கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.07

Page 1
TAM
 

*
STEN, EURE

Page 2
நாம் செய்யும் புத்தம் என்றும் ஓயாத சதிதம் செதீநீரில் மூழ்காமல் மீளாது நாடு. கண்ணீரால் நாம் கவி0 டாம் வரீருத ஆறு .
கைகளும் கால்களும் சுமபீப தேர் விலங்கை? செல்வானில் மூழ்கட்டும் இருளி சூழ்ந்த இலங்கை
உதிரம் சிரம்
உழைக்கும் வரிக்கம் ஒரு நார் புரட்சிக்
βευές கக்கும்.
செர்சோ ஸ்ப் பூகீகரீதா கொர்னகதீ சேன்பாயும் ஊநீர்-நி வேர்மீது ஜரீர0த வெந்நீரை வார்த்து, கோழிமீது நீ தாங்கும் தமுக்கியை நீட்டு. சோழ ஃன, பனகலு & அறிந்தர் திரட்டும் வேtரு.
-c分エ272/庁ム227

'8. "If Iri Ilia ger 27 'F' fiyi Street raisit La Frrestar F.J. (2:1') ' Yits': '?' ) F-F: F +23
%25B7%2ضية الرلار للا
ZZ/77256.2/2.
இலங்கைக்கு அதிலும் குறிப்பாக இங்கு வாழுகின்ற தமிழர்க முக்கு மிகவும் பழக்கப்பட்ட சொற்களில் ஒப்பந்தம் 1 என்பதும் ஒன்று கும். இன்று இது தேத்தண்ணி, கோப்பி போல சாதாரண சொல்லாகி விட் டது. தமிழர்களுக்கு ஒப்பந்தம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?
1957ம் ஆண்டு பண்டாரநாயக்காவும், செல்வநாயகமும்
செய்து கொண்ட ஒப்பந்தத்துடனேயே இலங்கையில் ஒப்பந்தத்திற்கான புதிய சரித்திரம் ஆரம்பமாகிவிட்டது. வைக்கோல் கன்றுக் குட்டியைக் கா ட்டி பசுவிலிருந்து பாலேப் பிழிந்தெடுப்பது போல ஒப்பந்தம் என்ற வெ ரம் கருதாசிக ளேக் காட்டியே தமிழ் மக்களின் உார்ச்சிகள், உரிமைகள் நசுக்கப்பட்டன. நசுக்கப்பட்டு வருகின்றன. பாலே இழந்த பின்பும் பசு உ யிர் வாழ்கிறது. ஆனல் ஒப்பந்தத்தைநம்பிய மக்களோ ஒப்பந்தத்துடனே யே இல்லாமல் செய்யப்படுகிறர்கள். இந்தக் கருதாசி ஒப்பந்தங்கள் மக் களே ஏமாற்றுவதோடு மட்டும் நிர்றுவிடாது சந்தர்ப்பங்களைப் பயன்படு த்தி அப்பாவிகளிள் உயிர்களேயும் பறித்து வருகின்றன,
மேடைப் பிரச்சாரம், வே லே நிறுத்தம், ஊர்வலங்கள், உண்வூரி ரதங்கள் போன்ற சாத்வீகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அவை அரசால் முறியடிக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டம் இன்றைய நிலையில் நிர்ப்பந்தமாகியுள்ளது. ஆறல் இன்றும் சுட ஒப்பந்தங்கள் தமது பழைய மரபைக் கைவிடாமல் சமாதானம், அமைதியையே கேலிக்கிடமாக்கி தொ டர்ந்தும் இரத்தத்தை ருசி பார்த்தக் கொண்டு வருகின்றன. ஒப்பந்தங்கள் ஒடுக்கப்பட்ட மக்க ளே எப்படியெல்லாம் பாதித்துக் கொண்டு வருகின்றன என்பதை அறிவதற்கு பின்னூல் திரும்பிப் பார்க்க வேண்டும்.
1915 லேயே இரு சமுகங்களுக்கிடையிலான கலவரங்கள் ஆரம்பமாகிவிட்டன. சிங்கன, முலம் கலவரங்களே இப்படி ஆரம்பிக்கப்
3

Page 3
பட்டன. இந்தக் கலவரங்களுக்கு காரணமான சிங்கள இனவாதிகளே பிரி ட்டிஉ* அரசிடம் வாதிட்டு விடுதலை செய்தவர்கள் தமிழ்த் தலைவர்கள் தான்.இதல்ைதான் கடந்தகால மேடைப் பேச்சுகளில் "சிங்களவர்களால் நாம் பல்லக்கில் தாக்கி வரப்பட்டோம்" என்று அந்தத் தமிழ் த Cல: வர்கள் முழங்கினர்கள் இனவாதம் இப்படியாகத் தான் ஆரம்பமானது.
1947ம் ஆண்டு டி. எஸ். செனகுயக்க சிறுபான்மைத் தமிழரு க்குப் பாதுகாப்பளிக்கப்படும் என்று வெற்று அறிக்கை மூலம் உத்தர வாதமளித்தார் . 1949ம் ஆண்டு மலையக மக்களின் வாக்குரிமை பறிக் கப்பட்டபோது ஜி.ஜி.பொன்னம்பலம் ஆதரித்து வாக்களித்தார்.
1956ல் பண்டாரநாயக்கவிறல் சிங்களம் மட்டும் சட் டம் கொண்டு வரப்பட்டது. சமஉ$டிக் கட்சி இச் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகம் ஆரம்பித்த போது சிங்களக் கும்பலிகுல் தாக்கப்பட் டார்கள். இதனைத் தொடர்ந்து கொழும்புத் தமிழர்களுக்கெதிராகவும், கல்லோயா பள்ளத்தாக்கு குடியேற்றத் தமிழர்களுக்கெதிராகவும் வன் முறைகள் ஆரம்பமாகின. கடைகள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பரு கொலைகள் நிகழ்ந்தன சாத்வீகப் போராட்டத்திற்கு கிடைத்த முதலா வது பதில் இந்த வன்முறைச் சம்பவங்களாகும்.
1964ல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு ம2ல யக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன . மலையக மக்களை இந்தியாவு க்குப் பலாத்காரமாகத் திருப்பியனுப்ப வழி செய்யப்பட்டது. இந்த அநீ தியான நடவடிக்கையை யாரும் எதிர்க்கவில்லை ஆரம்பத்திலிருந்தே இட துசாரிகள் மலையக மக்களின் வாக்குகள்ல் பெரிதும் தங்கியிருந்தார்கள், இவர்கள் சந்தர்ப்பத்துக்கேற்ப செயற்பட்டமையினுல் தொழிற்சங்கங்களை கொண்டிருந்தாலும் 1949லோ, 1964லிலோ எவ்வித போராட்டங்க
56ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் வன்முறைகளை உண்டாக்கி யது. 64ல் செய்யப்பட்ட ஒப்பந்தமோ உரிமைகளேயே பறித்தது. தமது நிலமையை உணர்ந்த பல தமிழர்கள் மறுபடியும் விழித்தெழுந்து குரல் கொருக்க முனைந்தபோது அதை அடக்குமுகமாக 1965ல் டட்லி-செல் வா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது . இதில் மாவட்ட சபைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு அதிக சலு கைகள் கிடைத்துவிட்டன, சிங்களவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிட் டது என்றெல்லாம் வழக்கம் போலவே சிங்கள பிற்போக்குவாதிகளால் ஒப்பந்தத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் பலனுக 1971ல் பிற்போக்குக் கும்பலினல் மறுபடி இனக்கலவரம் ஆரம்பிக்கப்
4.

பட்டது. தமிழரின் தொழிற்கடங்கள் சேதமாக்கப்பட்டன . கற்பழிப்புகள், கொலைகள் கண்மூடித்தனமாக நடந்தன . தமிழர்கள் தங்கள் இருப்பிடங் களேவிட்டு அகதிகளாக வெளியேறினர் . இக் கலவரத்துடன் ஒப்பந்தமும் மறைந்து போனது .
1977ல் நடைபெற்ற தேர்தல் ஆட்சியைத் தலைகீழாக மாற்றியது. ஐ.தே. க ஆட்சியைப் பிடிப்பதற்குத் தழிழர்களே காரணம் என்றும், எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்துக்குள்கும் தமிழர்கள் வந்து விட்டார்கள் என்றும் சிங்கள பிற்போக்குவாதிகள் சினமடைந்தார்கள், இதன் விளைவாக மறுபடியும் இனக்கலவரம் ஆரம்பமாகியது. மறுபடி கொள்ளைகள், கொலைகள், சேதங்கள் யாவும் நிகழ்த்தப்பட்டன.
1915லிருந்தே எந்தப் பாதுகாப்புமில்லாமல் மரணத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட இனம் தனது சாத்வீ கப் போராட்டங்கள் தொடர்ந்து முரட்டுத்தனமாக அடக்கப்பட்டதை யடுத்து இ 2ளஞர்கள் ஆயுதம் ஏந்துவதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயி ற்று .இந்த விழிப்புணர்ச்சியை தெரிந்துகொண்ட அரசாங்கம் சிறுபான்மை யினரின் மத்தியில் துளிர்விரும் உணர்ச்சிக ளே இல்லாதொழிக்கச் செய்ய வும், அவர்களே மிரட்டவும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந் 点g ·
1983 ஜூ 2ல மாதம் திருநெல்வேலியில் 13 இராணுவம் கொல்லப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்து அரசாங்கமே இனக் கலவரத்தை ஆரம்பித்தது. அரச படைகள் வெளிப்படையாகவே வெரியா டின . காட்டுமிராண்டித்தனமான கொ லேகள் ஏராளமாக இடம் பெற்றன . பாடசாலைகள், நூ ல்நிலையங்கள், வீடுகள் எல்லாம் தீக்கிரை யாக்கப்ப ட்டன .கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் தென்பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் குருரமான முறையில் கொல்லப் பட்டனர்.
கடந்த நாலு வருடங்களாக நடந்த போராட்டம் பற்றி
பார்க்கு முன் தமிழர்கள் கடந்த காலங்களில் சந்தித்த ஒப்பந்தங்கள்
"பற்றியும், இவற்றுக்கு தமது பங்களிப்புக 2ளயும் வழங்கிய த ைைமைகளை ப்பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
மலையக மக்கள் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரிகளுக்கே தங்கள் ஆதரவை வழங்கி வந்தனர். ஆனல் இடதுசாரிகள் மலேயக மக் களின் வாக்குரிமை பறிக்கப்பரும்போது மெளனமாகவே இருந்தார்கள். மலையக மக்க 2ள இந்தியாவுக்குப் பலாத்காரமாக அனுப்புவதில் இவ ர்கரும் உடந்தையாகவே இருந்திருக்கிறர்கள். அது மட்டுமல்ல, கடந்த கால இனக்கலவரங்களில் இவர்களின் பங்கும் கணிசமானளவு உண்டு.

Page 4
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்கும், கிழக்கும் சிறுபான்மைத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும் இரண்டும் இணைக்கப்பட வேண்டும் என்றும் 1957லிலிருந்தே கூறி வந்திருக்கின்றன . இப்படி இவர்கள் சொல்வது சிறுபான்மையினரின் நலனுக் காக அல்ல அவர்களுக்கிருக்கும் அற்ப, சொற்ப உரிமையையும்’பறிப்பத ற்கும், தமிழர்களால் சிங்களவர்களுக்கு ஆபத்து எனப் பிரச்சாரம் செ ய்து இனவாதத்தை வளர்ப்பதற்கும், தமிழ்ப் பகுதிகளை சிங்களக்குடியேற் றங்கள் மூலம் பறிப்பதற்குமேயாகும். இதற்காகவே காலத்திற்கு காலம் புதிய, புதிய ஒப்பந்தங்க ளேச் செய்து, அதன் மூலம் கலவரங்களை உன் டாக்கி, பின்னர் ஒப்பந்தங்க ளே கிழித்தெறிந்து சறுபான்மையை ஏமாற்றி வருகின்றன.
தமிழர்கள் ஏமாற்றப்படுவதற்கு தமிழ்த் தலைமைகளின் பங் களிப்பும் உண்ரு. பாராளுமன்ற ஆசனங்களுக்காகவும், அரசு கொடுக்கும் மந்திரி பதவிகளுக்காகவும் வெற்று ஒப்பந்தங்க 2ள ஏற்றுக்கொண்டு அர சுடன் ஒட்டியிருந்து வந்திருக்கிறர்கள். இவர்களது செயற்பாடுகளும் சிங் களத் தலைவர்களின் செயற்பாடுக 2ளப் போன்றதே எனத் தமிழ் மக் கள் புரிந்து கொண்டதனுல்தான் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளித் தார்கள். பிற்போக்குவாத சிங்கள அரசுடன் வாழ முடியாது என்பதை திட்டவட்டமாக உணர்ந்த பின்பே தங்களுக்கென்ருெரு நாரு வேண்டும் என்ற நிலையில் உரிமைகளே நிலைநாட்டவும், பறிபோகும் பிரதேசங் க 2ளப் பாதுகாக்கவும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
போராட்டம் வெளிப்படையாக ஆரம்பமாகிய பின்பு ஒவ் வொரு போராட்டக் குழுவும் போட்டி போட்டுக் கொண்டு ஆள் திர ட்ருவதிலும், கொள் Cளயடித்துப் பணம் சேர்ப்பதிலும் முக்கியமாக கல னம் செலுத்தினர்கள். ஒவ்வொரு குழுவும் அபரிமிதமான, கட்டுப்பாடற்ற வளர்ச்சியடைய இந்தியாவும் முழுமையாக உதவியது. பதவி வெறியிலும், தனிப்பட்ட குரோதத்திலும் குழுக்களுக்குள்ளும், குழுக்களுக்கிடையேயும் நூ ற்றுக் கணக்கான போராளிகள் கோரத்தனமாக கொலை செய்ய ப்பட்டார்கள். இதகுல் சில குழுக்கள் அழிந்து போக ஏ Cனயவை தனி நபர் ஆதிக்கத்தத உருவாக்கின.
போராட்டக் குழுக்களின் வளர்ச்சியும், இந்தியாவின் மறை முகமான பயமுறுத்ததும் இலங்கை அரசை இந்தியாவின் உதவியை நாட வைத்தன. தான் வளர்த்த குழுக்களின் போக்கு அதிருப்தியைத் தரவே தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்தியக இலங்கை அரசு டன் ஒப்பந்தம் செய்து கொண்டது . கடந்த காலங்களில் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழர்களில் பலர் இப்போது இல ங்கை, இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதேன்?57ம் ஆண்டிலிருந்தே
6

ஒப்பந்தம் என்றலே ஒப்பாரிதான் கேட்கும் என்று அலுபவ வாயிலாகவே தெரிந்து கொண்டும் இன்று ராஜீவ்-ஜே. ஆர் ஒப்பந்தத்தை பலர் வரவே ற்பதேன்?
முதலாவது காரணம் விரக்தி அல்லது சலிப்பு. கடந்த காலப் போராட்டங்களில் 15, 000க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன, 3, 000 க்குமதிகமாஞேர் ஊனமடைந்துவிட்டார்கள், வீடுகள், கடைகள், பா டசாலைகள் யாவும் தரைமட்டமாகிவிட்டன. இளம் சமுதாயத்தின் கல்வி முற்றக நாசமாக்கப்பட்டது. எல்லாவற்றையும் இழந்த நிலையில் பலர் அகதி முகாம்களில் இருக்கிறர்கள். இவ்வளவு இழப்புக 2ள இழந்தும் என்ன கிடைத்தது? இருப்பவர்களும் இருப்பவைகளும் பிழைக்கட்டுமே என்ற மகுே நிலை வந்துவிட்டது.
இரண்டாவது காரணம் வெறுப்பு அல்லது பயம். பெடியங் கள் " என்று ஆசையோரு வர்ணிக்கப்பட்ட விடுதலைக் குழுக்கள் உட்கட்சி க்கொலைகளையும், சகோதரக் கொலைகளையும் பகிரங்கமாகவும், மறை முகமாகவும் நடாத்தியபோது மக்கள் திகிலடைந்து விட்டார்கள், ஆதரவ ளித்த மக்களுக்கு முன்னலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவர்கள் தீ மூட்டிக் கொளுத்தப்பட்டார்கள். வாகனங்களில் கட்ட ப்பட்டு வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். வெட்டிக் கொல்லப்பட் டார்கள். தமது கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பவர்களும், பொது நலத் தொண்டுகளில் ஈருபருவோரும் சமூக விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பருகிறர்கள். இந்த நிகழ்வுகளால் கிx று வெட்டப் போய் பூதம் வந்துவிட்டதோ என்ற நிலையில் பலருக்குப் பயம் அல்லது வெறுப்பு வந்துவிட்டது .
தமிழ் மக்களின் நிலை இப்படியிருக்க சில குழுக்களோ இல
ங்கை, இந்திய ஒப்பந்தம் மூலம் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கலாம் என்ற நப்பாசையில் அவர்க 2ள வரவேற்று சுத்தாடினர்கள். சில குழுக் கள் இந்திய இராஜவத்துடன் தமிழ்ப் பகுதிக்கு வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை முழுமூச்சாக செய்து கொருத்து இந்திய இரா ணுவத்தின் செல்லப்பிள்ளைகளாஒர்கள். போராட்டத்தை தொடர்ந்தg தாங்களே, அதஞல் தங்களுக்குத்தான் இடைக்கால நிர்வாகம் தரப்பட வேண்ரும் என்று வேறெரு குழு கூறியது. இதில் இடையில் ஏற்பட்ட முரண் பாடுகளில் இந்திய இராணுவத்திற்கும் எல். ரி. ரி. ஈ க்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்து நடக்கின்றன . இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பின் 5,000க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்திய இராணுவத்துடன் கட்டுச் சேர்ந்து இயங்கும் விருத 2லக் குழுக்கள் தங்கள் சுயநலத்தையும், சுயருபத்தையும் மக்

Page 5
களுக்கு காட்ட ஒரு வாய்ப்பளித்தமையே இந்தியா தனது பாதுகாப்புக்கா கவும், பிராந்திய ஆதிக்கத்துக்காகவும் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தி ல்ை தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரே ஒரு நன்மையாகும்.
இன்று யாருக்காகப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்று எல்லாக் குழுக்ககும் மறந்து போய்விட்டன. பதவி ஆசையில் போட்டா போட்டி போட்டுக் கொண்டு மக்களை ஆடு, மாருகள் போல் பகிஉகீகரி ப்பு, கர்த்தால், மறியல் போராட்டம் என்று ஏய்க்கிறர்கள். இவ்வாறு சீர ழிந்த நிலையில் போராட்டம் காணப்பட்டாலும் புரட்சிகரமான குளூம்ச ங்க 2ளக் கொண்ட போராளிகளும், மக்களும் இல்லாமலில் Cல . தங்களின் கைகளை நம்பியே தங்கள் உரிமைகளைப் பெற இன்னும் பலர் முயன்று கொண்டுதான் இருக்கிறர்கள்.
இதற்கிடையில் விரைவில் புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாவது தவிர்க்க முடியாத ஒன்றகும். இவ் வொப்பந்தம் இடைக்கால நிர்வாகம் யாருக்கு என்பதைப் பற்றியதாகவே இருக்கும். இது மக்களிடம் அதிக காலம் நீடிக்காமல் தூ க்கியெறியப்படும்.
போய் முடிந்த 802ல மாதங்கள் கறுப்பு மாதங்களாக, வே போகட்டும். இனிவரும் மாதங்களாவது சமாதானமும், அமைதியும் நிரம்பியதாக இருக்கட்டும். இதற்காக விருத லேக் குழுக்களும், ஆதரவாள ர்களும் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் தங்களுக்கா கவென்றில்லாமல் மக்களுக்காக நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
கடந்த காலங்களிலெல்லாம் வெறும் பார்வையாளர்களா கவே இருந்து இரத்தக் களரியை ரசித்தவர்கள் இனிமேலாவது தங்காா லான பங்களிப்புக 2ளச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சக்தி மறைந்திருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாழ மற்றவர்களுக்கும் பயனளிக்கக்கடிய முறையில் எங்கள் நடவடிக்கைகளே அமைத்துக் கொள் வோம்.
“சில நியாயங்களைக் காட்டி, போராட்டத்தை அழித்து விடுவது சரியல்ல ; எமக்குள்ளே உள்ளி வில முரண்பாடுகளுக் காக சரளுகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயா தினத்திற்கான வாய்ப்புக்களை செயலுருப்படுத்த வேண்டும். அதற் காக, ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணுகதியற்ற ஓர் தீர்வுக்கே நாம் போகவேண்டும்." A.
மு. திருநாவுக்கரசு

தீமின் ஏார்ப்புகள்
~ட அம்பலவன்புவனேந்திரன்.
எங்கள் ஆதிமாக்களின் அழுகை உங்களுக்குக் கேட்க நியாயமில்லைதீதாள். . . . . எங்கள் கண்ணீரின் கதைகளை வடித்தெடுப்பதற்கு வார்த்தைகளேயில் லை.
Tyds & SF 0 &snts fount தன் குழநீதைக்கு - ஒரு சிப்பாயை அபிபாவாக்கியதை தபீபாகப் பேசுகிறீர்கள் . . . . Q. Qiyası fiki6qonra unif-sıralau கேலி பேசுபவரிகளுக்கும் காலி நாய்களின் பார்வைக்கு assay Our Loyoto-eygai காவல் போட்டுக் கொண்டார். . . .
இன்னென்று
என் தோழிபொருதீதி கடிதக்காரனின் காக்கிச்சட்டைக்கே பயந்து நடுங்குகிறவர். . . .
gig
காவற்படை வீரனின் காதற் கடிதத்திற்கு காத்திருக்கிமூர் . . . . அவள் கையேநீதவில் லை. தன் கற்புக்குக் காவல் ஒன்று தேவை என்று கணவன் வரம் கேட்கிரன் , உங்களைத்தான் கேட்கிறேன். . முகங்கொடுக்க முடியாமல் முக்கால் அழுகிறீர்களே av ans quð 2. nrøns quom i வாழ்கின்ற எங்களுக்கு artgios um f e Dourt offs?

Page 6
வழிகாட்டுவோம். -என்று வெளியேறிய நீங்கள் வெளிநாடுகளில் கோழையாக ஒளிநீது கொண்டு ஒப்பாரி வைக்கிறீர்கள். உங்க 2ள நம்புவதை விருதீது . -நாம் வங்கக்கடலை நம்புகிரேம்.
எங்கள் வருங்காலம் எங்களின் கையிறீ தான் அகனலே புதிய பயணத்தை நாங்கள் தொடங்கி0அமீ எங்கள் கைகளில் அரிக்கன் விளக்குகளில் லை நாங்களே தீப்பநீதங்கள் எங்களுக்கு எதற்கு விளக்கு. . . ?
தீயில் கறையிருப்பதில் லை அகனறிதான்-இன்னும் சீதையும் கண்ணகியும் வாழ்நீது கொண்டிருக்கிறர்கள்.
வாசகர்களுக்கு,
"வீண் கொண்டாட்டங்கள்" என்ற ஆக்கம் சம்பந்தமாக இரண்டு விமர்சனங்கள் எமக்குக் கிடைத்துள்ளன .ஒரு விமர்சனத்தை சுதா என்பவர் முகவரியில்லாமல் அனுப்பியுள்ளார். இரண்டாவது விமர்சனம் எவ ர்ஸ்விங்கெல் நகரத்திலிருந்து பெயர், முகவரி எதுவுமில்லாமல் வந்துள்ளது. இப்படி மொட்டையாக வரும் கடிதங்களுக்கோ, ஆக்கங்களுக்கோ மதிப் புக் கொருக்க வேண்டிய அவசியம் இல் லே. இவர்க 2ளப் போன்றவர்கள் இனிமேலாவது இப்படியான அநாகரிகங்க 2ள தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேம். மேற்குறிப்பிட்ட இரு விமர்சகர்களும் இனியாவது முழு விபரங்க 2ளயும் தர முன்வந்தால் அடுத்த கலத்தில் அவர்களுடைய விமர்சனங்கள் பிரசுரிக்கப்படும்.
- கடலோடிகள்,
 

(ØðWØ
ഗ്രേട്ടശ്രീ ން ފޭއި6&&ފޯހުހަކަ
இன்று பெண் பார்க்க வருகிறர்கள் என்று தரகர் ஏற்கனவே அறிவித்தல் தநீதிருந்தார். இது ரேணுகாவிற்கு முதல் முறையல்ல . இதோரு எதீத னை தரம் எதீத னை ரகமான மாப்பி 2ளகள் LLLLaTL LE tTTTLT LtTlT TL LLTTLLtttLLtLeTSSSS S S0TTtT TsS தீதுவிட்டு-கதை பரிமாறிவிட்டு---எதற்கும் போய்க்கடிதம் போடுகிமுேம் என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டனர். ஆனல் அவ்வாறு கடிதம் எழுதின ர்களா? என்று கேட்டால் அதுவும் இல் 2ல. தமிழ்ப்பண்பாடு நல்ல பண்பாடு தான். ஒருவருக்கு ஒரு செய்தியை எப்படி மனம் நோகாமல், தாமும் கப் பிக் கொள்ளக்கடிய முறையில் ஒருவருக்கு வெளிப்படுதீதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான் . இது ரேணுவின் பெண்பார்க்கும் படலங்களிலிருநீ அவர் அனுமானித்துக் கொண்டவை ܫ
இன்றைக்கு மாப்பிள்ளை வீட்டார் வருகிறர்கள் என்று ரேணுகாவின் அம்மா, அப்பா, சகோதரர்கள் இது தாள் முதற்தடவை மாதிரி ஒடியாடி வேலை செய்து கொண்டிருக்கின்றனர். LlLlTTT HLLLLHL T LTTLT HHTLTT sLTTS S SLHtLLLLtL MtlLLTLLLLL வநீதால் வநீத விட்டுப் போகட்டுமே. அதற்கேன் இந்ததீ தடல்புடல்? அவர்களும் பூலோக வாசிகள்தானே?இவ்வாறு ரேறுவின் மனம் கேட்டு க்கொண்டேயிருக்கும். என்னவோ பெlமூேரின் திருப்திக்காகவே "பெண்பா ரிக்க" அவள் ஒப்புக்கொண்டாள். அலங்காரம் செய்து உட்காருவதும் அவர்கள் தன் னை கால்முதல் த லைவரை பார்ப்பதும், பின்னர் பக்கத்தில் உள்ளோருடன் சுரண்டி கையாறி கதைப்பதும் அவளுக்கு வெறுத்துவிட்டது. சிலர் சீதனத்தை விரும்பி வநீதனர். அது பற்றுமற் போகவே பதில் த ராமல் விட்டமை, அருகீத கிழமை சொல்கிறேம் என்ற வாய்ப்பா டெல்” லாம் அவளுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.
ரேற காவுக்கு அப்போது பதினேழு வயதிருக்கும். பாடசா aல சொன்றிலி ஏ. எல் செய்து கொண்டிருநீதாள். அவளது அப்பாவின் தங்கையின் மகள் தயாளன் ரேணுகாவின் வீட்டுக்கு வநீத மாமா, மாமி உறவு கொண்டாடிச் செல்வான். இவன் மருதா ன யில் கடையில் தகப்பஞருடன் வேலைசெய்தாள். தீபாவளி, வருடப்பிறப்பு
11

Page 7
பொங்கல் என்று ஊருக்கு வரும்போது 0ரணுவின் வீட்டுக்கு செல்லதீ தவறுவதில் லை . ரேணுகாவைவிடப் பத்து வயது முத்தவன். ரேணுவிற்கு அவ ?னக் கண்டாரீ பிடிக்காது. ஆனல் தயாளனே எநீநேரமும் மச்சார் மச்சாள் என்றும் பெண்டாட்டி என்றும் அவளைக் கேலிசெய்வாள். தாள் ஒரு முதலாளியின் மகள்என்றும் தனக்கு எதீத னைபேர் பெண் கொடுக்க வருவார்கள் என்றும் தம்பட்டம் அடிதீசிக் கொன்டு திரிவான். அவனிடம் போதியளவு காச இருநீதது. அதற்காக 'எல்லாப் பென்களும் தன்னை விரும்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? இது அவனது அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். காலம் செல்ல ரேணுவும் பாடசாலை படிப்பை நிறுதீதி அம்மாவுக்கு உதவியாகச் சேர்ந்து கொண்டார். அவ குக்கு வீட்டில் பொழுது போவது கடினமாக இருநீதபோது தையல்வே
லையில் தன்னை ஈடுபடுதீதிக்கொண்டார்.
நாட்கள் நகர்நீதன. ரேணுகாவிறீகு திருமணப் பேச்சு எருசீதபோதெல்லாம் மாமாவின் மகன் தயாளன்நானே ரேணுவைதீ திருமணம் செய்யப் போகிறேன், அதற்குத்தாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கறி அவளுக்குச் சவாலிவிட்டுக் கதைப்பாள். அவளது அப்பாவுடள் கதை தீது அவரைத் தன்வசப்படுத்திவிட்டாள். ரேறு வுக்கு உர்குர விருப்பமேயில் லை. சீதனமில்லாமல் செய்வேன் என்றபடியாள் அவளது தநீதையும் அதனைச் சாதகமாக்கிவிட்டார் Sள்றும் செமீபமுடியாத ரேணுறு சீதனத்தை எண்ணி பெருமூச்சு விட்டு இநீதச்சீதனத்திகுற்தானே என் னை இநீதக்கல்யாணதீதிற்கு அப்பா பலியாக்க முயன்றுள்ளார் என்று மனம் நொந்தவண்ணம் ஒப்புக்கொண்டுவிட்டாள்.
ஒரு பெண் ஒருவரை மாப்பிர்னயாக ஏற்கும்போது உள்ளுர விருப்பம் இக்ேகவேண்டும். ஆனல் ரேடிவுேக்கோ தயாள ?ன எநீநேரமும் கண்டு அவர் குணநடைகளை அறிநீக, பழக்கவழ க்கத்தை புரீதபின் மாப்பிரிளையென்சே, கணவ னென்றே ஏற்க மனம் சங்கடப்பட்டது. இருந்தாலும் பெற்றேரின் விப்ேபத்திற்காக அவர் சம் மதித்தாள். கலியானமும் சிறப்பாக நடந்து நாட்கள் ஒடிக்கொண்டிருநீ தன. ஒரு மாதத்தின்பின் தயாளன் தனது தொழிலைதீ தொடங்குவதற்கு ஆயத்தமாகுள். ஆனல் மனைவியைவிட்டுப்பிரிய மனம் சங்கடமீபட்டது. இருநீதாலும் போகவேண்டிய சூழ்நி3வக்கு ஆளாகி மனைவியிடம் விடை பெற்றுச் சென்ன்ே. அவ்வாறு செல்லும்போது எங்கிருந்தோ வநீத லொறி ஒன்றினல் மோதப்பட்டு அவ்விடத்திலேயே தனது இல்வாழ்க்கையை மட்டு மன்றி பூலோக வாழ்வையும் முடித்துக் கொண்டான். சான்டிய திரிதான்டி சுடர்விருமுன் என்ணெய்க்குள் அமிழ்நீது தணிததபோலி ரேணுவின் வாழ்வு அஸ்தமித்துவிட்டது. மணமாகி ஒரு மாதத்தில் மணவாழ்க்கையை இழநீதாள். அன்று தொடங்கிய பெண்பார்க்கும் படலம் இன்றுவரை நடநீது கொண்டே இருக்கிறது . ஒருவராவது அவளை மனைவியாக ஏற்க இன்னம் முன்வரவில் லை
12

"தாலி அறத்தவள் என்ற பட்டப்பெயர் அவளது மறுகல்யாணத்திற்கு முன்வநீத தடையாக நிறீகும். ஆனல் அவளது கல்யாணத்தின்போது தயாளன் அரசியறி கலகம் காரணமாக ஊரடங்குச்சட்டம் இருந்தபோது தாலிகட் டாமலேயே திருமணம் செய்து கொண்டாள். ஆறு மாதத்தின்பின் தாலியைக் கட்டலாமென ஒதீதிவைதீசி ஏ 2னய சடங்குகள் முறையாகச் செய்தனர். ஆகுல் இப்போது தாலி அரத்தனள் என்ற ஒரு பெயரைச் சுமநீதவன்னம் இருக்கிரர் ரேணுகா , ரேணுகாவிறீகு மனதில் ஒரு கேள்வி எழுந்தது. நான் களங்கப்பட்டவள் என்று ஏன் இநீதச்சமுதாயம் கருதுகிறது?இயற்கை பின் தீர்ப்பு, கடவுளின் செயல் . என்றும் இவர் என்னத வறு செய்தாள் என்றும் 9G, el afarrang" paar&foss ft ? GT dugo mregið ''
வேண்டா வெறுப்பாக நீ வெய்த கல்யாணம் அப்படியே போயிறீர என அவளது தாம் நச்சரிதீசிக்கொண்டேயிருநீதாள். மறு பக்கம் ஊராரின் கதைகள் . இவற்றையெல்லாம் auாறுதீதுக்கொண்டு ரேணு எப்படி வாழ்வது? இருந்தும் அவளது அப்பா எலகுவது கட்டவரு வான் என தனது முயற்தியைத் தளரவிடாது செயற்பட்டுவந்தார். அதன் பிரதிபலிப்புதிதான் இன்று மாப்பிர் 2ள வீட்டார் வருகிறர்கள்.
மாப்பி 2ள ஏ.எல் படிதீவிமுடித்துவிட்டு TtTLLLLLTT TTTTz SL gTTTTLL T TL ttTt 0LLLTlLLLLLL L HHLLSTTLL0 TLLT T LLLTTTTT TMSTET LES LLLLLLLEELLL LLLL T 0e யிலினருக்கு வநீதிருக்கிரரி , வயது முப்பத்தெட்டு என்றும் தரகர் சொ ன்னர் . சாதகமும் பொருநீதியிருக்கிறது. எல்லாம் சரி. சீதனத்தைப் பேசினர். ரேணுகாவின் கடந்தகாலத்தின்மேல் தநீதை யார் ஒருமுறை 0GL0 LLLLLL cLtuTLT S S T LLT S YLLSL tHLTTT GL tT TTTTL துள்ளிக்குதிதீது எழும்பி பிறகு சொல்கிமூேம் எனச்சென்றுவிட்டனர். இது ரேறுகாவுக்கு வாழ்க்கைத் தளிரைக் கிளியெறிந்தது போலிருந்தது.
இரன்டு கிழமைகளிர் பின்னர் ரேணுவின் தமையனின் நண்பனின்மூலம் இநீத மாப்பிள்ளைபற்றித் தகவல் கிடைத்தது. மாபீபிள்ளை ஜேர்மனியில் இருக்கும்போது ஒரு ஜேர்மன் பென்றுடன் நட்பாக இருந்து திருமணம்செய்ய முடிவெடுத்தபோது அவர் மாறிவிட்டா ரீ என்று செய்தி கிடைதீதது. இதைக்கேட்ட 0ரறுவின் மனம் கொதிக் தது. அநீத மாப்பிர் 7ள அப்படி வாழ்நீதிவிட்டு என்னை ஏளனம் செய்ய TLLTKS ECM TTTz LLTL LLLLLL TTTTTTLL SSEE LGl TTYtLOTTL ஸ்டு தவறுசெய்யலாம். பெனிகள் தெரியாமலும் பிளைவிடக்கடாது. இதுதான் நமீ ஆன்களின் கொள்கை. என்று நொந்தவள்ளம் தனது வேலையான தை பலில் பழையபடி மூழ்கிவிட்டாள்.
சில தினங்களின் பின்னர் 0ரணுகாவின் பாடசாலைத் தோழி மாலதி அவளிடம் வந்தார். மாலதி திருமணமாகி
13

Page 8
இரண்டு பிளைகளுக்கத் தாயாகிவிட்டார் .தனது பாலிய நன்பிரேறுவின் வாழ்க்கை இப்படிப் பூதீதுக் குலுங்காமலிருப்பது அவளுக்கு வேத வையாக TTTTYSSGTLt 0L T sgtL LLLLLL LLG TTTLL CttLCTTTTt TTLL கேள்விபட்டேன். என்ன செய்தி என்று கேட்டாள். அதையேன் பேசுவாள்? ஏதோ என்னுடைய குறையைச் சொல்லி நழுவிவிட்டார்கள் என் த 2லயெ STSTTL TT S aGLllTL LLLLLL TTMTT ssTT0LHLH TLLTTLLLLLTTT தாள் திருமணம் செய்ய இருநீதவராம். பின்னர் சரிவரவில் aலயென்று இங்கு வநீதிருக்கிமுராம் என்மூர் ரேணு இதைக்கேட்ட மாலதி நீ என்ன செர் லீகிமும்?தாலுமீ தப்புச் செய்துவிட்டு மகாலெட்சுமி மாதிரியுள்ளஉன் a குறைகறி மறுத்துவிட்டார்களே. மாபீபர் 2ளமாருக்கு தவறுகள்பிழைகர் விட்டாலும் அதுவும் தெரிந்து பிழைகள் விட்டாலும் அவர்களுக்கு மேலதிக நன்னடத்தைச் சான்றிகழ்களைச் சமுகம் வழங்குகிறது. என்று கோபதீசு ட்ன் ரசினர் . ஜேர்மனியில் எட்டுவருடம் இருந்தாரென்மூன் . அங்குள்ள பள் பாட்டை, உலக அறிவை அவர் அறியவில் லையா? அனுபவிக்கவில் லையா? காணவில் லையா? பெண்களுக்கு அவர்கள் காட்டும் சமத்துவம் மரியாதை
14
 

என்பவற்றைப் பார்க்கவில் aலயா?எனக் கொதிதீதாள். மாலதி ஏள் கோ வப்படுகிற? எள்த லைவிகி இப்படியிருக்கும்போது அதைப்பிரமன8மீ அழி தீ தெழுத முடியாது. இல் 3ல ரேறு பிரமன் எழுகியதாகப் பலவற்றையும் TT TtTTGTLTT ML LT TTLLl TTTtLLLSL LLLLLHH LLLLuL ETSL0 க்கு இழுக்கிறது, உனக்குத் தெரியாது. ஏன் என் கணவரும் ஐநீது வருபவிக முக்கு முன்னர் ஜேர்மனியிலிருநீது உழைத்தவர் என்று உனக்குத் தெரியும் தானே? அவர்தான் எல்லாம் முன்பு சொல்லியிருக்கிரt . 0ரணு எதீத 2ண ஆண்கள், எத்தனை பெண்கள் பிழை செய்கிறர்கள்தான். அது சிலவே 3ள பலாதீகாரம், அறியாப்பருவம், விகி, த லையெழுதீது, அது இது என்றிருக்க லாமல்லவா? தற்செயலாக நடநீத ஒன்றுக்கு ஒரு பென்னவர் ஆயுர்தீ தண்டனை பெற்ற கைதிபோல தவிட 3னயை அனுபவிக்கிக் கொண்டிருக்க வேண்டுமா?எதீதினையோ காதலர்கள் திசைமாறி வேறு திருமணம் செ ப்யவில் லையா? இன்னும் அருமையாக விதவைப் பென்களை சில ஆண்கள் திருமணம் செய்யவில்லையா?என்று யோசிரீதிப்பார் . மேலும் சொன்னல் TTOLC LLLT t TYLTTtTTTS LLLLL LLLL gMTllL LLL LLLLL T வன் வநீத களங்கdபருதீதிச் சென்றுவிட்டான் எள்முல் அக்கணவன் மனை வியை வெறுபான?அல்லது காங்கப்படுதீதியவனைக் கொல்ல வாசி தாக்குவான7எதைச் செறிவாள்?வார்தான் தாக்குவான். அப்படியென்மூன் அநீத இடதீதில் மனைவி களங்கப்பட்டவர் என்று அவன் நினைப்பதில் 3லயே அவள் களங்கப்படவில் லையா?ஒரு பென்றுக்கு கல்யாணசீதிற்குப்பின் த வறுதலாக ஏதும் நடந்தால் களங்கப்படாதவள், கற்பைக்காக்கப் போ ராடிஞர் என்று பார் சொன்னர்கள் 'ஒட்டுமொதீதமாக நோக்கினல் கல்யாணத்திற்கு முன்போ, பின்போ தவறினல் இரு நிலையிலும் பென் களங்கப்பட்டிருக்கிரள் என்பது முடிவாக இருக்கும்போது முன்னுக்கொரு மாதிரியாக, பின்னுக்கொருமாதிரியாக சமுதாயம் பெயரைக் கொரு தீதுக் கொண்டடிருக்கிறது . என்று ஏசிய மாலதி நீ ஒன்றுக்கும் கவலைப் படவேண்டாம். உனக்கு நல்ல வாழ்க்கை அமையும். ரேணு ஒரு விடயம் உன்டைன் கதைக்க வேண்டியுள்ளது. நீ என்ன நினைப்பாயோ தெரியாது. உனக்கு விருப்ப மென்ரல் நான் செய்வேன். அல்லாவிட்டால் விட்டுவிடுவேன். உனது பிரச்சனைகளிபற்றி எனது ஒன்றுவிட்ட அண்ணறக்கு அடிக்கடி சொல் வேள். அவரைப்பற்றி முன்பும் உனக்குக் கறியிருக்கிறேன். அவர் கடையொ ன்றில் வேலை செய்கிறர் நல்ல மனம் படைதீத வர். அவர் தனக்குக் கலி
Umrørið og sånt Guodig som sorts இருக்கிசt . அவருக்கு இடையில் ஏற்பட்ட கோளாறிஞன் ஒரு கால் அனம். இதகுல் தனக்குக் கல்யாணம் வேண்டாமென்று சொல்லிவிட்டார். நீ சம்மதித்தால் நான் அவரை வழி க்குக் கொண்டுவருவேன். அது உன் சொந்த விருப்பம். இப்படிக் கெட்கி றேன் என நினைக்காதே. அவரும் பாவம். அவர் வேண்டாமென்று @@虑 தாலும் அவருக்கு ஒரு துணை தேவையென நாள் கவலைப்படுவேன். உள் விையும் நினைத்து நான் கவலைப்படுவேன். இது இணைந்தால் இரண்டு
15

Page 9
கவலையும் எனக்கில் லை. எள் மாலதி கூறி முடிக்குமுள். . . ரேறுகா அழுதுகொண்டு மாலதி நீ சொன்னதை நாள் ஏற்கவேனுமா? என்ரர். அப்போது மாலதி இது உள் விருப்பம் எம்படியோ? அப்படியே செப். உள்முடிவைப் பொறுத்தது என்மூர் . இல் லை இல் லை மாலதி உன் அண்ணனும் பெண்பார்க்க விரும்புவார். ஏனென்றல் அவரும் ஆன்மகன்தான்ே . நாள் சம்மதிப்பேன். வீட்டார் அவரைப் பார்தீதுவிட்டுச் சம்மதிக்க மாட்டாரி கள். அதற்காகத்தாள் பன்னிறீகிறேன் என்ரர். அதற்கு மாலதி அவர் பென் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாள் சொன்குற் சரி என்ருள். எதீத னை யோ ஆள்கள் வந்து என் aனப் பார்தீது. . . கோவில் மாட்டைப் பார்ப்பது போல் பார்தீது.. . . சீதனம் பேசிப்பேசி . . . இதுவரை சென்றுவிட்டனர். என் ?னயே பார்க்காமல் ஒரு உயிர் என் னைக் கல்யாணம் செய்ய உடன் பருமானல் அநீத உயிருக்கு என்னுயிரை அர்ப்பணிப்பேன். இரண்ைேதரியமான கால்களில் நின்றுகொண்டு மனம் ஊனமுற்ற ஆடவரை மனப்பதிலும் பார்க்க TLLLSLLLY LLTL TTt MLTTTOTT LTtE SYTG LTTT LTlLLCEELS TsLtL TTLTT TTT Ls0tLL TLLT TTtTTT 0LLLL T LLLLLLTT ஊனமுற்று வாழிகிரர்கள். அவர்களின் வார்க்கையை எண்ணிப் பார்க்கவேள் டாமா?எதீத னையோ பெண்கள் கரீபழிக்கப்பட்டிருக்கிமூர்கள். இவர்கள் இனி வாழக்கடாதா? மாலதி எமக்குப் பிறக்கும் குழநீதையும் ஒற்றைக் காவடன்தான் பிறக்குமா? இல் லையே. அவருக்கு அது இடையில் ஏற்பட்ட கன்றுக்குத் தெரியக்கூடிய ஊனம். எனக்கோ , , . எள் உடம்பிற்கு கன்றுக்கு தெரியாத குறை என்று சமுதாயம் குட்டிய ஊனம். அப்படித்தானே என்றுள்
Ꮳ Ꭰ Ꮺy • ரேஊறுகா தன் வாழ்க்கையை ஒரு தியாகச்செ
ம்மலுக்கு அர்ப்பணிகீது அவனுக்கு ஊன்றுகோலாகப்போல் நிறீகப் போகிரள் . இனி இநீத முடச்சமூகம் என்ன சொல்லி அவளை வாய்க்குள் அசைபோட Gun gépág?
நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்வதற்கு அடுத்த படியாக, நல்ல நூல்களைத் தேடிக் கொள்ளல் இனிது,
--கோல்டன்
16

வீரகேசரிச் செய்திகள். 3, 6, 88
முல் aலத்தீவுப் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் தொடர்ச்சியான தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
கtருநாயக்க இராணுவ முகாம் தாக்குதலின் போது கைசி செய்யப்பட்ட 17 பேர்களில் இரு புவதிகள் உட்பட 10 சந்தேக நபர்கள் பிணைபிரீ செல்ல அனும திக்கப்பட்டார்கள். பாழி-கொழும்பு பயணிகள் மீதான சோதனை மீன்டும் தீவிரம். மாங்குளம், வவுனியா
தடுப்பு முகாம்களிலிருந்து வயோதிபர் பெண்கள் உட்பட அனைவரும் பொதிகளுடன் நீண்ட தாரம் நடக்க நேரிடுகிறது.
4. 6 88
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளபீ பெருக்கினல் 30, 000 பேர் வீடு வாசல் களை இழந்துள்ளனர்.
முல் லைத்தீவு மாவட்டதீதிலுள்ள கோயிeபுளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டாள். புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இந்தியப் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
5 6, 88 முல் aலத்தீவுக்9 மேலும் 300 டிரக்குகளில் இநீதிய இராணுவத்தினர் சென்றுள்ளனர். 15, 000 வரையிலான இநீதியத் துருபீபுகள் நி3ல கொண்டுள்ளதாகவும், நெருங்கே விப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வவேதாகவும் தக வலிகள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் பதில் திரு வில்வராஜா இனரீதெரியாதோரால் சுட்டுக்கொ லீலப்பட்டார்.
6 6 88 முதற்கட்டமாக் திருமலையிலிருந்து 2,500 இநீதியத்துருப்புகள் வெளியேறுவர். - TTTOTT HLEL00LLaa S TTLLLLLL TTTtLL TLTTL SHHL laLaLLLLSS TTTT நிறுவனம் தெரிவித்துள்ளது.முதற்கட்டமாக பீரங்கி, டாங்கி படைப்பிரிவினரே வெளியேறவுள்ளனர்.
17

Page 10
பூஸா, பெல்வதீத முகாம்களிலிருநீது விடுதலையான 132 இளைஞர்களுக்கு எகெே :::႔ சுயதொழில் வேலைவாய்ப்புக்கென 2, 60, 000 ரூபாயை வழங்கியு
67 é o
பருதீதத்தறை அரசினர் ஆதார வைதீதிய சாலையில் வைதீதியர்கள் தட்டுப்பாடு. நான்கு வைதீதியர்கள் பணிபுரியவேண்டிய இடத்தில் ஒருவரே பணிபுரிகிறர்."
7, 6, 88
இநீதிய இராறுவதீதின் தாக்குதக்குள்ளாகி யாழி ஆசியத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த பொலிகன்டியைச் சேர்நீத அருளுசலம் சிவலிங்கம் 5, 6, 88 காலமா ஞர்.
00S0S00M TTLL LLL LLLLLLLT LLT LHLLLLTTTLLt TLLTlTT TTTTtLLL TYY செப்யப்பட்டார். பின்பு பாழி வைத்தியசாலையில் இவரைப் பிணமாக ஒப்படைத்த arrf .
8. 6 88 - இநீதியத் துருப்புகளின் ஒருசிர் பிரிவு 7.6 - 88ல் திருமலையிலிருநீது சென் 2ன திரும்பியது. இநீதியப்படையின் விலகல் தென்மாகாண மக்களைத் திருபீதிப்பருதீதும் வெளிப்பூச்சென சபையில் அனுரா சிறினர்.
மட்டுநகர் பிரசைகள்குழுதி த லைவர் வனபதா சநீதிரா பெர்ஆன்டோ திகட் கிழமை மாலை இனரீதெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
9 6, 88 − பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுவரீசி பிதா சந்திரா பெர்கன்டோவுக்கு இறுதியஞ்சலி செலுதீதினர். அதீதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத பேத மறீற சேவைகீ9 புகழ் மாலையும்,சிக்க அனுஸ்டானமுக் செய்யப்பட்டது.
st O. 6, 88 தமிழ் நாட்டின் கல்வி நிலையங்களில் இலங்கைத் தமிழீமாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தடைஉதீதரவை ஒரு வருடத்திற்கு இடைநிறுத்துவதென இப்போது a'tortadiasuotaiang .
(pgrf ugśh5 upokyosób cyficcytu Ops mi sm prawurras 15 வயதிற்குட்ப tட 10 சிறுவர்களும், குழநீதைகம்ே இதுவரை பலியாகியுள்ளன.
11 .. 6. 88 வவுனியாவில் இயக்கமோதல் காரணமாக தம்பத்துரை சுதாகரன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
18

இநீதியத்தாத ரகத்திற்குள் து 2ளநீது மனுக்கொடுக்க முனைந்த 60 தமிழ்வாலிபர்கள் பிரெஞ்சு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள்.
13. 6 88 கிழக்கில் ஆயுதபாணிகளின் கொள்ளைகள் ஆகிகரித்துள்ளன.
1 4 • 6 • 88மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கிகள்மீதான சிவில் நிர்வாகத்தடையை புலிகள் தளர்த்தியதை அடுத்து வங்கிகள் திறக்கப்பட்டபோதும் மாற்று இயக்க வாலிபர் களால் அச்சுறுத்தப்பட்டு திரும்பவும் முடவைக்கப்பட்டுள்ளன.
15. 6, 88 வடக்குக்கிழக்கில் அமைதியைத் தோன்றச்செய்ய தமிழ் அமைப்புகள் அனைத்தினதும்
மகாநாட்டைக் கட்டும்படி இரீதியத் தாதுவரீமூலம் மத்திய அரசிற்கு வேண்டுகோள் விருக்கப்பட்டுள்ளது.
12. 6, 88 ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களின் தேர்தல்கள் முடிவடைநீதிருபீபதால் எஞ்சிய இரு மாகாணங்களான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மாகாணசபைத் தேர்தலை நடதீதும் ஏற்பாடுகளில் அரசாங்கத்தின் கவனம் இப்பொழுது திரும்பி புள்ளது. இநீதிய அரசாங்கத்தின் ஆலோசனையையும் பெற்று இந்த ஏற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருபீபதாக அறியப்படுகிறது.
அராலித்துறையில் இநீதியப்படையினர் புதிதாக முகாமொன்றை ஏற்படுத்தியுள்ளது டன் இரவு நேரங்களில் மீன்பிடிக்கத் தடையும் விதித்துள்ளனர்.இதஞல் 25 மீனவக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கபீபட்டுள்ளன. அராலிதீதுறையில் மீனவர்கள் தங்கும் மட்த்திலேயே பெருந்தொகையான இநீதியப்படையினர் முகாமிட்டுள்ளனர்.
fl. 7, 6 88 ஆரையம்பதி, கசதிதான்குடி அடங்கிய பிரதேசம் நேற்றுக்கா லைமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படு இந்திய இராணுவத்தால் தேடுதல் நடாத்தப்பட்டது.
பதிவுத்தபால்மூலம் அரசாங்க அதிகாரிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் தெரிவிக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதையடுத்து முல்லைத்தீவுக் கச்சேரியும், வங்கிகளும் இயங்கவில் லை.
18, 6, 88 v பது 2ாயில் கடநீத மாதம் 21மீ திகதி சுபம்படுக் காயமுற்ற சுதநீதிரக்கட்சி ஆதரவாளரும் ஆசிரியருமான எஸ்.எச்.எம். செரீப் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆல்பத்திரியில் காலமானர் .
19

Page 11
தென் மாகாணசபையின் ஐ.தே.கட்சி உறுப்பினரான திரு எளி மதிலால் வீரசிங்க வும், அவரது வேலைக்காரரும் 14, 6 88அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துணுகம்வெகரவில் ரோநீசி சென்ற பொலிசார்மீது தென்பகுதித் தீவிரவாத இயக்க தீதினர் மறைநீதிருநீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இரன்டு பொலிசார் கொல்லப்பட்டனர். இருவர். காயமடைந்தனர்.
tLGTllLLL LLLLLLTTa TTTTTTT TTlLLLLTTTTTH tTTTt TELLL LLLLtLT இநீதியப்படையினர் இப்பகுதி இளைஞர்களை அருகிலுள்ள பாடசாலைகளுக்கு வருமாறு அழைத்து விசார 3ணகளை மேற்கொண்டனர்.
19 6, 88 கொழும்பிலிருநீது வவுனியா நோக்கிவநீத லொறியொன்று வவுனியா மதவாச்சி வீதியில் வைத்து ஆயுதம் தாங்கிய கோஸ்டியொன்றில்ை இடைநிறுத்தப்பட்சுேமார்
இரன்டரை இலட்சம் பெறுமதியான உணவுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்.
2 O 6, 88 யாழி மாவட்டத்தில் சிவில் நிர்வாகச் சீர்கு லைபீபு நடவடிக்கைகளும், சிவில் நிர்வா
கதீதை இடம்பெறச் செப்பும் நடவடிக்கைகளும் ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெ றுவதால் இங்குள்ள வங்கிகளின் ஊழியர்கள் திரிசங்குசொரிக்க நிலையிலுள்ளனர்.
கக்கமனையில் உருப்பில்லகொடை என்னுமிடத்தில் சனிக்கிழமை இரவு ஐக்கிய சோச லிச முன்னணி ஆதரவாளரான பயிர்ழ, வீரசிங்க குலதுங்கா என்பவர் இனந்தெரியா தோரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளவத்தைவில் இரு கோட்டல்களில் வைதீது சநீதேகத்தின்பேரில் கைதுசெய்யப் பட்ட 21 தமிழி வாலிபர்களும் விளக்கமறியலில் வைக்கபீபட்டுள்ளனர். இவர்களன வரும் யாழ்ப்பாணம், வடமராட்சி, கிளிநொச்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களென்றும் கொழும்புக்கு வந்ததற்கு தகுந்த காரணம் கொடுக்கவில் லையென்றும் வெள்ளவத்தை Gurta Gumaussm d? ava oaasoos Gs dogdam.
23。6・88 மட்டக்களப்பில் சிவில் நிர்வாகதீதடை நீக்கப்பட்டதையடுத்து கச்சேரி, வங்கிகள் மீண்டும் வழமைபோல் இயங்கத் தொடங்கியுள்ளன.
நேற்று யாழி கநீதர்மடமருகில் இளைஞர் ஒருவரின் சடலம் குட்டுக்காயங்களுடன் கிடக்கக் காணப்பட்டது. இவர் ஜீவகுமார் (வயது 20)என்று பின்னர் அடையாளம் காணப்பட்டது.
வடக்குக் கிழக்கில் "தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இயங்குவதற்கு விருத லைபி புலிகள். தடைவிதித்துள்ளனர்.
2O

24 O 6, 88 போர் நிறுத்தத்துக்கும் முன்வருமாறு கோரி ஈரோஸ் இயக்கம் 23, 06 , 88 ஏறவூரில் நடாத்திய வீதி மறியல் போராட்டத்தை இந்தியப் படையினரும், அல ர்களுடன் வந்த சில இளைஞர்களும் தடியடிப் பிரயோகம், துப்பாக்கிச்ஆரு நட த்திக் குழப்பினர்.
26 0 6, 88 சென்னையில் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் சமரசப் பேச்சு வார் த்தைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இதல்ை மிக விரைவில் ஒரு இணக்கம் ஏற்படலாம் எனவும் அரசியல் இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
27 O 6, 88 கடந்த மாதம் 22ம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இரா ஐவ முகாம்களும், இராட்சத கெலிக்கொப்ரர்களும் கண் மூடித்தனமாக மக் கள் வாழும் பகுதிகளை நோக்கியும், இயற்கை வளமிக்க காருக 2ள நோக்கி யும் சராமரியாக 250 கிலோ எடையுள்ள குண்டுக 2ளயும், சர்வதேச ரீதியில் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தடை செய்யப்பட்ட இரசாயனக் குன்டுக 2ளயும் போட்டுள்ளன .நூ ற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பாடசாலை கள் என்பன சின்னுபின்னமாக்கப்பட்டதுடன் காடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன .
28 O 6 88 ஆயுதங்களை கீழே வைக்கவும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்வத ற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருக்கிறர் கள். எனவே வடக்கு, கிழக்கில் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பரும் நடவ டிக்கைகளை நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எருங்கள் என்று கேட்டு வடக்கு, கிழக்கு பிரஜைகள் குழுக்களின் இணைப்புக்குழு ராஜீவ் காந்திக்கு அவசரக் கடி தம் ஒன்றை அலுப்பி வைத்துள்ளது.
இலங்கை கம்யூனிட்கட்சி அரசியற்குழு உறுப்பினரும், இலங்கை தொழிற்சங்க சம்மேளன உறுப்பினருமான எஸ். டபிள்யூ. பண்டித இனம்தெரியாத நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இரண்டு இயக்கங்களுக்கிடையிலான மோதல் தொடர்நீது நடந்து வருகிறது. 26 06 , 88ல் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார் , 7 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
30, O6, 88
மலையகத்தின் பல பகுதிகளிலிருந்தும் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள் 676
21

Page 12
தென்குசிய நிறுவன செய்திப் பிரிவு
இலண்டன் தமிழ்த் தகவல் நிலையத்தின் நிர்வாகியான கே ,கந்தசாமி யாழ் ப்பாணத்தில் வைத்து 19.06.88ல் ஈரோஸ் இயக்கத்தினரால், கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இவர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தினதும் (ரிஆர்ஆர்ஓ) , தீபம் ஆராய்ச்சி நிறுவனத்தினதும் அங்கத்தவராவார். இவர் கடத்திச் செல்லப்பட்டதும் சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல சர்வதேச மனித உரிமைச் சங்கங்கள் இவரை விருவிக்கும் படி பல வேண்டுகோள்களே விருத்திருந்தன.
03, 07, 88 பில்ட் அம் சொன் ராக்
மத்திய அரசின் உள்துறை அமைச்சர் திரு விம்மர்மன் இங்கு வாழும் 27, 000 தமிழர்க 2ள இலங்கைக்குத் திருப்பியலுப்பப் போவதாக தெரிவித்தார் . தமி ழர்கள் திரும்பிப் போகும்படி கேட்கப்படுவார்கள் என்றும், அப்படிப் போகா த பட்சத்தில் பலவநீதமாக திருப்பியறுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப் பிட்டார். இப்படித் திரும்பிப்போக விரும்பும் ஒவ்வொரு குரும்பத்திற்கும் 300 டி. எம் வழங்கப்படும்.இத் திட்டத்திற்கு பிரதம மந்திரி கோல், வெளி நாட்டமைச்சர் கென்சர் இருவரும் இணங்கியுள்ளனர். இதற்குச் செலவாகும் தொகை 20 மில்லியன் மார்க்குள்.இதுபற்றி உள்துறை அமைச்சைச் சேர்ந்த அபவலர் ஒருவர் விபரிக்கையில் இத் தொகை தற்போது தமிழர்களுக்கு வழ ங்கப்படும் சகல சமூக உதவிகளுக்குமான தொகையை விடக் குறைந்ததென் தும், தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டு வருடங்கள் இங்கே இருந்தால் அவர்க ளுக்கு 200 மில்லியன் மார்க்குள் செலவாகும் என்று குறிப்பிட்டார். இது பற் றி மேலும் அவர் தெரிவித்தது இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவித அரசியற் தொல் லேகளும், பிரச்சனைகளும் இருக்கமாட்டாது என்பதால் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சம்மேளனச் செயலாளரும் இத் திட்டத்துக்கு ஆதரவளித்து ள்ளார்.
தமிழாக்கம் : ஜோர்ஜ் டயஸ்
05 , 07, 88 பிராங்பேர்ட்டர் றுண்ட்செள
சமஉ$டி உள்துறை அமைச்சர் திரு.விம்மர்மன்னின் தமிழர்களே திருப்பியது ப்பும் திட்டம் எப்டிபி கட்சியிறல் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிப் பிரிவின் எப்டிபி உள்துறை அரசியற் பேச்சாளர் திரு. புகார்க் கி யேஉ$ இக் கட்டாயத் திருப்பியதுப்புதல் குறித்து எச்சரிக்கை விருத்ததோடு தமிழர் வேட்டை ஒருபோதும் நடைபெற மாட்டாது எனக் குரல் கொடுத்து ள்ளார். தென்றுசிய நாடுகளில் அரசியற் கொடுமைகள் எதுவும் இனிமேல்
22

என்றதொரு நிலை வந்தாலும் அப்போதும்கூட சுய விருப்பத்திலேயே நாடு திரும்பலாம் என்றும் தெரிவித்தார். யூ.என்.சி.எச்.ஆர் இன் சம்மதத்துட னேயே இத் திட்டம் உருவானெதென திரு. லிம்மர்மன் தெரிவித்துள்ளார். சா தாரண நிலையை அடையாத போதிரம் இலங்கையில் அமைதி தோன்றியுள் ளது . மனிதாபிமான் நோக்கிலேயே இத் திருப்பியலுப்பும் திட்டம் உள்ளது. மிகச் சிறிய பகுதியைத் தவிர இனப்போரின் எதிரொலியாக ஏனைய இலங் கையர்கள் அகதிகளாகத் தஞ்சம் கோரும் உரிமையைப் பெறும் வாய்ப்பற் றவர்கள் எனவும் சமஉ$டி உள்துறை அமைச்சில்ல் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழாக்கம் : பீற்றர் ஜெயரட்னம்
07, 07, 88 தி வெல்ற் தமிழர்களைத் திருப்பியரப்பும் எரிம்மர்மன்னின் திட்டத்தை எஸ்பிடி கட்சி நிரா கரித்துள்ளது. இலங்கையின் சகல பகுதிகளிலும் பூரண அமைதி வரும்வரை பிரீ மன், சிலெஸ்விக் கோல்ஸ்ரைன், சார்லாண்ட், நோர்த்றைன் வெஸ்ற்பாலியா மாநிலங்களிலிருந்து தமிழர்கள் திருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என்று எஸ்பிடி கட்சிப் பேச்சாளர் தெரிவித்தார்.
விம்மர்மன்னின் திட்டத்தை தி குறுா ன் கட்சியும் வன்மையாகக் கண்டித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
(விற்றன் நகர சட்டத்தரணி திரு. லோதர் கின்ஸினல் வெளியிடப்பட்டு, விற்றன்
பொதுநூ ல்நிலைய தமிழ்ப் பிரிவிறல் தமிழாக்கம் செய்யப்பட்டு விநியோகிக்க ப்பட்ட பிரசுரம் இங்கே மறுபிரசுரமாகியுள்ளது. )
03.07.88 தொலைக்காட்சிச் செய்திகளிலும், 04.07.88 பத்திரிகைச் செய்திகளிலும் வெளியான திரு.விம்மர்மன்னின் தமிழர்களே இலங்கைக்குத் திருப்பியனுப்புதல் தொடர்பான அறிக்கை சம்பந்தமாக திரு. லோதர் கின்றின் விளக்கம்
மேற்கு ஜேர்மனி மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டு அமைச்சர் திரு.விம்மர் மன் தாங்களாக இலங்கைக்குத் திரும்பிப் போவதாகப் பகிரங்கப்பருத்தும் தமிழ் அகதிகளுக்குச் சலுகைப் பணமாக குரும்பம் ஒன்றுக்கு சுமார் 300டி. எம் வழங்குவேன்" என்று தெரிவித்துள்ளார் இப்படி வழங்கும் சலுகைப் பணத்தைப்
23

Page 13
பெற்றுக்கொள்ளாதவர்கள் பலவந்தமாக அவர்களுடைய தாய்நாட்டிற்குத் திருப் பியனுப்பப்படுவார்கள் என்று அவர் மிரட்டியுள்ளார்.
உண்மையில் முற்றிலும் தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கையைக் காட்டிலும் குறைந்ததல்ல தான இந்தச் சலுகைப் பணத்தை யாரும் பெற்றுக் கொள்ளத் தேவையில் 2லயென்பதை நான் ஆணித்தரமாக வலியுறுத்திக் கற விரும்புகின்றேன். இப்படிச் செய்யத் தேவையில் லே ஏனெனில் தனது மிரட்டல் உத்தேசங்க 2ளச் செய்யத் திரு .:ம்மர்மன்லுக்கு அதிகாரமில்லை .
அரசியல் தஞ்சம் கோரிய தமது விண்ணப்பத்தை இன்னும் தொடர்ந்து கொண்டி ருப்பவர்கள் எவரும் நிச்சயமாகப் பயப்படத் தேவையில்லை . இவர்களுடைய விண்ணப்பங்கள் முற்றுப் பெறத நிலையில் மேற்கு ஜேர்மனியை விட்டுப் போகும் படி இவர்களை யாரும் பலவந்தப்பகுத்த முடியாது. சில நீதிமன்றங்கள் அரசியல் தஞ்சங்க 2ள மறுபடி ஏற்றுக் கொண்டிருப்பதும், இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சங்க 2ள ஏற்றுக் கொண்டு சமஉ$டி நீதிமன்றம் சில முடிவுக 2ள வெளியிட்டிருப்பதும் சில முன்னேற்றமான அடையாளங்களாகும். கார்த் ஸ்று க சமஉ*டி அரசியலமைப்பு நீதிமன்றத்திலுள்ள தமிழரின் விண்ணப்பங்கள் தொடர்பாக நீண்ட காலமாக எந்த முடிவும் வெளியிடப்படாமையும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நம்பிக்கையை இன்னும் உண்டாக்குகிறது.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்வர்களும் பயப்படத் தேவையில் லை . முடிவு எப்படியிருந்தாலும் அவர்க ளே இலங்கைக்குத் திருப்பியலுப்புவது திரு.ஸிம்மர்மன் அல்ல. அவரால் அப்படிச் செய்யவும் முடியாது. இது மாநில அரசாங்கங்களின லேயே முடிவு செய்யப்பரும் ருசில்டோர்விள்ள நோர்த்றைன் வெஸ்ற் பாலியா மாநில அரசாங்கம் இலங்கைத் தமிழ் அகதிக 2ள திருப்பியலுப்புவதில் லை என்ற தனது கருத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது எனத் தெளிவாக்கியு ள்ளது.
ஆகவே திரு . விம்மர்மன்னின் பிரகடனத்தால் யாரும் ஆத்திரமடையத் தேவையி ல் 2ல. பயப்பருவதற்கும் எந்தக் காரணமும் இல் லே ,
தமிழாக்கம்: விற்றன் பொதுநூ ல்நிலையத் தமிழ்ப் பிரிவு
O4. O 7, 88
t

sasso G25A942ff/256)7
சீர்திருத்தப் பாதையில் செல்வோருக்கு வழிகாட்டியாக அமைந்தது வீன் கொண்டாட்டம்' .இதைப் படித்தவர், அறிந்தவர் நடைமுறைப்படுத்துவார்
போவது ஏணுே ?
ஆப்பெற்றல் தயாள்
வீன் கொண்டாட்டங்கள்" , அந்நியமாதல்" ஆகிய இரண்டு கட்டுரைகளும் ஏ-வன் முதலாவது கட்டுரை சம்பந்தப்பட்டவர்களுக்கு சாட்டையடி யாக அமைந்திருந்தது. அவற்றை எழுதியவர்களுக்கு நன்றிகள்.
றெம்சைட் புவனேந்திரன்
ஒவ்வொரு மாதமும் பிரதியாக்குவதற்கு முன்பே நீங்கள் எழுத்து, வசனப் பிழைகளே அவதானித்து திருத்த வேண்டியது அவசியம். வளரும் இளைஞர்கள் தாண்டி 2லப் படிக்கும்போது இத் தவறுகள் அவர்களுக்கு ஏற்படப் போ கும் மொழி அறிவில், அபிவிருத்தியில் சில எதிர் மறைவான தாக்கங்க 2ள ஏற்படுத்தக் கரும். அத்துடன் நமது மொழி அபிவிருத்தியில் நமக்கிருக்கும் சோம்பல்தனத்தை நாமே வெளிப்படுத்துவதாக அமையுமென்பதுடன், தென் சிைய நிறுவனத்திலிருந்து வெளிவரும் ஒரு தமிழ்ச் சஞ்சிகை இத் தவறுகரு டன் வெளிவருவதை யாரும் விரும்ப மாட்டார்கள், தயவு செய்து தூண்டில் ஆசிரியர் குழுவும், ஆக்கங்க 2ளப் படைப்பவர்களும் எழுத்து, வசனப் பிழை க 2ள இனிவரும் பிரதிகளில் ஏற்படாவண்ணம் கவனம் செலுத்துவீர்களென நம்புகின்றேன்.
காடெக்ஸன் குணரத்தினம்
தமிழரின் தனி மனித, சமூக விடுதலைக்கு தங்கள் சஞ்சிகையின் ஆக்கமிகு கருத்துகள் பெரும் பங்களிப்புச் செய்யுமென்று எண்ணுகிறேன்.
ஒஸ்ணுபுறா க் ஜெயசேகரம்
25

Page 14
இந்திய ஆக்கிரமிப்பும்
OTLDEl ELTUTL Lp t
இந்திய இராணுவம் தொருத்துள்ள புத்தத்தினுல் எமது மக் கள் பெரும் துன்பங்களை முகம் கொருத்த வண்ணமுள்ளனர்.இலங்கை அர சின் பாசிச ஒருக்கு முறையினல் ஒருக்கப்பட்ட எமது மக்கள் இந்திய - இராணுவம் வந்து இறங்கியதும் விடிவு கிடைத்துவிட்டது என்றெண்ணிஞர் கள். ஆனல் நிலமை வேகமாகவே தலைகீழாக மாறிவிட்டது. இலங்கை இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட கொடுரங்க 2ள விஞ்சுமளவிற்கு இந்திய இராணுவம் ஆட்டம் போட்டது .கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திர வதை என்று எமது நாட்டை சேரடி எமது மக்க 2ள எமது மண்ணிலேயே அகதிகளாக்கியது. இன்றும் இந்திய, இலங்கை பாசிச அரசுகள் அமைதி நிலவுவதாகக் கூறிக்கொண்டாலும் உண்மை நிலை மாறகவே உள்ளது. தொடரும் அக்கிரமங்கள், ஒடுக்குமுறைகள், உணவுத் தட்டுப்ாடு, சிவில் நிர் வாகத்தடை போன்றவற்றிற்கு பஞ்சமேயில்லை .
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜனஞயக அரசு எனக் கூறிக்
வை சர்வதேச நாடுகள் பலவற்றின் அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன . இதைவிட இவற்றிடம் ஆயுத பலமும் பெரிதாகவே உள்ளது. வெளிப்படை யாகவும், இரகசியமாகவும் உள்ள 2 இலட்சத்துக்கு நேற்பட்ட துருப்பு களே எமது மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (படைவிலகல் என்று கரி 250 இராணுவத்தினரை இந்தியாவுக்குத் திரு ப்பியழைத்து இந்திய அரசு நாடக மாடியது . ) இலங்கை அரசிடம் இருந்த தைவிட பலமடங்கு அதிகமாக உள்ள கனரக ஆயுதங்களை இந்தியா வட க்கு, கிழக்குப் பகுதியில் குவித்துள்ளது. சீரழிந்த விடுதலை இயக்கங்களை தனது உளவு நடவடிக்கை உட்பட ஐந்தாம்படை வேலைகளுக்காக இந் திய அரசு தம்முடன் வைத்திருக்கிறது. இது போன்ற இன்றும் பல விடய ங்களில் எதிரியின் நிலை பலமாகவே உள்ளது.
தமிழ் மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்கள் யாவும் இப்போது சீரழிந்து போயுள்ளன, ஆயுதங்களேயும் இந்திய அர சிடம் கையளித்துள்ளன. இந்திய இராணுவத்தின் ஐந்தாம்படையாக வேலை
26

செய்வதற்கு இந்தியாவின் அனுமதியுடனேயே சில ஆயுதங்களை வைத்துக் கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றன .இந்திய அரசினூல் அங்கீகரிக்கப்பட்ட குழுக்களாக இயங்கும் இயக்கங்கள் இந்திய அரசு தங்களுக்குத் தரும் பிச்சையைக் கட்டித் தரவேண்டும் என்பதற்காக சில சிலசமயம் முரண்பருவதுபோல் கோரிக்கைகள், அறிக்கைகள் விருகின்றன, அது மட்டுமன்றி சலுகைகள் பெறுவதற்காக பாசிச ஜே. ஆருடன் பேச் சுவார்த்தையில் ஈடுபட நாயாய் அலைகின்றன. ஆரம்பத்திலிருந்தே முற் போக்குச் சக்திகள் ஒவ்வொரு பின்னடைவின் போதும், இயக்கங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அராஜகங்களிறலும் நசுக்கப்பட்டதால் இன்று அவ ர்கள் பலம் குன்றிய சக்திகளாகவே உள்ளனர். இருப்பினும் நம்பிக்கைக்கு ரிய அசைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. எதிர்காலத்தில் கடந்தகால அனுபவத்தைக் கொண்டு சரியான வழியில் போராட்டம் முன்னெடுக்கப்ப ரும் என நம்பலாம்.
இந்திய அரசு தனது திட்டங்களை வெகு சுலபமாக நிறை வேற்றலாம் எனக் கனவு கண்டது . ஆகுல்ல எல்லாம் தவிருபொடியாகி விட்டன. இதுகாலவரையும் பல வழிகளைக் கையாண்டும் கூட இன்னமும் அது நிறைவேறமலே உள்ளது. முதலாளித்துவம் எப்படித் தனக்குள்ளே முர ண்பாடுக 2ளக் கொண்டுள்ளதோ அதே போல பிற்போக்குச் சக்திகளும் தமக்குள்ளே முரண்பாடுக 2ள கொண்டிருக்கின்றன. இப் பிற்போக்குச் சக் திகளுக்கிடையான முரண்பாடே இன்று எதிரி தான் நினைத்தவற்றை எமது நாட்டில் நிறைவேற்றிக்கொள்ள முடியாமலிருப்பதற்குக் காரணம். மாருக படிப்படியாக மக்கள் உணர்வூட்டப்பட்டு இந்த பிற்போக்குச் சக்திகளை எதிர்க்க முன்வரும்போது இவர்கள் ஒன்றுபட்டுவிடுவார்கள்.இது கவனத் தில் கொள்ளப்பட வேண்டும். மக்கள் விரைவிலேயே தம்மை எதிர்ப்பார் கள் என்பதை இவர்கள் கணித்துக்கொண்டு தமது முரண்பாடுக 2ள பேச்சு வார்த்தை என்ற போர்வைக்குள் இருந்து பேரம் பேசலின் மூலம் தீர்த் துக் கொள்ள முனைகிறர்கள் பேரத்தில் உள்ள இழுபறியினலேயே இன்றை யநிலை தொடர்கிறது. எது எப்படியோ இந்த இழுபறி ஒரு சில விட்டுக் கொடுப்புகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பரும் போது அதவாது பேச் சுவார்த்தை வெற்றியளிக்கும்ஹோது ஒரு நாடகம் அரங்கேற்றப்பரும், அந்த நாடகம் இடைக்கால அரசாங்கமும், மாகாண அரசாங்கமுமாக அமையக்கடிய வாய்ப்புகள் முன்பு இருந்தன. இப்போது இடைக்கால புனர் நிர்மாணக்குழு, பின்பு மாகாண அரசு எனப் பேசப்படுகிறது. இந் தப் பேரமும் சரிவராவிட்டால் இன்னும் ஒருசில விட்டுக் கொடுப்புகளு டன் புதிய நாடகம் அரங்கேற்றப்படும்.
இந்தப் போராட்டத்தில் நாம் மிகப் பெரியதொரு தோ
ல்வியைத் தழுவியுள்ளோம் ஆகுல் இது நிரந்தரமானதொன்றல்ல.இதற் கான காரம் ஆராயப்பட வேண்டும். இதன் அக, புற சூழ்நிலைகள் ஆரா
27

Page 15
யப்படாவிட்டால் நாம் முன்னேக்கிய அடுத்த அடியை வைக்க முடியாமல் போய்விடும். இந்திய அரசு தெற்காசியாவில் தான் ஒரு நாட்டாண்மை என்பதை நிருபிக்க முயன்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமே ஜப்பானின் வளர்ச்சியால் பல சந்தைகளே இழந்துள்ள இவ்வே 3ளயில் இந்திய ஏகாதிபத்தியம் குறைந்த பட்சம் தெற்காசியாவிலுள்ள சிரிய நாடுகளிலாவது தனது சந்தையை உத்தரவாதம் செய்ய முனைகிறது. இத ஞல் தெற்க்காசியாவில் தன்னை ஒரு நாட்டாண்மை நிலைக்கு வளர்த்துக் கொள்ள விரும்புகிறது. ஏகாதிபத்தியங்களுக்கே உரித்தான குரூம்சங்க 2ள அதாவது அண்டைநாடுகளுக்கெதிரான சதி, ஊருருவல், உளவு பார்த்தல் போன்ற சகலதையும் இந்தியா செய்து வருகிறது . விருத லே இயக்கங்கள் இநீதியாவை தாம் பாவிக்கிரேம் என எண்ணிக் கொண்டிருந்த வேளை இநீதியா தனது விருருவலுக்கான தயாரிப்பாகவே இயக்கங்க 2ளக் கை யாண்டது.
இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான ஒருக்குமுறை சர்
வதேச அரங்கில் அம்பலமாகி கண்டிக்கப்பட்டிருந்தது. பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது சுதந்திர வர்த்தக வலயத்தில் முதலீடு செய்திருந்த நாடுகள் தாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அமைதியைக் கொன் ருவர நிர்ப்பந்தித்தன.இந்நிலையில் இராணுவ ரீதியாகப் போராளிக 2ள ஒருக்கி அமைதியைக் கொண்டு வரலாம் என்றும் அதற்கு மேற்குலகுநாரு கள் ஆதரவு தரும் என்றும் நம்பி இலங்கை அரசு ஒப்பிரேசன் லிபரே சன் தாக்குதலைத் தொடங்கியது. அந் நேரத்தில் இந்தியா தனது
மிராஜ் ராஜதந்திரம் (விமானம் மூலம் உணவுப் பொதிக ளே போட் டமை) மூலம் இலங்கை அரசை மிரட்டியது. இந்த ராஜதந்திரம் சர்வ தேச ரீதியில் ஆதரவைப் பெற்றது . இலங்கை அரசை இந்தியாவின் நிர்ப் பந்தத்திற்கு அடிபணிய வைத்தது. இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் எஜமானனன அமெரிக்கா இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவி ல் லை. ஏனெனில் இப்போது இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு சந்தை திறந்து விடப்பருவதாலும் பொருளாதார ரீதியாக இந்தியா அமெரிக்காவின் பக்கம் சரிவதாலுமே அமெரிக்கா இந் நிலைப்பாட்டை எடுத்தது. ரஉ$ய ஏகாதிபத்தியமோ திருகோணமலையில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஏற்படாதிருக்க இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது .
கடந்த காலத்தின் எமது போராட்டம் தோல்வியில் முடிநீ ததிற்கு ஏகாதிபத்திய சக்திகள் காரணமாக அமைந்துவிட்டன . இதை வெல் வதற்கு புரட்சியின்பால் சிறந்த பற்று, நேர்மை, சிறந்த தத்துவம், கட்சி என்பன இன்றியமையாதவையாகும். கடந்த காலத்தில் இவை எமது போ ராட்டத்தில் காணப்படாததே எம்மைத் தோல்வியில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ஆரம்ப கால கட்டத்தில் குட்டி முதலாளித்துவ சக்திகள்
28

சில இயக்கங்களைத் தோற்றுவித்தன. அவைகளுடன் ஒப்பிடும்போது முறி போக்குச் சக்திகள் மிகவும் சிறிதளவாகவும், பலம் குன்றியனவாகவும், உதிரிகளாகவும் இருந்தன. இந்தக் குட்டி முதலாளித்துவ சக்திகளின் குட்டி முதலாளித்துவ தத்துவமானது நடுத்தரவர்க்க மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றது. இந் நிலையில் விருத Cலப்போராட்ட இயக்கமானது திடீர் விக் கத்தையடைந்தது . எமது சமூகத்தில் வளர்ச்சியடைந்த தொழிலாள, விவ சாய வர்க்கம் சரியாக கட்டி வளர்க்கப்பட்டு அணிதிரட்டப்படாதது விருத லை இயக்கங்களிலுள் புரட்சிகர சக்திகளிறல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும். இச் சந்தர்ப் பத்தில் குட்டி முதலாளித்துவ இயக்கங்களும் நடுத்தரவர்க்க மக்களும் வேகமாக " விருத 2லயை எருக்க விரும்பினர். சரியான சித்தாந்தம் நடைமுறை இல்லாததால் போராட்டத்தை ஒரு நிலைக்குமேல் எருத்துச் செல்ல முடியாமல் தருமாறினர். இந் நிலையில் இந்தியாவின் காலில் விழு நீதனர். இந்தியாவின் நேரடித் தலையீட்டை இயக்கங்கள் மட்டுமன்றி நரு த்தரவர்க்க மக்களில் பெரும்பான்மையோரும் ஏற்றுக் கொண்டனர். புர ட்சிகர சக்திகள் சில தொழிலாள, விவசாய மக்கள் மத்தியில் (இயக்க ங்களின் பாசிசம் உட்பட) பல சிரமங்களுக்கிடையே வேலை செய்தனர் இந் நிலையில் உறுதியானதொரு கட்சியைக் கட்டவோ, இந்தியாவை அம் பலப்பருத்தி அதற்காக வெகுஜன ஆதரவைப் பெறவோ இவர்கள்ால் குறுகிய காலகட்டத்திரள் முடியாமல் போய்விட்டது. அகநிலையான தவறு களைவிட புறநிலையான யதார்த்தமே புரட்சிகர சக்திகளால் இந்திய ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராட்டத்தை முன்னெருக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். எமது தோல்விக்கான மேற்படி தோல்விகளே சரியாக ஆராய்ந்தால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அது எங்களது பாரம்பரிய பிரதேசத்தில் பாதுகாப்பை ஊர் ஜிதப்படுத்தும்போதே தீர்க்கப்பட முடியும். அந்த அடிப்படையிலேயே
தமிழீழம்" என்ற தனியரசு உருவாவதற்காக போராட்டம் நடந்தது, முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரMம் கண்டுபிடிக்கப்பட்டு தீர்க்கப் படும்போது மட்டுமே தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய பிரச்சினை தீர்க்கப்படும். எமது நாட்டில் ஆகும் தரகு முதலாளித்துவ வர்க்கத்திற்கும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உள்ள முரண்பா ட்டை திசை திருப்பவே இனத் துவேச 1க் கொள்கையை அரசு கடைப் பிடிக்கிறது. இன ஒடுக்குமுறை யில் வர்க்க அடிப்படை என்பது இதுவே . இந் த அடிப்படையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாதவரை போலி ஒப் பந்தங்களாலோ, மாகாணசபைகளாலோ பிரச்சினை தீரப் போவ தில் லே. மாறக எமது இனத்தின் மீதான ஒருக்குமுறை புதிய வடிவத்தை
29

Page 16
எடுக்கும். அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு நீறு பூத்த நெருப்பாக இருக் கும். இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையில் சிறந்த உறவு ஏற்படும்போது மீண்டும் இனரீதியான ஒருக்குமுறை உருவெடுக்கும்.
ஆக, இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை இந்த ஒப்பந்தம் எந்த விதத்திரம் மாற்றியமைக்காததால் அதளைக் கவனத் திற் கொண்டே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் முகம் கொருக்க இருக்கும் பிரச்சினைக்கான தீர்வை நாம் பார்க்க வேண்ரும் . அந்தத் தீர்வானது தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தில் பாதுகா ப்புக்காகப் போராருவதை கோரி நிற்கிறது . இம் முறை இந்திய அரசும் எமது எதிரியாகக் கணிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட வேண் ரும், முன்பு போல சிங்கள அப்பாவி மக்களைக் கொன்றுே அல்லது இனி இந்திய மக்களுக்கெதிரா பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோ போராட்டத்தை முன்னெருக்க முடியாது. அப்படி நடப்போமாயின் பழைய இடத்துக்கே மீண்ரும் வந்து சேருவோம். சிங்கள, இந்திய முற்போக்குச் சக்திகளின் ஆதரவோரு இனி போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே ஒருமுறை எமது போராட்டத்திரா டாகவும், குட்டி முதலாளித்துவ த லேமைகளாலேயோ அல்லது குட்டி முதலாளித்துவ தத்துவத்தாலேயோ போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகவே புரட்சிகரமான பாட்டாளிவர்க்கத் தத்துவத் தின் மூலம் உண்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியொன்றைக் கட்டியே போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத் தலைமை யின் கீழேயே ஏ 2ணய வர்க்கத்தட்டு மக்கள் அணி திரட்டப்பட வேண்டும். இந்த மக்கள் திரளின் முன்னணிப்படையாக கட்சி இருக்கும். இக் கட்சி
யாலேயே போராட்டம் முன்னெடுக்கப்படும் .
ஆக்கதாரர்கருக்கு,
O உங்கள் ஆக்கங்களுக்கான த லேப்புகள், உங்கள் பெய ñigo ean அழகான கையெழுத்துகளில் எழுதியறுப்புவீர்களாயின் அவற்றை அப்படியே பிரசுரிப்போம். சித்திரம் வரையும் ஆற்றலுள்ளவர்கள் ぶlpg கவிதைகள், கதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்க 2ள தாமே வரைந்து ஆரப்பலாம். ஆக்கதாரர்கள் தமது நண்பர்கள் மூலமும் இதனைச் செயற் பருத்தலாம்.
3O - கடலோடிகள்

29 జూలెల 1987
பெங்களுரில் ரஜீவும் ஜே. ஆரும் சநீதித்துக் GassmråLGunTig தாற்றலாக மழை பெய்துகொண்டிருந்தது வெளியே .
நநீதி மலைகளின் மேலாக இறங்கிய காற்று புல்வெளியின் மீது படர்நீது தவழீநீதது.
flp
அலைகள் ஒங்கிய பாக்கு நீரிணைக்கு அப்பால்
QUbués Gulf Qgpig Gumré9rfasdf .
தானியங்கித் துப்பாக்கித் தொடர் வேட்டு கண நேரக் கொலைதீ
தீர்ப்பு
எரிப்பு
தெருவுக்குச் சாம்பல் குழந்தைகளின் கனவுகளுக்கு
இரத்தம்
$5
இப்போதைய எண்ணிக்கை 15587
31

Page 17
முளைக்குள் வெடிமருநீதை அடைதீதுத் திவித்துவிட்டுச் சித்தம் குழம்பிச் சவாரி செய்தோம் மக்கள் மேல் விமர்சனத்தின் வீரியத்தை விழுங்க முடியாமல் முகம் தெரியா இருளிலெல்லாம் கொன்று புதைத்தோமே நம்மவரை .
பல்லி சொல் லைக் கேட்டுப் பயணம் கை விட்ட கதை நமக்குள் பல உண்டே
U T60J fT (b (3 pis Tés .
கணக்கெடுக்க மற நீது நம் காலதீதைக் கோட்டை விட்டோம் . தன்னுடைய வரலாற்றுச் சவப்பெட்டிக்குத் தங்க முலாம் பூசும்” Gg, aga°a g audits ரஜீவ் இளவரசனுக்குத் திரைப்படதீதில் வாள் சுழற்றி நிஜவாழ்வில் துருப்படித்த ராமச்சநீதிர வாழ்த்து.
கை தட்ட வேண்டாம். சிரிக்கக் கூட என்ன இருக்கிறது.
FGs ma Joos சாவதற்கு நமக்கென்ன இநீதிரர்கள் வநீதா வரம் தந்து போனர்கள்?
முதற் பரிசு போனலும் முயற்சிக்குதி த லைசாய்தீது ggsd utfs; sumrás லொத்தர் விளையாட்டா Gurt part “Lúð?

கோப்பைகளிலிருந்த தேநீர் திடீரென்று குருதியாக மாறியதை உணராமல் இரண்டு த லைவர்களும் கண்காதே அரசியலுக்குள் காலம் சென்றர்கள்.
மானுட எலும்புகளிலிருந்து வ னையப்பட்ட கரண்டிகளும் மண்டையோட்டு மூலங்களிலிருந்து பிறந்த தட்டுக்களுமாக உருமாற்றம் பெற்ற சாப்பாட்டு மேசை
எல்லாத் தொலைக்காட்சிக் கன்களும் குருடாயின.
நமக்கு அபீபாற்பட்ட சமரசம்.
guTubb 2 pub quph இதயம் உள்வாங்கி 3uluuortu portů prfiřovntišeš குருதியில் எழுதிய சரித்திரத்தின் மீது மை பூசுகிறது உங்கள் வர்க்க நலன்.
உங்களைச் சொல்லி என்ன?
நாமும்தான். பொதுவுடமை லட்சியத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு புதை குழி மேல் எந்த வகையான கல்லறை கட்டுவது என்பதில் விவாதம் புரிந்து அடிபட்டுப் பிளவுற்றுக் கொலையுண்டு நீர்த்தோம். (அதிகார வெறி வேறு)

Page 18
உதீதேச வாய்ப்பாட்டில் உல்லாசக் கணக்கெழுதி நித்தியமும் கண்மயங்க எங்கெங்கோ இருந்தவர்கள் இனித்தான் வருவார்கள்.
எல்லாம் முடிநீதது? до го .
சொல்க்ேகுள் அடங்காத எள் சோகதீதைச் சநீறே கேள்.
நீண்ட பயணம் எனக் குறுங்காலத் திட்டமிட்ரும் குறுகிய பயணங்களுக்கு நெருங்காலதி திட்டமுமாயிக் குழம்பிய நாள் வேண்டாம். குழப்பிய நாள் வேண்டாம்,
நில்லாமல் செல்கின்ற வரலாற்சி ஒட்டத்தின் முனைப்பறிவோம்.
6 r சரியான கணக்கெடுப்பு. அதன் பின்னர் புது எடுப்பு,

முத்து தலையணையில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருநீ தான். அப்போது அந்த அறையில் அவனையும், சடப் பொருட்க தவிர வேறு யாரும் இல்லை. ஜன்னல் திரைச் சீலை மட்டும் நெளிந்து நெளிந்து தனது கவலையைத் தெரிவித்துக் கொண்டது.
எனக்குப் பைத்தியமா? " இந்த நினைப்பே அவனது துக்க த்தைப் பொங்க வைத்துக் கொண்டிருந்தது . முத்துவின் கண்ணீர் வைத்திய சாலைத் த லேயணையை ஈரமாக்கிக் கொண்டிருந்தது .
இனி நான் அந்த பில்டிங்கில எப்பிடி இருக்கிறது? மற்றவங் கள் பகிடி பண்ணப் போருங்களே?தெரித்ச ஆக்களெல்லாரும் சிரிக்கப் போருங்களே?
நினைக்க நினைக்க கண்ணீர் வந்து கொண்டிருந்தது. வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களின் பின்பே தான் எதற்காக
களைப் பார்த்தும் புரிந்து கொள்ளாமலிருக்க முடியுமா? . மருத்துவர்க ளின் கவனிப்பும், விசாரணைகளும் அவனுடைய சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்
தபின் அவனல் தாங்கிக் கொள்ள முடியவில் 2ல .
g227Za2a2. 32

Page 19
அன்றிலிருந்து அழுகை மட்டுமே அவனுடன் துணைக்கிருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை ஆறுதல் பருத்தியது.
வெளியே அரவம் கேட்க முத்து கண்களைத் துடைத்துக் கொ ண்டான் . தொலைக்காட்சி பார்க்கப் போனவர்கள் வருகிறர்கள். இநீதக் கோலத்தில் பார்த்தால் வருத்தம் முற்றி விட்டது என்றும் நினைத்துக் கொள்வார்கள்.
முத்து கட்டிலை விட்டிறங்கி அஅவசரமாகக் குளியலறைக்குப் போய் முகம் கழுவிக் கொண்டான்.குளிர்ந்த நீர் முகத்துக்கு ஒத்தடம் கொடுத்தது. அந்த சுகத்தில் கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொன் டான்.
ஏனைய நோயாளிகள் ஆர்பாரித்து அறைகளுக்குள் வந்தார்க கள். தமது இயல்பான காரியங்களில் மூழ்கினர்கள்.
முத்து முகம் துடைத்துக் கொண்ட பின் அறைக்கு வெளியே வந்து, விருந்தையின் முடிவில் நின்று ஜன்னலால் வெளியே தெருவைப் பார் த்தான்.
அவ்வப்போது சில வாகனங்கள் ஒளி வீசிக் கொண்டு போ யின. வானத்தில் இருள் பூசியிருக்க, சந்திர னைக் காணவில்லை எங்கோ "இன்ரசிற்றி போகும் சத்தம் கேட்டது.
"ஆஸ்பத்திரிக்கு வந்ததுக்கு விட்ட கடிதமே போடயில்ல . என்னத்த எழுதுறது? அங்க அதுகள் பட்டுக் கொண்டிருக்கிற கஉகீடங்கள் பத்தாதெண்டு என்ரை வருத்தத்தையும் எழுதிக் குழப்ப வேணுமே?
நான் வருத்தமாயிருக்கிறன் எண்ரு வேற ஆரேன் விட்ட எழுதிப் போட்டிருக்க மாட்டாங்களே? கிழிச்சாங்கள். ஆரேன் வேல செ ய்தா மட்டும் அவன் இங்க வேல, மற்றவன் அங்க வேல எண்டு உடன எழுதியறுப்பிப் போடுவாங்கள். வருத்தம் வந்தா ஆர் கவலைப்படப் Cum pršas di ? "
முத்து தனக்குள் யோசித்தவாறு வானத்து இருட்டைப் பார் த்துக் கொண்டிருந்தான். சந்திர 2ன இன்னும் காணவில் 2ல
என்ரை பில்டிங்கில என்னுேட இன்னும் எத்தினை பேர் இருக் கிறங்கள். அவங்களுக்கு வராம எனக்கேன் இப்பிடி வருத்தம் வந்தது? அவங்கள் குடிக்கிறங்கள். ஆ2ளஆள் அடிக்கிறங்கள். கண்ட கண்ட இடத்துக் கெல்லாம் போருங்கள் சும்மா இருந்த எனக்கு வருத்தம், !
"அப்பிடியெண்டா சும்மா இருந்தபடியாத்தான் மு2ள குழ ம்பினதோ? அவங்களை மாதிரி தொடந்து இயங்கிக் கொண்டிருந்தா
36

யோசிக்க நேரமே கிடைச்சிருக்காது நாள் மறுசன இருந்ததுதான் பிழை . எல்லாத்தையும் பாத்துக்கொண்டு தனிய இருந்து யோசிச்சதுதான் பிழை. துண்டு வெட்டிக் கொண்டு போகுப் பிறகு தொடந்தும் இதே பிழையை விடக் ahl Tg • "
நீண்ட நேர ஆய்வின் பின் முத்து மனதை ஒருநிலைப் பருத்திக் கொண்டான். வானத்தில் இப்போது சந்திரன் வந்திருந்தது. ஆனல் பாதியாக .
முத்து அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்தான். நிம்மதியாகத் தூ க்கம் வந்தது.
ஒரு வாரத்தின் பின் த 2லமை மருத்துவர் அவனைத் தனது அறைக்குக் கூட்டிச் சென்றர்.
சிறீமன் வீ பிற்ற (தயவு செய்து அமருங்கள் டங்க (நன்றி)
இனித் தமிழாக்கம்)
* @ů0 unīga GTŮuq us&spg ? ***
நன்முக இருப்பதாக உணர்கிறேன்
இன்று மாலையே நீங்கள் வீட்ருக்குப் போகலாம்
"pagf
நான் சில யோசனைகள் கூறுகிறேன். இவற்றை நீங்கள் பரி சீலித்தால் நல்லது. உங்களுக்கு எப்படி இந்த நிலை வந்திருக்கலாம் என் பதை அறிவதற்காக இந்த நகரிலுள்ள அகதிகள் உதவி நிறுவன அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டேன். அவர் நீங்கள் வாழும் சூழ்நிலை பற் றிய விபரங்க 2ளத் தெரிவித்தார். அவற்றிலிருந்து சில தகவல்களே என்னல் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந் நாட்டின் அரசியற் தஞ்சச் சட்டங்களிறல் நேரம் உங் களுக்கு அதிகமாக இருக்கிறது . இதுவே உங்க 2ளப் பெரிதும் பாதிக்கிறது . உங்களுடைய தாய்நாட்டில் குரும்பத்துடன் ஒன்றக வாழ்ந்த நிலையிலிரு ந்து பிரிந்து முற்றிலும் தனிமையான வாழ்க்கை முறைக்கு வந்திருக்கிரீர் கள். இதனல் சரியான திட்டமிடாமை காணப்படுவதோடு என்ன செய்வது என்றும் உங்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அதல்ைதான் உங்களில் பலர் புகைத்தல்,மது அருந்துதல் போன்றவற்றில் தங்களே ஈடுபடுத்திக் கொ ண்டுள்ளார்கள் . இவற்றில் ஈடுபடாதவர்கள் தனியே இருந்து பழைய வாழ் க்கையைப் பற்றிக் கவலைப்பருகிறர்கள். எதிர்காலத்தைப் பற்றிப் பயப் படுகிறர்கள். வயதுக்கு மீறிய நீண்ட சிந்தனைகளால் நரம்புகள் விரைவில்
37

Page 20

J町以矿
கதைகளில் ததும் கி/Aர்தர் 252A/227azz/.
ஆக்கதாரர்களை அதிWதரிஓர் ஆக்கங்கமதுக்கு 7றப்ப7ணிகள்
SLö: 1 goon /VSé9 ScoÖ : ?
ஆசிரியர் து2. EAசிே?கள்
ag2/afia.............. அதன்னுசிய திது2ம்
Øዶኒቛ>።xgf.................. sföሥጋቶ≤ዶዶ﷽ኣዖ ፵ረጋዳro
A7AFEWSTAR 25 ❖(ኋóጋዕጋ ፆሳሳዪሩዶኋዶችዳEዳowጛረ•?
WAT SEGWEWY. WYF FE,
C) SÜDASI EN BÜRO
Nachdruck nur mit genehmigung das Herausgebers.

Page 21
J
بیٹے ZZ2/7)
estaszag22e 452722, ததzyzதர்தர் தீ2 2சி மூதததிகு தக்சி &224 அதுAF 22திக தி22
அத்த7 27ரம் (த2/ سے - 77 کی حقیقتوبر تھیZ/2بر کی ፖ ቃ2ረሪሪጇረAሪ2 - E. கிமத்த தஜர்மனி த27 தர்த்ததுரத்த 2 திரீ 7ெ4 gézg7272
5-7679256F జీ4లై4? ? அதரித்த/ தெ7377272.
தந்/ஜி தன: ,5ያyኃሩዕፖ" Sዶ%4ዶÇዒ
7.2 a 377 22
SÜDASIE
AKZA7
VVÆ3.
 
 

DTD2Qj
சதz 32த்த/தி கி5ை777 சதுர கதைஇத%சிய தி/227 27து அத்த7/27த்தை Saa.
rzë 424.24%. 24:4)
Pa 47.472.
as 2.2. 677. த்த த72377து ஐத7ம்/ * 2திகமாகும். ஒத்த த7237 த/திகிச்ேைை 22 Cத்த7 2த72/327
இது இ)ே 253542 ሥ‹ኋ4Šያóoፈ÷ ዖኅyረyዶ°ዲ°ሪEዳዏ¥ኃ4ረ
N BÜR0
27WS7A2 225 ) MW/PAPAEAP774 Z - 2 7 GAA444/W1.