நோர்வேயில் இருந்து வந்த கவிஞர்
எடும். இளவாலை விஜயேந்திரனின் “நிறமற்றுப் போன
க்ெகப் கனவுகள்” கவிதைத் தொகுப்பின் புதிய பதிப்பை
"லாம. கனடாவில் வெளியிட காலம் தன் பங்களிப்பைச்
MOT 55 56 செலுத்தியது.
சுவடு
firi இந்த வருடத்தில் இன்னமும் நிறையப் பணிகள்
செய்வதற்கு காத்திருக்கின்றன.
ரொறன்டோவில் சளைக்காது தொடர்ச்சியாக சுந்தர் இயங்குகின்ற தீவிர நாடகத்தின் தாக்கத்தைப் 6 போல, அண்மைக்காலமாக வெகு ஆர்வமாகவும், go தொடர்ச்சியாகவும் குறும்பட விழாக்கள் நடைபெறு T mu 9. கின்றன. இது மிகக் குறுகிய காலத்தில் பெரும் పీ தாக்கத்தை ஏற்படுத்தி நல்ல குறும்படங்களுக்கான இது ஒரு வித்தை இட்டுள்ளது. இலண்டனில் நடந்த குறும்பட விழாவில் கனடாக் குறும்படங்கள் பல
|:: பரிசுகளை வென்றெடுத்ததைச் சொல்ல வேண்டும். திரன் அதே நேரம் கனடாவில் நிகழ்ந்த குறும்பட
விழாவில் காலத்தின் மிக முக்கிய நண்பரும், பிரிவு முன்னைய காலம் வெளியீட்டாளருமான அமரர்
முகம் குமார் மூர்த்தியின் சிறுகதையைத் தழுவி சுமதிரூபன் ானின் தயாரித்த குறுமபடமும காண்பிக்கப்பட்டுள்ளது. துெ குமார் மூர்த்தியின் சிறுகதைக்கும். சுமதியின் நண்பர் குறும்படத்திற்கும் எம்மால் எந்த வித்தியாசத்தையும் ந்திரன் காணமுடியவில்லை.
ரொறன்டோவில் இருக்கின்ற ஜனநாயக, பெண் பகிக்க அடக்கு முறை இடர்பாடுகளுக்கு மத்தியில், நியோர் தொடர்ந்து பல துறைகளிலும் செயல்பட்டு வருகின்
லிகை றவர் நமது நண்பி சுமதிரூபன். இவர் தொடர்பான எமது நம்பிக்கைக்கும் இது ஒரு சவாலாகவே கரன, ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ - -
போய்விட்டது. குமார் மூர்த்தியின் சிறுகதையின் ust ۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ ۔۔۔ r
தாக்கத்தில் இருந்து என்று ஒரு சிறு குறிப்பு வெளி மட்டுமே சுமதியை பெருமைப்படுத்தி இருக்கும்.
6
இது போன்ற சிக்கல்கள் காலம் காலமாக 6Tեւ ԼՐ,
தாங்கி நடந்து வருகின்றன. ஆனால் இது பெருமைக்குரிய விடயமல்ல என்பது காலத்தின் தீர்க்கமான
ಸ್ಥಿರಾ? அபிப்பிராயம்.
த்தின. குமார் மூர்த்தியின் கோப்பை சிறுகதையை வரன் ; அவர்கள் குறும்படமாக்கினார். அதற்கு ரசிகர்களின் முதற்பரிசு கிடைத்ததும் இங்கு குறிப்பிட வேண்டியதே. செல்வம்
KALAM 36, HAMPSTEAD COUR MARKAM, ONT L3R3SZ
瞳° CANADA ܆ ܐ aam Gambook.com ' இதழ் தயாரிப்பு: செல்வி yirmai Image & Impression
uyirmmai@yahoo.co.in * வடிவமைப்பு: திமுரவி printed at Bhavana Printer ch
3

Page 6


Page 7
எழுதுகின்ற பழக்கம் எப்படி ஏற்ப என்ன நினைத்தார்கள்?
சிறுவயதில் இருந்தே அதிக கொண்டேன்புத்தகம் காக்கு: ஒரு வழிவகை இருப்பதுகட துெ விடுகள் என்று எங்கேயும் இரவி 歴エリー、エ リ リ リ
GJIT சிறுவயதிலேயே எழுதும் ஆர்வம் கையெழுத்துப் பதிரிகை ஒன்று நின்றுவிட்டது கல்லூரி மலருக் இனந்தென்றல் என்ற இதழுக்கு குடும்பத்தாருக்கு இது துண்டகப் எழுத்தாளனாக வந்துவிடுவேே காலத்திலேயே எழுத்தான் திர்க்கதரிசனமாகத் தெரிந்திருந் படிக்கும் வரக்கும் என் எழுத் பாதுகாத்தேன்.
எழுபதுகளுக்குப் பிறகு நீங்கள் திம ஆன்டுகளுக்குப் பின் உங்கள் வ பேனாவைத் தொடாமல் இருந்தீர் எழுதவேண்டும் என்ற உண்ர்வு எ
நான் 2ஆம் ஆண்டு ஆப்பிரி ஆரம்பம் அதற்குப் பிறகு பரி ஆப்பிரிக் வாழ்க்கையின்போது சஞ்சின்களோ கிவிடக்வி:
தொடர்பு விட்டுப்போனது நிர்
தவிர புது நாடு புது கொடுத்து விழிப் பழகுவது இப்
TT IT TFT 후
இனால் நான் எழுத்துக்குத் இதில் இருந்தபோது இ சிறுகதைத் தொகுப்பை என்க்கு 堑、 エリ =、 அப்படி என்று தெரியவில்லை
 

土* @gu呜_酉 குடும்பத்தினர்
த வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் 丐山、凸
| iii தன் நான் படித்த பள்ளிக்கடத்தில் ல் எல்லாம்ே ஆங்கிப் புத்தங்கள்
துவிட்டது. நாங்கள் சிறுவர்கள் சேர்ந்து
எழுதினேன் பல்கலைக் கழகத்தில் リエ @リエーリエ エ டிக்கவில் எங்கே நான் நிரந்துமாக
। விழர் பாது என்பது அவர்களுக்கு リ エリ
ரன்று காணாமல் போய்விட்டிர்கள் முப்பது நகை அதிரடியாக அமைந்தது இடையில் որ ելնելգ ոք երեքիային Լյուլգակմ: @山円面山LL邬
। Lリリ エリエ அதனிலும் ாேம் தமிழ் இலக்கியம் இல்லை இந்தச் சமயத்தில் ஆங்கில் தாம் கிடைத்து ஆனாலும் தமிழ்த் பதுயரம்தான்
டி பல கால்கள் தன்னை ஸ்தாபித்துக்
ran
i நண்பர் அப்பொழுது வெளிவந்த ஒரு அனுப்பி வைத்தர் பத்துப் பார்த்தால் ஒர்ே அங்கேயே சிறுகதை リエ பரிய உந்துதல் ஒன்று கிடைத்து ' துபும் எழுதி தொடங்கினேன்.
5

Page 8
முபபது வருடங்களாக ஆங்கிலத்தில் ஆ ஊடாடி திரும்பவும் சிறுகதை எழுத வந்த போது முகிழ்க்கும் ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பதம் கிடைக்காமல் நீண்டTபு இருக்கிறீர்களா?
தகுதி பார்த்த தேர்வு எனக்கு
7ர்சி: கொடுத்தது. எத்தனையோ
புதிய பார்த்தைகள் வந்து விட்டன. -l:'T' } ''' || 1,3,5,
புரிந்துகொள்ள புதிய அகராதிகள் வரவில்லை.  ே குறுந்தகடு, பெயர்ச்சிக்காரர்கள். மின் வணிகம், ! மரபணு என்று பல வார்த்தைகள் திண் டாடிட் போனேன் ஒரே வழி நிறை தமிழ் புத்தகங்களை * போசிப்பதுதான். ஆனால் எழுதப் புறப்பட்ட பிறகு བྱ་ இன்னும் புதுவிதமான பிரச்சினைகள் தமிழ் நுட்ப
ான மொழி பொருள் ஒன்றுபோல தெரிந்தாலும்  ே உ3ர் 3 Lயில் அப்படி இருப்பதில் 35 நாம் *ான்றால் அது முன்னுக்கு இருப்பவரை பும் சேர்த்து | பு ஆ3 ல் நாங்கள் என்றால் அது முன்னுக்கு இருப்பவரை தவிர்த்து 'முன் என்றால் அது வெளி வி சார்ந்தது. முன்பு' என்றால் அது காலம் சார்ந்தது. இவற்றை புரிந்து எழுதுவது சிரமமாக இருந்தது. அ எழுத்து கொடுக்கும் இன் பத்தையே அவை ச அடித்துவிட்டன. F_ பாகிஸ்தானில் இருந்தபோது கல்' என்ற " 37ர்த்தை என்னைக் கவிடப்படுத்தியது கல் t என்றால் அது நாளை என்பதைக் குறிக்கும் அல்லது " நேற்று என்பதைக் குறிக்கும். இவ்வளவு வளமான " ஒரு மொழியில் ஒரு 1ொர்த்தைக்கு பஞ்சம் வந்து | " விட்டத7, 7 அன்று அங்கில் ப் ப்டேன். தமிழிலும் பல வார்த்தைகள் எதிர்ப்பொருள் தரும் சக்கரம்  ே என்றால் கடல் ஆஸ்து 1803. ஒரு சக்கரத்தை இ தாண்டும் அளவிக்கு அவனுக்கு வலு இருந்தது ந என்றால் அதன் பொருள் என்ன? தட்டம் தான்றால் த்ாடி அல்லது அல்குல், தட்டத்தை தடவினான் என்று ஒருவர் எழுதினால் எப்படி பொருளை | ஒ சுண்டுபிடிப்பது இந்த வார்த்தைகள் பெரும் பிரச்சினைதான். எழுத்து இருக்கும் வரை அவையும் திரப்போவதில்லை, உங்கள் சிறுகதை எப்படி உரு மனித உன் வாகிறது? ஒற்றை வார்த்தையிலா, ਪ படிமத்திலா , கருத்திலா, நிகழ்வு இரண்டா நோக்கிலா? சிறுகதைகளின் ஆதாரத் ஆண்டுகளுக்கு தூண்டல் எப்படி நிகழ்ந்திருக்கிறது? இருந்த அ உன் 51 பில் அநேகமாக ஒரு - a의 வார்த்தையில் அல்லது ஒரு வச3ாத் இன்றைக் தில் ஏற்பட்ட அகத் துர எண்டுதலில் இருக்கின் தான் என் படைப்புகள் ஆரம்பமாகி இனிமேலும் இ பிருக்கின்றன அபூர்வமாக சில ஆகவே இ * சம்பவங்களும் கார 3 மாக இருந்தி -3T Tal E3 ருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் புரிந்து கொ வார்த்தைகள்தான். ஒரு போர்த்தை முடிப வர்களா ? சிலவேளை என்னை எங்கேயோ காலத்தை பும் தாக்கிப் போப் விடும். 靛画@蜴 சிறு வயதில் நாங்கள் "கொழுத் இல்க்கியங்க
Ll டைக்க மூ
தி
6தாடு பிடிப்பேன்' என்று ஒ
 
 

விa: எ ட ட்டு it is at salt Li, அதையே ஒருவர் சொன்னபோது அது நல்வி தனிபட்ட சுப்பட்டது. அதை விவித்து சிறுகதை படைக்கும்போது சம்பவங்களும் அஜப பேங் : ம் த  ை7 சுவே வந்து சேர்ந்துகொள்ளும் ஒருமுறை பிஎஸ்
பயணம் செயதபோது இளம் தம்பதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அ5ள் சான்னாள் 'அடுத்த புதன்கிழமை உன்னுடைய 63ற' அதைத் திருப்பிச் சொல் ப்ே பார்த்தேன். ஸ்'க இருந்தது. அ2:ள் என்ன சொல்லியிருப் ான் அப்படி பிறந்ததுதான் அந்தக் கதை, ங்களுக்கு வரும் வெளிநாட்டுத் தோ:படோசியை டுத்துக் கொள்ளுங்கள். அநேகமாக முதல் சனம் அங்கே இப்ப என்ன நேரம்" என்றுதான் இருக்கும்
துவே ஒரு நல்ல கதைக்கு ஆரம்பம்.
கனடா எழுத்தாளர் பேஸ்மொசிஸ் ஒருமுறை ழை சா மான்கள் விற்கும் இடத்துக்கு LJ TITUjak igri. Ako 34, ovulation thermom gle- 3:5, у சிற்பனைக்கு இருந்தது. இந்த வெட்ப ரி பண்ணின் ப்ெப நிலையை தினமும் புளப்பதற்கு உதவும். வெப்பநிலை உச்சம் அடையும் மயம் கருமுட்டை வெளிப்படும். அந்த நேரம் டலுறவி வைத்தால் பிள்ளை பிறக்கும் சாத்தியக் று அதிகம். இவர் அதைத் திறந்து பார்த்தபோது 3ள்ளே தேதிகளும், வெப்ப அளவுகளும், உடலுறவு காண்ட குறிப்புகளும் கவனமாக எழுதி வைக்கப் ட்டிருந்தன. விற்பனை 'Tளர் அதை அகற்ற றந்துவிட்டார்.
எழுத்தாளர் தான் அதை ஒரு கதையாக எழுதப் பாவதாகச் சொன்னார். இந்த வருட முடிவிற் இடையில் அவர் எ(பு:தாவிட்டால் அதை திருடி "ன் எழுதுவதாக இருக்கிறேன்.
டைப்பதற்கு அனுபவம் தேவையில்லை என டேவிட் பஸ்மொஸ்கிஸ் சோன்னதை நீங்களும் ஏற்றுக் காள்கிறீர்களா?
எங்கள் சந்திப்பின்போது அவர் "படைப்பதற்கு அனுபவம் முக்கியம், ஆனால் அவசியமில்லை' என்றார். ஆரம்பத்
੫ தில் ஒரு ஒழுத்தாளர் தன் சொந்த EGA) eta 4 அனுபவத்தை வைத்து எழுதுகிறார். ທີ່ ມີ சிறிது அனுபவம் கிட்டியதும் மற்றவர் முன்பு கரூ ஃா டய அனுபவங்க 3 எ யும் தே சேர்த்துச் சொல்கிறார். இன்னும் முதிர்ச்சியடைந்தவுடன் முற்றிலும் கும் கற்பனையாக எழுத ஆரம்பித்து ] !୍t. விடுகிறார். பெரும் ப3 டப்பாளி
ருக்கும் கனால் இது முடியும்,
புதுமைப்பித்தன் இலங்கைக்கு | L போகாமலே தேயிலைத் தோட் " வாழ்க்கை பற்றி சிறப்பாக எழுதி 3TT Fra 11. Kafk: ; fx i fj, H. T. 두 나- போகாமவேட அமெரிக்க நான்றோரு முழு நாசில் எழுதியிருக்கிறார். ஏன் |L சிலப்பதிகாரத்தைப் படைந்த இனங் 1. LILD) .
கோவடிகள் அரச வாழ்க்கையை

Page 9
துறந்து துறவியானவர். அவரால் எப்படி நுட்பம்" கே' எனு:டய உணர்வுகளையும், மாதவியின் காத:ைபும், கண்ணகியின் கோபத்தையும் சித்தரிக் முடித்தது. வழிப்போக்கர் "உடன் வயிற்றோர்கள்
ஒருங்குடன் வாழ்க்கை கடன்பதும் உண்டே' என்று
வம்புக்கு இழுப்பது கூட நுட் மாகச் சித்தரிக்க! பட்டிருக்கிறது. அது பெரும் கவியின் அண்டபாளம் மனித உணர்வுகள் பொது:ானவை. இரண்ட பயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே உணர்வி
... । Ère, s33 gi గూF களதான் இன்றைக்கும இருக்கின்றன. இன்டர்மிலுட இருக்கும். ஆக:ே இந்த உனTவுகளைப் புரிந்து கெT கள்ள முடி ப3ர்களால் எந்தக் கா 3. த்தேயுL கடந்து நிற்கும் இலக்கியங்களைப் படைக்க முடியும் ஆனால் ஒரு சிக்கலுண்டு. மிகக் கவன L எடுக்காஃபிட்டால் thnical பிழைகள் ஏற்பட வாய்ப் uT S S S C ccL L LOLLL S L LSSS SuT TuS TtTTT LLL STS TS Tt உனது ஆளான பட சக்ளப்ப பருக்க து:
நடந்திருக்கிறது. ஜூலியஸ் சிலர் நாடகத்தில் ஒ: இடத்தில் சீனயர் கேட்டான், "இப்பொழுது $1 இன் 5: மன்: ' அதற்கு புரூட்டஸ் 'ட்டு அடித்துவிட்டது என் பான், சேக்ஸ் விபர் காலத்தில் ம63ரிக்க இருந்தது. ஆனால் கவிதை நடந்த ஜூலியஸ் சிஸ் காலத்தில் பனிக்சுடு இல்லை.
ஆங்கில சிறுகதைகளோடு ஒப்பிடும்போது தமிழ் சிறுகதையின் தரம் எப்படி இருக்கிறது? சர்வதே தரத்தை தமிழ்ச் சிறுகதைகள் எட்டுவதற்கு என் தடைகள்? அப்படி உலகத் தரம் என்று ஒன்று உண்டா? அதை யார் தீர்மானிக்கிறார்கள்?
சிறுகதை என்பது ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு சிறு துண்டை வெட்டி தருதுே போன்றதுதான் அதற்கு முன்னும் கிடையாது பின்னும் கிடையாது தாகூர் ஒரு காலத்தில் எழுதி பிரபலமான சிறுகன: கன் சிலவற்றை இன்று சிறுகதை என்று ஒப்பு கொள்ளவே முடியாது. தமிழ் நாட்டில் புதுமை! பித்தன் சிறுகதைப்பின் ஆதார முடிச் 31சக் கண் பிடித்து உறுதியான ஒரு வடிவம் கொடுத்தார் இன்றுவரை அவருடைய சிறுகதைகளில் பல உலக தரத்துடன்தான் இருக்கின்றன. காலத்தால் மாறாம5 இருக்க வேண்டுமெனில், சிறுகதைக்கு சில ஆதா அம்சங்கள் இருப்பது அவசியம். வாசிப்பு தன்மை புதியதைச் சொல்லல்; ஏதோ விதத்தில் மனத்தில் இடம் பிடித்துவிடும் தன்மை: கடைசி வசன L முடிந்த பிறகும் கதை முடியாமல் மனதில் ஓடி கொண்டிருப்பது. இப்படியான குணங்கள் என்று G: Tsւ Յւյal. Tւt.
ஆனால் இதிலே பிரமிக்க 35க்கும் ஒரு விஷய இருக்கிறது. ஆேம் நூற்றாண்டு ஆரம்பத்தில் எட்கா அலன்போ இங்கிலாந்தில் சிறுகதைகளை எழுதி தள்ள அதைத் தொடர்ந்து பிரான்ஸில் மாப்பசான் சிறுகதைக்குப் புதிய பெருகு கொடுக்கத் தொடங்கி விட்டார். தமிழ்நாட்டில் வவேசு ஐயரின் குளத்த கண் அரச மரம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப திலேயே வெளிவந்துவிட்டது. இன்னும் இருபது வருடங்களில் புது:பித்தனும் எழுதத் தொடங்கி விட்டார். பார்க்கப் போனால் ஒரு 7 - 81 வருட வித்தியாசம்தான். மேல்நாட்டில் அவர்கள் தீட்டி சுர்பார்க்கும்போதே இங்கே உலகத் தரமான
 
 

சு க3தக: புது:பப்பித்தன், ஆ. ப. ரா, இலங்கையா
ா கோன் போன்று ப்ர்கள் படைக்க ஆரம்பித் 호
த விட்டTT கள்.
உலகத் தரம் என்பது மாறிக்கொண்டே இருக்கும்
= =
ஒன்று. ஒரு காலததில் சிறுகதை மன்னன் என்று
- அறியப்பட்ட ஆ :ேன்றி டே பி. இப்பொழுது
* ஒருவரும் எழுதுவதில் : உசித்து 5 ஸ்பே
சிறுகதைகள் 3 ஸ்' ம் அவ்வப்போது ஆங்கிடைத்தில்
... " تشت - མ་ ༥,
; வெளிவருகின் 3 ஆகவே அவற்றை தொடர்ந்து
ம் படிப்பதால் நாம் தர ம55 ம் சிறு:01ளப் பற்றி
i.
f
5
유
ர்
宇
|
l
U
T.
.
க்
萤
- i. =్క - ତ! - கா
ஓரளவுககு தாதது.கானள முடியும நாம கன
தூரம் போகத்தேவையில்லை. கனடாவில் ஒரு
呜 + "' + + E =్క
எழுத்தாளர் இருக்கிறாா, 'பயர் A1: Munro, . இவருடைய S12city சிறுகதைதான் கடந்த ஐம்பது வருடங்களாக எழுதி வருகிறார் ஆளுநர் பரிசு
மூன்று முன்றையும் கி: பாக் இரண்டு தட:பு
" பெற்றவர். 21ஆம் ஆண்டு கில்:ர் பரிசு அவருக்கே
)J - r islf, ада1 fr:Tחי{T
கிடைத்தது. உலகத்து தற்போதைய சிறுகதை
எழுத்தாளர்களை வரிசைப்படுத்தினால் இவர்
* முதல் பத்துக்குள் வருவார் என்று நினைக்கிறேன்.
இவர் சொல்கிறார் தான் ஒரு ' பக்க காத5ாம 5
型。 ஒரு மாதி , 31 கி it isn't i. -ಫ್ಲಿ:TT-L! 萎
முடிவில் திருப்பி படித்தபோது அதனு விட 13: F
கி நல்லதாக இல்லையாம். ஆகவே அதை அப்படியே
- தூக்கி எறிந்துவிட்டார்.
இப்படி நுட்பமாகத் தங்கள் எழுத்துக்களை ெ
r - -
பார் பார்க்கிறார்கள் ? மேல்நாடுகளில் சிறுகதை :

Page 10
எழுதும் முறையை கல்லூரிகளில் ஆ சோல்லித் தருகிறார்கள் கவிதைக்கு அடுத்தபடி கஷ்டமானது சிறுகதை, நாங்கன் அதைப் படைக்கும்போது அதற்கு 38 என டிய மரியாதை தருவதில்லை. அவர்கள் ஒரு சிறுகதையை எழுதி முடிக்க சராசரி - வாரங்கள் எடுப்பார் கள் எங்களில் மூன்று பனி நேரத்தில்
எழுதிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இன்றைய பெரும் விமர்சகர்களால் ஒதுக்கப்பட்ட அல்லது கவனிக்காமல் விடப்பட்ட ஒரு படைப்பு இன்னொரு காலத்தில் மிகச் சிறந்த படைப்பாக கருதப்பட வாய்ப்பு உள்ளதா?
இது காலம் காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இனிமேலும் நடக்கும். ஆங்கிலத்தின் பெரும் கவி சேக்ஸ்பியருக்கே அவர் காலத்தில் மதிப் பிருக்கவில்லை, கம்பருக்கு கூட அவர் காலத்தில் மதிப்பில்லை, அல்லாவிட்டால் '50லயம் என்னை இகழவும்' என்று பாடி வைத்திருப்பாரா?
ஏன் பாரதியாரை எடுப்போம். இவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு சிறந்த கவி, இவர் இருக்கும்போது இவரைப்பற்றி மக்கள் அறிந்திருந்தார்களா ? இவருடைய இறுதிச் சடங்குக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே வந்திருந்தனர். புதுமைப்பித்தன், பிரமின் போன்றவர் களும் அப்படித்தான். எதிர்காலத்துக்காகப் படைத்தார்கள். அவர்கள் இறந்தபிறகுதான் அவர் களுடைய உண்மையான மதிப்பு தெரியவந்தது. மார்க் ட்வெய்ன் இன்று பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பமே அவர்தான். அவருடைய Huckleberry Fiா முதன்முதலில் வெளிவந்தபோது விமர்சகர்கள் கொதித்தெழுந்தார்கள். 'அடிமட்டமான குப்பை என்று விமர்சித்தார்கள். பொஸ்டன் நூலகங்களில் வைப்பதற்கு அனுமதி இல்லை. பள்ளிப் பிள்ளைகள் வாசிக்கக்கூடாது என்று தடை ஜேம்ஸ் ஜோய்ஸ் தன்னுடைய Uly8848 புத்தகத்தை எழுதி வெளியிட்டது பாரிஸில். இங்கிலாந் தும், அமெரிக்காவும் அந்தப் புத்த கத்துக்குத் தடை விதித்துவிட்டன. பல வருடங்கள் கழித்தே அந்தத் தடை நீங்கியது.
ஒரு பெரும் படைப்பாளி உண்மை பில் காலத்தைத் தாண்டித்தான் எழுதுகிறார். தொடர்ந்து படைக்கும் படைப்பாளி திரும் பத் திரும் ப ஒன்றை யே எழுதுகிறார் என்று குறிப்பிடுகிறீர்கள். அனுபவம், கற்பனை வளம் குறைந்த வர்களுக்கு மட்டுமே அமைந்த குணாம்சம் அல்லவா அது?
அமெரிக்காவின் வாசகர் வட்டத் தில் ஒன்று பேசிக்கொள்வார்கள் 'இரண்டாவது நாவலை தாண்ட வேண்டும்' என்று முதல் நாவல் 8 -fi sw U LIDIT GOT 35). இரண்டாவதுதான்
 
 

கஷ்டம். அதைத் தாண்டிய பிறகுதான் ஒருவர் உண்மையான எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுகிறார். சிலருடைய ஆரம்பகாலப் படைப்புகள் அமோகமாக இருக்கும். கா: ஓட்டத்தில் வரும் மீதிப் ப 3) டப்புகள் தேய்ந்து தெரியா மில் போய்விடும் ஜும்பா லாஹிரியின் முதல் படைப்பு வெளிவந்தபோது உலகம் நிமிர்ந்து பார்த்தது. அவருடைய புத்தகத்துக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்தது. எல்லோரும் இரண்டா வது படைப்புக்குக் காத்திருந்தார்கள் வந்தது மிகச் சாதாரணம், தோல்வி என்றே சொல்லலாம். ஆரம்ப
வேகம் இல்லை, பதிப்பாளர்களுக்கும் இது தெரியம். ஆகவே அவர்கள் இரண்டாவது பதிப் பிஸ் கவனமாக இருப்பார்கள்.
எழுத்தாளருடைய முதல் பதிப்பு அநேகமாக சுயசரிதைத் தன்மையுடன் இருக்கும் தன் சொந்த் அனுபவத்தில் இருந்து படைப்பதால் அதற்கு ஒரு பலம் இருக்கும். நம்பிக்கைத் தன்மை இருக்கும். இரண்டாவது படைப்பில் எழுத்தாளா தன் மூளையைப் பாவிக்க ஆரம்பித்துவிடுகிறார். உலகத்து திறமான இலக்கியங்கள் எல்லாம் ஆரம்ப வேகத்தில் படைக்கப்பட்டவைதான். பின் வந்த படைப்புகள் ஆரம்ப காலத்து படைப்பு களுக்கு ஈடாக இருப்பதில்லை.
ஹார்ப்பர்லீ என்பவர் ஒரே ஒரு புத்தகம் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவர் இரண்டாவது புத்தகம் எழுதவே இல்லை. ஐஸாக் டெனிசனின் முதல் நாவல் 0utof Afric உன்னதமானது. அவர் அடுத்து எழுதியவை எல்லாம் அந்த உச்சத்தை எட்டவில்லை. இவை எல்லாம் பொதுவான விதிகள்தான், விதிவிலக்குகள் உண்டு. எழுத்தாளர் தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். புதிய வாசிப்பு, புதிய அனுபவங்கள், பயணங்கள் போல எழுத்தை விசாலிக்கச் செய்ய வேறு ஒன்றுமே இல்லை. புது உலகம், புதிய மனிதர்கள், புதிய அனுபவங்கள் புதிய சிந்தனைகள். தான் சேர்த்து 50 வத்த அனுபவங்கள் போதும் என்று ஒரு எழுத்தாளர் தன்னைப் பூட்டி வைத்துக்கொண்டு படைக்கும்போது எழுதிபதை திரும்ப எழுத நேரிடும்.
உங்களை புலம் பெயர்ந்த எழுத்தா ளராக சில விமர்சகர்கள் குறிப்பிடு கின்றார்கள். புலம் பெயர்ந்த எழுத் தாளர், புலம் பெயர்ந்த இலக்கியம் என்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இலக்கியப் படைப்பாளிகளுக்கு உப பிரிவுகள் ஏற்படுத்தி அடையா ளங்கள் குத்த வேண்டுமா ? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. இவர் ஒரு பெண்ணிய எழுத்தாளர், இவர் தலித் எழுத்தாளர், இவர் s. இலக்கிய எழுத்தா ளர், இவர் முற்போக்கு எழுத்தாளர், இவர் அறிவியல் எழுத்தாளர் என்று
II வேறு இல் :

Page 11
பிரிப்பதை அந்த எழுத்தாளர்க3ே விரும் பு:பார் * TT என்பது நிச்சயமில் 33 தங்களுடைய பெண் 31 இலக்கியப் பாடப்புக்கு பரிசு தருகிறோம் என்று ஒரு எழுத்தாளரிடம் சொன்னால் அபர் நதோ சப்படுவாரா அல்லது உங்கள் ப71 'புக்கு பரிசு தருகிறோம் என்று சொன்னால்
-, i r r iii - ‘ (T, + + += = -- = + سی: م === '.' + + ' : - یی-_=; அவர் 7ந்தோசப் டுவா எந்தப் பிரிவு எழுத் தா எாரும் இலக்கிய படைப்பாளி 3 இன்று அறியப் படவே விரும்புவார் அப்படி இருக்கும்போது இந்தப் பிரிவுகளுக்கு என்ன அவசியமென்பது புரியவில்லை.
LLLLLLLLS LLLLLLLLS 0tlllL SS LLLLLL LLaLLLLSLLLLLS SL LaKK எல்லோரும் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது கனடா வில் வசியும் எழுத்தாளர்கள்.
:ம்: ܒ ܗܝܢ リ -二 . .
、u 、 江、 、T5JsU 、 கரிக்கப்பட்டவர்கள். இவர்கள் புலம் டெர்ந்த எழுத்தாளர்களா அல்லது கன்னடி ப எழுத்தாளர் களா ? : க்கேல் ஒண்டா ச்சி கனடாவின் மிக உ++மான ஆளுநர் இலக்கியப் பரி: இரண்டு
ஆறு R தடவை பெற்றவர். 'ஆம் ஆண்டு புக்கர் பரிசு பெற்ற3ர் இந்தப் பரிசுகள் ஒரு இலக்கியப் படைப்பாளிக்குக் கிடைத்த பரிசுகளே ஒழிய புலம்பெயர்ந்த எழுத்தாளருக்கு கிடைத்தன: அஸ்: நோபல் பரிசு பெற்ற ஐஸக் பசிலஸ் சிங்கர் சு போலத்தில் இருந்த அமெரிக்காவுக்கப் புலம் ó山Ta、s . LI TIL F' LI L-G பெயர்ந்தவர் தான். ஆனால் அவர்களுடைய இலக்கிங் சுன் அந்த அடிப் ப30 டயிஸ் தகுதி நிர்ணயம் செய்யப்படவில்லை. புகழ் பெற்ற லோ விற்றா நா வலை எழுதிய விளாடிமிர் நபகோல்சு ரஷ்யாவில் பிறந்து, பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் படித்து, அமேரிக்க ல்கலைக் கழகங்களில் பணி புரிந்து இறுதியில் சுவிட்பேர் லாந்தில் இறந்துபோனார். இவர் புலம் பெயர்ந்த ப3 டப்பானியா ?
நான் ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து எழுதினே 2ள். அங்கே என்னுடைய புத்தகம் 'அக்கா 14ஆம் ஆண்டில் வெளியானது. இப்பொழுது நான் கனடாவில் வசிக்கிறேன். இங்கேயிருந்து எழுதுகிறேன். ஆகவே என்னுடைய எழுத்து புலம்பெயTந்த எழுத்தாக மாறிவிடுகிறது. நாளைக்கு நான் மறுபடியும் இலங்கை க்கு போகலாம். அப்பொழுது நான் என்ன ? புலம்பெயர்ந்துத் திரும்பிய இலங்கை எழுத்தாளனா அதே போல ஆங்கிே லயரான ஆர்தர் ଶିକ୍ଷit it it #, இலங்கையில் வசிக்கிறார். அநேக அறிவியல் நாவல்கள், கதைகள் என்று எழுதினார். அவரும் புலம்பெயர்ந்த * புத்தாள் ரா ? இப்படி பான கேள்விகளுக்கு முதலில் விடை தெரியவேண்டும். இலக்கியத்தை உக்கின் எங்கேயிருந்தென்றாலும் படைக்கலாம். அது இலக்கியமாக இருக்கிறதா என்பதுதான் 占、山Lö, இலக்கியத்தின் சமூகச் செயல்பாடு என்ன?
எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழகிறான். எனவே அவன் எழுத்து சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் எழுத்தான இன் காலையில் எழும்பி இன்று நான் சமூகத்தில் நடக்கும் இந்த அநீதியை உடைக்க
 

நேர்காணல்
ஒரு கன த ஃாழுதவேண்டும் என்று தீர்மானித்து எழுதினால் அது சுனே எப்படைப்பாக உருவாக முடியாது புத்து இயற்கையாக அமையவேண்டும். சமுதாயப் பார்வை என்ற கல்513 அதில் கட்டிக் தொங்கி விட டால் அது ப3ாடப்பை இழுத்து நிறுத்திவிடும் அடாபும் உண்டு.
அம்பி பயினுடைய வீட்டின் மூலையில் ஒரு J L L YS MM M D SY MSuSJuB LSL GC J0T TTT u L எங்கேயாவது சமுதாயத்தை சீர் திருத்தவேண்டும் என்ற தொனி இருக்கிறதா ? இல்லை. ஆனால் அநதிக கதை"ய படி அது முடிந்த வாசகரை அது சிந்திக்க வைக்கிறது. பெண்களுடைய அடிமை நிலை பற்றிய பிரச்சாரம் கிடையாது. அதுதான் :ெற்றி
பெரும் சத்தித்துடன் கதவு மூடியது' என்ற க371 டசி வரியுடன் இப்சனின் நாடகம் முடிவுக்கு
எந்தபோது பெண் களைச் சிறைப் படுத்திய பெருங்கதவு ஒன்று திறந்துகொண்டது.
நீங்கள் ஒரு படைப்பாளியாகவும், வாசகனாகவும் இருக்கிறீர்கள். பல படைப்பாளிகள் அப்படி இல்லையே? கட்டாயம் வாசிக்க வேண்டுமா? உண்மையான அனுபவ அடிப்படையில் எழுதும் படைப்பாளிக்கு அது அவசியமா?
படைப்பானியாக இருப்பதிலும் பார்க்க ஒரு நல்ல வாசகராக இருப்பது மிகவும் கஷ்டமானது.
ஏனென்றால் தொடர்ந்து வாசிப்பது மிகவும் : சிடி பினமானது. அதுவும் நல்ல புத்த சுங்கின ன : - - " ... தேடிப்பிடிப்பது இன்னும் சிரமமான காரியம், ே
வாசிப்பின் தரம் உயர உயர இந்த (հsushist) இன்னும்
கடு:011 அடி" டபும்,
இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்கக்கூடிய ெ
அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை இருபது

Page 12
ப நேர்காணல் (8Büတfqièလ வருடங்களாகத் தேடியிருக்கிறேன். ஒரு வாரம் முன்பு கனடாவில் ஒரு கடையில் கிடைத்தது. கடவுள் எல்லோரையும் சமமாகப் படைத்தார் என்றால் அதன் பொருள் என்ன? உலகத்திலே பிறந்த எல்லோருக்கும் சமமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். நாளுக்கு 24 மணி நேரம். இந்த நேரத்தில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு இதழ்கள், இணைய தளங்கள் என்று படித்து முடிக்க வேண்டும். அவ்வப்போது வெளியாகும் கவிதை, சிறுகதை, கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் என்று படிக்கவேண்டும். விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு களையும் விடக்கூடாது. 600 வருட ஆங்கில இலக்கியத்தில் இன்னும் படிக்காத நூல்களையும், இரண்டாயிரம் வருட தமிழ் இலக்கிய சரித்திரத் தில் தவறவிட்ட நூல்களையும் படித்து முடிக்க வேண்டும். நடக்கிற காரியமா? ஆகவே தெரிவு முக்கியமாகிறது. ஒன்றைப் படித்து முடித்ததும் அதற்கு அடுத்த கட்டமாக இருப்பதை தேடிப் படிக்கவேண்டும். அப்படியும் பல முக்கியமான புத்தகங்கள் தவறிவிடும்.
என்னுடைய கேள்வி இதுதான். வாசிப்பு இல்லாமல் ஒரு படைப்பாளி தோன்றியிருக்க முடியுமா? இல்லை. அப்படியானால் அந்தப் படைப்பாளி எப்பொழுது தன் வாசிப்பை நிறுத்துகிறார். தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தாகி விட்டது, இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமை ஏற்பட்டபோதா?
கற்பதற்கு எல்லையே இல்லை. வாசிப்பு, படைப்பாளி யாவதற்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் படைப்பாளி என்ற ஸ்தானத்தைத் தக்க வைப்பதற்கும். உலகத்தின்
தலைசிறந்த எழுத்தாளர்கள் எல்லோரும்
கணிசமான நேரத்தை வாசிப்பதில்தான் இன்னமும் செலவழிக்கிறார்கள்.
ஒரு மனிதனின் உடம்பில் உள்ள செல்களில் 98 வீதம் ஒருவருட காலத்தில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள் கிறது என்று விஞ்ஞானிகள் சொல் கிறார்கள். அதுபோல எழுத்தாளனும் - நித்தமும் தன்னைப் புதுப்பித்துக் சமூக
கொண்டே இருக்கவேண்டும். உங்கள் :தத் தி காரின் ரோட்டு லைசென்ஸை 6 si Li G வருடா வருடம் புதுப்பிப்பது போல. ஆனால் எ
நீங்கள் தெரிந்தெடுத்துக்கொண்ட முக்கிய வடிவங்கள் இரண்டு: சிறுகதை, கட்டுரை. புனைவுலகில் கிடைக்கும் திருப்தி புனைவல்லாத கட்டுரை எழு శ్రీ శ్లో தும்போது உங்களுக்கு கிடைக்கிறதா? છે ;
நடக்கு :
சிறுகதை ஒன்றை படைக்கும் போது மிகப்பெரிய திருப்தி கிட்ைடக்கும். காரணம் அது முழுவதும் ஒரு சிருஷ்டி இதற்கு முன் உலகில் இல்லாத ஒன்றை நீங்கள் படைத் 10திருக்கிறீர்கள். கட்டுரை விடயம்
 
 

அப்படி இல்லை. அதிலே சொல்லப் பட்டிருக்கும் தரவுகளும், உண்மைகளும் எங்கேயோ ஏற்கனவே சொல்லப்பட்டிருக் கின்றன. பகுத்தாய்வு முடிவுகள் மாத்திரம் உங்களுடையவை. ஆகவே இங்கே கற்பனைக்கு இடம் இல்லை. ஆனபடி யால் புனைவில் கிடைக்கும் மகிழ்ச்சி இதில் கிடைப்ப தில்லை. என்னளவில் இது உண்மையாகவே இருந்தது சில வருடங்களுக்கு முனபு வரை.
கட்டுரை எழுதுவதில் உள்ள ஆபத்து அது சுலபத்தில் வாசிப்பு தன்மையை இழந்துவிடுவது. ஈரமில்லாத பாலைவனம்போல எழுத்து வறட்சியாக இருக்கும். வாசகரை இழுத்துப் பிடித்து கட்டுரை யின் கடைசி வரி வரும்வரைக்கும் கொண்டு போவது பெரும் பிரயத்தனம். ஒருவராவது கட்டுரையின் நடு வரைக்கும் வாசிக்க வேண்டும் என்று எழுதுவதில்லை. முழுதும் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறார்கள். அப்படியென்றால் வாசிப்புத் தன்மையைக் கூட்டவேண்டும். சில ஆங்கில எழுத்தாளர்களைப் படித்தபோது அவர்கள் எந்தவொரு கடினமான விடயமாக இருந்தாலும் அதை இலகுவாகவும் சுவையாகவும் சொல்லும் விதத்தைப் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு Bill Bryson, David Owen, Adam Haslett Gustait pairi 556061Tajசொல்லலாம். இவர்கள் கட்டுரைகளையும் சிறுகதை சாயலுடன் எழுதியிருப்பார்கள். சுவையாகவும் அதே சமயம் சொல்ல வந்த விடயத்தை நறுக் கென்றும் சொல்வார்கள். இப்படி எழுதுவதற்கு நிறைய கற்பனையும், திறமையும் பொறுமையும் வேண்டும்.
ஒரு படைப்புக்கு இலக்கு, நோக்கு என்று ஏதாவது இருக்கிறதா? அது வாழ்வை உய்விக்க வேண்டும் எனச் சொல்கிறார்களே?
35000 வருடங்களுக்கு முன் இத்தாலியில் ஒரு சிறு மலைக் குகையில் ஆதி மனிதன் சித்திரங்களை வரைந்தான். இதுதான் தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் கண்டுபிடித்த ஆகப் பழமை யான குகை ஓவியங்கள். அடுத்தநேர உணவு எங்கேயிருந்து வரும் என்று தெரியாமல், காடு காடாக அலைந்து கொண்டிருந்த மனிதன், எலும்பை யும் கல்லையும் ஆயுதமாகப் பாவித் தவன், நாலு நாள் தொடர்ந்து வேட்டை கிட்டாவிட்டால் பட்டினி யால் செத்துப் போகக்கூடியவன் எதற்காக குகைச் சுவரிலே ஒவியம் வரைந்தான். யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்தான். ஏதோ ஒரு அகத் தூண்டல், ஒரு உந்துதல் அவனைப் பாடாய்ப்படுத்தியிருக்கலாம். ஒரு வெளிப்பாட்டுக்கு அவன் ஏங்கி யிருக்கவேண்டும். அந்த வேதனை யிலிருந்து மீளவே அவன் படைத்தி ருக்கிறான்.
ஒரு படைப்பாளியின் முதல் நோக்கம் படைக்கும்போது அது

Page 13
கொடுக்கும் இன்பம், கபடனே சொல்கிறான். 'ஆ என்று இரண் 7 வது நோக்கம் + க ம சரித்:ே
பகிர்ந்துகொள்வது. ஆதிமனிதனின் சித்திரங்கள் செப்கின்றன.
ஆனால் இ31க்கியம் ப31 க்கும்போது இன்னெ அது உண்மையே நோக்கிய பயணம் வாழ்க்சை ஈழலை முடுக்குகsm எாக் கண்டுபிடித்து இன்னும் அ ரவப்பது போழ்க்கையோடு ஒரு நெருக்கத்தை உண் இதைத்தான் படை'பாளி செய்கிறார். ஆனால் ப3டக்கும்போது கிடைக்கும் இன்பம் மற்:Th 3
உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல சிறுகதையைக் குறி
ஒரு கதையல்ல. ஞாபகத்தில் இருந்து ப3 கன்;
( 'ʻyi 2 q. "IYLf).
கண் 31 என் பெரும் துது - 3. CTதன: (T வெள்ளிப் பாதகரம் - இலங்கையர்கோன்
U şiir ail Lü - Hı. (TT 31:ை - ஜெயமோகன் இருவருக்குப் போதும் - அசோகமித்திரன் பொய்க்குதிரை - புதுமைப்பித்தன் காடன் கண்டது - பிரமின்
இவை நீங்கள் கேட்ட இந்தக் கனத்தில் நினை இருப்ப3வ. இன்னும் பல உங்கள் சொல்வி மு:புத்த அடுத்த நிமிடத்தில் நி3753
፴ጎI {Vሷ [ Jj,
്! ! :) சிறுகதையை F; * IT II ՃծծI Լ1: & Tւ Լդ 8် Աքլգ եւ II: T?
புதுமைப்பித்தனுடைய _':' +3::T 'அன்று r#! . போடவில்லை என்று ஆரம்பிக்கும். அவர் : 'பொய்க்குதிரை" என்ற கதையும் அப்படித்தான் ஆ கிறது. அவருடைய அலுவலகத்தில் சம்பளம்பே ஒரு பட்டினி இர புே அவர் அதை எழுதியிருக் இந்தக் கதையை நான் பத்து தடவையானது ப த்திரு 1வது தரம் படித்தபோதுதான் திடீரென்று அது என் பெரிய க3த x என்பது என் மூளையை சென்றடை அதிலே ஒடிய துயரம் சாம்பல் ' நெருப்பு கிண்ணுக்குத் தெரியாமலே கன்ஃன்துகொண்டிரு நடுத்த குடும்பத்தில் புதிய கனவன் மன்னன் வி. கன்" வேலையிலிருந்து இன்னும் திரும்பவில்லை. மை சமைப்பதற்கு காத்திருக்கிறாள். அன்றும் சம் போடவில்லை. அவர்கள் $1 :: t} உனக்கிTT நண் வீட்டுக்கு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள்.அ சாப்பிட உட்காரும்போது பு: ஃபீ ரி1றுகிற ஒருவர் அவளிடம் 'உளராவிட்டு நெப்யே பெண்டா :தயே என்று பரிகாசமாகக் கூறுகிறார். பீடு பிறகு அவன் விம்மி அழுகிறாள் அவளால் நிறு முடியவில்லை. இதுதான் : த.
சிலர் கதையை மூளை பின் இருந்து 'து1ை7ர் சிலர் இதயத்தில் இருந்து எழுதுவார்கள் இது இதய இருந்து பிறந்தது. இதில் தொழில் நுட்ப :ெற்றி இ நேர்த்தியம் இல்லை. அதுதான் சிறப்பு படித்து ' போது அதில் மறைந்திருக்கும் துபரம் பெரிதா தடங்கினைத் தாக்கும். அந்தத் துயரம் கூட ப3த உrதிய பிறகுதான் தெரிகிறது. நல்ல ஒரு சிறுகை

சை பற்றி அ7ரப8ஆற்றேன்" , இக் டத்1ே:ஆப்
இன்று வரை அதைத் தான்
TT, IT
ாரு பரிமானம் கிட்டுகிறது
பில் கண்ணுக்கு தெரியாக திகமாகத் தரிந்துகொள்ள டாக்குவது சிந்திக் 11 து. அவருடைய முதல் நோக்கம்
ஸ்: பின் இறுக்குத்தான்.
ப்ேபிட முடியுமா?
ஆகள்:ார் சொப்
risisi :iت: ';ټه ل_ *புக்கு
.t
i: I:7 ti: "புதிய | ,
! - AF, EL 7 || ..
'y' &! !!! ଈ ନାଁt.
}31, 317 3չ
-:. 31 TIL
க்கு.
تتم آت فـ
r" | 53
' ';
l - Li
结芝
45ர். த்தில்
டிக்கும்
எழும்பி
affi Li Li 30&l. தபின் அம்சம்.

Page 14
தத்துவத் தேடலில் உங்களுக்கு ஆர்வம் شغفه உண்டா? அது உங்களுக்கு தேவையான தாக இருக்கிறதா?
படைப்புகளின் ஆதாரம் உயிர் நேயம். தத்துவம் அறிவுக்கு சுகமாக இருக்கும். படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் நான் வாழ்க்கையை எதிர் கொள்ளும்போது அது உதவுவதில்லை. கருணைதான் வாழ்க்கையை கடக்க ஒரே வழியாக இருக்கிறது. எல்லா மதங்களும் இதைப் போதிக் கின்றன. எந்த ஒரு கேள்விக்கும் விடை அங்கே யிருந்து பிறக்கும். இதனால் உலகத்து ஜீவராசிகளுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது. அதுதான் அடித்தளமானக் கேள்வி. அதில் இருந்துதான் எல்லாமே ஆரம்பமாகிறது.
ஆங்கிலத்திலும் பல்வேறு உலக மொழிகளிலும் வகைப்பாடுகள் கொண்ட இலக்கியப் பிரிவுகள் (genre இருக்கின்றன? உதாரணமாக வரலாற்றுக் கதைகள் நகைச்சுவைக் கதைகள், உருவகக் கதைகள் அறிவியல் புனைகதைகள் என்று பல. தமிழில் அப்படியொரு நிலை தோன்றாததன் காரணம் என்ன?
நீங்கள் சொல்லும் அத்தனையும் தமிழில் இருந்திருக்கின்றன. இன்னும் அதிகமாகக்கூட ஆனால் ஒரு வித்தியாசம், முத்திரை குத்தப்பட வில்லை. உருவகக் கதை என்றால் பஞ்சதந்திரச் கதைகள், நகைச்சுவை என்றால் தெனாலிராமன் கதைகள், அறிவியல் புனைவுகளின் பல கூறுகளை எங்கள் இதிகாசங்களில் காணலாம். விக்கிரமா தித்யன் கதைகளை மாயா யதார்த்தக் கதைகள் என்று வைத்துக்கொள்ளலாம். இதிலே ஒருவித பெருமையும் இல்லை.
ஏன் சிறுகதைகூட சங்ககாலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. நன்னன் என்ற மன்னனின் கொடுமையை சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது நீராடப்போன பெண் நீரிலே மிதந்துவந்த காயை உண்டுவிடுகிறாள். அரசன் தண்டனை விதிக்கிறான் அவள் பிராயச்சித்தமாக 81 யானை களும், அவள் எடைக்கு பொன் பதுமை செய்து தருவதாக மன்றாடி யும் அரசன் கொலை தண்டனையை :.. நிறைவேற்றிவிடுகிறான். இவனுடன் ஒப்பிடும் போது சேக்ஸ்பியருடைய ஷைலொக் மிகவும் கருணையான : பாத்திரம். - 2 (5
ஆங்கில இலக்கியத்தின் ஆரம்பமே 600 வருட்ங்களுக்கு முன்பு ' " சோஸருடன் தொடங்குகிறது. பல ଘ; s (1) { விதமான நகைச்சுவை சம்பவங்களைத் ); 。 தொகுத்து வழங்கும் பாடல்கள். با این sl இதை எழுதுவதற்கு 1200 வருடங் iii.; s 5 களுக்கு முன்பே சங்க இலக்கியங்கள்
இ
60o Lulu Ut nr D T uu 600T við அரங்கேறி பலநூறு வருடங்களுக்கு பிறகுதான் 12சேக்ஸ்பியருடைய நாடகங்கள்
படைக்கப்பட்டுவிட்டன. கம்பரு
కపx:: x.
 
 

வரலாற்றுக் கதை எழுதியவர் Sir Walter Scott, இவர் 19ஆம் நூற்றாண்டின்
ஆரம்பத்தில் எழுதினார். அவரை தொடர்ந்து கல்கி ஒரு நூறு வருட வித்தியாசத்தில் சரித்திரக் கதைகள் படைக்கத் தொடங்கிவிட்டார்.
தமிழிலே வகைப் பிரிவுகள் செய்து பெயரிடாதது ஒரு பெரிய குற்றமல்ல தமிழின் தொன்மையும், பாரம்பரியமும் எங்களுக்கு பெருமை தருவன.
பல நாடுகளில் வசித்தவர் என்ற முறையிலான கேள்வி. யப்பானிய ஹைக்கூ, ஐரோப்பிய பின்நவீனத் துவம் என்று அவர்கள் சரக்கை அவர்களிடமே விற்று உலகப் பெயர் வாங்க முயற்சிப்பதற்குப் பதிலாக நம் பாரம்பரிய காவியம், கிளைக்கதையாடல், வெண்பா என்று உலக மொழிகளுக்கு நம்முடைய பங்களிப்பைத் தர ஏன் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் முயற்சி செய்வதில்லை. அத்தகைய முயற்சிகள் பயன்தரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? முதலாவது ஹைக்கூ. யப்பானில் tanka என்ற கவிதை வடிவம்தான் 12ஆம் நூற்றாண்டு வரைக்கும் பிரபலமாக இருந்தது. பிறகு அது நசிந்துப்போக | ஹைக்கூ எழுந்தது. 17ஆம் நூற்றாண்டில் BashoMatsuc என்பவர்தான் அதை பிரபலமாக்கினார். இதற்கு பல வருடங்களுக்கு முன்பே தமிழ்க் கவிதை வேரூன்றிவிட்டது. r லத்தீன் அமெரிக்க, பின் நவீனத்துவ இலக்கியங் கள் எல்லாம் சமீப காலத்து வரத்துக்கள். நாவலை எடுங்கள். முதல் நாவல் ஆங்கிலத்தில் ரொபின்ஸன் குரூசோ என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப் பட்டது. அது 17ஆம் நூற்றாண்டில் தோன்றி, 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரான்ஸில் ஊன்றி, ரஷ்யாவில் பெரும் விருட்சமாக வளர்ந்தது. அதற்கு பிறகு அமெரிக்கர்கள் பிடித்துக்கொண்டார்கள். அறிவியல் புனைவு பிரான்ஸில் விதையாக ஊன்றி, இங்கிலாந்தில் முளைவிட்டு அமெரிக்காவில் வளர்ந்தது. இயற்கை (Nature) எழுத்து அமெரிக்கா வில் 19ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் பிறந்து அங்கேயே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னாருக்கு இன்னது சொந்தம் என்று இல்லை. எங்களிடம் இருக்கும் பக்தி இலக்கியங்களுக்கு நிகராக வேறு எங்குமே இல்லை என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டிருக் - கிறேன். பக்தி இலக்கியத்தில் உலகில் * து இரண்டாம் இடத்தில் இருப்பது
! $ !!}} IT କ୍ଳିନ୍ଦୀ: , -; ; ஹிப்ரு இலக்கியம். தமிழ் பக்தி । । இலக்கியம் 7ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தபோது ஹைக்கூ இல்லை.
அது இன்னும் 10 நூற்றாண்டுகள் نلا از ی i اند : : *), ହଁt ଙ ) ଙt []; கழித்துத்தான் தோன்றும். பக்தி
இலக்கியம், சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பாரதி என்று பெருமை கொள்ள பல விடயங்கள் எம்மிடம் உள்ளன.

Page 15
யாளராக Dostoevsky இடம் சேர்ந்தார். ‘சூதாட்டக்காரன்’ நாவலை அவர் சொல்லச் சொல்ல 27 நாட்களில் எழுதி தட்டச்சு செய்து முடித்தார். கதை சொல்லும்போதே டொஸ்டோவ்ஸ்கி அன்னா மீது காதலாகி மூன்று மாதங் களில் அவரை மணந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 46, அன்னா வுக்கு 21 டொஸ்டோவ்ஸ்கி சாகும்வரைக்கும் அவருக்கு உதவியாக இருந்து அன்னா பல புத்தகங்களை எழுதி முடித்தார். அவர் இறந்தபிறகு அவருடைய புத்தகங்களைப் பதிப்பித்தார். தன் கணவர் பற்றிய குறிப்புகளை எழுதினார். நல்ல ரசிகை. டொஸ்டோவ்ஸ்கி அவ்வப்போது அவருடைய கருத்துகளைக் கேட்டு நாவலை இன்னும் செம்மையாக்குவார். ஒரு அன்னா இருந்திருக்கவில்லை என்றால் டொஸ்டோவ்ஸ்கி யின் பல நூல்கள் இன்று படைக்கப்பட்டிருக்குமா? என்பதுகூட சந்தேகம்தான்.
அதே போல நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஸோல் பெல்லோ. அவருடைய மனைவி அவர் எழுதும்போதே அவருடைய படைப்புகளை படித்து தன் அபிப்பிராயங்களைச் சொல்லி ஊக்குவிப்பார். தமிழிலே என்று சொன்னால் பல கணவன் மனைவியர் எழுத்தாளர்களாக ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக இருக்கிறார்கள். இப்படி அமைவது அபூர்வம்.
ஜேம்ஸ் ஜோய்ஸின் மனைவி நோறா அவரிடம், நீங்களும் ஏன் மற்றவர்கள்போல வாசிக்கக்கூடிய புத்தகங்களை எழுதக்கூடாது?’ என்று கேட்பாராம். என்னுடைய மனைவி தீவிரமான இலக்கியங்களைப் படிப்பது இல்லை. அப்படி ஒரு கொள்கை. என்னைச் சுற்றி இறைந்து கிடக்கும் அத்தனை புத்தகங்களிலும் அவர் ஒன்றைத் தொட்டால் அது அந்தப் புத்தகத்தை திருப்பி புத்தகத் தட்டில் அடுக்குவதற்காகவே இருக்கும்.
எப்போவாவது ஒரு கதையைப் படித்து பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று சொல்வார். நீங்கள் சொல்வதுபோல ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் நடக்கவேண்டும் என்று நான் பேராசைப் பட்டது கிடையாது.
• இ ன் (ெ ந | ஆனால் என் மனைவி மிகப் இ
பொறுமையானவர். என் எழுத்து ყაჯ’’), ; XX Y i ჯ3 டு கி வேலைகளுக்கு ஒருவித தடங்கல் ' களும் வராமல் பார்த்துக்கொள்வார். நாகக அவருக்கு பிடிக்குதோ இல்லையோ , வாழ கை நான் செய்வது ஒரு காசு பெறுமதி கனணு ககு x இல்லாவிட்டாலும் ஏதோ முக்கிய மூலை முடுச் மானது என்று நினைத்து உதவுவார். கண்டுபிடித்து சிலவேளைகளில் நான் ஏதாவதொரு
# {# # #
புத்தகத்தின் பேரை உச்சரித்து அது தேவை என்று சொல்லிவிட்டால் அதை எப்படியும் தேடிப் பிடித்து "சி" வாங்கி கொடுத்துவிடுவார். இது : பெரிய பேறு என்று தா ன் 14நினைக்கிறேன்.
 
 
 
 
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தில் உங்கள் பங்கு என்ன?
கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் தென்னாசிய கல்வி மையமும் இணைந்து 6) IQ5 st 6JQ5 – Lb (Lifetime Achievement Award) வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது வழங்கி வருகிறார்கள். இந்த விருது 1500 டொலர் பணமுடிப்பும் கேடயமும் கொண்டது. வருடாவருடம் இதைத் தொடருவதற்காக ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டிருக்கிறது. ஆங்கில இலக்கியம் படைக்கும் எழுத்தாளருக்கு கனடாவில் வருடாவருடம் கொடுக்கும் கில்லர் பரிசு இருக்கிறது. அமெரிக்காவில் புலிட்ஸர் பரிசு. இங்கிலாந்தில் புக்கர் பரிசு. ஆனால் தமிழில் எழுதும் எழுத்தாளருக்கு உலக அளவில் என்ன பரிசு இருக் கிறது. முதன்முதலாக உலகம் அனைத்தையும் தழுவிய ஒரு பரிசு இதுதான். பரிசைப் பெறுவதற்குத்தமிழ ராகக்கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் எந்த நாட்டிலும் இருக்கலாம்; எந்தச் சமயத் தவராகவும் இருக்கலாம்; எந்த நிறத்தவராயும் இருக்க லாம். அவர் தமிழில் படைத்திருக்கவேண்டும் அல்லது தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் பாடுபட்டவராக இருக்கவேண்டும். தமிழ் இலக்கிய சேவை, அது ஒன்றே அளவு கோல். மூன்று வருடம் தொடர்ந்து இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக் கின்றன. நாலாவது வருட அறிவித்தல் விரைவில் வெளிவரும்.
உலகின் பல நாடுகளுக்கு சென்றுள்ளிர்கள். ஆனால் கனடாவை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த காரணம் என்ன?
இது என்ன கேள்வி? உலகத்தின் முதல்தரமான நாடு கனடா. இதை நான் சொல்லவில்லை, ஐக்கிய நாடுகள் வருடாவருடம் வெளியிடும் அவர்களுடைய human development index God T 6iogy Spg). g figs பட்டியலில் 1994இல் இருந்து 2000 வரைக்கும் கனடாவே உலகத்து நாடுகளில் முதல் இடத்தில் தொடர்ந்து ஏழு வருடங்கள் இருந்தது. நான் வந்த வருடத்தில் இருந்து பின்னுக்கு போகத் தொடங்கியது, இன்னும் நிறுத்தவில்லை. இதற்கு காரணம் நானாக இருக்க மாட்டேன் என்று நம்புகிறேன்.
! ମୁଁ up), it ୋst lib
I).
என்னுடைய சகோதரிகள் இருவர் கனடாவில் வசிக்கிறார்கள். என்னு டைய பிள்ளைகள் இருவரும் ஒரு மணித்தியால பிளேன் தூரத்தில் சி' த அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
... ; ; {}; } ટૂં.
i }%يخي نسل : مسi கபில்
୪ ଓ ୫ ଶହ ଶt #; இவை எல்லாம் காரணங்கள். | இ ன்னும் 8
• ஆனால் முடகியமான காரணம் f55
கனடாவின் இலக்கியச் சூழல். முப்பது வருடங்களாக நான் இழந் ததைத் திருப்பிப் பிடிக்கும் முயற்சி. ఫస్ట్రా (గ్రీ நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன. வருடா வருடம் புத்தக கண்காட்சி. நல்ல இலக்கிய நண்பர்கள்; தேடல்கள்; சந்திப்புகள்.
} g # ឆ្នាំ ។
1. து.

Page 16
படத்தி: தமிழத் தெரியாத ஒரு அமெரிக்க பின் பா ஒருவருக்கு கே. ராமானுஜன் மொழி LS TTT S KASSAASSSS S TT q 0 S LL LLLLLC LL L 'III புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். அவர் இாடு நாளில் பட்டத்து புத்துவிட்டார். அபரான் இந்தப் பாடல்கள் தமிழில் ' ) நுடங்களுக்கு முன்பு பூதப்பட்டன்: '3 ப த நம்ப முடி! i. திருப்பி திருட | । ।।।। 31 - 'Fair T'ar U
எங்களுடைய மிகப் பெரிய ஆறு சந்தைப்படுத்து ஆட் கவனம் செலுத்தாதது இன்று உலகின் எந்த "l":"",'; போ 30 லும் ஆங்கே 11ஆம் ஆற்: டி. பிறந்த பாரசீகக் கவிஞர் 3 மார் கயா பற்றி
இதற்குக் காரனம் அப5, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப்பர் இங்கிலாந்தில்
SK S KSJS 0 a 0 L0SSS SJT SS D SS STTT T S LLLL
ருக்கிறது.
LL LSLLaaLLL a LS S S TM L S S TTT உலக பிரபலம் அடபத் தொடங்கின. சங்கட , TL, t: TL ।।।। 3. GII i, 3-5) 2) 3:ĵo L 2 Lu... T 7, 5, 21 | fr | io ĉi, வி: த கன் சிறப்பான பையா இன்று எத்தளை பேருக்கு .. ராம து:னின் 7. ابتة. إلا " L في TTL من أن ظرا لغات trד!{
பெயர்ப்பு பற்றி தெரியும்
இலக்கிய விமர்சகர்கள் மேல் எப்போதாவது வேறுப் ஏற்பட்டிருக்கிறதா? இலக்கியத்தில் அவர்கள் பங்கு
:F|
u0 0ES T SzSS S S K a 00 S S SSAS தறுவிட்டாலும் வாயில்லை. தரமிட்ஸ்" ஆன் 31ற துக்கிப் பிடிப்பது ஆபத்தக முடியும் +ங்க காத்தில் லைட்' என் திரு. ரிகா
 
 
 

நேர்காணல்
என்று 1 ன் நான் பாபு பவர்களுக்:ெபாம் தராதர । । । । । । ।।।।
। ।।।। Ի -ւ լ է r if : gh) 3 + 3, s3I, II, II + "f Wi :si: 3լ சொற்களிலும் சாமர்த்தியம் போதாது என்றாலும் மலையாள் திருமுடிக்காரிபைட் டாடுவோர் வெறும் 50 போடு திரும் பாட்டார்
உண்மையல் கபிப் மன்னரைப் புகழந்தார். வயிறு எரிந்து பாடினாரே " தெரிவில்லை. புத்தகத்தின் முன்னாட்டக்கும் பின்னட விடக்கும்
। । । பார்க்காமல் 31 1 ன் 7 வட் 4 வது பிர்ே சு பத்தில் மட்டு நடந்ததல்ல. இப்பொழுதும் நடக்கிறது. ப3 டப்பிலக்கியத்தின் விசா ஸ்பான அறியும் ஆழந்த சிந்த வினயும் கொண்ட ஒரு:T நடுநி3 பயில் நின்று விருப்பு :ெதுப் காட்டபi
f
ஒரு விமர்சனம் எழுது வாராகில் அது பயன்படும்.
sTリアの7* あcm 5cm。 リーmmcm 。TTL島。 தன் எழுத்தை இன்னும் சிறப்பாகக் கொண்டு முடியும், ஆனால் சி: விமர் சாங் ஒரு படைப் பேக் கூறு கூறாகக் கிழித்துப் போடுவது L S 0 0S S LSL T ST S S தாக்கும் அது ஒரு படைப்பாளியைக் கோல்வ தற்குச் சமப்பானது
எல்1 விமர்சகர்க315 பும் எல்லா நேரமும் திருப்திப் படுத்த முடியாது அது உன் வேலையும் அல்ல. நீ ஃபு:தட டடடத்துப் பார். அது விளக்கு
திருப்தி தருகிறதா ? அதுதான் மக்கியம்.
. உங்கள் குடும்பச் சூழல், பிள்ளைகள் பற்றி சொல்லுங்கள்? இவர்களில் யாருக்காவது ஆங்கிலம்
= - . அல்லது தமிழில் எழுதும் வாய்ப்பு இருக்கிறதா ?
u SS S S JJLCL ST T u uu uu u S0 M TT SLSLLLLLL
Ritsi ஆக ஒரு நிறுவனத்தில் வேல்ை பார்க்கிறார் தமிழ் நல், கப பேச விரும் எழுத வராது தொலைபேசியில் அழைத்தால் தன் படித்த புத்தகங்களைப் பற்றிய பேச்ாகவே இருக்கும். ஒரு நண்பரேடு பேசுவதுச் 17 நீண்ட நேரம் உ3ரயாடுபோம் நி:ைL நாடுகளுக்குப் பயணம் செப்போர் அருடைய ஒரு ஆங்கில் புத்தகம் விவி ரவில் வெளி: ) இருக்கிறது.
என்னுடைய பகளும் அமெரிக்க பிடே T S T L SY 0ST Y T S T SYS S LSSL LSLL a KLaLL நிறுவனத்தில் பார்டனர் ஆக இருக்கிறார் தமிழ் பேசவும் 5 புத:; பரும் அவருக்கு ஒரு மிகள் பெயர் அப்பரா, ஃபது இரண்டு நடக்கிறது. @、 துட்டிப் பெண் நர் ஆங்கிலத்தை அடிக் ஃபு திருத்துவTள் நான் III இன்று சொன்னாள் SK LLLL LLLS S SYT S T S 'உண்மையிலேயே நீர் நல்ல எழுத்தாளர் தானப்பா என்று உங்கள் மனைவியின் அங்கீகாரம் எப்போது 王°L舌击邑s,
3 முத் , " = கத்தி3ே அதி பம க கன : மன: பிபு இலக்கிபத்தின் ஆர்வமுள் LL K O HSK S S T TS AAA S S S S SL LLLLL S SY
itri L. ’ ' Po EJ

Page 17
கனடா இலக்கியச் சூழல் எப்படி உள்ளது?
சிறப்பாக இருக்கிறது. இங்கே வந்த தமிழ் நாட்டு எழுத்தாளர் ஒருவர் சில வீடுகளுக்குப் போய் அங்கே அடுக்கியிருந்த புத்தகங் களைப் பார்த்து அசந்து விட்டார். கனடா வாழ் தமிழ் மக்கள் புத்தகங்களை காசு கொடுத்து வாங்குகிறார்கள். இலங்கையிலோ இந்தியாவிலோ பிரசுரமாகும் புத்தகங்கள் சில நாட்களிலேயே கனடாவில் கிடைக்கின்றன. பல மடங்கு இலங்கை விலை டொலரில் கொடுத்து வாங்குகிறார்கள். வாரப் பத்திரிகை கள், இலக்கியப்
பத்திரிகைகள், இணைய இதழ்
கள் ஒன்றுக்குமே குறைவில்லை.
இலங்கை, இந்திய இலக்கிய அறிஞர்கள் அடிக்கடி வருவிக்கப் படுகிறார்கள். ஆர்வமான கூட்டம் வருகிறது. புத்தக வெளி யீட்டு விழாக்கள் வாரத்துக்கு ஒன்றாவது நடக்கும். சிலர் சொல்கிறார்கள் தொகை அதிகரிக்கும் அதே வேளை தரம் குறைகிறது என்று. ஒரு பிறந்த நாள் விழாவுக்கோ, கல்யாண நாள் விழாவுக்கோ, சாமத்தியச் சடங்குக்கோ போகாமல் புத்தக விழாவுக்கு வருகிறார்களே அது எவ்வளவு பெரிய விஷயம்.
ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை; இந்தியா இல்லை; மலேசியா இல்லை. முன்னேறிய 5T(6356f 6v 66öp. Yaan Martel, Michael Ondaatje, Alice Munro Guitairp உலகத்து தலை சிறந்த எழுத் தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக் கூட்டங்களுக்கோ, சந்திப்புகளுக்கோ நாமும் போய் எங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மைய நீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன் படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வு களுக்கு அரசு ஆதரவு கொடுக் கிறது. அவற்றின் முழுப் பயனை யும் நாங்கள் பெறவில்லை, அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்.
O
S N Dī
பதிப்
சுஜாதா தேர்ந்தெடுத்த
தேர்ந்தெடுத்த
யூரீரங்கத்துக் க பேசும் பொம்ை கடவுள்களின் தமிழ் அன்றும்
மனுஷ்ய புத் மணலின் கதை காத்திருந்த ே எப்போதும் வ என் படுக்கை
யாரோ ஒளிந்
ஜெயமோகன் ஜெயமோகன் கடைசி டினோ தேவதச்சன் காகித மலர்கள் ஆதவன் அது அந்தக் க எஸ்.வி.ராமகிரு பூமித் தின்னிக காஞ்சனா தாபே பாப்லோ நெரு தமிழில் : சுகுமா நதிமூலம் (கட்(
dest எம் தமிழர் செ சு. தியடோர் பா6 தவளை விடு ( பழனிவேள் நாகதிசை (கவி ராணிதிலக் தளும்பல் (கட்டு சு. கி.ஜெயகரன் பெயரற்ற யா யுவன் சந்திரே ஏற்கனவே (சி யுவன் சந்திரே என் பெயர் ர ஆதவன் பார்வைகளும் வாஸந்தி என் தாத்தாவு செழியன் பச்சை தேவை
F6 oupsT இரவின் ரகசிய
கோகுலக்கண்

நேர்காணல்
11/29 சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை - 600 018 *GODLD Tele Fax'91-44-24993448 கம் e-mail:uyirmmai(oyahoo.co.in
 ெவ ரிெ யீ டு க ள்
ტTb. சிறுகதைகள் (முதல் தொகுதி) 250 சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) 300 தைகள் (முழுத் தொகுப்பு) 200 மகள் (நாவல்) 125 1ள்ளத்தாக்கு (கட்டுரைகள்) 110 இன்றும் (கட்டுரைகள்) 90 திரன்
(கவிதைகள்) 30 வளையில் (கட்டுரைகள்) 65 ாழும் கோடை (க்ட்டுரைகள்) 50 பறையில் مدينة திருக்கிறார்கள் (கவிதைகள்) *50
சிறுகதைகள் (முழுத்தொகுதி) 280 குறுநாவல்கள் (முழுத்தொகுதி) 170 சார் (கவிதைகள்) 85
ா (நாவல்) 190
ாலம் (கட்டுரை) 60 ஷ்ணன் ள் (கட்டுரைகள்) 125 OrgyeoT தா கவிதைகள் 3." 120 yoor
திரைகள்) 90
ய்த படம் (சினிமா கட்டுரைகள்) 100 h)கரன் கவிதைகள்) 40
தைகள்) 40
திரைகள்) 60
$ரீகன் (ஜென் கவிதைகள்) 110 Fassif
றுகதைகள்) 100 நகர் 100
ாமசேஷன் (நாவல்) 100
பதிவுகளும் (கட்டுரைகள்) 10
g க்கொரு குதிரை இருந்தது (நாடகம்) 50 ||書 接 த (கவிதைகள்) 50 cut
பப் பொழுது (கவிதைகள்) 50
OT6ঠা
15

Page 18
t
菲
-
3.
r
: :
နျူ?
சிறுக
பேட்டைங்கறப் பேரக்கேட்டா ப் போதும் ஆம்பளைங்களோட உடம்பு வருக்க அத்தன நரம்புகளும், சூடேறி சிலுத்துக்கிட்டு நிக்கும். பேட்டை யோட முழுப்பேரு சிலுக்கலூர் பேட்டை பேட்டைய சின்ன சிங்கப்பூர்ன்னு கூட சொல்லுவாங்க காசு இருந்தாப்போதும் எல்லாம் பேட்ஸ்டல் கிடைக்கும். பொம்பள உள்பட, மொள்ளமாரி முடிச்சவுக்கி, கல்யாணம் ஆகாத மொட்டப்பயலுக தான் பேட்டைக்கு போவானுங்கன்னு இல்ல, கல்யாணம் ஆகிப் புள்ளக் குட்டிகளோட இருக்க குடும்பஸ் தனுங்க கூட ஆஸ்திரேலியாவிலயோ இல்ல ஐரோப்பியாவுலயே இல்ல. இதோ இருக்கிற ஆந்த்ராவுலதான்
 

இருக்கு பேட்டையப்பத்தி முழுசாத் தெரிஞ்சா இந்தியாவுல இப்படியும் ஒரு ஊரு இருக்குதான்னு ஆச்சர்யா இருக்கும். பேட்டைல் மட்டும்தான் பத்து இருபதுக்கெல்லாம் படுத்து சுகம் குடுக்கற பொண்ணும் பொம்ப ளைங்களும் இருக்கிாங்க. லாம் உண்மையிலேயே தெய்வத்துக்கு சமம். இங்க அப்படியா கலாச்சாரம் அது இதுன்னு பொண்ணுங்கள் பொத்திப்பொத்தி வைக்க அடிக்கடி கற்பழிப்பு நடக்குது கருக்கலைப்பு நடக்குது விபச்சாரின்னு வந்துட்டா அவ.அவ ஆயிரம் ஐநூறுன்னு கேக்கு றாளுங்க. அது மட்டுமல்லாம அவளுகக் கூட்டிக்கிட்டு லாட்ஜ் லாட்ஜா வேற ஏறி இறங்க வேண்டி

Page 19
இருக்குது. அதயும் மீறிப் போயி எங்கயாவது ரூம் போட்டு தங்கி போட்டுக்கிட்டு இருக்கும்போது தப்பித்தவறி போலீஸ்ல மாட்டுனா அவ்வளவுதான். போட்டோ புடுச்சு பேப்பர்ல போட்டு மானத்த வாங்கிப்புடுறானுங்க. ஆனா பேட்டையில அந்த மாதிரி இல்லீங்க, போலீஸே மாமூல் வாங்கிக்கிட்டு வீட்டு வாசல்ல கெடக்கற கயித்துக் கட்டில்ல உக்காந்து பீடியப் பத்த வச்சிகிட்டு காவலுக்கு இருப்பானுங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாலக் கூட பேப்பர்ல ஒரு நியூஸ் வந்தது. புதுசா வந்துருக்க பொம்பளக் கலக்டர் பேட்டைல தொழில் பண்றவங்கல்லாம் புடுச்சு வேற கைத்தொழிலக் கத்துக்குடுத்து. பேங்க் லோன்ல தையல் மிசின் அயர்ன் பாக்ஸ்ஸெலாம் வாங்கிக் குடுத்தாங்கன்னு திருவொற்றியூர் மாட்டுமந்தைக்கு வந்துபோற மாட்டு ஏவாரிங்க சொல்லிதான் பேட்டை இங்க பிரபலமாச்சு மாட்டு ஏவாரிங்க கூட லாரிலயே மனோகூட, ரெண்டு, மூணு தடவ பேட்டைக்குப் போயிட்டு வந்துருப்பான் போல இருக்கு. . . மனோ பேச்சக் கேட்டுகிட்டுத்தான் இப்ப சந்ரு, ரவி, சத்யான்னு நாலு பேரும் பேட்டைக்கு கிளம்பிப் போனானுங்களாம்.
மெட்ராஸ்லருந்து சீராளாவுக்கு ட்ரெய்ன்லப் போயி அங்கருந்து பேட்டைக்கு பஸ்லப் போகணும். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்லய ட்ரெய்ன்ல ஏறுறதுக்கு முன்னாடியே சந்ருவுக்கு சந்தேகம் வந்து “இப்பக் கூட பேட்டைல அது இருக்கு மாடான்னு” மனோகிட்ட கேட்டிருக் கான். அதுக்கு அவன் ‘இந்த நாட்ல ருக்க வறுமையக்கூட ஒழிச்சிட லாம்டா, ஆனா பேட்டைலருக்க தொழில மட்டும் ஒழிக்க முடியாது, நீ பேசாம என் கூட வான்னு கூட்டிட்டுப் போயிருக்கான். சீராளாவுலப் போயி நாலுபேரும் பஸ்ஸவிட்டு இறங்கியிருக்கானுங்க, பஸ் ஸ்டான்ட்ல மொத்தமாப் பத்து பதினைஞ்சு பஸ் நின்னுருக்குது. எந்தப் பஸ் பேட்டைக்குப் போகும்ன்னு எவனுக்கும் தெரியல. ஏன்னா இவனுங்க நாலு பேத்துக்குமே, தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. மாட்டு ஏவாரிங்க கூட மனோ ரெண்டு மூணு தடவை பேட்டைக்குப் போயி வந்திருந்தாலும்கூட, மாடு ஏத்துற லாரியிலயே போயி வந்ததுனால எந்த பஸ் போகும்னு தெரியாது. ஆனா கொஞ்சம் அரைகுறையா தெலுங்க பேசக் கத்துக்கிட்டான். இருந்தாலும் எந்த பஸ் பேட்டைக்குப் போகும்ன்னு கேக்க தயக்கம். இவனே ஒரு தடவக் கேக்க கூச்சப்படுறானே . . . பேட்டையிலயே பொறந்து வளந்தவன் நெலமைய யோசிச்சிப் பாருங்க பொதுவா நம்ம இப்ப மொதல்ல யாரப் பாத்தாலும் பேரக்கேப்போம். அடுத்தது ஊரக்கேப்போம். பேட்டைலப் பொறந்தவன் ஒவ்வொரு தடவ ஊருப்பேரச் சொல்லும்போதும் கேட்டவன் மொகம் போறப்போக்கப் பாத்து பேட்டைல பொறந்தவன் செத்துச் செத்துதான் பொழப்பான். ஊருலக்க ஒரு ரெண்டுமூணு தெருதான் அப்டியே ஒழிய, அப்டி ஒண்ணும் பேட்டை முழுக்க தொழில்
 

பண்ணுற ஊரும் இல்ல. கடசியா வெக்கத்தப் பாக்காம மனோவே டீக்கட மாஸ்டர்கிட்டக் கேட்டுருக்கான். அவரும் ஒரு பஸ்ஸக் காட்டியிருக் காரு, நாலு பேரும் அந்தப் பஸ்ல ஏறி உக்காந்துருக் கானுங்க, தமிழ்நாட்ல மட்டுதான் பஸ் எல்லாம் தங்க ரதம் மாதிரி இருக்குமே தவிர வேற எல்லா ஊருலயும் மோசந்தான். பேட்டைக்கு போற பஸ்ல பாதி சீட்ல பஞ்சே இல்லாம இருந்துருக்குது. நாலு டயரும் தேய்ஞ்சு தார்ரோடு மாதிரி இருக்க. இது பேட்டைக்கு போயிச் சேறுமாங்கற சந்தேகத்துலயே உக்காந்து இருந்துருக்கானுங்க கண்டக்டர் பஸ்ல ஏறி வந்ததும் "மீறு பேட்டைக்கு எல்த்துனா ராண்டின்னு" (நீங்க பேட்டைக்குத்தானே போlங்க) நாலு டிக்கட்ட கிழிச்சுக் குடுத்துட்டுப் போயிருக்காரு. அந்த ஊருக் கண்டக்டர்ங்களப் பொருத்தவரைக் கும் பேண்ட் போட்டுக்கிட்டு அந்த பஸ்ல எவன் ஏறினாலும் அவன் பேட்டைக்குத்தான் போவங்கற நெனப்பு போல இருக்கு.
பேட்டைல பஸ்வந்து நின்னுருக்கு நாலுபேரும் பஸ்ஸவிட்டு இறங்கியிருக்கானுங்க. இவனுங்களப் பாத்ததுமே நரைச்ச
டயப்பத்தி தலையோட நாப்பது நாப்பத்தஞ்சு த் தெரிஞ்சா வயசுல ஒல்லியா ஒரு ஆளு தியாவுல ஓடிவந்து "அம்மைக்காவாலா சார், |ம ஒரு ஊரு மஞ்சு அம்மை உந்தி சார் ரண்டி குதலிஇ சார்ன்னு (பொண்ணு வேணுமா D இருக்கும். சார், நல்ல பொண்ணு இருக்குசார் 0 மட்டும்தான் வாங்க சார்) கூப்ட்டு இருக்கான். பதது அ வ ன் கி ட் ட ம னே r க்கெல்லாம் “ஒத் தண் டி ன்னு” (வேணாம்) கம் குடுக்கற சொல்லிட்டு "அவன்கிட்ட எதுவும் ண்ணும பேசாம என்கூட வாங்கன்னு”
ளைங்களும முன்னால நடக்க, மனோ பின்னால *2. மத்த மூணுபேரும் குரும்பாட்டு xXX :3 மந்தையாட்டம் போயிருக்கா னுங்க” பேட்டை ரொம்ப பெரிய ஊராத்தான் இருந்துருக்குது. மொத்தமாபாத்தா அஞ்சாயிரம் வூடு இருக்கும்போலருக்கு. ஊருக்கு நடுவால பெரிய தார்ரோடு. தார்ரோட்டோட ஒரு பக்கம் நேசனல் ஹைவேஸ்லயும் இன்னொரு பக்கம் வயக்காட்டுப் பக்கமும் போயிமுடிஞ்சு இருக்குது. ரோட்ட ஒட்டுனாப்ல ஒரு பக்கம் லேத் பட்டறைங்க இருந்துருக்கு. லாரி டிராக்டர்ங்களுக்கு வெல்டிங், பெயிண்டிங்ண்னு பண்ற தொழில்தான் பேட்டை யில முக்கியமா நடந்துகிட்டு இருந்து இருக்கு. எதுத்த பக்கம் லாட்ஜ்ம் ஒட்டல்ங்களுமா இருக்க ஊரோட நடுவுல பெரிய மார்க்கெட்டும், மார்க்கெட்ட ஒட்டி ஒரு பெரிய தேரும் நின்னு இருந்துருக்குது. நேரா விஜயா லாட்ஜ் வாசல்ல போய் இவனுங்க நிக்கவும், லாட்ஜ்க்குள்ள இருந்து ஒருத்தன் ஓடிவந்து ரண்டி பாபு . . . பாகுன்னா ரான்னு (வாங்க நல்லாருக்கீங்களா) மனோகிட்ட கேட்டுருக்கான். அதுக்கு இவன் தலைய தலைய ஆட்டிக்கிட்டே "பைனரூம் காவாலின்னு” (மேல் ரூம் வேணும்) சொல்லிட்டு உள்ள போகவும் ரொம்ப கலிஜ்ஜா இருக்குடா வேற லாட்ஜ் பாப்பம்ன்னு சத்யா சொல்ல . . . “இதுதாண்டா வசதியா இருக்கும். நாம என்ன ரூமுக்குள்ளயேவா இருக்கப்போறோம். நைட் ஆனா படுக்கவும் 17

Page 20
காலைல எந்திரிச்சு குளிக்கவும் தானே ரூம் பேசாம வான்னு" சொல்லிட்டு மனோ மாடிப்படி ஏறி இருக்கான், அது மூணு மாடி லாட்ஜ், மூணாவது மாடியையும் தாண்டிஏறிமொட்ட மாடில போயி நின்னுருக்கான். இவனுங்களும் பின்னாலேயே போயிருக்கானுங்க. மொட்ட மாடியில ஒரு தண்ணித்தொட்டியும், அத ஒட்டியே ரெண்டு டாய்லெட் பாத்ரூமும் இருந்துருக்குது. "போனதடவ வந்தப்ப மேல வந்து குளிச்சிட்டு ரூம்பாய்க்கு பத்து ரூபாயக் குடுத்துட்டு அப்டியே பேட்டைக்கு போயிபோட்டுட்டு திரும்ப மெட்ராஸ் வந்துட்டேன் தெரியுமான்னு” பழைய கதைய சொல்லிட்டு நேரா தண்ணித் தொட்டிக்கிட்ட போன மனோ “இதுதான் பேட்டை வந்து பாருங்கபான்னு சொல்ல” அடிச்சிப்புடிச்சுக்கிட்டு ஒடிப்போயி மூணுபேரும் கீழ எட்டிப்பாத்துருக்காணுங்க. பேட்டை மதுரதேரோடும் வீதியப்போல சதுரமான தெரு, தெருவோட நாலுபக்கமும் எதுத்த எதுத்த மாதிரி மெத்தவீடும், ஒட்டு வீடுமா, கலந்து ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டும் பன ஒலப்போட்டும் இருக்க ஒவ்வொரு வீட்டு வாசல் லயும் கிடக்கற கயித்துக் கட்டில்ல உக்காந்துக்
அப்பt
கிட்டும், வாசப்படியில நின்னுக் எய்ட்ஸ்ன்ன கிட்டும் பொண்ணுங்க போறவர இருந்து ஆம்பளைங்கள கூப்பிட்டுக்கிட்டு மொதல்ல ந இருந்துருக்காளுங்க. ஒரு சில பேரு எல்லா அவளுங்ககிட்ட நின்னு பேசிட்டும் நடிகைங் சிலபேரு பேசாமலேயே அவயின் செத்துரு னாலப் போறதும் சிலபேரு அப்பு எதுவுமே பேசாம நேரா தெருவுலயே அரசியல்: நடக்கறதுமா இருந்துருக்கானுங்க. அரசு அதி “நீங்க இங்க இருந்தே பாத்து எவ பொருச் நல்லா இருக்காளோ நேரா போலிஸ்க
அவகிட்டப்போயி நின்னு பேசிட்டு
உள்ள போயிடலாம். புரிஞ்சுதா",
“முன்னமாதிரி இல்லடா இப்ப பேட்டை இதுக்குத் தாண்டா நான் இந்த லாட்ஜ்ல தங்கணும்னு சொன்னேன். இப்ப பேட்டைல பிகர்ங்க ரொம்பக் குறைஞ்சுப் போச்சுடா, ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னல்லாம் பாக்கனுமே. ஒரு வீட்டுக்கு பத்து பனிரெண்டு பொண்ணுங்க இருப்பாளுங்க. லாட்ஜ்க்கு எதுத்தாப்புலயும் இதே மாதிரி தெரு இருந்தது. போன வருசம் வந்தப்பதான் தெரிஞ்சது எதுத்தாபல உள்ள தெருவுல இருந்தவங்களுக்கல் லாம் சொந்த ஊருக்குப்போயி சேர்ந்துட்டாளுங் கன்னு. வீட்டுக்கு வெளிலக் கட்டில்ல உக்காந்துருக்க அம்மாகிட்ட நீ பணத்தக் குடுத்துட்டு உள்ளப் போனேன்னு வை. அத்தனப் பேரும் மொத்தமா வரிசைலவந்து நிப்பாளுங்க. உனக்கு யாரப் புடிக்குதோ, நீ அவசுட போகலாம். ஒவ்வொருத்தி யும் எவ்வளவு அழகா இருப்பாளுங்க தெரியுமா. நல்லா டான்ஸ் ஆடுவாளுங்க. ரெண்டுபேரும் ஒரே பொண்ணுக்கிட்டப் போகணும்னு நெனச்சு ஒருத்தன் உள்ள போனதும் இன்னொருத்தன் காத்து இருக்கும்போது டேப் ரிக்கார்டப் போட்டு
ஆடிக்காட்டுவாளுங்க பாரு, அந்த அழகே தனி. சரிவாங்கடா. மொதல்ல போயி குளிச்சிட்டு வந்து 18 வேலையப்பாப்போம்னு அவன் கீழ இறங்கிப்போக
 
 
 

பின்னாலயே இவனுங்களும் போயிருக்கானுங்க.
ஒவ்வொருத்தனா குளிச்சுக்கிட்டுருக்கும்போதே கதவு தட்டற சத்தம் கேட்டுருக்குது சந்ருதான் போய் கதவ திறந்துருக்கான். அம்பது வயசுருக்க ஒரு ஆளு கைல ஒரு சின்னப்பெட்டியோட நின்னுக் கிட்டு முந்து இன்ஜக்சன் பெட்டுக்கோன்டின்னு (முதல்ல ஊசி போட்டுக்கங்க) எய்ட்ஸ் வராதுன்னு சொல்ல. சந்ரு சட்டை கைய சுருட்டிக்கிட்டு காட்ட வந்தவன் பெட்டியத் திறந்து சிரஞ்ச் எடுத்து அதுல ஊ சியமாட்டி சின்னப்பாட்ல் லருந்த மஞ்சக்கலர் மருந்த உரிஞ்சு அவன் கைலப்போட்டு வுட்டுட்டு பஞ்சவச்சு தேய்ச்சுவுட்டுட்டு மத்த மூணுபேரையும் பாத்து மீக்குன்னு (உங்களுக்கு) கேட்க ஒத்தண்டின்னு (வேணாம்) மனோ சொல்லவும் பதிஞபா இவ்வண்டின்னு (பத்துரூபா குடு) கேக்க சந்ரு எவ்வளவு ரூபான்னு தெரியாம முழிக்க அவங்ககிட்ட பத்துரூபாக் குடுடான்னு மனோ சொல்ல. சந்ரு குடுத்துருக்கான். வந்தவன் அத வாங்கிக்கிட்டு அடுத்த ரூம் கதவத் தட்டப் போயிட்டான். “டேய் நீங்களும் ஊ சியப் போட்டுக்கலாமேடா எய்ட்ஸ் ஏதும் வந்துடப் போதுன்னு” சந்ரு சொல்லவும் போடா பைத்
று ஒண்ணு தியக்காரா நாட்ல எய்ட்ஸ்ன்னு இருந்தா ஒண்னு இல்லவே இல் லடா ாட்லருக்க தெரியுமா. அப்படியே எய்ட்ஸ்ன்னு நடிக ஒண்ணு இருந்து இருந்தா மொதல்ல 1களும நாட்லருக்க எல்லா நடிக நடிகைங் க்கணும். களும் செத்துருக்கணும். அப்புறமா
DLOFT அரசியல்வாதிங்க, அரசு அதிகாரிங்க பொருக்கிங்க போலிஸ்காரனுங்க இப்படி எல்லோரும் அடுத்தடுத்து செத்துருப்பானுங்க உயிரோட ஒருத்தனும் இருக்க மாட்டான். நாட்ல எவன்டா ஒழுங்கா இருக் கான்னு சொல்ல. நீ சொல்றதும் நியாயமாத்தான் படுது. நம்ம உஷாரா இருந்துக்கறது நல்லதுதானேன்னு சொல்ல சரி சரி அதவுடு விசயத்துக்கு வருவோம். அவங்களுக்கு குடுக்க அம்பது ரூபாயும், டிப்ஸ் குடுக்க பத்து ரூபாயுமா எல்லாரும் சில்லறையா எடுத்துக்கிட்டு மீதிப் பணத்தை இங்கேயே வச்சுட்டு வாங்க. இந்த தொழில்ல இருக்கறவங்களுங்க ரொம்ப மோசமான வங்களா இருப்பாளுங்க. திருச்சில ஒரு தடவ இதுமாதிரி இடத்துக்குப் போனப்ப இருக்கற எல்லாப் பணத்தையும் பிடுங்கிக்கிட்டு துரத்திவிட்டுட்டா ளுங்க. அப்புறம் நீங்க புதுசுன்னு தெரிஞ்சுட்டாப் போதும் தொடைய ரெண்டையும் நெருக்கி வச்சுக் கிட்டு, உங்கள உள்ள வைக்கவே விடாம பண்ணிப் புடுவாளுங்க. நீங்க தொடயிலயே விட்டுட்டுத்தான் வரணும் உசாரா இருங்கன்னு” சொல்ல.
சின்ன பயத்துலயே தான் மூணு பேரும் பேட்டைக்குள்ள நுழைஞ்சுருக்கானுங்க. இவனங் களப் பாத்ததுமே இது வெளியூர் மூஞ்சின்னு தெளிவா அவளுங்களுக்குப் புரிஞ்சு போச்சு. உள்ளூர் ஆளுங்கண்ணா அஞ்சு ரூபா பத்துரூபாதான் குடுப்பானுங்க. இது மாதிரி வெளியூர்ல இருந்து போறவனுங்கதான் அம்பது நூறுன்னு அள்ளி வீசுவானுங்க. அதனால இவனுங்கள ராஜமரியாதை

Page 21
யோட கூப்ட்டு இருக்காளுங்க. மொத வீட்லருந்த பொண்ணு "ரண்டி பாபு, ரண்டி பாபுன்னு" (வா பாபு, வா பாபு) கூப்பிடவும் சந்ரு அந்த பொண்ணுக் கிட்டப் போயி நின்னுருக்கான். நாலு வீடு தள்ளி பத்து பனிரெண்டு வயசுலருக்க சின்னப்பொண்ணு ஒண்ணு நிக்க மனோ நேரா அவகிட்டப் போயிருக் கான். மத்த ரெண்டுபேரும் அவன் அவனுக்கு பிடிச்ச பொண்ணுங்க பின்னால வீட்டுக்குள்ள போயிருக்கானுங்க. சந்ருவ அந்தப் பொண்ணு இல்ல இல்ல பொம்பள கையப்பிடிச்சு உள்ள இழுத்துக்கிட்டுப் போயிருக்கா. இவன் போக லேண்ணா அன்னிக்கு அவ கொலைப்பட்டினி தான். ஏன்னா அது பொண்ணு இல்ல. பொம்பள அந்தப் பொம்பளைக்கு முப்பத்தஞ்சு வயசிருக்கும். நல்ல உயரம். அராபிக் குதிரை மாதிரி மொகமும் வட்டமான மொகம். நெறமும் கூட செவப்பு நெறம்தான். பெரிய வீடுன்னு நெனைச்சுப் போனா வீட்டுக்குள்ள பொணத்துக்கு வெட்டற குழிமாதிரி எட்டடி நீளத்துக்கு நாலடி அகலத்துல மரப் பலகை யால தடுத்துவைச்சுருக்கானுங்க.
உண்மையிலேயே அவளுங்க கூட பொணத் துக்குத்தான் சமம். காமவெறி பிடிச்சவன்ல இருந்து, தண்ணியப்போட்டுகிட்டு போதத் தலைக்கேறி வர்றவன்லருந்து எல்லாருக்கும் எந்த எதிர்ப்பும் காட்டாம மரக்கட்டயாட்டம் படுத்துக்கெடந்து சுகம் குடுக்கறவளுக்கு பேரு பொணமில்லாம வேற என்னவாம். பாவம் பேன்கூட அந்த ரூம்ல இல்ல. ஒரு சாயம்போன பாய் இவளுங்க வாழ்க்கையப் போல நைஞ்சும் பிஞ்சும் மூலைய சாய்ஞ்சு
A. 须
 

கெடந்துருக்கு. அதுக்குப் பக்கத்துல பச்சக்கலர் துணி அங்க அங்க வட்டவட்டமா கறையோட கஞ்சிப் போட்டமாதிரி மொடமொடப்பா கெடந்து ருக்கு. வேலை முடிஞ்சதும் துடைச்சி போட்டதா இல்ல திரும்ப துடைக்கறதுக்கான்னு தெரியல. ஜன்னல்ல ஒரு ரெண்டு லிட்டர் பெயிண்ட் தகரடப்பா இருந்துருக்கு. ஒரு பொம்பளய முழுசா பாக்கப்போற ஆர்வத்துல நின்னவன்கிட்ட "டப்பு இவ்வண்டின்னு (பணம் குடு) அவ கேக்க. இவன் ஒரு அம்பதுளூபா நோட்ட எடுத்துக்குடுக்க, அத வாங்கி மடிச்சு ஜாக்கெட்டுல வச்சுக்கிட்டு திரும்பவும் “டிப்ஸ்ன்னு” கைய நீட்ட இவன் பத்து ரூபாய எடுத்து கொடுக்க அதயும் வாங்கி வச்சுகிட்டு "இன்க்க பதி இவ்வண்டின்னு" (இன்னும் பத்து ரூபா குடு) கேக்கவும் இவன் இல்லேன்னு கைய ஆட்ட "அபத்தம் செப்தாவன்னு” (பொய் சொல்றயா) அவன் சட்டைப் பையிலே கைய விட்டு தேடிப்பாத்துட்டு, பேண்ட் பாக்கெட்ல கையவிட்டவ அது வெறும்பையா, இருக்கவும், அப்படியே அவன் தம்பியப்புடிச்சு லேசா ஒரு அமுக்கு அமுக்கி இருக்கா. பெட்டிக்குள்ள சுருண்டு கெடக்கற நல்ல பாம்பு மூடியத் திறந்ததும் டக்குண்ணு தலைய வெளியத் தூக்கி படம் எடுக்குமே அதுமாதிரி இவன் தம்பி ஜட்டிய முட்டிக்கிட்டு நின்னுருக்கான். அப்பத்தான் ஜன்னல் வழியா ஒரு கைமட்டும் வந்து பத்து பதினைஞ்சு நிரோத்ங்கள குடுக்க அவ அத வாங்கி அதுலருந்து ஒண்ண பிச்சு இவன் கிட்ட குடுத்து “ஏஸ்கோன் டின்னுருக்கா" (போட்டுக்கோ) இவன் அத வாங்கி கைல வச்சுக்கிட்டு எப்படிப் போடறதுன்னு
19

Page 22
தெரியாம முழிச்சிக்கிட்டு நிக்கவும், சிரிச்சுக்கிட்டே அவளே அத வாங்கிப் பிரிச்சு வெளில எடுத்து இவன் பேண்ட் ஜிப்ப அவுத்து தம்பியப் பிடிச்சு மாட்டிவிட்டுருக்கா. அப்புறமா அந்த மூலைல கிடந்த பாய எடுத்து கீழ விரிச்சுப் போட்டவ, மெல்ல அதுல உக்காந்து பாவாடையும், சேலையும் சேத்து இடுப்புவரைக்கும் தூக்கிக்கிட்டு மல்லாக்க பாயில சாஞ்சு படுத்து “தொந்தரக்கா செய்யன்டி" ன்னு (சீக்கிரம் பண்ணுங்க) சொல்ல இவன் அவளப்பாக்க வழுவழுன்னு மஞ்சக் கிழங்கு மாதிரி ரெண்டு தொடையும் இருக்க, வலது கால் தொடை யில அரையடி நீளத்துக்கு மரவட்ட மாதிரி கறுப்பா பெரிய தழும்பு அவ ரெண்டு தொடையவும் இவன் ரெண்டுக்காலுக்கு நடுவுல வச்சி மண்டிப்போட்டு உக்காந்து அந்தத் தழும்பு தொட்டுக்காட்டி என்னங் கறது மாதிரி சைகையால கேட்டுருக்கான். அதுக்கு அவ மடதிறந்த வெள்ளம்போல தெலுங்குல சொல்ல சொல்ல ஒரு அனுமானத்துல புரிஞ்சுக் கிட்டதுதான் இது.
எனக்கு பத்து பனிரெண்டு வயசுருக்கும். அப்பதான் என் ஆத்தாவும், அப்பனும் என்னைய மாசம் மூவாயிரம்னு கான்ட்ராக்ட்
பேசி இங்க கொண்டாந்து விட்டுட்டுப் போனாங்க. அப்ப 65 S எங்க ஆத்தா சொன்னா, “ஒரு நாலஞ்சு வருசம் நீ இங்க வேலைல பத
· · · · w a y ஆததாவும, . இருந்தீன்னா நம்ம கஷ்டம் தீந்து என்னைய கொஞ்சம் பணம் சேந்துடும். அந்தப் வாயி பணத்துல நகை வாங்கி உன்னை நல்ல இடத்துலக் கல்யாணம் இங்க கொ பண்ணிக்குடுத்துடுறோம் ன்னு” விட்டு நானும் ரெண்டு மூணு நாளு போன
சாப்ட்டுக்கிட்டு வெளையாடிக் கிட்டு இருந்தேன்.
நாலாவது நாளுதான் தடியா ஒரு ஆளு வந்தான். அதுவரைக்கும் என்னை மொதல்ல வேலை செய்யறதுக்கு அஞ்சாயிரம்ன்னு வெலை வச்சிருந்தாங்களாம். ரெண்டு மூணு நாளு எவனும் வரலயாம். அதனாலதான் எனக்கு சோறப் போட்டு காக்க வச்சிருந்தாங்களாம். வந்தவன் என்னை கோழிக்குஞ்ச பருந்து கவ்வுறாப்புல பிடுச்சு நசுக்கவும் எனக்கு வலிதாங்க முடியாம கத்து, கத்துன்னு கத்துனேன். என் கத்தலுக்கு பயந்து கொஞ்சும் பிடியவிட்டான். நான் வெளிய ஒடியாந் துட்டேன். அதுக்கப்புறம் தான் இப்ப அந்த கட்டில்ல உக்காந்துருக்காளே அந்தக் கிழவி, அவதான்இரும்புக்கம்பிய காய்ச்சி என் தொடைல சூடு போட்டா. மொத நாளு வுட்டுட்டு போன தடியன் மறுநாளும் வந்தான். “இன்னைக்கும் நீ படுக்கலேன்னா இன்னொரு காலுலயும் சூடு போடச்சொல்லுவேன்னு" சொன்னான். சூட்டுக்குப் பயந்துக்கிட்டுப் படுத்தேன். மொதல் நாளு போட்ட சூட்டுப்புண்ணு சீல் வச்சு போச்சு, அந்த புண்ணு மேல அவன் காலுப்படும்போதெல்லாம் நெருப்பு மேலபட்டது மாதிரி ஒரே எரிச்சலா எரிஞ்சது. செனைப்பன்னி கணக்கா இருநூறு கிலோ இருப்பான் அந்தத் தடியன். எப்படித்தான் அவன் 20 உடம்பத் தாங்குனேன்னே எனக்கு தெரியல. இப்டி
 
 

என்னப்போலத்தான் எல்லா புள்ளைங்களையும் பேட்டைல கொண்டாந்து விடுறாளுங்க. ஆனா யாருமே இங்கருந்து போயி கல்யாணம் பண்ணிக் கிட்டதா எனக்கு தெரிஞ்ச இருபத்திரெண்டு வருசமா பார்த்ததே இல்லன்னு சொல்லியிருக்கா . இத கேட்டதும் இவனுக்கு என்ன பண்ணன்னு தெரியாம இருக்க . . . அவதான் இவன் கை பிடிச்சு இழுத்து அவமேல சாய்ச்சு கட்டிப் புடிச்சுருக்கா, அவமேல சாய்ஞ்ச வேகத்துல இவன் தம்பி குழியத் தேடி தடுமாற, அவளே அத புடுச்சு உள்ள வச்சுருக்கா. வச்ச ரெண்டு நொடியிலேயே தண்ணி வெளிய வந்துருக்கு, நசநசன்னு வேர்வைலருந்துட்டு பச்சத்தண்ணிலக் குளிச்சா ஒரு சுகம் இருக்குமே அதுமாதிரி இருந்துருக்குது அவனுக்கு. அப்டியே அவள இறுக்கி கட்டிப்பிடிச்சுக்கிட்டே அவமேல கொஞ்சநேரம் படுத்து இருந்துருக்கான். அப்பறமா அவ இவனோட ரெண்டுதோள்பட்டையிலயும் கைவச்சு தூக்கிவிட எழுந்து நின்னவன் அவளோட ரெண்டுகாலுக்கு நடுவுலப் பாக்க அவ சேலைய போட்டு கால மூடியிருக்கா. நிரோத்தக் கழட்டி கைலப் பிடிச்சுக் கிட்டு எங்க போடறதுன்னு தெரியாம இவன் நிக்கவும் அவ
கொட்ட சோம்பலா அவளுக்கு இருந்துருக்கும்னு அவன் மனசுல நெனைக்கும்போதே "மல்லி ரான்னு” (திரும்பவும் வா) செல்லமா சிரிச்சுக்கிட்டே அவன் கன்னத்த தட்டியிருக்கா. திரும்பவும் இவகிட்டேயே தான் வரணம்ங்கற முடிவோட வெளில வந்துருக் கான் சந்ரு.
நாலு பேருமே ஆளுக்கு ஒருத்திக்கிட்டப் போயிட்டு லாட்ஜ்க்கு வந்து உக்காந்துருக்கும்போது “என்ன மனோ நீ போயும் போயும் சின்னப் புள்ளக்கிட்டப் போனன்னு” ரவி கேட்க, "சின்னப் புள்ளக்கிட்டப் போனா” நம்ம வயசும் குறையுமாம் அதுமட்டுமில்லாம எய்ட்ஸ்ல்லாம் கூட வராதாம்னு மனோ சொல்லியிருக்கான். நாட்ல நெறையப்பேரு உன்ன மாதிரியே நெனைச்சுக்கிட்டுத்தான் சின்ன புள்ளைங்கள கற்பழிச்சுட்டு ஜெயிலுக்குப் போறா னுங்க. அதெல்லாம் உண்மையே இல்ல.
இங்ககூட நீ போயிட்டு வந்த அந்த சின்னப் புள்ளைக்கிட்டத்தான் நெறையப்பேரு போயிட்டு வந்துருப்பாங்க. அப்படிப்பாத்தா அந்த புள்ளைக்குத் தான் எய்ட்ஸ் இருக்கும் தெரியுமான்னு சந்ரு சொல்ல ஒரே வாக்குவாதம் ஆகியிருக்கு. "சத்யா நான் உள்ள வச்சதுமே தண்ணி வந்துடுச்சுடா என்னவா இருக்கும்னு” சந்ரு கேட்க, நம்ம உடம் பெல்லாம் சூட்டு உடம்புடான்னு இருத்தனும் ட்ரெய்ன்ல வந்ததுனாலருக்க அசதியிலயாருக்கும்னு
பதது அந்த ஜன்னல்லருந்த தகர டப்பாவக் ண்டு காட்ட அதுலக் கொண்டுபோய் ககும. போடப் போனவன் டப்பாவ ன என : பாத்துருக்கான். அது முக்காடப்பா அபபனும ரொம்பி மண்புழு கணக்கா உள்ள மாசம நெளிஞ்சுக்கிட்டு கிடந்துருக்குங்க ரம்னு நிரோத்ங்க. ஒரே நாள்ள இத்தன ட்பேசி பேரா . . . இல்ல ஒரு வாரச் ணடாநது சேமிப்பான்னு அவனுக்கு விளங்கல. i அசதில எடுத்துப்போயி வெளிலக்

Page 23
சத்யாவும் சொல்ல அதுக்கும் ஒரு விவாதம் நடந்துருக்கு. கடசியா மனோதான் சொல்லியிருக் கான் “இளநீல ஜின்ன கலந்து அடிச்சா இறங்கவே இறங்காதாம்லன்னு” சொல்ல, சத்யாதான் காசு எடுத்துக்குடுத்துருக்கான். ஏன்னா அவனுக்கும் சீக்கிரமே வந்துருக்குது. முழுப்பாட்டில் ஜின்னும் இளநீயும் வாங்கிகலந்து அடிச்சிட்டு நாலுபேரும் லாட்ஜ விட்டுக் கீழ இறங்கி இருக்கானுங்க. மொத மொதல்ல பஸ்ஸ விட்டு இறங்கும்போது பொண்ணு வேணுமா சார்ன்னு கேட்ட அதே ஆளு திரும்பவும் இவங்க பின்னால வந்து அதயே கேட்டுருக்கான். சத்யா "வாங்கடா இவன் கூடப் போயிப் பார்ப்போம் புதுசா எதாவது காட்டுவான்னு”. அவன் பின்னாலப் போக அவன் ஒரு ரிக்ஷாவைக் காட்டி கூசண்டின்னு (உட்காருகன்னு) சொல்ல நாலு பேரும் ரிக்ஷாவுல ஏறி உக்கார, ரிக்ஷாக்காரன் ரிக்ஷாவ சந்துபொந் தெல்லாம் ஒட்டிக்கிட்டுப் போயி ஊரு உள்ளார ஒரு மச்சு வீட்டுக்கிட்ட நிறுத்திட்டு அவன் மட்டும் இறங்கி வீட்டுக்குள்ள போயிட்ட கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்து ரண்டி சார் லோப்ல "ரண்டி சார்னு” (வாங்க சார் உள்ள வாங்ககூப்பிட இவனுங்க நாலு பேரும் இறங்கி உள்ளபோக அங்க நாப்பது நாப்பத்தஞ்சு வயசுல பருத்த சரீரத்துல ஒரு பொம்பள வந்து "கூச்சண்டின்னு" (உக்காருங்க) ஒரு கட்டிலக் காட்ட நாலு பேரும் உக்காரவும். ஒரு பொண்ணு பதினெட்டு இருபது வயசுல உள்ள இருந்து வெளில வந்து நின்னு சிரிச்சுருக்கா. அழகுன்னா அழகு அப்டி ஒரு அழகு. ரொம்பவும் ஒல்லியாவும் இல்லாம, ரொம்பவும் குண்டா இல்லாம ( சதை பூசுனாப்புல உடம்பு, ஒரு சினிமா நடிகை சாயல்ல மொகம் இருக்கவும் போன பசங்க அத்தனப்பேருக்கும் அவளப் புடுச்சுப்போச்சு. மனோதான் ரேட் பேசியிருக்கான். தலைக்கு நூறு ரூபாதான் கேட்டுருக்கா. சத்யா ஐநூறு ரூபா நோட்ட எடுத்துக்குடுத்துட்டு அவளக் கூட்டிக்கிட்டு உள்ளப் போயிருக்கான். மத்த மூணு பேருக்கும் ஒரே கொண்டாட்டம். எப்டியும் குடுத்த பணத்த திரும்ப வாங்க முடியாது. நாலுபேத்துக்கும் நூறு நூறுன்னு கணக்கு வச்சாக்கூட மீதி நூறு இருக்குது. அத டிப்ஸ்ஸா குடுத்துடலாம்ன்னு உள்ளபோனவன் ரொம்ப நேரமா வெளிய வராம இருக்கவும் அடிச்ச ஜின்னு வேலைசெய்யுதுன்னு நினைச்சுக்கிட்டு கிடந்தானுங்களாம். உள்ளருந்து வேர்வையோட வெளில் வந்த சத்யா, “உங்கள யாரயும் அவளுக்குப் பிடிக்கலயாம் வாங்க போலாம்ன்னுட்டு ஒரு ஐநூறு ரூபாய எடுத்து அந்த பொம்பளைக்கிட்ட குடுத்து சண்ட போட்டு ஐநூறு ரூபாய திரும்ப வாங்கிக்கிட்டு வெளியவர மனசே இல்லாம மத்த மூணு பேரும் பின்னாலேயே வந்துருக்கானுங்க” காசுக்குப் படுக்கறவளுக்கு ஆளு எப்டி இருந்தா என்ன? அப்டி என்ன நாங்கள்லாம் குஷ்டரோகி மாதிரியா இருக்கறோம்ன்னு மனோ சத்தம் போட்டுக்கிட்டே வந்துருக்கான். மறுநாள் அந்தப் புரோக்கர் லாட்ஜ்க்கு வந்து இவனுங்ககிட்ட தனியாச் சொல்லும்போதுதான் உண்மை

விளங்கியிருக்கு. அந்த வீட்லருந்தப் பொண்ண மாசம் அஞ்சாயிரம் தர்றேன். என்கூட வந்துடு, ஒரு ஆறு மாசத்துக்கு மெட்ராஸ்ல இருந்தீன்னா நெறைய பணம் சேந்துடும். அங்கேயே யாரயாவது நீ கல்யாணம் பண்ணி செட்டிலாயிடலாம்னு தொழில் பண்ணக் கூப்புட்டதாகவும், அதுக்கு அவ, “ஏன் நீ உன் ஆத்தாள வச்சு தொழில் பண்ணு உங்க அக்காள வச்சு தொழில் பண்ணுன்னு” சத்தம்போட்டு கத்தி வுட்டுட்டதாகவும் அப்ப சத்யாவும் அவளப்போடாமத்தான் வந்துருக்கான்னு தெரிஞ்சதும் இவனுங்களுக்கு சந்தோசம் தாங்க முடியலயாம். மத்தவனுங்ககிட்ட இருந்த காசு எல்லாம் தீந்து போச்சு. சத்யாகிட்ட மட்டும்தான் காசு இருந்துருக்குது. அவனுக்கு அனுபவிக்கிற
ஆசை இல்லை. ஆளக்கூட்டிக்கிட்டுப் போறதுலயே குறியா இருந்துருக்கான். அதனால அவன் பேட்டைக்கு போகும்போதுகூட இவனுங்க போறதோட சரி . . . கிளம்ப போற அன்னைக்கு கடசி தடவையா பேட்டைக்கு போயிடலாம்ன்னு உள்ள நுழைஞ்சப்ப சத்யா ஒரு பொண்ணப்பேசி கூட்டிக்கிட்டு உள்ள போகவும், சந்ருவ மொத நாளுப்போன பொண்ணு கூப்ட்டுருக்கா. இவனும் அவசுடப் போயிட்டான். உள்ள போனதும் காசுக்கு அவ கையநிட்ட அவன் சத்யா போன வீட்ட கையக்காட்ட "தரவாத்த தீவி இவ்வண்டின்னு” (அப்புறமா வாங்கிகுடு) சொல்லிட்டு அவனக் கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து இவனக் கீழத்தள்ளி அவளே மேல ஏறி உக்காந்து வேலை செஞ்சுருக்கா. அது அவனுக்கு ஒரு புதுச்சுகமாத்தான் இருந்துருக்கு. வேலை முடிஞ்சதும் வெளிய வந்துப்பாத்தா சத்யா கூட்டிக்கிட்டுப்போன பொண்ணு வெளிய வாசல்ல நிக்கவும் இவனுக்கு பயமாயிடுச்சு. சத்யா வேலை முடிஞ்சதும் கிளம்பி லாட்ஜ்க்கு போயிட்டான் அவ சந்ருக்கிட்ட இருந்த சூட்கேஸ் င္ကို ဒွိ
செருப்ய்யும் வாங்கி வச்சுக்கிட்டு போய் பணத்த வாங்கிக்கிட்டு வந்து குடுத்துட்டு வாங்கிட்டுப் போன்னு சொல்ல இவன் எப்படியாவது செருப்ப2

Page 24
மட்டு பாவது வாங் கிட்டு பே7 பிற 31 ம் ஒ கெஞ்சித் கூத்த "டிட் பத்துருக்கான் இத மத்த ஆணு பேரும் 31 டஜ் போட்ட மா டி ல நின்று பாத்து சிரிச்சுருக்கா ஒ' அப்புறம் வெறுங் க"பிே டயே உணரு ந்ைது
: : : :
மேட்ராஸ் பந்து சத்ரு "L : : , , , । । 3ந்தேன் வ்லன்னு" ரொம்ப E, T&T st б , , , , , , , ,
1. "لم يتم وقد كان انت آي بي (3)
தி க்ரி 3ன் அடுத்த கரு+ம் ாத் (' பேட்டைக்கு வர அதுக்கு அடுத்த இது வி |ളും
is 3-1 4. Lil' 33
டே" பட்டு வந்துருககான்
கடசிய போன் வருசம் இவன் பட்டும் போனப்ப தான் டேட்டபிஸ் ஏதோ அரசியல் கட்சி மாநாடு நடந்துருக்குது கானல்ஸ்பே ரிக்ரோபுே:யும் ஆட்டோ புவியும் 31க் செட்ட கடபுக்கிட்டு காட்டுக்கத்தா கத்திக்கிட்டு இருந்திருக்காணுங்க மதிபத்துக்கு மேல லாரியிலt|t " க்டர் ஸ்பும் ஆளுங்க வந்து இறங்குன பெண்னமா இருந்துருக்கு, ஆந்த்ராவு பெருக்கி ஒட்டு மொத்த ஆம்பளைங்களும் பேட்டை பின் வந்து ஆமிஞ்சது மாதிரி கூட்டம்னா கூட்டம் பேடி ஒரு சிட்டம் சந்துவம் அப்பன் கூடப் போன்ன :ப வழக்கம்போவி விஜயா லாட்ஜ்ஸ் ஆம் போட்டு தங்கியிருக்காணுங்க, பொழுது இறங்க பேடவிடக்குப் போயிருக்காணுங்க. பொதுக் டடத்துக்கு பந்துருந்தவங்கள்: ம் மொத்தமா பேட்டைக்குள்ள பூந்துடடானுங்க ரோட்ல தின்னு 17ங்கி 1 & சுன்று கூ பட்டு கிட்டு இருந்தs) ஒருங்களுக்கு கதவத் திறந்து வெளியே வரவே நேரம் இல் சித் திறந்த ஒருத்தன் வெளியே வர்றதும் ஒருத்தின் உள்: ப் போது மீட்டும்தான் தெரியுது. ஒருத்தியக்கூட பாக்க முடியல. இருட்டு தெருவுள் மேடைபேட்டு டியூப்பைட் சீரியல் பல்ப் எல்லாம் போட்டு : ஒருத்தன் இந்த ஆட்சியிலிருப்பவர் கள் இந்த பேட்டை மக்களுக்கு எதுவுமே செப்பல. நாங்க ஆட்சிக்கு வந்தா அதை செய்வோம். இதைச் செய்வோம்னு முழக்கம் இட்டுக்கிட்டுருந்துருக்கான். இதுக்கு முன்னா ஸ் அரக விரும் இவறுங்கி ஆட்சில் இருந்தப்ப இந்த மக்களுக்கு எதுவுமே செப்பவேங்காது வேற விர பம், இந்த அரசியல் வாதிங்களா என் னைக்குமே பக்களுக்கு எந்த ப்ரயோசனமும் இல்லேன்னாலும், வருசத்துக்கு ஒரு தடல் போடற இந்தப் பொதுக் கூட்டத்த பாரத்துக்கு ஒரு தடவ டேட் டைப்ெ போட்ட" போதும் அந்த மக்கள் வாழ்ந்துடுபங்சுறதுதான் உள்ான்மை முக்கிய :ள தனலவருப்பே எழுந்து வந்து 33 மக்கப் பிடிச்சுருக்காரு எதுத்தாப்பு:1 மைக்செட் கட்டூனவனயும் :ே போட்டவனையும் தவிர பாருமே இல் மேடை ஒது பா நின்ன போவிக் கூப்பிட்டு காது ஏதோ சொல்வி | , அள்ள புத்ான பேட்டை தெருவுல
 

தேர்க் கூட்டம் திருவிழா க் கூட்டம் கிரற மாதிரி நிமு) கிமு ன் ஜ ஆம் ப ைஎாங்க கத்திக்கிட்டு இருக்க திர்ைணு பத்து போலீஸ் எத்தியோட நனழஞ்சு கட்டத்து: பு:ாா பெரிய அடிக்க .ஆரம்பிச்சுருக் காணுங்க. சுடட்டட் ஆஃப் டக் த  ே35 ம் துனர் பு: க் சு3ே7 ம் இன்று ஓட ஆரம் பிடி டுச் சு மக்களுக்கு எரு பாவின் எர்த் சாந்த அரசியல்
Tெதிய 'யும் ஆக்க முடி । । । , பி/ம் அவன் கூட போன வ ணுங்கி சுட போரீஸ் கிட்ட அடிவாங்கிக்கிட்டு விழுந்து அபு ச்சு 17 ட்ஜ் க்கு ஓடி su可5'5557g、
பது நானே டேட் 37 ட வெறிச்சோடிபோச்சு திரும்பவும் வழக்கம் போல வாசல்ஸ் நின்னு "ரண்டிபாபு, 77 பTங்கற" குரல் கேட்க ஆரம்பிச்சிருச்சு சந்து நண்பர்களும் போயிருக்கலுங்க ஒரு பொண்ணுக்குக் கூட சந்கு உள்ள ப்டோபி காசக் குடுத்துட்டு அனோட கடி த" பாட்டத்த இேைன அவுத்துவிட அது கீழ விழி இவன் பேண்ட் ஜிப்ப அவுத்துட்டு அப்டியே அளே சுவத்தோட சு:Tார் ப்ச்சு வச்சு நின்ன வாக்கிலேயே சேப்பட்டாக்க வெளிவ ஏதோ சத்தம் கேட்டுருக்குது. உடனே அபி போலீஸ்ன்னு சொல லிட்டு இவனப்பிடி சு தள்ளிட்டு கீழ கிடந்த #டிதTர் பாட்டத்த எடுத்துக்கட44கிட்டே உள்ள ஒட இவன் பேன்ட் ஜிப்ப போட்டுக்கிட்டு வெளிஸ் வந்து நின்னுருக்கான் தெருவுல பாத்தா பாருமே இல்ல "தேவடியா முண்ட நம்மனயே ஏமாந்திட்டா ளேன்னு முனது 63 வனால இத ஜீரணிக்கவே முடி பலே!" பேட்டையியே கா சுக் குடுக்கா டே'ட்டுட்டு வந்தனன் ல்ஸ் என்னு ஊருமுழுக்க சொல்லிக்கிட்டு திரிஞ்சனாலயே தான் ஏமாந்தத ஜீர8ணிக்க முடியல், இருந்தாலும் அவன் உள் ம5 சு சொல்லியிருக்கு பேட்டையில் நீ ஒருத்திய ஏமாத்துன டேட் டைலருக்க இன்னொருத்தி உன்ன ப ஏமாத்தியிருக்கா அவ்வளவுதான்னு. உடனே மன்னர் தேத்திக்கிட்டு பக்கத்துலருந்த பெட்டிக்கடையில ஒரு சிகரெட் வாங்கிப் பத்த எச்சவன் லாட்ஜ்க்கு போக் திரும்பும்போது. ஒருத்தி கூப்ட்டு இருக்கா. திரும்பிப் பாத்தா அவளேதான் "போலீஸ் ரவுண்ட் வருது சார் . . . நீங்க வாங்க ஒனர் வீட்டுக் குள்ள போயிடுவோம்" அங்க போலீஸ்வராதுன்னு சொல்லியிருந்தா சந்ரு. போசிச் சிருக்கான் அதுக்கு இல்: சார் பேட்டைவிருக்:ங்க பணம் வாங்கிகிட்டு ஏமாத்திட்டாங்கள் ஒனு நீங்க போய் உங்க உள ர் எ சொன்னா டேட் 53: ட டான பு போயிடும் அதுக்குத்தான்னு சொல்ல அதுக்கப் புறா இன்னும் பேட்டைக்குப் போரத நிறுத்திப் புட்ட 31 ம்,
ஒவிடம் எம். சிவா

Page 25
"அம்மா!"
சீன அதிகாரி லியோங் யூகம் அடித் ரோத்தான். அடியில் ஒட்டுமொத் உயிரையும் யாரோ ஒரே மூச்சில் உறிஞ் விட்டதுபோல் இருந்தது சுந்தரமூர்த்திக்
ஜூரோங்கில் வெளிநாட்டு ஊழிய களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரன் வீட்டில் பதினைந்து பேர்களுடன் மூச் முட்டப் படுத்துக்கொண்டு, கண்னைய அண்ணன் ரோத்தான் அடியைப் பற்றி சொல்லும்போதெல்லாம். அந்த அ இப்படி உயிரையே பறித்துவிடும் அ விற்குப் பயங்கரமான வலியைத் தரு என்று அப்போது சுந்தரமூர்த்திக்கு தெரியவில்லை.
"ரோத்தான்னா என்னண்னே?"
 
 

לת
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக வருபவர்களுக்கு இங்குப் புழக்கத்திலிருக்கும் சில மலாய் வார்த்தை கள் ஆரம்பத்தில் புரிவதில்லை. ஆனால், காலப்போக்கில் அவர்களும் அதே வார்த்தைகளைத் தங்கள் தாய்மொழி போல் பாவித்துக்கொண்டுவிடுகிறார்கள். "ரோத்தான்னா பிரம்புன்று அர்த்தம் இந்த நாட்டுல சில மாதிரியான தப்புங் களுக்குத் தண்டனை குடுக்கும்போதே கூடவே இத்தனை ரோத்தான் அடி குடுக்கணும்னு நீதிபதி சொல்லிடுவாரு", கண்ணையா தான் வாங்கிய அனுப வத்தை மூடி மறைத்துவிட்டு யாரோ சொல்லக் கேட்டவரைப் போலச்
சொல்லிக்கொண்டிருந்தார்.
23.

Page 26
“எங்க ஊரு நோனாங்குப்பம் பள்ளிக்கூடத்தான் கணக்கு வாத்தியாரு புறங்கையைக் காட்டச் சொல்லி பிரம்பால அடிச்சிருக்காரு. அதைவிடவா இங்க அடிக்கப் போறாங்க?” சுந்தர மூர்த்திக்கு தான் வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாற்றை அவிழ்த்துவிட்டான்.
தமிழ் வாத்தியாரிடம் கண்ணையா வாங்காத அடியா என்ன ? இருந்தாலும் இங்கு வாங்கும் அடியைத் திராணி இருப்பவனால் கூடத் தாங்கிக் கொள்ள முடியாது.
"தம்பி, சுந்தரம். நம்ம வாத்தியாருங்க அடிக்கிற அடிக்கும் இங்க சிறையில குடுக்கிற அடிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இங்க நீ போட்டிருக்கிற சுளுவாரக் கழட்டிட்டு அம்மணக்கட்டையா குனியவச்சு பின்னால ரெண்டடி தூரம் தள்ளி நின்னுக்கிட்டு, பலம்கொண்ட மட்டும் ஓங்கி ஒரு அடி அடிச்சாங்கன்னா உங்க அம்மாகிட்ட குடிச்ச பாலு ஒரு செகண்ட்ல வெளிய வந்துடும். அது மட்டுமா? ஒம்போது மாசமானா லும் பின்பக்கமா உக்காரமுடியாத அளவுக்குச் சதை பிஞ்சுபோற மாதிரி
அடிப்பாங்க, அந்த ஒரு அடியிலேயே இங் உன் பூர்வ ஜென்மம், இனி எடுக்கப் போட்டி போற ஜென்மம்னு எல்லாம் ஒரே சுளுவாரக் சமயத்தில் ஞாபகத்துக்கு வரும்.” அம்மணக்
கண்ணையா சொன்னதைச் சுந்தர மூர்த்தியால் எளிதில் நம்பிவிட * முடியவில்லை. சுவாரசியம் கருதி ரெண்டடி து
குனியவச்ச
அதிகம் சுருதி சேர்த்துச் சொல்வ நின்னு தாகச் சுந்தரம் நினைத்துக்கொண் பலம்கொன் டான். புதிதாக வந்த தன்னைப் ஓங்கி ஒ ::ಶ್ವಿನಿ: சொல்கி அடிச்சாா றாரோ என நினைத்தான். உங்க அம்
இங்குள்ள போலீஸ்காரர்களைப்
a குடிசசப பார்த்தால் முரட்டுத்தனமாகத்
தெரியவில்லை. கடலூரில் மருத்துவ செகண்ட்ெ மனையில் உள்ள டாக்டர்களைப் வநது போல் பால் வடியும் முகத்துடன் இருப்பதாகத் தோன்றியது.
சுந்தரமூர்த்தி ஒருமுறை மஞ்சக் குப்பத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, பின்னால் வந்து சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து மூச்சுத் திணறடிக்கச் செய்த போலீஸ்காரரின் முரட்டுத் தனத்தை இங்குள்ள போலீஸாரிடம் அவன் கண்டதில்லை.
*சந்தேகக் கேஸில் உள்ள புடிச்சுத் தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிப்புடுவேன்” என்று கடலூர் ரமேஷ் தியேட்டரில் இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு வந்த தன்னை மிரட்டிய போலீஸைப் போல் இங்கு வந்த ஆறு மாதங்களில் தனக்கு மட்டுமல்லாமல் தன்னுடன் தங்கியிருக்கும் யாருக்குமே அந்த அனுபவம் இல்லாதது கண்டு மலைத்துப்போன சுந்தரமூர்த்திக்குக் கண்ணையா கதைவிடுகிறாரோ என்று தோன்றியது.
"தஞ்சாவூர் மாவட்டத்துக்காரங்களுக்கு எல்லாம் மத்த மாவட்டத்துக்காரங்களைக் கண்டா ஐஇளக்காரமாத்தான் இருக்கும்,” என்று நெய்வேலி

கண்ணன் சொல்லியது சுந்தரமூர்த்தியின் ஞாபகத்துக்குள் வந்து போனது.
இதெல்லாம் நான்கு ஆண்டுகளுக்கு முன். கண்ணையா சொன்னது எவ்வளவு உண்மை என்று இப்போது ஒரே ரோத்தான் அடியில் உணர்ந்து கொண்டான் சுந்தரமூர்த்தி. இன்னும் ஒன்பது அடிகளை எப்படித் தாங்குவது என்று நினைக்கும் போதே சுளிர் என்று ரோத்தான் பின்பக்கம் பதம் பார்த்தது.
"அய்யோ அம்மா! தெய்வமே ! என்னை விட்டுடுங்க... இனி எந்தத் தப்பும் செய்யமாட்டேன். ஒவர் ஸ்டே செஞ்சது தப்புதான். என்னை விட்டுடுங்க சாமி. ஊரோடு போயிடுறேன்,” அவன் கதறியது சீன அதிகாரிக்குப் புரியாவிட்டாலும் இனி எந்தத் தப்பும் செய்யமாட்டேன் என்பதைத் தான் எல்லாக் குற்றவாளிகளும் தத்தம் தாய்மொழி யில் சொல்லி அழுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஐந்தாவது அடி விழும்போது சுருண்டு விழுந்தான் சுந்தரமூர்த்தி, மருத்துவர் பரிசோதித்தார். இனிமேல்
க நீ இவனால் தாங்கமுடியாது என்று ருக்கிற சான்றிதழ் கொடுத்ததும் அடிப்பது கழட்டிட்டு நிறுத்தப்பட்டது. இன்னும் இரண் கட்டையா டொரு நாட்களில் மீதமுள்ள பின்னால ரோத்தான் அடிகளை அவன் ாரம் தள்ளி வாங்கிக்கொள்ள வேண்டும். சுநதர க்கிட் மூர்த்திக்கு சுயநினைவு வந்த பிறகு க்கிட்டு, தெரிந்த விஷயம் அவனை நிறையவே னட மட்டும் வாட்டி வதைத்தது. பழைய புண் ரு அடி மீது மறுபடியும் அடி வாங்க வேண்டும் வ்கன்னா என்பதை அவனுக்கு அடுத்த
)LDTéli L- அறையில் இருக்கும் இந்தோனிஷிய ஆடவன் சொன்ன அரைகுறை T9 (5 ஆங்கிலத்தை அரைகுறையாய் புரிந்து வெளிய கொள்ளும்போதே முழு உடம்பும் |டும். முனக முடியாமல் தவித்தது. அடித்த இடத்திலே அடிப்பார்களா? அடக் கடவுளே! இது முன்கூட்டியே தெரிந் திருந்தால் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரே மூச்சில் பத்து அடியையும் வாங்கித் தொலைத்திருப் பேனே! அடியை நினைக்கும்போதே எதையாவது செய்து செத்துவிடலாமா என்று தோன்றியது. சாகும்வரை தன் மூக்கைத் தானே பிடித்துக் கொண்டு செத்துவிட்டால் . . . அது நடைமுறை சாத்தியப்படாது என்பதை அப்போதே செய்து பார்த்துத் தெரிந்துகொண்டான். பழைய புண்ணில் தெரியாமல் கைகால் பட்டாலே உயிர் போகும் அளவிற்கு வலி இருக்கும். அதே இடத்தில் மறுபடியு ம் பலம் கொண்ட மட்டும் அடிப்பார்கள் என்றால் . . . t “யாரு சுந்தரமூர்த்தியா?. . நான்தாம்பா அம்மா பேசுறேன்,”
“எப்படிம்மா இருக்கே?" "காதுல விழல . . . சத்தமா பேசுப்பா,” “எப்படிம்மா இருக்கே?" உரக்கக் கத்தினான். அருகிலிருந்த இரண்டு

Page 27
தொலைபேசிகளில் பேசிக்கொண்டிருந்த ஒரு மலாய் ஆடவனும் ஒரு சீனா மாதும் ஒருமுறை இவனைப் பார்த்துக்கொண்டார்கள். பொது வாகவே சிங்கப்பூரர்கள் உரத்துப் பேச மாட்டார்கள். இந்தியா, பங்களாதேஷ், சீன போன்ற நாடுகளிலி ருந்து வரும் கட்டுமானத் தொழிலாளர்கள்தான் நாட்டு நடப்பைப் புரிந்துகொள்ளாமல் தங்கள் சொந்த மண்ணில் இருப்பது போல சகிட்டு மேனிக்குக் கத்திப் பேசுவார்கள். பத்து வெள்ளி அட்டையைத் தொலைபேசி இயந்திரத்தில் செருகி விட்டு முப்பது நிமிடம்வரை இந்தியாவிலுள்ளவர் களுடன் பேசலாம். இங்கிருந்து பேசும் ஒவ்வொரு நொடியும் கரையும்போது பேசுபவர்களுக்கு இதயம் கனக்கும். பத்து வெள்ளி என்பது இந்திய நாணயத் திற்கு இருநூற்றைம்பது ரூபாய். ஒரு நாள் சம்பளமே பதினைந்து வெள்ளிதான். அதில்தான் சகலமும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ப த் து க் க |ா சு , - பதினைந்து 95 k வட்டிக்கு வாங்கி வந்த 襄 ఫ్టాళ్ల }్మ ஒ ன் ற  ைர ல ட் ச ரூபாயை வட்டியும் முதலுமாக ஈராண்டுக் குள் அடைத்துவிட *ܐܸܠ A. x வேண்டும்.
எத்தனையோ கனவு களைச் சுமந்துகொண்டு இங்கு வந்து இறங்கிய பிறகுதான் தெரிகிறது. எத்தனையோ சிரமங் களைச் சுமக்க வேண்டும் என்பது.
எ தி ர் வீ ட் டு க் கருணாகரன் இரண்டு 囊 வருடத்துக்கு முன்னால் துபாய்க்குப் போய் மூன்று மாடி கட்டியது. ஊருக்கு வரும்போது கமகமவென்று செண்ட் மணத்தோடு பந்தா வாகக் காரில் வந்து இறங்கியது. தினுசு தினுசான கடிகாரங்கள், டேப் ரிகார்டர். கேமரா, துணி மணிகள் எல்லாமுமாய்ச் சேர்ந்து ‘புதுப்பணக் காரன்’ என்று பட்டம் கொடுத்து ஊரே பிரமித்துப் போன போது, தானும் ஏன் இப்படி ஆகக்கூடாது என்ற ஆசையில், கண்மண் தெரியாமல் கடன் வாங்கி எந்த வேலையும் தெரியாமல் கட்டுமானப் பணிக்கும் சாலை போடும் பணிக்கும் கடைநிலை ஊழியனாய் வேலைக்கு வந்து, மழையிலும் வெயிலிலும் இரவிலும் பகலிலுமாய்.
ஊரில் இருக்கும்போது வெளிநாட்டில் படப் போகும் சிரமங்கள் எதுவும் தெரியாமல் அடுத்த வீட்டுக்காரன் தடவிக்கொண்டு வந்த செண்டில் மனம் மயங்கி. வெளிநாட்டுக்கு வந்த பிறகுதான் தெரிகிறது இங்கு வந்தவர்கள் எல்லாம் எப்படிக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கிறது என்று.
ஒரு நாளாவது இந்தியாவில் இருக்கும்போது
 

இப்படிக் கடுமையாக உழைத்திருப்போமா என்று ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் வினாக்கள் மெளனமாகவே கரைந்துவிடுகின்றன. கட்டுமானப் பணிக்குக் காலையில் எட்டு மணிக்குச் சென்று மாலை ஆறு மணிக்குள் காப்பிக் கும் கழிப்பிடத்துக்கும் பீடி பற்றவைப்புக்குமாக நேரத்தை வீணடித்துவிட்டு, சிமெண்ட் கலவை எடுத்துவரும் சிற்றாளிடம் வயது வித்தியாசம் பார்க் காமல் வம்பிழுத்து, சமயங்களில் அவள் அனுமதி யின்றி கையை இழுத்து, அவள் மறுத்துவிட்டால், “கலவையா இது! மண்ணாங்கட்டி. நாளையிலிருந்து நீ வேலைக்கு வரவேணாம். ஒன்னும் புடுங்கவும் வேணாம்," என்று சொந்த சபலத்துக்கும் வழி தேடிக்கொண்டு மாலை மணி ஐந்தரை ஆகும் முன்னே கால் கை கழுவி கூலியை வாங்குவதிலேயே குறியாய் இருந்து. கடன் வாங்கி வீடு கட்டும் வீட் டு க் கா ர னு க்கு இரண்டு நாட்கள் ళ్లః வராமலேயே தண்ணிர் காட்டி . . . ஆகா! இந்தியாவில் தான் வே  ைல செய்வது எத்தனை சுகம் ?
தம்பி . . . நீ அனுப் புன இருபதாயிரத்தில ஐயாயிரம்தான் கடன் க ட் டி னே ன் அதுக்குள்ள உன் அக்கா வந்து பத்தா யிரம் கைமாத்தா குடும்மா. தம்பி ஊருக்கு வந்ததும் போட்டுருக்கிற சீட்ட
* ఫిన్లు சொல்லி வாங்கிட்டுப் , போ யிருச் சு. உன் : தம்பிக்கு சைக்கிள் యిలో" ன்னு வாங்கிக் குடுத் త్తూr •ಣ್ಣ: மீதி இருக்கிற மூவாயிரத்த எம்புள்ள சம்பாத்தியத்தில நா குடிக்கக் கூடாதான்னு சொல்லி, பிடுங்கிக்கிட்டுப் பாண்டிச்சேரிக்குப் போன உங்கப்பா, இன்னும் வீடு வந்து சேரல. அடுத்த மாசம் இருவதாயிரம் அனுப்பினா உன் சின்ன அக்காவுக்குப் பிரசவம் பாக்க வசதியா இருக்கும். ஏன்னா, இது தலைப் பிரசவம் பாரு. பெத்துக்கிறதுல எதுனா சிக்கல் இருந்தாக்கூட ஆப்புரேஷனுக்கு ரெடி பண்ணனும்ல . . .
"அம்மா! நா வந்து . . .” என்பதற்குள் பத்து வெள்ளி அட்டை முடிந்து தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் ஊருக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசும்போதெல்லாம், அதற்குப் பணம் அனுப்பு, இதற்குப் பணம் அனுப்பு, அவுங்க வந்தாங்க அவ்வளவு செலவாச்சு, இஷங்க வந்தாங்க இவ்வளவு செலவாச்சு என்ற புலம்பல் களைக் கேட்டுக்கேட்டுச் சுந்தரமூர்த்தியின் செவிகள் சீழ் பிடித்துவிட்டன.

Page 28
ફ્રેં:
அந்நிய மண்ணில்தீன் பிள்ளை என்ன சிரம படுகிறானோ என்று எந்தப் பெற்றோரும் உணர் தில்லையோ? எந்த உடன்பிறப்புகளும் அதுபற்றி சிந்திப்பதில்லையோ? எந்த நண்பர்களுக்கு இங்குள்ள கஷ்டங்கள் புரிவதில்லையோ? வெளி நாட்டுக்குப் போய்விட்டாலே மரத்தில் காய்த்து கொண்டிருக்கும் பணத்தைப் பறித்து அனுப் வைக்கும் வேலைதான் என்று நினைத்துக்கொண்ட
ருக்கிறார்களோ ?
பத்த வகுப்புக்கூடப் படிக்க முடியாம ஊர் சுற்றிக்கொண்டிருந்தவனை, அவன் வெளி நாட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிறான், இவன் வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதிக்கிறான் என்று கடன் வாங்கி அனுப்பிவிட்டு, அடுத்த மாதே வாங்கிய கடனை அடைக்கப் பணம் கேட்பது புதிய புதிய செலவுகளைச் சொல்லி எழுதுவதும் இங்கு வந்து வேலை செய்பவனுக்கு மட்டும்தான் அந்த வேதனை புரியும்.
இது உழைப்பை மட்டுமே மூல தனமாய்க் கொண்ட நாடு. இயற்கை வளம் இல்லாத நாடு. ஒருவர் ஒரு கணம் சோர்ந்து உட்கார்ந்துவிட்
டாலே நாட்டின் பொருளாதாரமே சுநதர நலிந்துவிடும் என்ற பயத்தில் நாடே ک ஒட்டுமொத்தமாய் உழைப்பின் மீது பொத்; நம்பிக்கை கொண்டு உழைத்துக் G கொண்டிருக்கிறது. இங்குள்ள அடித் ஒவ்வொருவரும் மூன்று ஆள் 96). வேலையைத் தாம் ஒருவராகவே 9 செய்துவிடுகின்றனர். அதனால்தான் இத்தனை வளர்ச்சி. தமிழி இது தெரியாமல் ஊரில் உள்ளது எங்கி போல் மெத்தனமாக வேலை செய்ய வநத
லாம் என்று வருபவர்களுக்கு 9 இங்குள்ள இயல்பான வேலைச் சுமையே மிகப் பெரிய சுமையாகத் தெரிகிறது.
சுந்தரமூர்த்திக்கும் முதலில் அப்படித்தான் தோன்றியது. நாளடைவில் இங்குள் வேலைச்சுமை பழக்கத்திற்கு வந்துவிட்டது வீட்டிலிருந்து வரும் கடிதம் அவனை ஒவர் டை பார்க்கத் தூண்டியது. ஆறு மணிக்கு வேலை முடிந் தங்கும் அறைக்கு வந்தால் விப்டு முறையி சமைத்துவைத்துவிட்டு இரவு படுப்பதற்கு எப்படியு பன்னிரண்டாகும். அதுவரை ஏதாவது பகுதிநே மாக வேலை செய்தால் ஒரு கடனைக் கட்டலா என்று அவன் மனம் அடித்துக்கொண்டது.
"ஏம்பா சுந்தரம். புரோளோக் 247-ல இருக்கி கார் பேட்டையில காடி கழுவிக்கிட்டிருந் கோபாலு அடுத்த மாசம் ஊருக்குப் போறானா அங்க இருவத்தஞ்சு காடிவரைக்கும் கழுவலா! நீ போறியா?” கண்ணையா கேட்டதும் சுந்த மூர்த்திக்கு வயிற்றில் பால் தானாகவே சுரந்தது யார் தருவார் இந்த வேலையை ?
“போறேன் அண்ணே !” "இதோ பாரு . . . காடிய ஏனோ தானோன்னு கழுவக் கூடாது. சுத்தமா கழுவணும், கும்பகோண

செப்புக்குடத்தைப் புளிப்போட்டு விளக்குனது மாதிரி. சீனனுக்கு சுத்தம்தான் முக்கியம். அப்பறம் காடியோட நாலு சக்கரத்தையும் நல்லா கழுவணும். அது சுத்தமா இல்லையினா நீ என்னதான் சுத்தமா கழுவுனேன்னு சொன்னாலும் அவன் நம்ப மாட்டான். காசும் தரமாட்டான். ஒழுங்கா நடந்துக்கிட்டா சீனப் புத்தாண்டுக்கு டி சட்டை, பேண்ட்டு, அது இதுன்னு அவனுக்குப் புடிச்சா மாதிரிச் செய்வான். ஒரு காடிக்கு இருவத்தஞ்சு வெள்ளி தருவான். இருவத்தஞ்சு காடிக்கு எம்புட்டு வரும்னு நீயே கணக்குப் பண்ணிக்க."
"அண்ணே உங்களுக்குக் கோடிப் புண்ணி யம்ணே!” சுந்தரமூர்த்தி உடம்பைப் பாதியாக வளைத்துக்கொண்டு சொன்னான்.
"புண்ணியமெல்லாம் இருக்கட்டும். அந்தக் கார்ப் பேட்டையைக் கழுவறதுன்னா நீ மாசமாசம் எனக்கு இருநூறு வெள்ளி குடுத்துப்புடனும். மீதிய நீ வச்சுக்க. இதுல வேற யாரும் குறுக்கிட்டு காடிய கழுவாமப் பாத்துக்க வேண்டியது எம்பொறுப்பு. சம்மதம்னா சொல்லு. இல்லையினா எங்கிட்ட பயலுக நிறைய இருக்கானுங்க” கண்ணையா
மூர்த்திக்கு அண்ணன் கறாராகப் பேசினார்.
அழுகை
சுந்தரமூர்த்தி மனதுக்குள் கணக்குப்
துக்கொண்டு போட்டுப் பார்த்தான். மாதம் வந்தது. அறுநூற்று இருபத்தைந்து வெள்ளி தபோது கூட கிடைக்கும். இருநூறு வெள்ளியை ன் அப்படி இந்த ஆளுக்கு மொய் எழுதினால் }வில்லை. நானூற்று இருபத்தைந்து வெள்ளி
ல் கேட்டதும்
சுளையாகக் கிடைக்கும். இது போதும். இதை வைத்துக் கொண்டு
ருந்துதான் புதுநகர் கந்தப்பனிடம் வாங்கிய ஒரு தோ அந்த லட்சத்தையும் ஒரே வருஷத்தில் |ழுகை? அடைத்துவிடலாம் என்று நினைக்
:
கும்போதே மனம் ஆனந்தப்பட்டுப் போனது.
நல்ல வாயன் சம்பாரிக்க நாற வாயன் தின்னுட்டுப் போவான் என்பது போல் கண்ணையாவுக்கு மாதாமாதம் இருநூறு வெள்ளி அழவேண்டியிருக் கிறதே என்ற ஒவ்வொரு முறையும் தனக்குள்ளே சொல்லிப் புழுங்கிக் கொண்டிருந்தாலும் கண்ணையாவைப் பார்க்கும்போதெல்லாம் அதே
கூழைக் கும்பிடோடுதான் காட்சியளிப்பான்.
காடி கழுவிவிட்டுத் தன் அறைக்குத் திரும்பும் போது மணி பன்னிரண்டு அல்லது ஒன்று ஆகியிருக் கும். அதன் பிறகு படுத்து உறங்கி அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து ஐந்தரைக்குள் தயாராகி ஆள் ஏற்றும் திறந்தவெளி வாகனத்தில் உட்கார்ந்துகொண்டு சாலையில் போகும் கண்ணாடி மூடிய ஏர்கண்டிஷன் கார்களையும் பேருந்துகளை யும் அதற்குள் தெரியும் பயணிகளையும் பார்க்கும் போது நாமும் ஏன் இந்த மண்ணில் பிறந்திருக்கக் கூடாது என்று ஒரு கணம் எண்ணத் தோன்றும். வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கடிதத்திற்கான பெட்டியில் சென்று பார்க்கவே முதலில் மனம் வராது. அப்படியே பார்த்தாலும் தன் பெயருக்கு கடிதம் வந்திருப்பதைக் கண்டால் பகீர் என்று

Page 29
இருக்கும். படித்துப் பார்க்கவே மனம் ஓடாது. இந்த முறை என்னென்ன கேட்டு எழுதியிருக்கிறார் களோ ? கடவுளே! இந்த முறை நலம் மட்டும் விசாரிக்கும் கடிதமாக இருக்க வேண்டும் என்று ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் பதின்மூன்றிலிருக்கும் முருகன் கோவிலுக்கு எழுபது காசுக்கு அர்ச்சனை சீட்டு வாங்குவதாக வேண்டிக்கொள்வான். ஆனால், அந்தக் கடவுளுக்கு இவனிடமிருந்து எழுபது காசு அர்ச்சனை சீட்டை வாங்கும் சக்தி இல்லாமல் போனதுதான் உண்மை. ஒவ்வொரு முறையும் கடிதத்தின் எடை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும்.
புதிது புதிதான தேவைகள் இடம்பெற்றிருக்கும். சம்பந்தமே இல்லாதவர்களிடம் இருந்தெல்லாம் டேப் ரிக்கார்டர் கொடுத்தனுப்பு, சி.டி பிளேயர் கொடுத்தனுப்பு. செண்ட் பாட்டில் கொடுத்தனுப்பு, ஸ்டார்ச் லைட் கொடுத் தனுப்பு; அதையும் சார்ஜர் உள்ளதாகப் பார்த்துக் கொடுத்த னுப்பு என்ற கட்டளை களுடன் வரும்.
யார் இவர்கள்? நான் வே  ைல  ெவ ட் டி இல்லாமல் ஊரில் p5 T Lu T uiù G3 Lu Lu T zů அலைந்து கொண்டி ருந்தபோது எங்கே போனார்கள் இவர்கள்? என்னிடம் அது வேண் டும் இது வேண்டும் என்று கேட்க இவர் களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்கள் என்ன சோறுதான் தி ன் கிறார் க ள |ா ? 鲁 எங்கோ எப்போதோ * ஏற்பட்ட தொடர்பு க  ைள நி ைன வில் வைத்துக் கொண்டு சிறிதுகூடத் தன்மானம், வெட்கம் எதுவும் இல்லாமல் எதிர்பார்க்கிறார்களே! இவர்கள் எல்லாம் ஒரு ஜென்மம். இங்கு ஒவ்வொரு முறையும் வேலைக்குப் போவது என்பது உயிரை அடமானம் வைத்துவிட்டு உடம்புக்கு எதுவும் ஆகவில்லை என்றால் மாலையில் வந்து மீட்டுக் கொண்டு வருவதுபோல் இருப்பது ஊரில் யாருக்குத் தெரியும்? இவர்களுக்கு எல்லாம் வாங்கி வாங்கி அனுப்பி வைப்பதற்குத்தான் சிங்கப்பூருக்கு வந்தேனா ? ஊரில் இருக்கும் போது வேலை இருந்தால் செல்வதும் வேலை இல்லாமல் இருந்தால் ஏதாவது ஒரு திரையரங்கில் வியர்க்க விறுவிறுக்கப் படம் பார்த்துவிட்டு கணேஷ் பீடியை பற்றவைத்துக் கொண்டு வருவதும் ஆஹா ! எத்தனை சுகம் ? எல்லாம் பழம் கனவாகிவிட்டதே! நினைக்கும் போதெல்லாம் சோகம் அவனைத் துரத்திக் கொண்டே இருக்கும்.
சுந்தரமூர்த்தி ஒவ்வொரு நாளும் தன்னுடைய நிலைமைக்காக அழுவான். எவ்வளவு சிரமப்பட்டுப்
 

பணம் அனுப்பினாலும் அதன் அருமை தெரியாமல் செலவு செய்துவிட்டுப் பணம் அனுப்பு பணம் அனுப்பு என்று ஆளாளுக்குக் கடிதம் எழுதுகிறார் களோ ! அடுத்தவனிடம் இப்படி இரந்து நிற்கிறோமே என்ற அசிங்கமில்லாமல் இவர்களில் எப்படி இருக்க முடிகிறது?
பத்தாவது ரோத்தான் அடி பளிர் என விழுந்த போது, சுவாசக்காற்று ஒரேயடியாய் விடைபெற்றுக் கொண்டு போனதாக இருந்தது. அடி தாங்க முடியா மல் சுருண்டுபோனான் சங்குச் சக்கரம்போல.
யாரோ தமிழில் பேசுவது கேட்டது. விழிகளை மெல்லத் திறந்து பார்த்தான். காவலர் சீருடையில் வந்திருந்த அதிகாரியின் முகம் தமிழரைப்போல் இருந்தது.
“என்ன வலிக்குதா ?”
சு ந் த ர மூர் த் தி க்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அடித்தபோது கூட அவன் அப்படி அழவில்லை. தமிழில் கேட்டதும் எங் கிருந்துதான் வந்ததோ அந்த அழுகை? பலமாக அழு தான். அழுதால் இரக்கப் பட்டு விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஒர் ஒர மாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. "ஏம்பா. சுந்தரமூர்த்தி. இங்க விசா முடிஞ்ச பிறகும் ஓவர் ஸ்டே பண்றது சட்டப்படி தப்புன்னு உனக்குத் தெரியுமில்லே."
ஆமாம் என்பதுபோல் தலையசைத்தான்.
ஆமாவா? அப்புறம்" ح..................................... یہ غلآخSتکملہ”
எதுக்குத் தங்குனே?”
எப்படிச் சொல்வான்? இந்தியாவில் ஒருத்தன் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து தின்ன ஊரே தயார் நிலையில் இருக்கும் அவலத்தை ? சொன்னால் நம்புவார்களா ? இங்குள்ளவர்கள் எண்பது வயதானாலும் தானே சம்பாதித்துத் தன் காலில் நிற்கவேண்டும் என்று வாழ்பவர்களாயிற்றே!
இவர்களிடம் போய் நம் ஊரின் சோம்பேறித் தனத்தைச் சொன்னால் நம்புவார்களா? சம்பாதிப் பவனை அட்டைபோல் உறிஞ்சிக் குடிப்பதை ஒவ்வொருவரும் தங்களின் தார்மீக உரிமையாக்கிக் கொண்ட அசிங்கத்தை எப்படிச் சொல்வான்? திரையரங்குகளில் பாதி நாள்களை அடமானம் வைத்துவிட்ட சினிமா அடிமைகளில் உழைக்கும் ஆர்வம் குன்றிப்போன ஊர்க்கதையை எப்படிச் சொல்வான்? எதற்கெடுத்தாலும் தான் படித்திருக் கும் படிப்பைக் காரணம் காட்டி நான் அந்த
l
வேலைக்குப் படிச்சிருக்கேன். அதுனால இந்த வேலையைச் செய்யமாட்டேன் என்று அப்பன் சொத்தைக் கரைக்கும் படித்த சோம்பேறிகளைப்27

Page 30
பற்றி இவர்களுக்குச் சொன்னால் நம்புவார்களோ மாட்டார்களோ ?
வெளிநாட்டுக்கு ஒருவன் வேலைக்கு வந்து விட்டால், அவன் விரும்பாமலேயே அவனது பணத்தைக் குறி வைக்கும் நரிக் கும்பல்களைச் சொன்னால் இங்கு யார் நம்புவார்?
சுயசிந்தனை, சுயசம்பாத்தியம், சுயமரியாதை நிறைந்தவர்களிடம் உழைக்காமல் பிறர் காசில் சுகம் காண விரும்பும் சுகவாசிகளைப் பற்றிச் சொன்னால் புரியுமோ என்னவோ என்று சுந்தரமூர்த்தி குழம்பிப்போய் நின்றான்.
"இங்க பாருடி, உன் தம்பி என் மருமகனுக்குச் சிங்கப்பூர்ல வேலை வாங்கித் தரலையினா நீ இனிமே இங்க இருந்து எம்புள்ளைகூடக் குப்பை கொட்ட முடியாது,” என்று தன் இரண்டாவது அக்காவின் மாமியார் கூறியதை இந்த அதிகாரி களிடம் சொல்லி, அதனால்தான் விசா முடிந்த பின்னும் தண்டனை கடுமையானது எனத் தெரிந்த பின்னும் ஒவர் ஸ்டே செய்தேன் என்று சொன்னால் இரக்கப்படுவார்களா? அல்லது சட்டம் தெரிந்த பின்னும் அதை மீற நினைத்தவன் என்று மேலும் ரோத்தான் அடியால் தன் உயிரை எடுத்துவிடுவார் களோ என்று பயந்தான். பட்டினியால் வாடும் நாய் தன் எஜமானை ஏக்கத்துடன் பார்ப்பதுபோல் சோகம் கெளவிய முகத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். *தம்பி . . . இங்க சட்டத்துக்கு முன்னால எல்லாரும் சமம். தண்டனை முடிஞ்சு ஊருக்குப் போற வழியப்பாரு, வரட்டுமா!” அந்த அதிகாரி மிடுக்காக நடந்து போனார்.
"சட்டத்துக்கு முன்னால் இங்கு எல்லாரும் சமம்' இந்த வாசகம் சுந்தரமூர்த்தியின் காதுகளில் ஒலித் தவண்ணம் இருந்தது.
சட்டத்துக்கு முன் எல்லாரும் சமமா? ஆச்சரி யமாக இருந்தது. சுந்தரமூர்த்திக்கு. பட்டப் பகலிலேயே தன்னுடைய சொந்தக்காரனை வெட்டிவிட்டுத் தலைமறைவாகி நான்கைந்து மாதங்களிலேயே செத்தவனின் மனைவி வாக்கு மூலத்தின்படி, தற்கொலை செய்துகொண்டதாக நீதிமன்றத்தைத் தீர்ப்பு வழங்கவைத்த தன் தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினரை எந்தச் சட்டத்திற்கு முன் நிற்கவைப்பது?
பள்ளிக்குப் போகும் தன்னைக் கேலி செய்கிறான் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தன் கிராமத்துப்பெண் அமுதவல்லியை அதே காவல் நிலையத்தில் வைத்துக் கெடுத்ததோடு, “செய்தி வெளியே தெரிந்தால் குடும்பமே கஞ்சா விற்பதாகச் சொல்லி உள்ளே தள்ளிப்புடுவேன்' என்று மிரட்டிய காவல்துறை ஆய்வாளரை எந்தச் சட்டமும் தண்டித் ததாகச் சுந்தரமூர்த்திக்குத் தெரியவரவில்லை.
ஆடு வாங்குவதாய்ச் சொல்லி வங்கியில் கடன் வாங்கிய ஐம்பது ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்கார ரான காத்தமுத்து, அத்தனை ஆடுகளும் கழிச்சல் கண்டு செத்துப்போனதாய் பொய் சொல்லிக் கடனைக் கட்டாமல் டிமிக்கி கொடுத்தது வங்கி அதிகாரிக்கும் தெரிந்தும் கால்நடை மருத்துவருக்கும் தெரிந்தும் ஊர்மக்கள் ஒட்டுமொத்தத்திற்கும் தெரிந்
23தும் சட்டம் புத்தகத்திற்குள் மட்டுமே இருந்ததே

தவிர, அப்படி ஒன்றும் வெளியே வந்து தன் வேலையைக் காண்பித்ததாகத் தெரியவில்லை.
இந்தியாவில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் சட்டத்திற்குமுன் சறுக்கி விளையாடும் செய்தி சுந்தரமூர்த்திக்குத் தெரியாதுதான். எந்தத் தப்புச் செய்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் கையைக் காலைப் பிடித்துத் தண்டனையிலிருந்து தப்பித்துப் பழகிப்போன ஒரு சமுதாயத்திலிருந்து வந்த சுந்தரமூர்த்திக்குத் தான் செய்யும் தவறுக்கும் அழுது புரண்டால் தப்பித்தல் கிடைக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டதை இனிமேல் சொல்லவா முடியும்?
எத்தனையோ தமிழ்த் திரைப்படங்களில் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்ற வசனத்தைத் கேட்டிருக்கிறான். வசனத்தோடு சரி. இந்தியா வில் இந்த வாசகம் நடைமுறையில் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆனால், இங்கு அது நடைமுறையில் உள்ளது.
ஓ! சட்டம், ஒழுங்கு இங்கு ஒழுங்காக இருப்பதால்தான் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார் களோ? இந்தியாவில் தான் எப்போது சந்தோஷமாக இருப்பது? சுந்தரமூர்த்தி சந்தேகத்துடன் காணப் பட்டான். O
ஒவியம்: சரவணகுமார்
மாத இதழ் ஆசிரியர் : மனுஷ்ய புத்திரன்
கலை, இலக்கியம், கலாச்சாரம், சமூகவியல் துறைகளில் ஆழமான படைப்புகளையும் பார்வைகளையும் உள்ளடக்கி உயிர்மை மாத இதழ் வெளிவந்துகொண்டி ருக்கிறது. தமிழக சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளின் தீவிரமான ஆக்கங்களை வெளிக்கொணரும் முதன்மை யான சர்வதேச தமிழிதழ்களில் ஒன்றாக வெளிவரும் உயிர்மை, பல்வேறு குரல்களின் மையமாக திகழ்கிறது.
வெளிநாடுகளுக்கு
s ஆண்டுச் சந்தா 20 இரண்டாண்டுச் சந்தா 35 ஆயுள் சந்தா 100
இந்தியாவுக்கு
(U5. தனி இதழ் 15 ஆண்டுச் சந்தா 18O இரண்டாண்டுச் சந்தா 3OO ஆயுள் சந்தா 2000 Uyirm mai
11/29 Subramaniam Street
Abiramapuram, Chennai - 600 018 Tele/fax: 91-44-24993448 MObje : 984 0.271 561
e-mail: uyirmmai(G)yahoo.co.in

Page 31
திடீரென்றுதான் அது : , து! எத்த3ை பேர் இருக் ன்றோம். ய ருே ாதிர்பார்க்கவில்லை. மம்:T என்று : போ !க அழைக்கப்படுப 21ம் ம1. பெ: (Lம பெரியப்பா, குழ தையை பார்த்துக்கொன் நம் சாந்தி ! 31 frir !
அந்த இரண்டு வயதுகுழந்தையை ஃபி இத்தனைபேர் இருந்தும் இது எப்ப , ந்தது! எப்111; நடந்தது. எப்1 நடந்தது : த்த 53)  ைதட ை கேட்டாலும் 1 ல் ஒன்றும் கிடைக்க போவதில்லை. எப்படி ன்கிற விவ ணங்களை எல்லாம் மீறி ,ே விக் கொண் அது நடதுதான் இருக்கது. துவு திடீரென்று யாருமே எதி பார்த்திராதவிதத்தில்,
 
 
 
 
 
 

60)G)
தை ஜோசப்
இ 3 டு வயது பெண் !
க்கு எட்டும் : தில் குளியலறைக் கதவின் வளி காக்கி இருந்திரு கிறது. நடு லால் ந்த, காக்கி பே லே போய்வட கதவு தறந்து
பிஞ்சு விரல் :
காண்டுவிட்டது.
அம்மாவுடன், பப்பாவுடன். மிம்மி பு: ன், பெரியம்மாவுடன் Tந்தியுடன் ஆரிய றையின் ள்ளே போய்க்குளித்த, கழுவிய விருந்த, பிஞ்சுக் கைகளில் வ1 க்கா 1 குழைத்துக் குதூகலிக்க பழக்கத்த் உள்ளே நுழைந்துவிட்டது
துழை: து மட்டுமல்லாமல் நுழைந்த வேகத்தில் கதவையும் த்திக்கொண்
விெட் து.
۔۔۔۔

Page 32
உள்ளே இருப்பது வெளியில் இருப்பதுபோல் வெறும் கொக்கி அல்ல. பித்தளையிலான உயர் ரக சொய்பர் கொண்டி,
கதவை நிலையுடன் சரிசமமாக அழுத்திக் கொண்டு சொய்பரின் பிடியை நேராக வைத்துத் தள்ளினால் நிலைப்படியில் இருக்கும் மறுமுனைக் குள் சொய்பர் நீண்டு நுழைந்து மூடிக்கொள்ளும். 'ப்பா எங்கே..' என்று யாரோ ஒருவர் எழுப்பிய குரல் எல்லோரையும் திடுக்கிட வைத்துவிட்டது. எங்கே எங்கே என்று தேடுகின்றார்கள். சின்னதைக் காணவில்லை.
முன் ஹாலை ஒட்டினாற்போல் ஒருபக்கம் படுக்கையறை மறுபக்கம் குழந்தையின் விளையாட் டறை. இரண்டுக்கும் இடையில் குளியலறை.
குளியலறையின் கதவைப் பூட்டிவிட்டால் உள்ளே நடப்பதொன்றும் வெளியே தெரியாது. இப்போதும் அதேதான் . . .
 
 
 

குளியலறைக் கதவில் வெளியே கொண்டி தொங்கிக்கொண்டிருந்தால் உள்ளே யாரோ இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
சின்னதின் ம்மாவுக்குத்தான் பளிரென அது தெரியவந்துள்ளது!
வெளியே கொண்டி தொங்கிக்கொண்டிருக் கிறது. கதவைத் தள்ளிப் பார்த்தால் உள்ளே கொண்டிப் போடப்பட்டிருக்கிறது!
"ம்மா நான் உள்ளி . . .' என்னும் உற்சாகமான மழலை வெளியிலிருப்போரின் காதுகளில் நாராசமாய் நுழைகின்றது.
படபடவென்று தட்டிப் பார்க்கிறார்கள். தள்ளிப் பார்க்கிறார்கள். கதவு பூட்டப்பட்டிருக்கிறது.
எப்படி! அதுதான் தெரியவில்லை! சின்னதின் கடமைகளுக்காக மட்டுமன்றி, பெரியவர்கள் குறிப்பாக சின்னதின் ம்மா குளிக்க, மேல் கழுவ, அல்லது துணி கழுவ என்று குளியல றைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டால் கதவடியில் நின்று சின்னது கதறிக்கதறி அழும். அழுகை சிறுமலில் போய் நிற்கும். அழுகையும் இருமலும் அப்பாவிடம் அடிவாங்குவதில் போய்நிற்கும். குழந்தை அடிவாங்கப் போவதைப் பொறுக்காத தாய் டக்கென்று கதவைத் திறக்க சின்னது ஊற்றாய் ஒடும் கண்களுடன் மெலிதாகச் சிரித்தபடி உள்ளே நுழைந்து கொள்ளும். நுழைந்த கையுடன் கதவை மூடி சொய்பரை எட்டிப் பிடித்து ஆட்டும். சொய்பர் ஆடும் அந்த ஒலி கதவு பூட்டப் பட்டுவிட்டதற்கான அறிகுறி என எண்ணி குழந்தையின் மனம் குதூகலிக்கும்.
வெய்யிலும் மழையும் ஒன்றாய்த் தோன்றும் வானம்போல அழுகையும் சிரிப்புமாய் அழ கொழுகும் முகத்தை ரசித்தபடி அந்தப் பிஞ்சு விரல்களை ஒதுக்கிவிட்டு அம்மாவின் கை சொய்பரைத் தள்ளிக் கதவைப் பூட்டிக்கொள்ளும். இதேபோலத்தான் . . . உள்ளே நுழைந்ததும் சொய்பரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது குழந்தை. அது எப்படியோ நீண்டு பூட்டிக்கொண்டது.
இப்போது குழந்தை உள்ளே! குளியலறைக்குள். தன்னந்தனியாக !
அம்மா, அம்மம்மா எல்லோரும் வெளியே! குளியலறைக்கதவருகே . . . கூட்டமாகப் பதறிக் கொண்டும், கைகளைப் பிசைந்து கொண்டும் . . . மெதுவாகக் கதவைத் தட்டிக்கொண்டும் . . .!
குழந்தையாகக் கதவைத் திறந்து கொள்ளா விட்டால் வெளியே இருப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
கதவை உடைப்பதென்பது உடனடி சாத்திய மான காரியமில்லை.
லேசாக உடைப்பதற்கு ஏதுவாகவா கதவுகள் அமைக்கப்படுகின்றன.
"பேபி. கதவத் திறங்கம்மா. பூட்டுன மாதிரியே மத்தப் பக்கம் கொண்டியைத் தள்ளுங்கம்மா . . .' கதவு கிட்டவே நில்லுங்கம்மா . . . உள்ளுக்குப் போகாதீங்க. வழுக்கும்’
வெளியே இருந்து பலவிதமான குரல்கள்.
பலவிதமான கோரிக்கைகள்.

Page 33
வெளியில் இருந்து கேட்கும் குரல்களுக்குப் பதில் குரலாகக் கேட்பது அடிக்கொரு தடவை சொய்பர் ஆட்டப்படும் ஒலியும் கூடவே மI. மமி. என்னும் குழந்தையின் கம்மிய குரலும் மட்டுமே.
உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்ட போது இருந்த குதூகலம் குழந்தையிடம் இப்போது மறைந்துவிட்டது.
தனக்குப் பிரியமானவர்கள் எவருடைய முகமும் தெரியவில்லை. ஏதோ ஒரு பாதாள உலகத்திற்குள் தள்ளப்பட்டு, தனியாக மாட்டிக்கொண்டது போன்றதொரு பயம் தோன்றுகிறது! ஒருவருமே அருகில் இல்லை என்கின்ற தனிமை உணர்வு மேலெழுகின்றது.
அம்மாவின், பப்பாவின், அம்மம்மாவின், பெரியப்பா பெரியம்மாவின், சாந்தியின் முகங்கள் குழந்தையின் மனமுகத்தில் வந்து வந்து போகின்றன. தாத்தாக் கண்ணைக் காணவில்லையே' என்னும் ஏக்கமும் கூடவே வருகின்றது. காணவில்லை என்பது குரல் கேட்கவில்லையே என்னும் ஆதங்கம். தாத்தாவைக் குழந்தை "தாத்தாக்கண்ணே என்றுதான் அழைக்கும். தாத்தாவும் குழந்தையை எத்தனை எத்தனையோ செல்லப் பெயர் சூட்டி அழைத்தாலும் கூடவே ஒரு கண்ணேயையும் சேர்த்துக்கொள்வார். குஞ்சுக்கண்ணே, பூக்கண்ணே; சில்வியாக்கண்ணே ...இப்படி! அதன் எதிரொலி தான் இந்த தாத்தாக்கண்ணே!
மம்மியும் மிம்மியும் மற்றையோரும் எத்த னையோ தடவை கிறாண்பா (GRANDPA) என்று அழைக்கும்படி அழுதழுது பார்த்துவிட்டாலும் சின்னதன் மழலை வாய்க்குள் GRANDPA நுழை வதாயில்லை. தாத்தாவும் நுழைய விடுவதில்லை. மனைவி, மக்கள், மக்களின் மக்கள், என்று தொடர்ந்து வரும் குடும்ப உறவின் பிணைப்பு. வயதின் முதிர்ச்சியை நினைவுப்படுத்தும் அதன் பண்பு . . .
குடும்ப நண்பரான டொக்டர் ஒரு தடவை, தாத்தா கதிரையில் இருந்து எழுந்த வேகத்தைப் பார்த்துக் கூறியுள்ளார். ஒரு இளைஞனைப்போல நடந்து கொள்வதைத் தவிர்த்து “யூ மஸ்ட் ரெஸ்பெக்ட் யுவர் ஏஜ்" என்று.
வயதைக் கணம் பண்ணும் பண்பு 'இந்த தாத்தா'வுக்கே இருக்கிறது.
பாடசாலை சுற்றுலா செல்லும் பேத்தியிடம் ‘கருத்தடை வில்லை எடுத்துக்கொண்டாயா கண்ணே' என்று கேட்கும் மேலைநாட்டுக் கிறாண் பாவிடம் இருப்பதில்லை. நிறைய ஆங்கிலப்படங்கள் இப்படியான கிறாண்பாக்களையே காட்டுகின்றன. தன்னுடைய முழு உலகுமேயான, தன்மீது அன்பையும் பாசத்தையும் பொழியும் இந்த அனைவரிலும் ஒருவர்கூடத் தன் அருகே இல்லை என்னும் தனிமை உணர்வு அப்பிஞ்சுக் குழந்தையின் முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
தாத்தா தன்னுடைய படிப்பறையில் பைபிள் படித்துக்கொண்டிருந்தார்.
"ஏசு பேசிக்கொண்டிருக்கின்றார். சீடர்கள்

அருகில் இருக்கின்றனர். மக்கள் தங்கள் சந்தேகங் களைக் கேட்க வந்தனர்.
'நீங்கள் கூறும் மோட்ச ராஜ்யத்தில், பேரின்ப வீட்டில் யாருக்கு அதிக மகிமை' என்று அவர்கள் கேட்டனர்.
ஏசு ஒரு குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக்கொண்டார்.
'உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகின் றேன் . . . நீங்கள் குழந்தைகள் போல் இருக்க வேண்டும், இல்லை என்றால் மோட்ச ராஜ்யத்தில் உங்களுக்கு இடம் கிடையாது. . . குழந்தையைப் போற்றுகிறவன் என்னைப் போற்றுபவனாகிறான். வீட்டைச் சுற்றி குழந்தை, குழந்தை என்னும் குரல்கள் கேட்கின்றன. எழுந்து வெளியே வந்தவர் நிலைமைகளை உணர்ந்து கொண்டார்.
‘குஞ்சுக் கண்ணே அப்படியே நில்லுங்கள். தாத்தா உங்களிடம் வருகின்றேன் .' என்று குரல் கொடுத்தார்.
குழந்தைக்குத் திடீரென ஒரு குதூகலம். யாரோ ஒருவர் தன்னிடம் வரப்போகின்றார். இந்தத் தனிமை ஓடிவிடும். அவர் என்னைத் தூக்கிக் கொண்டு போய் மம்மியிடம் கொடுத்துவிடுவார்.
வீட்டைச் சுற்றி ஒராள் உயரத்திற்கு ஒரு மதில் இருக்கிறது.
சுற்று மதிலுக்கும் வீட்டுச் சுவருக்கும் இடையில் உள்ள இடம் நாய் பூனைகள் ஒட மட்டுமே போதுமானது. மனிதர்கள் அதற்குள் நுழைந்து நடக்க வேண்டுமாயின் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க டேவிட் பிளேய்ன் என்னும் அமேரிக்கன் லண்டனில் உண்ணாவிரதம் இருந்ததுபோல் 40 நாள் இருந்து உடல் மெலிய வேண்டும்.
இப்போது குழந்தை சிக்குண்டிருக்கும் குளியலறைக்கும் ஒராள் உயரத்துக்கு மேலாக ஒரு 31
i

Page 34
ஜன்னல் இருக்கிறது. கைக்கூட நுழையமுடியாத அளவுக்கு இரும்பு க்றில் பூட்டப்பட்டுள்ள ஜன்னல் அது. எப்போதும் திறந்தேதான் இருக்கும். வீட்டின் சுற்றுமதிலின் உயரத்துக்கும் கம்மியான உயரத்தி லேயே ஜன்னல் இருப்பதால் அதை மூடிவைக்கும் தேவை ஏற்படுவதில்லை.
சமையலறைக் கதவு வழியாக வெளியே வந்து, பூனைகள் மட்டுமே மகிழ்வுடன் உலாவும் அந்தச் சின்ன சந்துக்குள் நுழைந்து முதுகைச் சுவர்ப்பக்கம் வைத்து பக்கவாட்டில் நகர்ந்து வீட்டைச் சுற்றி மறுமுனைக்கு வந்தால் குளியலறை ஜன்னல்படியில் நிற்போம்.
வந்தாயிற்று! திறந்த ஜன்னலின் அடிப்பக்கம் உச்சந்தலையை உரசிக்கொண்டிருக்கிறது.
எதையாவது வைத்து ஏறினால்தான் ஜன்னலால் உள்ளே பார்க்க முடியும்.
ஆளே நுழைய முடியாத சந்துக்குள் எதைக் கொண்டு வந்து வைத்து ஏறுவது!
ஆளே நுழையமுடியாதென்றால் எதற்காக இந்தச் சந்து என்று யாரும் கேட்கலாம். அது வீட்டுக் காரரைக்கேட்க வேண்டிய கேள்வி. இவர்கள் வெறும் வாடகைக்காரர்கள் மட்டுமே !
பின் சுவரில் ஒருகாலும் வீட்டுச்சுவரில் ஒரு காலுமாக ஊன்றி உந்தி தலையை ஜன்னல் வரை உயர்த்தியாகிவிட்டது.
பூட்டப்பட்டுவிட்ட கதவில் முதுகைச் சாய்த்த படிச் சோர்ந்துபோய் நிற்கிறது சிசு.
கதவின் மண்வர்ணப் பின்னணியில் ஒரு லில்லி மலர்போல.
மெதுமெதுவாக உயர்ந்த தாத்தாவின் முகம் ஜன்னலில் தெரிந்தவுடன் சோர்வுற்றுப் போயிருந்த அந்தச் சின்ன வதனத்தில் ஏற்பட்ட மகிழ்வைப் பார்க்க வேண்டுமே !
இதோ கைக்கெட்டும் தூரத்தில் எனக்கொரு துணை என்கின்ற துணிவு! அதனால் ஏற்பட்ட மகிழ்வு. அந்த மகிழ்வில் முகிழ்ந்த லாவண்யம். கதவின் சாய்விலிருந்து அசைந்துஅசைந்து முன்னேறுகிறது குழந்தையின் முகம். திரைத் துணியில் அசைந்தாடும் ஒவியம் போல்!
இப்படியே தான் இரண்டுக்கு ஒன்றரை அடி படம் ஒன்று இருக்கிறது முன் ஹாலில். இதே பூஞ்சிரிப்புப் பார்வையுடன்.
இரண்டாவது பிறந்த தின நினைவுக்காகக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புகையில் மமாவும் பப்பாவும் ஸ்டுடியோவுக்குப் போய் ஒரு நெஞ்சளவு போஸ்கார்ட் சைஸ் படம் ஒன்று எடுத்துள்ளார்கள் - குழந்தையை மட்டும்.
படத்தை வாங்க சென்றபோது “டெறிப்லி போட்டோஜினிக் லிட்டில் ப்ளவர்” என்னும் கொமெண்டுடன் படத்தைக் கொடுத்துள்ளார் ஸ்டுடியோக்காரர்.
பிறகொரு நாள் எதற்காகவோ அந்த ஸ்டூடியோவுக்குப் போனபோது திகைத்துப்போய் விட்டனர் பெற்றோர். குழந்தையின் படம் பெரிய அளவில் ஸ்டூடியோ விளம்பரத்துடன் அழகாக கண்ணாடி பிரேமுக்குள்.

‘எங்கள் குழந்தையை எங்கள் அனுமதி இன்றி எப்படி விளம்பரத்துக்குப் பாவிக்கலாம்' என்று ஸ்டுடியோக்காரருடன் சண்டை பிடித்துள்ளார்கள். 'வழக்குப் போடுவோம்' என்று கொதித்துள்ளார்கள். பிறகு ஒரு விதமாகச் சமாதானம் கொண்டு விளம் பரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு பெரிய அளவிலான படத்தை வாங்கிக்கொண்டு வந்து ஹாலில் மாட்டிக்கொண்டார்கள்.
கதவில் சாய்ந்தபடி சோகமும், சோகம் மறைந்த ஒரு ஒய்யாரமுமாக . . . இதோ நிற்கிறதே இதே போலத்தான்.
"தாத்தாக் கண்ணே . . .' என்று பலமாகக் கூவியபடி ஜன்னலை நோக்கி விரைய யத்தனித்தது குழந்தை.
'வரவேண்டாம் கண்ணே அங்கேயே இருங்கள் கதவுப் பக்கம் திரும் பி கொண் டி யைக் காட்டுங்கள் . . .' என்கிறார் தாத்தா.
சரியாகச் சொய்பரின் உருண்டைத் தலையைப் பிடித்துக் காட்டுகிறது குழந்தை.
சொய்பரின் கீழ் இடைவெளிக்குள் விழுந்து கிடக்கிறது அந்தக் குமிழ்.
அதைப் பிடித்துத்தான் குழந்தை ஆட்டுகிறது. ஒலி எழும்புகிறதே தவிர முன், பின்னாக அது ஒட மறுக்கிறது.
அதுதான் அதேதான் உற்சாகமாகக் கூறுகின்றார் தாத்தா, அதை நேராக்குங்கள் செல்வம்' என்கின்றார். குழந்தை அதை நேராக்குகிறது. மேல் இடை வெளிக்குள் அது விழுந்துவிட்டால் மறுபடியும் இப்பக்கம், அப்பக்கம் ஓடாது.
ஆகவே குழந்தையின் விரலசைவுகளையே உன்னிதமாகக் கவனித்துக் கொண்டிருந்த தாத்தா குமிழைக் குழந்தை நேராக உயர்த்தியதும் இப்போது தள்ளுங்கள் என்றார்.
பூட்டுகிற பக்கம் தள்ளிப்பார்த்து ஏமாறுகிறது குழந்தை. அந்தப் பக்கம் இல்லை மற்றப் பக்கம் என்று தாத்தா கூறி முடிக்கு முன் சின்ன விரல்கள் இயங்கின.
கிளிக் என்னும் ஒலியுடன் கொண்டி விலகியது. கதவுதிறந்து கொண்டது.
தேவனைத் தொழ வான்நோக்கி உயரும், பக்தர்களின் கரங்கள் போல் எத்தனை கரங்கள் நீளுகின்றன.
வெளியே ஓடிவந்த குழந்தை அம்மாவின் கரங்களுக்குள் அடைக்கலமாகிறது.
இனியொரு தடவை இப்படிநேராமல் இருக்க என்ன செய்யலாம். வெளியிலிருக்கும் கொக்கியை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் அடித்துக்கொள்ள லாமா' என்பது போன்ற சிந்தனைகளில் மூளையைக் குழப்பிக்கொண்டனர். கூடி நின்ற பெரியவர்கள். இன்னொரு தடவை இப்படி நடந்துவிட்டால் இதேபோல் திறந்து கொள்வேன்' என்ற தெளிவான சிந்தனையுடன் குழந்தையின் பிஞ்சுக் கைகள் அம்மாவின் குழந்தை இறுக்கிக்கொண்டன.
கண்களின் ஒரம் தாத்தாவைத் தேடுகிறது. O
ஓவியம்: இல. கந்தப்பன்

Page 35
அவர்கள் எங்களைப் பெரியதொ வெள்ளை நிற அறைக்குள் தள்ளின் கள் ஒளியில் கண்கள் வலித்ததால், நா கண்களை மூடித் திறந்தேன். அதன் பிர ஒரு மேசையையும் அதன் பின் ன நாலு ஆண்களையும் கண்டே நால்வரும் சிவிலியன்கள். தாள்கள் எனதயோ பார்த்துக்கொண்டிருந்தார் சு கைதிகள் குழுவொன்று கூட்டமா பின்னால் நின்றது. முழு அறையை கடந்து தான், நாங்களும் அவர்களுட இணைய வேண்டி இருந்தது. அவர்கள் பலரை எனக்குத் தெரியும் மற்றைய சி: வெளிநாட்டவராக இருக்க வேண்டு எனக்கு முன்னால் நின்ற இரு பொன் முடியுள்ள வட்டத் தன் உள்ளவர்கள். ஒரே மாதிரியா
 
 

"ரு
丁击
মৃত্যু,
தெரிந்தனர். அவர்கள் பிரெஞ்சுக்காரராக இருக்கலாம் என எண்ணினேன். அதில் சிறியவன் தன் காற்சட்டையை மேலே இழுத்துக் கொண்டிருந்தான் பிரச்சினை மனவுறுதி
அது மூன்று மணி நேரம் தொடர்ந் தது. எனக்குத் தலை சுற்றியது. தல்ை வெறுமையாக இருந்தது. அறையின் கதகதப்பு நன்றாகவே இருந்தது. அது இணக்கமான அளவாகவும் இருந்தது. கடந்த 2 மணி நேரமாக நாங்கள் நடுங்கிக்கொண்டே இருந்தோம், காவ லாளிகள், கைதிகளை ஒவ்வொருவராக மேசைக்கருகே கூட்டி வந்தனர், ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொருவரின் பெயர், தொழில் ஆகியவற்றை நால்வரும் கேட்டனர். அதன் மேல் அவர்கள்
33

Page 36
34
ஒன்றும் கேட்கவில்லை. அல்லது இங்கொரு கேள்வியும் அங்கொரு கேள்வியுமாக சும்மா கேட்டார்கள். “வெடி மருந்து நாச வேலைகளில் உங்களுக்குத் தொடர்பிருக்கிறதா ? 9ந் திகதி நீ எங்கே இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந் தாய்?" என்ற கேள்விகள். பதிலை அவர்கள் கவனிக்கவில்லை. ஒரு கணம் அமைதியாக இருந்தனர். பிறகு நேரே பார்த்துவிட்டு எழுதினார். கள். சர்வதேசப் படையணியில் நீ இருந்தது உண்மையா என்று ரொம்மைக் கேட்டார்கள்." அவனுடைய மேலங்கியில் பேப்பர்கள் இருந்து எடுத்ததால், ரொம்மால் வேறுமாதிரியாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. யுவானை அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அவன் தன் பெயரைச் சொன்ன பின்பு நீண்ட நேரம் ஏதோ எழுதினார்கள்.
“என்னுடைய சகோதரன் தான் ஹேஸே, அவன் ஒரு அராஜகவாதி! அவன் இப்போது இங்கில்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் எந்தக் கட்சி யையும் சாராதவன். அரசியலுடன் எனக்கு எந்த தொடர்புமில்லை" என்று யுவான் சொன்னான்.
i
g
அவர்கள் பதில் சொல்லவில்லை. யுவான் தொடர்ந்தான். “நான் ஒன்றுமே செய்யவில்லை. * மற்றவர்கள் செய்த தற்கு நான் பொறுப் பில்லை.”
அவன் இதழ்கள் அது மிக மோசமாக நடுங்கின. ஒரு காவ 象 லாளி வாயை மூடச் சொல்லி அவனைக் கூட்டிச் சென்றான். அதன் பிறகு என் முறை வந்தது.
"உனது பெயர் ப ப் -ே ள |ா இயெற்றாவா ?”
笼》
ef. அவன் தாள்களைப் பார்த்து விட்டு, "எங்கே றேமன் கிறிஸ் ?”
“எனக்குத் தெரியாது."
g 色
"உன்னுடைய வீட்டில் அவனை 6ந் திகதி யிலிருந்து 9ந் திகதிவரை ஒளித்து வைத்திருந்தாயா?”
“இல்லை.”
அவர்கள் ஒரு நிமிடம் எழுதிய பிறகு காவலாளி கள் என்னை வெளியே அழைத்துச் சென்றார்கள். நடைகூடத்தில் ரொம்மும் யுவானும் காத்திருந்தார் கள். நாங்கள் நடக்க வெளிக்கிட்டோம். ஒரு காவலாளியிடம் ரொம் கேட்டான். "அப்பேறு
6.
"அப்போ என்ன?” காவலாளி சொன்னான்
"அது குறுக்கு விசாரணையா? அல்லது நீதி வழங்கலா ?”
"நீதி வழங்கல்” காவலாளி சொன்னான். "அவர்கள் எங்களை என்ன செய்ய யோசிக்கிறார்கள் ?”
காவலாளி உணர்ச்சியற்று பதிலளித்தான். "தண்டனை உங்கள் சிறையறையில் வாசிக்கப்படும்"
 
 
 

உண்மையில் எங்கள் சிறையறை ஆஸ்பத்திரி லவறை. குளிர் காற்று வந்து கொண்டிருந்ததால் அங்கே கடுங்குளிர், இரவு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தோம். பகலிலும் மோசம்தான். துறவிகள் மடத்திலுள்ள காவலரண் ஒன்றில் அதற்கு முந்திய ஐந்து நாட்களும் இருந்தேன். அந்தக் ாவலரண் சுவரிலிருந்த ஒருவகைத் துவாரமே. மத்திய காலத்தில் அது இருந்திருக்க வேண்டும். னெனில் அங்கே பல சிறைக் கைதிகள் இருந்தனர். ஆனால் இட்மில்லை. எல்லா இடமும் எங்களைப் பூட்டி வைத்தனர். எனது சிறையை நான் தவற பிடவில்லை. நான் குளிரில் அதிகம் கஷ்டப்பட வில்லை. ஆனால் தனிமையில் இருந்தேன். நீண்ட நரத்துக்குப் பின் அது தொந்தரவு தரும். பாதாள அறையில் என்னுடன் ஆட்கள் இருந்தார்கள். வான் அருமையாகவே பேசினான். அவனுக்குப் யம். எதுவும் சொல்வதற்கு, அவன் வயதில் இளையவன். ஆனால், ரொம் நல்லாகப் பேசுவான். அவனுக்கு ஸ்பானிஷ் மொழியும் தெரியும்.
சிறையறையில் ஒரு வாங்கும் நாலு பாய்களும் இருந்தன. அவர்கள் எங்களைத் திரும்பவும் அங்கு டிட்டிச் சென்றபொழுது, நாங்கள் குந்தி மவுனமாகக் ாத்திருந்தோம்.
நீண்ட கணத்தின் பின் ரொம் சொன் னான். “நாங்கள் முடிந்தோம்."
"நானும் அப்படித்
தான் நினைக்கிறேன். ஆனால் அந்த ச்
பார்ப்பார்கள் என்பது
5666. Tigrão சிறுவனை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கி றேன்” என்று சொன் னேன்.
"அவனுக்கு எதிராக ஒன்றுமே இல்லை. அவன் 5டிப்படையைச் சேர்ந்தவனின் தம்பி. அவ்வளவு ான்” ரொம் சொன்னான்.
யுவானை பார்த்தேன். அவனுக்கு நாம் பேசியது கட்கவில்லைப் போலும். ரொம் தொடர்ந்தான். சரகோசாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் தரியுமா? மனிதர்களை றோட்டில் கிடத்தி ட்றக்கு ளை அவர்களின் மேல் செலுத்துகிறார்கள். தப்பி பந்த ஒரு மொரோக்கன் சொன்னான். வெடி ருந்துகளை சேமிக்க அப்படிச் செய்கிறார்களாம்.”
"அதனால் பெற்றொலைச் சேமிக்க முடியாது” “ன்று நான் சொன்னேன்.
ரொம்மில் எரிச்சல் பட்டேன். அவன் அதை
ஒத் இசால்லி இருக்கக் கூடாது.
$:
அவன் இதாடர்ந்தான். “பிறகு மேலாளர்கள் புதை மேற்பார்வை செய்து கொண்டு றோட்டில் டந்தனர்.திகறெற் புகைத்துக்கொண்டு, பைக்குள் கைகளை வீட்டுக்கொண்டு. அவர்களை முடித்து பிட்டார்கள் என்று நீ நினைக்கிறாயா? இல்லவே }ல்லை. வர்களைக் குழற விடுகிறார்கள். லவேளை ஒரு மணி நேரம், முதல் முறையாக, ான் வாந்தி எடுத்தது போல உணர்ந்தான் என்று அந்த சொன்னான்.”

Page 37
ချိုး
"அப்படி இங்கே செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். வெடி மருந்து அதிகம் இல்லாவிட்டால் ஒழிய,” என்று சொன்னேன். i.
இடது பக்க சீலிங்கில் அவர்கள் போட்ட வட்டத் துவாரத்தாலும், காற்று வரும் நாலு துவாரங்களிலும் பகலொளி உள்ளே வந்தது வட்டத்துக்கூடாக ஆகாயத்தைப் பார்க்கக் கூடிய தாக இருந்தது. துவாரங்கள் பொதுவாகவே மூடி களில் மூடப்பட்டுத்தான் இருக்கும். துவாரங்களுக் கூடாக நிலவறைக்குள் நிலக்கரியைக் கொட்டு வார்கள். துவாரத்துக்குக் கீழே நிலக்கரித் தூக பெரிய கும்பியாகக் கிடந்தது. ஆஸ்பத்திரியைக் சூடாக்க நிலக்கரி பயன்பட்டது. போர் ஆரம்பித்த காலம் தொட்டு, நோயாளிகள் அங்கிருந்து அகற்றப் பட்டுவிட்டனர். ஆனால் நிலக்கரி அங்கு பாவிக காமல் கிடந்தது. சிலவேளை மூடி மூடப்படாமல் மறந்து போய் விடப்பட்டதால் மழை கூட அதிகப் பெய்திருந்தது. ரொம் நடுங்க ஆரம்பித்தான். "யேச கிறிஸ்துவே, எனக்குக் குளிருது. இந்தா திரும்பவும் நடுங்குது” என்று அவன் சொன்னான்.
அவன் எழும்பி, உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தான். ஒவ்வொரு அசைவுக்கும் அவனு டைய சட்டை திறந்தது. அவனுடைய வெள்ளை யான, மயிர் அடர்ந்த நெஞ்சு தெரிந்தது. முதுகில் படுத்து, கால்களைக் காற்றில் உயர்த்தி, வலிக்க ஆரம்பித்தான். அப் போது, அவனுடைய பிட்டம் நடுங்குவதைப் பார்த்தேன். ரொம் உடல் உரமாக இருந்தது. அதிக கொழுப் புள்ள வன். துவக்குக் குண்டுகள் அல்லது கூரான துவக்குக் கத்திகள், அவனுடைய மென்மையான சதைப் பிண்டத்திற்குள், பட்டர் கட்டியில் கத்தி ஏறுவது போல ஏறும் என்று நினைத்தேன். அவன் மெலிந் வனாக இருந்திருந்தால் அப்படி உணர என்னால் முடிந்திருக்காது.
எனக்கு அதிகம் குளிரவில்லை. இருந்தாலும் என் கைகளையும் தோள்களையும் இப்போது உண முடியவில்லை. எதையோ இழந்து விட்டிருக்கிறேன் என்று மனத்தில் பதிந்திருந்தது. எனது மேலங்கிை தேடிச் சுற்று முற்றும் பார்த்தேன். மேலங்கி எதுவு எனக்கு அவர்கள் தரவில்லை என்று சடுதியா நினைவு வந்தது. அது அசெளகரியமாகவே இருந்தது எங்களுடைய உடுப்புக்களை எடுத்
எங்களை சேர்ட்டுக்களுடனும், கோை நோயாளிகள் போடும் கன்வஸ்
களுடனும் விட்டு விட்டார்கள். சிறிது நரத்துக்கு
பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டு. “இப்போது சூடா இருக்கா ?” "என் யேசுவே! இல்லை. ஆனா6 மூச்சு விட முடியாமல் இருக்கிறது”
 
 
 
 
 
 

பட்டியை
శ్లే எட்டு மணியளவில் ஒரு மேஜர் வந்தான். இரண்டு ஃப்ளான்ஜிஸ்டுகளுடன். அவன் கையில் ஒரு தாள் இருந்தது. காவலாளியிடம் அவன் கேட்டான். ནི་ "அந்த மூன்று பேர்களின் பெயர்களும் என்ன ? :
"ஸ்ரைன்பொக், இயெற்றா, மிர்பால்" காவலாளி சொன்னான்.
மேஜர் மூக்குக் கண்ணாடியைப் போட்டுப் விப் பார்த்தான். “ஸ்ரைன்பொக்.ஓ. ஆம். உனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. நாளைக் காலையில் நீ சுட்டுக் கொல்லப்படுவாய்” அவன் மேலும் தொடர்ந்து பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின், "மற்ற இரண்டு பேருக்கும் அப்படியே."
"அப்படி இருக்க முடியாது.” யுவான் சொன்னான். மேஜர் வியப்புடன் அவனைப் பார்த்தான். *உன்னுடைய பெயர் என்ன?”
“யுவான் மிர்பால்” என்று அவன் சொன்னான். “சரி. உன் பெயரும் இங்கே இருக்கிறது. உனக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது."
"நான் ஒன்றுமே செய்யவில்லை” என்று யுவான்
சொன்னான்.
மேஜர் தோள்களைக் குலுக்கிவிட்டு ரொம்மை Ο யும் என்னையும் பார்த்
தான்.
"நீ ப்பாஸ்க்காரனா?” *ப்பாஸ்க் இங்கே ஒருவருமே இல்லை.”
அவன் எரிச்சல் அடைந்தது போலக் காணப்பட்டான். “மூன்று ப் பா ஸ் க் கா ர ர் க ள் இருக்கிறார்கள் என்று
எனக்குச் சொன்னார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒடுவதற்கு எனக்கு நேரமில்லை. அப்படியானால் உனக்கு மதகுரு வேண்டாமா ?”
நாங்கள் பதில் சொல்லவில்லை. அவன் சொன்னான். “ஒரு பெல்ஜியன் டொக்ரர் கெதியில் வருவான். ஒரு இரவு உங்களுடன் தங்க அவனுக்கு அனுமதி இருக்கிறது." இராணுவ சலாம் ஒன்றைப் போட்டுவிட்டு அவன் சென்றான்.
"நான் உனக்கு என்ன சொன்னேன். எங்களுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது." ரொம் சொன்னான். *ஆம். சிறுவனுக்கு மோசமான தண்டனை இது" என்று நான் சொன்னேன்.
பண்பிற்காகத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் அந்தச் சிறுவனை எனக்குப் பிடிக்கவில்லை. மிக ஒடுங்கிய முகம். பயமும் துயரமும் முகத்தைச் சிதைத்து விட்டிருந்தன. எல்லா முகச் சிறப்புக்களும் கோண ல் மாண லாகிவிட்டிருந்தன. மூன்று நாட்களுக்கு முன் அந்தச் சிறுவன் கெட்டிக்கார 68try இருந்தான். அது பரவாயில்லை. இப்போது அவன் கிழ வனதெய்வம் போல இருந்தான். அவன்
திரும்பவும் இளமையாக மாட்டான் என்று5ே

Page 38
நினைத்தேன். அவனை அவர்கள் போக்ச் சொல்லி விட்டால் கூட. அவனில் கொஞ்ச இரக்கம் எனக்கிருப்பதில் பிரச்சினையில்ல்ை. ஆனால் இரக்கம் எனக்கு அருவருப்பு ஊட்டுகிறது. இன்னும் சொன்னால், அது என்னை அதிகம் பயப்படுத்து கிறது. அவன் வேறெதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் சாம்பல் நிறத்தவனாகி விட்டான். அவன் முகம், கைகள் இரண்டும் சாம்பல் நிறத்ததாகி விட்டன. அவன் திரும்பவும், தன் வட்டக் கண்களில் நிலத்தைப் பார்த்தான். ரொம் நல், மனத்தவன். சிறுவனின் கையைப் பற்ற விரும்பினான். சிறுவன் தன்னைப் பலமாக விடுவித்துக்கொண்டு முகத்தைச் சுளித்தான்.
6).
:
"அவனைச் சும்மா விடு. அவன் அழப் போகிறான்.” அடங்கிய குரலில் சொன்னேன்.
2.
ரொம் மனவருத்தத்துடன் கீழ்ப்பணிந்தான். அவன் சிறுவனை சாந்தப்படுத்த விரும்பினான். அது நேரத்தைப் போக்கி இருக்கும். அத்துடன் அது தன்னைப்பற்றிச் சிந்திப்பதையும் குறைத்திருக் கும். ஆனால், அது எனக்கு எரிச்சலைத் தந்தது. நான் மரணத்தைப் பற்றி ஒருபோதுமே முன்பு சிந்திக்கவில்லை. ஏனெனில் அதற்கான காரணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், இப்போது இங்கே காரணம் இருக்கிறது. சிந்திப்பதைத் தவிர வேறெதுவும் செய்வ
器
தற்கில்லை. O
ரொம் பேச ஆரம் C பித்தாஜ் "நீ ஆட் இருபது தரமாவது என் களை கான்றுவிட் 3 அனுபவித்திருப்பேன். அ டாய் என்று நினைக் 墨 கிறாய் அல்லவா ?” ஒருமுறை நினைக்
அவன் என்னைக் கேட்டான். நான் பதில் கூறவில்லை. அவன் விளங்கப்படுத்த ஆரம்பித்தான். ஓகஸ்ற் மாதத்திலிருந்து ஆறு பேரைத் தான் கொன்று தி விட்டதாகச் சொன்னான். நிலைமையை அவன் உணரவில்லை. உணர விரும்பவில்லை என்பதைத் தான் என்னால் சொல்ல முடியும். நானும் உண்மையில் உணரவில்லை. துவக்குக் குண்டுகள் அதிகம் வலிக்குமா என்று வியந்தேன். துவக்குக் குண்டுகள் பற்றிச் சிந்தித்தேன். எனது உடம்பூடாக அவை எரிந்துகொண்டு போவதைக் கற்பனை செய்தேன். அவை எல்லாம் உண்மையான பிரச்சினைக்கு அப்பாற்பட்டவை. ஆனால், நான் அமைதியாக இருந்தேன். அதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு முழு இரவு இருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ரொம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். அவனை என் கண்களிதரத்தாலான பார்த்தேன். அவனும் சாம்பல் நிறத்தவனா 3 வெளிறிவிட்டான். அவன் மிக மோசமாகக் காணப்பட்டான். "இந்தா தொடங்கியாயிற்று!” 5 எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்ஏேறக்குறைய இருண்டி விட்டது. காற்றுத்துவாரங்களின் வழியாக
:
மங்கிய ஒளி புகுந்திருந்தது. நிலக்க்ரிக் கும்பி, ஆகாயப் பொட்டுக்கு அருகில் ஒரு பெரிய 36 கறையாகத் தெரிந்தது. சீலிங்கின் துவாரத்துக்கூடாக
}
 

ட்சத்திரம் இன்றை ஏற்கெனவே பார்க்க முடிந்தது. ரவும், தூய்மையாகவும், குளிர்ந்தும் இருக்கப் பாகிறது.
கதவு திறந்தது. இரண்டு காவலாளிகள் உள்ளே ந்தனர். மங்கலான சீருடையில், ஒரு பொன்மயிர் னிதனும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான். புவன் எங்களுக்கு சலாம் அடித்தான். "நான் Tன் டொக்ரர்" என்று சொன்னான். “இந்தக் ஷ்டமானநேரத்தில் உங்களுக்கு உதவ எனக்கு
திகாரம் இருக்கிறது” என்றான்.
அவனிடம் தனித்துவமான, ஏற்றுக்கொள்ளக் டிய குரல் இருந்தது. "உனக்கு இங்கே என்ன வண்டும்?” என்று கேட்டேன்.
"உங்களுக்காக வந்திருக்கிறேன். உங்கள் கடைசித் ருணங்கள் குறைந்தளவு கஷ்டமாக இருக்கச் சய்ய நான் எல்லாவற்றையும் செய்வேன்."
“எதற்காக இங்கு வந்தாய்? வேறிடத்திலும் பலர் ருக்கிறார்கள். ஆஸ்பத்திரி முழுவதும் அவர்களே ருக்கிறார்கள்."
"இங்கு நான் அனுப்பப்பட்டேன்." ஒரு வெறித்த ார்வையுடன் பதில் சொன்னான். "ஆ! புகை டிக்க விருப்பமா? என்னிடம் சிகரெட்டுக்களும், ருட்டுக்களும் இருக்கின்றன.” என்று அவசரமாக அதையும் சேர்த்துச் சொன்னான்.
சுருட் டை யும் , இ ங் கி லீ ஷ் சிகறெட்டுக்களையும் எங்களிடம் நீட்டி னான். நாங்கள் வம் செய்தேன். எடுக்க மறுத்துவிட் O டோம். அவனுடைய கண்களை நேராகப் பார்த்தோம். அவன் ரிச்சல் அடைந்தது போலக் காணப்பட்டான். ான் அவனுக்குச் சொன்னேன், "இரக்கத்தைக் ாட்டுவதற்காக இங்கே நீ வரவில்லை. அதைவிட, ன்னை எனக்குத் தெரியும். என்னை சிறைப்பிடித்த ாளன்று ஃபாஸிஸ்டுகளுடன், படையினர்
டுதியில் உன்னை நான் கண்டிருக்கிறேன்.”
நான் தொடர முயற்சித்தேன். எதுவோ, ஆச்சரிய ானதொன்று சடுதியாக எனக்கு நடந்தது. இந்த டாக்ரா பிரசன்னம் எனக்கு மேலும் ஆர்வத்தைத் ரவில்லை. பொதுவாக நான் எவருடனாவது பசிக் கொண்டிருக்கும்போது அதை இடையில் ட்டு விடுவதில்லை. ஆனால், இப்போது பேசுவ லுள்ள ஆர்வம் என்னை முற்றாகக் கைவிட்டு ட்டது. தோள்களைக் குலுக்கிவிட்டு என் வேறெங்கோ திருப்பிக் கொண்டேன். காஞ்ச நேரத்துக்குப் பிறகு தலையை உயர்த் କାଁt. ன்னை Li: னமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் வன், காவலாளிகள் பாயில் அமர்ந்திருந்தனர். மலிந்த உயரமான பீட்றோ தன் பெருவிரல்களை ருகிக்கொண்டிருந்தான். மற்றவன் நித்திரை காள்ளாமல் இருப்பதற்காக இடைக்கிடை லையை அப்படியும் இப்படியும் ஆட்டிக் காண்டிருந்தான்.
莲

Page 39
“நெருப்புத் தேவையா?” டொக்ரரை பீட்றே சடுதியாகக் கேட்டான். 韃
*ஆம்.” மற்றவன் தலையாட்டினான். மர குத்தியைப் போல, அவன் கெட்டிக்காரன் என் நான் நினைத்தேன். அவன் அவ்வளவு பரவ யில்லை. அவனுடைய நீலக் கண்களைப் பார்த் போது அவனிடமிருந்த ஒரே ஒரு குற்றம் கற்ப6ை இல்லாதது என்றே நினைத்தேன். பீட்றோ வெளிே போய் ஒரு எண்ணெய் விளக்குடன் உள்:ே வந்தான். அதை வாங்கின் மூலையில் வைத்தான அது குறைந்த ஒளியையே தந்தது. ஆனால் ஒன்றுமில்லாத இடத்தில் அதாவது கொஞ்ச இருந்ததே. அதற்கு முந்திய நாள் எங்கை இருட்டில் விட்டிருந்தார்கள். சீலிங்கில் விளக் ஏற்படுத்திய வட்டமான வெளிச்சத்தை நீண் நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நான் ஈர்க்கப்பட்டேன். பிறகு சடுதியாக விழித்தேன் வட்டமான வெளிச்சம் மறைந்துவிட்டது. பெரு பாரத்தால் நசுக்கப்பட்டது போல் உணர்ந்தேன் அது பயமோ சாவைப் பற்றிய நினைவோ அல்ல அது பெயரற்றது. என் கன்னங்கள் எரிந்தன. தை இடித்தது.
என்னை உலுக்கினேன். என் இரு நண்பர்களையும் பார்த் Sܔ தேன். ரொம் தன் கைகளுள் `:-- தன் முகத்தை மறைத்திருந்தான். அவனுடைய கொழுத்த, வெள்ளையான பிடரியையே என்னால் பார்க்க முடிந்தது. சிறிய யுவான் தான் மோசம். அவனுடைய வாய் திறந்திருந்தது. மூக்குத் துவாரங்கள் நடுங்கின. டொக்ரர் அவனிடம் போய் அவனைத் தேற்றுவதற்காகத் தோளில் கை போட்டான். ஆனால், அவனுடைய கண்கள் விறைப்பாகவே இருந்தன. பிறகு பெல்ஜியனு  ைடய  ைக , யுவானின் கைநீளம் மணிக்கட்டு வரை இரகசியமாகச் சென்றது. யுவான் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை. பெல்ஜியன் யுவானுடைய மணிக்கட்டை தன் மூன் விரல்களிடையே கவனமில்லாமல் தூக்கினான் எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சிறிது பி சென்றான். நான் பின் சரிந்து பார்த்தபோது அவனு டைய பைக்குள்ளிருந்து ஒரு கைக்கடிகாரத்ை எடுத்து ஒரு சில விநாடிகள் பார்த்தான், மணி கட்டை விடாமலே. ஒரு நிமிடத்தின் பின், கைை விழுவதற்கு விட்டுவிட்டான். பின் சுவரடிக்கு சென்று அதில் சாய்ந்தான். பிறகு ஏதோவொ முக்கியமான விஷயம் சடுதியாக ஞாபகம் வந்த போல, அவ்விடத்திலேயே எழுதி வைக்க வேண்டு என்று பைக்குள்ளிருந்து ஒரு குறிப்புப் கொப்பிை எடுத்து, ஒரு சில வரிகளை எழுதினான். “வேன மகன் என் கைநாடியைப் பிடிச்சுப் பார்க்கட்டு அவனுடைய ஊத்தை முகத்தில் குத்துகிறேன் என்று கோபமாக எண்ணினேன். 議
 
 
 
 

T
அவன் என்னிடம் வரவில்லை. ஆனால், அவன் என்னை வெறுப்பதை உணர்ந்தேன். என் தலையை நிமிர்த்தி அவனுடைய பார்வைக்கு எதிர்ப்பார்வை பார்த்தேன். ஒருவருக்கு என்றில்லாமல், “இங்கே உனக்குக் குளிர் இல்லைப் போலும்” என்று சொன்னேன். அவனுக்கு குளிர் போலத் தெரிந்தது.
அவன் நீலம் பாரித்து இருந்தான்.
“எனக்குக் குளிரில்லை" அவனுக்குச் சொன்னேன்.
தன் கடுமையான பார்வையை அவன் என்னி லிருந்து எடுக்கவில்லை. சடுதியாக அதைப் நான் புரிந்துகொண்டேன். என் கைகள் என் முகத்திற்குச் சென்றன. அதாவது, நான் வியர்வையால் தோய்ந்தி ருந்தேன். இந்த நிலவறையில், குளிர் கால மத்தியில், இந்தக் குளிர் காற்றில், நான் வியர்த்திருக்கிறேன். என் தலைமுடிக்கூடாக என் கைகளை விட்டு அளைந்தேன். மயிரும் வியர்வையால் ஒட்டி நின்றது. அதேவேளை என் சட்டையும் நனைந்து என் சருமத்துடன் ஒட்டியது. ஒரு மணிநேரம் வியர்த்திருக்கிறேன். ஆனால், அதை உணரவில்லை. அந்த பெல்ஜிய ஊத்தையன் எல்லாவற்றையும் கவனிக்கத் தவறவில்லை. எனது கன்னங்களில் வழிந்த வியர்வைத் துளிகளைப் பார்த்திருக்கிறான். பார்த்து, பயங்கரம் என்ற நோயின் வெளிப் பாடு இதுதான் என்றும் எண்ணி யுள்ளான். தான் குளிராக இருக் கிறபடியால், தான் இயல்பாகவும், உயிருடன் இருப்பதில் பெருமைப் படுவதாகவும் உணர்ந்திருக்கிறான். எழும்பி அவனுடைய முகத்தை உடைக்க வேண்டும் என்றும் விரும்பினேன். அந்த அறிகுறியை ஒரளவு காட்டியவுடனேயே எனது கடுங்கோபமும், அவமான மும் எனக்கு மறந்துவிட்டன. வாங்கில் திரும்பவும் விழுந்தேன், விருப்பு வெறுப்பற்று.
இப்போது தலைமயிரிலிருந்து வியர்வை என் கழுத்தில் விழுந்தது. அது வெறுப்பைத் தந்தது. அதனால் என் கைக்குட்டையால் என் கழுத்தைத் துடைத்து திருப்திப்பட்டுக்கொண்டேன். அது பயனற்றதால், விரைவில் துடைப்பதையும் நிறுத்திக்கொண்டேன். என் கைக்குட்டை ஏற்கெனவே ஈரமாகிவிட்டது. நான் இன்னும் வியர்த்துக்கொண்டிருந்தேன். என் பிருட்டமும் வியர்த்துக்கொண்டிருந்தது. என் ஈர மான காற்சட்டை வாங்குடன் ஒட்டிக்கொண்டது.
திடீரென்று யுவான் பேசினான். “நீ ஒரு டொக்ரரா?”
"ஆம்" பெல்ஜியன் சொன்னான்.
"அது வலிக்கிறதா ? கன நேரமா ?”
“ஹ". எப்போது?” பெல்ஜியன் தந்தையைப் போலச் சொன்னான். “ஓ, இல்லை. வலிக்கவே இல்லை. அது கெதியிலை முடிந்து போயிற்று.” பணம் கொடுத்து பொருள் வாங்குபவனை அமைதிப்படுத்துபவனைப் போல அவன் நடந்தான்.37

Page 40
"ஆனால் நான் . அவர்கள் சொல் னார்கள். சிலவேளை இரண்டு தரம் சுட வேண்டும் என்று." “சிலவேளை” பெல்ஜியன் தலையாட்டிக் கொண்டு சொன்னான். "சிலவேளை முதலாவது குண்டுகள் முக்கிய உறுப்புக்களைத் தாக்காமல்
இருக்கலாம்.”
"அப்படி என்றால் திரும்பவும் துப் ாக்கிக்குள் குண்டு போட்டு, திரும்பவும் குறிபார்க்க வேண்டும்.” ஒரு கணம் யோசித்துவிட்டு, கரகரப்பான குரலில் சொன்னான், “அதுக்கு நேரம் எடுக்கும்.”
துன்பப்படுவதற்கு அவன் பயங்கரமாகப் பயப்பட்டான். அவன் நினைத்தது எல்லாம் தன் வயதைப்பற்றியே. அதைப்பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. அத்துடன் துன்பப்படுவதிலுள்ள பயம் தான் என் வியர்வைக்குக் காரணமும் அல்ல. நான் எழுந்து நிலக்கரித் தூசிக் கும்பிக்கு நடந்து சென்றேன். ரொம் துள்ளி எழுந்து வெறுப்பானப் பார்வையை என்னில் வீசினான். என்னுடைய சப்பாத்துக்கள் கீச்சிட்டு அவனுக்கு எரிச்சலை ஊட்டிவிட்டன. அவனுடைய முகம் பயந்ததைப் போலவே, என்னுடைய முகமும் உள்ளதா என்று நினைத்தேன். ஏனெனில், அவனும் வியர்த்துக் கொண்டிருந்தான். ஆகாயம் நன்றாகவே இருந்தது. இருட்டு மூலையில்,  ெவ ஸ்ரி ச் ச ம்
விழவில்லை. என் எத்தனை பைத்தியக்காரத்த தலையை உயர்த்த தேடிபெண்களைத் தேடி, சுத்
வேண்டியதுதான். அங்கிருந்து வட
விண்மீன் குழுவைப் அராஜக இயக்கத்தில் சேர்ந் பார்த்து விடலாம். கூட்டங்களில் பேசினேன். ச
முந்தி இருந்ததைப் பால அனைத்தையும் போ ல அ ல் ல . O இப்போது எனது
துறவிமடச் சிறை யிலிருந்து, பெரிய ஆகாயத் துண்டை என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு வித்தியாசமான நினைவை எனக்குத் தந்தது. காலையில், ஆகாயம் கடுமையான நீல நிறமாக இருக்கையில், அத்லாந்திக் சமுத்திரத்தின் கரைகளை நினைத்தேன். மதியத்தில், சூரியனைக் கண்டேன். அப்போது, செவில் நகரத்தில் ஒரு மதுவிடுதியையும், அங்கு மன்சனில்லா குடித்ததும், ஒலிவ்வையும் அங்கோவிக்களைச் சாப்பிட்டதும் நினைவில் வந்தன. பின் மதியங்களில் நிழலில் இருந்தபோது, காளை மாட்டை மடக்கிப் பிடிக்கும் மைதானத்தின் அரைப்பகுதியில், நிழல் பரந்து இருந்ததையும், மிச்ச அரைப்பகுதி, சூரிய வெளிச்சத்தில் மினுமினுத்துக்கொண்டிருந்ததையும் நினைத்தே உண்மையில் அப்படி உலகம் முழுவதும்"
தில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிய ஆனால், 家 இப்போது நான் விரும்பிய அளவு என்ன்ால் பார்க்க பூ முடிந்தது. ஆனால், அது என்னில் எந்தத் 5) தாக்கத்தையும் எழுப்பவில்லை. அது எனக்குப் பிடித்திருந்தது. திரும்ப வந்து, ர்ொம் முக்குப் பக்கத்தில் இருந்தேன். நீண்ட நேரம் கடந்தது.
ரொம்மும் அடங்கிய குரலில் பேச ஆரம்பித்
38தான். அவன் பேச வேண்டும்.அப்படிப்
କit.
தீவி
 
 
 
 
 
 
 
 

பசாவிட்டால், அவன் தன் மனதிலே தன்னை னங்கண்டு கொள்ள மாட்டான். அவன் என்னு கிறான் என்று நான் எண்ணினேன். னால், அவன் என்னைப் பார்க்கவில்லை. நாம் ாம்பல் நிறமாகி வெளிறியும், வியர்த்தும் காண்டிருப்பதால் அவன் நிச்சயமாக என்னைப் ார்க்கக்கூழ் மாட்டான். நாங்கள் இருவரும் ரேமாதிரியாக இருந்தோம். அத்துடன், இருவரும் ருவர் மற்ற்வரின் கண்ணாடியாக இல்லாமல், மாசமாக இருந்தோம். வாழுகின்ற பெல்ஜியனைப் Tர்த்தான்.
"உனக்குப் புரிகின்றதா? எனக்குப் புரியவில்லை” ன்று அவன் சொன்னான்.
நானும் அடங்கிய குரலில் பேச ஆரம்பித்தேன். “ன் பெல்ஜியனைக் கவனித்தேன். “ஏன் என்ன ஷயம் ?”
“ஏதோ எங்களுக்கு நடக்கப் போகின்றது. அது னக்குப் புரியவில்லை.”
ரொம்மில் விசித்திரமான ஒரு மணம் இருந்தது. ற்றவர்களிலும் பார்க்க என்னிடம் மணம் பற்றிய லனுணர்வு அதிகம். நான் முறுவலித்தேன். காஞ்ச நேரத்தில் அது உனக்குப் புரியும்.”
"அது தெளிவாக இல்லை." அவன் விடாப்பிடி யாகச் சொன்னான். "நான் துணிவாக மாகமகிழ்ச்சியைத் இருக்க வேண்டும். ந்திரத்தைத் தேடி ஆனால், முதலில் 踝 எனக்குத் தெரிய
வேணும் . . . கேள். மு ற் ற த் து க் கு அவாகள எங்களைக கூட்டிச் செல்லப் போ கிறார் கள் . நல்லது. எங்களுக்கு ன்னால் அவர்கள் நிற்கப் போகிறார்கள். எத்தனை
fr??
“எனக்குத் தெரியாது. ஐந்தோ, எட்டோ. அதற்கு மல் இல்லை.”
“சரி. சரி. எட்டுப்பேர். ஒருவன் குறிபார் என்று த்தம் போடுவான். எட்டுத் துப்பாக்கிகள் ார்ப்பதைப் பார்ப்பேன். சுவருக்குள் நான் எப்படிப் பாவது என்பதை யோசிப்பேன். அதை என் துகால் தள்ளுவேன் . . என்னிடம் இருக்கும் வ்வொரு அவுன்ஸ் பலத்துடனும். ஆனால், சுவர் ப்படியே இருக்கும். பயங்கரக் கனவில் போல. வற்றை எல்லாம் கற்பனை பண்ணுவேன். அதை ன்னால் எப்படி எல்லாம் கற்பனை பண்ண டியும் என்று உனக்கு மட்டுந் தெரிந்திருந்தால்.” ဒွိန္တီးနှုန္တိ၊ னக்கும் கற்பனை பண்ண முடியும்” ன்று சொன்னேன்.
"அது மிக மோசமாக வலிக்கும். உங்கள் நவத்தை சீர் குலைப்பதற்கு அவர்கள் கண்களி ம், வாயிலும் குறி பார்ப்பார்கள் என்பது உனக்குத் தரியும். ஏற்கெனவே என்னால் அக்காயங்களை னர முடிகிறது. கடந்த ஒரு மணி நேரமாக * தலையிலும், கழுத்திலும் வலி ஏற்பட்டிருக்கிறது. ண்மையான வலியல்ல. அதைவிட மோசம்.

Page 41
அதைத்தான் நாளைக் காலையில் நான் உணர போகின்றேன். அதன் பிறகு ?”
அவன் சொன்னதின் அர்த்தத்தை நா6 நன்றாகவே புரிந்துகொண்டேன் என்பதை காட்டுமாப்போல் நான் நடக்க விரும்பவில்லை எனக்கும் வலிகள் இருந்தன. சிறுசிறு காயங்களில் கூட்டம் போல எனது உடம்பில் வலிகள் இருந்தன அதற்குப் பழக்கப்பட என்னால் முடியவில்லை ஆனால், நானும் அவனைப் போன் #జఓటkడసభkశ&కడవు: அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. “பிற நீ காட்டுப் பூக்களைத் தள்ளிக்கொண்டிருப்பாய் என்றேன்.
அவன் தனக்குத்தானே பேச ஆரம்பித்தான் பெல்ஜியனைப் பார்ப்பதை அவன் நிறுத்தே இல்லை. பெல்ஜியன் அவன் சொல்வதை கேட்பதைப் போலத் தெரியவில்லை. அவன் என்ன செய்ய வந்தான் என்பது எனக்குத் தெரியும், நாங்கள் நினைப்பதில் அவனுக்கு ஆர்வம் இல்லை. எங்கள் உடம்புகள், உயிருடன் இருக்கும்போதே எப்பட நொந்து இறக்கின்றன என்பதைக் கவனிக்கே அவன் வந்திருந்தான்.
ரொம் சொல்லிக்கொண்டிருந்தான், "இது ஒ( பயங்கரக் கனவு போன்றது. நீ ஒன்றைப்பற் சிந்திக்க வேண்டும். அது சரியென்றே உன் மனதில் பதிந்தி ருக்கின்றது. அது உனக்குப் புரியும். ஆனால், அது நழுவி விடும். அது தப்பி விடும். அது மறைந்து விடும். அதன்பிறகு ஒன்றுமில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். ஆனால், அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு புரியவில்லை. சிலவேளை என்னால் அதை ஒரள செய்ய முடியும் . . . அதன் பிறகு அது மறைந் விடும். மீண்டும் வலிகளைப்பற்றி நான் சிந்திக் ஆரம்பிக்கிறேன். துப்பாக்கிக் குண்டுகள். வெடிகை நான் ஒரு உலகாயுதவாதி. அதை உனக்குச் சத்திய செய்வேன். நான் பைத்தியமாகப் போகவில்6ை ஆனால், ஏதோ ஒரு விஷயம். நான் என் பிணத்தை பார்க்கிறேன். அது அத்தனை கஷ்டமில்6ை ஆனால் நான்தான் அதைப் பார்க்கிறேன். எ கண்களில், நான் சிந்திக்க வேண்டும். மற்றவர்களுக் உலகம் போய்க் கொண்டிருக்கும். பப்ளோ, அப்படி சிந்திப்பதற்கு நாங்கள் உண்டாக்கப்படவில்ை என்னை நம்பு. எதுக்காகவோ காத்துக்கொண்( ஏற்கெனவே முழு இரவும் விழித்திருந்தேன்" அது ஒரே மாதிரியானதல்ல, ப எங்களின் பின் புறத்தால் ஏறிவிடும். தயாராக இருக்க முடியாது."
"வாயை மூடு. குருவானவரைக் கூ நான் சொன்னேன்.
அவன் பதில் சொல்லவில்லை. ஒ( போல நடக்கும் தன்மையையும், என்ன பப்ளே என்று அழைப்பதையும், தொனியற்ற குரலி
 
 
 
 
 
 

彝 பேசுவதையும், நான் அவனிடம் ஏற்கெனவே கவனித்திருக்கிறேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எல்லா ஜர்ஷ்காரரும் அப்படித் தான் போலும். அவனில் மூத்திர நாற்றம் இருந்தது போல், என் மனதில் ஒரு சாதுவான பதிவு இருந்தது. அடிப்படையில் ரொம்மில் எனக்கு அனுதாப மில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியாது. இருவரும் ஒன்றாகவே சாகப் போகிறோம் V ஷ்ரனக்கு அவனில் அனுதாபம் இருந்தி ருக்க வேண்டும். மற்றவர்களுடன் வித்தியாசமாக இருந்திருக்கும். உதாரணமாக, றேமன் கிறிஸ் உடன். ரொம்முக்கும் யுவானுக்கும் இடையில் நான் தனியனாக உணர்ந்தேன். எப்படியும் அதை மற்றவைக்கு மேலாக விரும்பினேன். றேமன் என்றால் இன்னும் ஆழமாகச் சஞ்சலப்பட்டிருப் பான். ஆனால், அப்போது நான் இரக்கமற்று இருந்தேன். இரக்கமற்று இருக்கவே விரும்புகிறேன். அவன் தன் வார்த்தைகளை மென்றுகொண்டே இருந்தான். ஏதோ திசை திருப்புவது போல. சிந்திக்காமல் இருப்பதற்காக நிச்சயமாகத் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான். அவனில், மூத்திர நாற்றம் முற்றிய மூத்திரச் சுரப்பி உள்ளவனுடை யதைப் போல மணத்தது. இயல்பாகவே அவன் பேசுவதுடன் நானும் சம்மதித்தேன். அவன் சொன்ன அனைத் தையுமே நானும் bன்மையான, அழகான சொல்லியிருப்பேன். தேன். அவள் என்னைப் மரணம் இயல்பல்ல. நான் சாகப் போகி றேன் என்பதால் எதுவுமே எனக்கு இயல்பல்ல. இந்தக் நிலக்கரித் தூள் கும்பி, வாங்கு, அல்லது பீட்றோவின் அசிங்க மான முகம். ரொம் சிந்தித்தது போன்ற
i
" விஷயங்களை நானும் சிந்திப்பது என்னைச் * சந்தோஷப்படுத்தவில்லை. அது எனக்குத் தெரியும். இரவு முழுவதும், ஒவ்வொரு ஐந்து நிமிஷமும், * ஒரே நேரத்தில் பல விஷயங்களை நாங்கள் " சிந்தித்துக் கொண்டே இருப்போம். ஒரு பக்கமாக ரி அவனைப் பார்த்தேன். அப்போது, முதல் முறையாக .விசித்திரமானவனைப் போல அவன் தெரிந்தான் .ر H அவன் முகத்தில் மரணத்தை வைத்திருந்தான். ? எனது தற்பெருமை காயப்பட்டது. கடந்த 24 மணித் * தியாலங்கள் ரொம்முக்குப் பக்கத்தில் வாழ்ந்திருக் த கிறேன். அவன் சொன்னதைக்கேட்டிருக்கிறேன். ፵=
அவனுடன் பேசி இருக்கிறேன். அவனுக்கும் எனக்கும் பொதுவானவை இல்லை என்பதும் எனக்கும் தெரியும். ஆனால், இப்போது இரட்டைச் ல"சகோதரர்கள் மாதிரியாக இருக்கிறோம். அதற்கு ஒரே ஒரு காரணம், நாமிருவரும் ஒருமித்துச் சாகப் ம் போகிறோம் என்பதே என் முகத்தைப் பார்க்காமல்
ΘτGότ கையை ரொம் எடுத்தான்.
"பப்ளேர் எல்லாம் முடியப் போகின்றது என்பது ன்மையில் உண்மையா என்று யோசிக்கிறேன்."
“6T66T கையை அவனிடமிருந்து எடுத்துக் ா கொண்டு சொன்னேன், "உன் கால்களுக்கிடையே i) Lutsi, US Gu" என்று.

Page 42
அவனுடைய கால்களுக்கிடையே ஒரு பெரிய குளம் சிறுநீர் கிடந்தது. அத்துடன் அவனுடைய காற்சட்டையிலிருந்து இன்னும் துளி ள் விழுந்து கொண்டும் இருந்தன. 戟
“என்ன அது?” பயத்துடன் கேட்டோன்.
"உன்னுடைய காற்சட்டையில் மூத்திரம் பேய்கிறாய்” என்று சொன்னேன்.
“அது உண்மையில்லை. நான் ேேயவில்லை.
நான் எதையுமே உணரவில்லை” என்று கடுங்
கோபத்துடன் சொன்னான்.
பெல்ஜியன் எங்கள் அருகே வந்து, பொய்யான கவலையுடன் கேட்டான், “உங்களுக்குச் சுகமில்லையா ?”
ரொம் பதில் அளிக்கவில்லை. பெல்ஜியன் சிறுநீர்க் குளத்தைப் பார்த்தான். ஒன்றும் சொல்லவில்லை.
"அது என்னவென்று எனக்குத் தெரியாது”ரொம் அச்சமூட்டும் வகையில் சொன்னான். எனக்குப் பயமில்லை. எனக்குப் பயமில்லை என்று நான் சத்தியம் செய்வேன்."
பெல்ஜியன் பதில் சொல்லவில்லை. ரொம் எழும்பி, ஒரு மூலையில் மூத்திரம் பேயச் சென்றான். முன் காற்சட்டை பொத்தான்களைப் பூட்டிக் கொண்டு வந்து, ஒரு சொல்லும் சொல்லாமல் குந்தி னான். பெல்ஜியன் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் உயிரோடு இருந்ததால் அவனை நாம் மூவரும் கவனித் தோம். உயிருள்ள மனிதனின் அசைவுகளும் உயிருள்ள மனிதனின் கவனமும் அவனிடம் இருந்தன. உயிருள்ளவர்கள் குளிரில் நடுங்குவது போல அவனும் நிலவறையில் நடுங்கினான். கீழ்ப்படி வுள்ள, நன்றாகப் போஷாக்குப் பெற்ற உடம்பு அவனுக்கு இருந்தது. எங்களின் உடம்பு இருந்ததாக நான் உணரவில்லை. குறைந்தது அவனைப் போன்று. என் கால்களுக்கு இடையேயுள்ள, என் காற்சட்டையைத் தொட்டுப் பார்க்க விரும்பினேன். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெல்ஜியனைக் கவனித்தேன். கால்களில் சமநிலையில் நின்றான். தசைகளுக்கு எசமானனாக இருந்தான். நாளையைப் பற்றியும், அவனால் சிந்திக்க முடியும். நாங்கள் மூவரும் அங்கே மூன்று இரத்தமற்ற நிழல்கள். நாங்கள் அவனை ச. கவனித்தோம். அவனுடைய உயிரை, குருதி உறிஞ்சிப் பி ராணி போல கொண்டிருந்தோம்.
இறுதியில் அவன் சிறிய யுவானிடம் ஏதோ தொழில்சார் நோக்கத்துக்காக அவ 6ð) - L தலையைத் தடவுவதற்காகச் சென்றானா? அல்லது பெருந்தன்மையின் தூண்டலுக்குக் கீழ்ப்படிந் 0 தானா? அவன் பெருந்தன்மைக்குக் கீழ்ப்படிந்திருந்
4.
40
 
 
 
 
 
 
 

ல் அந்த இரவு முழுவதிலுமே அதுதான் முதல் -வை அப்படி நடந்திருக்கிறது.
யுவானின் தலையையும் கழுத்தையும் தடவிக் ாடுத்தான். கண்களை ஒரு பொழுதாவது க்ெகாமல் பையனும் அப்படிச் செய்வதற்கு ட்டுக்கொடுத்தான். பிறகு சடுதியாக, அவனுடைய யைப் பிடித்து விசித்திரமாக அதைப் பார்த்தான். 1ல்ஜியனுடைய கையைத் தன் இரண்டு கைகளுக் மிடையில் பிடித்துக்கொண்டான். அவர்கள் நவருக்குமிடையில் எதுவித விரசமும் இருக்க ல்லை. சாம்பல் நிற இரண்டு இடுக்கிகள், ாழுத்த, சிவத்த கையொன்றைப் பற்றி இருந்தன. என நடக்கப் போகின்றது என்று ஐயுற்றேன். ாம்மும் ஐயுற்றான். ஆனால், பெல்ஜியனுக்கு நுவுமே தெரியவில்லை. தந்தைபோல முறுவலித் ன். ஒரு கணத்தின் பின் சிறுவன் அவனுடைய ாழுத்த சிவத்த கையை, தன் வாய்க்குள் கொண்டு ாய், கடிக்க முயன்றான். பெல்ஜியன் விரைவாக யை இழுத்துக்கொண்டபோது, சுவரில் மோதித் மாறினான். ஒரு விநாடி பயப்பிராந்தியத்துடன் களைப் பார்த்தான். நாங்கள், அவனைப் போன்ற ரிதர்கள் இல்லை என்று சடுதியாக அவனுக்குப் ந்தது. நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஒரு காவலாளி ாளி எழுந்தான். மற்றவன் நித்திரை. அவனுடைய அ க லத் திறந்த கண்கள் வெறித்துப் பார்த்தன.
GTOTOTOO ST60
நான் சாந்தமாகி இருந்தேன். அதே வேளை அதிக பர ப ர ப் ப ா க வு ம் உணர்ந்தேன். நாளை  ைவ க  ைற யி ல் , மரணத்தில் என்ன நடக்கும் என்று திக்க நான் விரும்பவில்லை. அதில் எந்தப் பனுமில்லை. வார்த்தைகளை அல்லது பறுமையைத் தான் நான் கண்டேன். வேறெதை வது நான் சிந்திக்க முயற்சித்தபோது, என்னில் O வைத்துக்கொண்டிருக்கும் துவக்குக் pாய்களைத் தான் பார்த்தேன். இருபது தரமாவது ானைக் கொல்வதை அனுபவித்திருப்பேன். அது லது என்றே ஒருமுறை நினைக்கவும் செய்தேன். ந நிமிஷம் நித்திரையும் கொண்டிருப்பேன். எனை அவர்கள் சுவரடிக்கு இழுத்துக் கொண்டு ாகிறார்கள். அப்போது நான் அவர்களுடன் ாராடுகிறேன். இரக்கம் காட்டும்படி அவர் fடம் மன்றாடுகிறேன். திடுக்கிட்டு எழுந்து பல்ஜியனைப் பார்த்தேன். நித்திரையில் நான் 2றியிருக்கலாம் என்று பயப்பட்டேன். ஆனால், .T தன்மீேசையைத் தடவிக்கொண்டிருந்தான்&6ות வன் எதையுமே கவனிக்கவில்லை. நான் னைத்திருந்தால் ஒரு கொஞ்ச நேரம் நித்திரை ாண்டிருக்கலாம் என்றும் நினைத்தேன். 48 ணிநேரம் விழித்திருக்கிறேன். நான் கடைசித் வாயில் இருக்கிறேன். இரண்டு மணி நேர ழ்வை நான் இழக்க விரும்பவில்லை. வைகறை b என்ன்ை எழுப்ப வருவார்கள். அவர்களைப் 3r தொடர்வேன். நித்திரைக் கலக்கத்தில் ஊவ்

Page 43
T. J. eg
Barrister, Solicito
Tel. (416) 266-6154
 

atheesan
r& Notary Public (ont)
inton Ave. E ite 201 borough M1K2S3
*
/ Fax: (416) 266-4677

Page 44
சுதந்திரத்தைத் தேடி
" AZE.
s:
என்று சத்தம் போடாமல் செத்திருப்பேன். இல்லை.
இறக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு அது
எனக்கு அது விருப்பமில்லை. ஒரு மிருகம் மாதிரி
புரிய வேண்டும். பயங்கரக் கனவுகள் காணவும்
எனக்குப் பயம். எழுந்தேன். முன்னும் பின்னும் நடந்தேன். என் எண்ணங்களை மாற்றுவதற்குப் பழைய வாழ்வைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்படியும் இப்படியும் நினைவுகள் வந்தன. அதில் நல்லவையும் கெட்டவையும் இருந்தன. குறைந்தது முன்பு அப்படிச் சொன்னேன். முகங்களும் சம்பவங் களும் இருந்தன. ஒரு சிறிய நொவில்லேறோ என்ற காளை மாட்டுச் சண்டை வீரனின் முகத்தைக் கண்டேன். ஃபெறியா விழாக் காலத்தில் வலென்ஸியாவில் அவனை மாடு குத்திவிட்டது. எனது மாமன் ஒருவனின் முகத்தையும் கண்டேன். என் முழு வாழ்வும் நினைவு வந்தது. எப்படி
1926 இல் மூன்று மாதம் வேலை இல்லாமல்:
இருந்தேன். எப்படி கடும் பசியுடன் கிடந்தேன் என்பதும் ஞாபகம் வந்தது. கிறனடாவில் ஒரு வாங்கிலில் ஒரு இரவைக் கழித்தேன் என்பதும் ஞாபகம் வந்தது. அப்போது மூன்று நாட்கள் நான்
சாப்பிடவில்லை. எனக்குக் கோபம். நான் சாக
விரும்பவில்லை. அது எனக்கு புன்முறுவலைத் தந்தது. எத்தனை பைத்தியக்காரத்தனமாக மகிழ்ச்சியைத் தேடி, ...sogo
பெண்களைத் தேடி,
ஒடி இருக்கிறேன்.
ஏன் ஸ்பெயினுக்கு முன்பே இறந்துவி
விடுதலை கிடைக்க விரும்பினேன். பி மாகலை மெச்சினேன். அராஜக இயக்கத்தில் சேர்ந்தேன். பொதுக்
வனுடனான ஒன் சிநே
கூட்டங்களில் பேசி
னேன். சாகாவரம் بن موتسه பெற்றவன் போல அனைத்தையும் தீவிரமாக
எடுத்தேன். محمچہ۔۔۔۔۔ سنہ۰۰۔
அந்த நேரத்தில் என் முழு வாழ்வு என்முன்
பொய்” என்றும் நினைத்தேன். அது முடிந்து விட்டது. அதனால் அது எதுவித பிரயோசனமும் அற்றது. பெண்களுடன் எப்படி என்னால் சிரிக்க
முடிந்தது. நடக்க முடிந்தது என்று நினைத்தேன்:
இப்படி நான் இறப்பேன் என்றால் நான் எதையுமே செய்யாமல், ஒரு விரலைக் கூட அசைக்காமல் இருந்திருப்பேன். என் வாழ்வு எனக்கு முன்னால் இருக்கிறது. ஒரு பையைப் போல, மூடப்பட்டு அடைக்கப்பட்டு. அதேவேளை அதற்குள் இருப்பவை எல்லாம் முடிக்கப்படாமல் இருக்கின் நிமிஷம் அதைப் பற்றித் தீர்ப்புக் கொடுக் பார்த்தேன். அது ஒரு அழகான வாழக்கை என்று எனக்கு நானே சொல்ல விரும்பினேன். ஆனால், அதைப் பற்றிய தீர்ப்பை என்னால் சொல்ல முடியாதிருந்தது. அது ஒரு திட்ட உருவரை
மட்டுமே. நிலையாமையை போலி நகல் எடுப்பதற்கு
என் காலத்தைச் செலவழித்திருக்கிறேன்.ஆனால், எதையுமே நான் புரிந்து கொள்ளவில்லை. நான் எதையுமே தவற விட்டுவிடவும் இல்லை. பலவற்றை
・ノ
இருப்பதுபோல உணர்ந்தேன். "அது மோசமான :
 
 
 

வற விட்டுவிட இடமும் இருந்தது. மான்ஸனில்லா வனின்:குசில கடிஸற்கு அருகிலிருந்த சிறு: டையில் குளித்தவைகள், ஆனால், மரணம் னைத்தையும் கவர்ச்சியற்றதாக்கிவிட்டது.
பெல்ஜியனுக்குத் திடீரென்று பிரகாசமானதொரு ண்ணம் வந்தது. "என் நண்பர்களே, இராணுவ ர்வாகம் அனுமதித்தால் நீங்கள் நேசிப்பவர்களுக்கு ரு செய்தி, ஒரு நினைவுப் பொருள் அனுப்பும் சயலை எடுத்துக் கொள்வேன் . . .” என்று சான்னான். ; ; ; ;
ரொம் முணுமுணுத்தான். “எனக்கு அப்படி ருவருமே இல்லை."
நான் ஒன்றுமே சொல்லவில்லை. ரொம் ஒரு ணம் தாமதித்துவிட்டு என்னை ஆர்வத்துடன் ார்த்தான். “கொஞ்சாவுக்குச் சொல்வதற்கு உனக்கு ன்றும் இல்லையா?”
“இல்லை” இந்தக் கனிவரின் உடந்தையை நான் வறுத்தேன். அது என்னுடைய பிழை. முதல் "ள் இரவு கொஞ்சாவைப்பற்றி நான் கதைத்தேன். ன்னைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். வளுடன் ஒரு வருடம் இருந்திருக்கிறேன். ரும்பவும் அவளை ஐந்து நிமிஷம் பார்ப்பதற்காக நேற்றிரவு என் கை ஒ ன்  ைற  ேய கொடுத்திருப்பேன். அதற்காகத் தான் அவளை ப் பற்றிக் கதைத்தேன். அது என்னிலும் பார்க்க ப ல ம |ா ன த ரா க இருந்தது. இப்போது - 9 | 6)1 6:0) @nT L 1 L J TITL_J LJ தற்கு அத்தனை சையில்லை. அவளுக்குச் சொல்லவும் ஒன்று ல்லை. அவளை என் கைகளில் அணைக்கவும் ரும்பவில்லை. சாம்பலாகவும் வியர்த்தும் என் டம்பு இருப்பதால் அது பயங்கரத்தால் நிரப்பப் ட்டிருக்கிறது. அவள் உடம்பு என்னைப் பயங்கரத் Eல் நிரப்பியுள்ளதா என்பது எனக்கு நிச்சய ல்லை. நான் இறந்துவிட்டதை அவள் கேள்விப்பட் ால் அழுவாள். அதன் பிறகு மாதக் கணக்கில் வளுக்கு வாழ்வில் பிடிப்பிருக்காது. ஆனால், “ன் தான் சாகப்போகிறவன். அவளுடைய மன்மையான, அழகான கண்களை நினைத்தேன். வள் என்னைப் பார்த்தால் அவளிடமிருந்து னக்கு ஏதோவொன்று வந்து சேரும். இப்போது ல்லாம் முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ப்போது அவள் என்னைப் பார்த்தால், பார்வை რYTრ *கண்களிலேயே நின்று விடும் என்னைத் நடது. நான் தனியே இருந்தேன். ரொம்மும் தனியாகத்தான் இருந்தான். ஆனால், ன்னைப் போல அல்ல. சம்மணம் கொட்டி ருந்துகொண்டு, ஒரு மாதிரி முறுவலித்துக் காண்டு, வாங்கிலை விறைத்துப் பார்த்துக் 5ாண்டிருக்க ஆரம்பித்தான்.அவன் திகைத்தது. 1ான்றிருந்தான். எதையோ உடைக்கப் போகி ாமோ என்ற பயத்தில் கையை நீட்டிக் கவனமாக

Page 45
வாங்கிலைத் தொட்டான். பிறகு, விரைவாக கையை இழுத்துக் கொண்டான். துணுக்குற்றான்தான் ரொம்மாக இருந்திருந்தால், வாங்கிலைத் தொட்டு எனக்கு நானே வேடிக்கை காட்டி இருக்க மாட்டேன். இதுவும் ஐரிஷ்கார விழல்தனங்களில் ஒன்று. அந்த வாங்குகளிலும் பொருட்களிலும் நானும் ஒரு விநோதத்தன்மையைக் கண்டேன். அவை அதிகம் மறைக்கப்பட்டும், வழக்கத்தைவிட செறிவற்றதாகவும் இருந்தன. நான் சாகப் போகிறேன் :ಸ್ಥ್' ணர்வதற்கு விளக்கை, நிலக்கரிக் கும்பியைப் பார்ப்பது மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது. இயல்பாகவே, என் மரணத்தைப்பற்றி துல்லியமாக என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது. ஆனால், அதை எல்லாவிடமும், எல்லாப் பொருட்களிலும் பார்த்தேன் மரணப் படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் அமைதி பாகப் பேசுவதுபோல, எல்லாப் பொருட்களுமே தங்கள் தங்கள் இடங்களில் அடக்கத்துடன் எட்டி இருந்தன. ரொம் அப்போது தொட்டது
ஆ եմl மரணத்தையே,
நானிருந்த அந்த நிலையில் என் முழு வாழ்வையும் அப்படியே வி ட் டு விடுவத க என்னிடம் யாராவது சொல்லி இருந்தால், நான் விறைத்திருப்பேன். நாம் நிரந்தரம் இல்லை என்ற மாயை போன்வுடன் பல மணித் தி யாலங்கள் அல்லது பல வருடங்கள் காத் திருப்பது ம் ஒன்றுதான். நான் எதை யும் பற்றி இருக்கவில்லை. ஒரு வகையில் நான் அமைதியாகத் தான் இருந்தேன். ஆனால் அதுவொரு பயங்கர அமைதி காரணம், என் உடம்பு,அதன் கண்களில் பார்த்திருக்கிறேன். அதன் காதுகளில் கேட்டிருக் கிறேன். ஆனால், அவை இப்போது என்னுடை பவை அல்ல. அது தானேவியர்த்தது. நடுங்கியது. அதை என்னால் இப்போது இனங்கண்டு கொள்ள முடியவில்லை. என்ன நடக்கிறது என்று கண்டுபிடித்துக் கொள்வதற்கு அதைத் தொட வேண்டும், அதைப் பார்க்க வேண்டும் வேறொரு வரின் உடம்பைப் பார்ப்பதைப் போல சிலவேளை களில் ஒரு ஆகாய விமானத்திலே பயணிப்பவன், விமானம் குத்தெனப் பறக்கும்போது ஏற்படும் அமுங்குணர்ச்சியையும் விழுவுணர்ச்சியையும் உணர்வது போல நானும் உணர்ந்தேன்.என் இதயம் அடிப்பதை உணர்ந்தேன். அது எனக்கு நம்பிக்கை ஊட்டவில்லை. என் உடம்பிலிருந்து வந்ததெல்லாம் கோனலானதாகவே இருந்தன. அதிக நேரம் அமைதி நிலவியது. ஒருவகை பாரம்போல்.
 
 
 

என்க்கெதிரே அசிங்கமானதொன்று இருப்பது போல ஒரு மிகப் பெரும் கயவனுடன் கட்டுப் பட்டிருப்பதைப் போன்ற ஒரு மனப்பதிவையே உணர்ந்தேன். என்னுடைய காற்சட்டையை தொட்ட்வுடன், அது ஈரமாக இருப்பதாக உணர்ந்தேன். அது வியர்வையா? மூத்திரழா? என்று எனக்குத் தெரியவில்லை. முன்னெச்சரிக்கையாக நிலக்கரிக்கும்பியில் மூத்திரம் பேயச் சென்றேன். "பெல்ஜியன் தன் கைக்கடிகாரத்தை எடுத்துப்
பார்த்தான் மூன்று முப்பது என்றான்,
வேண்சபகன் வேண்டுமென்றே செய்திருக்க வேண்டும். ரொம் துள்ளினான் நேரம் போய்க் கொண்டிருப்பதை நாம் கவனிக்கவில்லை. உருவமற்ற, இருளடர்ந்த திரட்சியைப் போல இரவு எங்களை மூடிக்கொண்டது. அது ஆரம்பித்து விட்டது என்பதை என்னால் ஞாபகப்படுத்தக் கூட முடியவில்லை.
சிறிய யுவான் அழ ஆரம்பித்தான் தன்
கைகளைப் பின்சந்துகொண்டு மன்றாடினான்: "எனக்குச் சாக விருப்பமில்லை. எனக்குச் சாக விருப்பமில்லை."
நிலவறை முழுக்க, கைகளைக் காற்றில் ஆட்டிக் கொண்டு ஓடினான். பிறகு, ஒரு பாயில் விழுந்து வெம்பி அழுதான்.சோகமான கண்களுடன் ரொம் அவனைப்பார்த்தான். அவனை ஆற்றவேண்டு மென்ற சிறிய ஆசை கூட அவனுக்கு இருக்க வில்லை. தில் பயனில்லை, எங்களிலும் பார்க்க சிறியவன் அவன் அதிகமாகச் சத்தங்கள் போட்டான். ஆனால், அவன் குறைவாகவே பாதிக்கப்பட்டிருந்தான் ஒரு நோயாளியைப் போல. காய்ச்சல்நோய்க்கு எதிரான தற்பாதுகாப்புப் GTs. அல்லாவிட்டால் நோய் இன்னும் மோசமாகிவிடும்.
அவன் அழுதான். தன்னில் தான்ே இரக்கம் "கொள்கிறான் என்பது எனக்குத் தெளிவாகத்48

Page 46
4.
4.
தெரிந்தது. மரணத்தைப்பற்றி அவன் சிந்திக்க வில்லை. ஒரு விநாடி, ஒரு விநாடி மட்டும், அழ வேண்டும் போல நானும் விரும்பினேன். எனக்காக சுய இரக்கப்பட்டு. ஆனால், அதற்கு எதிரானதே நடந்தது. சிறுவனைப் பார்த்தேன். குலுங்கிக் குலுங்கி அழும் அவனுடைய மெல்லிய தோள்களைப் பார்த்தேன். நான் மனிதனற்றவனாக உணர்ந்தேன். மற்றவர்களிலோ என்னிலோ இரக்கப்படி என்னால் முடியவில்லை. "மாசற்று மரணிக்கவே விரும்பு கிறேன்” என்று எனக்கு நானே சொ( னேன்.
ரொம் எழுந்துவிட்டான். வட்டமான துவாரத் தடியில் நின்று, பகல் ஒளிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான். நான் மாசற்று மரணிக்கத் தீர்மானித் திருந்தேன். அதைப்பற்றி மட்டுமே நான் சிந்தித்தேன். நேரத்தைப்பற்றி டொக்ரர் சொன்ன நேரத்திலிருந்து, நேரம் பறந்துகொண்டிருப்பதையும், அது ஒவ்வொரு துளியாக மிதந்துகொண்டிருப்பதையும் உணர்ந்தேன். ரொம்மின் குரல் கேட்டபோது இன்னும் இருட்டாகவே இருந்தது. “அவர்கள் சத்தம் போடுவது கேட்கிறதா?”
நீதிமன்ற முற்றத்தில் அணிவகுத்துக்கொண்டி ருந்தார்கள். "ஆம்"
அ வ ர் க ள் எ ன் ன த ர ன் செய்துகொண்டிருக் கிறார்கள். இருட்டில் சுட முடியாது."
 ெக |ா ஞ் ச நேரத்துக்குப் பிறகு எங்களுக்கு ஒன்றும் கேட் கவி ல்  ைல . "பகலாகிவிட்டது.” என்று ரொம்முக்குச் சொன்னேன்.
Ké
பீட்றோ கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்து விளக்கை அணைக்க வந்தான், “மோசமாகக் குளிருது” என்று தன் சகாவுக்குச் சொன்னான். நிலவறை முழுவதும் நரைத்துத் தெரிந்தது. தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டன.
"ஆரம்பிக்குது” நான் ரொம்முக்குச் சொன்னேன். *பின் பக்கத்திலுள்ள முற்றத்தில் அவர்கள் அதைச் செய்ய வேணும்.”
ரொம் டொக்ரரிடம் ஒரு சிகறெற் கேட்டான். எனக்கு அது ஒன்றும் தேவையில்லை. சிகறெற்றோ மதுவோ எனக்குத் தேவையில்லை. அந்தக் கணத்திலிருந்து சுடுவதை அவர்கள் நிறுத்துவில்லை.
“என்ன நடக்கிறது என்று நீ நினை ரொம் கேட்டான். 8.
க்கிறாய்? $ళ్లః
அவன் இன்னும் கேட்க விரும்பின *ன். கதவைக் கவனித்தபோது அமைதியானான். கதவு திறந்தது. லெப்டினென்ற், நாலு படையினருடன் உள்ளே வந்தான். ரொம் தன் சிகறெற்றைக் கீழே போட்டான்.
“ஸ்ரைன்பொக் ?”
 
 
 
 
 
 

தில் சொல்லவில்லை. பீட்றோ அவனைக் காட்டினான். “யுவான் மிர்பல்?”
éá
ருக்கிறான்.”
“எழும்பு" லெஃப்டினென்ற் சொன்னான்.
யுவான் அசையவில்லை. இரண்டு படையினர் அவனைத் தங்கள் கைகளுக்குள் பிடித்து, காலில் நிற்க வைத்தனர். அவனை விட்டவுடன் அவன் விழுந்தான்.
படையினர் தயங்கினார்கள்.
"அவன் நோயாளியல்ல. அவனை துக்கிச் செல்லுங்கள். கீழே அவனைக் கவனித்துக் கொள்வார்கள்” என லெஃப்டினென்ற் சொன்னான்.
அவன் ரொம்மிடம் திரும்பி, "சரி போவோம்” என்றான்.
இரண்டு படைவீரர்களின் நடுவில் ரொம் சென்றான். இன்னும் இரண்டு படைவீரர்கள் சிறுவனைக் கமக்கட்டில் பிடித்துக்கொண்டு பின் சென்றனர். அவன் மயங்கவில்லை. அவனுடைய கண்கள் அகலத் திறந்திருந்தன. கண்ணிர் கன்னத் தில் வழிந்தது. நானும் அவர்களுடன் வெளியே வெளிக்கிட்டபோது லெஃப்டினென்ற் என்னை
மறித்தான்.
"நீ இபியெற் லட்சியத்தைப் MM-N றாவா ?” அவன் என்னிலும் "ஆம்" யனுள்ளவன்ஜ் "நீ இங்கே நில், ஐகமும் நாசமாகப் அவர்கள் பிறகு உ ன் னி ட ம் வருவார்கள்.”
அ வ ர் க ள் போய்விட்டார்கள். பெல்ஜியனும் இரண்டு சிறைக்காவலாளிகளும் கூடப் போய் விட்டார்கள். நான் தனியே இருந்தேன். என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், உடனே எல்லாம் முடிந்திருந்தால் அதை மேலும் விரும்பி இருப்பேன். ஏறக்குறைய சமமான இடைவெளியில் வெடிகள் கேட்டன. ஒவ்வொன்று வெடிக்கும்போதும் நான் ஆடிப்போய் விட்டேன். குழறிக்கொண்டு, தலை மயிரை பிய்க்க விரும்பினேன். ஆனால், பற்களைக் கடித்துக்கொண்டு, கைகளை பைகளுக்குள் வைத்துக்கொண்டேன். ஏனெனில், நான் மாசற்று இருக்க விரும்பினேன்.
ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு, என்னைக் கூட்டிப் போக வந்தார்கள். என்னை முதலாவது மாடியிலிருந்த ஒரு சிறிய அறைக்கு நடத்திச் சென்றார்கள். அங்கு சுருட்டுப் புகை மணத்தது. வெப்பம் மூச்சை அடைத்தது. அங்கே இரண்டு அலுவலர்கள் தாள்கள் மடியில் இருக்க, சாய்மனைக் கதிரையில் இருந்துகொண்டு, புகை பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
"நீ இபியெற்றாவா ?”
s
"S310 "எங்கே றேமன் கிறிஸ் ?”

Page 47
"எனக்குத் தெரியாது"
என்னைப் பற்றிக் கேள்வி கேட்டவன் கட்டையன், தடித்தவன். மூக்குக் கண்ணாடியின்
பின் அவன் கண்கள் கடுமையாக இருந்தன்."இங்கே வா" என்று எனக்குச் சொன்னான்.
அவனிடம் சென்றேன். எழும்பி என்கைகளைப்
பிடித்தான். அவன் பார்த்த உறுத்தலான பார்வை என்னை நிலத்தில் தள்ளிவிட்டிருக்கவேண்டும். அதேவேளை தன் பலத்தை stisury, erstair தொடையில் நுள்ளினான். எனக்கு வலிக்க வேண்டும் என்பதற்காக அவன் செய்யவில்லை. அது அவனுக்கொரு விளையாட்டு. அது தனது மேலாதிக்கத்தை என்னில் காட்டுவதற்காகச் செய்தது. அப்படியே தன் நாற்றமெடுக்கும் மூச்சையும் சரியாக என் முகத்தில்விட வேண்டும் என்றும் நினைத்திருந் தான். அப்படி ஒரு கணம் நாமிருவரும் இருந்தோம். ஏறக்குறைய சிரித்துவிடு வேன் போல நினைத்தேன். சாகப் போகிறவனைப் பயமுறுத்துவதற்கு அதிகம் கஷ்டப்பட வேண்டும். அது வேலை செய்ய வில்லை. என்னை ப் பலமாகப் பின் தள்ளி விட்டு திரும்பவும் உட் கார்ந்தான். "உன் வாழ்வா அவனுடைய வாழ்வா ? அவன் எங்கே இருக்கிறான் என்று சொன்னால் உன் வாழ்வை நீ வைத்திருக்க லாம்" என்று சொன்னான்.
சவுக்குகளையும் பூட்ஸ் சப் பாத்துக் களையும் அணிந்திருந்த இந்த மனிதர்களும் இறக்கத் தான் போகிறார்கள். என்னிலும் பார்க்கக் கொஞ்ச பிந்தி இறக்க லாம். ஆனால், ஆகவும் பிந்தி அல்ல. கசங்கின தங்கள் தாள்களில் எங்கள் பெயர்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆட்களைப் பிடித்துச் சிறையில் அடைப்பதற்கு அல்லது அடக்குவதற்கு, அவர்கள் பின்னால் ஓடினார்கள், ஸ்பெயினின் எதிர்காலத்திலும், பிற விஷயங்களிலும் அவர்களுக்கு அபிப்பிராயங்கள் இருந்தன. அவர்களின் சின்னச் சின் EIG55-567 அதிர்ச்சியும் நையாண்டித் தன்மை வாய்ந்ததாகவும் எனக்குத் தெரிந்தன. அவர்களின் இட்த்தில் என்னை வைத்துப் பார்க்க முடியவில்லை:அவர்கள் பைத்தியம் என்று நினைத்தேன். சிறிய மனிதன் தன் பூட்ஸை சவுக்கால் அடித்துக்கொண்டு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். வனுடைய பார்வைகள் அனைத்தும், உயிருள்ள அச்சமூட்டும் ஒரு மிருகத்தின் பார்வையை அவனுக்குக்
| .
 
 
 

கொடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டவையாகவே
ர், உனக்குப் புரியுதா ?" "கிறிஸ் இங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது.அவன் மட்றிட்றில் இருக்கிறதாக நினைத் தேன்" என்று நான் பதிலளித்தேன்.
மற்ற அலுவலகர் தன் வெளிறிய கையைச் சோம்பலுடன் உயர்த்தினான். இந்தச் சோம்பலும் அவர்களின் சிறிய சிறிய திட்டங்களை எல்லாம் நான் கண்டுகொண்டேன். இப்படியாகத் தங்களுக்குத் தாங்களே மகிழ்ச்சி யூட்டிக்கொண்டிருப்பவர்களைக் கண்டபோது நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன்.
“நினைத்துப் பார்ப்பதற்கு உனக்கு கால் மணிநேரம் அவகாசம் இருக்கிறது" அவன் மெது வாகச் சொன்னான். "FL il இடத்துக்கு அழைத்துச் சென்று பதி னைந்து நிமிடத்துக்குப்பின் KO) கூடடி வாருங்கள, இன் _ ணும அவன் மறுததாஸ்,
ரொம்மையும், யுவானை யும் சுடும் போது ஒரு மணி நேரம் நிலவறையில் காத் திருக்க வைத்தார்கள். இப்போது சலவை அறை யில் என்னைப் பூட்டி வைக்கிறார்கள். முந்திய இரவே அந்த விளை பா ட்டை அவர்கள் தயாரித்திருக்க வேண்டும். துணிவு காலகெதியில் கரைந்துவிடும் என்றும், அதன் பிறகு என்னிடம் தகவலைப் பெற்றுவிடலாம் என்றும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லியிருப்பார்கள்.
, அந்த இடத்திலேயே சுடப்
படுவான்."
அவர்கள் என்ன செய் 。 கிறார்கள் என்று அவர் களுக்குத் தெரியும். இரவைக் காத்திருந்து காத் திருந்து கழித்திருந்தேன்.
அவர்கள் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். ஒரு முக்காலியில், சலவை அறையில் மிகவும் பலவீன மாக இருந்து, சிந்திக்க ஆரம்பித்தேன். அவர்கள் கேட்ட கோரிக்கையைப் பற்றியல்ல. கிறிஸ் எங்கே இருக்கிறான் என்பது எனக்கு உண்மையில் தெரியும் நகரத்திலிருந்து நாலு கிலோ ளி, தன் மைத்துனர்கள் இடத்தில் இருக்கிறான். என்னைச் சித்திரவதை தால் ஒழிய அவர்களின் இருப்பிடத்தை வளியிடமாட்டேன் என்பது அவர்களுக்குத் தரியும் (அவர்கள் சித்திரவதை பற்றிச் சிந்திக்கவில்லைப் போலும்) அவை எல்லாம் சரியாகக் கணக்கிடப்பட்டவை. நிச்சயமானவை. 45
t

Page 48
அவை எனக்கு எந்தவித ஆர்ஜித்தையும் தரவுமில்லை. என்னுடைய நடத்திைக்ளுக்குரிய காரணங்களைப் புரிந்து கொள் s
என் சிநேகிதம் வைகறைக்கு இறந்துவிட்டது. அதேபோல கொஞ்சா காதலும், நான் வாழ வேண்டும் என்ற என் ஆசையும் இறந்துவிட்டன. சந்தேகமில்லாமல் அவனைப் பற்றி நல்ல எண்ணமே வைத்திருந்தேன். அவன் உரம் வாய்ந்தவன். ஆனால், அதற்காகவல்ல அவனுடைய இடத்தில் நான் சாக ஒத்துக்கொண்டது. என்னுடைய வாழ்விலும் பார்க்க அவனுடைய வாழ்வு பெரிதும் பெறுமதியானதும் அல்ல. எந்த வாழ்வுமே பெறுமதியானதல்ல. சுவருக்கு பக்கத்தில் ஒருவனை நிறுத்திவிட்டு, அவன் சாகும்வரை அவனைச் சுடப் போகிறார்கள். அது நானாக அல்லது கிறிஸாக அல்லது எவனாகவும் இருக்கலாம். அது எந்த வேறுபாட்டையும் தரப் போவதில்லை. ஸ்பெயினின் இலட்சியத்தைப் பொறுத்தவரையில், அவன் என்னிலும் பார்க்க அதிக பயனுள்ளவன். ஸ்பெயினும் அராஜகமும் நாசமாகப் போகட் டும். எதுவுமே முக்கிய மில்லை. இருந்தும், நான் அங்கே இருந் தேன். கிறிஸைக் காட்டிக்கொடுத்து எ ன்  ைன க் க ரா ப் ப ா ற் றி க் கொள் ள லா ம் . ஆனால் , அதைச் செய்ய மாட்டேன். அது எனக்கொரு வேடிக்கை போலத் தெரிந்தது. அது மூர்க்கத்தனம். "நான் பிடிவாதக்காரன்!” என்று நினைத்தேன். ஒருவகைக் கிறுக்குத்தனமான கிளர்ச்சி என்னில் பரவியது.
அவர்கள் என்னிடம் வந்து பழைய இரண்டு அலுவலகர்களிடமே கொண்டு சென்றார் கள். ஒரு எலி என் கால்களின் அடியிலிருந்து ஓடியது. அது எனக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. நான் ஒரு ஃப்ளான்ஜிஸ்டிடம் திரும்பி, “நீ அதைப் பார்த்தாயா?” என்றேன்.
அவன் பதில் சொல்லவில்லை. அவன் மிக அமைதியாக இருந்தான். தன்னை தீவிரமானவனா கவே காட்டினான். எனக்குச் சிரிக்க வேண்டும் போல இருந்தது. அடக்கிக்கொண்டேன். காாணம் ஒருக்கால் ஆரம்பித்தால் என்னால் அந்த படுத்த முடியாது. ஃப்ளான்ஜிஸ்ரா இருந்தது. "முட்டாளே! அந்த மீசைை வேண்டும்” என்று திரும்பவும் சொன்னேன். உயிருள்ள அவனின்முகத்தை, மயிர்கள் ஊடுருவ அவன் விடுவது ஒருவேடிக்கை என்று நான் எண்ணினேன். உதைக்க மற்றவன் போல் என்னை அவன் 46 நான் அமைதியானேன்.
 
 
 
 
 
 
 

"சா. நீ அதைப்பற்றி என்ன நினைத்தாய்?” என்று கொழுத்த அலுவலகர் கேட்டான்.
ஆர்வத்துடன் அவர்களைப் பார்த்தேன். மிக அரிதாகக் கிடைக்கும் பூச்சிகளைப் பார்ப்பதைப் போல, “அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். அவ்ன் ஒரு இடுகாட்டில் ஒளித்திருக்கிறான். கல்லறைக்குள் அல்லது சவக்குழி தோண்டுபவனின் குடிசையுள்
,ll ஒருஏேமாற்று வேலை. அவர்கள் எழும்பிقی در دهیم.
பட்டிகளைப் பூட்டிக்கொண்டு சுறுசுறுப்பாக ஆணைகளைப் பிறப்பிப்பதைப் பார்க்க விரும்பினேன்.
துள்ளி எழுந்தார்கள். "நாங்கள் போவோம். மொலெ, போய் லெஃப்டினென்ற் லொபெசிடமி ருந்து பதினைந்து ஆட்களைக் கூட்டி வா. நீ எங்களைக் குரங்குகள் ஆக்கினால் அது பெரும் பிரச்சினையைக் கொண்டு வரும். உண்மையைச் சொன்னால் விட்டுவிடுவேன்” என்றான் கொழுத்தவன்.
பெரும் சத்தத்துடன் அவர்கள் போய் விட்டார்கள். ஃப்ளான்ஜிஸ்ரா காவலாளியுடன் நான் அமைதியாகக் காத்திருந்தேன். நடக்கப் போகும் காட்சியை நினைத்து அடிக்கடி முறுவலித் தேன். அதிர்ச்சியும் பழிவாங்கும் உணர்ச்சியும் எனக்கேற்பட்டது. கல்லறைக் கற்களைத் தூக்கிக் கல்லறை க ைளத் தி ற ப் ப  ைத யு ம் .கற்பனை செய்தேன் خاتمة شف مختطفة تخضاً டது. அதேபோல "இந்தக் கைதி கதா ந 1ா ய க ன (ா க நடிக்கிறான். இந்தக் க ண் டி ப் ப ா ன ஃப்ளான்ஜிஸ்டுகள் தங்கள் மீசைகளுட னும், அவர்களின் ஆட்கள் சீருடையி லும் இடுகாட்டில் ஆடித் திரிகிறார்கள். அது பெரும் பகிடி" என்று வேறொரு ஆள்போல எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அரை மணி நேரத்துக்குப் பின் அந்தச் சின்ன, கொழுத்த மனிதன் தனியாக வந்தான். என்னைச் சுட ஆணை இடுவதற்காக வந்திருக்கிறான் என்று நான் நினைத்தேன். இடுகாட்டில் மற்றவர்கள் நிறுத்தி வைக்கப்பட் டிருக்க வேண்டும்.
... is
அலுவலகர் என்னைப் பார்த்தான். அவன் கோழைபோல காணப்படவில்லை. "மற்றவர்களுடன் இவனையும் பெரிய முற்றத்திற்குக்கொண்டு செல்லுங்கள். இராணுவ நடவடிக்கைகளின் பின் வழக்கமான நீதிமன்றம் இவனை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக் கும்” என்று
"அப்பேர் என்னைச் சுடப் போவதில்லையா?” “எப்படியோ. இப்போதில்லை. பிறகு என்ன நடக்கும் என்பது என் வேலை அல்ல."
எனக்கு இன்னும் விளங்கவில்லை. “ஏன்?” என்று கேட்டேன்;
பதிலளிக்காமல் தோள்களைக் குலுக்கினான். படைவீரர்கள் என்னைக் கூட்டிச் சென்றனர்.

Page 49
பெரிய முற்றத்தில் நூறு கைதிகள் பட்டில் நின்றனர். பெண்கள் குழந்தைகள் மத்தியிலுள்ள புல் பரப்பைச் சுற்றி நடந்தேன். கலங்கி இருந்தேன். பதிபத்தில் எங்களை உணவு பூண்டபத்தில் சாப்பிட 1த்ெதார்கள் இரண்டோ மூன்றோ பேர் என்னைக
கேள்வி கேட்டார்கள் எனக்கு அவர்களைத் தெரியும் ஆனால், நான் பதிலளிக்கவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்று சுட எ50 க்குத் தெரியவில்லை. LT3 அளவில் பத்துப் பேர் மட்டில் முற்றத்துக் குள் தள்ளப்பட்டார்கள், அதில் பேக்கரிக்காரன் காஸியாவை நான் இனங்கண்டுகொண்டேன்.
"என் 13 புெ அதிஷ்டம் உ3 க்கு ! உன்னை உயிருடன் பார்ப்பேன் என்று நான் நினைத்திருக்க வில்லை" என்று அவன் சொன்னான்.
"எனக்கு மரண தண்டனை அளித்தார்கள் பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டார்கள். ஏன் என்று தெரியவில்லை" என்று நான் சொன்னேன். "என்னை இரண்டு மணிக்கு கைது செய்தார்கள்" 5 என்று காஸியா சொன்னான்.
"ஏன் " அரசியலுடன் அவன் தொடர்பே இல்லாதவன்.
"எனக்குத் தெரியாது தங்களைப் போல சிந்திக்காதவர்கள் எல்லாரையும் அர்ைகள் கைது செய்கிறார்கள் " என்று அவன் சொன்னான். பிறகு, தன் குரலைத் தனித்து, "கிறிளைப் பிடித்து விட்டார்கள்" என்று சொன்னான்,
ഷ് 2ތފ2%ހޯ&
The MORTAGE Centri
We bring Canada's leading lenders to yol
 
 
 

நான் நடுங்கத் தொடங்கினேன் "எபபோ " இன்று கான3 பில், அவன் பிழை செய்திற்றான் L T OT TL S S J0L aa uT K K LS L KKkA H அ3ர்களுடைய இடத்தை பிட்டு, செவ்31 மக் கிழ531 வெளிக்கிட்டுவிட்டான். பலர் அபேவின் ஒளித்து வைக்க இருந்தனர். ஆனால், அவன் ஒருவருக்கும் கடமைப்பட விரும்பவில்லை. அவன் சொன்னான், "இபெற்றாவின் இடத்தில் நான் போய ஒளித்திருப்பேன் அவன:னயும் பிடித்து விட்டார்கள். எனவே, நான் இடுகாட்டிற்குப் போய் ஒளிந்துகொள்ளப் போகிறேன்."
"இடுகாட்டிலா " "ஆம். பெரிய முட்டாள். இன்று காலை அங்கு சென்றார்கள். அது நடக்கும் என்று தெரியும், அவனைச் சவக்குழி தோண்டுபவனின் குடிசையில் கண் டார்கள் அவர் கனடா அவன் சுட்ட" டிர் அவர்கள் அவனைப் பிடித்துவிட்டார்கள்."
"இடுகாட்டி லா " எல்லாம் சுழல ஆரம்பித்தது. பிறகு, நான் நிலத்தில் இருப்பதைக் கண்டேன். கடுமையாகச் சிரித்ததால், என் கண்களிலிருந்து கண்னர் ஓடி (டது.
O
தமிழில் என். கே.மகாலிங்கம்
ஓவியம் குணசேகரன்
ീല്ല്ബ് ഗ്ലീ ജുബ്ബേീ ഭുജ്രീ
N. Murugadas (Das)
Mortgage Specialist
416.543.6614 905.608.121 8
s
2

Page 50
பனிகாலத்தில் ஒரு வெ6
தேவகாந்தனின் கதாகாலம், கால
ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் வெளியிட
மஹாபாரதத்தின் மறுவாசிப்பான உள்ளடக்கிச் சொன்னதுகளுமான சேதிகை பாங்கிலும், சித்தர் குணங்களோடான நள் தன் புனைவின் கூர்மையோடு வெளிப்பாடு நிகழ்வாகக் கருதப்படும் பாரதப் போரும் அ எவ்வளவு, எவ்வாறு நடந்தன? மஹாபாரதம் முன் ஜெயக் கதை என்ற பெயரில் சூத நிகழ்வுகளின் உண்மைத் தன்மையைக் கன் முயற்சியாகும். மானுட வரலாற்றியல் செய்திருப்பது அற்புத வாசிப்பு.
பிரதிகளை கனடாவில் காலம்
பூபாலசிங்கம் வெளியீட்டு நிலையத்திலும்
PUBLIS} KA 16,HAMPST MAF
ONT.I.
CAN
SALE
POOBALASINGH
340, SEA
COLO
SRIL

நெருப்புப் பிரதியின் ரியீடு
ம் வெளியீடாக தை மாதத்தில் கனடா
ப்பட்டது.
இப்பிரதி பாரதம் சொல்லாதுவிட்டதும் ள சூத மாகத கதைசொல்லிகளின் கதைகூறு பீன கதை சொல்லிகளின் முறைமையிலும் செய்திருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முந்திய அதன் முன்னைய பின்னைய சம்பவங்களும் என்ற பெயரில் பொய்யுரை ஏற்று வருவதன் மாகத குழுக்களின் கதாசாரமாவிருந்த அந் ண்டடைய பிரதி செய்திருப்பது அசாத்திய நோக்கில் ஆய்வும் புனைவுமாய்ப் பிரதி
தமிழ் நூல் மய்யத்திலும், இலங்கையில் பெற்றுக்கொள்ள முடியும்.
HED BY:
AM EAD COURT KAM 3R 3S7 ADA
S BY:
LAMPUBLISHERS
STREET,
vMBO 12,
ANKA

Page 51
Print Design Web Design - Cig i 1 a I så med Webu Por in tim
PDF
3 Mai - k. i i ( Te2 5 2 1 t T O r o 1 t ) Jay a CS 3 g
 

* Illustration Photography g - M u 11 i - Media P. гоci u - ti c п
இந” nya
Ess C1. El = Sigi & Pirit
Ontario T: , 15 - 275 OOO пла і |- с о пл
i

Page 52
s
를
அந்தப் பறவையின் கூவல் இப்போதும் அவன் நெஞ்சுக்குள் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. மரணத்தை அவன் அனுபவித்ததில்லை. ஆனால் அதை, அதன் நகர்வை, அதன் இயங்குதலை
அது தி ர் என நிகழ்ந்ததும் தாக்குத>ை கண்டிருககிறான். எறும்புபோல் நெஞ்சு, குள் 'கள்' என்ற சின்னக்கடி, மெல்லிய ஊர்தல் சில வேளைகளில் மின்னலாய்க் கீழி: கி ஆ ? அள்ளலில் விழிபறித்துச் செலதுதல் \போன்ற வக்கிரம், பதுங்கி பதுங்கி மரங்களிடையே ஒளிந்தொளிந்து பூனைபோல் தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமான வேட்டைக்கா
எத்தனம். மு. கட்டில் தொங்கு ம வெளவாலாய் நாட்கணக்கில், ஆண்டுக் கணக்கில் அதன் மெளனித்த அசைந்
 

இன்மையாதல் ? அயலின் இ அங்கிருந்து கிளம்பி வே விட்டால் அவனோடு இருந்தவர்களுக்கு அ அவனின் மரணமா ? இல்லை. ம) 033ததின் ஒத்திகை. வேற்றுTர் சன்ற வன் வேற்றுாரிலேயே இறந்து சிட்டால், அது தரியாத அவனோடிருந்த அயல 1ர்களுக்கு அவன் இருப்பின் போலி, பாழ்க்கையாய் விரிகிறது. றோட்டில் வேகமாக வந்த லெறியால் மோதுண்டு சிதறிப்போன எட்டுவயதுப் பாடசாலைச் சிறுமியின் உடல் அப்புறப்படுத்தப்பட்ட பின், அங்கே கிடந்த அவள் தலையில் சூடிய ஹிபன் சுருள் காற்றில் அள்ளுப் பட்டு மெல்ல மெல்லப் புரண்டது. அதில் அந்தச் சிறுமியின் உடல் துடித்துக்

Page 53
கொண்டிருந்தது. பஸ் வண்டியினால் துவைத் தெறியப்பட்ட தெருநாய் ஒன்று குடலெல்லாம் வெளியே பிதுங்கி வழிய றோட்டின் நடுவே கிடந்து கால் மணத்தியாலமாக அனுங்கிவிட்டு அடங்கிப் போக அதன் வெறித்துநின்ற விழிகளிலே உலகின் வேதனையெல்லாம் குடியேறிற்று. அவ்வேளை அவ்விழிகளிலிருந்து வியாபித்தபேர் மெளனம் அங்கெழுந்த அத்தனை சந்தடிகளையும் விழுங்கி மேலெழுந்ததை யார் அனுபவித்தார் ? அந்தப் பறவையின் கூவல் அப்போதும் அவன் நெஞ்சுள் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. எம்மை அறியாமலே எம்காலின் கீழ் மிதிபட்டு இறந்து போகும் அற்ப எறும்பு அனுபவிக்கும் மரண வேதனைக்கும் பெரும் பூகம்பத்தில் சிக்குண்டு ஒராயிரக்கணக்கானோர் அழிந்துபோகும் போது ஏற்படும் மரணவேதனைக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்து பயணமாவதற்கு மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டியாயிற்று. அடுத்த நாள் காலை புறப்படல். எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பின்னேரம். அந்தப் பின்னேரமே அவனோடு பழகித் திரிந்த அந்தப் பெண் புறப்படுகிறாள். ஒடோடிப் போய் அவளை அவன் சந்திக்கிறான். அவளைச் சந்திப்பதில் ஏன் அவ்வளவு வேகம் ? காதலா? அவனுக்குத் தெரியாது. அவளும் அவனை எதிர்பார்த்தே அந்த மஞ்சள் நிறப்பூச்சொரியும் மரத்தின் கீழ் நின்றுகொண்டிருக்கிறாள். ஏன் நிற்கிறாள் ? இவனை எதிர்பார்த்தவளாய் ஏன் நிற்கவேண்டும்? அவளுக்கும் தெரியாது. அவளை ஏற்றிக்கொண்டுபோக கார் வரும். அந்தக் கார் வரும் வரைக்கும் அவள் மூட்டை முடிச்சுகளோடு அந்த மரத்தின் கீழ் நிற்கிறாள், பிரிந்துபோகும் தோழியருக்கு கை காட்டியவாறே. இவனைக் கண்டதும் அவள் கண்கள் அகல விரிகின்றன. விரிந்து கரு விழிகள் உருளும் அந்தக் கண்களுக்குள் குமுறும் உள்ளத்தின் பேரிரைச்சல் அவன் செவிகளில் விழுகிறது.
கதைப்பதற்கு எதுவும் இருப்பதாய் இல்லை. அவர்கள் இதயங்கள் மட்டுமே கதைத்தன. அதற்குள் அவளை ஏற்றிச் செல்ல கார் வந்துவிட்டது. அவள் இவனுக்கு கை காட்டிவிட்டு காரை நோக்கி நடக்கிறாள். அவள் பெயர்க்கும் ஒவ்வொரு அடியிலும் மரணம் மணக்கிறது. இப்படி எத்தனை ஊமை உணர்வுகள் காலங்காலமாய் மரணித்துக் கொண்டிருக்கின்றனவோ! அன்று காரில் ஏறிப் போனவள்தான் அதன் பின் அவளை அவன் சந்தித்ததே இல்லை. ஆனால் அவள் நினைவு, சாவில் தோய்ந்து வரும் ஒரு வகைத் துயராய் மணக்கிறது. எத்தனையோ ஒளியாண்டுகளுக்கு முன்னர் வெடித்துச் சிதறி மரணித்துவிட்ட ஒர் நட்சத்திரத்தின் ஒளி, இன்னும் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல், அவள் நினைவு இவனை நோக்கி இன்னும் வந்துகொண்டு தான் இருந்தது. சிறுவயதில் மரக்கிளையொன்றில் ஜோடியாய் அமர்ந்திருந்த பறவைகளில் ஒன்றை கவண்கல்லால் அடித்தபோது அவன் இலக்கு தவறவில்லை. பறவை கீழே விழுந்தது. அதன் சிறகடிப்பில் மரணத்தின் சிதறல்கள் தெரிந்தன. எவ்வளவு முயன்றும் அதைச் சுகப்படுத்தி பறக்க

விட முடியவில்லை. அது இறந்து போகின்றது. தன் துணையை இழந்த அதன் ஜோடி அவனைத் தொடர்ந்தது. தாழப்பறந்து அவனைத் தாக்க வந்தது. அது அவன் எதிர்பார்த்ததே. ஆனால் அவனால் தாங்க முடியாமல் போனது, அன்றிரவு அவன் வீட்டுக் கோடியில் எங்கோ ஒரு மரக்கிளையில் அந்த துணையிழந்த பறவையிருந்து விட்டு விட்டு குரலெடுத்துக் கூவியதையே. அது அப்பறவையின் அழுகையா அல்லது மரணத்தினால் தொடர்புறுந்து அமிழ்ந்துபோகும் அத்தனை உயிர்களின் உணர்வு களையெல்லாம் பிழிந்தெடுத்துக்கொண்டு வரும் மரண கீதமா? இன்றுவரை அந்த மரண இசை அவன் நரம்பின் ஏதோ ஒரு ஒற்றை இழையில் மீட்டப்பட்டுக்கொண்டிருப்பது அவனுக்கே தெரியும். அன்றிரவு ஏனோ அவனால் தூங்க முடியவில்லை. அவனோடு கிடந்த அம்மாவை அவன் அரிபுளுவாக அரித்துக் கொண்டே இருந்தான். “ஏனம்மா அந்தக் குருவி கத்திக் கொண்டே இருக்கு?” என்று இவன் கேட்க "கத்தாமல் என்னடா செய்யும், அதின்ர சோடியை நீ சாக்கொண்டுபோட்டா சும்மா இருக்குமா ?”
எத்தனையோ ஒளியாண்டுகளுக்கு முன்னர் வெடித்துச் சிதறி மரணித்துவிட்ட ஓர் நட்சத்திரத்தின் ஒளி, இன்னும் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதுபோல், அவள் நினைவு இவனை நோக்கி இன்னும் வந்துகொண்டு தான் இருந்தது.
என்று அம்மா பதில் சொன்னாள். அவன் நெஞ்சு கனத்தது. திடீரென சாவின் ஒரு துளியை அவன் நாவில் யாரவோ தடவிவிட்டது போல் இருந்தது. அவன் தான் செய்த தவறுக்கு சோடி சேர்த்துக் கொள்வதுபோல், “நீ அண்டைக்கு இறைச்சி கறிகாய்ச்ச எங்கட கோழியைத்தானே சாக் கொண்டனி? அதுக்கு சோடி இல்லையாம்மா ?” என்று அவன் கேட்டதற்கு "சும்மா அலட்டாமல் கிடவடா" என்று கூறிவிட்டு வேறொன்றும் கூறாமல் அவள் திரும்பிப்படுத்தாள். அன்று அம்மா கொலை செய்த கோழி அவன் கண்முன்னே வந்தது. கழுத்தில் சுருக்கிடப்பட்டு கோடி வேலிக் கதியாலில் தொங்கியபோது அது துடித்துத் துடித்து மார்பிலே சிறகுகளை அடித்தடித்து அதுபட்ட வேதனை . . . அக்காட்சி அவன் கண்முன் திரும்பத்திரும்ப வந்தது. அப்போது மீண்டும் அந்த துணையிழந்த பறவை யின் கூவல் உள்ளொலித்தது. அவன் நெஞ்சுக்குள் ஏதோ புல்லரித்தோடியது.கட்டுநாயக்கா விமானத் தாக்குதல் முடிந்தபோது, அதன் சமிக்ஞைக் கோபுரத்தருகே நீட்டி நிமிர்ந்து வானத்தைப் பார்த்தவனாய் கைகளை விசிறி எறிந்து கிடந்த புலிப்போராளியின் நினைவு அவனுள் ஒடிற்று. வீரத்தின் சிகரத் தொடுகையென அவன் அங்கே கிடந்தான். அவன் தான் இறுதி மூச்சை விட்டபோது, அந்த மூச்சு, மரணத்தில் எதைப் பொறித்து விட்டுச்சென்றதோ! அவன் தாய்
i
5

Page 54
ாங்கிருந்தாளோ அட்டே 'து புறநானூற்றுள் 구 구 - m - 3-T구 அவனைப் புல்லினைத்து சாவை வாழ்வினால்
11-17 - டி பிருட்ட ' வின் ஆன் ஃ: கிடந்த கன் ககளை வீசி எறிந்து கிடந்தான். அப்போது அங்கே பாதுகாப்பமைச்சர் ரத்வத்தை பருகிறார். அவரைப் பத்திரிகையாளர் தொடர்கின்றனர். "இது ஒரு ர்ே 7 1ழத்த 3 மான தாக்குதல்" அவர் பேட்டி புனிக்கிறார். காதங்கள் அவர் தலையில் 5 ++மிடாக் சூறையாகப் பறக்கின்றன எங்கு ஒரு உன்னதமான ஆற்றல் மேலெழுந்து சிகரம் அமைக்கிறதோ, அப்போதெல்லாம் அ3த சந்தித்து, எதிர்கொள்ள முடியாத சம ஆற்றல் அற்ற கோபி3ழகளும் அற்பர்களும் இப்படித்தான் தம் மறுபக்கத்தைக் காட்டிக் கொன் கின்றனர். இவர்களைச் சந்திக்க மர 33 ம் பெட் தி ட் பட்டுப் பின் வாங்குகிறது. தொடர்பறுதலே பானம் ஒருவன் மரணிப்பதன் மூலம் அவளோடு எக்கிருந்த தொடர்பு அறுத்து போகிறது. காபோடு அவனுக்கிருந்த தொடர்பும் அறுந்து போகிறது. எம் உணர்வை டெல்' ம் அவனுக்குள் கொட்டி அவனை ஆன் டால் பிரிய வைத்து அதைப் "ர்த்து நாமும் விரிய முடி மள் போ பஃபிடுகிறது. அ3:ாறே மானித்தவனுக்கும் அவனிடம் சேகரம் கட்டி பிருந்த உணர்வுகளெல் 31 புெ : பூழியறறு ஸ்தம்பிக்க திடீரென மின்னோக்கு நேர்ந்த மின்கம்பியாய் பின்னோக்கி எரிந்துபோக அவனும் உயிர் அவிந்து கிடக்கிறான். ஒருநாள் அதுதான் அவனுக்கு நடந்தது. அ33ள்
– - --_-----¬
Let us take the first step to
ஆவணங்கள். சிறிய பொதிகள். Trade Samples
துரித கதியில் தாயகத்திற்தும் ஏனைய ந
II" BILII , ir. : , , Sirt: i995
 
 

நெஞ்சுக் கினிய நண்பன் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் கிடக்கிறான் 13ள் ப3ாதிக் கேட்டு அவன் பி காரிஃபிருந்து ஒரே T1 வருகிறான். அதிக 3 ஐந்து விர பணியிருக்கும் நன பன்
டுத்திருந்த டபு வில் நோக்கி உயிரைக் கபில் । । । । நண்பன ருகே 3 ல் 3வதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் அவன் உபி பிரிந்து போயிற்று. ஒடோ டிப்போய் :1ாத்தில் ஏறுவதற்கு சற்று முன்னர்தான் அது 1: 1 ஆகிவிட்டது போல் த பிர் பிரிந்து பே நன பனின் முகத்தில்
வேதனையோடான பு: நவல். நண்பன் கிடந்த
கட்டிலின் அருகிலிருந்த Tாலு டாக, கீழ் 373ல்
தேய நிலா விழுந்து + " + "ப்பது தேரிந்தது ਘi
புதைந்து போயினவோ நபரின் 31கக315 எடுத்து வருடி வருடி கொட்டுதாய அவனுக்குள் குமுறி எழுந்த ஆயிரம் உணர்வுட பார்கள் போக வழியேறியாது அவனுக்குள்ளேயே கப்பூ + அவன் மூச்சோ டு வெளியேறின. இந்த உலகின் 13 7ரி , , FT உள்ளும் வெளிபும் இழுபட்டுக்கொண்டுவரும் உணர்வுகளுக்கும் 357 புகளுக்கும் என்3 நடக்கிறது. அவை 6 கிர்ே டே துேகின்றன் : அது ஊற்றெடுக்கும் 31 எது இது அந்தப் பறவையின் கூவல் அப்போதும் அவன் நெஞ்சி: ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. O
ஓவியம் குணசேகரன்
rect Ser WiCeS
ards your logistic needs
கடிதங்கள், பிரசுரங்கள் போன்றவற்றை ாடுகளுக்கும் அனுப்ப நாடுங்கள்
Very Competitive Rates to over 220 Countries
HE e ha e EC riffer Li
: : ॥ viti ir i T. ETT S S LSS LL LLLL LLu m
| lirir lլք: 1: ::: - : L ու Լյt := -1 In=tlյո - Curtitiitiirit towards out ... =::.
for your Exclusive falt EE & ED 5 chedul E a pick Up
F -5 - IIIIIII
90.5.482.93.30
1866.7 100.281
"...tilis .i. firio 1 d'iris - it t-id

Page 55
என்னிடம் இப்போது 2 நூப்பிகளோ, டாலர்களோ இல்லை ஈரோக்கள் மட்டும். இது எனது உழைப்பால் கிடைத்ததல்ல, நான் வேலையில்லாதவன். பல் வருடங்களாக நான் தாள்களைப் பார்த்துள்ளேன். ஆனால் அவைகள் எனது கைகளில் அல்ல. இன்றோ எனது கைகளில் 4 ஈரோ, நான் பார்பஸ் வீதியின் ஜனநெருக்கடிக்கு ஓர் நெருக்கடியாக நடந்து கொண்டிருந்தபோது நிலத்தில் ஓர் தான் என்னைப் பார்த்துக் கண்ணடித்தது. 20 ஈரோ
என்னால் முன் நடந்துசென்ற
கிழவி என்னை உறுத்திப்பார்த்தத 'உங்களது தாள் கீழே
 

T
தன்
விழுந்துவிட்டது" என்றேன்.
தனது பொக்கை வாயால் சிரித்து விட்டு "எனது தாள் இல்லை" என்றபடி திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
பயந்து பயந்து ' FF3Trrsյ1511 எனது பொக்கெட்டுக்குள் வைத்தேன். 5 ேேள இனம்புரியாத பயம் பிடித்து ஆட்டியது என்னை பல விழிகள் கன்வனைப் பார்ப்பதுபோல உனர்ந்தேன்.
அவர்களில் ஒருவரது ஈரோவோ எனது கையில் இருப்பது?
ஜளநடமாட்டம் குறைந்த ஒரு வீதிக்குள் நுழைந்து
53

Page 56
பொக்கெட்டிற்குள் கையைவிட்டால் அது வெறுமையாகிக் கிடந்தது. சுற்றத்தொடங்கியது எனது இதயம். எனக்கு அருகிலிருந்த ரெலிபோன் பொக்ஸைக் கட்டிப்பிடித்தேன். மீண்டும் பொக்கெட்டுக்குள் கையை வைத்தபோது அது ஒர் ஒட்டைப் பொக்கெட் என்பது தெரிய வந்தது. சேட் பட்டன்களைத் திறந்தேன். அது கீழே விழுந்தது. 20 ஈரோ. அதனை எனது மணி பேர்ஸிற்குள் பவுத்திரமாகப் பூட்டினேன். ஆனால் எனக்குள் நான் கள்வனாகப் பார்க்கப்படுவேன் எனும் ஓர் பயம் இருந்தது.
10 வருடங்கள். என்னிடம் விசாவும் இல்லை றுாமும் இல்லை. எங்காவது அபூர்வமாகக் கள்ள வேலை கிடைத்தால் கிடைக்கும் சொற்ப சம்பளம் கூட சமறிக் கடனிற்குள் ஒழிந்துவிடும். நான் எவரின் தயவில் வாழ்கின்றேனோ அவரே எனக்குக் கள்ள வேலை எடுத்துத் தருவதால், எனது
சம்பளத்தை வாங்குவது நான் அல்ல. அவரே. இது காரணமாகவே எனது கைகளிற்குத் தாள்கள் அந்நியமாகிப் போயின. என்னை ஓர் அடிமை என யாராவது அழைத்தால் அவரை நான் திட்ட மாட்டேன்.
g
அபூர்வமாகக் இ கள்ள வேலை
கிடைத்தால் கிடைக்கும் சொற்ப சம்பளம் கூட சமறிக் கடனிற்குள் ஒழிந்துவிடும்.
20 ஈரோ எனக்குள் பல கனவு வித்துகளை நாட்டியன. அம்மா! அவளைப் பார்த்து எத்தனை வருடங்கள்! முகம் மங்கலாக எனது நினைவில். அவளுக்குத் தீர்க்க முடியாத ஓர் நோயாம். 20ஐ வைத்து அவளை நோயிலிருந்து தப்பிக்கலாமா? சோர்வு என்னை உதைத்தது. 20 ஈரோவுக்கு அதிஸ்டச்சீட்டுகளை வாங்கிச் சுரண்டி லட்சாதிபதியானால் என்ன? சுரண்டினால் 3 நட்சத்திரம் எனது விழிகளைப் பார்த்துச் சிரிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதமாம். எனது கையில் 20 ஈரோ இருப்பது தெரிந்தால் நான் இப்போது தூங்குவதற்கு உதவி செய்யும் குடும்பத் தலைவர் பறித்துவிடுவார். “அரியண்டம் தந்துகொண்டிருக்காம ரெண்டு மூண்டு நாளிலை இறங்கு, இல்லாட்டி இறக்கிப் போடுவன்” என்று காலையும் இரவும் திட்டல். நான் சுரணையற்றவனாகிப்போனதால் திட்டல்கள் எனக்குள் எந்த றியாக்சனையும் செய்வதில்லை. தலைவர் திட்டுவதில் தப்பில்லை. எனது நிலையில் இருப்போர் தூசிக்குக் கிடைக்கும் மரியாதையைக் கூட யாசிப்பது சரியா? நான் ஒருபோதுமே றெஸ்ற்ரோரண்டில் சாப்பிடுவதற்காகச் சென்றதில்லை. சரி, போய் ஒரு வெட்டு வெட்டினால் என்ன ! சீ! வேண்டாம். இப்படி பல கனவுகளும் ஆேசைகளும் என்னைச் சுற்றி வளைத்தன.
g
:
 
 
 
 
 
 
 
 

நான் றுரம் வந்து பெல் அடித்தேன். கதவு றபடவில்லை. மீண்டும் அடித்தேன். த்தங்கள் உள்ளிருந்து கேட்டன. இது எனக்கு Dதல் அனுபவம் அல்ல. எனக்கு இடம் ந்தவர்கள் பலரது வீட்டுக் கதவுகளின் முன் ாத்திருந்த அனுபவம் எனக்கு உண்டு. பூனால் நேரம் சற்றே அதிகமாக }ழுபட்டதால் பெல்லைத் தொடுவதை றுத்தி கதவைத் தட்டினேன். திறபட்டது.
"தம்பி! உமக்கு ரோசமில்லையே! றங்கும்!” அங்கே இருந்த ஆச்சி சொன்னதும் ான் நடுங்கவில்லை. இறங்கிவிட்டேன். பூச்சிக்கு எனது கதையை நான் “அ” விலிருந்து ஃ" வரை சொன்ன வேளைகளில் “தம்பி! ங்கடை கையிலை என்ன இருக்குது. 'ல்லாம் அவன்ரை கையிலைதான்!” என தில் வரும். ஆச்சி சொன்னதில் தப்பில்லை. னது விதியை என்னைத் தவிர வேறு ாரால் விளங்கமுடியுமாம் ? படிகளால் றங்கியபோது அது உள்ளதா எனப் பாக்கெட்டைச் சோதித்தேன். இருந்தது.
அந்த வீதிக்குள் நுழையுமுன்னர் எனக்குள் ர் பசி ஏற்படுமென்று நான் னைக்கவில்லை. என்னை நோக்கிப் பல புழைப்புகள். அழகிய இளம் பெண்கள். }ந்தப் பெண்களை நான் பல தடவைகள் ண்டதுண்டு. ஆனால் ஒருபோதுமே நருங்கியதில்லை. இந்தப் பெண்களை வெறும் பாக்கெட்டோடு எப்படி நெருங்குவதாம்! ாரிஸிற்கு வந்ததிலிருந்து ஒரேயொரு தடவை ட்டும்தான். ஓர் வெள்ளைக்காரியோடு. டுகுது மடியைப்பிடி எனும் போக்கில் நடந்த சக்ஸ். அதன்பின் எனக்குள் வந்த பூசைகளைக் கைகளால் தீர்த்துக் காண்டேன். ஆம்! எனக்கு வேலை ராசி }ல்லை. விசாவும் இல்லை. என்னிடம் }ப்போது 20 ஈரோ உள்ளது. அந்த இளம் பண்கள் எல்லோர்மீதும் எனக்குள் வந்த மாகத்தை நான் கிள்ளியெறிய விரும்பவில்லை.
அவள் என்னைப் பார்த்துத் தனது விழிகளால் அழைத்தாள். நான் சென்றேன்.
“aչնայր 6ծr l*
“எவ்வளவு?” “எனக்கு 20 ஹோட்டலுக்கு 20” “என்னிடம் 20 தான் உள்ளது. வா!"
"Cpgugi.”
மீண்டும் அழைத்தபோது அவள் னத்துடன் “போ” எனக் கத்தினாள். பயத்தில் புவளை விட்டுப் பிரிந்து தூரத்தில் நின்று வளையே பார்த்தேன். வேறு பெண்கள் 'ன்னை அழைத்தபோதும் எனது விழிகளோ அவளது உடலை மட்டுமே மொய்த்தபடி. அவள் இன்னொருத்திக்கு என்னைக் காட்டிக் தைப்பது போலபட்டது. ஆனால் அவள் தைப்பதோ எனக்குக் கேட்கவில்லை.

Page 57
கேட்டிருந்தாலும் அவள் பேசும் பாஷை எனக்கு விளங்கியிருக்காது. அவளை ஒருவன் கூட்டிக்கொண்டு சென்றபோது எனக்குள் ஆத்திரம் வந்தது. ஏன் நான் ஆத்திரப்படவேண்டும் என்பது எனக்கு விளங்கவேயில்லை. நான் அவளுக்காகக் காத்திருந்தேன். அவளின் தலையோ அரை மணித்தியாலம் வரை தென்படவே இல்லை. பொறுமை அதிகரித்ததால் எனக்கு அவள்மீது ஓர் வெறுப்பு வந்தது. இன்று நான் ஒருத்தியுடன் இன்பம் துய்க்கவேண்டும் எனும் வெறி எனக்குள்.
"எவ்வளவு?” இன்னொருத்தியிடம் கேட்டேன்.
*40, எனக்கு 20 ஹோட்டலுக்கு 20” என்றபின் தனது உதடுகள் செய்யும் கலைபற்றி இரண்டு வரிகளில் ஒர் வெறியை எரிமலையாக்கும் விதத்தில் சொன்னாள்.
“என்னிடம் 20 தான் உள்ளது.”
"நான் எல்லாம்
தருவேன். ஆனால்
எனது தாகம்! எனக்கு 20
அது இந்த ஹோட்டலுக்கு 20.
இரவில் எங்காவக சென் அவளுடன் 20ஜக் கடன் வாங்கித் சாத்தியம்ாகாது திரும்பி வா"
அவளின் “எனக்குக் கடன் தர இரக்கம் எனது 岑 தாகத்தைக் எவருமே இல்லை. காட்டிலும் "20 க்கு என்னால் மேலானது என உன்னைக்
நினைத்துக் ஹோட்டலுக்கு
அழைத்துச் செல்ல (UD Lç?l tL 1 fTg5I. மன்னிக்கவும்.”
கொண்ட்ேன்.
எனக்குத் தாகம்
வந்ததால் அந்த வீதியில் ஏதாவது கடைகள் உள்ளதா எனத் தேடினேன். ஒர் கடை, உள்ளே நுழைந்ததும் எனது கனவு உடையும் போலபட்டது. 20 ஈரோவைத் துண்டாக்கினால் என்னால் இன்று செக்ஸ் வைக்க முடியாது. முறைப்படி 40. என்னிடம் உள்ளதோ 20. மீண்டும் முயற்சி செய்வோம் என்றபடி கடைக்கு வெளியில் வந்தேன்.
நான் முதலில் கண்டவள் மூலையில் நின்றாள். ஒர் இரக்கமான மொழியால் அவள் என்னை அழைத்தாள். நான் அவள் முன்.
"உன்னிடம் இப்போது 40 உள்ளதா ?”
"இல்லை. 20 தான் உள்ளது.”
"சரி நீ என்னுடன் ஹோட்டலுக்கு வரவேண்டாம். எனக்கு 20 தா. என்னை உனது வீட்டிற்கு அழை!”
வீடு! இது ஒர் பெரிய சொல். எனக்கு வீடு இல்லை என்பதையும், ஓர் றுாம்கூட இல்லை என்பதையும், நான் தயவுகளில் வாழும் மனிதன் என்பதையும் அவளிற்கு எப்படிச் சொல்வதாம்!
 
 
 
 
 

"என்னை உனது வீட்டிற்கு அழைத்துச் செல்!”
“முடியாது!” அவள் தனது அழைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள். அவளை என்னால் விளங்க முடிந்தது. எனது தாகம்! அது இந்த இரவில் அவளுடன் சாத்தியமாகாது. அவளின் இரக்கம் எனது தாகத்தைக் காட்டிலும் மேலானது என நினைத்துக்கொண்டேன். எனது நினைவுகளில் எவ்வளவு தாகங்கள்! 20 ஈரோ எனது தாகங்களை ஒரு கணம் வாழ்வதற்கும் வழியைத் தேடித்தராமல். அவளை இன்னொருவன் கூட்டிச் சென்றான். அவனிடம் நிச்சயமாக 20 ஈரோவிற்குமேல் இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.
எனக்குத் திடீரென ஓர் சந்தேகம் வந்தது. பொக்கெட்டுள் கையை நுழைத்தேன். 20 அசையாமல் இருந்தது. ஆனால் ஹோட்டலுக்கோ அல்லது என்னைத் தனது தயவில் வைத்திருப்பவர் வீட்டிற்கோ ஒருத்தியைக்கூட அழைத்துச் செல்லமுடியாத நிலையில் நான் இருந்தேன். சரி! 20 ஐயும் குடித்து முடிப்பதா? ஆம்! குடித்து முடிப்பதுதான். இதனைவிட வேறு ஓர் வழியும் எனக்குப் படவில்லை. நான் ஓர் கடையைத் தேடி நடக்க வெளிக்கிட்டேன்.
அந்த இரவில் நான் அதிகநேரம் நடந்ததால் திறந்திருந்த கடைகள் கூட மூடப்பட்டுக்கிடந்தன. எனது கால்கள் களைக்கத் தொடங்கின. வீதிகள் எனது விழிகள்முன் மங்கின. எனது கனவுகள் உடைவதற்காகப் பிறந்தனபோலும் ! எனது கனவுகள் உடையட்டும். உலகப் பந்தில் எனது உடல் ஓர் எச்சமாக, நட! நான் நடந்தேன் நான் நடக்கின்றேன் என்பதையும் மறந்து.
“நில்! நில்!” ஒர் பெண்ணின் குரல் என் பின்னால் கேட்டது. நான் திரும்பினேன். என் பின் ஒர் வயோதிகக் கறுப்புப்பெண். அவளிடம் ஓர் விழி மட்டும். “ւնւգ !" அவள் என்முன் தனது மூடிக்கிடந்த கைகளை நீட்டினாள். நான் அவள் முன். கைளை அவள் திறந்தாள். அதற்குள் 20 ஈரோ.
“என்னிடம் 20 ஈரோ உள்ளது." "இல்லை!" நான் அதிர்ச்சியுடன் எனது பொக்கெட்டுள் கையை வைத்தேன். வெறுமை.
"எனது கையில் இருக்கும் 20 ஈரோ உனது பொக்கெட்டில் இருந்து விழுந்தது. இது உன்னுடையது. பிடி!"
நான் அவளது குருடாகிப்போன மறுவிழியைப் பார்த்தேன். எனது இரண்டு விழிகளும் அதன்முன் குருடாகின.
O
ஒவியம்: வீ. ரவீந்திரன்5

Page 58
56
காலை பத்தரை மணி வெப்பம் சப
பாகை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நான் இரண்டாவது சுமை புடன் திரும்பி வந்துகொண்டிருந்தேன். 48ஆம் இலக்க உள்ளூர்த் தெருவில் நளர்ந்துகொண்டு அந்த நாற்சந்தியை நெருங்கினேன். அதனைக் கடந்துதான் 11ஆம் இலக்கக் கடுகதி வீதியை நோக்கிப் போகவேண்டும். அந்த இடத்தில் வாகன நடமாட்டம் அவ்வளவாக இல்லை. எனினும் நாலு திசைகளிலும் இருந்து வரும் வாகனங்கள் அந்தச் சந்தியை அணுகியவுடன் நிற்க வேண்டும். அதற்காக நாலு பக்கங்களிலும் "நிறுத்து" என்ற சைகைப் பலகைகனன்
 

நாட்டியிருக்கிறார்கள். நான் இடது பக்கம் திரும்ப வேண்டும். அப்பொழுது எதிர்த் திசையிலிருந்து மண் ஏற்றுவதற்கு வந்துகொண்டிருந்த வேறொரு ட்ரக் எதிர்ப்பட்டது. அது வலது பக்கம் திரும்ப வேண்டும்.
அந்த நாற்சந்தியில் திரும்பும் எந்த ட்ரக்கும் நடுக்கோட்டுக்கு அப்பால், அதாவது எதிர்த் திசையில் வரும் :ITதனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடத்துக்குள் ஒரளவு நனடுருவித்தான் திரும்ப வேண்டும். முதலில் சந்தியை நெருங்கி நின்றது நான் தான். முதலில் நகரும் உரிமை எனக்குத்தான் ஆதலால் மற்ற ட்றக் எனக்கு வழிவிட்டு நின்றது. ஆனால்

Page 59
சுமையுடன் கூடிய எனது ட்றக்கை முதலில் வெட்டித் திருப்புவதைவிட அந்த வெறும் ட்றக்கை முதலில் வெட்டித் திரும்ப விடுவதே நல்லது என்று எனக்குப் பட்டது. அதற்குப் பிறகு எனது ட்றக்கை வள்ளிசாக வெட்டித் திருப்பலாம். ஆகவே அந்த வெறும் ட்றக்கை முதலில் நகரும்படி சைகை காட்டிவிட்டு, அது தாராளமாக வெட்டித் திரும்புவதற்கு வசதியாக எனது ட்றக்கைப் பின்னுக்கு " நகர்த்தினேன். அது நான் மனமுவந்து செய்த மரியாதை!
அந்த ட்றக் முன்னுக்கு நகர்ந்து எனது தடத்துக்குள் சற்று ஊடுருவி வளைந்து திரும்பிய பிறகு இரண்டு தரம் ஹார்ன் அடித்து நான் செய்த மரியாதைக்கு நன்றி செலுத்திவிட்டுப் புறப்பட்டது. ட்றக் சாரதிகளிடையே இப்படி ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருக்கிறது. அதை எண்ணிப் பெருமிதமடைந்த மனத்துடன் நான் புறப்படத் தயாரானேன். அப்பொழுது எனது ட்றக்கின் பின்னுக்கு ஒரு வாகனத்தின் கதவு திறந்து நீட்டியதை எனது இடது பக்கக் கண்ணாடியில் கண்டேன் இருக்கையில்
இருந்தபடி
வெளியே எட்டிப்
பின்னுக்குப் வல்லிபுர ஆழ்வாருக் பார்த்தேன். அங்கிருந்து மணை அங்கே மண்டானில் பறிப் வெளிப்பட்ட ஒரு பெரும்பகுதி கழிந்தி வெள்ளையர் இயற்பெயர்கூட மண் என்னிடம்
ஓடிவந்து, நான் அவருடைய காரை இடித்து நொறுக்கிவிட்டேன் என்று கத்தினார்! நான் "வல்லிபுர ஆழ்வாரே!” என்று அலறியபடி ட்றக்கை விட்டுக் கீழே இறங்கிப் பின்னுக்கு ஓடிப்போய்க் காரைப் பார்த்தேன். அது ஒர் அமெரிக்கன் மக்சிமா. 98ஆம் ஆண்டுக் கார். பத்தாயிரம் டாலர் பெறும். அதன் முகப்பு ட்றக்கின் கீழே ஊடுருவியிருந்தது. போனற் மடங்கிச் சப்பளிந்து முகப்புக் கண்ணாடியை மறைத்தது வயிறு கிழிந்து குடல் தெரிவது போல அதன் யந்திரம் வெளியே தெரிந்தது. நான் குந்தியிருந்து காருக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டுப் பார்த்தேன். அப்பொழுது அவர் என்னை அதட்டி, நான் என்ன மண்ணாங்கட்டிக்குப் பின்னுக்கு எடுத்தேன் என்று கேட்டார். நான் அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே தலையைச் சொறிந்தேன். எனது மண்டைக்குள் இருப்பது களிமண்ணோ என்று அவர் அடுத்த கேள்வியைத் தொடுத்தார். அடுத்தது கேள்வியே அல்ல. படு தூஷணம் !
இப்படி முன்பின் தெரியாத ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்தேன்.
 
 
 

நான் ஈழநாட்டில் ஒரு லொறிச் சாரதியாகக் காலம் தள்ளியது என்னவோ உண்மைதான். அங்கே நான் பாவித்தது ஆறு சில்லு லொறி. மண்ணும் மணலுமே எனது லொறிச் சரக்கு. மண்டானிலிருந்து செம்பாட்டு மண்ணை ஏற்றிக்கொண்டு போய் வல்லிபுரத்தில் து பறிப்பதும், வல்லிபுர ஆழ்வாருக்கு ஒரு
கும்பிடு போடுவதும், அங்கிருந்து மணலை ஏற்றிக்கொண்டு போய் மண்டானில் பறிப்பதுமாக எனது வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அதனால் எனது இயற்பெயர்கூட மண்ணோடு மண்ணாகிவிட்டது. இன்று மண்ணின் மைந்தன் என்ற பட்டம் மட்டுமே எனக்கு நிலைத்திருக்கிறது.
அந்த வரலாற்றுடன் இந்தப் பணியில் காலடி எடுத்து வைத்த எனக்கு ட்றக் சாரதி வேலை கிடைத்ததில் ஒரு நியாயம் ா இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு
மாபெரும் ட்றக்கை வைத்து இயக்கும் தண்டனைக்கு உள்ளாகும் அளவுக்கு நான் ஒரு பாரதூரமான குற்றமும் செய்யவில்லை. ஒரு ட்றக் சாரதி ஒரு தடவை போய் மண்
ஏற்றிவந்து பறிப்பதற்கு கு ஒரு கும்பிடு போடுவதும், ஐம்பது டாலர் ல ஏற்றிக்கொண்டு போய் சம்பளம் பதுமாக எனது வாழ்வின் என்றபடியால், திருக்கிறது. அதனால் எனது மறுபேச்சில்லாமல் ணோடு மண்ணாகிவிட்டது. வேலைக்குச்
சம்மதித்தேன்.
ஒவ்வொரு நாளும் ஐந்து தடவைகள் மண் ஏற்றிப் பறித்து இருநூற்றி ஐம்பது டாலர் சம்பாதிக்கலாம். இந்தச் சம்பாத்தியமே அந்த வேலைக்கு என்னைச் சுண்டி இழுத்தது.
எனக்குத் தரப்பட்ட ட்றக்கின் பெயர் பீற்றர்பெல்ற். அது கிட்டத்தட்ட அறுபது அடி நீளம், பத்து அடி அகலம், பதினைந்து அடி உயரம், இருபது தொன் எடை, மொத்தம் இருபத்தாறு சில்லுகள்! அறுநூறு லிட்டர் 1. கொள்ளத்தக்க டீசல் டாங். நாற்பது தொன்
மண் கொள்ளத்தக்க ட்றெயிலர் வேறு. அதன் விலை ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் டாலர்! அப்படிப்பட்ட ட்றக்கை நான் செலுத்தும்பொழுது எனக்குப் பின்னுக்கு வருவது இன்னொரு ட்றக் என்றால், அது எனது இரண்டு பக்கக் கண்ணாடிகளிலும் வடிவாகத் தெரியும். தூரத்தில் பின்தொடரும் சின்னஞ்சிறு வாகனங்களும் எனக்குத் தாராளமாகத் தெரியும். ஆனால் ஏதாவது கிளை வீதியிலிருந்து வந்து பின்னுக்கு நெருங்கும் காரோ வானோ எனக்குத் தெரியவே தெரியாது.
s
*
e
No ed Cd
என்று பெயர். பறோ என்றால் புரம் என்று போதகர் பொன்கலம் கருத்துச் சொல்லுவார்.
வல்லிபுரம் என்று சொல்வதுபோல் பீற்றர்புரம் 57
நான் மண் ஏற்றும் ஊருக்கு பீற்றர்பறோ

Page 60
என்றும் சொல்லலாம்! அந்த ஊர் ཟ་རྩ་། ரொறன்ரோவிலிருந்து கிழக்குப் புறமாகக் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அந்த ஊருக்கு ட்றக்கில் போவதற்கு ஒன்றரை மணித்தியாலங்களாவது பிடிக்கும். நான் மண் ஏற்றிவந்து பறிக்கும் மடுவம் 401ஆம் இலக்கக் கடுகதி வீதியும் கீல் வீதியும் மேலும் கீழுமாக ஒன்றை ஒன்று கடக்கும் இடத்தை அண்டி இருக்கிறது. நான் இரண்டாவது சுமையுடன் அங்கு போய்க்கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நடந்திருக்கிறது.
வெள்ளையரின் கேள்விகளுக்கு நான் t என்ன பதில் சொன்னாலும் அவருடைய சீற்றம் கூடும். சீற்றம் தணியும்வரை பொறுத்திருப்பதே புத்தி. எனக்கும் சில அனுபவசாலிகளின் புத்திமதிகளைக் கேட்பதற்கு அவகாசம் தேவை. ஆதலால் நான் ஒரு மறுமொழியும் சொல்லாமல் கைத்தொலைபேசியை எடுத்து சொக்கலிங்கத்தைக் கூப்பிட்டேன். அவன் சேதி அறிந்து சிரித்த சிரிப்பு எனது செவிப்பறையில் கோடை இடிபோல் வந்து மோதியது. தனக்கு
விளங்காத W y w மொழியில் நான் கொஞ்சக் காசைக் கொடு அவனுடன் பேசிச் டாலரில் துவங்கி ஆயிரப் சிரித்ததைச் பேசிப்பார் அநத ஆள ஆட செவிமடுத்த தொகைக்கு உடன்பட்டால் வெள்ளையர் எழுதிக் கொடுத்துவிட்டு * பொலிசைக் காலிபண் கூப்பிடப்போவதாக
மிரட்டினார். நான் அதைச் சட்டை செய்யாத மாதிரிக் காட்டிக்கொண்டு சொக்கலிங்கத்தின் புத்திமதியைக் கேட்டேன். அவன் எனக்குச் சொன்ன புத்திமதி இதுதான்: "மைந்தா, பொலிஸ் வராமல் பார்ப்பதே புத்தி. கொஞ்சக் காசைக் கொடுத்துச் சமாளி. ஐநூறு டாலரில் துவங்கி ஆயிரம் டாலர் வரை பேரம் பேசிப்பார். அந்த ஆள் ஆயிரம் டாலருக்குள் ஒரு தொகைக்கு உடன்பட்டால் ஒரு காசோலையை எழுதிக் கொடுத்துவிட்டு உடனடியாக இடத்தைக் காலிபண்ணு. நின்று இழுபட்டியோ நீ மண் கவ்வுவது நிச்சயம்.”
அவனுடைய புத்திமதி எனக்குச் சரி என்றே பட்டது. ஆனால் அந்த வெள்ளையர் அதனை ஆட்சேபித்தார். தனக்குக் காசு வேண்டாம் என்றும், அது தனது கம்பனிக்குச் சொந்தமான கார் என்றும், காரைக் கட்டி இழுத்துக்கொண்டு போய்க் கம்பனியில் சேர்ப்பார் என்றும், கம்பனி கேட்கும் காசு எவ்வளவோ அவ்வளவையும் நான் கட்ட வேண்டும் என்றும் அவர் அடித்துச் சொன்னார். அவருடைய நிலைப்பாட்டில் நியாயம் இருக்கத்தான் செய்தது. எனது மூளைக்கு எட்டியவரை அவருடைய காரைக் கட்டியிழுக்கும் கூலி, பழுதுபார்க்கும் செலவு,
53அதுவரை அவர் இழக்கும் சம்பளம் உட்பட

அதற்குக் கிட்டத்தட்ட மூவாயிரம் டாலர் pடியும். அது எனது ஆற்றலுக்கு அப்பால்பட்ட தொகை.
ட்றக்கும் காரும் பாதையை மறித்து கின்றன. அதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும். அப்படி ஒர் இடையூறும் ாற்படாமல் பார்ப்பதற்காக, எதிர்ப்படும் பாகனங்களை நானே தடுத்து நிறுத்தி சைகை காட்டி ஒன்று மாறி ஒன்று ஒரமாக நகர்ந்து போகச் செய்தேன். ஒருசில வாகனங்களே ாங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. ஆதலால் அப்படிச் செய்வதில் எனக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை.
உசேனின் அபிப்பிராயமும் உலக அபிப்பிராயமும் எப்பொழுதும் ஒன்றாகத்தான் இருக்கும். அதனை அறிவதற்கு நான் தெண்டித்தபொழுது அவன் நாலைந்து பேருடன் ஆடறுத்துப் பங்கு போடுவதற்காக மார்க்கத்துக்குப் போய்விட்டான் என்றும், கைத்தொலைபேசியைக் கொண்டுபோக மறந்துவிட்டான் என்றும் பதில் கிடைத்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது எனது
கைத்தொலைபேசி - r- இசைக்கத் த்துச் சமாளி. ஐநூறு ) டாலர் வரை பேரம் துவங்கியது. அதன் பிரம் டாலருக்குள் ஒரு முக க்கவடன் b ஒரு காசோலையை டனடியாக இடத்தைக் ே T660).
göED புரிந்தது.
சொக்கலிங்கம்
சொல்லியிருப்பான் !
நான் அச்சத்துடன் "முத்தண்ணா.” என்று இழுத்தேன்.
“யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை அள்ளிக் கொட்டின கதை உனக்குத் தெரியுமாடா ?” என்று கேட்டார் முத்தண்ணா.
as py
"வாயைத் திறந்து மறுமொழி சொல்லடா, AD 60)Luurt !ʼ.
KK . 3p
(Upg5... “அவன் எல்லோடா உனக்கு வழிவிட்டுத் தரவேண்டும்?”
"ஒம், முத் .” “அவன் உனக்கு வழிவிட்டுத் தந்தவன் தானே ?
"அது சரி, முத்.” "நீ ஏனடா அவனுக்கு வழிவிட்டாய்?"
外
நான.
"உனக்கு அந்த அடிமைப் புத்தியடா, அடிமைப் புத்தி! அது உன்னை விட்டுத் தொலையவே தொலையாது. உன்னைவிடச் சொக்கன் பரவாயில்லையடா !”
_,炒
(Լp5.

Page 61
6g
품
Ha C u D0 SuS LLL G S 00B S L H L HHHS 0T L TTTTT
பு: பூ + பு: 1911:ள் SY S H STST TSCL L T Y0 S SS uaL H u ue S S SLS S S H H S H u uu Tt S LL STS SySy Lu uuu S LS TTO GT LLLTT L iS : 1: 1 : 21:மு 7ா? தருவிஓடு 18 ழோ? குழு 1 g : ப? Tாயா "ே D mS CG M ee T l ST TS S TS HL u C e C HHS uu u TLL uCCS BeeKS TTSrS S LTtS u S S LLL LLLL e eeS S L S uee 0aS re != 'g|గల్లెgf g| 'PLFT గ్లో గోతే డ్రా ( ) LL GG L e TS L GGLu L S S C T YY Y T 0S S S kkLTLTSS பி படி குழு Ig a grsri 14 28 பிபr r ஒரு பாகு
(s L 103 139 .L P(Eך, F" לחדו עF/ L (Lr LLC FF få, og LIVS 1971 fe) פr (HI IIbutי לח חלu&g? &#Miו טעוי "הHs h 195
q#ư: “F rã, Lorio (939 |ữl:: Lg o+ [[ể #{2 + ... !gg rẽ,
r.) sa F13 Iye , i "I 7.7 L F g,
' Is Egy i. Ige I T Ige. L''5'-fi-fag
Fī, IgE, 3 i 7 : f33 y 7 , 7 LI F
. . . . . . "Kill "Eg
; [ 13 . ੩
| ,
பு:ர்: ரி: 18 . '' + ' ' + 1, 18 18 L "Tն, 1 ff its 5,
| cs Fg s : lջ էր Is (gsգ:Կiterழுநாத நீ ஒரு முகடு ரா8rர பிளூ T2 மீ பகுதிதரு
| || || பு:இயற்கு : ஒழே பு: ப7கு 5 மற1:குழரீ யூ"
। । । । 罕心丁罕@@ °芭军血山m古°
Γης με γ- , η με εις με πειε ΦΦ ε τις 1, Πε rgrggg :ே51 பிற பகடி சீரா ரி
பு:ஆ7 : (1314 குரோ:) :118 : ரி 17 டி பரா 1:31 ஜூரி (பி: 1918 | t பரிசூழவிருது:
G, is a clerg it crust cer, if i is நிதி 1 (e Tர்' ஈர்: ) (முரி
| ca gr ggt i gç i tit 1çr g: I. Tcë tes?:fi) sy, fig F9 is r. 15 ccs ice, if it. It
। । । । ।।।। gi . ( 7 . 1 L ( ' LL HH S 0 LL L q HK iS T S L S L S aat L0S SSS S SSLL LEL LK HLaGGH S0rr 0aLa LHmST u L 0 S 0LL LLL kkMS
LSL Luq LLLLL SLLY M a eOSTSS S S Cy T T TTe COe
 
 
 
 
 
 
 
 
 
 
 

fı" şeri geri 57.37 /&* (1. IIIrı: qıye is ! Tı rığı, I, I, 2;&'; Inga 7 o logg, y la o griego 13 195 ffו חדר רדד Eיל רדידוד) rgyrtsk= y rtsי r r eO T GG LLL LL LLL LLG S TS AT M ML S AAA C u uu m S L
ஆகுழு : ) 17 1981:நீேரி Eיr F°F{R9ידך T79" $ ק# r: #ffftusיז וז זז - fu/***. ஐ-rேgfழு ஒரு r ாே9 18ாடு: ge --பர பாஜு (பி:1917 1881:175) ரஷ்யா 9 - ஈராக் ராபி 'பி' பிங் பூேஜேனிகு புழு 17 : பாகு
çip II i II bir i ge?ë,
...孕而
. ' .. '|' ) டி3 +ே தராய பூகுே நிரோத :fகு FES, 7 Jfr " 5 I 7 7 QUI :Eġi logo : L'oo Fool To g பகிர் :ாடு
(3ழு :ோ? LLysg gs. Lyr 17 , ': „ ‘ফ্রী": "L", g2:16,
. : - 1 டிடே - trது பு: 19ழ:பிரிகு, 'if πόδι. „ Iceg 1: Teg. Ige - FC Fisis I. Fg மேற13 Fாபூ'கு ஒஒேரு 1788 : 1. uHa SS SSL SSY L S T ee LLm iiS mrTS L m mkeuSuS ரி டி : யாதஐ 1ே1:1"கு шrge go — л (б. 8 ғғ. (5) ifig. #9) - "Т+= F-IT] Li r7go , 1 r rigis rZe gi miso LJ Igoĵč * * "T7°E 7. Ĝi ro“ டி3 மற்ற ஒரு பாகு புே 1717:கு '+ i r yyT SBu C LLL S STS SS STS TSYSLL C S HH L S CS C GL GG G0 Y ராஜகுரg ge:Teபிர off-th its (i.

Page 62
தாராளமாகப் பின்னுக்கு எடுத்திருக்கிறாய். அதனால்தான் அந்தக் காருக்கு நீ இடித்திருக்கிறாய். ஆகவே நீ அபராதம் கட்டி ஆறு புள்ளி இழக்கத்தானே வேண்டும்? உனது பிழை. ஆகவே உனது காப்புறுதிக் கட்டுக்காசும் ஏறும். அதேவேளை அந்தக் குற்றச்சாட்டை எதிர்த்தும் வழக்காடலாம். அந்தக் கார்காரன் வழக்கில் வந்து சாட்சியமளித்தால் நீ வெல்ல முடியாது. அவன் வராவிட்டால் உனக்கு வெற்றி. மத்தியானம் வர முடியாவிட்டால் இரவுக்கு வந்து சாப்பிடு. மற்றதை எல்லாம் நேரில் கதைப்போம்.” ஒட்டிநின்று பார்த்த ஒருவனைப் போல் உசேன் சொல்லிக்கொண்டு போனான். நான் செய்த காரியத்தை அவன் படம் போட்டுக் காண்பித்த விதம் என்னை வியக்க வைத்தது.
பொலிசுக்காரர் இன்னும் வந்து சேரவில்லை. வெள்ளையர் போய்த் தனது காருக்குள் ஏறிக்கொண்டார். நான் அந்த நாற்சந்தியின் நட்டநடுவில் நின்றுகொண்டு, அவ்வப்பொழுது எதிர்ப்படும் வாகனங்களை நெறிப்படுத்தினேன். அதேசமயம் அதுவரை என்னிடம் சொல்லப்பட்ட
(l
புத்திமதிகளை வாய்மையை வெல்ல வை எண்ணிப் பொய்மையே மடியும். ெ பார்த்தேன். செய்பவர் ஆண்டவரே.இ அவை எல்லாம் வைக்கும் சோதனை. நீ உண் ட்றக் சாரதிகளின் அந்தச் சோதனையில் நீ சித்
புத்திமதிகள். ட்றக்
சாரதி அல்லாத ஒருவரின் புத்திமதி எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒருவரின் புத்திமதியை ட்றக் சாரதிகளின் புத்திமதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஆவல் உள்ளத்தில் ஓங்கியது. போதகர் பொன்கலம்தான் அதற்குத் தோதானவர். ஆகவே அவரைக் கூப்பிட்டு எனது இக்கட்டைத் தெரிவித்தேன். அது ட்றக் செலுத்துவது பற்றி நான் அவருக்குப் பாடம் நடத்துவதில் போய் முடிந்தது. அப்புறம் வீதிப் போக்குவரத்து விதிகளை நான் அவருக்கு விலாவாரியாக விளங்கப்படுத்த நேர்ந்தது. அடுத்து அங்கு இடம்பெற்ற விபத்தை அணுஅணுவாக விபரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இது எல்லாம் வரப்போகும் ஒரு போதனைக்கான பீடிகை என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. ஈற்றில் இடம்பெற்ற போதனையின் பொழிப்புரை இதுவே:
“கிறிஸ்துவுக்குப் பிரியமானவனே! நீ பத்திரமாக இருப்பது குறித்து முதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்து. வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைப்பவர் ஆண்டவரே. பொய்மையே மடியும். பொய்மையை மடியச் செய்பவர் ஆண்டவரே.
இது ஆண்டவர் உனக்கு வைக்கும் சோதனை. நீ உண்மை பேசுவாயானால், அந்தச்
60சோதனையில் நீ சித்தி எய்துவது திண்ணம். நீ
2.
G

புந்தச் சோதனையில் சித்தி எய்தினால் பூண்டவர் உன்னை ஏற்று அருள் பாலிப்பார். புதற்குப் பிறகு உனது வாழ்வு சிறக்கும். ன்பமோ துயரமோ உன்னை அணுகாது. நாய் நொடி நெருங்காது. உன்னைச் சர்ந்தவர்களுக்கு நீ ஓர் ஒளிவிளக்காய்த் கழ்வாய். ஆண்டவர் ஈயும் புருள்வெளிச்சத்தில் நீயும் உனது குடும்பமும் ற்றமும் அயலும் இன்புற்றிருக்கும். மைந்தா, ண்மையைச் சொல். உண்மையைச் சால்வதே உன் கடன், உண்மை சால்பவர்களே ஆண்டவர் முன்னிலையில் நஞ்சு நிமிர்த்தி நின்று கணக்குக் காட்ட ால்லவர்கள் .”
போதனையைச் செவிமடுப்பதில் னக்கொரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. னது கைத்தொலைபேசியின் பற்றெரி தீரும் புறிகுறி தெரிந்தது! அது நான் எதிர்பார்த்தது ான். அதை நான் சாடைமாடையாகப் பாதகரிடம் தெரிவித்தேன். உடனே அவர் னது போனையைத் துரிதப்படுத்தினார்:
“மைந்தா, இதோ நான் இதே இடத்தில் Dழங்கால் படியிட்டு உனக்காக
ஆண்டவரைப் பிரார்த்திக்கிறேன். |ப்பவர் ஆண்டவரே. සූද්” பாய்மையை மடியச் ேோல் து ஆணடவர உனககு படியிட்டு rமை பேசுவாயானால், உனக்காக தி எய்துவது திண்ணம். ஆண்டவரைப்
பிரார்த்தி. எங்கள் பிரார்த்தனைக்கு
டனடியாகவே பலன் கிடைக்கும். நீ பூண்டவரை நம்பு. தன்னை நம்பிய வரையும் அவர் கைவிட்டதில்லை. ன்னையும் அவர் கைவிடப் போவதில்லை. னக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாது. நீ உந்த }டத்திலிருந்து வெற்றியோடும் கிழ்ச்சியோடும் புறப்." பற்றெரி தீர்ந்தது! நான் மெய்மறந்து முட்டுக்காலில் இருந்து ானத்தை நோக்கிக் கைகளை ஏந்தி பரமண்டலங்களுக்குள் இருக்கும் எங்கள் தாவே." என்று அடியெடுத்து ரார்த்தித்துவிட்டு எழுந்து நின்றபொழுது ாலு திசைகளிலிருந்தும் நாற்பது ஜம்பது ாகனங்கள் வந்து காத்திருப்பதைப் ரிந்துகொண்டேன். உடனடியாக என்னைச் தாகரித்துக்கொண்டு சுறுசுறுப்பாக அந்த ாகனங்களை நெறிப்படுத்துவதில் டுபட்டேன். அப்பொழுது ஒரு பொலிஸ் கார் விக்கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பாலிசுக்காரர் இறங்கினார். நான்
ாகனங்களை நெறிப்படுத்துவதைப் பார்த்து புவர் முறுவலித்தார்.
“முதலில் அந்தக் காருக்கு ஏற்பட்ட சதத்தையும் அடுத்து எனது ட்றக்கையும் ார்வையிட்ட பொலிசுக்காரரிடம் அந்த வள்ளையர் இடைவிடாது முறைப்பாடு

Page 63
சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நாற்சந்தியின் நட்டநடுவில் நான் முட்டுக்காலில் இருந்து பிரார்த்தித்த சங்கதியையும் அவர் தனது முறைப்பாடுகளுள் ஒன்றாகச் சேர்க்கத் தவறவில்லை. எனது ட்ற தனது காரை இடித்துப் பின்னுக்குத் தள்ளியதாக அவர் திரும்பத் திரும்ப முறையிட்டபொழுது எரிச்சலடைந்த பொலிசுக்காரர், அப்படி நேர்ந்திருந்தால் அவருடைய கார் தவிடுபொடியாகியிருக்கும் என்றும், ஆகவே இல்லாத பொல்லாத கதை பேச வேண்டாம் என்றும் அவரை உறுக்கினார். பின்னுக்கு எடுப்பதற்கு முன்னர் ஹார்ன் அடிக்கப்பட்டதா என்று பொலிசுக்காரர் கேட்டார். அதற்குப் நான் பதில் சொல்ல வாயெடுத்தபொழுது அந்த வெள்ளையர் என்னை முந்திக்கொண்டு ஹார்ன் அடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்
வெள்ளையரை அவருடைய காரடியில் போய் நிற்கச் சொல்லிய பொலிசுக்காரர் திரும்பவும் என்னைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நான் ஏதாவது சொல்ல விரும்புகிறேனா என்று கேட்டார். நான் பின்னுக்கு
எடுப்பதற்கு
முனனதாக "பரமண்டலங்களு ஹாான அடிககத பிதாவே." என்று அடி தவறியதையும், எழுந்து நின்றபொழு நான நாற்பது ஜம்பது வழிவிட்டதற்கு காத்திருப்பதைப் நன்றி
தெரிவிப்பதற்காக
மற்ற ட்றக் ஹாரன் அடித்த சங்கதியையும், நானே ஹார்ன் அடித்ததாக அந்த வெள்ளையர் குழம்பியதையும் சொல்லி நடந் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினேன்.
அவற்றை எல்லாம் அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. அவர் எனது பெயர், விலாசம், தொலைபேசி விபரங்களை கேட்டுக் குறித்துக்கொண்ட பிறகு அந்தக் கார்காரரின் விபரங்களை என்னிடம் குறித்து தந்து எனக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். அவர் என்னை புறப்படச் சொன்னார். தான் வேறொரு விசாரணையில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த வேளையில் இந்த நாற்சந்தியில் ஒருவர் செப செய்து கொண்டிருப்பதாக இந்கு வந்த சாரதிகள் அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததாகவும், அந்தப் பிரிவின் அறிவுறுத்தலின்படி அந்த விசாரணையை இடைநிறுத்திவிட்டுப் பறந்து வந்ததாகவும், அல்லாவிட்டால் அந்த விசாரணையை முடித்துக்கொண்டே வர இருந்ததாகவும் அவ அப்பொழுது தெரிவித்தார்.
நான் முதலில் ஜான்சனிடமும் பிறகு பொலிசுக்காரரிடமும் விடைபெற்றுக்கொண்( எனது கைத்தொலைபேசிக்குப்
 
 
 

புத்துயிரூட்டுவதற்காக அதனை அதற்குரிய இடத்தில் பொருத்திக்கொண்டு புறப்பட்டபொழுது மத்தியானம் ஆகியிருந்தது.
பொழுது சாய்ந்தபிறகு உசேனுடைய மாடிக்கூடத்தில் நானும் அவனும் சொக்கலிங்கமும் ஆட்டுப் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுது எனது கைத்தொலைபேசி இசை எழுப்பியது. அந்தலையில் ஜான்சன்! அவர் என்னை மிகுந்த சிரமப்பட்டு "பலா சூப்பிற மணியம்” என்று விளித்துப் பேசினார். எனது ட்றக்க்ை அடியொற்றித் தனது காரைச் செலுத்திய குற்றத்துக்கு அந்தப் பொலிசுக்காரர் தனக்கு நூற்றி இருபத்தைத்து டாலர் அபராதம் விதித்திருப்பதாகவும், அதனால் தனது காப்புறுதிக் கட்டணம் கூடப்போவதாகவும், தான் அந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து வழக்காடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். நான் எனது செயலுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினேன். அப்படியானால் விசாரணைக்கு வந்து சாட்சியமளிக்க முடியுமா என்று கேட்டார். நிச்சயமாக வந்து
சாட்சியமளிப்பேன் என்று வாக்குறுதி க்குள் இருக்கும் எங்கள் கொடுத்தேன். யெடுத்து பிரார்த்தித்துவிட்டு ஜானசன எனககு து நாலு திசைகளிலிருந்தும் நன்றி சொல்லி து வாகனங்கள் வந்து விடைபெற்றார். ப் புரிந்துகொண்டேன். அப்பொழுது
பார்த்து
முத்தண்ணா வந்து சேர்ந்தார். அவர் எனது முதுகில் ஒரு குத்துப் போடுவதற்கு முன்னரே நான் வல்லிபுர ஆழ்வாரை நேர்ந்து கொண்டேன். முத்தண்ணா உசேனுடைய கோப்பையை இறாஞ்சி எடுத்து வைத்துக்கொண்டு நின்றபடியே சாப்பிடத் தொடங்கினார். அப்பொழுது சொக்கலிங்கம் சிரித்த சிரிப்பில் அந்த மாடிக்கூடமே அதிர்ந்தது. உசேன் புறுபுறுத்துக்கொண்டு எழுந்து போய் ஒரு கோப்பை பிரியாணியைக் கொண்டுவந்து முத்தண்ணாவிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து தனது கோப்பையை அபகரித்து மேற்கொண்டு சாப்பிட்டான்.
விருந்தாளிகள் மூவரும் உசேனிடம்
விடைபெற்றபொழுது இரவு எட்டு மணி தாண்டிவிட்டது. முத்தண்ணாவும் சொக்கலிங்கமும் அவரவர் மாடிக்கூடங்களுக்குப் புறப்பட்டார்கள். போதகர் பொன்கலத்துக்குத் தொலைபேசியில் விபரம் தெரிவிப்பதைவிட நேரில் தெரிவிப்பது சுகம் என்றபடியால் அவரைச் சந்திப்பதற்காக நான் மிசிசாகாவுக்குக் கிளம்பினேன். நான் எனது மாடிக்கூடத்துக்குத் திரும்பிப் படுக்கையில் விழுந்தபொழுது இரவு பத்தரை
5 ܒ
•ܒܖ
N d Cd
மணி ஆகியிருந்தது. O
ஒவியம்: பெனிட்டா பெர்ஷியாள் 61
ーリ

Page 64
அபி கூர்ந்தமதி, செயலறிவு, மதிநுட்பம் இம்மூன்றும் அமையப் என நம்பி நீ தெரிவு செய்திருந்த கதைச்சொல்லி சின்னறைக்குள் கதை சொல்வதற்கு முன்பிருந்த கால அவகாசத்தில் உள்ளிருந்த பொ அட்டவணையெனத் தயாரித்திருந்தது கீழ்வருகின்றது.
பொருள் அமைவிடம்-திசை உள்ளடக்கம் (அ) புத்தக அலுமாரி தெற்குப்பக்கச் நடைமுறைப்
சுவரை பாவனையிலிருந்து
நெருங்கியிருந்தது விலக்கப்பட்ட
புத்தகங்கள்; நாளி
வார இதழ்கள்; சிற்றிதழ்கள் (ஆ) நாற்காலி கிழக்குப் பக்கச் கட்டமிடப்பட்ட க ടഖങ്ങj படங்கள்; குத்துவி நெருங்கியிருந்தது. ஊதுவத்தி சொரு இ) அலுமினிய, வடக்குப்பக்கச் பொட்டுச்சிலந்திக பிளாஸ்ரிக் சுவர் தொடங்கி பல்லிகள், தத்து பாத்திரங்கள் கிழக்குப் பக்கச் வெட்டியான்கள்;
சுவர் வரைக்கும் தூசிப் படிவுகள் அடுக்கப்பட்டி ருந்தன (ஈ) தகரக் * கதவுச் சிறகுகளுக்கு ஒடியல்; புழுக்ெ கொள்கலன் முன்தள்ளி
மேற்குப் பக்கம் (உ) இருவர் அல்லது தென்மேற்கு மூலை எதிர்பார்க்க முடி மூவர் உறங்கக்கூடிய யில் அடுக்கி
கட்டிலொன்றின் வைக்கப்பட்டி
வேறாக்கப்பட்ட ருந்தன
பகுதிகள்
(ஊ) அணியப்பெட்டி தென்மேற்கு முலை சத்தகம், கட்டிதழ்; யில் இருவர் உழவார அலகு, ெ அல்லது மூவர் அரிவாள்; பக்கச்ச உறங்கக்கூடிய வடிவத்துளைகளு கட்டிலொன்றின் சாவிகள், துருவே வேறாக்கப்பட்ட கம்பிச்சுருள்; குற( பகுதிகளுக் புரியாணிகள். கிடையில்.
இந்த அட்டவணையில் சின்னறைக்குள்ளிருந்த முடுபெட்டி ெ எந்தக் குறிப்பும் இல்லை என்பதைக் கவனி. மூடுபெட்டி பெ பின்வரும் தேவைகளுக்காகப் பெண்களால் பாவிக்கப்பட்டு வந்தி கதைச்சொல்லி உனக்கு மழுப்புகிறான்.
(அ) பட்டுத்துகில்களைப் பேணுதல். (ஆ) ஆபரணங்களைப் பேணுதல். (இ) உணவு வகைகளைப் பேணுதல். சின்னறைக்குள் ஒரு முடுபெட்டியிருந்தது. வழமையாக அம்மாவானவள் பிட்டு, இடியாப்பம் முதலான உணவுப் பொ அதற்குள் கொட்டி முடிவைப்பது வழமை. முடுபெட்டியுடன் சின்ன ஒரு சட்டி நிறைய மீன் குழம்புமிருந்தது. கதைச்சொல்லி மூடுெ நெருங்க நெருங்க மரைக் கருவாட்டு வாசனை கமழ்கிறது. மூடுடெ திறக்கிறான். பிரமிளின் சாயலைத்தரும் பதப்படுத்தப்பட்ட சடலL மழுங்கடிக்கப்பட்டுள்ளது. சின்னறைக்கு வெளியே எவரோ கொண்டிருப்பது கதைச்சொல்லிக்குத் தெரிகிறது. நீ அல்லது புனை 62செய்வதில் ஆர்வங்காட்டிவரும் யாரும் அறைக்குள் நுழைந்தால் வி
 

பெற்றவன் நுழைநது ருட்களின்
தழ்கள்;
டவுளர் பிளக்கு; குவான்
5T gue)
ust g55.
குத்தூசி OT-60) ாவிகள்; ள்ள
றிய
B;
தாடர்பாக ாதுவாகப் ருப்பதாக
உனது ருட்களை றைக்குள் பட்டியை Iட்டியைத் ம் உள்ளே நடமாடிக் வுகளைச் ல்லங்கம்
வரும் என்றுணர்ந்த கதைச்சொல்லி அதை முடி புத்தக அலுமாரியைத் திறந்து அதனுள் மூடுபெட்டியை நுழைத்து நடைமுறைப் பாவனையிலிருந்து விலக்கப்பட்ட புத்தகங் களாலும், நாளிதழ்கள் : வார இதழ்கள் ; சிற்றிதழ்களாலும் பரப்பி மறைத்துவிட்டு ஊது பத்தியொன்றைக் கொழுத்தி சொருகிவிட்டு சின்னறையை விட்டு வெளியேறுகிறான்.
கதைச்சொல்லி நிதிக்கணக்கியல் தொடர் பான பதிவுகளை மேற்கொள்வதில் நிபுணத்துவம் பெற்றவன் என்பது உனக்குத் தெரியும். அவன் சின்னறையை விட்டு வெளியேறிய கையுடன் வாசலில் உன் சிநேகிதி வினோ நின்று கொண்டிருக்கிறாள். அவள் 133 வது நாளாக கதைச்சொல்லியிடம் நிதிக் கணக்கியல் தொடர் பான பதிவுகளைப் படிக்க வந்திருந்தாள். கதை சொல்லி அவளைப் பக்க அறைக்கு அழைத்துச் செல்கிறான். நாற்காலிகளை இழுத்துக்கொண்டு இருவரும் எதிர்எதிரே உட்கார்ந்துகொள்கின்றனர். வினோ பதிவுப் புத்தகத்தை சொரசொரப்பான மேசையில் வைக்கிறாள். தூசி பறந்தலைகிறது. கதைச்சொல்லி மூன்று நிரல் காசேட்டில் பதிவுளை மேற்கொள்வது எப்படி? என வினோ வுக்கு விளங்கப்படுத்திக்கொண்டிருக்கிறான். வினோ தலையை மேலுங்கீழுமாக அசைத்து கேட்டுக்கொண்டிருக்கிறாள். இடையே இது வரை அவளுக்கு விளங்கப்படுத்திய பகுதியிலி ருந்து 24 பதிவுகள் வரக்கூடிய 2 நடவடிக்கை களை உள்ளடக்கிய பயிற்சி யொன்றை வழங்கி இரட்டைப் பதிவுகளை எழுதிக்காட்டிச் சொல்லிவிட்டு மேசையில் கைகளை வைத்து அமர்ந்திருக்கிறான். அவனிடம் இன்னும் பரபரப்பு இருந்து கொண்டிருக்கிறது.
வினோ இரட்டைப் பதிவுகளை எழுதத் தொடங்காமல் இருப்பதுகண்டு கதைச் சொல்லி அதற்கான காரணத்தை அவளிடம் கேட்ட போது அவள் இவ்வளவு நாட்களாகத் தனது மார்பகங்களை அடிப்படையாக வைத்தே இரட்டைப் பதிவுகளை மேற்கொண்டு வந்ததா கவும், இன்றைக்கு தனது மார்பகங்கள் எங்கோ தவறிவிட்டதாகவும், தான் ஆடைகளை மூடு பெட்டியொன்றினுள் பேணிவருவது வழமை என்பதால் மார்புக்கச்சை கழற்றி வைக்கும் போது மார்பகங்கள் தவறியிருக்கலாம் என நம்புவதாகவும், கதைச்சொல்லிக்கு இரகசிய மாகச் சொல்லிக்கொண்டிருக்க அவன் எழுந்து பக்க அறையைவிட்டு வேகமாக வெளியேறி சின்ன றைக்குள் நுழைந்து புத்தக அலமாரி யைத் திறந்து முடுபெட்டியைத் தேடினான். அது காணாமல் போயிருந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த பிறகுகதைச்சொல்லி தனிச்சுற்றுக்கு மட்டும் வெளியிட்டிருந்த இரகசிய அறிக்கை யில் மூடுபெட்டி காணாமல் போயிருப்பதுடன் உனக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகவும், அதற்கு பின்வரும் மூன்று காரணங்களையும் அவன் குறிப்பிட்டிருந்தான்.
* நான் மூடுபெட்டியைத் திறந்து பார்த்த போது அதற்குள் வினோவின் மார்புக் கச்சை காணப்படவில்லை.
* சமீபத்தில் 'அபி கால சுப்ரமணியம் தொகுத்து அடையாளம் வெளியீடாக வந்திருக் கும் 'பிரமிள் படைப்புகள்' எனும் புத்தகத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. * பசுக்களின் மீது அபிக்கு அபாரமான ஈர்ப்புள்ளது எனக்கு ஏற்கனவே தெரியும்.
அபி கதைச்சொல்லியின் கூர்ந்தமதி, செயலறிவு, மதிநுட்பம் ஆகிய மூன்றினைப் பற்றியும் நீ என்ன நினைக்கிறாய்? கதைச் சொல்லி தனிச் சுற்றுக்கு மட்டும்' என வெளியிட்டிருக்கும் இரகசிய அறிக்கை உனக்கு கிடைத்ததா?
Ο

Page 65
நோபெல்
வெங்
டேவிட் க்ரோஃப்
இயற் பியல்
இந்த வருடத்திற்க் ஃா நோ பல் பரிசு கவிபோர் சரியா பல்கலைக்கழகம் - சான் ட பTர் ட' 33 வச் சேர்ந்த டேஃபிட் க்ரோஸ் (Lavi LtLLLL00S LLLLL LL SLLLLLS SlHLL LLLLLLLLSS TS ySeT TTTuS uuS yy TT S TTTS TT L TTTTS TT tL SGGLLLLL LLLLLLLLS LLLLLL Institule If Technology), II. J. iii IIIT Gy: T சூ3ே1 ட்ை தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஃப்ரா ! Tm y y ee T uTSS LLLLS LLLLLSLLLL LLLLLLCLS LLLLLL LL LLLLLL Liபgy) ஆகிய மூவருக்கும் பகிர்ந்தனிக்கப்படுகிறது இவர்களுக்கான விருது வழங்கும் அறிவிப்பி3 "வ ஸ் இடைவினை களிலிருக்கும் அரு கு! சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக" இந்த நோபென் பரிசு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது ' LLL LLLLaaaa aaaS tL tOSl HHLLLLL LLLLaLlLLL LLL aa LLLLLL L LL LLLLA SaLLLLLLL ints:r:1ction ́}.
இது 3 ப்ே : பட்ட : க் விர ப் வ் இரடவினை, அது என்ன அருகும் சுதந்திரம் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நாலுவகை குணமிருக்கும்
அண்டம் பேரண்டர் த ட் நிதான் முழுவது இருக்கும் பொருண்மைகனின் இடையேயான ஊடு விசை கனடா நாள்: கை அடி 'படை இடைவினை களாக இயற்பியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்
 
 
 

பரிசுகள் 2004
கட் ரமணன்
丁
1. Fr இடைவினை | (ir:II', li li tii II:Ll llrtit LT: Lil' lil II )
1. மின்காந்த இை GF53) G3" | Ell:Çt T3 rimlig Tçtic: InLil. ii.11
3. IL G. 3GI) 775T SIT (SLI ing Inte:Lc Livor: ||
மேன் இனி gig337 Wek. Inter::litri
ஈர்ப்பு இடைவினை
ஈர்ப்பு விசையைப் பற்றி சராசரி வாசகர்களுக்கு ஓரளவிற்கு நன்றாகவே தெரியும். முருகப் பெருமான் மரத்தின் மேலிருந்து பறித்துப் போட்ட பழம் ஒளவைப் பாட்டியின் கைகளில் விழ புவியீர்ப்பு விசைதான் காரணம். மேலே வீசியெறியப்பட்ட கல் பூமியை நோக்கித் திரும்ப வர புவி ஈர்ப்பு விசையே காரணம், உண்மை என்னவென்றால், எப்படி மேலெறியப்பட்ட கல்லைத் தன்னை நோக்கி பூமி ஈர்க்கிறதோ அதே போல் கல்லும் பூமியை ஈர்க்கிரது. ஆனால், அளவில் பெரிதான பூமியின் பொருண்மை (14%) காரணமாக அதன் அசைவு உணரமுடியாத அளவிற்குச் சிறியதாக இருக்கிறது. எனவே இதை ஈர்ப்பு விசை என்று ஒருமுகமாகச் சொல்வதற்குப் பதிலாக இடைவினை இரண்டுக் தும் இடையேயான வினை) என்று பெயரிட்டு அழைப்பதுதான் இயற்பியல் ரீதியாகச் சரியானது.
மின்காந்த இடைவினை
ஈர்ப்பு இடைவினையைப் போலவே மின்காந்த இடைனின்:ன்பும் ஒர3ள3;க்குப் பரிச்சயமானதுதான். அணுவின் மையத்திலிருக்கும் புரோட்டான்களும் அணுக்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான்களும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த மின்காந்த விசையே நாம் உய்த்துனரும் காந்த விசை, உராய்வு விசை போன்றவற்றுக்கு அடிப்படையானது. எலெக்ட்ரான் - புரோட் டான் இவிடமே பா 3 மிஃ க |ந்த இடைவினை அவற்றுக்கு இடையேயான ஈர்ப்பு வி:யக் காட்டிலும் மிகவும் அதிகம் எவ்வளவு அதிகம் என்று கேட்கிறீர்களா ? '+1 மடங்கு போதுமா).
அதிசயிக்கத்தக்க : கையில் இந்த முதலிரண்டு இடைவினன்களும் இருவேறு அளவுள்ள உலகு களில் ஆட்சி செலுத்துகின்றன. உதாரணமாக ஈர்ப்பு இடைவினை கோள்களின் இயக்கம், பிரபஞ்சத்தில் விண்மீன்களின் இருப்பிடம், அண்டங்களின் இயக்கம் இவற்றை விவரிக்க இயற்பியலாளர்களால் பெரிதும் பன் படுத்தப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ் 33 டனின் பொது: மச் சார்நிலைக் கோட் LSLSSCS S S SSLLLLLSSLLtLaC LL LLLLLLLLS D TTS TT eeuSJ u TKTTT பற்றிய கடிகாரிதரீதிய கார் சட்டகத்தை நமக்குத் தருகிறது. இதன் அடிப்படையாலான க் கணக்கீடு களே பிரபஞ்சம் பற்றிய ந:து இன்றைய புரிதல் களுககு 5 கTான பட்.
རྒྱ་
I

Page 66
மறுபுறத்தில் அணுக்களின் உலகில் (இதனை அறிஞர்கள் நுண்பிரபஞ்சம் (Microcosmos) என்று அழைக்கிறார்கள்) மின்காந்த இடைவினையின் தாக்கம் பெரிதும் உணரப்படுகிறது. இப்படிச் சொல்வதால் நுண்பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசை கிடையாது என்று கிடையாது, ஈர்ப்பு விசையை விட மின்காந்த விசையின் தாக்கம் அதிகம்). இந்த விசையைப் பற்றிய கணிதச் சட்டகம், ரிச்சர்ட் ஃபெய்ன்மான், ஜீலியன் ஷ்விங்கர், சின் -இத்திரோ டொமொநகா இவர்கள் உருவாக்கிய குவாண்டம் L663T55/Tjög5 gulu35556ĵuLu6iv (Quantum Electrodynamics, QED) மூலம் நமக்குக் கிடைக்கிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கணினி, லேசர், இணையம் இவை எல்லாவற்றுக்கான அடிப்படை கண்டுபிடிப்பு களுக்கும் குவாண்டம் இயக்கவியல் பற்றிய நமது அறிவுதான் காரணம்.
ஈர்ப்பு மற்றும் மின்காந்த விசைகளுக்கு இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டு இடைவினைகளுமே தொலைவின்
தலைகீழ் இருமடி வீதத்தில் மாறு கின்றன. இரண்டும் மிகத்தொலை நோபெ
விலும் செயல்படக் கூடியவை. இரண்டு வினைகளுமே இடைத் தரகர்களால் நிகழ்த்தப்படுகின்றன. இன்றைக்கு ஒளியன் (Photon) மின்காந்த விசைக் கும், ஈர்ப்பன் (Graviton) ஈர்ப்பு விசைக்கும் தரகர்களாக இருந்து லேசர், இணைய தொடர்புள்ள இரு பொருண்மை களிடையே செயல்படுகின்றன. ஈர்ப்பன் என்ற துகளை இன்னும் அடிப்பன் சோதனைகள் மூலம் கண்டறிய முடியவில்லை. ஆனால் ஐன்ஸ்டை னின் கோட்பாடுகளின் அடிப் குவாண்ட படையில் அதன் பண்புகள்
பயன்படுத்தும்
எல்லாவற்று
கண்டுபிடிப்புக
பெரிதும் ஒளியனை ஒத்ததாக இயக்கவியல் இருக்கும் என்று அறியப்படுகிறது. நமது அறிவு இரண்டுக்குமே மின்னேற்றம் கிடையாது. காரணப
மெல் இடைவினை
நம் கதாநாயகனான வல் இடைவினையைப் பார்ப்பதற்கு முன்னால் நான்காவதான மெல் இடைவினையைத் தெரிந்து கொள்ளலாம். அணுக்கருவில் மாத்திரமே செயல்படும் இந்த இடைவினைதான் கதிரியக்கத் திற்குக் (Radioactivity) காரணம். அணுக்கருவினுள்ளே நேர் மின்னேற்றமுள்ள புரோட்டான்களும் மின்னேற்றமற்ற நியூட்ரான்களும் இருப்பதை நாம் அறிவோம். புரோட்டான்களையும் நியூட்ரான்களை யும் அடிப்படைத் துகள்களாக நாம் அறிந்திருந்தா லும் இவை குவார்க் (Quark) என்னும் துகளால் கட்டப்பட்டவை என்பது 1960களில் தெரிய வந்தது. இந்தக் குவார்க்கள் மிக விசேடமானவை, இவற்றைத் னியாகப் பார்க்க முடியாது, இரண்டு அல்லது மூன்று குவார்க்களின் தொகுப்பைத்தான் நாம் புரோட்டானாகக் காணமுடிகிறது.
இப்படி அணுக் கருவின் அடிப்படைத் துகள்களான குவார்க்கள், கருவைச் சுழலும் 64எலெக்ட்ரான்கள் இவற்றுக்கு இடையேயானதே
劃

மல் இடைவினை. இது மிகக் குறுகிய தூரமே சயல்படும். எப்படி ஈர்ப்பன், ஒளியன் இரண்டும் pதலிரண்டு இடைவினையின் தரகர்களாக }ருக்கின்றனவோ அதேபோல் மெல் இடைவினைக் iம் தரகர்கள் உண்டு (W+, W, 20 துகள்கள்). இவை கவும் கனமானவை (அணுக்கரு உலகில் என்பதை னதில் கொள்ளவும்), புரோட்டான்களைப் போல ாறு மடங்கு பொருண்மையுள்ளவை. எனவேதான் }வைகளால் இடைவினையை அதிகதூரம் காண்டு செல்ல முடிவதில்லை. மாறாக ஒளியனும் ர்ப்பனும் எடையற்றவை. எனவே இவைகளால் டத்தப்படும் வினைகள் தொலைதூரத்திலும் சயல்படுகின்றன. மெல் இடைவினைக்கான ணிதக் கோட்பாடு 1970களில் ஜெரார்டஸ் டி றஃப்ட், மார்ட்டினஸ் வெல்ட்மன் இருவராலும் ருவாக்கப்பட்டது. பல் இடைவினை
அணுக்கரு உலகில் குவார்க் களின் இருப்பு 1960களிலேயே அறியப்பட்டது. என்றாலும் தனித்த குவார்க் ஒன்றை சோதனை ரீதியாக இதுவரைக் கண்டறிய முடியவில்லை. முன்னர் சொன்னது போல் குவார்க்களின் கணினி, தொகுப்பைத்தான் நியூட்ரான் மற்றும் புரோ ட் டா னாக அறிகிறோம். புரோட்டானின் க்கான மின்னேற்றம் +1, எலெக்ட்ரானின் மின்னேற்றம் - 1, நியூட்ரான் மின்னேற்றமற்றது என்பதை நாம் ளுக்கும் அறிவோம். குவார்க்களின் s மின்னேற்றம் - 1/3 அல்லது +2/
நாம்
Iம் இவை
DL
—l) 3 ஆக இருக்கும். இரண்டு +2/3 பற்றிய ஒரு - 1/3 குவார்க்கள் இணைய
ான் 2/3+2/3 - 1/3 = +1 அதாவது ஒரு புத புரோட்டான் கிடைக்கும். b. இரண்டு -1/3 ஒரு +2/3 குவார்க்கள்
இணைய மின்னேற்றமற்ற நியூட்ரான் உருவாகும்).
இந்தக் குவார்களுக்கு மின்னேற் றம் தவிர வேறொரு பண்பும் .ண்டு அதை நிறப்பண்பு (color) என்று சால்வார்கள். எனவே ஒவ்வொரு குவார்க்கையும் விவரிக்க அதன் (மின்னேற்றம், நிறம்) இரண்டையும் றிப்பிட வேண்டும். -1/3 மின்னேற்றமுள்ள பச்சைக் வார்க் என்றெல்லாம் துகள் இயற்பியலாளர்கள் 'article Physicist) Gl 18:)ø;G)sfT6ir 61 fr frg,6ir.
திரிகள் ஜாக்கிரதை
இன்னும் கொஞ்சம் சுவாரசியமான விஷயம், புகள்கள் உலகில் எதிரிகள் உண்டு. எலெக்ட் ானுக்கு எதிராக பாஸிட்ரான் (Positron) என்னும் கள் உண்டு (கவனிக்கவும் இது புரோட்டான் டையாது; இதன் பொருண்மை எலெக்ட்ரா லுக்குச் சமமாக இருக்கும், ஆனால் மின்னேற்றம் 1. புரோட்டான் எலெக்ட்ரானை விட பாசிட்ரானை விடவும் தான்) பொருண்மை புதிகமானது). இதேபோல எதிர்குவார்க்கள் (An

Page 67
புuarks) உண்டு, நாம் முன்னே சொன்: '3, பச்சையின் எதிர்த்துகள் - 'எதிர்ட் சிசை). இன்னும் துகள்காரர்கள் எதிர்நீலம் எதிர்சிவப்பு எஃ:17ம் 3 3ண்டு.
நாம் ஏற்கனவே ஒளிபன் ஈர்ப்பன், WT. W. ஃப் என்றெல்லா இடைத்தரகர்கள் இருப்பதைப் பார்த்தோம். இந்த குவார்க்கள் உபி கிலும் அதேபோல் உண்டு இன:/களுக்குப் ப30 சயன்கள் (turns) என்று பெயர் மற்ற தரகர்களுக்கு 3 Tissib 31: IT li fi எடை மின்னேற்றம் பற்றித்த " என் பேச்சு ஒளியணுக்கு ஈர்ப்பணுக்கும் விாடை கிடையாது. பெல் இடைவினைக்காரர்கள் கொஞ்சம் கனமான
" ர், ப." st ஆசாமிகள்) இந்தப் பசையன்களுக்கு எடை மின்னேற்றம் இவற்றின் கூடவே நிறமும் உண்டு எனவேதான் பசையன்கள், குவார்க்களைப் பற்றிய 4 மார்சாரங்கள் இன்னும் sfait,31... I , இருக்கின்றன
அருகும் சுதந்திரம்
இபபடி மின்னேற்றம், எடை நிறம் போன்ற சிக்கல்கள் அதிகமான வல்வினையப் பற்றிப் புரிந்த்கொள்ளவே முடியாது என்று கிட்டத்தட்ட பலரும் கையை விரித்து விட்டார்கள் இந்த நிலையில்தான் 1871 ஆம் ஆண்டு க்ரோ ஸ் பொலிட்ஸர், வில்செக் மூவரும் ஒரு இந்தி அருகும் 57 J, iĝFIŲ Li { AsyTiptolic Freedom) ist går JJ (37,7 l — LITT L-5 T L – 3ெளியிட்டார்கள்.
இவர்கள் கண்டுபிடிப்பின் படி தரகர்களான பசையன்கள் குவார்க்களின் மீது ஆதிக்கம் செலுத்து வது மாத்திர மில்லாமல் தங்களுக்குக்கிடையேயும் வினை புரிவதாகத் தெரிய சிந்தது. இதன் அடிப்படையில் குவார்க்கள் நெருங்க நெருங்க அவற்றின் நிற மாற்றமும், இடைவினையும் குறையத் தொடங்கும். திறன் அதிகரிக்கும்பொழுதுதான் குவார்க்கள் நெருங்கும். எனவே, விசை அதிகமாகி நெருங்கினால் அவற்றின் இடைவினை மிகவும் குறையும். இதைத்தான் அருகும் சுதந்திரம் என்று சொல்கிறார்கள்
மாறாக குவார்க்களைப் பிரிக்க முயன்றால் அவற்றுக்கு இடையேயான வினை அதிகாசி இருக்கும், பசையன்கள் என்ற பெயர்க் காரணம் புரிந்திருக்குமே. எனவேதான் தனியாக குவார்க்:ை பிரிக்கும் முயற்சிகளில் நமக்கு வெற்றி கிடைப்ட தில்லை. குவார்க்களைப் பற்றிய கணிதச் சட்டகத் திற்கு குவாண்டம் நிற இயக்கவியல் (Intயா Charomodynamics, QCD) si o il ri, குவார்க்களின் நிறப்பண் பின் அடிப்படையில் வருகிறது. இதன் மூலம் பல் இடைவினை பற்றிய் கணக்கீடுகள் நபர்க்குச் சாத்தியமாகின்றன.
இந்த அருகும் சுதந்திரம் பற்றிய கோட்பாடு களுக்குத்தான் இந்த வருடத்தின் நோபல் பரிசி கிடைத்திருக்கிறது. எல்லாம் தெரிந்துவிட்டதா?
பொதுமைச் சார்நி35 க்கு ஐன்ஸ்டைன் குவாண்டம் மின்கணிபக்கவியலுக்கு ஃபெய்ன் மான் குழுவினர், ി!:) இடைவினைக்கு 1. ஹ்ஃப்ட் வெஸ்ட்மன், இப்பொழுது வஸ் இடைவினைக்கு க்ரோஸ் குழுவினர் என்று நோபல் பரிசுகளைக் கொடுத்தாகிவிட்டது. இ63 டயில் இரண்டு

புரோட்டான்களின் இடைவினை குறித்து 2றிடேகி யுகாவா, இன்னும் சில தொடர் புன் எ நோபல் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. கடைசியாக வில் இடைவினையும் பரிசு பெற்று அங்கீகாரம் பெற்றுவிட்டது.
எனவே நால்வகை இடைவினைகளையும் நாம்
நன்றாகத் தெரிந்துகொண்டு விட்டோமா? உலகம் அவ்வளவுதானா ? இந்தக் கேள்விக்கு விடை மிகவும் எளிமையானது -இல்லை; இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. நால்வகை இடைவினை களில் ஈர்ப்பு தவிர்த்த பற்ற மூன்றும் அணு உலகில் * மாத்திரமே சம்பந்தப்பட்டன. இனிபி மூன்றையும் இணைப்பதற்கு நிலை ாதிரிபமைப்பு 18:Idal Model) என்று பெயர் இவை மூன்றையும் புதிரின் துண்டுகளாகப் பொருத்தும் பொழுது சிஸ் சிக்கல்கள் வருகின்றன. உதாரணமாக மூன்றின் விசைத் தொடுப்புகளையும் இனை க்க ஒரு கோர்வை மாறிலி (பping Constant) தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட ஒன்றை இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.
வேறு வார்த்தைகளில் சொன்னால் புதிரின் 3 மூன்று துண்டுகளும் சரியாகப் பொருந்தவில் 632), : சில இடங்களில் ஒன்றின்மேல் ஒன்று வருகிறது : வேறு சில இடங்களில் இ60630 பில் ஓட்டை இருக்கிறது.
மறுபுறத்தில், ஈர்ப்பு விசை பேரண்டங்களைக் ெ கூடக் கட்டிப்போடுகிறது. ஆனால் இதன் தரகரான65

Page 68
ஈர்ப்பன் இன்னும் சோதனை ரீதியாக நம் கண்ணில் படவில்லை. இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன. உலகின் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் அற்புதமான பல மூளைகள் இந்த இடியாப்பச் சிக்கலைப் பிரிக்க முயற்சி செய்துகொண்டிருக்கின் றன (ஆம், ஒரு நாளில் உருவாகவிருக்கும் இந்த மாபெரும் இணைப்புக் கோட்பாடு சரடுகளின் (String Theory) அடிப்படையிலிருக்கும் என்று சொல்கிறார்கள்).
எனக்கென்னவோ பிரபஞ்சமே நமக்கு அருகும் சுதந்திரத்தைத் தந்திருப்பதாகத் தோன்றுகிறது. அருகில் செல்லச் செல்ல கேள்விகள் அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். ஆனால் மானுடத்தின் அற்புதமே அயராது பேருண்மையை நெருங்க முயல்வதில்தான் இருக்கிறது. கொசுறுச் செய்திகள்:
1. இந்த நோபல் பரிசு கண்டுபிடிப்பை நிகழ்த்தும் பொழுது மூவருக்குமே முப்பது வயதுக்குள்தான். இதில் க்ரோஸ் தவிர்த்த இருவரும் ಟ್ಲಿà: இருந்தார்கள்
2. டேவிட் பொலிட்ஸெர், Fat Man and Little Boy GT667 pp 6/DIT656 -

MN இடைவினை திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
நாம் நன்
வேதியியல் தெரிந்து ெ
2004 ஆம் ஆண்டின் வேதியிய 6Ś "GATLON
லுக்கான நோபெல் பரிசு o
s96)JG)J GTTG)
"புரதங்களின் சிதைவைப் பற்றிய கண்டுபிடிப்புகளுக்க்காக" ஆரோன் இ ந்தக் கே 623 3-G360T IT Gui (Aaron Ciechanover),
ஆவ்ரம் ஹெர்ஷ்கோ (Avram Hershko) விடை மி (இருவரும் இஸ்ரேல் இன்ஸ்டிடி எளிமைய யூட் ஆஃப் டெக்னாலஜியைச் 4.
சேர்ந்தவர்கள்) மற்றும் கலிபோர் இல்ல
னியா இர்வைன் பல்கலைக் கழகத்தின் இர்வின் ரோஸ் (Irwin Rose) ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளி க்கப்படுகிறது.
புரதங்கள்
மனிதச் செல்களில் நூறாயிரக் கணக்கான புரதங்கள் (Proteins) இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட தொழிற்பாடுகள் உண்டு. உதாரணமாக நொதியங்கள் (enzymes) என்னும் புரதங்கள் வேதிவினைகளைத் துரிதப் படுத்துகின்றன, ஹார்மோன்கள் (Harmones) சமிஞ்ஞைகளைப் பரப்புகின்றன. இன்னும் சில நம்முடைய நோய்த் தடுப்புக்கு உதவிசெய்கின்றன, ஏன் செல்களின் அமைப்பு மற்றும் வடிவமே சில புரதங்களால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் இயற்பியல் துறையைப் போலவே, வேதியியல் துறையும் நொபெல் பரிசுகளுக்குப் பரிச்சயமானதுதான். கிட்டத்தட்ட 66ஐந்து நோபெல் பரிசுகள் கடந்தகாலத்தில் புரதங்கள்

பற்றிய ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் எல்லாமே செல்களில் புரதங்களின் உற்பத்தியைக் குறித்த ஆய்வுகள் தொடர்பானவை. மாறாக உயிர்வேதியியல் உலகில் புரதங்களின் சிதைவு குறித்த ஆய்வுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருந்ததில்லை.
வேதியியலாளர்களுக்கு ஏற்கனவே சில புரதங்களின் சிதைவைப் பற்றித் தெரியும். குறிப்பாக மனிதனின் சிறுகுடலில் இருக்கும் டிரிப்ஸின் (Trypsin) என்ற நொதியம் புரதங்களைப் பகுத்து அமினோ அமிலங்களாக ஆக்கும் முறை நன்றாக அறியப்பட்டிருக்கிறது. இதைப் போல சில நுண்ணியிரிகளிலும் புரதங்களின் அழிவு பற்றிய புரிதல் நமக்கு உண்டு. ஆனால் பொதுவில் பெரும் பாலான புரதங்கள் அவைகளின் பயன் முடிந்ததும் எப்படித் “தீர்த்துக் கட்டப்படுகின்றன” என்று
நமக்குத் தெரியாது.
இந்த வருடத்தின் நோபெல் ஞானிகள் மூவரின் கண்டு பிடிப்புப்படி மூலக்கூறு அளவில் எப்படி செல் சுழற்சி, டிஎன்ஏ
பிழை திருத்த ல் , மரபுக் குறி Gld Tyfurtó55lb (Gene Transcription), 1கை மற்றும் புதிதாக உருவாக்கப்படும் புரதங்களின் தரக்கட்டுப்பாடு ாகளையும போன்றவை செல்களில் எப்படி ாறாகத் நடக்கின்றன என்பது நமக்கு
விளங்குகிறது. கொண்டு நம் உடம்பு என்ற தொழிற் ? உலகம் சாலை பயன்முடிந்தபிறகு குப்பை யில் தள்ளி, பின்னர் சிதைக்க புதானா? வேண்டிய புரதங்களை உபிக்விடீன் ள்விக்கு என்ற பாலிபெப்டைட் கொண்டு கெவும் குறித்து வைப்பதாக இந்த மூவர்
குழு கண்டுபிடித்திருக்கிறது. பானது - சர்வ வியாபி - உபிக்விடின்
DᎶu; நம்முடைய உடலில் 20 அமினோ அமிலங்கள் இருக்கின் றன. இந்த அமினோ அமிலங்கள்
தான் உடலின் உயிர்வேதி வினை களுக்கு அடிப்படை. அமினோ அமிலங் களின் தொகுப்பு பெப்டைட் எனப்படுகிறது. பெப்டைட்கள், அமினோ அமிலங்கள் சேர்ந்த தொகுதியே புரதங்கள். உயிர்வேதியிலாளர்கள் உயிர்களில் இருக்கும், இந்த அமினோ அமிலங்கள், பெப்டை கள், புரதங்கள் இவற்றின் வடிவமைப்பை நன்றாக ஆராய்ந்து தெளிந்துகொள்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்கு எக்ஸ் கதிர்கள் மிகவும் பயன்படு கின்றன. உயிர்வேதிப் பொருள்களை படிகமாக்கி, அந்தப் படிகத்தில் செலுத்தப்படும் எக்ஸ் கதிர்களின் விலகல்களை ஆராய்வதன் மூலம் இவற்றின் வடிவமைப்பு தெளிவாகிறது. உயிர்களில் இந்த வேதிப் பொருட்களின் தாக்கம், அவைகளின் செயற்பாடுகள் இவற்றைத் தெரிந்து கொள்வதற்கு அவற்றின் வடிவமைப்பைத் தெளிவது முக்கியம். 1975ஆம் ஆண்டில் இதுமாதிரியான எக்ஸ் கதிர் சோதனைகள் ஒன்றில் இனிப்பு ரொட்டியை

Page 69
ஆ' பத்தி பொழுது 7 ஆ நினோ அமிலங்கள் கொண்ட தொகுதியான ஒரு பாலிபெப்டைட் பிரித்தறியப்பட்டது தொடர்ந்து இது டபி । , இருப்பது கண்டுபிடிக்கப்படடது. "எங்கு மிருக்குமி" என்று பொருள்பட இதற்கு ந பிக்னி" என் (Liபுபi) என்று பெயரிடப்பட்டது கிரேக்க மொழியில் பII: T3ன்றால் எங்கு என்று
பொருள் உபிக்விடின் இணைந்தது - தயவு செய்து அழிக்கவும் 17 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த மூவரும் இணைந்து செயல்படத் தொடங்கினார்கள் இவர்களின் தொடர்ச்சிபா 3; சோதனைகளில் கல்லீரல் செல்களில் புரதங்களின் சீன த ை.ெ ஆராய்ந்தார்கள் இவற்றில் பெரும்பாலானவற்றில்
";r هو "-"f
த பிக்விடின் இனைந்திருப்பது தெ ரி1:நீதது.
படிப் படியா 53 ஆப் ஈவு களில் சின் தக்க 11 ட வேண்டிய புரதங்கள் உபிக்ளின் இணைக்கப்பட்டு ட்ரோ டி 3ே1 ம் 5 ஃற சிதைவுக் கடன்களுக்கு அனுப்பப்படுவது உறுதியானது. இந்தச் சோதனை களின் அடிப்படையில் புரதங்களின் சிதைவில் உபிக்: டிசரின் பங்கு என்ற கருத்துருவாக்கம் வெளியிடப்பட்டது. இதுவிே இந்த ஆன்டி-ே நோபெல் பரிசைப் பெற்றிருக்கிறது.
மனித உடலில் கிட்டத்தட்ட முப்பத"பிரம் ட்ரோ டி பலோ ம் தன் இருக்கின்றன. இவை கிட்டத்தட்ட அண் டான்சிப் போன்ற அமைப்பை உடையவை. இவற்றுள்ளே பெரும் புரதங்களை இவை ஏழிலிருந்து ஒன்பது அமினோ அமிலங்கள் கொண்ட பெப்டைட் ஆண்டுகளாகச் சிதைக்கக் சு டி பவை நினைவிருக்கட்டும் புரதங்களில் பலி ஆயிரக்கணக்கான அமினோ அமிலங்கள் இருக்கக் கூடும். இந்தப் ப்ரோ டிபனோம்களின் நுழைவாயி வில் உள்ளே வர புரதங்களுடன் உபிக் வி3 ன் பாலிபெப்டைட் இ6330 க்கப்பட்டிருக்க வேண்டும். வேறு வாாத்தைகளில் சொன்னால், அழிக்கப்பட வேண்டிய புரதங்கள் அEபிடமானம் கானட்டடடு அவறலுடன் உபிக்விடின் இணைக்கப் படுகிறது. இந்த உபிக்விடின் துண்டுபோடும் பரோடியலொம் என்ற தொழிற்சாலைக்குத் திறவுகோலாக இருக்கிறது. ப்ரோ டி பனோம்கள் புரதம் அழிக்கும் இயந்திரங்களாக இருந்தாலும் இவற்றுக்கு அழிக்க் :ேண்டிய புரதங்களைத் தாமாகத் தேர்ந்தெடுக்கு: உரிமை கிடையாது. எனவே உபிக்விடின் இவற்றுக்கு ரி3:ஆக்க வேண்டிய புரதங்களே அ81 யார்' காட்டும் கருவியாகச் செயல்படுகிறது. தன்மகரந்தச் சேர்க்கையைத் தவிர்த்தல்
விலங்குகளில் மாத்திர மில்: பன்: தாவரங் களிலும் உபிக்விடின் பெரும்பங்கு வகிக்கிறது. தாவரங்களின் இனப்பெருக்கத்தில் அயல் மகரந்தச் சேர்க்கையே பெரிதும் விரும்பத்தக்கது. ஒரு தT3ரம் தன்னுடைய மகரந்ததைக் கொண்டு சூல்கொண்டு உருவாக்கும் விதைகளில் அதன் அடிப்படை நோய்களும் மரபுப் பிழைகளும் அடுத்த சந்ததிக்கும் பரவக்கூடும் மாறாக, அடல் மகரந்தச் சேர்க்கையில் இதுபோன்ற பிழைகள் தவிர்க்கப்படுகின்றன
தா பரங்கள் தன் மகரந்தச் சேர்க்கையைத் தவிர்க்க ஆண் இனப்பெருக்கச் செல்களுடன்

:ப்ராங் வில்செக்
உபிக்வின் பாலிபெப்டைனட இணைக்கின்றன என்து கண்டுபிடித்திருக்கிறார்கள் இதன் மூலம்
। । , ਘ, Tளிதாகிறது
சிதைவின் பயன்கள்
အီ: { ...ါ့်1' தேவையற்ற புரதங்களின் சேர்க்காக டன் நோ :ள உண்டு இண்னக்கூடும். உதாரண மாகக் கருப்பையின் நுழைவாயிலில் தோன்று புற்றுநோய்க்கு தேவையற்ற புரதங்களின் சிதைவு சரிவர நடக்காததே காரணம் என்று அறியப் பட்டுள்ளது. அதேபோல் உடலில் தோன்றும் நார்க்கட்டிகளுக்கும் (Cyst First) புரதச் சிதைவு தடைபடுவதே காரணம். புரதச் சிதைவு பற்றிய அடிப்படை புரிதல்கள் இதுபோன்ற நோய்களுக்குத் தீர்வுக்ான பெரிது உதவும். இந்த முக்கிபத்துவத்தை உணர்நதே இந்த வருடத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது
மருத்துவமும் உடற்கூறியலும்
'4 ஆம் ஆன்: ; Ti ருேத்து: :ற்றுப த டற்சி றியல் துறைகளுக்கான நோபெல் பரிசு அமெரிக்கான வச் சேர்ந்த ரிச்சர்ட் ஆக்னெஸ் (Richard GL LS tmLLL L L LS LLS T T TS TTyyT T SLL ttt LLLLLLLLS LLLLLLLLLtH S SLHHLHSLLL S lssSLLLl S S lHHLLS SMllllLLLS LLL LLLLLLLLSLLLLLL LLLLLL LLLL LLLS S S STTT TTJS k ST T T T T S S ருக்கிறது ம5ாரித்களின் 1 +135 உ3ார் திறன் மற்றும் 67

Page 70
நாசியின் செயல்பாடு குறித்த புரிதலுக்காக இந்தப் பரிசு இருவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. மனித மரபணுக்களில் மூன்றில் ஒருபங்கு இந்த மோப்பச் செயலில் ஏதாவது ஒருவகையில் தொடர்புகொண்டிருப்பதாக இவர்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. நாசியின் செயல்பாடு
மூக்கில் இரண்டு துவாரங்கள் உள்ளன, இவற்றுக்கு நாசித்துளைகள் (Nostris) என்று பெயர். இந்த நாசித்துளையை ஒரு மெல்லிய சுவர் (Septum) போன்ற தடுப்பு பிரிக்கிறது. மூக்கின் பின்னால், நம் முகத்தின் மையத்தில் நாசிக்குழி (Nasal Cavity) இருக்கிறது. இது தொண்டையுடன் தொடர்பு கொண்டது. நாம் சுவாசிக்கும் பொழுது உள்ளிழுக்கப்படும் காற்று நாசிக்குழியின் மேல் சுவரைச் சென்றடைகிறது. மோப்பச் புறச்சவ்வு (Olfactory Epithiliam) என்றழைக்கப்படும் ஒருவித படலம் அதை மூடியிருக்கிறது. இந்தப் புறச்சவ்வில் பல இலட்சம் மோப்ப வாங்கிகள் (Olfactory Re
ceptors) இருக்கின்றன. இவை
மிகவும் சிறியவை. இவையே வாசனையை அறிந்து மோப்ப 5b 9 Lübi pigliol (Olfactory Nerve) a furts மோப்பக் கிழங்கிற்குக் (Olfactory தொழிற் Bulb) உணர்த்துகின்றன. மோப்பக் பயன்முடிந் கிழங்கு மூளைக்கு மிக அருகே も一 இருக்கிறது. இங்கிருந்து வாசனை குப்பையின் பற்றிய உணர்வுகள் மூளையின் பின்னர் சி பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வாசனை அடையாளம் காணப் வேண்டிய பு படுகிறது. உபிக்விடீ
ஒவ்வொரு மோப்ப வாங்கிச்
செல்லும் ஒரே ஒரு குறிப்பிட்ட பாலிபெப்டை வாசனையை அறிவதற்கானத் குறித்து வைப் திறமையைக் கொண்டது. எனவே ஒவ்வொரு வாங்கியாலும் சில மூவர வாசனைகளை மாத்திரமே அறிய கண்டுபிடித்தி முடியும். ஒரு வாசனையை அறியக் கூடிய எல்லா வாங்கிகளும்
மோப்பம் அறிந்தவுடன் மூளைக்குத்
தங்கள் தகவல்களைக் கடத்துகின்றன. இந்தத் தகவல்கள் மூளையில் ஒட்டு மொத்தமாகத் தொகுக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறது.
வாசனையின் முக்கியத்துவம்
மனிதனின் பல உடற்கூறியல் செயற்பாடுகளுக்கு வாசனைகளை அடையாளம் காணுதல் மிகவும் முக்கியமானது. உதாரணமாக, நல்ல உணவின் வாசனையால் செரிமான உறுப்புகள் தூண்டப்படு கின்றன. உணவின் வாசனையை நுகர்ந்தவுடனேயே குடலில் உணவைச் சீரணிக்கத் தேவையான நொதியங்கள் உற்பத்தியாகத் தொடங்குகின்றன. இன்னும் சில உயிரினங்களில் ஆரம்பகால ஜீவிதம் வாசனையையே சார்ந்திருக்கிறது. உதாரணமாக, பிறந்த உடன் கண்மூடியிருக்கும் நாய்க்குட்டிகள் மோப்பத்தின் உதவியுடனேயே தாயின் முளைக் காம்புகளை அடையாளம் காணுகின்றன. இன்னும்

தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, ஏன் மனிதனில் உடலுறவைத் தூண்டுதல் முதலான செய்ற்பாடு களில் வாசனைகள் பெரும்பங்கை வகிக்கின்றன.
வாசனையின் நிரந்தரம்
என்னுடைய சிறு வயதில் என் அப்பாவின் நண்பர் ஒருவர், தினமும் வீட்டுக்கு வருவார். என் அம்மாவிடம், "அப்பிடியே ரோட்டோரம் போயிக்கிட்டிருந்தேன், ஒங்க காப்பியோட வாசனை வந்தது. சார், இருக்காறா?” என்று கேட்டுக் கொண்டு வருவார். என் அப்பா அந்த நேரத்தில் வீட்டில் இருப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பது அவருக்குத் தெரியும். “பரவாயில்லங்க, நா அப்பொறமா சாரைப் பாத்துக்கிறேன். ஒரு அரை டம்ளர் காப்பி கொடுங்க” என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டுப் போவார். இதில் விசேடம் என்னவென்றால் அவர் "ரோட்டோரம் போய்க்கொண்டிருப்பது பெரும்பாலும் மோபெட்டி லாக இருக்கும். மிகக் குறுகிய
அவகாசத்திலும் மனிதனின் மோப்பச் செயற்பாடு மிகவும் ४ சிறப்பாக நடக்கிறது.
இன்னும் என்னுடைய சிறு பு என்ற வயதில் பள்ளிக் கூடத்தில் மதிய உணவு சமயத்தில் சமைக்கப்படும் SFTG)) சோள ரவை உப்புமா தீய்ந்து 3த பிறகு போகும் வாசனை எனக்கு இப் ல் கள்ளி பொழுதும் நினைவில் இருக்கிறது. ல தளள, இதுபோல எத்தனையோ வருடங் தைக்க கள் கழித்து கோவிலில் இருக்கும் வெளவால் புழுக்கைகளின் ரதங்களை நாற்றம், கோடி வீட்டு நீலகண்டன் ன் என்ற மாமாவின் மேல்துண்டு நாற்றம் w என்று பலவும் பசுமையாக ட்கொண்டு நினைவில் நின்றுபோகின்றன. பதாக இந்த இன்னும் சிலபேருக்கு ஒரு குழு முறை சாப்பாட்டில் வந்த அழுகல் தேங்காய் நாற்றத்தால் காலத் ருக்கிறது. திற்கும் தேங்காய்த் துவையல் மீது வெறுப்பு நிரந்தரமாகிப் போகின்
றது. பல நேரங்களில் தீயும் வாசனை போன்றவை நம் பாதுகாப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
வாசனை வாங்கிகள்
நம் புலன்களின் செயற்பாடுகளில் மோப்பம்தான் முதன்முதலாக மூலக்கூறு அடிப்படையில் உணர்ந் தறியப்பட்டது. இதில் இந்த வருடம் நோபெல் பரிசு பெறும் ஆக்ஸெல் மற்றும் பக் இருவரின் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நம் மரபணுக்களில் மூன்றில் ஒரு பங்கு மோப்பச் செயலுடன் தொடர்பு கொண் டவை என்பது இவ்விருவராலும் நிறுவப்பட்டுள்ளது. மூக்கில் இருக்கும் வாசனை வாங்கிகள் ஒவ்வொன்றும் புரதங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆனால் இவற்றுக்கான அளவிலும் புரதத் தொகுதிகளிலும் பெரிய மாறுபாடு உண்டு; இதுவே இவை ஒவ்வொன்றும் விசேடமான வாசனைகளால் ஏன் எழுப்பப் படுகின்றன

Page 71
L、 , TT 3 JITT Lil ஆ .......}} ' T CE ଘ வாங்கிகளும் ஒரு குறிப்பிட்
, , T.37 ay isiTit a fair
+ளின் சங்கிப்பால் செல்வ்வுடன் )31" T} নী, কুষ্ঠা ו ו ו 1 + b- ו־fa1761 1
, T I l
-- - = T + 313 : 7 3 | T | T | = T = TT - it it
- - - - - 二5吓、 "I । 工T 3. 3:1 TT II "!J. L+-!تلفاً پن.
-్క Շ1 Հճ1 - 고 7 ir aur ப 3 பா + 373 திருடப் பூப்பிடக் கி./ الغساسنة
. -। । । । . -- 5ы ! துண்டுத بل لا اللاذقية للاتنين لك ، بل و ال 13ة 21 T للاتيني.
દિી: ; If 3) ! silair Fւք 31.1 * #ւ Ա. - "<ւ 3. 331) Այ al II)
.ur구 11 miTE FT - 1"
。 あ.受W 3- TTF
கூடியவை இது மூளையில் கலவை சங்கேதத்தை உருவாக்குகிறது. )ولا أع இந்தக் கல303 ஒரு குறிப்பிட்ட hi, I + si il all 33 մ եւ " ", , * 3| i, , . . . .
இதைப்பே 50 கிட்டத் திட்ட
பத்தாயிரம் வெவ்வேறு வகையான :ாசனைகளை நம்:ால் அறிய { LI- ĈI- ĈI !!!!:-
மனித6350 விட நாய்களும் எலிகளும் மோப்பத் திறன அதிகமுள் என வை. இதற்குக் காரணம் மேTப்பப் புறச்சவ்வின் பரப்பு எனவே பொத்த
2. OPTICIANIS
EYEGLASSES CONTACT LENSES EYE EXAMS ARRANGED MWY YRA Opticiaп
25 Owerlea B|Wid., Urit 10 SW Conner of Owerlea & Thorncliffe) Toronto, ON M4H 1P9
Tel: (416) 424-3343 Fax: (416) 424-3344
 
 
 
 
 
 
 

ѣ1+3їći
ਸੰ
'] :[] ,ସ୍ନି । ମୁଁ,
T T.
LILII, III: F,
#|&TIT}&া
வாச 3 3/Tங்கிகளின் அளவு リ cmó* ரில் ஆதிகமாக
இருக்கிறது
வாசனையின் மரபுக்கூறு
ஆக்3ெ ல், டர் இவர் கலிங் கண்டுபிடிப்பின் படி ஒவ்வொரு வ1 : வாங்கியும் தனித்தனி । , || || கொண்டன: இது மிகவும் ஆச்சி ரியா 3 விடியம். இதைத் தவிர இவர்கள் இருரு ஒரே மாதிரி பான வாசனைகள் குறிப்பிடட M00SK B B L 0G Y Tu u 0 T SS S S S து 3டி எழுபடவனத்யும் துல்லிய : ; i L
நிருந்திருக்கிறார் கன். இது மோப்பத்தின் பாத்திரமல்லாது பிற
புலன்களின் தொழிற் Tடுகளுக்கும்
ஒ () 21 ே - LT. .من موا اليم الات الله தறி
பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
lէ:ք է "t ।
அந்த வகையில் ஆக்ன்ெஸ், பக்
இருவரின் கண்டுபிடிப்புகளும் பொது பிஸ்
விலங்குகளின் புல்ன் விளப் பற்றிய அடிப்படைப்
। ], புT: 3. ""
Mens and Boys Wear
HIGH QUALITY FASHION
Peteros
Bridle Wood Mall 2900 warden Ave. (at Finch) Scarborough, ON M1W 2S8 Tel:(416) 429-9094 Fax: (416) 429-2660

Page 72
露
종
s (38. Itoodoo
உன்னில் பாடு
இந்தப பெரிய காற்றுமாதிரித்த
எல்லா இடங்க காலுக்குள் சிக் ஒரு கரைக்குக்
குணத்தோடு அ
பல திசையும் வலுவான கி8ை ஏறக் கனிந்த பழங்கள் நிற்கின்ற ம" மர சிருது பிட்க்க ந என்கின்ற காற்:
வேகமுள்ள என் கால்கன்த
ஒரு குறுந்தாடி
ஒனும் துல்லியமான ப தேவையற்றவை
விடாதபடிக்கு
 

க்கிளி
தல் மாதிரி
ான் நானும்
னிலும் தூசுதட்டி குகின்ற குப்பைகளை கொண்டு குவிக்கின்ற புனைகிறவன்
„ To i
ரிலும் அனிஸ்துTங்கும் சக்தியுடன் த்தில்
"இன் வந்தேன்
"றை நோக்குங்கால் -
ான் இதற்கும் மட்டும் இல்லை
ார்வை அதற்கு
தப்பிப்பிழைக்கவே

Page 73
தேடித் தேடிக் கூட்டிக் குவிக்கையில் கிளம்பும் கோபத்தின் அளவு நேர்பைக் கவிஞனுக்குரியது
த இன்:பே கேட்பேன் |ւյ3Լl:չ :h! T */T:Ա) LTத்திலே பாடுது என் பூமம் நீ
அதில்
நான் டாடுதல்மாதிரி
கண் மலர் விரித்துப் பாரேன் நிலத்தில்
3த்தனை குப்பி1
====="TE
. . .
ܐܠܨ
1_ܨܒ
 
 
 

இலைகள் இல்லாத கதிரை
மழைக்குள்
கொடுசூது காசும் நான் கையைத்தட்டி வீட்டுக்குள் அழைத்தால் இருக்க உடன் வரும்
மரம் கூப்பிடவில்3ை
அதுதான் வந்தது
இதனால் வெட்கமா தலை குனிந்தபடியே நடுங்குது காகம்
சிறகு
கிடுகிடு கிடுகிடு
இந்தக் கதிரையில் காகம் வந்து அமர்ந்தால்
. . . . . . f.
ஒரு துணிை கோடுக்கலாம்
த30313 பத் துன்பிடக்க
ஒரு குழந்தைக் காகம்
ந:17:து திபேறு
இான் பிள்3ை மாதிரி
வாய் விட்டே கேட்டதா ஒரு சத்தம் வந்தது
זה ד:
வீட்டின் கடப்பின் பக்கமே Lirit, i list i II i ri i lë :
473 374 துள்ளியபடியே இருந்தது மரங்களில்
3.
முறிந்து துனிகனாய் சிதறிய துண்டுகள் என் முகத்திலும் பட் பின் எனினும்
பTளம் காகம் சுப்பிட்டு இருத்துவோம்
3)கனய நீட்டினேன்
SIST TIL — 57,7 — S T S JF
ஒர் இலையும் இல்: கிளைகளும் குறை: பூக்கின்ற தன்மையே அற்ற கதிரையில் என்பே 3)
_| rol I.T. T-5|| fi
O
71.출s

Page 74
. . . . - * Tal:L 3:11:31, Լ' 5:5):
- -, i. - . I h! ::: - եւ 13:T է I եւ f : 1:31ull եւ 1 եւ - 11:1: பாரென்பதும் தேவையில் 31
எப்படியென்பதைக் கேளுங்கள்
வீட்டிற்கு வந்த' சின் அ3ரிற்கு நாங்கன் மரணதண்ட33 விதித்துள்3ே1
2 . 2 . 3 Ti
। । । ।।।।
தோட்டாக்கள் 3ாங்குவதற்குப் பணம் அதிகம் நாங்கள் அப3'த் து:ாடு து: டக் பெட்புக் கோஸ்ட் டே" கின்றோம் என்ற கன் மேலும்,
। । । ।।।।
,
1 = = = = = = "" = = = = = = :: - - - - மூன்று தTடடா கைகாக இருநூறற நTந:து ருபான் சேர்த்து அவர்களிடம் கொடுத்தர்கள்.

சு கன்|
பீதம்
芷山、

Page 75
செ
கருணை
சூரியன்
தலைகீtքf உருட்டுக் சூரியன: குளத்தில்
i
If
இ
3303Lகள்
3.
கண் rர
அச்சமே
கருவினபு
இறந்து ே நீந்தி விை
தீப்பிடித்
 

ழிய ன்
யும் இல்லாதவர்கள்
மிதக்கின்ற தெப்பக் குளம்
ாக கட்டினவித்தது
கட்டைப7ல் அடித்து
புரட்டி
தள்ளி விட்டார்கள்
இல்லாத பெருவெளியில் ::::: ?rri I, i. ', 'டோ 3io 31, 1952 kiloj/ LC 47374" (= l l ' Li ! *: 'la 37 TJ -fi!
ால் நிரம்பி வழிகின்ற குளம்
இல்லாத சிறுவர்களுக்கு பும் இல்33
பான சூரியனின் மீது ஏறி 1ளயாடுகின்றார்கள்
து எரிகின்றது 13 ம்

Page 76
I
.........................................................
ஷோபாசக்தியின் கதைப்
E! 3: garu
டெரிங்பந்து
T ਪੁI II, IT fit. T ਘ.. . . . . "தேசத்துரோ F" சிறுகதைத் தொகுப்புக்
ਪੰਗ ਨਹੀਂ । புததப் :ேபாரதியின் "ம்" பெரிய
LL , FF அடங்கிட் போடவிட்ட ஒரு நூல்ாகவே
ਈਸੁ. T
2: --TTg II:T ETT ATL15|| |LTL: : ॥ பாதித்ததில் பாதிபா:கட்ட "ப்" செபப வில்லையென்பஈதக சொ:ததாக ஆக வேண்டியிருக்கிறது. மொழியும் மரபும் மீறிபெழும் இவவகையான நவீன
| : : : : படுத்த முடியும். ஆசிரியன் இறந்துவிடா
L । :FLLTL
. FL பிரதிகள் உடன்ப்போகட்பும் எதிர்மறை பாகவும் இங்கே விவாதததுககு வருவ து அவற்றி: அடிபடையில் விபோ பூத்தே முடிப்புக்குக் கொண்டுபேருவதும்
। ਘ5
Tl... || கருதுகோள்தான். சமகா ப்ே பேறு FFIL ਨਹੀ । । । । கோப்( டோ:பது கட இங்கே தவிர்க்க முடியாதபடி நிகழயுேம் முடியும். இவரின் அடிபடையில் "i" கதைபடத்தகத்தை
ਸੁLLTL
:தயே ந:
பு:மபேடாநதோா இலக்கியானது 2. ਸੰਘ LL யெனபதை பபோது நான் சொல்வி இந்திருக்கிறேன். அந்த முடிவில் மாற மேது ரோதென்பதே E ந: ஆத011ல் அது குறித்த விட்டிடங்களிப்
| . . . . .
E. ਮFL | Fi பெயர்ந்தோர் இஸ்க்கிபத்தில் கோபா
Tਨ LLTill. T
· සූර්්‍ය:" | fill. L.Jස:L || ||7||6||7||451 දී;T#"|- ඒතං ජිං முதன்மைபடுத்தும் முன்பேபு "ம்" । । ।।।।
ਮE. ਮL-5 . இடத்தை நின்று
TL । நிஜ. பிரதிபாக்கத்தில் எந்த அரசிய8, எவ்வளவு அரசிய' இடம்பெற வேண் டும் என்பதைய படைப்பாளியேதான Tl, l::E இலங்கையனில்லை, பிரானEயனில்லை என்று சொக விக்கொண்டிருப்பினும்
l' : ':::::::Till
L+ 33l.
74இவையொன்றுள்தான் ஷோபாசக்தி
si. . . . .sg ElյՅ: II
بلیبا 34. - الFلاg.11:4 ਮL ।
ਤੇ
LLLLਮ படுத்துகிறது அப்ப்ேது
T। 3:1 dlu 13:Ա , եւ F
لا உ+ E புெள்ளது :
T
FT F. ELI ETT f.,
ਪ, ஒருகாபேகட்டத்தினது
TTT கருத்துக்கள் போல் த நிற்கவில்லையென மெய்யே. ஆனாலும் களே இருந்ததென்பது கும் புனோகாது பே
CL. If fĖJEJIT ËĖ. அத்தனை அழகை தன்னுள் அடக்கிக்கெ "ம்" ஒரு செயற் உருவாகியிருக்கின்றெ படுகிறது. குறிப்பாக LIII iliri gital LJE. | ILTL அம்சம பப்கா பிரதான அத்தனை லீச்சோடு களுள் முந்திய தன: வாககளில் |solz LLT). SFETIL ਪ,
ËT ETJ. ElLI
 
 
 

:புக்கு அபேருக்கு | , ।।।। தமும். ஆனால் T।
|
F , ||
"ܘ  ܼ ܒ . "15. :
ଶ୍t!! !! !! !!! , ମୁଁ tril 3, 5,
இங்கே அரசியல் இடதுசாரி இயக்க ததுக்களிலிருந்த ருத்திக்கொண்டு பது மெய்யிலும் நோக்கம் அதுபோ எவர் கண்ணுக் FILLIT3.
மொழியின் கயும் விறையும் ாண்டு ந்ேதிருக்க, :க மொழியில் ஆனவே EE க்குப் 5 நூலின் முதற் ஹீனம் அதிகம்.
5 . பானது. எழுத்தை பிரயோகித்தவர் முறையைச் சேர்ந்த Eபச் சொல் ப்ே
இந்த நிர்மானம்
|ր : II
ம்" குறித்து.
இந்தப் பிரதிப் மறுவாக்கம் காணாது போ : தேன்? இனி டே பேருத்தபபடக் கூடிய கேளவிகள், $11பருக்கும்.
பூ பேென்பது தன்னுள் ஒரு Ty::- நா: பல் பரிமாணமேடுபடதென்பதின அாத்தம் இதுதான். அது பதார்த்த । । ,
Tਪੰਪ தான் சரி இந்த வரையறையைப பெரும் பாலும் நீங்கி வந்துவிட முடியாது. நுறோ
|LTLT T பேட் s: TIFE! ،لذلك
விகா சயெடுக்கும் இந்த அம்சநதை வைததே கணிககபபடுகிறது. "ம்" விகாசமேடுகக முடிா: ஆண்கள் முனகுவது வாசகனுக்குத தெEயாகவே கேட்கிறது. ஒரு நாவலின கடக கோட்டோடு "ம்" ரேமுடியாது போயிருக கிறது. அது பெறும் சம்பவங்களாயக குறுகிட போது என்பதே இறுதியான முடி:ாகிறது.
.T.T :
TEJGELLLLII ਸੁTIT T நிறமி ஆகிபோரின் கதைபோதேதான இது தோற்றம் காடடுகிறது. ஆனாலும் இயக்க அரசியலில் இருந்த மோசமான ਸੁ ਕੰLLILE ਨੂੰ ਘILTL மின்னர், இது தவிக்கவியபோதவாறு ਮਹੰਘ : - கலாபூர்வமான அமசங்களே தவிர்த்து வரும் நோக்கமெதுவும் பிரசாரம தவிர பேறில்லை. பிரசாரமென்பதென்ன ? அதுதான் அரசியல். ஒரு அனுபவததின் பகிர்வுகூட நாEோக பேரமுடியும். பல அனுபவங்கள் அவ்வாறு நாடேல்களாக வந்திருக்கின்றன. கொரில்லா எந்திருச் கிறது. இது ஏன் பரவில்லை? ஆசிரிய வின் சொந்த அனுபவமாக அது இல்போ திருந்ததினாலா ? E I க்குத் தெரிப வில்லை. ஆனால் பு:னEபுக்கான ஒரு மொழிநடை இந்தக் கதைப் புத்தகத்தில் இல்லையென்பது எவருக்குமேதா :ள் தெரிகிறது. வெலிகட சிறைச்சானகியின் விவரணையும் அங்கு நிகழும் சம்பவங் பு:ளின் விபரிப்பும் அனாவசியமா"பே.
மட்டக்களப்புச் சிறையடைபனபச் சொல்ஸ் மிக நீண்ட இடம் தேனFபபட்டி
ருக்கிறது. அவை பாத்திர வளர்ச்சிக்கான எந்த உந்துவிசையையும் செய்வதில்லை. அவை எந்த நோக்கத்தையுமே ஆசிரிய ஒதுக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்க முடியாது. புனைவின்றி எழுதப்பட்ட .LEur 'E.5|

Page 77
போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில்கூட வெலிக்கட சிறைச்சாலை யின் விவரணையும், நடைபெறும் சம்பவங்களின் விஸ்தரிப்புகள் சிலவும் வருகின்றன. அதை என்ன சொல்ல ? ஏன், அடேல் பாலசிங்கம் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமான "சுதந்திர வேட்கை சமகால அரசியல் நிகழ்வு களின் ஒரு விவரிப்புதானே? அதைப் புனைவு இலக்கியத்தோடு சேர்த் தெண்ணிவிட முடியுமா ? விவரிப்பு புனைவற்ற நிலையில் புனைகதை இலக்கியப் படைப்பானது தன்னில் குறையாகிப்போய் நிற்பதை எதனாலும் ஈடுகட்டிவிட முடியாது. "ம்" தன் குறைகளோடேயே நிற்கிறது.
பிரதியைப் பிரதியாகாமலும், நாவலா காமலும் தடுத்த இக் குறைகளை நீக்கிப் பார்த்தால் இது தனியே கதைப் புத்தக மாக மட்டும் நிற்கவில்லை என்பது தெரியும். யதார்த்த நிகழ்வொன்றின் அலுக்காத கதையாக இது பிரமாதமாய் வார்க்கப்பட்டிருப்பதைச் சொல்ல வேண்டும். ஷோபாசக்தியின் எழுத்து நடை கதையை கதையளவாக நிற்காமல் மேலெத்துச் சென்றிருக்கிறது. கொரில்லா சுட்டெண்கள் ஊடாகவும் கதை சொல்ல முயன்றது. இது வேறொருவகையான தொழில் நுட்பத்தைப் பிரயோகித்திருக்
கிறது. மேலை நா( இவ்வாறு பத்திகளு களோடு வரும் நுட்பத்தை ஷோப இந் நூலிலே ை நாவலும் தன்னை மாய்த் தெளிவாக படுத்துகிறது.
யதார்த்த நி: அலுககாத
9 JLD வார்க்கப்பட
சொல்ல ஷோபாசக்தி
நடை கதையளவ மேெ சென்றி
குதிரை வண்டி கதையோடு கை பெறுகிறது. இக்க சொன்ன அத்தனை அழகானது. இதுபே
Supercare Pharmacy
3228 Eglinton Ave. East
Scarborough ON M1J 2H6
Te : 416298 3784
Fax : 416 298 3052
COntact: RAM

கெளில் பாடநூல்கள் நம் சிறுசிறு தலைப்பு . அந்த தொழில் ாசக்தி பொருத்தமாக கயாண்டிருக்கிறார். ஒரு நவீன ஆக்க வே பிரதிநிதித்துவப்
5ழ்வொன்றின் 5தையாக இது ாதமாய ட்டிருப்பதைச் வேண்டும். நியின் எழுத்து கதையை ாக நிற்காமல் லத்துச் ருக்கிறது.
க்காரன் ஒருவனின் தப்புத்தகம் முடிவு கதை, "ம்" மேலே ா கதைகளையும்விட
ால் ஷோபாசக்தியால்
மட்டுமே முடியும். அப்படியான இந்நூல் பிரதியாகாமலும் நாவலாகாமலும் போனது எனக்குள் உள்ள மிகப்பெரிய சோகம். ஷோபாசக்தியின் முதல் நாவல் கொரில்லாவின் வெளியீடு சென்னையில் நடைபெற்ற வேளையிலே அதுபற்றிய சிறப்பான ஒரு விமர்சனத்தை நான் செய்திருந்தேன். பிரதியொன்று கொண்டி ருக்கக் கூடிய அத்தனை அதிர்வுகளை யும் பாதிப்புக்களையும் அது தன்னுள் கொண்டிருந்தது. அது ஈழத் தமிழிலக் கியத்தில் மெச்சப்படவேண்டிய படைப்பு. இது அதுவாகாமற்போன காரணத்தின் அலசல் சுகமானதாகவிருக்காது. வாசக
னுக்குப் போலவே படைப்பாளிக்கும்.
விமர்சன முடிவுகளை படைப்பாளி தூக்கியெறிந்துவிட்டுப் போகலாம். ஆனால் விமர்சன தர்மம் அதைச் செய்யவே செய்துகொண்டிருக்கத்தான் செய்யும், கதைகள் புனையப்படுவனவு மாகும். ஆனால் இது நடந்ததும் புனையப்பட்டதும். புனைவு எங்கே தோற்கிறதெனில் அது அடையவேண்டிய எல்லையை அடையாமற்போகிற இடத்தி லிருந்து தொடங்குகிறதெனலாம். "ம்" முக்கு நேர்ந்த சோகம் இவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கொரில்லாபோல் ஒரு உயர்ந்த படைப்பை ஷோபாசக்தியால் O طاليا واصل الأ5
PharmaCrace Drug Mart
3850 Finch Ave. East
Scarborough ON M1T 3J6
: 416 267 9900
Fax : 416 267 1800
Te
, Pharmacist

Page 78
31 51)) :53, 7 ձլ: 3. Lisi T i f perceptin 11 management {
எனபது ற்ேகு நாடுகளில் உளடகத் துறையில் நெடுங்க :ாகவே கைய காப்பட்டுவரும் செயல் கீழை நாடுகளுக்கு அச்செயல்முறையை ஏற்றுமதி செய்வதில் மறுப்பும் தயக்கமும் அந்நாடுகளில் அனுட்டிக்கப்பட்டன், பனிப்போரில் ஈடுபட்ட இரண்டு வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் இச்செயன்முறையைக் கையாண்டு வந்ததும் இச்செயன்முறைகளின் பரம்புதல் கீழைத்தேயப் பாமரரிட நம்பகத் தன் 11:31 அழித்துவிடு மென்றும் அவர்கள் கருதியிருக்கலாம்:
#, #, gaji, sed, p. : I LA Lū ( disin foriTmi4lion ), LT Li LH &” “J | firrigali, சூழ்ச்சி (doc"p11 T Ty | :1: தடைகளையும் தாண்டிப் போகும்போது "உண்மை" riமுற்றுப போய்விடுவதால் ஏற்படும் எதிர்வினன் ஆள் போர்களில் முடிவடைவது செய்தியல்ஸ் பணித அழிவுக்கென உருவாக்கப்பட் பெருங்கருவிகளி 3ெ என்று க ச் செய்தி நE டகங்கள் இன்று வடிவேடுத்திருப்பது மிகவும் துர்பாக்கியம் சின் தசாப்தங்களுக்கு முன் கார் எங்களுக்கு அந்நி: விருந்த -। । 3 sity எம்முற்றத்தில் விதைத்துக் கிடப்பதற்கு முக்கிய கார3 கிகளாக நுட்ப வளர்ச்சியையும் மனிதப் பரம்பன்:யும்
i: TL- Li "பாபா மசூதி இடி 'பு இந்தியாவின் புவி
-| ܉ --
:ேறியத் துரண்டு:ேதற்கு
ாநிலங்களிலும் கொண்ட
u u S S S T T S L eMM S SLSS SJ0 SL0 L S S S GL TT செய்தியப் படித்தபோது :டசித்தின் பலம் பற்றி அறி! 14 ந்தது நாடகங்களை எப்படி உடுக்கு
। । । । । ।।।। gif
ன் து அரசியல்பாதிகளுக்குப் புகட்டப்பட்
إلى 33 قة التي تمتة - ث أ ب ت ن ي أ ب ت .
 
 
 
 
 
 

L. __ ll. t - . : Wւք
முதலாம் வளைகுடாப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கத் தோ 3 $1க்காட்சிகளில்
குவைத்தில் + ' க் இராணுவத்தினர் செய்கின்ற ஆட்டகாசங்கள் பற்றிய பலவிதமான "நோடிக் a TLu MB Bu S gL S TS S S S TT T S S T0 S SKKLLL LSLSSa T LcLL காட்சியொன்றில் "ருத்துவ நிலையமொன்றிலிருந்து சில பசுங்குழந்தைகளை "க் இராணுவத்தி: சிலர் அ வை து பிலும் துளிகளிலிருந்து இழுந்தெடுத்து வெட்டிக் கொன்றதைக் கன்னால் கண்டதாக" ஒரு தாதிப்பெண் + எண் Eரும் கதறலுமென உருக்கத்தோடு கூறினார் சதா உசேன் மீதான அமெரிக்க மக்களின் வெறுப்பிற்கு இச்செய்தி துர மீட்டிருக்க முடியாது என்று பாராள் வாதிட முடியும் :
இங்கு கொலை செய்யப்பட்டது குழந்தைகளல்ல "உண்மை" மட்டுமே என்பதை அமெரிக்க மக்கள் அறிவதற்கு முன்னரே ஐந்து லட்சத்துக்கும் மேலான மக்கள் உயிர்கள் பறிக்கப்பட்டுவிட்ட 37 டன்னிம ஒரு வருடம் தாண்டி அடிபட்டு : தை பட்டு இழுத்துக்கொண்டு -7, 31. Li Li ", μετατ ή " Τι έτ Εξ1 . Η மொன்றின் மூலம் திரைகளுக்கு வந்தபோது மக்கள் அதை மறந்து விட்டிருந்தார்கள் அமெரிக்க நாடகங்கள் அச்செய்தியை இருட்டடிப்புச் செயத தொன்றும் ஆச்சரிடப்பட வைக்கவில்லை.
நடந்தது இதுதான் 'த' பிய விளகடTப் போரிற்கான தயாரிப்பின்போது அமெரிக்காவின் அதி பிரபலமா : பாப புரை நிறுவனமொன்ற அரசிளாஸ் சேவைக்கமர்த்தப்பட்டது. டோரின்டான் ਹੈ। 3 , , , . - வைப்பதில் அரசுக்கு அப்போது தேவிபியிருந்தது. அதனால் அமெரிக்காவில் நடித்து சின்னத்தின்'
பு: அரங்கேற்றிய இந்த நா கத்தில் தந்தியாசி
- ܡܡ܂

Page 79
"அழுதழுது" நடித்தது குவைத்தின் அமெரிக்கத் தூதுவரின் மகள். பரப்புரை விடயத்தில் மட்டுமல்ல போரிலும் அமெரிக்காவுக்கு அமோக வெற்றி.
இந்தியாவில் முன்னாட்களில் போருக்கென் றொரு விதிமுறை இருந்தது. இரண்டு மன்னர்களுக் கிடையேயான போராயினும் அது மக்கள் வாழாத விடத்தில், பசுக்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிபரை ஒதுக்கியதோர் தனியிடத்தில் நடாத்தப்படும். இப்பொழுதெல்லாம் போர் முதலில் ஆரம்பிக்கப்படுவது மக்கள் மனங்களிலேதான். வெற்றிக்கொள்ளப்படாத மக்கள் மனங்களின் மத்தியில் போர் வெல்லப்படவும் முடியாது வென்றாலும் அவ்வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது. அக்கடமையை ஊடகப் பெருங்கருவிகள் செவ்வனே செய்து முடிக்கின்றன. அமெரிக்க இராணுவம் தனது போர்களை நவீனப்படுத்தவெனக் கையாண்ட முதல் உத்தி "தகவற் போர்” தான். மனித விருத்திக்கென்று அடிக்கடி பொதிகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறோமென்று வல்லரசுகளின் சார்பில் விண்ணுரர்திகள் சென்று வந்த போதெல்லாம் அங்கு விதைக்கப்பட்ட உலங்கு விண்கலங்கள் (spy satel. lites) தகவற் பெருஞ்சாலையை விரிவாக்கின. ஒரு தீப்பெட்டியிலிருக்கும் எழுத்துக்களைத் துல்லியமாக வாசித்துக் கொடுக்கும் இவ்வுலங்கு கலங்களின் வழிநடத்தலில் ஆவியாக்கப்பட்ட பலநூற்றுக்கணக் கான பாலஸ்தீனியர்கள் நமது தகவற் பெருஞ் சாலையின் ஆவி அகதிகளே !
பிந்திய செய்திகள் உண்மையானால், பென்டகன் ஞானிகளின் அடுத்தகட்டப் போர் உலக மக்களை நோக்கிய விரிவாக்கப்பட்ட தகவற் போரே எனக் கூறப்படுகிறது. ஆனால் அஞ் ஞானிகளிடையே ஏற்பட்டிருக்கும் கிலேசம், அத் தகவற்போரை அமெரிக்க மக்களுக்கு மட்டும் எப்படி இருட்டடிப்புச் செய்வதென்பது. உலக அரங்கில் அமெரிக்காவின் முலாம் வெகு வேகமாகக் களையிழந்து வருவது இஞ்ஞானிகளுக்குக் கவலையளிக்கிறது என்பதனா லேயே உலகை நோக்கிய போர் முடுக்கல். புலனு 6007 fr6yé Goldful Gustus 8FGulu (perception management) அவர்களது அடுத்தகட்டச் செயல் வடிவம்.
அதன் பரீட்சார்த்த செயன்முறை இரண்டாம் வளைகுடாப் போரில் தெளிவாகியது. பல செய்தி களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும்போது அவற்றின் மூலமென மத்திய கிழக்கின் இணையத் தளமொன்றைக் குறிப்பிடுவார்கள். கட்டுப்பாடற்ற இணையச் சாலைகளில் எவரும் எப்போதும் குறுக்கி டலாமென்ற சுதந்திரத்தில் வதந்திகள் பலவடிவங் களில் உலவ விடுவார்கள். எவரும் எப்போதும் அவற்றைக் குறிப்பிடலாம். போருக்கு எதிராகக் குரல் கொடுத்த பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சி உறுப்பினர் ஒருவர் சதாம் உசேனிடம் பெருவாரி பணத்தைப் பெற்றார் என்று இரண்டு அச்சு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஒரு வருடத்துக்குப் பிறகு உண்மை வழமைபோல ஊர்ந்து வந்து சேர்ந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இரண்டு ஊடகங்களும் பல மில்லியன் டாலர்களை இழக்கத் தயாராகிவிட்டன.
இந்தப் பென்டகன் ஞானிகள் எந்த இணைய

வலையைத் தமது எதிரிகள் மீது வீசினார்களோ
அல்லது எந்த நுட்பக் கருவிகளால் எதிரிகளை
அடையாளமிட்டார்களோ அவ்வலையிலேயே அவர்கள் சிக்கியும், அக்கருவிகளாலேயே அவர்கள் அழிக்கப்பட்டு வருவதும் இயற்கை விதிகளை மீற முடியாது என்பதையே காட்டி நிற்கிறது. கண்ணிகளின் "மவுஸ்” கள் பெற்ற திடீர் மவுசு அச்சூடகங்களின் காலைச் செய்திகள் சூடாறுவ தற்கு முன்னரேயே அமெரிக்கச் சமையலறைக் கண்ணிகளால் அச்செய்திகளைப் பொய்யென்று ரைத்துவிடும் புதுமை அங்கு நடைபெற ஆரம்பித்து விட்டது. விரித்த வலைகளில் வீழும் ஞானிகள் மீது இரக்கம் ஏற்படுவது அரிதாகிக் கொண்டு போகிறதென்கிறார்கள். இதனால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம்பக்கூடிய செய்திகளை எப்படி வெளியிடுவது என்பதற்காக பென்டகனில் யாகம் ஆரம்பித்திருக்கிறது.
பனிப்போர்க் காலங்களில் அமெரிக்காவை விடவும் சோவியத் குடியரசே தகவற்போரில் முன்னணி வகித்தது. உள்நாட்டுத் தகவற்சாதனம் கடிவாளமிடப்பட்டிருந்தது அவர்களுக்கு மிகவும் வசதியாகவிருந்தது. சோவியத் குடியரசின் உடைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் முதல் கடமையாக அமைந்தது அதிபர் யெல்ஸ்ரினைக் "குடிகாரராக்கி” எஞ்சியிருந்த தகவற் பெருஞ்சாலை களில் குடிபுகுந்து கொண்டமையே.
இன்றைய மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இந்தப் புலனுணர்வுச் செயலாட்சி அவர்கள் நினைத்திருந்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்கிறார்கள். அல் - ஜஸ்ரீரா போன்ற தொலைக் காட்சி ஊடகங்கள் கொடுக்கின்ற தலையிடி போதாதென்று தற்போது அல் - மனார் என்ற புதியதொரு தொலைக்காட்சி சேவைக்கு வந்திருக் கிறது. லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா விடுதலை இயக்கத்தை முதன்மைபடுத்தும் இத் தொலைக் காட்சி இஸ்லாமிய மக்களை உளவியற் போருக்குத் தயார்படுத்தும் ஊடகமாக இருக்கப் போகிறது என்கிறார்கள்.
ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் படைத்தளபதி ஜோர்ஜ் கேசி என்பவர் பொது நிர்வாக தகவற் தொடர்புச் சாதனத்தையே மக்களது புலன் மயக்கப் பணிகளுக்கு ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக் கிறார். உண்மை மீண்டும் மீண்டும் பலமாக அடிபடப் போகிறது. இதில் முரண்நகை என்னவென்றால்
இவரது தந்தையார் முன்னாள் சி. ஐ. ஏ. அதிபர்
வில்லியம் கேசி புற்றுநோய் காரணமாக உயிர் பிரிவதற்கு முன் ஒத்துக்கொண்ட உண்மை “லெபனானில் கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து தொண்ணுறுக்கும் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதற்கு சி.ஐ.ஏ. தான் காரணம்.” நமது தமிழ் ஊடகங்கள் ? வேண்டுமென்றே பொய்களை அவர்கள் சொல்வதுமில்லை, எழுதுவதுமில்லை. இன, மத, சாதி வெறிகளைத் தாண்டி வெளியே வருவதற்குள் உண்மை உயிர் நீத்து விடுகிறது. அவ்வளவுதான்.
"சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்
தவிர வேறொன்றுமில்லை!" * O
i

Page 80
இலக்கியத் திறனாய்வு
சில பார்வைகள், சில சிற்
--— . . . . .
செல்வா :
என்னுடைய இந்தக் கட்டு : க்கு உந்துத517 க அமைந்த 33 ஆங்கிலத்தின் எழுதப்படு தென்னா சிபு இலக்கியங்களா கு. இன்: க்குக் காத்திரமான ஒரு இலக்கிம வர 81ாறு (literary his(1y) இதுவரை எழுதப்பட வின்: இந்திய எழுத்துக்களைப் பற்றி MT cTMkTTOT SLLCLLLLLLLa LL LLLLLLLLSSS uTT TT TB S uu TuOm TTTTT இ31க்கியத்தின் I r 5 : r r ii I u IT -T, TF, 53711 ST I பற்றிய التي تت ريال . பார் 306 கண்னத் தருகின்றனவே தவிர அவற்றின் பின் பு:த்தையோ வரலாற்றினை பைபோ தருவ தில்  ை31. இந்த இலக்கிய மரபு ஆண் இ ை பில் உருவாகியது என்பதும் ‘புலம்பெயாவு' இதனை மேலும் சிக்கலாக்குகிறது என்பதும் உண்மையே. எனினும்
ATGIMatte Claude
இந்த மரபின் முன்றோபியEப் பற்றியும் வகைப்பாடுகள் பற்றியும் நாம் போசிக்க வேண்டு. 3', ' புக்கும் அந்த மரபுக்குச் சமாந்தராக இருக்கக் கூடிய ஏனைய மரபுகளுக்குமிடையேயான உறவுகள் 116318 நேரான்ா ாேழிபெயர்ப்புகளும் பண்பாட்டு மொழிபெயர்ப்பு களும் க:ரிசமான அளவு தேவையாகிற கனங்களை நாம் : ' பு கதிர்கோ கள் எ ப் போகிறோம் : சிலவேளைகளில் மற்றவர்களுடைய மரபின் ஊடாக ஒரு பார்வைச் சட்டகர் திEளிக்கப்படுகிறபோது :'ജു' FTF: 331 ja i ன் Iர்: பும் பார்க்க வேண்டி நேர்கிறது. எம்மிடம் சுப தரிசனம் இல்லா விட்டால் எமது மரபையே இனங்கான் து அஃ:து எமது மரபை மீளமைப்பது எமக்குக் கடினமாக இருக்கும்.
இந்தப் பE 6 மக்கு முக்கியமானது. அதேநேரம் ' கெப் பொது53மயான' (universal) என்பதும் ஒரு கருத்தியல் நிவப்பாடு நான்பEதயும் நாம் மறந்துவிடக் கடடாது. விமர்சனக் கோட்பாடுகளின் தி நாம் இலக்கியத் திறனாய்வைப் பற்றிப் பேச முடியது. அதுே I ri si 3:1 இனக்கி வர எாறு பற்றிய உTாவின்றி விமர்சனக் கோட்பாடுக 18 புர் இக்கி புத் திறனாய் வையும் தொடர்பு படுத்த முடியாது. ASA S0 A0k ST eT LS SS YL S L L L0L GS L0 LT TT LL STT M M0JS u TuSuuS பயிற்சியையும் பொறுத்து, இலக்கிய வி: ச53 மும் இலக்கியக் கோட்பாடுகளும் பல்வேறு அர்த்தங்கsms 78% நிக்கின்றன்:. அ338 க்கு வரையறை கிடையாது
 
 

TO JE NA
னகள்,சில
ம் இலக்கிய வரலாறும்
கனகநாயகம்
உண்மையில் இந்த இரண்டும் இலக்கியத் திறனாய்வு, இலக்கிடக் கோட்பாடு இப்போது கோட்பாட்டளவில் ஒன்றாக3ே1 பார்க்கப்படுகின்றன. துறை மீறல்களும் து 3ற பக்கங்களும் இப்போது ஒன்னொரு துறையினதும்.' தணித்த அ33 13:4313 இல்1ை7:ள் செய்து விட்டன. தாங்களின் சுருக்கு சி: முக்கியான கோட்பாட்டாளர்களும், அ5:1 களின் நூல்களும், இலக்கியத் திறனாய்வைப பொறுத்து அபு டபனடட் புள்ளிகளாகவே இருக்கின்றன. * 37 : ஒருவர் | . ஈகிள்டனும் அமைப்பியல்வாதியாக இருந்தால் வாட் எபடTராஸ், கட்டுடைப்பாளராக இருந்தால் பார்த்.
evi-Strauss Raymond Williams
பின் காலனித்துக்காரருக்கு பாபாவும் ஸ்பீக்கும் இந்த ஆளுமைக்காரருடைய முக்கியமான நூல்கள், பிரதிகள் இலக்கிபத்தைப் புரிந்துகொள்ளத் துணை செய்யும் வழிகாட் களாக அ3ாகின்றன.
கனடாவில், என்னுர3 ப ல்சு:க்கழகத்திலேயே Frye, Huicheon 3 res :) 3F. I'r | | __| ' || || i'r â hi i'r 14,377 இருந்தனர் இருக்கின்றனர் முன்னவா அமைப்பியனா 3ளா எனவும் பின்னவர் பின்நவீனத்துவவாதி எனவும் கூறமுடியும். விமர்சனக் கோட்பாடுகள் என்றால் சிக்கலானதும், சிலவேளைகளில் குழப்பம் தர கி கூடியதுமான ஒரு சித்திரமே எமக்குக் கிடைக்கிறது. ஒரு பொது உடன் பாடு சாத்திய மி3:33, 17:11 சொல்வதுபோல பன்மைப்பாடு தான் இப்போது ஆட்சிமிக்க போக்காக இருக்கிறது. பல்வேறு காரணங் க33ளப் பொறுத்து நிறுவனங்கள், பல்க3ை:க்கழகங்கள் சிஸ் போக்குகளை முன் னின் ELட்படுத்துகின்றன. இலக்கியத் திறனாய்வு கடந்த ஒரு நூற்றாண்டு காலப்பாக பென்ஸ் ல்ெஸ் நிறுவனமயப்பட்டுவிட்டது. பல்க:ைக் கழகங்களின் உருவாக்கமும் பெருக்கமும் இதற்குத் து5363 செய்தவ செவ்வியல் இடக்கியங் களைக் கற்பதிலிருந்து ஆங்கில இலக்கியத்துக்கு மேல்ல மெல்ல ஏற்பட்ட நகர்வு தொழில்முறை சார்ந்த ஒரு துறையாக இலக்கியத் திறனாய்வை மாற்றியது கல்வித் துறைக்கு வெளியே நிகழ்ந்தவற்றிலிருந்து இலக்கியத் திறனாய்வை வேறுபடுத்திக் காட்டியது

Page 81
இந்தத் தொழில்முறை சார்ந்த அணுகுமுறைதான். எனினும் இந்த வேறுபாடுகளை நாடமுறையில் தெளிவாகச் சுட்டிக்காட்டுப்பது கடினமானது. ஆயினும் :ே கோல் ரிட்ஜ. ஆர்னெ"ஸ்ட் போன்றவர்கள் எழுத்தாளர்களாக இருந்தாலும் இலக்கியத்த எப்படி ந பட்டது. சுவைப்பது என்றும் எழுதி: Tர்கள். அவர்களை முறைசார்ந்த இலக்கியL பு:131யனர்கள் என்று சொ:ப3தவிட, அறிஞர்கள் என்று சொல்வதே போருத்தமாக இருக்கும். இவக்கிபக் கற்:க நிறுவன :பப்பட்ட பிற்பாடு - 1 ஆம் நூற்றான் புடன் பிற்கூறு நிகழ்ந்தவையைப் பற்றியே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
ஒரு இல்க்கிய இயக்கத்33தப் பற்றி அல்லது ஒரு ந: ' பன்னியைப் பற்றி பட்டுமே பேசுவது மம், ர3ே 3ரில் பல போக்கு கீள் ஒன்றாக
ܡ ܢ
இணைநதும் பிணைந்து பிரிந்தும் காணப்பட்ட31. ஜேர்மனியும் பிரான் க ம பிரிட்டனும் ஒரே வகை
பு: $3 சித்த:Tட் போக்கை முன்னின்: ப்படுத்த வில்: கருத்துக்கள் இடம்விட்டு இடம் பெயர்ந்து மாறுபாடா : வடிவங்களில் உள்வாங்கப் பெற்றன். எடுத்துக்காட்டாக, லீவிஸின் (ralTriar 1951இல் eT Mt TT HL TTTTTS M TOT TL LLLL aaLLLLLL LCLa LLL SLL 0000S i rS Tt TTTS LS TTTS LLL Ti TT LmG LL L (ricism 957இல் வேனியா பிற்று வேறு வேறு க3ாடங்களையும் வேறுபேறு கருத்துக்களையும் HSKS C CM TS 00 T STYuu BOLS S S0TT TTMA S S AS LLLLLL Ifi2:stoe', '5:s 5 Pnelics, றிச்சாட்டின் T'rincipli: -, : !...: TITy (riபு: 3ெ எரி "கி ஆண்டுகளுக்குப் பிற து வெளியாகிறது. இsற்றுள் சில பிந்தித் தான் இனங்காணப்பட்டு, சில இனக்கிய இயக்கங்களுக்கு மு::ே "டிபாக அமைந்த57, திறனாய்வாளர்களும் | 3:1, 3:31 I. I v již řTigr, ř । {3 | | ft #; $3: $. முதன்மைப்படுத்து பேதே பழமை ஈரி ஏறும் என்னுடைய இந்த 17 பில் நான் அப்படிச் செய்யப் போவதில்: திறனாய்வு நடைமுறைகள் பற்றிய சில கேள்விகா நோக்கி வ்களுடைய கவனத்தைத் திருப்புவதே என்து20 டய நோக்கமாகும். இலக்கியத் திறனாய்வு குறித்து பல்வேறு சிந்தனைப் பன எகளை பறற ஒரு கா 1:30 மு:1றயான பட்டியன:த் தருவது என் நோக்கமல்ல. மாறாக, எனது ஆட்டெ பா1 பின் பின் 47வனத்துவம் மற்றும் ஒபபியல் ஆய்வு ஆகிய :ற்றினூடாக இலக்கியத் திறனாய்வை அணுக விரும்புகிறேன். இந்த இரு ஆய்வுக் களங்களும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக வேறுபட்டவை அல்ல. அண்பைக் காலங்களாக இந்த இரு ஆய்வுக் களங்களும் ப8 முக்கியமான தாங்களில் ஒன்றித்தும். இடைவெட்பு பம் வருகின்றன. īgi ļā: ī: gI, Ī, g, Ļ.STL Tī Mario Valdes ck: Linda Hath COT. இலக்கிய g: TLT : ISIT Ifs all sir eTT TTS S S T TT eeO TT tLS SLLLLLLLLLLL LLLLLL L0mSLSS Li:13' 'ஆதும் கட்டு: எழுதினார் க37, அது இலக்கிய : எாறுகளின் ஒப்பியல் ஆய்வு குறித்த ஒரு பெரும் ஆய்வுக்கே பூேழிவகுத்தது. பல்:ே1று இலக்கியத் திறனாய்வு மரபுகளுக்கி:டயே காணப் படும் போதுத் தன்மைகள் இக்காங்க்' ജ്യ്) ஒப்பீட்டு முயற்சியாக அன்றி, 3ጛ (J} திறனாய்:பு பTEபப் பயன் படுத்த : யபற்றை :பாறு :வி'ட் 'ன்' சிந்திப்பதே எனது நோக்கமாக இருக்கிறது எனது ஆய்வு ஈடுபாடுகளுக்கு உரிய ஒரு தெரிவாகத் தான் இந்த முயற்சி அமைகிறது என்பதை நான் குறிபர் விரும்புகிறேன். இன்னொரு 3 கையில் சொல் :பகா 3 ல், இந்தக் கட்டுரைக்கு இரண்டு உந்துதல்கள்
 
 
 
 
 

அல்:து நடந்துவிசைகள் இருக்கின்றன. முதலாவது, கடந்த இருபது ஆண்டுகளாக நான் ஈடுபட்டு வரும் பின் கா :ளித்துவ இயல். பின் காலனித்துவக் கோட்பாடுகள். இரண்டாவது, பல்வேறு இலக்கியத் திறனாய்வு மரபுக்களுக்கிடையே இன்னப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் எங்களுடைய புரிதலை மேலும் ஆழமாக்கு பேது.
13து ஆய்வுகளில் எட்வேட் பெபீட்டுக்கு ஒரு சிறப்பான இடம் உன்னது குறிப்பாக, ' இல் அவரின் மராத்துக்குப் பிற்பாடு அவரது எழுத்துக்கள் மீதான எனது அக்கறை மேலும் கூடிற்று. 'இல் 3ேளியான 0rientalST தான்ற நூல் பின் காலனித்துவ 3| | 33 தொடர்பாக எழுந்த ஆராளமான களுக்கு ஒரு புலமைத்துவ மூடி விசையாக அமைந்தது. அவருடைய பரணத்துக்குப் பின் லிண்டா ஹச்சியன் எழுதிய அஞ்சலீக் குறிப்பில் பின்வருமாறு கூறுகிறார்: தஃ து:டய எல்லா துர 3 கEளிலும் ஏராளமான கட்டுரைகளிலும் புத்திசிவிகளின் அறம் சார் தத் பொறுப்பு533ர்வையும் கல்வித்து:ற சார்ந்த அறிவு, அதிகாரத்துக்குத் துனை போகிற சாத்தியப்பாடு
Fгуe
க3ள பும் எபயரீட் முன்னிலைக்குக்கொண்டு வருகிறார். :பீட்பு து:ட எல்லைப்பாடுகளையும் குறைபாடு +Ꭲ ;i1 ↑ :iᏘ! η με நான் அறிந்திருக்கிறேன் மேலும், அவரது சொந்த வாழ்வியலும் அவரது அரசியல் நிலைப்பாடும் அவரது படைப்புக்களில் நிறம் பெற்றன என்பதையும் நான் அறினேன். இருந்தபோதிலும், அவர் எழுப்பிய Fr., 1r G கேள்விகளும் -յլ հն 7.3 | Lil it sձ st: Eபீச்சும் எப்போதுமே தாம் மனங்கொள்ளத் தக்க வேதான்.
எங்களில் பலருக்கு பின் கா 1ெ88ரித்து: இயல் நோக்கிய நகா வு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. எங்களது கல்வி:ய :படிவமைத்த புவமைத துவ மரபும் நாங்கள் : ஆழ்ந்த வேண்ாந்த அரசியல் காசா ச் சூழலும் இப்போது நாம் வாழுகிற அரசியல், பண்பாட்டுச் 'சூழ: । தவிர்க்க முடியாததாக ஆக்கிவிட்டன. நாங்கள்
இலங்கையைவிடடு வெளியேறியபோது, திடீரென நாங்கள் வெளியாராக3ம்' :ென் Eபரல்லாதவராக 3. பாறிவிடுகிறோம். எந்த ட் பில் நாங்கள் r க்கள் கல்வியைப் பெற்று கொண்டோபோ அநீதி மரபிலிருந்தே நாங்கள் அந்நியப்படுத்தப்பட்டதும் 3
அல்பாட்ட 8:ாப் பற்றிய மோசமான சித்திரி'க் தனன் புட் சாத் கொள்ள நேர்ந்தது 7 எளின் துவககத்தில் புதிய திற35ாாபு: அரங்கிலிருந்து விலகிக் கோள்ள, LTT க்சியம், பின் அமைப்பியல் ஒ

Page 82
பெண்ணியம் என்பன கவனம் பெறத் துவங்கின. இலக்கியத்தைப் பற்றிய எங்களுடைய முன்னைய புரிதலை மறுபரிசீலனை செய்ய இவை உதவின. பின் காலனித்துவக் கோட்பாடுகள் எமக்குத் தளமாக அமைந்தன. இலங்கையில் நாம் பெற்றுக் கொண்ட பயிற்சி பெருமளவுக்கு எஃவ்,. ஆர். லீவிஸின் மரபுவழி வந்ததாகவும், அமெரிக்காவில் மையங்கொண்டிருந்த ‘புதிய திறனாய்வு' சார்ந்ததாகவும் இருந்தது. இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களாக நாங்கள் உள்வாங்கிக்கொண்ட லீவிஸ் மரபு, இலக்கியப் பிரதிகளை அறம், ஒழுக்கம் ஆகிய விழுமியங்களினடி யாகவே அணுகியது. இத்தகைய மரபுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஃப்லிப் சிட்னி மற்றும் அவருக்கு முன்பாகவும்கூட இதனை நாம் இனங்கண்டு கொள்ள முடியும். இந்த மரபின் அண்மைக்கால விளக்குநராக மத்தியு ஆர்னால்டைச் சொல்ல முடியும். அவருடைய Culture and Anarchy இலக்கியத்திறனாய்வின் ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த பரிமாணங்
களின் ஒரு வாக்குமூலம் எனச்
சொல்ல முடியும். நவீனத்துவ காலத்தின் பிரதிநிதியான எலியட் போன்றோரும் இத்தகைய கருத்துக் களையே தமது திறனாய்வுக் காலமாக டெ கட்டுரைகளின் மூலம் வெளிப்படுத் நிறுவனமயட் தினர். நாங்கள் பல்கலைக் கழக பல்கலைக்க மாணவர்களாக இருந்தபோது லீவிஸினதும், Scruiny எனும் சிற்றிதழி உருவா னதும் படைப்புக்களுக்குப் பின்னா பெருக்கமு லிருந்த அடிப்படையான எடுகோள் துணை களைக் கண்டுகொள்ளவில்லை. செவ் o: :::"C | @ಖಕ:du அறவியல் அடிநாதத்தில் நாங்கள் மயங்கிப் போய் இருந்தோம். கற்பதிலிரு எழுபதுகளில் இந்தியப் பேராசிரியர் இலக்கியத்து ஒருவரின் விரிவுரையைக் கேட்ட மெல்ல ஏற் நினைவு எனக்கு இருக்கிறது: ઉો ாழில்முை இலக்கியத்தை எப்படி அணுகுவது த முை என்ற ஒரு வழிமுறையை லீவிஸ் துறையாக எங்களுக்குத் தரவில்லை. இலக்கி திறனாய்6ை யத்தை அணுகுவதற்கு இருக்கும் ஒரேயொரு வழிமுறையை லீவிஸ் தான் எங்களுக்குத் தந்தார் என அந்தப் பேராசிரியர் கூறினார். ஒரு
குறித்த மரபையும் உலக நோக்கை யும் அவற்றை உள்வாங்கியிருந்த ஒரு குறித்த எழுத்தாளர் பட்டியலை மட்டுமே லீவிஸ் உயர்த்திப் பிடித்திருந்தார் என்பதை உணராத ஒரு கிறக்கத்தில் நாங்கள் அப்போது ஆழ்ந்திருந்தோம். லீவிஸின் மரபு முக்கிய மான பல இலக்கியக்காரரைப் புறந்தள்ளிவிட்டது என்பதையும் அம்மரபின் தெரிவு முழுமையானதல்ல என்பதையும் நாம் உடனடியாக உணரவில்லை. “உலகப் பொதுமையானது' என்ற போர்வையில் குறித்த ஒரு கருத்தியல் மட்டுமே முன்வைக்கப்பட்டது. நவ காலனித்துவப் பார்வைக் கோணத்துள் சிக்கியிருந்த எமக்கு இம்முறை கவர்ச்சியாக இருந்தது என்பதில் வியப்பில்லை. அவர்கள் சொன்ன 'உலகப் பொதுமை’ என்பது உண்மையல்ல என்பதை திறனாய்வாளர் களாக எங்களை நாமே எடைபோட முடியாமல் இருந்த எம்மால் கண்டுகொள்ள முடியவில்லை.
லீவிஸின் மரபும் நடைமுறைத் திறனாய்வு (Practical 80Criticism) மரபும் இடைவெட்டிய முறைமை பற்றி

நான் இங்கு குறிப்பிட வேண்டும். 40கள் இருந்து 60கள் வரை இது நிகழ்ந்தது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ‘புதிய திறனாய்வு ஆட்சி பெற்றிருந்த காலப் பகுதி இதுவாகும். அமெரிக்காவில் மையங் கொண்டிருந்த 'புதிய திறனாய்வு நடைமுறைத் திறனாய்வின் ஒரு பிரதிபலிப்பு என்று கூற முடியும். புறவயமான, பக்கச் சார்பற்ற அணுகுமுறை என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குப் பின்பும் ஒரு கருத்தியல் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அமெரிக்காவின் இலக்கிய மரபைக் கூர்மையாக ஆய்வு செய்தால், புதிய திறனாய்வை உருவாக்கிய வேறு பல இலக்கியப் போக்குகளை நாம் இனங்காண முடியும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் எத்தகைய வேறு வழிமுறைகளுடாக ‘புதிய திறனாய்வு' உருவாகி இருந்தாலும் நிலைப்பாடு ஒன்றாகத்தான் இருந்தது. இலக்கியப் பிரதிகளை றிச்சாட் அணுகிய முறையில் ஒருவகையான இருமை
இருந்தது. லீவிஸின் அணுகுமுறை
அறவியல் சார்ந்ததாகவும் 'உலகப்
பொதுமையை’ முன்வைப்பதாகவும் இருந்தது. இரண்டுமே வேறுபட்ட
செல்நெறிகளைச் சார்ந்திருந்தன. மல்ல மெல்ல ந  ைட மு  ைறத் தி ற னா ய் வு, பட்டுவிட்டது. | விஞ்ஞானத்தை அடியொற்றியதாக 5ழகங்களின் இருக்க விரும்பிற்று. நவீனத்துவமும் o விஞ்ஞானமும் பாரிய முன்னெடுப்பு ககமும R களைச் செய்துகொண்டிருந்த அந்தச் | LÔ இதற்குத் சூழலில் றிச்சாட் தன்னுடைய செய்தன. நூலை எழுதினார் என்பது வியப்புத் வியல் தருவதில்  ைல | ந  ைட முறை த் திறனாய்வு என்பது, இலக்கியக் 1ங்களைக கல்வியின் நிறுவனமயமாக்கத்தி ந்து ஆங்கில னதும் தொழில்முறையாக்கத்தினதும் துக்கு மெல்ல ஒரு தருக்க ரீதியான விளைவாகும். பட்ட நகர்வு இலக்கியப் படைப் புகளைத் m) J.Tsjst திறனாய்வு செய்ய, புறவயமான, sD ரநத ஒரு பக்கஞ்சாராத ஒரு திறனாய்வுச் இலக்கியத் சட்டகத்தைப் பயன்படுத்த முடியும் மாற்றியது. என்பது இந்தப் போக்கின் ஒரு முக்கியமான கூறாகும். காலம் சார்ந்து உலகப் பொதுமையான விழுமியங்கள் இருக்க முடியும் என்கிற பண்பாட்டு முதலீடுதான்
லீவிஸின் மரபுசார்ந்த திறனாய் வாளர்களது அணுகுமுறை. குறித்த விழுமியங்களை மட்டுமே சிறப்பித்துக் கூறும் ஒரு மரபின் அடியாக இலக்கிய பிரதிகளைத் திறனாய்வு செய்யும் ஒரு மரபு லீவிஸிக்குத் தேவையாக இருந்தது. எனவே The Great Tradition என்பது அவருடைய நூலின் தலைப்பாக அமைந்தமை வியப்பன்று. புதிய திறனாய்வு றிச்சாட், எம்சன் வழியில், நடைமுறைத் திறனாய்வுக்கு நெருங்கியதாக இருந்தது. இந்த வழிமுறையில் இலக்கியப் பிரதி என்பது தனக்குள் ளேயே எல்லாம் அடங்கியதாக இருந்தது. எழுத்தா ளரோ அன்றியும் எழுத்தின் பின்புலமோ அவசிய மற்றதாகியது. வாழ்க்கை வரலாறு சார்ந்த திறனாய்வு முறையின் ஆபத்துக்களையும் பொய்மைகளையும் dil L-55ITL G5615fpg5 How Many Children Had Lady Macbeth? என்ற LCKnightஇன் நூலே போதுமானது. உள்ளடக்க மும் இலக்கியப் பிரதியின் அமைப்பும் எவ்வகையான வெளித் தொடர்பும் அற்று இணைந்திருப்பதாகக் 35(535ÜLu'L-g7. Rene Wellek, Austin Warren -486)G3ulu Tiff

Page 83
நயாகச் சொல்வதுபோல் அழகியல் நோக்கங்களுக் காக த 3கத்தையும் உள்ளடக்கத்தை' ஒன்றிணைத்தி ஒரு எண் 1 க் கரு தான் , ஃபைட் பபு' 5 3வே, ஒரு ;। stfair ශ්‍රී “J עL} ki" L'â {%3 ל ו ו וג> r ו ו ו 61 ו1, הי, | l || , குறியீடுகளின் அ31 '11", ஒரு குறிபட்ட அழகியல் நோக்கத்துக்குப் பணிபுரிவதாகக் கருதபடடது. எம்3 மப் பொறுத்த 3 திய திறனாப்பு, நடைமு 3றத் திறனாய்வு ஆகிய இரண்டுாே சாந்தர மாக இயங்குகின்றன என்ற கருததே உள்ளது. இலக்கியப் பிரதிகளை அ3ற்றின் பின்புலங்களைக் கவனத்தில் எடுக்காமலும் அணுகுகிற a 1ਤੇ 11 . । । ஒரு பெரும் ரபின் அங்கம் என்பதையும் நாம்
எதில் இருத்தல் வேண்டும்.
இலக்கியப் பிரதியின் எல்லா உள்ளடங்கி தன் 8323; 13 ே வலியுறுத்துகிறபோது டபிள் டாட்டை வடிவமைக்கும் சமூக, அரசியல், கலாசா ரிக்க: கனட் பற்றிய கவனத்தை நாய் இழந்து விடுகிறோ என்பதை நாம் உணரவில்லை. விஞ்ஞானத்துக்குரிய கட்டுக்கோப்பை இலக்கியத் திறனாய்வுக்குக் கொண்டு
ப
வந்ததாகச் சொல்லப்படும் புதிய திறனாய்வு சில தனங்களில் பிற்போக்கானதாக இருந்தது. அதேநேரம், r. ' || பற்றிய ଦ୍ରୁ, 'f', & នគរ | எங்களுக்குத் its 5's ' பட்டது. பத்தியு ஆர்னால்டின் வழியை அடியொற்றிக் குறித்த அறு, ஒழுக்க விழுமியங்கள்3ளப் பேண வேண்டி இருந்தது. எது இலக்கிய மரபுகளுக்கும் எங்களுக்கும் என்ன வகையான உறவுகள் இருந்தர் என்பதைப் பற்றி தீர்மா கரிக்கவோ, கருத்துச் சொ அப்ப:ேT குரலற்றவர்களாக நாங்கள் இருந்தோம் உலகப் போதுமை என்பதற்குள் நாம் அட ங்கி விடுகிறோம் என்று நம்பியதில் அமெரிக்காவின்ாதும் பிரித்தானியா வினதும் ஆட்சிபெற்ற மரபுகளோடு நாம் நிறைவு டேற்றவர்களா கிபிட்டே ம்.
த லகப் பொது53 ப 3) பின்பது Tம் T:கோருக்கு:ே த ரிய ஒன்று என் பEத நாம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டோம் உலகப் பொதுமை என்பது E36 31: பின் பொதுமை அல்ல குறிப்பானது என்பதை நாம் த கோரவில்லை, பச்சையாகச் சொல்வதானால், நாங்கள் ஏற்றுக்கொண்ட உலகப் பொது: என்பது வெள்ள்ை இன் ஆண் இருபால் உறவுள்ள மே:த் தேயத்தியே ரின் கருத்துக்களாரும் ஈகிள் ரன் இந்தக் கருத்தி: வன்மையாக விபர்சித்தவர்களில் ஒருபேர். இத்தி: ந 5 சுப் போது: + த்திய பற்றது " என்பது உா ரப்படவே வேறு வேறு வடிவங்களில் எதிர்ப்பு வெளிப படத் துவங்கியது. புதிய திறனாய் : பூக்கிய பான் இயக்கமாக இருபது ஆண்டுகள் நீடித்தது. பர பாற்பேஸ், வாழ்க்கை வரலாற்றியல் அணுகுமு.33று எளியிருந்து இலக்கியத் திறன்:ாய்வை வேறுவழிகளுக்கு ஆற்றுப்படுத்தியமை புதிய திறன்: 'ட்வின் சாதனன் ஈளுள் ஒன்று 61131ம். ரொறொன்ரோட் பல்க1ை5டக் கழகத்தில் கூட அறுபதுகளில் பாழ்க்கை வரலாற்றை ஓ டியும் இலக்கியப் பிரதிகளின் ஆசிரியத்தை ஒட்பு புமே ஆய்வேடுகள் எழுதப்படுவது பேழமையாக இருந்தது. இப்போது அத்தகைய ஆய்வேடுகள் அதுே. ஆய்வு வசதிகள் இன்: த கல்லூரிகளின் பெருக்கமும் இத்த83கய ஆய்வுகள் இல்லால் போன்மைக்கு ஒரு அ | 33 '' '',
இலக்கியப் பிரதியில் குவியம் செலுத்துவதின் மூலம் பல்வேறுபட்ட பெய்ம்மை களைத் தவிர்த்து விட் பை புதிய திறனாய்வின் இயல்பாக இருந்தது. எனினும் இந்த வழிமுறையில் அடையாள அரசியல்:
 

Edward Solid புதிய திறனாய்வு முற்றாகவே புறந்தள்ளிவிட்டது. இதுதான் புதிய திறனாய்வின் கருத்தியல் சாா பாக இருந்தது. அறுபதுகள் தாவி அ3 பாள ஆரசியல் மு: ப்பு பெறத து:ங்கி கா:கட்டமாகும் பல்வேறுபட்ட வரலாற்றுக் கார் 33% பங்களால், இனம். வர் க்கர், பா வினம், பாலியல்பு போன்ற பல அம்சங்கன் முதன்மை பெறத் துவங்கில் 51: ேே1. இலக்கியப் பிரதிகள் எத்தகைய சமூக, அரசியல் ஆலில் எழுதப்படுகின்றன: 33 alig, ஒதுக்கி விட மு:பு பாத ஒரு நிலை தோன்றியது.
இன்றைக்கு றேமன்ட் வில்லியம்ஸ் பெறி ஈகிள்ான், ஃப ரெடரிக் ஜேம்சன், ஐஜாஸ் ஆஃபட் போன்ற ஏராளமானோர் எங்களுக்குப் பரிச்சயா 61:ர்களாக இருக்கின்றனர் என்றால், இலக்கிபத்தின் உலகப் போதுமை என்ற மூடுதி 35 31 அவர்கள் கிழிக்க முற்பட்டமைதான் கார 35 , இலக்கியப் பிரதியை அEறு:ற்கு , சட்டகத்தை நீங்கள் பாவிக்கின்றீர்களோ அதற்கேற்ற பகயில் பிரதி வளைந்து கேடுக்க ஆரம்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, டே33 எரித்தேக் குறிப்பிடபTட்
இத்தகைய திறன்ாாய்வு இயக்கங்கள் LT?!!!!! ஒரும்பப்பட்டனவாகப் பார்க்கிற ஆபத்து உண்டு T32 . . இடங்களிலும் . களிலும் இவை ஒரே பாதிரியாகத்தான் அமைந்தி T க்கும் என்பது, இது . . , ஐக்கிய அமெரிக்கா பிரித்தாகரி: அனைத்தும் தமக்கு ஏற்ற வகையிலேயே இந்த அணுகுமுறைகளைத் தகவமைத்துக கொண்ட55  ெ ஞ்சுப் பெண்ணிடம்,
அமெரிக்கப் பெரT கோபத்திலிருந்து வேறுபட்டது ே பேற்கில் இருக்கிற இலக்கியத் திறனாய6; முறைமை81

Page 84
வேறுவேறு சூழல்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ட தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளது இலக்கியப் பிரதி என்பது எல்லாவற்றையும் தானே வெளிப்படுத்தும் என்பதும் அதற்குள் ஏற்றுக்கொள்ளட் பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளத் தகுந்த விழுமியங்கள் பிரதிபலிக்கின்றன என்ற எண்ணம் பெரிதும் வலுவிழக்கத் துவங்கியது. பின் அமைப்பியலும் கட்டுடைப்பும் மேலெழுந்தன. ஒரு இலக்கியட் பிரதியைக் கூர்மையாகப் பார்த்தால் அதில் உள்ளார்ந்து இருக்கும் எல்லாப் பொருளுமே புரிந்துவிடும் என்று நடைமுறைத் திறனாய்வு கூறுகிறது. ஆனால் இலக்கியப் பிரதியைக் கூர்மையாகப் பார்த்தால் அது எதனையும் சொல்லவில்லை என்பது தெரியும் என்று கட்டுடைப்பு கூறுகிறது.
சொல்லப்பட்டது என்ன என்பதைவிடச் சொல்லப்படாதது என்ன என்பதே பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக - இருக்கக்கூடும். நாங்கள் லீவிஸ் மரபிலிருந்து விலகியபோது, இத்தகைய தொரு பின்னணியில் தான் திறனாய்வு மரபுகளை நாம் பார்க்க வேண்டி இலக்கிய இருந்தது. வேறுவேறு சாத்தியப்பாடுகள் உருவாகின. (அமைப்பியல் வாதம், உள்ள கட்டுடைப்பு, பெண்ணியம் ஆகியன) பின் காலனித்துவம், பல்லினப் பண்பாட்டு வாதம், தேசியவாதம் போன்றவையும் பின் காலனித்துவ U660T உலகை பாதிக்க ஆரம்பித்தன. | வடிவை இலக்கியத்தை முன்பு பார்த்தது போல அரசிய
தன்ன வலியுறு:
இப்போது பார்க்க முடிவதில்லை. Ꮆ8l6ᏡᏭᏭ56 புலப்பெயர்வு, அலைந்துழல்வு 56.60T காலமும் இதுவாகத் தான் இருக்கிறது. இழந்து
ஆசியா, ஆபிரிக்கா, கரிபியன் போன்ற ழந;
GT60TL
இடங்களிலிருந்து ஏராளமான புலமை யாளர்கள் மேற்கு நோக்கி நகர்கிறார்கள். Φ 6ύύΤΙ இவர்களில் பலருக்குக் கனடா நல்ல தோர் புகலிடமாக அமைகிறது. கனடா வின் உத்தியோக பூர்வமான பல்லினப் பண்பாட்டுக் கொள்கை இந்தப் போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கிறது. பின் காலனித்துவ இயல் என்பது இந்த வழிமுறையின் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.
பின் காலனித்துவக் கோட்பாடு எங்களுடைய திறனாய்வுச் சிந்தனையில் ஒரு முக்கியமான படியாக அமைந்திருக்கிறது. மாற்றுச் சிந்தனைகளுக்கு அது வழிவகுத்துள்ளது. ஆட்சி பெற்றுள்ள கருத்தியல் களுக்கு எதிரான சிந்தனைகளை நாம் முன்வைக்க அது துணை புரிந்துள்ளது. பேரிலக்கியங்களின் (canons உருவாக்கத்துக்குப் பின்னாலிருக்கிற கருத்தியலை எமக்கு அது இனங்காட்டியுள்ளது. பின் காலனித்துவ கோட்பாட்டின் துவக்க கால நூல்களில் ஒன்று Hele Tiffin 2@G3Luftř 6T(upgulu The Empire Writes Back. 6 Tg8řu'il qui புதுவாழ்வும் பின் காலனித்துவக் கோட்பாட்டிலும் திறனாய்விலும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன
நாங்கள் விமர்சனத்துக்குட்படுத்துகிற வழிமுறைக்கே நாங்களே எவ்வளவு தூரம் துணை போகிறோம் என்பதைப் புரிந்து கொள்வதும் முக்கியமானது. Fran Fanon, Ashis Nandy G3 u T 6õT G3p Tri 6T Iš 5 (G3560) u
82குற்றவுணர்வுகளை இனங்காண உதவியுள்ளனர். Spiva

இன் வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவகையில் நாங்களும் 'உள்ளூர்த் தகவலாளர்களாகத் தொழிற் பட்டிருக்கிறோம். Enftp போன்றோரின் எடுத்துக்காட்டு களுக்கூடாகப் பார்க்கும்போது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பின் காலனித்துவ எழுத்துக்கள் என்பன ஒரு முரண்பாடான அம்சம்தான்.
பின் காலனித்துவத்தை உருவாக்கிய சொல்லாடல் களைப் புரிந்துகொள்ள முற்படுகிறபோது பிஷிணிவீ Bhabhaபோன்றோர் இனங்காட்டிய ‘கலப்பு’ என்கிற அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாபாவும் அவரைப் போன்ற வேறு புலமையாளர் களும் எங்களுடைய தன்னிலை (subjectivity) பற்றிக் கேள்வி எழுப்புவதற்குத் துணை செய்துள்ளனர்.
கூடவே, பல்வேறு துறைகளுக்கிடையேயான ஊடாட்டத்தின் விளைவாக ஏற்படும் பார்வைகளுக்கு ஊடாகவும் எம்மை சிந்திக்கத் தூண்டினார்கள்.
பின் காலனித்துவக் கோட்பாட் டாளர்களுக்கும் எல்லைப்பாடுகள் உண்டு. 'பின் காலனித்துவத்துக்கு பப் பிரதியின் அப்பால்' போன்ற நூல்கள் வெளி ல்லாம் யாவதே பின் காலனித்துவ 'ஒருமயப் ாடங்கிய" படுத்தல்' என்கிற நடைமுறையிலிருந்து ரிறைவை ၇:/၈:စ္!!!!!!!!!!!#@$%; காட்டுகிறது. ன் காலனித்துவக் கோட்பாடுகள் ந்துகிறபோது ஆபிரிக்க, கரிபியன் உருவாக்கங்கள் Islt 60L தான் என்று வாதிட முடியும். மக்கும் சமூக, ஆசியாவின் பின் காலனித்துவக் ல், கலாசார கோட்பாடுகள் ஆபிரிக்க, கரிபியன் ளைப் பற்றிய போல எதிர்ப்பு, புதுவாழ்வு என்ற வகையில் தொழிற்படவில்லை. இது ? பற்றிய கேள்வி எழுப்புவது கூட ஒரு விடுகிறோம் புதிய துறைதான். இதுபற்றி நான் 1தை நாம சிந்திக்க ஆரம்பித்துள்ளேன். பின் ரவில்லை. காலனித்துவ எழுத்துக் களைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடிப்பதன் மூலம், எந்தச் சிந்தனை முறைமையைக் கவிழ்க்க நினைத்தோமோ அதற்கே
மறுபடி அடிபணிந்துவிட்டோமா என்று தோன்றுகிறது.
இந்த இடத்தில்தான் இலக்கியக் கோட்பாடுகள் தொடர்பாக ஸயீட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேச விரும்புகிறேன். ஒரு பின் காலனித்துவக் கோட் பாட்டாளர் என்ற வகையில், ஸயீட்டின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது என்று கருதுகிறேன். ஃபூக்கோவின் பாதிப்புக்கூடாக “சொல்லாடல்’ என்பதை அவர் பின் காலனித்துவக் கோட்பாடுகளுக் குள் கொண்டு வந்தார். ஒருவகையில் ஸயீட் ஒரு மரபுவாதி. மத்தியு ஆர்னால்ட் போலவே விழுமியங் களிலும் இலக்கியப் பிரதிகளின் இவ்வுலக் பெறுமதி யிலும் நம்பிக்கை கொண்டிருந்தவர். இலக்கியப் படைப்புக்களின் பின்புலம் என்பது எவ்வகையான அறம் சார்ந்த பார்வைகளுக்குள் இலக்கியம் தொழிற்பட்டது என்பதை இனங்காண உதவி செய்யும் ஒன்றாகவே ஸயீட்டுக்கு இருந்தது. மேலத்தேயப் புலமைத்துவ மரபில் ஊறியிருந்ததாகவும் அந்த மரபை விமர்சனத்துக்குள்ளாக்க ஸயீட்டால் முடிந்தது என்பது சுவாரசியமான ஒரு அம்சமாகும். அந்த வகையில் அவரை ஒரு கட்டுடைப்பாளர் என்று நாம் கருத

Page 85
முடியும். ஒரு இலக்கியப் பிரதியில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைவிட அந்தப் படைப்பு சொல்லாத சேதிகள் என்ன என்று துருவித் தேடினார். aporias என்று அதை தற்காலத்தில் அழைப்பர்.
புதிய பார்வைக்களுக்கூடாக இலக்கிய வரலாற்றை அணுகுவதற்கு ஸயீட் எங்களுக்குத் துணைபுரிந்தவர். ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய இலக்கியங்களுக்கு ஏன் ஒரு இலக்கிய வரலாறு இல்லை என்று என்னைச் சிந்திக்கத் தூண்டியவர் அவர்தான். இலக்கியப் பிரதியின் இவ்வுலகப் பெறுமதி என்பது மரபுசார்ந்தும் தொடர்ச்சி சார்ந்தும் பார்க்கப்பட வேண்டியன. ஜேன் ஒஸ்ரின், ஃபோஸ்ரர், கொன்றாட் பற்றிய ஸயீட்டின் எழுத்துக்களின் முக்கியத்துவம், ஸயீட்டின் எழுத்துக்களுடன் பரிச்சயமுள்ளவர்களுக்கு ஏற் கெனவே தெரிந்ததுதான். காலனிகளில் குறுகிய காலப்
பகுதியில் என்ன உருவாக்கப்பட்டது
என்பதில் மட்டுமன்றி, மைய நீரோட்ட இலக்கியங்களில் நீண்ட காலங்களாக என்ன உ - . பின் கால
(156) urTó5d95 Lu Lu L. — Lq (1585 ĝ#5g5] 6 T 607
பதையும் நாம் மிகக் கவனமாகப் கோட் பார்ப்பது பின் காலனித்துவ இயலுக்கு எங்களு அவசியம் என்பதை ஸயீட் சுட்டிக் திறனா காட்டினார். பின் காலனித்துவ ஆய்வு சிந்தனை செய்வதற் கான ஒரு முறையினையும்
முக்கியமா வரலாற்றியலையும் அவர் உருவாக்கி w னார். இதன் வழி 'பேரிலக்கியங்களை அமைந்தி யும் நாம் கேள்விக்குள்ளாக்க முடிந்தது. மாற் ஜேன் ஒஸ்ரின் எழுத்துக்கள் கட்டு சிந்தனைகளு டைப்பு ஊடாகவோ அல்லது புதிய வழிவகுத் வரலாற்றியலூடாகவோ நாம் வாசிப் ட்சி ெ பது என்பது இப்பொழுது படைப்பை ک?b ஏன் குறித்த முறையில் ஒழுங்கமைக் கருத்திய6 கிறார் என்பதைப் புரிந்துகொள்ள எதிர உதவியாய் அமையும். ஜேன் ஒஸ்ரின் சிந்தனைக படைப்பை, லீவிஸின் மரபின் முன்வை பின்னணியில் அணு காது, வேறு துணை புரி பின்புலங்களோடு அணுகுவது என்பது அவரது மரபின் தொடர்ச்சி யையும்
அதேவேளை அதனை உள்ளிருந்தே தகர்க்கும் முறையையும் எமக்குக் காட்டும். ஸயீட் மறுபடியும் மறுபடியும் ஐரோப்பிய இலக்கியத்துக்கும் பண்பாட்டு வடிவங் களுக்கும்தான் திரும்பிச் சென்றார். உள்ளூர் மொழி இலக்கியங்களின் மரபுகளுக்குத் திரும்பிச் செல்வதும் அதேயளவு முக்கியமானது. பின் காலனித்துவ இலக்கியத்தின் தொடர்ச்சி, பரிணாமம், விலகல்களை புரிந்துகொள்ள இது முக்கியம். தமிழ் போன்ற உள்ளூர் இலக்கியங் களையும் ஆங்கிலத்தில் எழுதப்படுபவன வற்றையும் எதிரெதிராக இருமை எதிர்வாக - பார்க்கிற போக்கு ஒன்றுள்ளது. இந்தப் பார்வை தன்னிச்சையானது மட்டுமன்றி, குறித்த ஒரு கருத்தியலுக்கே சேவை புரிகின்றது.
ஆர். கே. நாராயன் போன்ற எழுத்தாளர்களை தமிழ் மரபினுரடாகப் பார்க்க முடியும் என்று நான் வேறோரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். சங்க இலக்கியங்களும் சரி, நாராயன் படைப்புக்களும் சரி, நிலம், வெளி இரண்டும் குறித்து ஒரேவகையான எழுகோள்களுடனேயே இயங்கியுள்ளனர் என்று வாதிட முடியும். எனினும், இத்தகைய ஆய்வுகளை நாம் தீர்க்க முயல வேண்டுமே தவிர, அவை மாயமாய்

மறைந்து விட வேண்டும் என வேண்டிக் கொள்ள முடியாது. பேரா. சிவத்தம்பியுடனான எனது உரையாடல்களும், மட்டுப்படுத்தப்பட்ட எனது தமிழ் இலக்கியப் பரிச்சயமும் உணர்த்துவது என்னவெனில் ஆங்கில இலக்கியத்துக்கு லீவிஸ் மரபு செய்தவற்றையே - அதாவது மாசற்ற ஒரு பெரும் மரபு இருந்ததான கற்பனை - தமிழுக்கும் நாம் செய்து விட்டோம் என்பதையே லீவிஸ், இல்லாத ஒரு இறந்த காலத்தைக் கட்டி எழுப்பினார். ஆனால், நிகழ்காலத்துக்கு வலுவூட்ட அது தேவையானதாக இருந்தது. ஆங்கில இலக்கியக் கல்வியைப் பொறுத்தவரை, அதிர்ஷ்டவச மாக வேறு புதிய விசைகள் தோன்றி, மாற்றங்கள், உடைப்புகள், மீள்புனைவு என்பவற்றை நிகழ்த்தின. தமிழில் எந்தளவு இவ்வாறு நடந்தன பற்றி எனக்கு விவரமாகத் தெரியாது. நிறுவனமயமாக்கம் என்பது இலக்கிய வரலாற்றைப் பற்றிய அணுகுமுறையில் முக்கியமான பங்காற் றியிருக்கிறது என நான் முன்னர் னித்துவக் குறிப்பிட்டேன். இலக்கியம் புறவயமான LJsfG ஒரு கற்கை நெறியின் மையமாக மாறுகிறபொழுது அக்கல்வியின் எல்லை கள் குறித்தும் நாம் பேச வேண்டி இருக்கும். தமிழிலும் ஆங்கிலத்திலும் யில் ஒரு இது நடந்திருக்கிறது. நடைமுறைத் ன படியாக திறனாய்வு என்பது கருத்தியல் சார்ந்தது ருக்கிறது. தான். இலக்கியத் திறனாய்வு நிறுவன றுச் மயப்பட்டபோது சுயதரிசனத்துக்கு w ரளவு வாய்ப்பிருந்தது என்று கூற ரூககு அது ம்ே. நாங்கள் ನಿ?'
56ნ)L-ULI 'ய்வுச்
துள்ளது. முற்றாகவே சுய தரிசனமுள்ளவர்களாக பற்றுள்ள இருப்பது கடினம். எமது எதிர்காலத் ஸ்களுக்கு தலைமுறை தான் எம்மை எடைபோட T60T முடியும். எனினும், ஈகிள்ரன் கூறுவது
போல, பெருங்கோட்பாடுகள் ளை நாம தோன்றுகிறபோது, வழமையாக இருந்த கக அது நிலைமைகளில் ‘உடைப்புகள்’ ஏற்படு
ந்துள்ளது. கின்றன என்பதை நாம் உணர
வேண்டும். கோட்பாடுகள் உச்சம் பெற்றிருந்த காலத்துக்கூடாக நாம் வந்திருக்கிறோம். இலக்கிய வரலாறு என்பது செல்நெறிகளாலும் இயக்கங்களாலும் கதையாடல்களாக, எடுத்துரைப்புக்களாக எப்படி அமைகின்றன என்பதை நாம் இப்போது பார்க்கி றோம். தொழில்முறை சார்ந்து இலக்கியத்தை அணுகுவது என்பது கருத்தியல் நெருக்கடிகளை மீறி இந்தக் கதையாடல்களைப் பார்க்க எமக்கு உதவுகிறது. ஆங்கில இலக்கியக் கல்வியில் பெரும் முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழிலும் முக்கியமான சாதனைகள் நிகழ்ந்துள்ளன.
We need to be nourished by the external influences that show us new pathways. At the same time, it is important for us to think about literary histories that shed light on our literatures, both ancient and modern. This prize is in some ways a gesture in that direction.
The above essay is a revised version of a talk given on the occasion of the first Chelvanayakam Tamil Prize awarded to Mr. Iravatham Mahadevan in Colombo in June 2004)
i

Page 86
ரெஜி சிறிவர்த்தன
F3ங்கையின் தலைசிறந்த விமர்சகராகத் திகழ்ந்த ரெஜி சிறிவர்த்தனவின் மறைவு, அபூர்வமான மனித நேயம் மிகுந்த உன்னத சிந்தனையாளனின் இழப்பைக் குறித்து நிற்கிறது. சிங்கள, தமிழ் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையுற்று தமிழ் மக்களுக்கு எதிரான சிந்தனைகள் சிங்களக் கருத்தாடல்களில் மேலாதிக்கம் பெற்றிருக்கும் ஒரு சூழவில் ரெஜி சிறிவர்த்தன வாராதுவந்த மாமEபோலத் திகழ்ந்தவராவார். தமிழ்மக்களின் நியாயமான உரிமைகளுக் காகக் குரலெழுப்பிய இவர், தமிழ்மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது குறித்தும் ஆழ்ந்த கவலைகொண்டிருந்தார், இலங்கையில் வன்முறைகள் கோர நர்த்தனம் புரிந்தபோது அதற்கு எதிராக ரெஜி சிறிவர்த்தன அயராது போராடி வந்திருக்கின்றார்.
ஆங்கில இலக்கியத்தில் புலமை மிகுந்த ரெஜி சிறிவர்த்தன் இலங்கையில் ஆங்கிம்ே போதிப்பது தொடர்பாக முன்னவத்த ஆலோசனைகள் புரட்சிகரமானவையாகவே அனமந்தன. யாழ்பல்கலைக்கழகத்தில், அதன் தொடக்க காலத்தில், அதிதி விரிவுரையாளராக ஆங்கில இலக்கியம் குறித்து அவர் ஆற்றிய உரைகள் பல்கலைக் கழக மானவர்கள் மத்தியிலும் ஆசிரியர் கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. ரஷ்யப் பெருங்கவிஞையான அனா அக்மத்தோவா அவர் களின் உன்னத கவிதைகளை ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கி லத்தில் மொழிபெயர்த்து நமக்குத் தந்த பணி என்றென் றும் இலக்கிய வரலாற்றில் நிேைப் பெறத்தக்கதாகும். ரஷ்யக் கவிஞன் புஷ்கினின் கவிதை ஆற்றவில் FELTB மிகுந்த ரெஜி உலக இலக்கியத் தில் புஷ்கினின் இடத்தை மிக உயர்வாகவே மதிப்பிட்டிருக் கிறார். ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி, ரஷ்ய மொழிகளைத் - தானே கற்று அந்த மூலமொழி களில் இருந்து இலக்கியங் களைச் செம்மையாக ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்திருக்கிறார். அமரர் கந்தசாமி படுகொலை செய்யப்பட்டபோது ரெஜி சிறிவர்த்தன ஆற்றிய இரங்கல் உரை மனித உரிமைகளும் வன்முறைகளும் பற்றிய கூர்மையான ஆய்வாகவே அமைந்தது. "போர்வீரனுக்காக காத்திருத்தல்' என்ற ரெஜி சிறிவர்த்தனவின் கவிதை வன்முறையின் வலைப்பின்னலில் நம்கால சமூகம் சிக்கிக் கொண்டுவிட்ட துயரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள் ாேது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியை அடுத்து மனித உரிமைகள் அரசினால் மிக மோசமாக மீறப்பட்டபோது அதற்கு எதிராக மனித உரிமைகள் இயக்கத்தை ரெஜி கட்டி யெழுப்பினார். மிக ஆழ்ந்த சிந்தனையாளரான ரெஜி சிறிவர்த்தன கொண்டிருந்த அரசியல் ஈடுபாட்டினை சோவியத் ரஷ்யாவின் உடைவுபற்றிய அவரது நுணுக்கமான ஆய்வுநூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
நீண்டகாலமாக அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் ரெஜி சிறிவர்த்தன எழுதிய ஆக்கங்களைத் தொகுக்கும் பணியில் மார்க்சிய அறிஞரும் பத்திரிகையாளரும் விமர்சகருமான ஏ.ஜே. கனகரட்னா தற்போது ஈடுபட்டுள்ளார். அரசியலும் சமூகமும், இலக்கியமும் சமூகமும் என்ற தலைப்புகளில் இருவேறு தொகுதிகளாக அவை கொழும்பி லுள்ள இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையத்தினால் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
சிங்கள், தமிழ் இனங்களுக்கு இடையிலான மோதலுக்காக என்றென்றும் மனம் பேருந்திய ஒரு மாமனிதனின் மறைவு ஈழத்தமிழர்களுக்குப் பேரிழப்பே ஆகும்.
 

பத்மநாப ஐயருக்கு 2004ஆம் ஆண்டிற்கான இயல் விருது
BLE

Page 87
_______ பகிரகணக் கழக தென்னாசியக் கழகமும் இ:ணந்து பழங்கும் 2004 ஆம் ஆண்டி ற்கான இயல் விருது இம்முறை திரு டத்மநாப ஐயருககு அளிக்கப்படுகின்றது. அபேரின் தமிழ்த் தொண்டு :ட்பாடடிற்குள்


Page 88
______________ __T T__ புதிய தடம். ஏற்கெனவே சந்தர ராய்சாமி, கே. கனேர்,
. . L
ਪ5 LਮTਘਮਸ਼ੁ ਸੁ L. தமிழுக்கு ஆற்றிய வாழ் நாள் Eேபக்காக இடல் விருது கிழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கன்டியன டோப்ேரும் 2005 யூன் மாதம் ரொறோனரோ பல்கேைப்க கழகத்தில் நடைபெறும விழாவி அளிக்கபபடும "ண்டதை இEபிக்கியத தோட்டம் அறியத் தருகின்றது.
啤 顿 顿
காலம் வாழ்த்துகிறது Tறபது ஆண்டுகளாக டீப் தியாகங்களுககு மத்தியில், தன்னப்பற்று, முழுநேரப் பணி போப், ரத் தமிழ நூல் வெளியீடு, தொகுப்பு வெளியிடு, ஈழ எழுததாளர்களை பொது நீரே டடத்திற்கு அறிமுகம் செயதன, ஆங்கிலத்தில் தமிழ்ப் படைபபுகளை |LTLTL ਸੁ।।।।।। ਸੁ5. எழுத்தாளர்கEE Eண்டன் கிரகிழைத்து உபசரித்தல்
ELL.5 L நிறபவர் திரு பத்மநாப ஐயா. தமிழ்த் தொண்டாறும் இளமை குன்றாத் தமிழய பிரியா, பகலும் இர பு விழித்திருந்து தமிழ் உலகத் தொடர்பு பேனும் தமிழத் Li. . ਸ . அவருக்கு கனடிய தமிழ் இEப்க்கியத தோட்டமும் ரொறன்ரோ பல்கலைக் கழகத தென்னாசியக் கடிகழ: சோநது வழங்கும் இயக விருது கிடைத்தனம பொருத்தமானதே. அதில் "கா ம்ே மகிழ்ச்சி
கொள்கின்றது. அவரை வாழ்த்துகின்றது.
நண்பன் உமாகாந்தனுக்கு அஞ்சலி
காலத்தின் நண்பனும் புலம் பெயர்ந்த தமிழர்களிேன் முதல் சஞ்சிகையாரே தமிழ் முரசின் ஆசிரியருமான அன்பு நண்பன் உமாகாந்தனுக்கு காலத்தின் கண்ணீர் அஞ்சலி,Hill, limit
W INITIVNIM
416.430.01 11
PaX: 41 6.430.0222
"low mortgage rotes are iust the begi
Invis 2857 Lawrence Ave.
O
வீடு வாங்க 6
Don't Just Sir There. Get Moving Fi
Karuna Gopalapillai ད། གོག་ ło
Sales Representative
ぶやリ跡 క్స్టి 57 Yosif SAW
# 畿领 懿窗(鱈獸 鹭
团 V SW Wሷ ଝୁ T
ܒܒܒܩܝ̈ܣܢ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 89

IQrib 59 TOT ہا
5LW)5WIG)LI)
Mortgage Specialist 高 nning..." , E. #4 (2nd Floor) ཕྱི་ Sri
Ods 1 Mortgage
nd Karuna (Q) 16300111
ly and Sell Homes & do your income Tox
430.0111
ീ'" (/ SIG. /
Fax: 416.430.0222
7 Lawrence Ave. E. #4
ead Office: 416.293.1 100
0 Middlefield Rd. Sulle 4A, Toronto ON, MTV 4KTRST BUSINESS
"WE MADE
 


Page 90

STORVй