கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.06

Page 1
E ZELTSCHRIFT DES SL
MTLTSCH
 
 

- "a-a.
烹
|

Page 2
impfeSSUIfl
SUEASTEn
ITH IN ITT DE LIDA II
Hrsg.: Südasien-Büro e. V. K. E f e TSG t T s 5 5600 Wupper tal 2 Tel: O2O25O 755 LL HC 0 L LLLS S LLL S S L S S S 0 S S S S S
* JahTeSab0:
Jahresabonnement (8 Nummern) im Inland DM 36,--, europäisches Ausland DM 40 --
Kont0:
Stadtsparkasse Wuppertal, Kto: 26B54D, BLZ 330 500 00
Mitglieder des Südasien-Büro erhalten außer "Süd-Asien" und allen Dokumentationen auch regelmäßig "Kurzinformationen" (ca. alle 2 Wochen) zu aktueller ЕгеigпisSеп (Presses chau).
Der Mitgliedsbeitrag beträgt: .. für Studenten/Erwerbslose/
Asylbewerber ... • • • • • • • • * * * * * * * * DM 5,-- * erwerbstätige Personen . . . . . . . . . DM 10,-- * Gruppen/Institutionen . . . . . . . . . . DM 30,-- monatlich.
Weitere Informationen auf Anfrage.

o. Piiri er 2-1 gli Stree
'F' isf F
FIFT 'M + '"') '፲፫'(: [}:!ሀ 8-f Y'' $jjoj Հ
வீ
C ண்டாட்டங்கள் எமது நாட்டில் எமக்கு உயிராபதீதி உள்ளது "எமது உறவினர்கள், நண்பர்கள் கொலசெய்யப்பட்டு விட்டார்கள். ”சொதீசக்கர் அநியாயமாக அழிந்திவிட்டன.எந்த உதவிகளும் இல்லாமல்
உயிரைக் காப்பாற்றிக் கொர்ளவே இங்கு தப்பியோடிவந்தோம்."
மேலேயுள்ள வாக்கியங்களில் பல ஏதோ ஒரு வடிவதீதில் மேற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்களின் வி Wப்பங்களிலே இடம்பெற்றுள்ளன. விக்னப்பதீதை அதிகாரிகளிடம் கொடு க்கும் வரைதான் பலரிடம் துயரம் இருக்கும். விண்ப்பத்தை ஒப்படைச் தரம் துயரமும் பறநீகவிரும். பின்னர் கதையே த லைகீழாகமாறிவிரும். அரசியற் கஞ்சம் கோரியவரிடம் பல அடுக்குகளில் டெக் செற்றுகள், கலர் ரீ. விகள் வீடியோ டெக்குகள், வீடியோக் கமராக்கள், கார்கள் என்று ஒன் வொன்றுகச் சேர்தீத விரும். இது மட்டுமா ?கொண்டாட்டங்கள் என்ன? கோலாகலங்கள் என்ன?கும்மாள மென்ன?
மனச்சாட்சியைத் திரகீதியடிக்கும் இப்படியான செயல்க 2ள எம்மவர்கள் எள் செய்கிரர்கள் என்பதைவிட தாய்நாட்டில் இரதீதத்தால் எழுதப்படும் கன்வீர்க் கதைகள் தொடர்நீசிகொண்டிருக் கையில் ரிப்படி நடநீதிகொள்ள எப்படி மனம்வருகிறது என்றுதான் கே ட்சுகீ தோன்றுகிறது.ஜன்னலில் காப்புக் கொடியைக் தொங்கவிட்டு மு 2லயில் உட்காந்து அழுதுகொண்டிரங்கள் என்று நாம் சொல்லவில் 2ல. அநாவசியமான ஐசிங்கமான ஆடம்பரமான கொண்டாட்டங்கள் கேளிக் கைகளைத்தாள் தவிர்க்கும்படி வேண்டிக்கொள்கிறேம்.
கொண்டாட்டங்கள் என்ரல் கலை இலக்கிய விழாக்களல்ல.இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில் எங்களில் பலரால் கொண்டாபர்பட்டுவரும் திருமணக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் கொ ன்டாங்டங்கள், போன்றவற்றைதீகான் குறிப்பிடுகிள்றுேம்.இந்தக் கொள் டாட்டங்களில் இன்ரமொரு வேடிக்கை என்னவென்ரல் எங்களிள் பரிநா பக் கதைகளை அழிக்கேட்டு வருதீதப்பட்டுக் கொள்ளும் மேற்கு நாட்ட வfகம்ே இநீத விழாக்களுக்கு அழைக்கப்பட்டு தமிழ் அகதிகளின் 3டம் பரங்களால் அதிசயிக்க வைக்கப்படுகிறர்கள்.இவர்களே விருந்தினராக அழைப்பதன் பிரதான காரணம் பதிவுசெய்யப்ப?ம் வீடியோ நாடாவில்

Page 3
வெள் ?ளக் கோல்களும் இடம்பெற வேண்டுமென்பதே . அப்போகிகானே Rருக்குப் போனபின் பெருமையாகப் பீற்றிக்கொள்ளலாம். கொண்டாட் டங்கள் முடிநீத8ம் மறுபடியும் சோகக்கதை தொடரும். தற்காலிகமாக தங்கவந்த நாட்டில் எங்க ?ள வேடிக்கைப் பொருட்களரக்கும் இப்படி யான கொண்டாட்டங்கள் தேவைதான?
பாரிசில் அல்லது சிங்கப்பூரில் சிலவே 2ளகளில் இநீதியாவில்கூட திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு இங்கு தருவிக்கப் படுகின்றன. இதற்கே ஆயிரத்திற்குமேல் செலவழிக்கப்படுகிறது. பளபளப் பான அழைப்பிதழிகள் ஒவ்வொரு நகரதீதிற்கும் பறக்கின்றன."ஏனெனில் வருபவர்களின் எண்ணிக்கை அகிகரித்தால்தானே வரவும் அதிகரிக்கும்.
2ார இடக்கிலிருநீது வருபவர்கசேக்காக பிரித்தியேக வாகன வசதிகள் செய்யப்படுகின்றனஇேதற்கும் ஒரு தொகை.திருமணக்கொண்டாட்டத்திற் காக றெஸ்ரோறண்கேள், பிரித்தியேக மண்டபங்கள் வாடகைக்கு எக்ேக ப்படுகின்றன . இதற்கும் ஒரு தொகை ஒருநாள் விழாவுக்காக கண்கவரி அலங்காரங்கள் பகட்டான முறையில் செய்யப்படுகின்றன. மணவறைகள்கூட ஏதோவொரு விமானத்தில் மேற்கு நாடுகஞ்க்கு வநீதிவிட்டன. நீேதடிக் கொள்முக ஒலிபெருக்கிப் பெட்டிகள் அடுக்கப்படும் அவற்றில் உள்ளர்த் கம் புரியாமல் ஆங்கிலப் பாடல்கள் ஒலிபரப்பப்படும்.
மூன்று மனித்தியாலங்களுக்குக் குறைநீதிவிடக் கூடாதே என்ற கவலையினுல் குளியலறையில் மணமகளுக்குதி த லையில் தன்வீர் வார்க்கும் போதே வீடியோப் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும். மேலக்தேய முறைப்படி மணமகள் நாகரீக உடையில் அமர்நீதிருக்க மணமகள் மட்டும் காலிலிருநீ: த லைவரை முகம் உட்பட மூடிமறைக்கப்ப ட்ரு நகைகளின் பாரதீதையும் சுமநீ8கொண்டிருப்பாள். மணப்பநீதவிலிரு க்கும் அநீத நேரத்திலேயே இருவருக்கும் எனிநீத வேறுபாடு என்று கேட்டால் தமிழ்க் கலாச்சாரம் என்று பதில்வரும். இநீதிக்களின் திருமணமென்ல்ே கடமைக்குப் புரோகிதர் அமர்தீதப்பட்டு ஆரவாரங்க ஞக்கிடையே புரியாத மொழியில் ஏதோ செய்சி கொண்டிருப்பார்:
திருமணச்சடங்குகள் எதிலும் சம்பநீதப்படா மல் பநீதியை எதிர்பார்தீது விருரீதினர்கள் அரட்டையடித்துக் கொண்டி ருப்பார்கள் .ஊர்ப்புதினங்கள் தொடக்கம் பவுண்விலைவரை அளவளாவுவா ர்கள். விருத லை இயக்கங்களின் குறைநிறைகளை காரசாரமாக விவாதி ப்பார்கள். மணமக்கள் உடைகளை மாற்றிக்கொண்டு வநீது மணவறையின் முன் பேசாமல் நிறீக அநீத அர்தீதகீதைப் புரிநீது கொண்டு தமது தகுதியை தெரியப்பருகீச2வதாகக் கருதிக்கொள்ளும் பெரிய அளவிலான அன்பளிப்பு க ?ளக் கொருக்க ஆரம்பிக்கிரர்கள். "இப்போது கொருப்பதை எப் போது வாங்குவேனே?கையிலே காசில்லாத நேரதீதில் இப்படியொரு தண்டம் "அவனுக்கென்ன கலியாணமும் ஆச்சு. பொருளுமாச்சு ا நான்
4.

கொருதீதிக் கொருதீதே அழிந்து போனேன் என்பனபோன்ற ஆசீர்வாத ங்களுடள் மனமக்கள் பரிசுப் பொருட்களை சச்தோசமாக அக்ேகிவைக்கி ரர்கள். இகன்பின்னர் போதிதல்கள் திறக்கப்பட்டு இரண்டாம் பகுதி ஆரம்
u tont finsCbůh .
மணமேடையிலேயே மணமகள் உயிரோ, மணமகள் உயிரோ பறிக்கப்பட்டுக் கொன்டிருக்கும் பரிதாபம் தாய் நாட்டில் மணமுடிதீத சில நிமிடங்களிலேயோ, சில தினங்களிலேயோ திணையை இழ க்கும் சோடிகளின் கண்ணீர்க் கதைகள், தாதீதா தொடக்கம் பேத்திவரை முன்டோரு குடும்பங்கள் அழிக்கப்படும் பயங்கரங்கள் என்பன காய்நாட்டில் அன்றட நிகழ்ச்சியாக இருக்கையில் அரசியற் தஞ்சம் கோரியுள்ள இட களிலே இப்படியான திருமணக் கொண்டாட்டங்கள் அவசியம்தான? இப்படி யான ஆடம்பரக் கேளிக்கைகள், கேவலங்கள் இல்லாமல் தம்பதிகளால் சநீ தோசமாக இருக்க முடியாதா? இங்கு பகட்டுக்கும், டாம்பீகத்திற் 9ம் எநீதவிதமான பிரயோசனமும் இல்லாமல் நடாதீதம் திருமணக் கொண்டா ட்டங்களுக்குச் செலவழிக்கும் பணத்தை தாய்நாட்டில் துணையை இழநீ தோ அல்லது வேறு வழியிலோ அநாதரவாக நிற்பவர்களின் பசி பட்டினியைப் போக்க அலுப்பி வைக்கக்கடாதா? இதே உதவியைப் பெற்றுக்கொள்ளும் அநீத ஜீவன்களின் வாழ்தீது இங்கே தம்பதிகளுக்கு திருப்தியைத் தராதா?
குழநீதையை எநீதவித அபிப்பிராயமும் கேட் காமலேயே பெற்றேர்களால் தங்களது விருப்பப்படி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இங்கும் திருமணவிழாக்களைப் போலவே பிரதான இடதீதைப் பிடிப்பது வீடியோதான்.வீடியோவுக்காக குழநீதை பலாத் காரமாகப் போல் கொக்ேகவைக்கப்படுகிறது. வீடியோக்கமராவுக்காக ஏற்படுத்தபேட்ட வெப்பம் ஒருபுறம் புகைமன்னர்களின் சிகரெட்டின்ல் ஏற்ப ம்ே புகை ஒருபுறம். மண்டயம் நிறைநீத விருந்தினர்களின் மூச்சுக்கா நீறு ஒருபுறம். இதீத னக்கும் நவிேலிருநீது மூச்சுத்தினறும் குழநீதையை பெற்றேர்களே கவனிக்காதபோது வேறு யார் கவனிப்பார்கள்?போ தாமைக்குக் காதைச் செவிடாக்கும் பாடல்கள். உண்மையிலேயே இநீதக் கொடுமைகள்” எல்லாம் குழநீதையிள் சநீதோசதீதிற்காகவா? தமது ஆடம்பரதீதையும், பகட்டையும் காட்டுவதற்காகவும், கொதிேதவற்றைத் திருப்பி வாங்குவதற்காகவுமே பெற்றேர்களால் நடாதீதப்படும் இநீதக் கொண்டாட்டக்தை குழநீதைகளால் கண்டிக்கமுடியாமலிருப்பதே பரிதாபம், வரும் விருநீதினர்களால் குழநீகைகளும் வழகீம்ான முறையில் ஆசீர்வகிக்கப் படுகின்றன. விழாவில் பாவிக்கப்படும் தண்ணீவ்கைகள் குழந்தைகளுடன்என்ன வகையில் சம்பநீதப்பட்டுள்ளன என்று பெற்றேர்கள் சொல்வார்களா?
தாய்நாட்டில் எத்தனையோ குழந்தைகள் காட்டுமிராண்டிதீதனமாக அழிக்கபீபடுகின்றன. பெற்றேர்கள் கொல்ல பட்டு குழநீதைகள் அநாதரவாக்கமீபடுகின்றன. இநீத நிலை அங்கே

Page 4
இருக்கையில் இங்கே இப்படியான ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டா ட்டங்கள் அவசியம்தான? இப்படியான கொண்டாட்டங்களுக்கு அநியாயமாக இறைக்கும் பணதீதை அநாதரவாகவோ, அங்கவீனமாகவோ தாய்நாட்டில் பரிதவிதீகக் கொண்டிருக்கும் குழநீதைகளுக்காக செலவிடக்கடாதா? இநீகச் செலவு தான் அனுபவிக்காத கொண்டாட்டகீதைவிட மேலான ஆசீர்வாதங்களை அக்குழந்தைக்கும் பெற்றுத்த ராதா? இருபது வயதுக்குமேல் கங்கள் பிறநீதநா 2ளக் கொண்டாகும் குழந்தைகளும்" தங்களது மகியீ னதீதை உணர்நீசி தமது செலவுக ளைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொரிா வேண்டும்.
இறநீதவர்களின் ஆதிமசாநீதிக்காக என்று சொல்லி செய்யப்படும் காரியங்களும் இப்போது கிட்டதீதட்ட கொண்டாட்டங்களாகவே மாற்றப்பட்ருவிட்டன. ஆடடிதீசி விருநீதினர்கar கூப்பிட்டுவரிடி புடைக்கச் சாப்பிட்டு தண்ணியும் பாவிப்பதால் இறந்தவரின் ஆதிமா சாநீதியடைநீசிவிடுமாம்.இப்படியான ፵ሞ வைபவம் மூலமாகதீதா ள் தங்களது சோகதீதைத் தெரிவிக்கலாமாம்" தங்கள் கடமைக 2ளச் செய்யலாமாம். வெகுவிரைவில் இதற்கும் அழைப்பிதழிகள் அடிக்கபடலாம். வீடியோவும் எடுக்கப்படலாம்.
தாய்நாய்டில் அநாதரவாகக்கிடக்கும் பிணங்களை மிருகங்கள் சாபியிருகின்றளவரடங்குச்சட்டங்களினல் வீட்டு வளவுகளுக்குள்ளேயும், பாடசாலை வளவுகளிலும் பிணிகள் புதைக்கம்பகு கின்றன.இங்கேயோ அறுசுவை உணவுடன் ஆமேசாநீதி'
y o VM இநீத ரீதியில்தான்"uப்புனித நீராட்டு விழா, பெயர்குட்ருவிழா, போன்ற விழாக்களெல்லாம் கொண்டாடப்பதே கி ன்றன.ஆயிரக்கணக்கில் வீடியோக்கசக்காக செலவழிக்கப்படுகின்றன. வீடியோவுக்கெள்றே விழாக்கள் ஏற்பதீேதப்படுகின்றன. கோமாளித்தன மான இநீதக் கொண்டாட்டங்கள் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு தாய் நாட்டிறீ9 கவனமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ளவர்களின் உண்மையான கேவலநிலையைப் புரிநீது கொள்ளாமல் இநீத வீடிபோக்கசெற்றுகளைப் பார்க்கும் தாய்நாட்டில் இபிேபவர்க ளிடையே அக்கரை பற்றிய ஏக்கங்களும், ஆசைகளும் உண்டாகின்றன. நீ பருதீதப்ப கிேன்றன.
மேற்கு நாட்டவர்கள் மத்தியில் நம்மவ ரிகள் இப்படியான கொண்டாட்டங்களிகுல் கேவலமாக்கப்ப கிேரர்கள் . இநீத விழாக்களில் பங்குபற்றும் அல்லகி இப்படியான விழாக்கள்பற்றிக்" கேள்விப்படும் மேற்கு நாட்டவர்களுக்கு எங்களால் சொல்லப்படும் தாய் நாட்டைப்பற்றிய பரிகாபச் செய்திகள் யாவும் பொய்யாகவே தெரியும். அகன்பின் அவர்களிடையே செய்யப்படும் பிரச்சாரம் எருபருமா?

தங்களுடைய கொண்டாட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர்நீது கொண்டு இனியாவது வீண் கொண்டாட்டங்களைக் கைவிட வேண்டும். பணமும் நேரமும் ஆக்கபூர்வமாகவே செலவிடப்பட வேண்டும்.
27死2列の変22万/2万のテ
சிந்திக்கத்தக்க வளர்ச்சிப் போக்கில் சென்றுகொண்டிருக்கும் தூண்டிலில் கலம் 4லில், எதையோ பிடிக்கப்போய். . . . எதையோ . . . என்பது போல "தீமைகளின் ஆணிவேர் வரதட்சணை என்ற கதை அமைந்துள்ளது. கருவை மையமாக வைத்து சரியான போக்கில் எழுதாது வேறு பல நிகழ்வுகளை வித்தியாசமான கோணங்களில் மட்டுமே ஆராய்ந்து, அதை யும் திரிபுபடுத்தி முழங்காலுக்கும். . . . . . முடிச்சுப் போட்டு கதை யை முடிக்கிறர் இரவற்பகுதிச் சிந்தனையாளர், தயவு செய்து தா ன்டில் வாசகர்களைத் தொடர்ந்தும் நம்பிக்கையிழக்கச் செய்யமாட்டீர்களென நம்புகின்றேன்.
பிறக்கல். இளஞ்செழியன்
ரமணியின் அட்டைப்படமும், சீ. . . தனமே கட்டுரையும், "மாறியது நெஞ் சம்" சிறுகதையும் நம் சமுதாய அமைப்பின் புதிய சிந்த 2ணகளை தா னி ருவனவாக உள்ளன. காலனித்துவத்திலிருந்து பெயரளவில் விடுபட்டு சிங் கள சோவணி அரசியல்வாதிகளின் அடக்குமுறையில் வாழும் தமிழினத்தை கலாச்சாரம், மரபு என்ற போர்வையின் கீழ் சீதனம், சாதி என்ற ஒரு க்குமுறைப் பேய்களும் பிடித்துள்ளன.இவற்றையெல்லாம் மிகத் தெளிவாக ஆராய்ந்து ஒர் போராட்டத்தை எடுக்கத் தவறியதே இன்றைய விருத cலக் குழுக்களின் உதயமாகும். எனவே சுதந்திரக் காற்றைச் சுவாசிக் கத் தடிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒர் தெளிவான பாதையை தூண்டிலும் தூண்ட வேண்டுமென விரும்புகிறேன்.
மேற்கு பேர்லின் சின்னவன்
(தொடர்ச்சி 38 ம் பக்கத்தில்) 7

Page 5
அந்நியமாதல்
"அன்னியமாதல்" என்ற உளவியலை ஆய்வு செ ய்த "எரிக்புரோம்" என்ற உளவியலாளர் ஒரு ஆத்தியாயத்தில் இப்ப டி எழுதிகிரர். "மனிதன் அகத்தை விளங்கிக் கொள்வதற்கு அவனது வா மீ நிலைகளில் ஏற்படும் தேவை ஆதாரமாக அமைகிறது . ஒரு மனிதனி ன் தேவைகளின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்யாது அம்மனிதனின் அகதீதை, அவனது தேவைகளைப் புரிந்து கொள்ள முடியாது. இதைக்கா ர்ல் மார்க்ஸ்" புறநிலைகளிள் தன்மையே சிந்த னையைத் தாண்டிவிடுகிற
து என்கிற பொருள்முதல் வாதத்தின் மூலம் தெளிவுபடுத்தினர் .
ஜேர்மனியிலும் மற்றைய ஐரோப்பிய கன் ட நாடுகளிலும் வாழும் தமிழர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள அவர்கள் வாழுகின்ற புறநிலையைப் புரிந்து ஆய்வு கொள்வது மிக முக் கியமானது. இதனைப் புரிந்து கொள்வதன் மூலமே வெளிநாட்டுத் தமிழ fகளின் மனுேபாவ மாற்றதீதைப் புரிநீது கொள்ளலாம்.
ஐரோப்பிய நாடுகளில் வதியும் ஈழத்தமி ழர்கள் அனைவருமே இலங்கை அரசின் இனப்படுகொலைப் பயங்கரத்தி ல் இருந்து விடுபட்டுவிட்டனர். இது இவர்களின் புறநிலையை பாரிய அள வில் மாற்றிவிட்டது. இப்புறநிலை மாற்றத்தின் காரணமாகவே ஐரோப் பிய நாடுகளில் வாழும் தமிழர்களின் சிந்த னை பாரிய அளவில் நமது பொருளாதாரத் தேவைகளின் தீர்வுப் பக்கமாகவும் திரும்பிவிட்டது. ஆனுல் இந்தப் புறநிலைகளின் செயற்திகை மாற்றம் நிரந்தரமானதா? ஆம் என எண்ணும் தமிழர்கள் அரசியல் தஞ்சம் அங்கிகரிக்கப்பட்டவரு ம், ஐரோப்பிய நாடுகளில் நிரந்தர வதிவிடவுரிமை பெற்றவருமேயாவ ர் . இவர்கள் தம்மை ஈழத்திலிருந்து அந்நியமாக தற்காலிகமாக வைதீ துக் கொள்ளலாம். இவர்களில் சிலரே தம்மை அண்டியுள்ள தமிழ் அகதி க 2ள மன இறுக்கத்திற்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். கேலி, கி ண்டல், பரிகாசம் இன்னும் பல மேற்கூறியவர்களின் டாம்பிகமான வாழ் க்கை முறையும்(ஆடம்பரமான திருமண வைபவங்கள், பிறந்ததினக் கொ ண்டாட்டம், உலக ஆடம்பரங்களான தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ கமிரா , வீடியோ இன்னம் பல) அள்ளிய கலாச்சார முறைகளும் ஏனைய தமிழ் அகதிகளுக்கு ஒருவித மாயையை ஏற்பதீேதியுள்ளது.இதன் தாக்கத் கால் தொன்மை மிக்க பண்புடைய கலாச்சார அமைப்பிலிருந்து விருபட தம்மை ஆளாக்கியுள்ளார்கள் . ஐரோப்பரிய கலாச்சாரம் ஒரு திறநீத அமைப்பு மட்டுமல்ல, பல 8ரோப்பிய அறிஞர்களால் கன்டிக்கப்பட்ட விவஸ்தை பற்ற புற கலாச்சாரம், அகக்கலாச்சாரத்தின் வெளிப்பாடே புற கலாச்சாரத்தின் போக்கு, அல்லது செயல்முறை , ஆக ேேராப் பிய மக்களின் "மனம்" பலவினப்பட்டயடியிலில் புற கலாச்சாரம்
8

சீரழிவுபட்டுள்ளது. இவர்களின் மனம் பலகீனப்பட என்ன காரணி ஏதுவாக இருநீதது?இவற்றை முழுமையாக ஆராய்ந்தால் ஒரு நுாற்பக்கம் எழுத வேண்டி வரும். எனவே சுருக்கமாக விளக்கி எமது கலாச்சாரத் தொன் மைமிக்க பண்பாட்டை விட்டு விலகுகின்ற இளம் உள்ளங்களுக்கு எம் கலா ச்சாரத்திள் நன்மைகளையும் எடுத்துக்காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள் 6፱ 89 •
ஐரோப்பிய சமுக நாடுகள் பன்ட உற்பத்தி, யை கட்டுப்பாடற்ற அளவில் பெருக்கியது. மனித தேவைகளையும்(வாழ்க் கைக்குத் தேவையற்ற ச்டம்பர நாதனப் பொருட்கள்.இவைகள்தான் இ ன்றைய மனிதனுக்கு அவசிய தேவையாகப் புலப்படுகிறது)எல்லையற்று வி ரிவடையச் செய்தது. உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடைய வேலைப்பிரிவி னை ஏற்பட்டது. உபரி உற்பத்தி வர்க்கப் பிரிவுகளை ஏற்படுத்தியது.நில ப்பிரபுக்களின் கட்டளவான உற்பத்தி யந்திர உற்பத்தியோரு வேகமடை நீதது. உற்பத்திச் சாதனங்கள் இவர்கள் கையில் சிக்கியது. இவர்களது இ லாபதீதிற்காகவே உற்பத்தி என்றநிலை இதல்ை எற்பட்டது. மனித உ ழைப்பை இயநீதிரம் முடக்கியதும் உழைக்கும் வர்க்க மக்களின் வயிற்றில் பெரும் அடி விழுநீதது. இககுல் விரக்தியடைநீத உழைக்கும் மக்களை அரசி யற் பக்கம் திரும்பவிடாமல் தருக்க நிறுதீதி வேறு திசைகளில் அவர்க ளைத் திருப்பிவிட அரச சாதனங்களும் முதலாளித்துவ சாதனங்களும்(பத் திரிகை, தொலைக்காட்சி, இலக்கிய ஏடுகள், வானெலி) முனைந்தன. இவற் றின் வெளிப்பாடுகளே மனத்தைப் பலகீனபீபடுத்தும் பாலியல் உணர்ச்சியை தீ தாண்டும் விளம்பரங்களும், எழுதீதுக்களும் , காம களியாட்ட அரங்குக ஞம், மது உற்பத்தியும், விபச்சார விடுதிகளும் சட்ட ரீதியாக இயங்கவிட ப்பட்டன. இவற்றின் பக்கம் திரும்பிய உழைக்கும் மக்களை சோசல் கெ ல்ப் (சமூக உதவி) கொருதீது நிரநீதர சோம்பேறிகாாக்கியது மட்டுமி ல்லாது மலிவிடமும், மாதுவிடமும் தஞ்சமடைய வைத்து வெற்றி கண்ருவி டது ஐரோபீபிய நாடுகளின் அரசுகள்
ganay safli 6Navarfað umrobas0au 880 g mrŮ Nu கீழ்த்தட்டு மக்களின் (உடல் உழைப்பாளிகள்) கைகளில் பியர் புட்டிகளும் சிகரெட்டும், மற்றும் போதை வஸ்துக்களும். இவற்றிற்கு அடிமையாகி TOTT HLTTT STTttLOLS LTTLLTTTLLLLL LL0 GLL LLTLLL TTtSOTLtttLL Tt யும் பார்க்கும் எம் இளம் உள்ளங்களுக்கு இது ஒரு சொர்க்க வாசலா
இதகுல் களிரப்பட்டு உழைக்கும் பணத்தை மட்டுமல்ல உழைப்பன்றி சமூக உதவிப்பணத்தைப் பெற்று இவ்வகையான செக்ஸ் பார்களிலும் , ஸ்பீல் மெசின்களிலும் மது பார்களிலும் பணச்தைக் கொட்டிவிட்டு உணவுக்கு வழியின்றிச் தின்டாடும் எத்தனை தமிழ் இளைஞ ரிகளை நாம் காண்கி00ம்.இவர்களின் இநீதப் போக்கு ஏ 2னயவர்களை
9

Page 6
யும் காலப் போக்கில் அநீநியமாக்கும் எமது பண்பாட்டிலிருந்து. இங்கு Ol tTT TTLLLuTLLLLLT TTTtuT TtLLL TT LLLT0 LLL SET tLt LLTL TLLLLL ச்சார பண்பாட்டை தகற்கக்கூடிய வழியில் இல் லை. ஆனல் இங்கு வாழும் at bubay isaki lahu o Lont asib sayt&ayat pa Oorts ay anataligib ay பாயம் உண்டு
இலங்கையில் தாய், தநீதையரின் கட்டுப்பாட்டுடனும் எமது பண்பாட்டின் யதார்த்த தன்மையிலுைம் இவ்வகையான கேளிக்கைகளில் ஈடுபடமுடியா திருந்த எமது இளைஞர்கள் மேற்கறியவர்களின் பன்பற்ற போக்கிமூல் காலக்கிரமத்தில் அந்நியமிபடப் போகிறர்கள் இதைத் தருதுே நிறுத்துவ
தே இக்கட்டுரையின் நோக்கமாகும்."
இந்த புறநிலைகளின் மாற்றம் ஏற்பட்டுவருவதை யதார்தீதமாகப் புரிநீது கொண்ட இன்னெருபகுதிக் தமிழர்கள் தாய் நா பீட்டின் பிரச்சனை முடியும்வரை இங்கு காலம் கடத்தலாம் என்ற நிலை யில் தம்மைவிட்டு அன்னியமாகி பணம் ஒன்றே குறிக்கோள் என்றபடி கா ற்றுள்ளபோதே தாற்றிக்கொள் என்ற அனுபவ மொழிக்கொம்ப தம்மை வருத்தி உழைக்கிரர்கள் . இவர்கள் தாய்நாட்டின் எநீதப் பிரச்சனையி லும் த லைபோடாது தாம் வேற்று நாட்டவர்கள் என்றநிலைபோல் செ யதி பருகிறர்கள். உதாரணமாக எமது பிரச்சனைகளை எழுத்துக்கறி நாம் பொருளாதார அகதிகள் அல்ல அரசியல் அகதிகள் என்று. இங்குள்ள வர்களுக்கு விளங்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதில் லை. உன் மையில் எம் நிலையை அறிநீத மனித உரிமைக்குக் குரல் கொருக்கும் காறிநீரஸ், டேசி குராப் , தி குருனன் (பசுமைக்கட்சி) போன்றவர்களின் கூட்டங்களில் நாம் கலப்பதில் லை. அவர்கள் அழைத்தாலும் நாம் போ வதில் லை 'இநீதப் போக்கிலுல் இதுபோன்ற அமைப்பாளர்களும் நாம் பொருளாதார அகதிகள் என்ற நிலைக்கு வரலாம். இதற்கு நாம் இட மளிக்கலாமா?உண்மையில் நாம் அனைவரும் அரசியல் அகதிகள் என்றுவி ாக்க முன்வந்து செயற்பட வேண்டும்.
மேற்கறியவர்களின் இநீதம் போக்கினல் இ வர்களின் உழைப்புக்கு நிகராக உழைக்க முடியாமலும், உழைக்கும் குழி நிலை அற்றதாலும் பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்முமதிசம் தம்மைவிட்டு அநீநியமாகிரர்கள் இவர்களிடம் வாழ்வு, செயற் திறன், ம னுேபாவம், நாடு என்பன அந்நியமாகிவிட்டன. சுருங்கக் கூறின் பாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலை
இன்று மேற்குலக நாடுகளில் வாழும் த மிழ் அகதிகளின் மனதில் பணமொன்றே வாழ்வு என்ற சிறீத னை தளிர்வி ட ஆரம்பிக்கி விட்டது. இதல்ை நாடு, இனம், பண்பாடு இவை பாவையும் முட்டைகட்டித் தாக்கி வீசிவிட்ரு எந்தவகையிலும் பணம் சேர்க்கத் தய #ಣೆ லை. தமிழர்களில் ஒரு சிறுபகுதி இளைஞர் குழுக்களின் போக்கு

மனவேத னயைத் தருகிறது . இவர்களின் போக்கை மாற்ற காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இத்தகைய பலர் இன்று 80ராப்பிய நாட்டு சிறைகளில் காலம் தர்குகிறர்கள். இதில் மிக வருத்தமான இனகுெரு விட யம் எம் குலம் பென்கரும் இதில் அடங்குகிரர்கள் என்பதே எமது பன் பாட்டைக் கட்டிக்காக்கும் தாய்மார்கள் இன்று போதைவரிது கடத்து ம் வாகனமாகிவிட்டார்கள்" என்று மேலைநாட்டார் கூறும்போது நாம் வெட்கித்த லைகுனிய வேண்டியுள்ளது. இவர்களின் போக்கு மிகவும் கவலை க்குரிய விடயம். நாளை இவர்களின் மனக்கினரிச்சி பெரும் தீங்கு பயக்9 ம் நம் நாட்டிற்கு
இன்று ஐரோப்பிய நாடுகளில் புறநிலைகள் (வா ழம் நிலை) உண்மையில் மாற்றமடைகிறதா? 8ேர்மனியில் ஏற்பட்ருவரும் வேலையில்லாதி திண்டாட்டம், அளவுக்கு மீறிய அந்நிய குடிவரவு, பருவகா லக் கோளாறு இள்ளபல காரணிகளால் பொருளாதார சரிவு ஏற்பட்டு ள்ளது. இதைக் கன்றுற்ற நிபுணர்கள் பதிதிரிகைகள் வாயிலாக எச்சரிதி தள்ளனர். இதனல் ஜெர்மனியர்களிடம் முன்பு ஏற்பட்டிருந்த மனக்குமுறல் வெளிப்படையாக எழுச்சி பெற்றுள்ளது. பல முக்கிய நகரங்களில் ஆர்ப் பாட்ட ஊர்வலங்கள் நடக்க ஆரம்பிக்கி விட்டன. இதன் தாக்கம் ஜேர் மள் சமஸ்டி அரசிள் ஆரம் கட்சியான சி.டி.யு வை மிகவும் பலவீனம் பருதீசியுள்ளது. இதன் வெளிப்பாடே முதன்முதலாக ஈழத்தமிழர் வரவை கருப்பருதீத கிழக்கு ஜேர்மன் அரசுடன் பேச்சுவார்தீதை மூலமாக tH0 SL0TLLLLS S TTTLLLSSS LLLLLtS TT TT 0LL TtT Te LGTLLLL 2ல முருதல் ஒப்பநீதம் கைச்சாதிதானது பின் பல ஈழத்தமிழர்களின் வரவு மட்ப்ே பருத்தப்பட்டது. தற்போது இலங்கை உட்பட ஏனைய நா ட்டாருக்கும் (அரசியல் அகதிகள்)தஞ்சம் அளிப்பது மட்டுப் பருத்தப்பட் முள்ளது. இவர்களில் பலருக்கு ஜேர்மன் அரசால்( டுல்ருங்) சகிப்புத்தள் மைதி திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் புற நிலைகளில்" ஏற்பட்டு வரும் அதிமுக்கிய மாற்றமாகும் வெளிநாட்டவருக்கான எதிர்பி" புகள் சுவிஸ், கொலன்ட், இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் ஏனைய ஐரோப் பிய நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகின்றது. இதன் முதற்கட்டமா க இங்கிலாந்து ஆறு தமிழர்களை நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.
இவை பாவையும் நோக்குமிடத்து ஐரோ பீபிய நாடுகளில் வலதுசாரிக் கட்சிகளாயினும், சரி இடதுசாரிகளின் ஆ ட்சியா9லும் சரி வெளிநாட்டவரை வெளியேற்றும் ஃபீரு நடவடிக்கையை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் மிளிர்கின்றன.இவ்வருட இறுதிக்குள் இவை சா தீதியப்படலாம். இது சட்டபூர்வமாக எடுக்க்க்கடிய அபாயம் ஒன்று நெ ருங்கிவருவதை உணரக்கடியதாக உள்ளது. இநீதப் புறநிலை மாற்றம் 1933 ல் கிட்லர் இங்கு ஏற்படுத்திய நிலைமைக்கு வளர வாய்ப்புள்டா னல் 5 மில்லியன் யூதர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணிப் பார்க்க
11

Page 7
வேண்டும். ஜேர்மனியில் "வெளிநாட்டவரே வெளியேறு" போன்ற கோசங் களை அலட்சியப் பருக்கிகின்றனர். வெளிநாட்டவர்கள் இந்தப் புறநிலை மாற்றங்களை உணராமல் இருக்கக்கூடியவர்கள் டொச், ஆங்கில மற்று ம் ஏனைய நாட்டுப் பதிதிரிகைகளை வாசிதீது விளங்க திறனற்றவர்கள், தொலைக்காட்சி, வானெலிச் செய்திகளையும் விளங்கிக் கொள்ள முடியா தவர்கள்தான்
மேற்கு ஐரோப்பாவில் தமிமர்களுக்கு இன்று ஏற்பட்ருவரும் புறநிலை (வாழிநிலை) மாறி வருகிறது. இம்மாற்றம் பன்மடங்கு வளர வார்ப்புகள் நிறையவுன்டு இல் லையென்று சவால் விரு பவர்களின் கன்கள் மலசலகடங்களின் சுவர் ஒரங்களில் பார்வையைச் செலுத்தினல் சிறிதாவது புரியும். ஆனல் இங்கு போதைப் பொருள் கட தீதி பிடிபட்டுச்சிறைக்குள் முடங்கிக் கிடக்கும் எம் நாட்டின் செல்வங்க ள் (இளைஞர்கள்)இதைக்கடத்திப் பிடிபட்டு வாழ்வை இருட்டாக்கியதேன்? முதற்குறிக்கோள் பணம், இரண்டாவது ஆடம்பரமாக வாழவேண்டுமென்ற போக்கு. மூன்றுவது பிடிபட்ருச்சிறைகளில் வாடும் இளைஞர்களே கூறுகிற ர்கள் . இந்த முன்ருவதற்கு விடை, சுவில் நாட்டில் ஒருசிறையில் வாழும் இலங்கைதி தமிழரை இலங்கைதி தமிழ்ப் பாதிரியார் ஒருவர் அறிநr ரு அரசின் அமைதியுடன் பார்வையிடச் சென்றராம். சிறையில் வாரும் தமிழ் இளைஞர்களைப் பார்தீது இநீதப் பாதிரியார் கேட்டார் நீங்க ள் ஏன் போதைவஸ்து கடத்தினீர்கள்? அதற்கு ஒரு இளைஞனின் பதில் எ னக்கு ஐநீது பெண் சகோதரிகள் அவர்களை வாழவைக்க வரதட்சணை கொருக்க வேண்டுமே அதற்காகதீதான் கடத்தினேன் என்றுள் இநீத ந பரைப் பார்தீது பாதிரியார் பல விடயங்களை எருக்கச் சொன்னராம். சீதனம் கொடுப்பதற்குப் பணம் தேவை. அதற்காக பல உயிர்களைக் குடிக்கும் போதைவரிதவைக் கடத்தி பலரை அழிக்க உன் சகோதரிகளை வாழவைத்தால் உள் சகோதரிகள் வாழ முடியுமா?என்றெல்லாம் எடு தீவிச் சொல்லியும் அநீநபர் இதைப் பொருட்படுத்தவில் லையாம். இதை ஒரு கூட்டத்தில் அநீதப் பாதிரியார் மனவேத னையுடன் சீகனக் கொரு மையைப் பற்றி கவலைப்பட்டார்.
ஆக இநீதச் சீகனக் கொருமை வா ழையடி வாழையாக தன் கோரம் பற்களை இங்கும் (மேற்குலக நாடு களில் )பதிக்கிறது . நாம் இங்கு வநீதது வாழமுடியாத இலங்கை அரசின் இனவெறிப் படுகொலையால் . வநீதம் ஒழுங்காக வாழ முடியவில் லை. 67 (buikö L460 pourt hij Gunray &&&& guyskayas 27 a/Lqpiqum Lod) 2 நாட்டாரிடமும் அதை எருச்துக்காட்டி நம்மைக் கேலிக்குள்ளாக்கியது நாமே ஒரு நகரத்தில் வாழும் இலங்கையர்கள் பதீசிப் பேர் கடி ஒ நீறுமையாக வாழத் தெரியவில் லை (AாWMS )நகராட்சி மன்றத்தில் தாள் அகதிகளுக்கு உணவு, உடைக்கான பணம் கொக்ேகிறர்கள். ஒரு கு ரும்பத்திற்கு கருதலாக ஏதாவது பொருள் கிடைத்தால் பக்கத்து குரு
12

ம்பத்திற்கு அருக்காது. உடனே மறுநாள் முத்தவுஸ்'வாசலும் gay rad போய் நிற்பார்கள். இதுதான் தமிழர்களின் மகுேபாவமர்? என்று ஐரோ
}l fluid கேட்கிறன் .
எம்மை புழுவிலும் கேவலமாக நடத்தியும் TLL T LLLTLLTL TLCT0TT TTTT LLL TlT ga LLLSLLLLLLSLLLLLLrLLL எள்முல் ஒரு தொகை, வெஸ்ற்பாளின் (N5ேPA-N) என்மூல் ஒரு தொகை கேட்டு கல்யாணப் பேச்சு நடக்கிறது. இப்படிச் சீதனம் வாங்கி கலியான ம் பன்னும்முதுகெலும்பில்லா இளைஞர்களே உங்களுக்குச் குரு சொரணை இல் லைநாட்டில் ஏற்பட்டு வரும் அழிவுகளைப் பார்த்தாவது பணத்தின் மேல் வெறுப்பு வரவில் லைபேத்திரிகைகளிலிருந்து இநீநாற்றத்தைப் பற்றி வரும் செய்திகளைப் பார்த்தகம் மனம் வேத னையடைகிறது வரதட்சனைக் கொடுமையைப் போக்குவது இன்றைய இளைஞர்களின் கையில் மட்டுமல்ல வசதி படைத்த தாய், தநீதையரிலும் தங்கியுள்ளது.
இவையனைத்தையும் விட இங்கு (மேற்குநாரு களில்)வாழும் தமிழ் அகதிகள் குரும்பங்களின் மனநிலை புறநிலைகளில் ம னதைப் பறிகொருகே தாய் நாட்டு மறப்பு (அந்நியமாதல்)நிலையில் வா மு முற்பருகிறர்கள். இது மிகவும் விபரீகமான விடயம் என்பதை இவர்கள் அவசியம் புரிய வேண்டும். தம் வாழ்வு ஐரோப்பிய நாடுகளில் நிச்சயப் பட்ருவிடடதாக எண்ணி இங்குள்ள தமிழர், பெற்றேர்கள் தம் சநீதகிக்கு ஐரோப்பிய மொழிகள் கற்றுக் கொடுக்கிறர்கள்.ஐரோப்பிய சிதை நீத விவஸ்தையற்ற பண்பாட்டைப் புகுத்துகிறர்கள் இவைகளே கவலைக்குரிய" விடயம். காய் மொழியில் சிக்தி இல்லாதவள் பிற மொழியில் தன்மையை புரிய முடியாது. தமிழ் மழலைக்கு தாய் மொழியே புகட்ட வேண்டும். இக 2ண் தமிழர்களான தாய், தந்தையர்களாலேயேபுக்ட்ட முடியும்மா முக ஐரோப்பிய மொழி புகட்டப்பட்டால் தாய் மொழியுடன் கூடவே புகட்ருங்கள் வாழைப்பழத்துடன் பான் ஊட்டுவதுபோல் தமிழையும் புக ட்ருங்கள். இது உங்கள் சநீததியின் நன்மைக்கே. மாமூக தாய் மொழி அநீநியமாக்கப்பட்டால் குழநீதைகளின் வாழ்வில் பின் விளைவுகள் பார தாரமானவை. இங்கிருநீதி நாடுகடத்தப்பரும் மழலைகளின் கல்வி நாச மாக்கப்பட வாய்ப்புகள் பல . உதாரணம் மொழி உலகைப் பற்றிய உ னரிவு நிலையை ஏற்பருக்கவதும் ஒழுங்கை நிலைநாட்டுவதும் மொழிகான் TTLTlCtLY TT TLtLlS LTT LTTL TL LLL LLTTMALLL STTTT S TTTT sTL TtT LLCT ss GLL SLLLLLLLT TTlt tTT TTTHLLML LLLLLLLAASS சமூக வாழிவு, பண்பாடு, சட்டதிட்டங்கள் ஆகியவற்றின் வாகனம் மொழி யேயாகும்.
குழந்தைப் பருவதீதிலிருந்து மொழி ஒ
வி வடிவாக நினைவில், மனதில் (ஆழி மனம் )பதிகிறது. மனிதரின் நினைவி லி மனகை (ஆழிமனதை ) கட்டுப்பருக்கவது மொழி. ஆகவே ஒரே மொழியை
13

Page 8
கிரகிக்கவர்கள் ஒரே சமூகமாக, அமைப்பாக வாழ முற்படுகின்றனர். ஏனெனில் அவர்களிள் ஆழ் மனம், சிநீத னை, பண்பாடு ஒன்றிக அமைந்திரு ப்பதே அடிப்படைக் காரணம், ஆல்ை இங்கு வாாoம் பெற்றேர்கள் தம் மழலைகளுக்குத்தமிழ் போதிக்க ஊக்கமெடுக்கவில் லை , தம்மை அறியாம, ல் இவர்கள் செய்யும் இந்த மகா துரோகம் நா cளய குழந்தையின் வாழி வை இருண்ட இராச்சியமாக்கும். இலங்கை சென்று தமிழ் கற்கமுடியாது மனக்கிளர்ச்சி ஏற்படும். நினைவிலி மனதில் பதிவுத் தன்மை குறையும். பின் க ல்வி கற்றல் மத்திமமாகும். தவிர முனை வளர்ச்சி குன்றும். மொத்த மாக இதன் தாக்கத்தால் வருங்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மூளை வ ரட்சி ஏற்படும் பெரும் அபாயம் உண்டு.
e இன்றிலிருந்தே எமது பண்பாட்டைச் சிதையவி டாமல் காப்போம். நாளேய சமுதாயத்தை நலியவிடாமல் தருப்போம். என்று ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணூறுவோம்.
O O இவ்விடயங்களை இங்கு வாழும் சராசரித் தமி ழிக் குரும்பங்களுக்குப் புரியவைக்கும் கடமை வெளிநாடுகளிலிருந்து வெளி யாகும் தமிழ் ஏடுகளுக்குண்டு இல்லையேல் அந்நியமாதல்களைத் தடுப்பது
சற்றுக் கடினம். ●
S. -U.2ழி. uநீரங்கன்
//727áz/ Z/7Z//si/47/7
porrés glyptontés நெஞ்சு நிலத்தை வெட்டி உங்கள் அழுகைகளை புதைத்து வையுங்கள்.
p5 nr 267 yi நல் விருட்சமாய்த் தோன்ற எருவாக இன்று உங்கள் அழுகைக 2ள புதைதீத வையுங்கள்
opots 3p DT 5
14
 

இ7று/இரரி
െ% മ%87%) തുഗ്ഗളൂ/തു് 篡 ബ്രിഗ്ഗ് ബജ്ജിമ്ന് 2ള്Z = 2 ജൂഴ്ത്ത മല്ക്ക് ബ്രീ / മജ്ജ് ഉഗ്ഗ് ട്രൂ് Zறு Zதத்ததைத்தம் இத2/த Zன2 2சத7 கிச2த்ததத22தன 2த7ழுதZ
(சென்ற இதழின் தொடர்ச்சி)
L1%Uds
தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரும், கிராமிய தொழிறீ துறை அமைச்சருமான திரு தொண்டமானுடன் பேட்டி
நான் மலையகத் தமிழர்களுடன் உரையாடியதன் மூலம் அவர்களில் யாரு மே இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பருவதை விரும்பவில்லை என்பதை அறி நீதுகொள்ள முடிந்தது .இதைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? சமாதான ஒப்பந்தத்தில் உள்ள திருப்பியதுப்பும் உகரத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
திரும்பிப் போக விரும்புவபர்களும் இருக்கிறர்கள் திரும்பிப்போக விரும் பாதவர்களும் இருக்கிறர்கள். நாம் பின்னேக்கிப் பார்த்தால் இது 1964ல் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு முடிவாகும் அதாவது குறிப்பிட்ட தொகையினர் இந்திய குடியுரிமையையும், குறிப்பிட்ட தொகையினர் சிறிலங்கா குடிபுரிமையையும் 15 வருடகால எல் 2லக்குள் பெறுவார்கள் சிறிலங்கா குடிபுரிமை பெற அருகதையுள்ள 469, 000 பேரில் இதுவரை 223,000 பேர் மட்டுமே குடிபுரிமை பெற்றிருக்கிற ர்கள். ஆகவே சிறிலங்கா அரசினர் இன்னும் 250, 000 பேருக்கு குடிபு ரிமை கொருத்தேயாக வேண்டும். மொத்தமாக இவ்வளவு தொகை கொருக்கப்பரும்வரை திருப்பியரப்புதல் பற்றி யாருமே நினைக்க முடி யாது. துரதிஉ$டவசமாக ராஜீவும், ஜே.ஆரும் சமாதான ஒப்பந்தத்தில் இந்த உ+ரத்தைச் சேர்த்துவிட்டார்கள். இதற்கும் அகதிகள் பிரச்சினைக் கும் எதவித சம்பந்தமுமில்லை. இந்த உடன்படிக்கை தோட்டத் தொழி லாளரைப் பொறுத்தவரையில் எந்தவிதத்திலும் சம்பந்தமற்றிருக்கையில்
15

Page 9
நாம் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1 , 2. 1986ல் நிறைவேறிய குடியுரிமைச் சட்ட நடைமுறைப்படுத்தலில் நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா?
18 மாதங்களுள் 94, 000 பேருக்கு குடியுரிமை வழங்கப்படுமெனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.ஆனல் 24 மாதங்கள் கடநீதம் 23, 000 பேர் மட்டுமே இதுவரை குடியுரிமையைப் பெற்றிருக்கிரர்கள். 1986ல் நிறைவேற்றப்பட்ட மேற்படி சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படுவதற்கு நாங்கள் நடவடிக்கை எருப்போம்.
160 மலையகத்தவர்கள் இன்னும் தருப்புக் காவலில் இருக்கிறர்கள். இம் மக்களின் தலைவர் என்ற முறையில் இந்த 160 பேரையும் விடுவிக் நீங்கள் என்ன முயற்சி செய்துள்ளீர்கள்?
மலையக மக்களே திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவந்து, சரிவர அவர்கள் கவனிக்கப்பட்டு, எமது நாட்டுக்குப் பயனுள்ளவர்களாக வேண் ரும் என்பதே எமது விருப்பம் . நாம் இதுவரை தேவையான நடவடிக்கை LuT CLL C GTLTGrrTTLLLLS LOBTTTT STSTLLSTTtTT 000 LL LLLLLS ருமே தருப்புக்காவலிலில் இருக்கின்ரர்கள். இவர்கள் விடயத்தில் தயவு காட்ருமாா அரசாங்கத்தைக் கேட்பதென தீர்மானித்து விட்டோம் . சில இளைஞர்கள் வடக்கிலுள்ள இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம், ஆரூல் அப்படிப்பட்ட ஒரு இ2ளருரின் குடும்பத்தவர் அத்தனை பேருமே அந்த இளைஞரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என முடிவுகட்ட முடி யாது. அவர்கள் யாவரும் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேள னத்தின் விசுவாசமுள்ள அங்கத்தினர் மட்டுமல்ல, இந்த அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயற்படுகிறவர்கள். ஆகவே இவர்கள் விருதலை செய்யப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். இவர்களை விடுவித்தால் வே றேதாவது சிக்கல்கள் வரலாம் என அரசாங்கம் அஞ்சுகிறது. இவர்களை விருவித்தால் சிங்கள ஜே.வி. பி. பினரை ஏன் விருவிக்க முடியாதென மற் றவர்கள் கேட்பார்கள். அதனல்தான் அரசாங்கம் சிறிது காலமககத் தயங்குகிறது.
சில மலையக இளைஞர்கள், சில வடக்கிலங்கை இளைஞர்களுடன் தொடர் புகள் வைத்திருக்கக்கூடும் என்று நீங்கள் சொன்னீர்கள் . ஈரோஸ் எனப்ப ரும் அமைப்புக்கு மலையகத்தில் செல்வாக்குள்ளதென்று கருதப்படுவதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறர்கள்,ஈரோஸ் விருருவி செல்வா க்குப் பெற்றிருக்கக்கரும் , ஈரோஸுக்கு அதிக செல்வாக்குண்டு எனப் பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கிறர்கள். நான் அப்படிக் கருதவில் Cல.
16

சிறியளவிலான உறவு இருக்கக்கரும் .ஆனல் மேலெழுந்தவாரியாகக் கவனி த்தால்இப்படிச் செல்வாக்கு இருக்கிறது என்று காட்ட விரும்புவபர்கள் கூறுமளவிற்கு எதுவுமில்லை.
霸 血当凹凸
தெற்கு, வட மத்திய மாகாணங்களில் தடைசெய்யப்பட்டுள்ள ஜே.வி.பி யினரால் புதிய நெருக்கடிகளும், பிரச்சனைக்கும் தலைதா கீகியுள்ளன. பாதுகாப்புப்படைகள் ஜே.வி.பி அங்கத்தவர்களை வேட்டையாடுகின்ற னர். இவர்களை வேட்டையாரும் சாக்கில் அப்பாவிப் பொது மக்கள்,
சி.சு.க. உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு மனிதாபிமான மீறல்கள் நடைபெறுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
முன்குள் பிரதமர் திருமதி. சிறிமாவோ பர்டாரநாயக்கவுடன் பேட்டி
ஜே.வி.பி. யின் நடவடிக்கைகளின் பின்னர் தெற்கிலும், வட மத்திய மாகா னத்திலும் மனிதாபிமான மீறல்கள் நடைபெறுகிறது எனக் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகள் வேறு கட்சி அங்கத்தவர்களை யும் பாதித்திருக்கிறதா?
ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. உதாரணமாக எனது கட்சியின் மெடிதிரியா கிளையின் காரியதரிசி எந்தக் குற்றச்சாட்டுகளுமில்ாமல் பங் குனி 88ல் கைது செய்யப்பட்டார். இப்பொழுது அவர் மறைந்து விட்டார். நாம் இராணுவ அதிகாரியைக் கேட்டபோது இது பற்றித் தனக்குத் தெ ரியாதெனக் கூறினர். எமக்குத் தெரியும் அவரது கையை முறித்த பின்பு கொ 2லசெய்து விட்டார்கள் என்று அநேகமாகக் குழிகளைத் தோன்டி அக் குழிகளுக்குள் போட்டு எரிக்கிறர்கள். பயங்கரமான விடயங்களை கேள்விப்பருகிரேம், பெல்சன் முகாம் " மாதிரி இருக்கிறது.
நீங்கள் உண்மையாகவே பெல்சன் முகாழ்டன் ஒப்பிடுகிறீர்களா?
臀 உண்மையாகவே ஒப்பிடமாட்டேன். ஆகுல் நான் பெல்சன் முகாமைப் இகேள்விப்பட்டேன்.குழிகள், சுடும் வெயில் இவைதான் நாம் மக்களிடமிருந்து
அறிந்தவை . நான் இந்த இடங்களுக்குச் சென்று உண்மையை அறிய முடியாது. ஜனதிபதி பாதுகாப்புப் படையினரிடம் இந்தச் சக்திகளை அழிக்க நீங்கள் என்ன நடவடிக்கைகள் எருத்தாலும் உங்களைப் பாதுகாப்பேன் என்று கூறி குர் . உங்களைப் பாரகாக்க விசேட சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொ ன்ரு வருவேனென்றர். நீங்கள் கொல்லுங்கள் என்று அவர் சொன்னர்,
பாதுகாப்புப் படைகள் இப்போது கொல்லுகின்றன. ஆனல் அவர்கள் இந்தக்
17

Page 10
கொலைக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறர்கள். இது பற்றி யாரா 9th 67 sqG to GF titl (Uniq tung.
நீங்கள் யாரைக் குற்றம் சாட்டுகிறீர்கள்?
சகல பாதுகாப்புப்படையினரையும் பழி கூறுகிறேன். எனது மருமகனை (திரு. விஜய குமாரணதுங்க) கொல்ை செய்த கொலையாளியை ஏற்றிச் சென்ற தாக கருதப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டியை பொலிஸ் நிலையத்தில் கருத்து வைத்திருந்தார்கள். அவரை அப்படித் தருத்து வைத்ததினுல் எனது மருமகனைச் சட்டவரின் பெயர் கிடைத்துள்ளது . ஆனல் இவரைக் கொன்ற தன் மூலம் சகல தடயங்களையும், சாட்சிகளையும் இழந்துவிட்டனர். எனது கருத்துப்படி அவர் கொல்லப்படவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவி ல்லை. சித்திரவதைகளால் அவர் இறந்துவிட்டார்.
நீங்கள் குறிப்பிடுவது தருப்புக்காவலில் இருக்கும்போது நிமோனியாவில் இற ந்தவரைப் பற்றியா? (28.03.88ந் திகதி வெளியான தி ஐலண்ட்’ பத்தி ரிகையில் தருப்புக் காவலிலிருநீத சந்தேக நபர் நிமோனியாவால் இறந் துவிட்டதாக பொலிசார் தெரிவித்திருப்பதாக செய்தி வந்திருந்தது)
(சிரிப்பு) . அபத்தம். யாருமே இதை நம்பவில்லை.
ஏராளமான உங்கள் கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பருவதால் அர சாங்கம் வேண்டுமென்றே உங்கள் கட்சியைத் தாக்குகிறதா?
நிச்சயமாக அவர்கள் தெரிந்தே பிடிக்கிறர்கள். இது நிச்சயமாக அரசி பல் பழிவாங்கல்தான் .
மக்கள் காணுமல் போய்விட்டதாக் கூட அறிக்கைகள் வந்ததே?
ஆம். அவர்களால் பிடிக்கப்பட்ட பின் பலரை பார்க்க முடியாது. ஏராளமா ஞேரைக் காணவில்லை. சிலர் பயத்தினல் தலைமறைவாகி இருக்கக்கரும். பயங்கரவாதத்தை அழிப்பதற்கான வழி இதுவல்ல இந்த வழியிறல் அதிகமா ன மக்கள் பயங்கரவாதத்துள் தள்ளப்படுகிறர்கள்.
அதிகச் சிங்களச் செறிவுள்ள பகுதிகளில் மக்களின் எதிர்புகட்குக் காரணம் என்ன?
ஏகப்பட்ட எமாற்றங்கள் குறிப்பாக 1982ல் தேர்தல் ஒத்தி வைக்கப்ப ட்டமை . 1983ல் ஜே.வி.பி. யினர் தடை செய்யப்பட்டமை. அரசாங்கம் சகலவற்றிற்குமான பழியை ஜே.வி. பி. யினரில் போருகிறது. (1983ம் ஆண்டு கலவரத்தின் பிள் -வா.கெ. ) நாடு முழுவதற்கும், தமிழர்களுக்கும்
18

நன்றகத் தெரியும் இது அரசாங்க மந்திரிகளால் செய்யப்பட்டதென்று. தடைசெய்யப்பட்டதுமே ஜே.வி. பி. யினர் இரகசியமாகச் செயற்படத் தொடங்கிவிட்டார்கள் சமாதான உடன்படிக்கை கைச் சத்திடப்பட்ட ஜமே இவர்கள் ஒருங்கிணைந்து கொண்டார்கள். ஜே.வி. பி. மீதான தடை யை நீக்கும்படி நாம் இந்த அரசாங்கத்திடம் வேண்டுகின்றுேம் அவர்கள் வெளியே வரட்ரும். போட்டியிடட்டும்.
சமாதான உடன்படிக்கை எதிர்ப்பிறல் உங்கள் கட்சி பலமடைகிறதா?
நாம் இந்த உடன்படிக்கையை எதிர்கிருேம். ஆனல் நாம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை . ஜே.வி.பி. யின் பயங்கரவாதத்தால் முதன் முதல் பாதி க்கப்பட்டது நாங்களே ஆட்சிப் பொறுப்பு ஓரளவு விஸ்தரிக்கப்படவேண்டு மென்பதில் சந்தேகமில்லை . ஆனல் தமிழர்கள் கேட்டுக் கொள்டேயிருப்பா ர்கள். அவர்களைத் திருப்திப்பருத்தவே முடியாது. அவர்கள் நன்றக இருக்கி ரர்கள். இநீதியா அவர்களுக்குப் பணம் கொருக்கிறது. எம்.ஜி.ஆர் பனம் கொருத்துள்ளார். அவர்கள் கொல்லுகிறர்கள் தேர்தல் நடக்கவிருந்தால் எல். ரி. ரி. ஈ. அதை நடாத்த ஆரமதிக்க மாட்டாது. ஏனெனில் அவர்க குக்குத் தெரியும் தாங்கள் வெற்றிபெற மாட்டோம் என்று அதிக மக்கள் எல். ரி. ரி. ஈ. கீகுப் பயப்பருகிறர்கள்.ஒரு இரகசிய வாகீகெருப்பில் எல்.ரி. ரி. ஈ வெற்றிபெற முடியாது வடக்கே அவர்கள் ஆட்சிரயக் கைப் Lujibg0 (Ls). UT : .
உங்கள் கட்சி எதிர்வரும் மாகாண ஆட்சித் தேர்தல்களின் முடிவுகளை ஏற் றுக் கொள்ளுமா?
அவை நியாயமானதாக இருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேன் ரும். ஆனல் அவர் எப்போது பொதுத் தேர்தலை நடாத்தப் 0 பாகிறர் எனத் தெரியாது. அவருடைய திட்டங்கள் எவை என்று எமக்குத் தெரியாது. அந்த மனிதரை ஆழம் காண முடியாது.
நாட்டு நிலமைகள் வழமைக்குத் திரும்பிவிட்டன என்று நீங்கள் கருதுகிறீர் களா? ஐரோப்பாலிருந்து தமிழ் அகதிகள் திரும்பி வரக்கடிய சாத்தியக் கறுகள் உண்டா?
நிலமைகள் சீரடையவில்லை. நீப்கள் வடக்கு, கிழக்கு நிலமைகனே நேரில் பார்க்சீர்கள் கொழும்பு வேறுபட்டது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு கலவ ரங்கள் எதுவுமில் 2ல. கொழும்பைச் சேர்ந்தவர்கள் இங்கு திரும்ப வரலா மென நான் கருதுகிறேன்.இங்கு நிலமைகள் சீராக உள்ளன. இங்கும் அவ்வ ப்போது வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. அந்த வகையில் யாருக்குமே பாது காப்பில்லை. ஆனல் தெற்கில் முஸ்லீம்கள், சிங்களவர்கள் பாதுகாப்பாக
19

Page 11
இருப்பதுபோல் அவர்களும் இருக்கலாம். வடக்கு, கிழக்கில் நிலமைகள் வேறு அங்கே இந்திய சமாதானப்படையினரும், எல்.ரி.ரி.ஈ பும் இருக் கிறர்கள்,ஐரோப்பாவிலிருந்து திரும்பிவரும் அகதிகள் எந்த இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் என எனக்குத் தெரியாது. பயங்கரவாத இயக்கங் களில் சேர விரும்பாத சிலஇளைஞர்களும் போயிருக்கிறர்கள்.
கண்மூடித்தனமான கைதுகள், காகுமல் போதல் என்பவைகளே ஆராய தென்பகுதியில் முதன்முதலாக மனிதாபிமான சட்ட உதவி நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது . அநீ நிறுவனத்தின் அமைப்புக் காரியதரிசியும், பெலிய த்த தொகுதி முன்னுள் சி.சு.கட்சி அங்கத்துவருமான திரு.மகிந்த ராஜ பக்டீ$வுடன் பேட்டி
தெற்கே தற்போதுள்ள நிலமைகளைப் பற்றி விபரிப்பீர்களா?
தற்போது பாதுகாப்பு படையினர் தெற்கே குறிப்பாக மாத்தற , அம்பா நீதோட்ட, நீங்கால பகுதிகளில் ஏராளமான இளைஞர்களே கைது செய் துள்ளனர். இவர்களது கைது பற்றி யாருக்கும் எந்தவித அறிவித்தலும் கொ ருக்கப்படவில் லே. சிலர் காமூமல் போய்விட்டார்கள். பாரகாப்புப் படை யினரால் கொல்லப்பட்டோரின் இனம் தெரியாத சடலங்கள் பாதைகளில் காணப்படுகின்றன. அண்மையில் முறையே 18, 19 வயதுடைய இரண்டு பாட சா லே மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்த ஆட்சியில் மனிதாபிமான மீறல்கள் நடக்கிறது.
இப்பிரச்சனைகளுக்குரிய காரணங்கள் என்ன?
இநீ நாட்டு இளைஞர்கள் கடந்த 10 வருடங்களாக தேர்தலில் வாக்க ளிக்க காத்திருந்தார்கள். இளைஞர்கள் இந்த அரசாங்கத்திற்கெதிராக தீவிர நடவடிக்கைகளில் இறங்குவதற்கு இதுவும் ஒரு காரணம். ஜ்ே.வி.பி யைத் தடைசெய்ததும் ஒரு காரணம். தற்போதைய அரசாங்கம்தான் இவற்றிற்குப் பொறுப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைபெறுவது போலவே இப்போது இங்கே நடைபெறுகிறது. விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் போன்ற சகல பாது காப்புப் படையினரும் தெற்கே வந்துவிட்டார்கள் ஒவ்வொரு பொலில் நிலையத்திலும் ஆகக் குறைந்தது 15 இளைஞர்களாவது கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறர்கள். இவ்வாறு கைது செய்யப்படு வோர் படையினரால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் வந்துள்ளன. இந் நிலை ஜே.வி.பி. யினரை மட்டும் பாதிக்க வில்லை. அரசாங்கத்திற்கெதிரான ஒவ்வொருவரும் கைதுசெய்யப்படுகிறர் 96
2O

୩୪୩ull; முன்குள் இந்து பத்திரிகையின் நிருபரும், தற்போதைய தி ஐலண்ட் பத்திரி கையின் நிருபருமான திரு .டி.பி.எஸ்.ஜெயராஜ்ஜுடன் பேட்டி
ஐரோப்பாவில் சில அரசாங்கங்கள் தற்போது சிறிலங்கா நிலமை சீர டைந்து பழைய நிலமைக்குத் திரும்பிவிட்டதால் தமிழ் அகதிகள் திருப்பிய துப்பப்படலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றன. இது பற்றி நீங்கள் என்ன கற விரும்புகிறீர்கள்?
அரசியல் தஞ்சம் தேடி வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் திரும்பி வரும் அளவிற்கு இன்னும் நாட்டு நிலமை சீரடையவில்லை. தனித் தனியாக அகதிகள் திரும்பிக் கொண்டுமிருக்கிறர்கள்.ஆனல் மொத்தமாக இவர்கள் திரும்பிவரும் அளவிற்கு நாட்டு நிலமைகள் உகந்ததல்ல. மேலும் பாரியள வில் தமிழ் அகதிகள் ஒரே நேரத்தில் திரும்புலக தற்போதைய நிலமை க 2ள மேலும் சீர்குலைக்கக்கரும். 3 காரணங்களை கற விரும்புகின்றேன். 1.தமிழ் தீவிரவாத இயக்க இளைஞர்களை வேட்டையாடுதல் இன்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல். ரி. ரி. ஈ. இயக்கம் தடை செய் யப்பட்டுள்ளது. அநேகமான தமிழ் இளைஞர்கள் புலிகள் என்ற சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பருகிரர்கள். கொழும்பிலும் நிலமைகள் வழமைபோல் இல் Cல . எனக்குத் தெரியக் கடியதாக பல தமிழ் இ2ள ஞர்கள் வெறும் சந்தேகத்தின் பேரில் கொழும்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பஸ்ஸிலிருந்து பிடிக்கப்படுகிறர் கள்,தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில் பிடிக்கப் பருகிரர்கள். சாப்பாட்டு விடுதிகளில் கைது செய்யப்பருகிறர்கள். சிலர் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு பின்னர் பிணையில் விருவிக்கப்ப ருகிறர்கள். சிலர் இன்னும் தருப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ் தீவிரவாத இயக்கமான ஈ.பி.ஆர்.எல். எள் தான் கிழக்கே முஸ்லீம்களுக்கெதி ரான கலவரங்களின் பின்னணிச் சக்தியென பத்திரிகைகள் தெரிவிக்கி 607 (!) 697 . 2.சர்வதேசப் போதைப் பொருட்கள் கடத்தல் தமிழர்களால் நடாத்
தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு ஒன்று கூறப்படுகிறது. தற்போது கூட இது சம்பந்தமான வழக்கொன்று கொழும்பில் நடைபெறுகிறது. இவ் வழக்கில் தமிழ் போதை வல்து கடத்தல் கும்பல் ஒன்றின் விப ரங்கள் வெளிவருமெனக் கூறப்பருகிறது. இச் சந்தர்ப்பத்தில் அகதிகள் திரும்பி வரும்போது சந்தேகத்திற்கு ஆளாவார்கள். 21

Page 12
3. இந்தியப்படையினரால் இன்னும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன . ஆல்ை புனருத்தாரன வேலைகள் எதுவுமே வட க்கு, கிழக்கில் நடைபெறவில்லை .இந்தியப்படையின் நடவடிக்கைக்குப் பின்னர் உண்மையாகவே யாழ் மாவட்ட மக்கள் தொகையில் மூன்றி லொரு பங்கினர் அரசாங்கத் தயவியம், படி உணவிலுமே காலத்தை கடத்துகிறர்கள். ஒப்பிட்டு பார்க்குமிடத்தில் சமாதான உடன்படிக்கை க்குப் பின்னர் அகதிகள் தொகை அதிகரித்திருக்கிறது. ஆயுதங்களே ஒப்படைத்த தீவிரவாதிகளும் இதுவரை புனரமைக்கப்படவில்லை. ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் (சுமார் 4, 000 . -வா .கெ. )தரு ப்பு முகாம்களிலிருந்து விருத லே செய்யப்பட்டாலும் அவர்களுக்குப் புனர்வாழ்வு கிடைக்கவில்லை. வடக்கிலும், கிழக்கிலும் வழிப்பறி, கொள் ளைச் சம்பவங்கள் பெருகி ஒருவித சமுதாயச் சீர்கேடு உருவாகியு ள்ளது. இச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் ஒரு மாறுபட்ட வாழ்க் கையை அரபவித்துக்கொண்டிருக்கும் அதிகமான தமிழர்களே இங்கு கொண்டு வருவது சமுகப் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். இந் நிலையில் இங்குள்ள சீர்குலைந்த பொருளாதாரம் அவர்களை இணை" த்துக்கொள்ளாச இராணுவ நடவடிக்கைகள் ஓய்ந்து, வடக்கிலும், கிழ க்கிலும் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும்வரை தமிழ் அகதிகளை திரும்பிப் போகும்படி கேட்டுக்கொள்ளக்கூடாதென நான் விரும்புகின் றேன்.
சர்வதேச இன ஆய்வு நிலைய ஆய்வாளர் திரு.சுனில் பள்தியாலுடன் பேட்டி
நீங்கள் சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளின் நிலமைகளே ஆராய்ந்து கொ ண்டிருக்கிறீர்கள். ஐரோப்பாவிலிருந்து தமிழ் அகதிகள் திரும்பிவருமளவிற்கு போதுமான புனருத்தாரணத் திட்டங்கள், செயற்பாடுகள் உண்டா?
சமாதான உடன்படிக்கை கைச்சாத்தானதும், புனருத்தாரணம், சீரமைப்பு கள் பற்றி பெரியளவில் பேசுப்பருவதும் உங்களுக்குக் தெரியும் .ஆனல் நாங்கள் பார்க்குமிடத்து அப்படியெதுவும் நடக்கவில் லே. அப்படி நடந் தது மிகக் குறை வே . ஒருபுறம் மிகப் பெரியளவில் இராணுவ நடவடிக்கை வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பதட்டநிலை நிலவுகிறது .அங்குமிங்குமாகச் சிலவற்றைத் தவிர குறிப்பிடத்தக்களவு புனருத்தாரண வேலைகள் எதுவும் நடைபெற வில்லை .இப்படிப்பட்ட நிலையில் ஏராளமானேர் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்தால் அவர்களுக்கு என்னவாகும் என்ற கேள்வியெழும். எப்படி
22

அவர்களை ஸ்தாபிப்பது, எப்படி புணர்வாழ்வு கொடுப்பது, எங்கே குடியம ர்த்துவது போன்ற கேள்விகள் எழும். தெற்கு பாதுகாப்பாக உள்ளது. அங் கே குடியமர்த்தலாம் என்பது ஒருசாராரின் வாதம், ஐரோப்பாவிலிருந்து திரும்பும் தமிழர்களை தெற்கே குடியமர்த்துவது அங்குள்ள பிரச்சினையை இன்னும் அதிகரிக்க வைக்க ஒரு நல்லவழி என்பதே எனது வாதம். ஏனெ னில் தெற்கிலிருக்கும் சிங்களவர்களின் கரும் எதிர்ப்பை இது வெளிக்கொ ண்டு வரும் குறிப்பாக வெளிநாட்டு பண உதவியுள்ள இப்படிப்பட்ட பல திட்டங்கள் அமுல் செய்யப்பருமிடத்து சிங்களவர்களின் எதிர்ப்புகள் மிகத் தீவிரமாகவும், பலமாகவும் அமையும்.இது நடக்கக்கூடிய காரியமென நான் நினைக்கவில்லை .
இந்தியாவிலிருந்து கொழும்புக்குத் திரும்பிவந்த தமிழ் அகதி திரு.வில்சன் தெரிவித்த தகவல்கள்
ஐரோப்பாவிலிருந்து சிறிலங்கா அகதிகள் திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அவர்கள் ஏராளமான தொல் cலக 2ள எதிர்நோக்க வேண்டியிருக்கும். முதலாவதாக அரசினரால் எதுவித சீரமைப்பு வேலைகளும் மேற் கொள் ளப்படவில்லை. குறிப்பாக வடக்கு, கிழக்கில் அமைதியில்லை. ஆயுதம் தாங் கிய பிரிவினர் எதுவித கட்டுப்பாடுமின்றி நடமாடுகின்றர்கள்.வடக்கு, கிழக் கில் அராஜகம் நிலவுகிறது. யாராவது திருப்பியறுப்பப்பருவதாயிருந்தால் அவர்கள் கொழும்பில்தான் இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் கொழும்பும் பாதுகாப்பான இடமல்ல. சிறிலங்கா பாதுகாப்புப் படையி னர் தினமும் தமிழர்களைச் சுற்றி வளைத்துப் பிடிக்கி0ர்கள். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கிறர்கள்.
திருகோணமலையைச் சேர்ந்தவரும், மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த வருமான திருமதி செல்லம்மாவுடன் அவரை இலங்கைக்குத் திருப்பியதுப்புவ தற்கு முர் எடுத்த பேட்டி:
எப்படி இநீதியா வந்தீர்கள்? இலங்கைக்குத் திரும்பிப்போக விரும்புகிறீர்
st T
நாங்கள் திருகோணமலையில் கும்புறுப்பிட்டியா என்ற இடத்தில் வாழ்ந்தோ ம், சிங்கள இராணுவத்தினரின் வன்முறைகளிலிருந்து எங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விருக 2ளவிட்டு நாங்கள் வெளியேறிகுேம். துப்பாக்கிச் சூருகளிறல் காடுகளுக்குள் புகுந்து கருமையான, நீன்ட பயணத்
23

Page 13
சின் பின் முல் லேத்தீவுக்கு வந்தோம். அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்தோம். யாழ்ப்பாணத்தில் நல்gர ர் என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் சில காலம் தங்கியிருந்தோம். தொடர்ந்து நாங்கள் அங்கே தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. சிங்கள இராஜவம் தரை, ஆகாய மார்க்கமாக தாக்குதல்களை ஆரம்பித்தது .இதன் பின்னர் நாங்கள் இந்தியாவுக்கு வர் தோம், இலங்கையில் பிரச்சினைகள் இன்னும் இருப்பதால் நாங்கள் அங்கே திரும்பிப்போக விரும்பவில்லை. ஆனல் அதிகாரிகள் எங்களைத் திரும்பிப் போகும்படி கட்டாயப்படுத்துகிறர்கள். நாங்கள் அங்கே எப்படி வாழ்வது?
(மண்டபம், திருச்சி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகள் அவர்க குடைய விருப்பத்திற்கு மாரக இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்படி அதி காரிகளால் கட்டாயப்படுத்தப்படுகிறர்கள். அகதிகளுக்கான உணவுப் பொ ருட்களை இரத்துச் செய்யும்படி அதிகாரிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி அகதிகள் முகாமுக்குப் பொறுப்பான வருடன் கதைக்க முடியாதபடி, பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக் கக் கூடாதென அவர் மேலதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறர் ா வா , கெ. )
44. வருடங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து சமாதான ஒப் பந்தத்தின் பின் வருவிக்கப்பட்ட சிறிபத்மலுடன்ன, பேட்டியின் தொகுப்பு
நான் 6 9, 83ல் கைது செய்யப்பட்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் விருவிக்கப்பட்டேன். மட்டக்களப்பில் நான் விசாரிக்கப்பட்டபின் தங்கால, பூசா, மகசீன், வெலிக்கட முகாம்களில் தருத்து வைக்கப்பட்டிருந்தேன். சிறிலங்காப் படைகள் என்னைக் கைது செய்து மிருகத்தனமாகச் சித்திர வதைகள் செய்தன. எனக்குச் செய்யப்பட்ட சித்திரவதைகளிறல் எனது வலதுகால் இடது காலைவிட ஒரு அங்குலம் குறுகிவிட்டது. சிறுநீரைக் குடி க்க வைத்தார்கள். இரும்புகளாலும், பொல்லுகளாலும் அடித்தார்கள். தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு மிளகாய்த்து ஸ் பூசினர்கள். மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலேயே எனக்கு மோசமான அறுபவங்கள் ஏற்பட்டன. ஏ. எஸ். பி. ஜுரங்பதி மிக மோசமாக நடந்து கொண்டான். என்னை நீதிமன்றத்தில் நிறுத்தியபோது ஏ. எஸ். பி. தான் உண்மையான பயங்கர வாசியென்று ரீதிபதியிடம் பகிரங்கமாகவே சொன்னேன். நருப்பு முகாம் களிலிருந்து விருவிக்கப்பட்ட இளைஞர்கள் எந்த எதிர்காலமுமில்லாமல் தெருக்களில் அலைநீதுகொண்டிருக்கும் திருகோணமலைக்கே நான் திரும்பு கின்றேன்.
24

வீரகேசரிச் செய்திகள்
Of 05 88 வவுனியா மாவட்டத்திலுள்ள அவரந்தலாவ எதுமிடத்தில் பிரயாணிகள் பன் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் இலங்கை இராணுவத்தினர் 5 பேர் சிங்கள கிராமவாசிகள்,
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் ஒரு இலட்சம் வாக்குச் சீட்டுக ளில் வேண்டுமென்றே கீறல்கள், கருதலான அடையாளங்கள் இடப்பட்டிருந்தமையி குல் நிராகரிக்கப்பட்டன . இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு தொகை வாக்குகள் நிராகரிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையெனத் தெரிவிக்கப்பட்டு 669
O2 O5 88 01. 05 - 88ல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சித்தாறு எனுமிடத்தில் இடம் பெற்ற கண்ணிவெடி விபத்தில் இ. போச பஸ் ஒன்று சிக்கியதில் 26 பொது மக்கள் கொல்லப்பட்டனர் . 32 பேர் பலத்த காயமடைந்தனர். பல்வில் 3 இன மக்களும் பயணம் செய்திருந்தனர்.
Ꭴ 3 . Ꭴ5 . 88 திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் அன்னையர் முன்னணியைச் சேர்ந்த திரு மதி சுசிலா கணேசன் 23ஆவது நாளாக உண்ஞவிரதமிருந்து வருகிறர்,
O4. O5 88 தமிழக கல்லூ ரிகளில் இலங்கைத் தமிழ் மாணவர்களைப் புதிதாகச் சேர்க்கக் கூடாதென இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .இந்தியாவிலுள்ள 1 இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகளில் 13, 000 பேர் மாணவர்கள்.
07。O5。88 *அவசர காலச் சட்டம் அமுலில் உள்ளவரை வடக்கு, கிழக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் இல் 2ல -ஜீதிபதி,
முல்லைத்தீவில் இரண்டு பெண்களே இனம்தெரியாதோர் சுட்டுக் கொன்றனர்.
O 8 O5 88 சப்பரகமுவ மாகாணத்தில் கேகாலையிலும், இரத்தினபுரியிலும் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்க ளே அமைக்கத் தீர்மானித்திருப்பதாக சப்பிரகமுவ முதலமைச்
சர் தெரிவித்தார்.
25

Page 14
O 905 88
"இந் நாட்டின் அடுத்த ஐகுதிபதி நானே இதைத் தருக்க யாராலும் முடியாது - சிறிமாவோ பண்டாரநாயக்க .
*நாம் ஆட்சிக்கு வந்தால் எமது அரசில் ரோகண விஜேவிரவுக்கு இளைஞர் வேலை வாய்ப்பு அமைச்சர் பதவியைத் தருவோம்" - அமுரா பண்டாரநாயக்க ,
மட்டக்களப்பு, அம்மாறை மாவட்டத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இயக்க உறுப் பினர்கள் கடத்தப்படுகின்றனர். மாற்று இயக்கத்தினரால் கடத்திக் கொலை செய் யப்பட்டுப் புதைக்கப்பட்ட இரு வாலிபர்களின் சடலங்களே இந்திய இராணு வம் தோண்டியெடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தது.
1 O O5 88 புலிக 2ளத் தேடி வடமாராட்சிப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தேருதல் வேட்டை நடாத்துகின்றனர். காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப் படுகிறது .2%ரடங்குச் சட்டத்திறல் கடற்கரையோரக் கிராமங்களில் வாழ்பவர் கள் ஒருவே 2ள உணவைக்கடத் தேட முடியாமல் கஉ$டப்படுகின்றனர்.
11. O5 88 ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட்டது.
வடக்கிலும் 'கெரோயின் பாவனை அதிகரித்துள்ளதாக டாக்கடர் நச்சிறர்க் கினியன் பெற்றேனர எச்சரித்துள்ளார்.
12 05 88 மன்னுரில் வயது வித்தியாசமின்றி பலர் கைது செய்யப்பட்டு கைகள் பின்னல் கட் டப்பட்ட நிலையில் முகாமுக்கு கொண்கு செல்லப்பட்டு அங்கு வைத்து அடித்து துன் புதுத்தப்படுகிறர்கள்.
13 O5 88
இன்று இந்த நாட்டில் புதியதொரு சோசலிம் ஏற்பட்டுள்ளது. முன்னலும் துப்பா க்கியை நீட்டுகிரர்கள். பின்னலும் நீட்டுகிறர்கள். சாதாரண மக்களுக்குச் சேவை செய்பவர்க 2ளிச் சுட்டுக் கொல்வகிறர்கள் - சப்பிரகமுவ முதலமைச்சர் .
2 6 - 05 - 88 பலாலி, மயிலிட்டி, அறவி, காங்கேசன்துறைப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர மீன்பிடித் தடையால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 3, 000 குரும்ப ங்களும், அவர்களே அண்டிவாழும் 5, 000 குடும்பங்களும் பட்டினிச் சாவை எதிர் நோக்கியுள்ளன.
26

விழயலுக்கு முந்திய இரவு
புதிய கல்வீடுகள் Germ 666075 u uffsd திருவிழாக்கள் நின்ரபோன கல்யாணம், ஒழிக்கிக் கொண்ட yron off66ð6vrir fò மீண்டும் வருமென மக்களிற் பலர் நினைத்துக் கொண்டிருக்கையில் 69rf pisnrdd
நேற்றைய பொழுதில் கை கோர்த்திருநீத கந்தசாமியும் அப்சல்காதரும் செல்லடிபட்டு வீதியில் இறக்க
சநீதிரனும் பயநீது போப் மெளனமாய் இருக்க
அவர்களின் வருகை ஆரம்பமாயிற்று வானம் இருட்டியிருந்தது
ஐபீபாக்கி ஏநீதிய அமைதி gu Drt
கப்பலில் வநீத இறங்கினர் அவர்கள். தாங்கிகள் ஏவுகணைகள் யுதீத விமானமென C u mrobċegy வேண்டிய அனைதீதையும் இறக்கியது அவர்தம் கபீபன் .
மாலையும் கையுமா மக்களின் கூட்டம் வழி நெருக, வநீதவர் மகிழ்நீதார். சில நாள் அமைதி மகிழ்நீதி போய் இருக்கையில் எல்லாம் கனவாய்ப் போயிற்று ,
மறுபடியும் வீடுகள் இடிநீகன. பயிர்களும் தரையில் சாய்நீதன. திருவிழாக்கள் நின்று போயின.
G5 buluntaa uonrỦsks aan காமூமற் போனுன்
விடியலுக்காக

Page 15
ஆக்கதாரர்களுக்கு
ஒரு சந்தர்ப்பம்
மேற்கு ஜேர்மனிக்கு அகதிகளாக வந்திருப்பவர்களிடமிருந்து கதை, கவிதை, அனுபவங்கள், கருத்துகள், புகைப்படங்கள், ஓவியங்கள் என்பன வரவேற்கப்ப ருகின்றன. இவற்றைப் பிரசுரிக்க நிறுவனமொன்று விரும்புகிறது.
தப்பி வருதல், ஞாபகங்கள், ஆசைகள், விருப்பங்கள், அன்பு, குரும்பம், மேற்கு ஜேர்மனியில் உங்கள் வாழ்க்கை, பொது அலுவலகங்கள், சமூக சேவையாள ர்கள், பயம், கோபம், பகுத்தறிவு, நாளாந்த வாழ்க்கை போன்றவைகளை ப்பற்றியே உங்கள் ஆக்கங்கள் அமைந்திருக்க வேண்டும்.
ஜெர்மனிலோ அல்லது உங்கள் தாய்மொழியிலோ ஆக்கங்கள் அமைந்திருக் கலாம். மொழிபெயர்ப்பில் கவனமெருக்கப்படும். நீங்கள் அனுப்புவது மொ ழிபெயர்ப்பாக இருந்தால் அதன் மூலப் பிரதியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
30.09.1988வரை உங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம்.
உங்களுடைய சொந்தப் பெயர், குரும்பப் பெயர், பிறந்த திகதி, முகவரி என்பன ஆக்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பெயரைப் பிரசுரிப்பது உங்கள் விருப்பமே.
உங்கள் ஆக்கங்களை அரப்பி வைப்பதற்கும், மேலதிக விபரங்களைப் பெற் றுக் கொள்வதற்குமான முகவரி -
LUCHTERHAND LITERATUR VERLAG z . Hd. Anja Tuckermann Donnersbergring 18 a
6100 Darmstadt
28

ஞானத்தைச் சமாதானப்படுத்துவதற்குள் பாலகுமார் களை த்துப்போய் விட்டான் கூடிவிட்ட பார்வையாளர்களை விலத்தி, அவனை அறைக்குள் கூட்டிவந்து, கதவை உட்புறமாகப் பூட்டிய பின்தான் பாலகு மார் பெருமூச்சு விடச் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஞானம் கட்டிலில் சரிந்தபடி அழுது கொண்டிருந்தான். சேர் ட்டில் இரண்டு இடங்களில் மட்டுமே கிழிந்திருந்தது. உடம்பு நன்முக விய ர்வை பூசியிருந்தது.
பாலகுமார் அவனுக்கெதிரேயிருந்த கட்டிலில் வந்து அமர்ந் தான். கொஞ்ச நேரம் மெளனத்திற்குச் சுதந்திரம் கிடைத்தபின் பாலகு மார் வாயைத் திறந்தான். "உனக்கென்ன நடந்தது?
ஞானம் உடனே பதிலளிக்கவில்லை. கட்டிலிலிருந்து உடம்பை நிமிர்த்திறன் .முகபாவம் பரிதாபமாக இருந்தது .
நான் றெஸ்ரோறண்டில வேல செய்யிறது உனக்கு தெரியு மெல்லே?" ஞானத்தின் குரல் கரகரத்தது.
“ஸ்ரட் முழுக்கத் தெரியும். அதுக்கென்ன?
தேவனுக்கும் தெரியும்தானே? அதுக்கே அவைேட சண்டை பிடிச்சனி?
சொல்லுறதவடிவாக் கேள். இண்டைக்குப் பகல் உவன்
31 ” "ބށަފިމީޒމى:2/7/މލިލިޒިzޖ

Page 16
தேவன் றெஸ்ரோறண்டுக்கு வந்தான். எனக்கு தாற சம்பளத்தைவிட தன க்கு குறைச்சுத் தந்தாலும் தான் வேல செய்வன் எண்டு சொல்லியிருக்கி முன் இண்டையோட என்னை வேலயிலயிருந்து நிக்கச் சொல்லி செல்ப் சொல்லிப் போட்டார். சொல்லிக் கொண்டிருந்த ஞானம் திடீரென ஆவேசமாக எழும்பின்ை.
* பாலகுமார் உனக்குத் தெரியும் நான் எவ்வளவு கஉ$டப் பட்டு இந்த வேல எடுத்தனணெண்டு என்ரை விட்ட கஉ$டமடா, அதுதான் நானே அரைச் சம்பளத்தில வேல செய்யிறன் . தேவன் அதையும் நாச மாக்கிப் போட்டான். உவ Cன. . " குானம் கதவை நோக்கிப் போக பாலகுமார் வேகமாக குறுக்கே வந்துநின்று மறித்தான்.
"ஞானம் நீ உதில் இரு நான் அவனேட கதைக்கிறன் நடந்த உண்மையை அறிந்த ஆத்திரம் பாலகுமாரில் தெறித்தது.
ாபாலகுமார் என்னை விரு இண்டைக்கு உவனயொருக்கா பா க்காம விடமாட்டன் "ஞானத்தின் கோபத்தையும் மீறி அழுகை பொத்துக் கொண்டு வந்தது.
1சொன்றுக் கேள். இப்ப நீ இஞ்ச இருக்க வேணும். நான் தேவ Cனப் பாக்கிறன் நீ வெளியில வந்தா பிறகு என்னுேட கதையாத பாலகுமார் சொல்லிவிட்டு ஒரு மாடி இறங்கி, வலப் பக்க அறைக்குள் போஞன்.
தேவறும், இன்குெருவனும் பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள், பாலகுமார் அவர்களுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.
ா என்னடாப்பா நடந்தது?"
ஞானத்துக்குத் தட்டிப் போட்டிது" தேவன் சிரித்தான். விசயத்தை சொல்லன்ராப்பா"
இண்டைக்கு அவள் வேல செய்யிற றெஸ்ரோறண்டில போய் வேல கேட்டன், செல்ப்பும் ஒமெண்டிட்டாள். அது இவருக்குப் பிடிக்கேல 1
"ஞானத்தை வேல யால நிப்பாட்டிப் போட்டானும்
அவன் கூடக் காசுக்கு வேல செய்திருப்பான் . நான் கொத் சம் குறையக் கேட்டன். அதாலயா இருக்கும்*
"உனக்கு ஞானம் அங்க வேல செய்யிறது தெரியுமோ தெரி யாதோ? பாலகுமாரின் குரலில் வரத் தொடங்கியிருந்ததுட்டை தேவன் கவனிக்கத் தவறிவிட்டாள்.
3O

"தெரியும். அறக்கென்ன செய்யிறது. நாதும் வேல செய்யத் தான் வந்தனன். நீயும் வேல செய்யத்தான் வந்தனி, வேல கிடைக்கிறது அவையவையின்ர கெட்டித்தனத்தைப் பொறுத்தது"
பலர்.
தேவன் கதிரையுடன் உருண்டு விழுந்தான். பாலகுமார் ஆவே சமாக நின்றன் . முன்றமவன் இத் திடீர்ச் சம்பவத்தால் திகைத்துப்போய் நின்றன்.
சான்ஸ் கிடைக்கேக்க பாவிக்கிறியோ ,நீயெல்லாம் ஒரு தமிழன். உனக்கெல்லாம் ஒரு நாடு பாலகுமார் தேவனை நெருங்கி சேர்ட்டில் பிடித்து தூ க்கிறன் . முகத்தில் குத்திறன், தேவன் நிற்க முடியா மல் தருமாறிறன் .
“நீ குறையச் சம்பளத்தில வேல செய்தா லாபம் உனக்கி ல்ல ஆரோ முதலாளிக்குத்தான். உன்ரை மண்டைக்கு இதுகளெங்க விளங்கப் போகுது."
பாலகுமார் அந்த அறையைவிட்டு வெளியேறிறன் .அவலுக்குத் திருப்தியாக இருந்தது.
பாலகுமார் மாணவனுக இருக்கையில் உண்மையான கெட்டிக் காரன்தான் .ஆனல் விளையாட்டுத்தனம் கல்வியுடன் விளையாடிவிட்டது. எந்த அலுவல்களையும் பொறுப்பாகச் செய்யமாட்டான் எல்லாவற்றை யுமே விளையாட்டாகத்தான் எடுத்துக் கொள்வான். ஆற்றும் தன்னுடைய நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்காதபடி பார்த்துக் கொள்வான்.
இலங்கையிலிருந்து மேற்கு ஜேர்மனிக்கு அரசியல் தஞ்சம் கோரிவந்த ஆரம்ப நாட்களில் தன்னுடைய அறை நன்பர்களான முத்துவு டனும், ஞானத்துடனும் அவன் நெருங்கிப் பழகவில்லை. சில மாதங்களின் பின்தான் அவர்களைப் புரிந்துகொண்டு நெருங்கிறன் .
முத்துவுக்கு சித்தப் பிரமையாக்கியபோது பாலகுமார் கல ங்கிப் போகுன் அடிக்கடி வைத்தியசாலைக்குப் போய் முத்துவைப் பார் த்துக் கொள்ளுவான்.தானம் ஆரம்பத்தில் அநியாயமாகச் செலவழித்தத் திரிந்தபோது பாலகுமார் அவனைக் கண்டிக்க முயலவில் 2ல. எல்லோரும் தாங்களே உண்ர்ந்து திருந்திக்கொள்ள சந்தர்ப்பம் கொருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய கொள்கை தங்கையின் இழப்பின் பின் ஞானம் திருந்தியது அவனுக்கு சந்தோசத்தைக் கொருத்தது .
ஜுன் மாத வெயில் மழை, குளிர் என்ற பல தடங்கல்களு
31

Page 17
டன் ஜேர்மனிக்கு ஆறுதலளித்துக் கொண்டிருந்தது. தொலைக் காட்சிச் சேவைகளில் கோடைகாலத்திற்கென விசேட நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட் டிருந்தன. உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. ரீகன் மொ ஸ்கோவில் குழந்தைக்குக் கை கொடுத்தார்.
ஒரு பிந்நேரம்
ஞானம், பாலகுமார், கணேசன், வசந்தன் ஆகிய நால்வரும் தரையில் உட்கார்ந்து காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள் வானெலியில் பி.எல். பி.எல் பாடல்களைத் தின்றுகொண்டிருந்தது. வெப் பத்தைத் தணிப்பதற்காக ஜன்னல்கள் முற்றக திறக்கப்பட்டிருந்தன.
என்பது
மேல
Wr p"
கணேசன் தரும்பை மறைத்து வைக்க, மிகுதிச் சீட்டுகளை ஞானம் பிரித்து முடித்தான்.
இருநூ ற்றம்பது ாது லேஞ்சுது உன்ரை பிறத்தி என்னட்ட
* Ur (; urb
விளையாட்டு சுவாரசியமாக நடந்துகொண்டிருந்தது எதிர்த ரப்பில் பிறத்தி எது என்ற ஆர்வத்தில் இருந்தார்கள் ஒவ்வொரு சீட் டாகப் பறிபோனது.
*岳 d'
வசந்தன் தன் கையிலிருந்த சீட்டுகளை வரிசைப்படுத்தி அப் படியே வைத்தான். மற்ற இருவரும் சரிபார்த்தபின் ஏற்றுக் கொண்டார் கள்
அடுத்த ஆட்டம் ஆரம்பமாகும்போது அழைப்புமணி அழைத் தது. அவர்கள் அதை அலட்சியப்பருத்தி விளையாட்டைத் தொடர்ந்தார் கள் அழைப்புமணி தொடர்ந்து அழுது அவர்களைச் சினப்படுத்தவே வசந் தன் அலுப்புடன் எழுந்துபோய் திறந்தான்.
வெளியே மூர்த்தியும் அறிமுகமில்லாத வேறு இரு நபர்களும் நின்றர்கள்
32 (இன்றும் வரும்)

கண்ணை நாம் எப்படியெல்லாம் பாழடித்துக்கொள்கிருேம்
பல மனிதர்கள் தம் கண்களை எப்படியொல்லாம் ury டித்துக் கொள்கிறர்கள் என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கும்.
முதலில் செயற்கை ஒளி பட்டப்பகல் வெளிச்சத்திலும் அலுவலகத்தில், டியூப்லட் Curios&aardha rudd Gaia) செய்பவர்கள் எத்தனை பே அ8வலகத்திலிருந்து வீட்டிற்கு
வந்ததும் இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருட்டில இருக்கப் போகிருர்கம்?
சிலர் நூங்கும்போதுகூட பிரகாசமான விளக்குக&னப் 'urt'Gá Garcðsgsrer தாங்குவார்கள். இப்படி இருபத்து நான்கு மணிநேரமும் Crusbans 9afla.o ஒரு மனிதன் இரும் பதால் கண்கள் மட்டுமல்ல, அவன் உடல்நலமும் கெட்டு விடுகிறது.
உலகத்திலுள்ள மொத்தக் கண்நோய்களில் நான்கில் ஒரு பங்கினர். தம் கண்களைச் செயற்கையினுல் கெடுத்துக்கொள் கின்றனர் என்று ஓர் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
சிலருக்குக் கண்கள் ஒன்ருகத் தெரிந்தாலும் கூட, தமக்கு ஏதோ பார்வைக் கோளாறு இருப்பதாக ஒருவிதப் பிரமையை ஏற்படுத்திக கொள்வார்கள். இதற்கு மற்றவர்களும் உதவுவார்கள். விளைவு? பகல் பன்னிரண்டு மணி வெளிச் சத்திலும் இவர்களுக்கு லைட் வேண்டும். அது மட்டுமல்ல, இல்லாத தம் "நோய்க்காக” மருத்தவரிடம் CF därpa segou ao grás கட்டாயப்படுத்தி மருந்து வாங்கிக்கொண்டு வருவார்கள். டாக்டர். இவர்கள் கூறும் தவருண விவரங்களின்படிதானே al-Ass Chian Gul
sait s&Tû gû3uv Rà 8 rûursbp 2avait qu'Acdbalஅவற்றைக் கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போது மானது. சிலருக்குக் கண்ணுடி அணிவது ஒரு ஃபேஷன்
இரவற் பகுதி

Page 18
estados estorsé Mafluor urdus rdo saltad இரண்டுவிதமான கெடுதல்களைப் பெறுகின்றன. முதலில், சினிமா ஒளி கண்களைப் பாதிக்கும்; இரண்டாவது, அளவுக்கு மீறிய கார்பன்டையாக்ஸைடு கண்களில் மட்டுமின்றி. இரத்தம் முழுவதும் பரவி ஆயுளையே குறந்ைதுவிடும்.
கண்ருடி அணியக் கூடாது என்று நினைப்பவர்கள் அடியோடு நிறுத்தாவிட்டாலும், சினிமாப் பார்ப்பதைக் e sop Glassacr.
சுத்தமே கண்களுக்கு நல்ல பாதகாப்பு. சிலர் எப்போதும் அழுக்குகளின் கோடவுளு இருப்பார்கள். காலையில் தூங்கி எழுந்ததும் கண்ணிலுள்ள கோழையைக்கூடத் துடைக்காதவர்கள் கண்களை எப்படிப் பாதுகாக்கமுடியும் கண்ணிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள் அதே கண் களில் தங்கி, அதுவாக உலர்ந்து உதிரவேண்டும் என்ருல் எவ்வளவு கெடுதல்
சிலருக்கு இயற்கையாக உடல் அமைப்பில் சூடு அதிக மாக இருக்கும் இவர்கள் அடிக்கடி முகத்தைக் குளிர்ந்த நீரிரூல் எழுவிக்கொள்ளவேண்டும்.
முகத்தைக் கழுவும்போது இரண்டு விரல்களால் இமைகளை நீக்கி (முரட்டுத்தனமாக அல்ல) விழிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, அசுத்தமான இடங்களுக்கும் தும் பு தூசி உள்ள இடங்களுக்கும் சென்றுவந்த பிறகு கண்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். இதைச் செய்பவர்கள் எத்தனைபேர் இருக்கிருர்கள்?
அடுத்ததாக கண்களைக் கசக்குவது சிலருக்கு வேலை எதுவும் இல்லாவிட்டால், அவர்களது கைகள் தாமாகக் கண் களே நோக்கிச் செல்லும், கண்களை ஏதாவது விஷமத்திற் குள்ளாகிக்கொண்டே இருப்பார்கள்
ιδα αγιο
sai Aub ஏற்பட்டாலன்றிக் asalny s km ab amb es cî CIAs ar Law 4 sa Tull LM LLL LLLLLLTT LLTLTTSTTGLLTT TTTTLT LLLTTS TCrL LTtTLT TTLL TLLTTTTTTS S LLLLL L L LLTT மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். கண்களில் தூசி தும்பு விழுந்துவிட்டால் சுலபமாக வெளியில் வராது துன்பம் வேறு ஆளுல்
34

கண்களில் விழும் பொருள்களை வெளியேற்றுவதற்கும். கண்களுக்கே சக்தி உள்ளது. விழுந்த சில நிமிடங்களுக்கும் ளாக அவை இமையின் ஒரமாக வந்துவிடும். இதற்காகக் கண்ணேப் போட்டுக் கசக்கவேண்டியதில்லை: கண்கன் ஊத. வும் வேண்டாம். ஒரு நிமிடம் CuTip išgyik as rallir, azalw கண் மூடிக்கொண்டு, விழிகளை அசைக்காமல் gGr 9aavassad வைத்திருங்கள். தூசியோ பூச்சியே வண்ணீருடன் தாளுக வெளியேறிவிடக்கூடும்
சில சமயம் இமை ஒரம்களில் தினவு எடுக்கும். இகை asakr eyp Gavs ras po cfravzdo பக்கவாட்டில தடவிரூல் தினவு அடங்கிவிடும். இதே நமைச்சல் தொடர்ந்தால் கண் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும்.
இலேசான விக்கமும், எரிச்சலும் ஏற்பட்டால், வெசிகனத துணியால் ஒத்தடம் கொடுக்கலாம். சில: அப்போதும் கைகளையே பயன்படுத்துவாக,
மற்ற உறுப்புக்கள் வேலை செய்து அலுப்பதைப்போல தம் கண்களும் அலுத்துவிடும். இதை bed a oncept LA தில் பார்க்கவேண்டும்,
nuatora Gedòsò edcavg இயங்கும் பொருள்க&னத் Casada setavarudd o ir பார்க்கிறீர்கள்? அவசியமின்றி வெளிச்சம் அதிகமாக உள்ள காட்சிகளை SJ cír uriák s வேண்டும்? உங்கள் ஆயுளுடன் கண்களின் -3uy EJB lib A6 do வேண்டுமென்றல் விண்களுக்கு அளவோடு வேலை கொடுக வேண்டும்,
UvůUg5 Tetraged asal aflůu என்று பொருள் கொள்ள லாம், அளுவசியமான சங்கதிகளில் கவனம் செலுத்தாதீர்கள். கண்களுக்கு வேலை குறையும்
Sidhapib asalarase
--Bildse5ds arbp, mawra, salaraar- ஆகியவை எப்படி. முக்கியமோ அப்படியே srdagpih gpdagub.
விக்ரூறல் அளவுடன் நூல்கவேண்டும், seaway 4 augas un ra A 54epb sau urruva (fie)êơiề: astracifiáo sĩ novo உண்டாகும் தலைவலியும் ஏ bu G ). இப் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் daarop போட்டுக்கொள்ளவேண்டி
ugysrs
35

Page 19
ஒவ்வொரு நாளும் சராசரியாக எட்டு மணி நேரம்தால் தூங்கவேண்டும். பகலில் ஓய்வு என்ற பெயரில் ஒரு மணி நேரம் கண்களை மூடி அரைத் தூக்கத்தில் ஈடுபடலாம்.
அளவோடு தூங்குவதால் கண்களுக்கும், மற்ற உடல் பகுதிகளுக்கும் மனத்திற்கும் ஓய்வு நம் உடலில் சேர்ந்திருக் e) ih stigatiut, a rer as ritudicot-urdcosno 9 gragjihЗure விடும் ஆழ்ந்த சுவாசத்தின்மூலம் வெளியேறுகிறது. தூங்கி எழுந்திருக்கும்போது இரத்தம் புதுப்பிக்கப்பட்டு உற்சாகமாக இருக்கும். மீண்டும் அன்ருட அலுவுல்களைக் கவனிப்பதற் as rar Jajib SybuGib.
LTTGTLTLSS STTTTLTTTLLLLLLLLS C0LTLLTTTT TTLTLLLLS இருக்கும்.
குறிப்பிட்ட சமயத்தில் படுக்கைக்குச் சென்று குறிப் பிட்ட நேரத்தில் எழுந்துவிடவேண்டும். நினைத்த நேரத்தி Cayat Rorth grad alry.
தூங்கச் செல்லும்போது மனத்தைப் போட்டுக் குழப்பிக். கொள்ளக்கூட்ாது. GTAss2kwáh as aj2savasdo இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு நாகரினமாகப் படுத்துத் துரங்கவேண் டும். சிலர் கவிழ்ந்து படுத்துக்கொண்டு விழிகளைத் தலையணை யில் அழுத்திக்கொண்டு நூங்குவார்கள். இது தவறு. தூங் கும்போது விழிகள் எதிலும் படக்கூடாது. இப்படி விழியன் அழுத்தினுல் சிக்கிரம் கோளாறு ஏற்படும். தலைவலியும் ab.
சுத்தமான படுக்கையில் காற்றேட்டமான அறையில் தூங்குவது கண்கள் உட்பட உடல் முழுவதற்கும் நல்லது.
salit saflato ay stag oo astrawAsrd At ay na TTTTS STT LTTLLLLLLL LGLTTTTLTTT TLTLLL rrrT LLTLLLTLGLLS கைக்குட்டையை வைத்திருப்பது நல்லது. கண்ணிரைத் துடைப்பதற்கு மட்டுமின்றி, கண்களுக்கு இதமாக ஒற்றிக் கொள்ளவும் முடியும் குறிப்பாக உஷ்ணமும், அசுத்தமும் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் எப்போதும் கைக் . குட்டை வைத்திருக்கவேண்டும்.
LTLTLL ELELLTTL0L LLLT LLLLTT LTTGGTTETL LTTTLS LLTL களுக்கு எண்ணெய் போடுவது. டாக்டரின் அறுபதியின்றி கண்ட மருந்தைப் போடுவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குளிக்கும்போதும், எண்ணெய் ஸ்நானம் செய்
36

aTAAL TT LLLT LLLLLL LLLLLLLL00LLLL lLGASAAqTLLT TTtTTTTaS இல்லாவிட்டால் சோப்பு, சீயக்காய்த்துல் ஆகியவை விழி கனெத் தாக்கும்; இது கெடுதல்,
எண்ணெய் தேய்த்துக்கொண்டபிறகு நல்ல தூக்கம். வரும். தூங்கக்கூடாது. அப்படித் தூங்கிளுல் எண்ணெய் SLLLTTTTTLTTTLLLLLTLLL LLLLLLLLS S TTTLTLTLLLLLTTTLLLLSS S S LLTTLTTLS விக்கம் ஏற்படும். மற்ற தொல்லைகளும் உண்டாகும்.
படிப்பதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாகச் சிறிய எழுத்துக்களப் படிக்கும்போது இவ்விதிகளை அனுசரிக்க வேண்டும். புதிதகத்தை வெகு அருகிலோ அல்லது வெகு தாரத்திலோ வைத்துப் படிக்கக்கூடாது. மிகவும் மங்கலான வெச்ைசத்திலோ அல்லது அதிகமான வெளிச்சத்திலோ Uh das Asia Lira.
நோய்வாய்ப்பட்டிருக்கும்போது படிக்கக்கூடாது. as tradayala ng ay OsTAASab ung ksas alrgy. evAleh Uåasåsalrg.
எழுத்துகல் மங்கலாக இருந்தால் கண்களைச் சுருக்கிக் கொண்டு படிக்கவேண்டும். ஆகவே பளிச்சென்ற எழுத் துகளையே படிக்கவேண்டும். ஒளியைப் பிரதிபலிக்கக்கூடிய பளபளப்பான காகிதங்களிலுள்ள எழுத்துகளைப் படிப் பதும் கண்களுக்கு அதிகச் சிரமத்தை உண்டாக்கும். பஸ், இரயில் முதலியவற்றில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் dung b napasuyub un dasdalas.
TETTTAAATLLTTLLLLS LGGLLLLLL S LLLLLLTTS S TLLLLL உட்கார்ந்து படிக்கவேண்டும். அதிகமாகச் சாயாமல், நேராக உட்கார்ந்து தோள்களையும் கைகளையும் விறைப்பாக வைக் காமல் புத்தகத்தை முன்பு கூறியபடியே படிக்கவேண்டும்.
Ma-G6udur a'r an awr (saflau w wedb isa) a Du Gusrrau a David gydb படிக்கவேண்டும். தலையைக் குனிந்தவாறு படித்தால் கழுத் திலும் தோளிலுமுள்ள தசைகளும் நரம்புகளும் இழுக்கப் LTT0 TTTT TTTT TTT LLAG TLSTT TLLTLL TTLLLLLLL LLLLLS இதஞல் கண்களில் நல்ல வலி உண்டாகும.
Qaasterà a ala as&T più una ad altr5 Aster மாக ஒவ்வொரு சொல்லாகப் படிக்கவேண்டும்.
கண் இமைகளைப் பெரும்பாலும் மூடிஞற்போல் படிப்பது நல்லது. ஏனெனுல் கண் விழிகள் ஓரளவு தாழ்ந்
37

Page 20
திருப்பதால் இமைகளைத் தாழ்த்திவைப்பது எளிதாக இருக் கும். இந்த முறையிஞல் அணுவசியமான ஒளி விழிகளைத் தாக்காது. தேவையான ஒளியைமட்டும் இமைகள் அனுமதி செய்யும். படிக்கும்போதும் எழுதும்போதும் "கண்களே அடிக்கடி சிமிட்டாமல், குறிப்பிட்ட as TRUAl56 bes5 95 "முறை சிமிட்டவேண்டும். அடிக்கடி சிமிட்டிக்கொண்டே படித்தால் கண்கள் சீக்கிரம் சோர்வு அடைந்துவிடும்,
கண்ணுடியின்றிச் சிறந்த கண் பார்வை பெறுங்கள்
ul-Har
عن اسهالة ليق
மகளிர்தகப்பப் பிரசுரம் mu di Guer -- di II 1. numri i dinin tuaj.
-rar Four. dain kir-kld ElJ I didikų
T வீடிலில் சிரவர் பகுதியைச் சேர்த்துக் கொண்டால் சிர்வர்களுக்கும் பயலுள்ளதாயிருக்கும். "நான் படித்துச் சுவைத்தவை " என்ற அங்கத்தைச் சேர்த்துக் கொள்வீர்களா? . "குறுக்கெழுத்துப் போட்டி என்ற ஆக்க த்தை தயாரித்து அலுப்பலாமா?
டோற் முண்ட் திருமதி விக்கு பாக்கியநாதன்
உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள். உங்க ளேப் போலத்தான் நாங்களும் கருதலான அம்சங்க ாேச் சேர்த்துக் கொள்ளவே விரும்புகின்றுேம் . ஆணுல் 40 பக்கங்களுக்குள் அனைத்து விடயங்க ளேபும் அடக்க முடியவி ல் லே. குறிக்கப்பட்ட வாசகர் தொகை புடன் எங்களால் பக்கங்க 2ள அதிகரிக்க முடியாமலிருக்கிறது. வாசகர் வட்டம் பெரிதாகி, அதறல் பக்கங்கள் அதிகரிக்கும்போதுதான் மேலும் புதிய அம்சங்க 3ளச் சேர் த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். போட்டிகனேவிட முக்கியமான விடய ங்கள் பல இருப்பதால் குறுக்கெழுத்தப் போட்டியைச் சேர்த்துக்கொ ள்ள நாம் விரும்பவில் லே .
- கடலோடிகள் .
38

巩町以矿
கதைதனில் தமுதம் 2Aர்கள் தத்2/2973L/.
ஆக்கதரர்ஆகிள
ஆத்தக்கருக்கு /ெ7ற//7ணிகள்
5d.
ஜூன் திதி தரம் 5
gaffari 2542........... e5 2.642w*35077
ஆவAFA3. திதன்ற்சி/தித27ம்
gata22f.................
" ŠዕይጋዳŠዶዶ=ላሃ ፰፻፺ሩ?ö
AKWAAAFAERWSKF 5 ፰ööö ዖ(ጎዪዳይፆዶEoሻኋናረ-ደ WET GEM-W2 7.E. 2222227.75%
LETälsiu)
உங்களை ஒருவர் விமரிசித்தால் எரிச்சல் வருகிறதா? அப்படியானால் அந்த விமரிசனம் சரியானதுதான்.

Page 21
一匹爪
کیلیۓZZ2/7)
அன்ரிஜ2ஜி அதிர2து தத2ழம்/தர்தர் தீழே நீர் முத2திகு உத்தி ஆ22 syeaf 422/4549 asya
சத்த7 2ரம் (த27 3 2/தத்தகர் - 2 X ̇ ኃ2/ሪጇረረÓ H திமத்த அஜர்மனி ததிணி 22 2 ya?. 67ZŽ ஐ372 த72Eத்த 姿 அமுதம் * அதித்த தெ737727ர்.
அத்ரி அண7ர் Jጔፖኃፉዕፖ  ̈ Sዶይፉዶmዶ
ሪŸረጋr ቻቻሪጋ ኃዕ2ó ዕጋረ?
SÜDASIEN
AKZAEAE
今öクク
M/A37
NFL
HEN
SRI LAJKA
 
 
 

DTDsj—
சத்திகை)
57 24/ਲੇ 22/A 674ਲzਨੇ *7 சிதன்2சி தி2/227
724.245/727 ae/22 725A,
zž3 aprøvęy SEALTZ/z) Øo 47.47ZŻ.
ó‛ ፊሪR. ኃyጋረጃ›. 2த்த தி/E7ை// ஐy77பி/ '(%;്
2த்த த27மத/தகசினிலே
சித்த7 திசிதரத்தஜா
54 ea. 26525ao ZYSF5FAF WEWAPAPAFAPŽIAMA
N BÜR0
22WSWA 225 ፆኅW/ሥ2/2ሥ£A©ፖ24Z -2
GAA%WY,