கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.09

Page 1
J)
TMMT IISCHE ZEITSCHRIFT
 


Page 2
,)tD ά Yعرب کے ___ 502Zھ کر شبڑھ چک 2ھ کے
ஒவ்வொரு மாதமும் க வே , இலக்கியங்கள், தகவல்க ாேத் தேடித் தா ன்டில் போடும் எங்களுடன் உங்க 2ளயும் சேர்ந்து கொள்ளும்படி அன்புடன் அழைக் கிரேம், துர வீடிவில் காத்திரமான, ஆரோக்கியமான, தரமான ஆக்கங்களைச் சிக்க வைப்பது உங்காதும் பொறுப்பே.தா வீடிலுக்கு ஆக்கப் பஞ்சம் ஏற்ப டாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.
தா ன்டிலுக்கு அரப்பப்படும் ஆக்கங்கள் முழுக் காளின் ஒரு பக்கத்தில் மட் டும் எழுதப்பட்டிருத்தல் விரும்பத் தக்கது. ஆக்கங்க 2ள அனுப்புபவர்கள் தங் கருடைய சொந்தப் பெயர், முகவரிகளைத் தெளிவாக எழுத வேண்டும். சொந்தப் பெயரிலா, புனே பெயரிலா ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட வேண் டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
உங்கள் ஆக்கங்களுக்கான த லேப்புக 2ளயும், பிரசுரிக்க வேண்டிய பெயரை பும் நீங்களே அழகான கையெழுத்தில், பொருத்தமான அளவுகளில் எழுதியலு ப்பலாம். உங்கள் ஆக்கங்களுக்கான சித்திரங்க ளேபும் நீங்களே வரைந்து அரப்பலாம்
தா ண்டிலி இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிறுகதை, கவிதை போன் ற குறிப்பட்ட பகுதிகள்தார் தொடர வேண்டும் என்றில் லே. உங்கள் மனதில் தோன்றும் புதிய அம்சங்க 2ளயும் அலுப்பி வையுங்கள். பொருத்தமானவை நிச்சயம் சேர்த்துக் கொள்ளப்படும்.
ஒவ்வொரு நகரங்களிலுமிருக்கும் தூா வீடில் வாசகர்கள் தாங்களே நிருபர்க னாக மாறி தங்கள் நகரில் நடக்கும் செய்திக 2ளயும், தமிழர்களுடன் சம்ப நீதப்பட்ட தகவல்களையும் அலுப்பி வைக்கலாம். இதே போல் ஏனைய நாடுகளிலுள்ள வாசகர்கள் தங்கள் நாடுகளின் செய்திகள், அங்கிருக்கும் ஈழ த்தமிழர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி எழுதியணுப்பதல் ஏனைய தர ண்டில் வாசகர்களும் இந்த விடயங்க 2ள அறிந்து கொள்வார்கள்.
தா வீடிலேப் படிப்பதுடனும், ஆக்கங்களே அதுப்புவதுடனும் மட்டும் நின்று விடா மல் தா ன்டி2லப் பற்றிய முழுமையான விமர்சனங்களேயும் அரப்பி வையுங் கள். தரமான ஆக்கங்களைப் பாராட்டி ஊக்குவிப்பதுடன், தவறுகளைச் சுட் டிக் காட்டி திருத்துவதும் உண்மையான வாசகரின் கடமையாகும்.
வாசகர்களின் ஆர்வம் சஞ்சிகை வளர்ச்சிக்கு அவசியமாகும்.
- கடலோடிகள்

RFrfாசானே ழா
2F-3 Fifi Sifree F'sista FT LíIIIssarr 'F:13 (111)
'~~' ഗശു ക്രZ&മസ്ക
ക്രി.മീ/ ബ്ലൂസ്മ
கலை,இலக்கிய, கலாச்சாரங்கள் மனிதனுடன் பின்னிப் பிஜேநீ தவை . மனித மன உணர்வுகளே வெளிப்படுத்துவதாகவும், அறிமுகமில்லாதவர் களின் தனி மனிதர்களின் விருப்பு.வெர்ப்புக 2ளத் தெரிந்து கொள்வதாக வும், சமுகத்தைத் தெரிந்து கொள்வதாகவும் க 2ல, இலக்கியங்கள் மேகி ன்றன. பொதுசனத் தொடர்புச் சாதனங்களில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற நூல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன,
தமிழ் இலக்கியங்களின் பிறப்படமாக தமிழகம் இருந்தாலும், ஈழத்து இலக்கியங்களும் முன்னேக்கிய வளர்ச்சியில் உள்ளன. இரண்டு நாட்டு இலக்கியங்களிலும் ஏராளமான ஜேமபாடுகள் காணப்படுகின்றன. இரண்டு நாட்டினதும் இலக்கிய கர்த்தாக்ளேப் போலவே வாசகர்களினதும் ரச
னேகள் வேறுபட்டுள்ளனவா?
ஈழத்து இலக்கிய வரலாற்றில் சாதனை சிலேநாட்டி தொட ர்நீதம் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் "மல்லிகை 1 , சிரித்திரம் ஆகிய இரண்டும்தான். இதே சமயம் சஞ்சிகைகள் என்ற முத்திரையில் இருப திற்கும் மேற்பட்ட வார , மாத இதழ் குப்பைகள் இந்தியாவிலிருந்து இறக் குமதி செய்யப்பட்டு அமோகமாக விற்பனையாகின்றன. இந்தியக் தப்பைக ளின் கவர்ச்சியில் ஈழத்தின் இலக்கியங்ககும், இலக்கிய கர்த்தாக்கமும் க்கித் தள்ளப்படுகிறர்கள். இவற்றிற்கு யார் காரணம்? நிச்சயமாக ஈழத்து வாசகர்கள்தான் ,
"மாணிக்கம்", "சுடர் 1, 1 மதனன் " , "கண்மயி " பொன்ற இர் உம் பல சஞ்சிகைகள் தோன்றி அற்ப ஆயுளுடன் மடிந்து விட்டன. எத்தனே யோ எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளே. தங்களுடைய சொந்தப் பல த்திலேயே வெளியிட்டார்கள். அவைகள் அச்சனேயும் கடைகளி அப்படியே தேங்கிக் கிடந்தமையகுல் படைத்தவர்கள் பொருளாதார Ai e - i GTIG I டைந்ததுடன், விரக்தியுமடைந்தார்கள். பல எழுத்தாளர்களே இலக்கிய உல கிற்கு அறிமுகப்படுத்திய வீரகேசரிப் பிரசுரங்கள் கூட குறிப்பட்ட என்ஜர்
3

Page 3
கையுடன் நின்றுவிட்டன. இப்படியாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியை முடக்கி பதுடன், ஈழத்து இலக்கியப் படைப்பாளிகளையும் விலகிப் போகச் செய்த மைக்கும் ஈழத்து வாசகர்களே பொறுப்பாளிகள்,
தமிழ்நாட்டு இலக்கியங்களைப் படிக்காதே என்று யாரும் ஒரு போதும் சொல்லவில் cல. தமிழ்நாட்டின் தரமான இலக்கியங்கள் கட இன்று யாராதும் அறியப்படாமல் பின் தள்ளப்பட்டு, எந்தப் பயனுமற்ற கவர்ச்சி ஆபாசக் குப்பைகள்தான் முலை முருக்கெங்கும் பரவியுள்ளன. உண்மையான இலக்கியங்க 2ளத் தேரும் ஆர்வம் குறைந்து வருவதால் இன்னும் போலிககு க்கே வரவேற்புக் கொடுக்கப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், ம்லேசியா போன்ற வெளிநாடுகளில் கூட சந்தை கிடைக்கும் என்ற தைரியத்தில்வார மாத சஞ்சிகைகள் தமிழகத்தில் பெருகிக் கொண்டே போகின்றன. நீங்கள் எதைக் கொட்டினலும் நாங்கர் பொறுக்குவோம் என்று உற்சாகமளித்துக் கொண்டு ஈழத்து வாசகர்களும் தயாராக இருக்கிறர்கள் இந் நிலையில் ஈழத்தில் இலக்கிய வளர்ச்சி ஏற்படுவது எப்படி?
ஈழத் தமிழர்கள் பலர் இன்று தாய்நாட்டை விட்டு அந்நிய நாடுகளில் சிதறியிருக்கிறர்கள். இந் நிலையில் இந்த நாடுகளிலுள்ள ஈழத்து படைப்பாளிகளின் முயற்சிகளுக்கு வாசகர்கள் எந்தளவில் ஆதரவளிக்கிறர் கள்?
மேற்கு ஜேர்மனியில் ஆரம்பத்தில் வெளிவந்த சஞ்சிகைகளான "அப்பிர் ", "வசந்தம் " ஆகிய இரண்டும் இப்போது வெளிவருவதில்லை . இத ற்குப் பின் நம்நாடு " என்ற சஞ்சிகை வெளிவந்து இடையிலேயே நின்று விட்டது. தொடர்ந்து அறுவை " என்ற சஞ்சிகை புத்துணர்ச்சியுடன் வெளிவ ந்து, அதுவும் இடையில் தடைப்பட்டு விட்டது. தென்றல்" என்ற சஞ்சிகை பும் அவ்மையில் நின்றுவிட்டது .இப்படிச் சஞ்சிகைகள் அவ்வப்போது தோன் ரி மறைவதற்குக் காரணம் என்ன?
தரமில் 2லயென்பதற்காகவே அனைத்துச் சஞ்சிகைகளையும் வாசகர்கள் நிராகரித்தார்கள் என்றில்லை. பக்கத்திலிருந்தால் அருமை தெரிவதில்லை என்பது போல தங்களுடன் இருக்கும் தமிழ் நண்பர்களின் இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வருவதில் 2ல. யாரும் தட் டிக் கொடுப்பதில் லை மாறக தட்டிவிழுத்தவே முயல்கிரர்கள். இந்த மனப் போக்கு ஈழத் தமிழர்களிடையே பரவலாக உள்ளது.
சஞ்சிகைகளின் திடீர் மறைவுக்கான காரணிகளில் ஒன்று பொரு ளாதாரம், இரண்டாவது ஆக்கப் பஞ்சம். பொருளாதாரம் சஞ்சிகையைப் பாதிக்க வாசகர்கள் அனுமதிக்கலாமா? ஒரு மாதம் 5 டி.எம்மை புத்த கங்களுக்காகச் செலவு செய்வது முடியாத காரியமா?இவை சாத்தியமா

னவையாக இருந்தும் இந்த நிலை தொடர்வதை வாசகர்கள் கண்டுகொள் ளாமல் இருப்பதேன்? ஈழத் தமிழர்கள் அந்நிய நாடுகளில் தமிழ்ச் சஞ்சி கையை வெளியிடுகிறர்கள் என்றல் அது எல்லாத் தமிழருக்கும் பெருமையல் லவா? எங்கள் சகோதரர்களே நாங்களே உற்சாகப்படுத்தாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?
இனியாவது வாசகர்கள் ஈழத்தவர்களின் இலக்கிய முயற்சிகளு க்கு சிரிதளவு பணத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். சஞ்சிகைகளுக்கு வரும் சநீதாக்களில் யாரும் விரு கட்டப் போவதில் Cல . ஒவ்வொருவரும் தாமே பணம் கொருத்து வாங்கிப் படிப்பதுடன், ஏனையோருக்கும் அப் புத்தகத் தை அறிமுகப்படுத்தி அவர்களேயும் வாக்கும்படி தாண்ட வேண்டும். சிர துளி பெரு வெள்ளம், வாசகர் வட்டம் பெரிதாகும்போது ஆசிரியர்களும், வெளியீட்டாளர்களும் நிச்சயம் உற்சாகமடைவார்கள். இந்த உற்சாகம் அவர்களின் முயற்சிக்கு உந்து சக்தியாகும்.
இரண்டாவது காரணமான ஆக்கப் பஞ்சம் தற்போது பல சஞ்சிகைக 2ள மோசமாகப் பாதிக்கக் கொண்டிருக்கிறது . சஞ்சிகைகளின் தரம் நலிவடைவதற்குக் காரணம் காத்திரமான ஆக்கங்கள் கிடையாமை தான். ஆன்மையில் நின்றுபோன சஞ்சிகையில் ஐந்துக்கும் மேற்பட்ட பெயர் களில் ஆக்கங்களைத் தானே படைத்தாக அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள் ளார். தற்போதும் பல சஞ்சிகைகளில் அவற்றின் ஆசிரியர்கள் மட்டுமே ஆக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறர்கள். இதற்குக் காரணம் என்ன?
போதுமான இலக்கியப் படைப்பாளிகள் நம்மிடையே இல் 2வ என்றுசொல்ல முடியாது. பலருக்கு நல்ல திறமையிருந்தும் பேணுக்களை முடி வைத்துவிட்டு ஏனே தானேவென்று தங்களுடைய அலுவல்களைப் பார்த் துக் கொண்டிருக்கிறர்கள். நேரமில் 2ல என்ற போலிச் சாட்டையும் சிரர் சேர்த்துக் கொள்கிரர்கள். இப்போது ஒதுங்கியிருந்துவிட்டு இலக்கியம் அழிந்துவிட்டது என்று பின்னர் ஒப்பாரி வைக்கலாமா?
முன்பு சஞ்சிகையை வெளியிட்டு, அது நின்று போனபின் இலக் கிய முயற்சிகளே முற்ரக கைவிட்டவர்களின் செய்கை வருந்தத்தக்கது. ஒரு சஞ்சிகையை வெளியிடும்போது ஏற்படும் கஉ$டங்கள், நஉ$டங்கள் பற்றி மற்றையவர்களைவிட இவர்களுக்கு நன்றகத் தெரியும். அனுபவத்தின் முலம் இதைத் தெரிந்து கொண்டும் இந்த முன்னுள் ஆசிரியர்கள் பேணுவை மூடி வைத்திருப்பது வேத 2ணயானதுடன் முன்பும் இவர்கள் விளையாட்டாக த்தான் சஞ்சிகை வெளியிட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே இவர்கள் தங்களுடைய சஞ்சிகைக 2ளப் போல இப்போது வரும் சஞ்சி கைகளும் நின்றுவிடாமலிருக்க வேண்டும் என்று உண்மையாக விரும்பினும் மறுபடி எழுத ஆரம்பிக்கட்டும்.

Page 4
ஏற்கெனவே கொஞ்சம் பிரபலமானவர்கள்தான் எழுதலாமெ ன்றில்லை. ஒவ்வொருவரிடமும் திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. அவர்களால் அதை அறிய முடியாவிட்டாcம் மற்றவர்களால் அறிந்து கொள்ள முடியும், எனவே கதை, கட்டுரை, கவிதை என்று எல்லோரும் எழுதிக் குவிக்க வேண் ரும் . நீங்கள் அரப்பும் ஆக்கங்கள் பிரசுரமாகாவிட்டாலோ, திரும்பி வந்தா லோ சோர்வடையாதீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள். தொடர்ச்சியான எழுத்துப் பயிற்சி நல்ல பல 2ணத் தரும் பலர் ஆக்கங்களே அதுப்பிவிட்டு அவை பிரசுரமாகாவிட்டால் அந்தச் சஞ்சிகை வாசிப்பதையே நிறுத்தி விரு கிறர்கள். அல்லது எழுதுவதை நிறுத்தி விடுகிறர்கள். இவையிரண்டும் முற்றிலும் தவறன செய்கைகளாகும். முன்னேற விரும்புபவர்கள் தாழ்வு மனப்பான்மை பை நீக்கி முயற்சியைத் தொடர வேண்டும்.
ஈழத்தவர்களின் இலக்கிய முயற்சிகளைத் தடைப்படுத்துவதில் இந் நாடுகளில் புத்தக விற்ப 2ன நிலையம் வைத்திருப்பவர்களும் முக்கிய பங்கு வகிக்கிறர்கள். நமது மன் னைச் சேர்ந்தவர்கள்தாள் மிகவும் கஉ$ட ப்பட்டு நூ ல்களை வெளியிடுகிறர்கள் என்ற அக்கறை சிறீதமில்லாது ஈழத் தில் வாசகர்களின் ரச 2னக 2ள மழுங்கடிக்க காரணமாக இருந்த அதே காகிதக் குப்பைக 2ள இந்தியாவிலிருந்த இறக்குமதி செய்து இங்கும் விற்க ஆரம்பித்த விட்டார்கள். எங்கோ இருந்து வரும் கழிவுகளைப் பெருமளவு விளம்பரம் செய்து, விற்பனையாக்கி பாருக்கோ வருமானத்தையும், சந்தை யையும் ஏற்படுத்திக் கொருப்பவர்களும் ஈழத் தமிழர்கள்தான். இவர்களின் இடையூறல் தங்களது முயற்சிகளை பலவந்தமாக நிரத்த வேண்டியிருப்பவர் கரும் ஈழத் தமிழர்கள்தான் . இந்த இரு பகுதியினருக்குமான இடைவெளி எந்த ஒரு ஈழத் தமிழருக்கும் பயனளிக்காது பாதிப்பைத்தான் ஏற்படுத்து கிறது என்பதை இனியாவது இந்த அந்நியச் சரக்கு விற்ப 2ணயாளர்கள் உணர வேண்டும். இவர்கள் வேண்டுமானல் தரமான இலக்கியங்களை எங்கிரு நீதாலும் பெற்றுக் கொள்ளட்டும். கழிவுகள் மட்டும் வேண்டாம்,
ஆக்கங்க 2ளப் படைப்பதிலும், வாசிப்பதிலும் மட்டும் இலக்கிய ஆர்வம் தெரிவதில் 2ல . ஒர் உண்மையான இலக்கிய ஆர்வலரின் கடமை சரி யான இலக்கியங்களுக்கு ஆதரவு கொடுப்பதும், போலிக ளே ஒழிப்பதுமா கும். இதற்காக கவனமெடுத்து அனைத்து ஆக்கங்களையும் முழுமையாக ஆரா யவேண்டும். நிறை , குறைகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை தெரிந்து கொள்வதுடன் நின்று விடாது உரியவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . அப்போதுதான் இலக்கிய கர்த்தாக்க்ள் தங்களே சீர்ப்பருத்திக் கொள்ள முடியும்.
தாண்டிலில் நிால் அறிமுகம் செய்யப்படும் சஞ்சிகைகளில் வெளிவரும் சில கருத்துகளுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும், அச் சஞ்
6

சிகையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் வாசகர்கள் நேரடி யாகவே தங்களுடைய கருத்துக 2ளப் பரிமாறிக் கொள்வார்கள் எனபதற் காகவே நூல் அறிமுகம் பகுதி ஆரம்பிக்கப்பட்டது .
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்புகள் எநீ தெந்த வகையில் தேவை என்பதை எமக்குத் தெரிந்தவரை தந்துள்ளோம். ஒவ்வொரு ஈழத் தமிழ் வாசகர்களும் உங்கள் மன் 2ணச் சேர்ந்தவர்களின் சிரந்த முயற்சிகளுக்கு மனமுவர்நீது ஆதரவளிக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளில் ஆர்வம் காட்ட வேண்டும். இதில் உங்கள் தாய் மண் மீதிருக் கும் பற்றும், தமிழ் ஆர்வமும் காணப்படுவதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
"கேள்வியும் பதிலும்
தாண்டில் கலம் பதினென்றிலிருந்து "கேள்வியும் பதிலும் என்ற புதிய பகுதி ஆரம்பமாகிறது. கேள்விக ளேக் கேட்பது நீங்கள். பதிலளிக்கப் போவது உங் கள் கேள்விகளுடன் சம்பந்தப்பட்டவர்கள். இப் பகுதியின் முதற் தொடராக உங்கள் கேள்விகளுடன் சட்டத்தரணியைச் சந்திக்க இருக்கிறேம் சட்ட ரீதியிலான உங்கள் சந்தேகங்களே இம். மாதம் முப்பதாம் திகதிக்கு முன் (30.09, 88) எமக்குக் கிடைக்கக் கூடிய தாக அனுப்பி வையுங்கள். உங்கள் கேள்விகள் உங்களுடன் சேர்த்து மற்றவர் களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கட்டும்.
இத் தொடரில் தொடர்ந்து வைத்தியர், எழுத்தாளர், கவிஞர் போன்ற வெவ்வேறு துறைக 2ளச் சேர்ந்தவர்கள் பதிலளிக்கப் போகிறர்கள்,
இப் பகுதியைச் சிறப்பிக்க வேண்டியது நீங்களே.
- கடலோடிகள்

Page 5
27死2列の変22万/256万戸
"ஒப்பந்தங்களும், ஒப்பாரிகளும் " என்ற கட்டுரை இன்றைய நிலையில் மிக மிக அவசியமானதே எமக்கென்ன நடந்தது? ஏன் இடம் பெயர்ந்தோம்? ஏன் போராட வேண்டும்? என்ற விருக்களுக்கு விடை புரியாமல் எம்மிடை யே எத்தனையோ பேர் இருக்கிறர்கன் கட்டுரை எல்லோருக்கும் புரியக் கடிய வகையில் அமைந்திருந்தது. இந்திய ஆக்கிரமிப்பும், எமது போராட் டமும் " என்ற கட்டுரையில் தெளிவானது பாதை ஆகுல் இப் போராட்டம் முன்னெருக்கப்பருமா என்பதே பலபேரின் முன்னலுள்ள கேள்வி. விக்கு பாக் கியநாதனின் ஊனமுற்ற மனம் கதையைப் போன்று. இதே கருத்துள்ள கதையை ஈழத்தில் "சுடரில் வாசித்த ஞாபகம்.
Ωι πή Οι π (Ομ. π ή Gς) ) g52., As u nTJigi)
சென்ற இதழில் பிரசுரமான ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது சிறு கதையில் 10ஆம் பக்கத்தில் 5 ஆம் பந்தியிலிருந்து 13ஆம் பக்கத்தில் முத லாவது பந்திவரை கதாசிரியரின் கற்பனைகள் இங்குள்ள சூழ்நிலைகளில் தவறனவை .இந் நாட்டில் பாலர் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரையும் ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்களைக் கப்பிட்டு வரவைப் பதிவதில் Cல. அனைவரும் தமது இருப்பிடங்களில் தம் பெயர்களை மற்ற மாணவர்களும், ஆசிரியரும் பார்க்கும் வண்ணம் எழுதி வைப்பார்கள் இதைப் பார்த்தே ஆசிரியர் வரவைப் பதிவார் . எனவே வகுப்பில் மாணவர்களின் பெயரைக் கூப்பிட்டு, ஆசிரியர் வரவைப் பதியும்போதுதான் . . . " என்ற வ்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
வெளிநாட்டவர் பலருடன் இணைந்து படிக்கும்போது ஒவ்வொருவரும் தம் மைப் பற்றி முழுமையாக அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். எனவே
1 . . .ஜவகுல் அவளின் பெயர் பிெல்வியா என அறிந்து கொள்ள முடிந்தது. அதைத் தவிர அவளைப் பற்றிய வேறெந்த விபரங்களையும் அவகுல் சேக ரித்துக்கொள்ள முடியவில் Cல என்ற வசனத்தையும் ஏற்றுக் கொள்ள முடி UTéo e
இந் நாட்டில் ஒரே வகுப்பு மாணவர்கள் சந்திக்கும்போது "கலோ 1 சொல்ல மாட்டார்கள். காலை, மாலை வணக்கங்களைத்தான் செலுத்துவா ர்கள். சரளமாக டொச் கதைத்துவிட்டால் கொம்பியூட்டர் படிக்க முடி
8

யாது. முக்கியமாக வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இனியா வது வேற்றுநாட்டு சூழ்நிலைகளில் எழுதும்போது முக்கிய விடயங்களை கவ னத்தில் கொன்ரு எழுத வேண்டும். சிறுகதையில் இரண்டரைப் பக்கங்கள் விஅகிவிட்டன.
டோற் முண்ட் நிருபா தங்க வேற்பிள் 2ள
பார்த்திபனின் ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது சற்று மிகைப்படுத்த பட்டாலும், யதார்த்த வட்டத்தில் நோக்கும்போது மிகைப்படுத்தலும் ஒது ங்கி விடுகிறது. சேரனின் கவிதைகள் என் நினைவில் நிற்கும்படி பதிந்து விட் டன. உண்மையின் வடிவங்களாக அவரின் சொல்வீச்சு அனல் கக்குகிறது .
நூா றன்பேர்க் ப. வி. சிரீரங்கன்
ஓகஸ்ட் மாத கர ண்டில் வழக்கமான பொலிவூம், நிறைவுமின்றி மெலிந்து காணப்படுவதாகத் தெரிகிறது. பார்த்திபனின் சிறுகதை பெண்க Cள மிகவும் கவர்ந்திருக்குமென நம்புகிறேன் . ஜீவன் போன்ற எத்தனையோ இளைஞர்க குக்கு இது புத்தி புகட்டுமென நினைக்கிறேன்.
. \. \ .\ •\ ܝ\ •\ - \ ܀ \ ܀ \ - \ ܀ \ - \ ܀ \ - \ ܀
புதிய சநீதாவுக்காகவோ அல்லது பழைய சந்தாவைப் புதுப்பிப்பதற்கா கவோ வங்கி மூலமாகப் பணத்தை அனுப்பியபின் அது பற்றிக் கடிதம் மூல மாக எமக்கு அறிவியுங்கள். இதனல் வங்கியிலிருந்து பணம் கிடைக்கத் தாம தமாகினலும் "தாண்டில் காலக் கிரமத்தில் உங்களுக்கு அனுப்பப்படும். வங்கி மூலமாகப் பணத்தை ஆரப்பும்போது வங்கிப் பற்றுச்சீட்டுகளில் பணம் எதற்காக அனுப்பப்பருகிறது என்று கேட்கப்பட்டுள்ள இடத்தில் "தாண்டில் என்று குறிப்பிருங்கள். அத்துடன் பற்றுச்சீட்டுகளில் உங்கள் பெயரை மட்டும் எழுதாது முழு முகவரியையும் எழுதுங்கள் இநீ நடைமுறை கள் மூலம் எமது சிரமத்தைக் குறைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேம்.
- கடலோடிகள் .
9

Page 6
22222227A/7 (2.
சிறை கர் Unt of e
இரவுக்கு pിൽ 2യ நிலவுக்கு ஒளியில் aல. ஒளியையும் கருங்கற் சுவர்கள் முறிக்கின்றன.
வதை கட அறைகளுக்குள் . பாடல் இல் aல . ஒலி மட்டும் தனித்து அலைகிறது . ஒலி, எதிரொலி, ஒலி எனத் தெறித்து
முறிந்து
சிதறிப் பரவும் ஒலி எதிரொலி.
இரும்பின் கரங்களும் நொருங்கித் தகரச் சிறை யிருளில் உயிர்த்திரி உருக எழுகிறது தீபம் ,
வீழ்ந்தவர்கள் விதையாகி olk's (p 27tag to Duong விழுது விட வரலாறு கண்மலரும்
அகாதத்திலிருந்து வரும் ஒரு செய்திக்காகக் கண்டுகளுக்குள் அவர்கள் இன்னும் காத்திருக்கிறர்கள்.
விருத வே .
G8 D67
1O
 
 

"ýô1é?
கதல் காற்று பரந்த மனப்பான்மையுடன் இருக்குகளுக்குள் ளால் நுழைந்து குடிசைக்குள் பரவியது.ஞானப்பிரகாசம் வீறீட்டுக் கத் திக் கொண்டிருந்தான் , பெயரின் அளவிற்குச் சம்பந்தமில்லாமல் அவன் உடம்பு சிறியதாக இருந்தது இரண்டு வயதென்றல் அப்படித்தானிருக்கும். தன் 2னச் சுற்றிப் போடப்பட்டிருந்த துணிக் குவியலைத் தாறுமாறக்கிய படி அவன் அழுது கொண்டிருந்தான்.
அவனுடைய தேவை எதுவென்று தெரிந்தும் தெரிந்து கொ ள்ளாதவள் போல கன்னியம்மா அவனருகில் பேசாமல் படுத்திருந்தாள். கன்கள் கரையின் இடைவெளிகளிா டாக மேலே தெரியும் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தன.
ஆசை சாக்கால் போர்த்திக் கொண்டு குடிசை வாசலில் மணலில் குந்தியிருந்தான் .த லே மட்டுமே போர்வையிலிருந்து சுதந்திரம் வாங்கியிருந்தது.
சூரியன் கடலில் சுத்தமாகத் தலை முழுகியதால் கருமேக ங்கள் உல்லாசமாக வான விதியில் அலையத் தொடங்கின. எனினும் சிவ ப்பு முழுவதுமாக அழிக்கப்படவில் Cல .
சில பறவை கள் கட்டு ஞாபகம் வந் ததினுல் வேகமாகத் திரு ம்பிக் கொண்டிருந்தன.
கச்சலிட்டுக் கொண்டு வந்த அலைகள் கரையை அண்மித்ததும் காளுமல் போய்விட்டன. அவ்வப்போது காய்ந்த ബ ஒலைகள், மரக் கட்டைக
ளென்று அன்பளிப்புக 2ளப் பத்திரமாகக் கரையில் கொண்டு வந்து ஒப்படைத்துக் கொண்டிருந்தன.
ஆசை இருந்த இடத்திலிருந்தே த Cலயைத் திருப்பிக் குடிசை க்குள் பார்த்தான். ஆரம்பத்திருந்த இருளிலும் ஞானப்பிரகாசம் தெரிக் தான். நீண்ட நேர அழுகையால் க 2ளத்துப் போய் தற்காலிகமாக அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் எந் நேரத்திலும் மீண்டும் ஆர ம்பிக்கப்படலாம் என்று தெரிந்தது.
11

Page 7
அருப்பங்கரையில் பூனை கடப் படுத்திருக்கவில்லை. இங்கிருப் பதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில் 2லயென்று நிச்சயமாகத் தெரிந்து அந்தப் பூனை வேறிடத்துக்குப் போயிருக்க வேண்டும். அல்லது கடலில் குதிச்துத் தற்கொலை செய்திருக்க வேண்டும். அந்தப் பூனை தனி பனென்றபடியால் இந்த இரண்டு முடிவுகளிலும் ஒன்றைச் சுலபமாகத் தெ ரிந்து கொள்ளலாம் .
ஆஅல் ஆசை அப்படிச் செய்ய முடியாது.
அவன் தனியனல்ல கன்னியம்மாவும், ஞானப்பிரகாசமும் அவனை எதிர்பார்த்தம், அவனுக்காகவும் இருக்கிறர்கள். இப்போதும் கட.
ஆசை கடலையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். w gCap Cau ng r
t'gay gCou ni w
v oJOqv Cqv m
"உன்ட மனுசி இன் 2ணக்கு என்ன செஞ்ச குருத்தா?*
O "அறக்குனா மீன் கொழம்பும், புட்டுமாக்கும்.நீயும் துன்னு
U T Jcă var
ஒனக்கு மட்டும் எப்புடி இவ்ளவு மீது கெடைக்குது? நாலு கடலம்மாட மூத்த புள்ள பாக்கும்"
"கடல் கொழம்பிக் கிடக்கு காத்து வேற பலம்மா இருக் gun ... p. 0 uniol C unafurt?"
"இப்ப நா போகு என்ட மீரக்கு எள்ளவு வெல வரும் Qጇ ዐኌሃuom? " - −
கற்பனையில் தெரிந்த காட்சிக னே ஆசையின் கன்னீர் தடை செய்தது .
கடலுக்குப் போயி எவ்ளவு காலமிருக்கும்? “ கேள்வி வேத 2ணயைத்தான் உற்பத்தி செய்தது. கண்கள் தாமாக வள்ளத்தை நோக்கின.
மோட்டார் இல்லாமல், வெறும் பலகையாக அந்த வள்ளம் மணல் மேட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. அலைகள் அதைத் தொட முய ற் சித்துத் தோற்றுக் கொண்டிருந்தன .வள்ளத்தில் வலைகள் தாறுமாறகத் தொங்கிக் கொண்டிருந்தன.
12

ஞானப்பிரகாசம் மறுபடி கத்த ஆரம்பித்திருந்தான். அப்படிச் சத்தம் போடுவதற்காகவே அவன் சக்தியை சேமித்து வைத்திருக்க வேன் டும். அவ்வப்போது அதைப் பாவித்துக் கொண்டிருந்தான்.
ஆசை இருந்த நிலை மாரமல் த லையை மட்டும் சுழற்றிப் பார்த்தான்.
அக்கம் பக்கத்தில் முன்பிருந்ததைவிட குடிசைகளின் அடர்த்தி குறைந்திருந்தது. பலர் தங்களுடைய வள்ளத்தில் இந்தியாவுக்குப் போய் விட்டதாக பல சம்மட்டிமர்ர் அடிக்கடி வந்து குதித்துக் கொண்டிருந்தார் கள். வேறு சிலர் எல்லாவற்றையும் போட்டுவிட்டு எங்கேயோ இடம் பெயர்ந்து விட்டார்கள். அவர்கள் எப்போதாவது திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையில் குடிசைகள் இன்னும் காத்திருந்தன.
ஆசை அடி வயிற்றை அமுக்கிக் கொண்டான். குடற் சுவர்கள் ஒன்றுடன்ெறு உராய்ந்து எரிந்து கொண்டன . அவை நீண்ட காலமாகவே ஏமாற்றப்பட்டு வருகின்றன.ஞானப்பிரகாசத்தின் வயதில் தானுமிருந்தால் ஆசை நிச்சயமாகப் பசியால் வாய்விட்ரு அழுதிருப்பான்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சூசையின் வள்ளத்தில் பூட்டியிருந்த இயந்திரங்களை இராணுவம் மூலமாக அரசு பறித்துக்கொள் டுவிட்டது இயந்திரங்கள் பூட்டப்பட்டிருந்த வள்ளம் இருக்கையிலேயே சூசையும், கன்னியம்மாவும் அதே குடிசையில்தான் இருந்தார்கள். வள்ளத்தில் பூட்டப்பட்டிருந்த இயந்திரங்களின் உதவியால் சாப்பிட ஆகாரம் கிடைத் ததே தவிர மாளிகை கட்டி, கால் மேல் கால் போட அவர்களால் முடி யவுமில்லை. அது பற்றி அவர்கள் நினைக்க சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
மோட்டார்களை இழந்தபின் ஆழக் கடலில் நீண்ட தா ரம் சென்று வலைபோட ஆசையால் முடியவில்லை. கிடைத்த மீன்களின் அளவு குறைய அவர்களுடைய ஆகாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் கன்னியம்மா உண்டாகியிருந்தாள்.
என்னதான் இலவச மருத்துவமனை என்று பெயர் இருந்தாலும் செலவு இல்லாமலா போய் விரும்? காசில்லாதவர்களுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்து போகும் செலவைத் தருவதாகவோ, நோயாளிகளுக்கு குறித்துக் கொருக்கப்படும் விற்ற மின்களும், ஏனைய சத்துகளும் இலவசமாக வழங்கப் படுமென்றே எந்தத் தர்மாண்பத்திரியிலும் குறிக்கப்படவில்லை .
ஆகவே தசை கடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பணத்தை விட அவனுக்கு மனேவியும், பிள் 2ளயுமே முக்கியம். எனவே கடனில் பூச்சியங் கள் கடி வருவதைப் பற்றி அவன் அக்கறைப்படவில் 2ல.
13

Page 8
ஆஸ்பத்திரிக்கும், குடிசைக்குமாக அ2லநீததில் ஆசையால் பல நாட்கள் கடலுக்குள் இறங்க முடியவில்லை வருமானம் தவிர்க்க முடியாமல் தவிர்க்கப்பட கடனில் இன்னும் கொஞ்சம் பாரமேறியது.
ஆசை தனது சக்திக்கேற்ப வழங்கிய ஊட்டச் சத்துகளால் ? எலும்புடன் தோல் ஒட்டிக் கொள்ளாமல் தப்பிக் கொண்ட கன்னியம்மா புதிய வரவான ஞானப்பிரகாசத்துடன் மறுபடி குடிசைக்கு வந்த பன்தான் ஆசைக்குத் தான் வாங்கியிருந்த கடனின் பெறுமதி தெரிய வநீ as
அதற்காக அவ்ன் மலைத்துப் போகவில் லை, மோட்டார்களே வேண்ருமாஞல் அரசாங்கம் பறித்துக் கொள்ளலாம். கட2ல அப்படிச் செய்ய முடியுமா என்ற நம்பிக்கையில் கன்னியம்மாவுக்குக் கடத் தெரியா மல் கடலில் நெருந்தொலைவு போய் வலை போட்டான்.
இராணுவக் கப்பல்களின் கண்களில் பட்டு "பயங்கரவாதி" ஆகாமல் தப்ப எடுத்த அபாயமான முயற்சிகளும், நாட்டில் நடைபெறும் படுகொலைகளைப் பற்றி அக்கறைப்படாத கால நிலைகளின் ஆபத்துகளும் தசை பின் மன உறுதியைத் தகர்த்துவிடவில்லை .
தன் 2ன நம்பி கரையில் இரண்டு ஜீவன்கள் இருக்கின்றன என்ற ஆத்ம தடிப்பு அவனைக் கடலில் நிற்க வைத்தது.
உடம்பு காய்ந்து, கண்கள் சிவந்து, அதிகாலையில் கரையைத் தொரும்போது முதலில் அவனைச் சநீதிப்பவர் கடன் கொடுத்தவர்தான். ஆசையில் அக்கறை உள்ளவரைப் போல அவன் கொண்டு வரும் மீன்களைத் தானே ஏலம் போட்டு, நல்ல விலைக்கு விற்று, ஒரு சொற்பத்தை தசையி டம் எறிந்துவிட்டுப் போய்விடுவார்.
தனது இரவு நேர உயிராபத்தான உழைப்பைத் தரையில் சுகமாகத் துயிலும் ஒருவன் கண் முன்னலேயே பறித்துக் கொண்டு போவ தை ஆசை கன்வீருடன் பார்த்துக் கொண்டிருப்பான். இந்த அநியாயத்தை மற்றவர்களும் கேட்க முடியாது . கடலுக்குப் போகும் பலர் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் முதுகெலும்பை வ 2ளக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருநீ தார்கள்.
கைபில் காசைப் பார்த்ததும் தசைக்கு ஞானப்பிரகாசத்தின் நினைவுதான் வரும் அநீதச் சின்னக் கண்களில் தெரியும் பசி அவன் நெஞ் சை உராயும்போது அவலுக்கு மற்றவை யெல்லாம் மறந்து போய்விரும்,
"புள்ள பொறந்தாப் பொறகு நீ என்னைய மறந்துட்டபோ லக் கெடக்கு" என்று கன்னியம்மா செல்லமாகக் கோபித்துக் கொள்வாள்.
14

உண்மையாக அவர்கள் இருவரும் சேர்ந்து தங்க 2ளயே மறந்திருந்தார் கள்
அப்படிப் பெரிதாக எதை மறந்துவிட்டார்கள்?
அவர்கள் பிள்ளைக்கு குல்லாயும், சொக்காயும் வாங்கிக் கொருக்கவுமில்லை. உருட்டி விளையாடக் காரும், விமானமும் வாங்கிக் கொருக்கவுமில் Cல . அதற்கெல்லாம் அவர்களால் முடியாது. தங்களது உடை கள், உணவில் தியாகம் செய்து ஞானப்பிரகாசத்தின் உடம்பைக் கவனித்துக் கொண்டார்கள். அடிக்கடி வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொன் un f5d.
ஞானப்பிரகாசத்தின் வளர்ச்சியுடன் கடலும் வளர முயற்சிப் பதை ஆசை தெரிந்து கொண்டான். இந்தப் புதை குழியிலிருந்து மீள்வதற் குச் சாத்தியமில்லை என்பதையும் தெரிந்து கொண்டான். எனவே அதுபற்றி கவலைப்படாது இயன்றவரை கன்னியம்மாவுடனும், ஞானப்பிரகாசத்துடனும் சந்தோசமாக இருக்க முயன்றன் .
இந்தச் சந்தோசம் கடக் கொஞ்ச நாட்களுக்குத்தான் ,
ஒப்பந்தம் ஒன்று கைச்சாதானது பற்றியோ, அந்நிய நாட்டு இராணுவம் எவ்வளவு தொகை வந்திருக்கிறது என்பது பற்றிபோ ஆசை க்கு ‘அதிகம் தெரியவில் 2ல . அது பற்றித் தெரிய வருவதற்கான சாத்தியக் கூறுகளும் அந்தச் சுற்றுடலில் இல் 2ல .
பார்வையாளராக இல்லாமல் பங்காளராக மாறுங்கள் என் றெல்லாம் எல்லோரும் மையை விருக்கி நோட்டீசுகள் தயாரித்து, சுவர்க 2ளயும், மதில்களையும் பல மாக்கினர்களேயொழிய கடலைப் பற்றி மட்டு மே தெரிந்து வைத்திருக்கும் ஆசை போன்றவர்களுக்கு யார் இவற்றையெ ல்லாம் புரிய வைக்கிறர்கள்?அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் அரசியற் சிந்த 2னகளைத் தெளிவாக்கும் அக்கறை யாருக்கிருக்கிறது?
ஆசைக்குக் கடலைப் பற்றி மட்டும் தெரிந்தது போல அவர் களுக்கும் ஆயுதங்க 2ளப் பற்றி மட்டும்தான் தெரியும் போலிருக்கிறது.
சண்டை நடக்கிறது .இதில் கொல்லப்பருபவர்கள் கொல்லப் படட்டும். அவ்வப்போது அப்பாவி மீனவன் கொலை ", "அப்பாவி விவ சாயி கொலை என்று கறுப்பு மையில் அஞ்சலி தெரிவித்தால் போதும் என்றுதானே பலர் நினைக்கிறர்கள்.
ஏதோ மாற்றங்கள் நடக்கின்றன என்றளவில் மட்டுமே ஆசை க்குத் தெரிய வந்தது. சிலவே 2ளகளில் பறிபோன தனது மோட்டார்கள் திரும்பக் கிடைக்கலாம் என்ற நப்பாசை அவனுக்கிருந்தது.
15

Page 9
தமக்குக் கிடைத்ததைக் கொண்டே ஆசையும், கன்னியம்மாவும் ஞானப்பிரகாசத்தை வளர்த்து வந்தார்கள்.ஞானப்பிரகாசமும் கடலே நம்பாது படித்து, வேறு உத்தியோகம் பார்த்து, தங்க 2ள இருத்திச் சாப் பாடு போடுவதாக இருவரும் அடிக்கடி கனவுகள் கண்டார்கள். அந்த நம் பிக்கையே அவர்களுக்கு உற்சாகமூட்டி இயக்கிக் கொண்டிருந்தது.
திடீரென்றுதான் அந்த அறிவித்தல் கிடைத்தது.
கடல் தடை செய்யப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத் தப்பட்டிருப்பதாகவும், தடையை மீறி கடலுக்குள் பிரவேசிப்பவர்கள் சுடப் பருவார்கள் என்றும் காக்கிச் சட்டை போட்டு, துப்பாக்கிகள் வைத்திருந் தவர்கள் நோட்டிக் போட்டு, ஒலி பெருக்கியிலும் சொன்னர்கள்.
ஆசை இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
மனிதர்கள் உதவி செய்யாவிட்டாலும் கடல் இருக்கவே இருக் கிறது. அதை யார் கொண்டு போய்விடப் போகிரர்களென்ற ஆறுதல் ஆசைக்கு இவ்வளவு நாளும் இருந்தது .இந்தப் புதிய அறிவித்தலால் அதுவும் மறைந்து போனது,
一/=一7マて、
16 (தொடர்ச்சி 25 ஆம் பக்கத்தில்)
 

வீரகேசரிச் செய்திகள் .
29, 7, 88 முல் லைத்தீவு-திரும 2ல மாவட்ட எல் 2லயிலுள்ள வெலிஓயா காட்டுப்பகுதியில் 14 கிராம வாசிக ?ள இனந்தெரியாத இளைஞர் கோகேடி வெட்டியும், குத்தியும் சிதீதிரவதை செய்து கொலை செய்தது .
பல்கலைக்கழகங்களைத் திறக்கும்படி கோரி பல்கலைக்கழக அனுமதி கிடைதீத மாணவர்களின் பெற்றேர் உண்ணுவிரதமிருந்தனர்.
"இலங்கையில் அமைதிப் படையின் குறிக்கோள் நிறை வேறும்வரை அப்படை அங்கிரு நீது விலக்கிக் கொள்ளப்படமாட்டாது . "-இந்திய வெளியுறவு அமைச்சர் .
3 O 7, 88 இலங்கை-இநீதிய ஒப்பநீதம் ஒருவருட பூர்தீதியான 29 - 7.88 அன்று நாடு பூரா வும் பரவலாகக் கர்தீதால் நடைபெற்றது . அநேகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்குச் சட்டமும் சில இடங்களில் அமுல் செய்யப்பட்டது .
தமிழகத்திலிருநீதி இதுவரை நாருகிரும்பிய அகதிகளின் எண்ணிக்கை 2 ,14, 529
31。7. 88 திருமலை-முல் Pலதிதீவு எல் லைப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்கள் தாம் வாழும் எல் சிலயைக் கடநீது தமிழ்ப்பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கக்கூடாகி என அரசு அறிவித்துள்ளது .
8, 88 "அமைதிப்படைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள்" - டெலோ
யாழ்ப்பாணத்தில் மினி சினிமாதி தியேட்டர்கள்மீது தாம் விதித்த தடையை விருத லை புலிகள் சில விதிகளின் அடிப்படையில் தளர்த்தியதின் பேரில் மீண்டும் மினி சினிமாக் கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
"இன்றைய இக்கட்டான நிலையில் புதிய திருப்பம் ஏறி பருவதும், ஏற்படாததும் கட வுளையும், விருத 3லப் புலிகளையும் பொறுத்த விடயம்" -இநீதியதீது,ாதுவர்.
17

Page 10
இவ்வருடம் மே 31ம் திகதிவரை இலங்கையிலுள்ள இநீதியப்படையினருக்காக ரபா 980காடி செலவிடப்பட்டிருப்பதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்து
பது 2ள இ. போ , ச பஸ் டிப்போ உதவி அதீதியட்சகர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொழிலாளர்களின் தேவைக்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வன்டியை அவர்களுக்கு வழங்க மறுதீசிவரும் தோட்டத் துரைமார் அவ்வாகனத்தை தங்*பிரயோகம் செ மீது வருவது தெரியவந்துள்ளது. அன்மையில் இந்த அம்புலன்ஸ் வன்டியில் திருட்டுதீதே ங்காய்கள் கடத்தப்பட்டன.
2 . 8, 88 s வவுனியாவில் நடைபெற்ற இயக்கமோதலில் கெஸ்ரோ, ஆனந்தபாபு என்ற இரு புளொட் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொக்குவிலில் நடேஸ்வரன் என்பவரும் முருங்கனில்அல்பேர்ட், கணபதிப்பிள் னை என்ற இருவரும் வவுனியாவில் சுப்பிரமணியம், விஜயகுமார், கதிர்காமம் என்ற மூவரும் இந் தியப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முருங்களில் கண்னவேல் என்பவர் இந் தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இநீதியப்படையினரால் கைதுசெய்யப்பட்ட அச்சுவேலியைச் சேர்ந்த கணேசன் என்ற விருத லேப்புலி உறுப்பினர் பெற்சேரிடம் சடலமாக ஒப்படைக்கப்பட்டார்.
இநீதியப்படை முகாம் எல்லைக்குள் உள்ள கிாற்றிலிருந்து கார்த்திகேசு சிவநாதன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
3. 8, 88 அக்கரைப்பற்றில் வசித்துவநீத சிங்கன வர்த்தகர் ஒருவரும் அவரது மனைவி, மகள்
மருமகள், உறவினர் ஆகியோரும் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொல்லப்பட்ட Alff.
கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் துரைராஜா இனந்தெரியாதோரால் கடசி திச் செல்லப்பட்டார்.
வவுனியாவிலும், நெடுங்கேணியிலும் சிவா, பேரின்பம் என்ற இருவர்உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4. 8. 88 - மட்டக்களப்பு:ஆரையம்பதியைச் சேர்ந்த முன்னர் ஆங்கில ஆசிரியர் முருகேசு நடராசா முதலி இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாவலப்பட்டியை அருச்துள்ள கலிடோன் தோட்டத்தில் வயிறீேேட்டம் காரணமாக நான்குபேர் இறந்துள்ளனர். முப்பது பேர் மோசமாப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TlTT TTT LLLT TTTLtlTTTtTLL TLLeATTTTTTLSL TTT CLeLeSLlSS EGLLLLL LLLLLL ஏவும் கருவியையும் இந்தியப்படையினர் நல்லுாரிலிருநீது கைப்பற்றியுள்ளனர்.
18

வவுனியாவில் விருத லைப்புலிஉறுப்பினரான முகுந்தன் என்பவர்இந்தியப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
குருநாகல் பகுதியில் ஜே. வி. பியினர் அமுல் செய்த ஊரடங்குச் சட்டத்தை மீறிய ஒருவரின் கடை எரிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் மகிடிவெட்டுகானில் செல்வராசா, பாக்கியநாதன் என்ற இருவரும் வவுனியாவில் சிவா, பெரியதம்பி என்ற இருவரும் இந்தியப்படையினரால் கைது செ ய்யப்பட்டனர்.
5, 8, 88 மட்டக்களப்பல் ஆரப்பற்றில் ஈ. பி. ஆர்.எல் எவ் இயக்கத்தைச் சேர்ந்த மகேநீ திரன் என்பவர் இனநீ தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
6 8, 88 இயக்கத்திற்கு உதவுவதாகச் சந்தேகித்து இந்தியப்படையினர் வவுனியாவில் 5 கடை க 2ள முடிச் சீல் வைத்ததுடன் வர்த்தகர்களையும் கைது செய்துள்ளனர். இதனை விரும்பாத டெலோ இயக்கம் பூட்டிய கடைகளைத் திறக்கச் செய்தது . ஆல்ெ கைதுசெய்த வர்தீத கரீக 2ள இந்திய இராணுவம் விடுவிக்கும்வரை யாரும் கடை க 2ளத் திறக்கக்கடாதென வேறெரு இயக்கம் கூறியுள்ளது. கடைக 2ளத் திறப்பதா? முடிவைப்பதா கி என வர்த்தகர்கள் அல்லற்படுகிறர்கள் .
களுத்துறையில் ஜே.வி பியின் ஊரடங்குச் சட்டத்தை மீறியதற்காக வர்த்தகர் ஒரு வர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பசறையில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிப்பவர் என்ற குறிப்புடன் 22 வயது இ ?ளஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பரநீதன் முல் 2லத்தீவு வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டக்ளஸ் என்னும் ரி. சண்முகராசா என்ற டெலோ உறுப்பினர் போட்டி இயக்கத்தினராலி பிடிக்கப் பட்டு அவரது இருகால்களும் துண்டிக்கப்பட்டன.
சுமார் 72 இலட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான கெரோயினுடன் இலங் கைத் தமிழரான விசுவாசம் ஞானப்பிரகாசம் இத்தாலிப் பொலிசாரிகுலி கைது செய்யப்பட்டுள்ளார் .
தியத்தலாவையில் இரு பிள் 3ளகளின் தாய் ஒருவரை பருக்கையில் மண்ணெண் 3ணமுற்றி இனந்தெரியாதவர்கள் எரித்துள்ளனர்.
இரத்தினபுரிப் பகுதியில் வெள்ளம் காரணமாக 10 ஆயிரம் மக்கள் அகதிகளாக பாடசா 2லகளிலும், விகாரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பனி நிலையத்தில் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் உள்ளது . களுகங்கை, கேகங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொ டர்ந்து அதிகரித்து வருகின்றன .
திரும ?லயைச் சேர்ந்த ஈஸ்வரபாதம், கிருபானந்தன் ஐந்து வயதுச்சிறுவன் கோபி நாத் ஆகியோர் காகுமரி போயுள்ளனர்.
19

Page 11
7, 8, 88 இந்திய இராணுவத்துடஞன மோதல் ஆரம்பித்த 10 10 - 87ம் திகதி முதல் இது வரை தமது உறுப்பினர்கள் 299 பேர் மரணமுற்றதாகவும் 5 ஆயிரதீகரீகுமதிக மான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் விருத சிலப்புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
கடநீத ஒருவருட காலதீதில் தென்னிலங்கையில் 148 அரசியற் கொலைச் சம்பவங் கள் இடம்பெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"சொந்த நாட்டு மக்க 3ள அடக்க இநீதிய இராணுவமா ?அவர்கள் தமிழர்களின் நலன்காக்கவோ, சமாதானத்தைக் காக்கவோ இங்கு வரவில் 3ல . இலங்கையால் தமது நாட்டுக்கே ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம்தான் அவர்கள் இங்கு இருப்ப தன் முக்கிய நோக்கம்" - சிரிமா
" மத்திய கிழக்கு நாடுகளில் இன்று சுமார் இரண்டு இலட்சம் இலங்கைப் பெண்கள் பணிப் பெண்களாகப் பணிபுரிகின்றனர்" - வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் .
8, 8. 88 மட்டக்களப்பு சதீசருக் கொண்டானில் சுசிலா தேவி சுப்பிரமணியம் என்ற 22 வயதுப் பென் ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
நாவற்குடா பூநொச்சிமுனையைச் சேர்ந்த ராஜன் என்ஜிம் அழகையா பூவேந்திர ராஜா என்ற வர்தீத கரி இனநீ தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
ஆனையிறவு உப்பளத்தைச் சேர்நீத 23 வயதான அப்புதீதிரை என்னும் சிவகுரு செல்வராஜா என்ற தொழிலாளி கடதீதச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார் .
காலியில் ஐ.தே.கட்சி உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பரநீதனில் புலிகள்-டெலோ மோதலில் இருவர் காயமடைநீதனர். இருவர் கொல் லப்பட்டனர்.
9, 8, 88 இலங்கை-இநீதிய ஒப்பந்தம் பிரச்ச ?னயில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோ சிக்காமலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது . அதனுற்தாள்" இன்று சிக்கல் தோன்றியுள் ளது. வடக்குகி கிழக்கு இ 3ணப்பின்றேன் நாடு பிரியும், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வடக்கு, கிழக்கில் அமைதியைக் காணமுடியாது - தொண்டமான் .
அந்நிய சக்திகள் எமக்கு உதவி செய்வதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. வடம ராட்சி ஒப்பரேசன் லிபரேசனின்போது "சாம்" ஏவுகணையை எப்படி இயக்குவதென இநீதிய அரசு எமக்குப் பயிற்றுவித்தது. அப்போதெல்லாம் எந்த அந்நிய சக்திகள் இநீத ஏவுக 3ணயைத் தந்தன என இநீதிய அரசு கவலைப்படவில் லை . இவ்வாறு புலி களின் அறிக்கைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அக்கரைப்பற்று பிரஜைகள் குழு இனி இயங்குவதில் 2லயெனத் தீர்மானித்துள்ளது .
2O

"எமது மண்ணில் கூட நாம் சுதநீதிரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது . இழப்பதற்கு எதிவுமில்லாத அளவுக்கு உரிமைகள், உடமைகள், உயிர்கள் அ ?னக்கை யும் இழநீது தவித்துக் கொண்டிருக்கும் நாம் தனிமனித உணர்வுகள், சுதந்திரங்க 3ள யும் இன்று இழநீது கொண்டிருக்கிரேம் என்பதை எண்ணி மிக வெட்கமும், வேத ?ன யும் அடைகிறேம் 1-சுன்னகம் பிரஜைகள் குழுத்த 2வவர் .
LTLLTlO LLLLLLL LLL ST L HLL tTT STT TT 00 000S0L T TttT T0TT 00 யைதான அண்டைவீட்டுச் சிறுமியைச் சுட்டுக் கொன்றன் .
1 O 8 . 88 பேராத னைப் பொலி பகுதியில் ஐக்கிய சோசலிச முன்னணி ஆதரவாளர் சுட்க்ே கொல்லப்பட்டார் . மட்டுநகர், அம்பாறைப் பகுதியில் இயக்கமோதல்கள் அதிகரித்த வருகின்றன. இத அல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் நாளாந்தம் கொலை செய்யப் படுகின்றனர்.
மொனராக 2ல எம்.பியின் செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார் .
சர்வதேச மன்னிப்புச்சபை இநீதிய அரசிறீ குச் சமர்ப்பிதீதுள்ள 1988 ஜூன் மா தத்திற்குரிய அறிக்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. அதில் 1987 ஜ" லை ஒப்பநீதத்தினைத் தொடர்நீதி இலங்கையில் தங்கியுள்ள இநீதி ய இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், சிரீதிரவதைகள், மரணங்கள், காணுமற் போனவை குறித்தம் விபரிக்கப்பட்டுள்ளது . இநீதிய இராணுவத்தால் கைது செய்ய ப்பட்ட உருப்பிட்டி அமெரிக்க மிசன் கல்ராரி மாணவன் பரமசாமி பரமநாதன், கம்பர்ம 2லயைச் சேர்ந்த முனுசாமி பாபுராஜ், அளவெட்டியைச் சேர்ந்த சின் னை யா குணரட்ணராஜா, இணுவி 2லச் சேர்நீத கனகலிங்கம் நாதன் ஆகியோர் சிரீதி ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளதாக விபரிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்திலுள்ள விருத aலப்புலி உறுப்பினர்கள் சுமார் 150 பேர் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீதான புவிகளின் தாக்குத aல ஈ . பி. ஆர் . எல். எவ் கண்டித்துள்ளது . வவுனியாப் பகுதியின் டெலோ த லைவர் உதயகுமாரன் கொழும்பில் சுட்டுக்கொல் லப்பட்டார்.
முல் 3லத்தீவில் எஸ். தியாகலிங்கம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
11. 8. 88 மட்ட்க்களப்பு ஊரணியைச் சேர்நீத ஞானமுதீது இருதயநாதன் என்பவரது சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் இந்தியப்படையினரால் மீட்கப்பட்டது . இச்சடலத்துக் கருகில் கொ aலக்கு எல். ரி. ரி , ஈ உரிமைகோரிய சுவரொட்டிகள் காணப்பட்டன
21

Page 12
ஜயந்திபுர வீதி, மாமாங்கம் வீத சநீதியில் தம்பியப்பா ரவீந்திரன் என்பவர்
சுட்டுக் கொல்லப்பட்டார் .
கொம்மாந்துறையைச் சேர்ந்த ஆர் . சிவேந்திரன் இனநீதெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரவு நேர மீன்பிடித்தல் கட்டுப்பாட்டை மீறியதாக 70 மீனவர்கள் யாழ் குடா நாட்டில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12. 8. 88 பலா , நீர் கொழும்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சா லைகளில் தடுத்து வைக்கப்பட் டுள்ள இளைஞர்களின் தாய்மார்களான சுமார் 50 திருகோணமலை அன் னையர்கள் பலமணிநேர உண்ணுவிரத மொன்றை மேற்கொண்டனர்.
கடந்த ஜுலைமாதம் 18ம் திகதி யாழ் வளாக மாணவள் விமலேஸ்வரன் தமிழீழ விருத லேப் புலிகளால் சுட்டுக கொல்லப்பட்ட சம்பவத்தை சுயாதீன மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. 1986ல் விஜிதரன் என்னும் மாணவன் புலிக ளால் கடத்திச் செல்லப்பட்டபோது நடாத்தப்பட்ட கண்டன நடவடிக்கைகளுக்கு விமலேஸ்வரன் முக்கிய பங்கு வகித்தார். சுயாதீன மாணவர் சங்க கண்டன: அறிக் கையில் இம்மாதிரி நடவடிக்கைகள் முதலாளித்தவ வாதிகளுக்கு துணைசெய்யும் என் பதை புலிகள் இயக்கத்தினர் உணர்நீது கொள்ள வேண்டும். அதீதுடன் தமிழ் மக்கள் விருத லைக்கும் பாதகமாக அமையும் எனவும், புலிகள் இயக்கத்தனர் ஏ னைய இயக் கங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 3, 8, 88 ஐ. தே. கட்சியிலிருநீதி விலகிய முன்னுள் நிதிமந்திரி அடுத்த நடவடிக்கையை பொறு தீதிருந்து பார்க்கும்படி கறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 300 ஈழப்போராளிகளில் எல். ரி. ரி. ஈ புளொட், டெலோ உறுப்பினர்கள் உட்பட பல்வேறு குழுக்க 2ளச் சேர்நீ தோர் அடங்கியுள்ளனர். மாகாணசபைத் தேர்தல் வடக்குக் கிழக்கில் நடைபெறும்போது புலிகள் இயக்கத்தினர் அதில் பங்குபற்ற முன்வ ராவிட்டால் அவர்கள் இநீதியாவிலி ருந்து செயற்பட இநீதிய அரசு தடைவிதிக்குமென தெரியவருகிறது.
1 4 , 8, 88 வவுனியாப் பகுதியிலுள்மு மன்னகுளம் ரயிற்பாலம் குண்டுவைதீதுத் தகர்க்கப்பட்டுள்ளது இதல்ை 7 இநீகரியப்படையினர் கொல்லப்பட்டதோடு யாழ் விசேடரயில் சேவையும் சீர்கு 2லந்தது. தல வாக்கொல் 3லயில் தவற 3ணக 2ள முடிவிடும்படி தீவிரவாத இயக்கமொன்றின் பேரில் கடிதமொன்று அலுப்பப்பட்டுள்ளது . அதீதுடன் தலவாக்கொல் லையில் முக்கிய பிரமுகர் ஒருவரை அவதாறு செய்யும் வகையில் நீண்ட கடிதமொன்று வர்த்த கர் தோட்டத்த லைவர்கள், ஆசிரியர்கள் போன்ேேருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அக்கடிதத் சில் 10 நகல்களை எடுத்து ஒரு கிழமைக்குள் தெரிந்த 10 பேருக்கு அனுப்பத் தவறினல் D 56 பதிலளிக்கும் என்ற வாசகம் இறுதியில் காணப்படுகிறது .
22

15, 8, 88 களுதாவனையில் இயக்கமோதல் காரணமாக குருசாமி,வினேதி என்ற இரு இaான ர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வவுனியாவில் இயக்கமோசலில் அமாவாசை இராமசாமி கொல்லப்பட்டனர்.
வவுனியாவிலி கொள்கலன்களில் பெற்ைேல் எடுத்துச் செல்ல இந்தியப்படை தடை விதித்துள்ளது.
6, 8, 88 மினுவாங்கொடப் பகுதியில் இராணுவ கோப்ரல் ஒருவர் சக இராணுவ வீரர் ஒருவரைக் கொள்துவி0 தப்பியோடிவிட்டார். -
DBaN வங்கியொன்றில் கொள் 3ளயடிக்கப்பட்டதையடுத்து இரு இலங்கையர் உட் பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருநகர் கல்லடி வீதியில் ஜெயராஜ் என்பவர் போட்டித் தீவிரவாதக் குழுவொ ன்றில்ை கொல்லப்பட்டார்.
கிளிநொச்சிப் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெறும் தேடுதல் காரணமாக இராமநாதபுரம், வட்டக்கச்சி, விஸ்வமடு, தருமபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த வர்கள் கிளிநொச்சி நகரப்பகுதிக்கு இடம்பெயர்நீது தஞ்சமடைந்துள்ளார்கள்.
17, 8. 88 முளா இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டோரில் நாரந்த னை வடக்கைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான கனகலிங்கம் தேவராசா, அன்புவழிபுரத் தைச் சேர்ந்த ஐந்து பிள் 3ளகளின் தநீதையான செல்வராசா பாக்கியநாதன், செம்புகவதீதையைச் சேர்ந்த ஆறு பென் சகோதரிகளுடைய செல் லையா வாசு தேவன் ஆகிய முவர் சாகும்வரை உன்விேரதத்தில் ஈடுபட்டுளளனர்.
திருமலை நகர மணிக்கட்டுக் கோபுரமருகில் குன்டு ஒன்று வெடித்ததில் 8 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்
வவுனியா சின்னசீபுதுக்குதவிர்த்தியில் இராஜ் இராமசாமி என்பவர் இனந்தெரியா தோரால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்.
ஊறணி வீதியில் மாற்று இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பவனராசா என்ப வரின் சடலம் கன்டெடுக்கப்பட்டுள்ளது.
உலகில் கிருமிநாசினியால் இறப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ள நாடுகளில் இலங் கையும் ஒன்றகுமென உலக சுகாதார ஸ்தாபதிதிஅல் அண்மையில் மேற்கொள்ளப்ப மீட்ட மதிப்பொன்றிலிருந்து தெரியவநீதுள்ளது.
23

Page 13
2 O. O. 888
வவுனியாவிலிருநீது 16 மைல்கள் அப்பாலுள்ளஇளமருதங்குளம், சேமமரு ஆகிய பகு திகளில் இநீதிய இராணுவத்தினரின் தேருதல் நடவடிக்கைகளைத் தொடர்நீது சுமார் 160 பேர் கால்நடையாக வவுனியாவுக்கு இடம் பெயர்நீதுள்ளனர்.
வத்தேக எல்கருவ என்ற இடத்தில் கிராமசேவையாளர், கூட்டுறவு மொத்த விற் பனை நிலைய முகாமையாளர், பஸ் சாரதி ஆகிய மூவரும் தேசப் பிரேமி இயக் கத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முல் 2லத்தீவு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுள் புதுக்குடியிருப்பு மகாவித்தியால யம், தண்ணி முறிப்பு, ஆறுமுகத்தான் குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியன இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கைகள் காரணமாக நீண்ட காலமாக முடப்பட்டுள்ளன.
21 O 888
சேமமரு கிராமத்தில் இந்திய இராணுவத்தினரால் தருத்து வைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு ஒரு நேர உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. நோயாளருக்கு மருத் துவ வசதி இல் Cலயென்றும், காட்டுப் பாதை வழியாக வெளியேறிய சிலரைக் காணவில்லையென்றும் அங்கிருந்து தப்பி வந்தோர் கூறியுள்ளனர். வவுனியாவில் தஞ் சம் புகுநீதோருக்கு ஈபிஆர்எல்எல் இயக்கம் உதவி புரிகின்றது. வாழைச்சே 2னயில் மலர் தேவநாயகம் என்ற பென் 2ன விருத 2லப் புலிகள் சுட் ருக் கொன்றனர்.
நற்பிட்டிமுனையில் இந்திய இராணுவத்தினரால் சுடப்பட்டு காயமடைந்த ராஜலி ங்கம் என்ற புலிகள் உறுப்பினர் ஆஸ்பத்திரியில் காலமானுர்,
22 O 888 ۔۔۔۔۔۔۔
பல உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் வன்னிப் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் தேருதல் நடவடிக்கை தொடர்கிறது. 900க்கு மேற்பட்ட பொதுமக்கள் விசார
2ணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
23 O 888 திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் 9ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயிரம் மாணவ, மாணவியரின் பெயர் விபரங்களையும், குரும்ப விபரங்களையும் இந் திய இராணுவம் விருவீடாகச் சென்று திரட்டி வருகிறது .
தமிழ் அரசியற் கைதிக 2ள விருவிக்கக் கோரி சாகும்வரை உண்குவிரதமிருந்து வரும் மூவருடன் யோ ஞானப்பிரகாசம், யோ, யேசுதாசன், த. சிவானந்தன் ஆகி யோரும் இணைந்துள்ளனர்.
24

(16ஆம் பக்கத் தொடர்ச்சி)
தரையில் ஊரடங்குச் சட்டம் போட்டு கண்வில் கண்டவர்களே சுட்டுத் தள்ளுவதைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறன் . ஆமூல் கடலுக்குப் போகுல் சுடுவோம் என்பதை அவன் இப்போதுதான் கேள்விப்படுகிறன் .
கடல் கட வேறு யாரோவின் சொந்தமா? கடலில் நின்றல் மரண தண்டனையா?
சசை இடிந்து போய்விட்டான்.தனது கனவுகள் நொருங்குவ தை அவன் பரிதாபமாக உணர்ந்தாள்.
"நீ ஒண்டுக்கும் யோசியாத .எங்கட ஞானப்பிரகாசம் வள நீது எங்களப் பாத்துக்குவான் என்று கன்னியம்மா அவனைத் தேற்றினுள்.
*அதுக்கு உசிரோட இருக்கறுமே" ஆசை தனது கண்ணீரை மனைவியிடம் மறைத்துக் கொண்டான்
கட Cலயே நம்பியிருந்த அந்தச் சுற்றுடலிலுள்ள மனிதர்கள் குடிசைகளுக்குள் முடங்கினர்கள். கன்றுக்கு முன்னல் பரந்தளவில் மீன் பொ க்கிசங்க 2ள ஒளித்து வைத்திருக்கும் கடல் இருந்தும் அபாயம் அவர்க 2ள எதுவும் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது .
வள்ளங்கள் கொஞ்சமும் பொருந்தாமல் மலலில் நின்று உலர் ந்து கொண்டிருந்தன. நாயும், வேறு சில உயிரினங்களும் வள்ளங்களே தமது வசிப்பிடமாகவும், கழிப்பிடமாகவும் பாவித்துக் கொண்டிருந்தன .வள்ளங்களி லும், வ 2லகளிலும் சிறுவர்கள் விளையாடினர்கள்.
நாட்டில் எத்த 2னயோ உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கை யில் எதுவுமே நடவாதது போல் அரசியல்வாதிகளும், மந்திரிகளும் திறப்பு விழாக்கள் நடாத்தி, சுற்றுப் பயணங்கள் செய்வது போல், விடுதலை இயக் கங்கள் தமக்குள் மோதி தலைமைக் கொடியை வீரமாக நாட்ட முனை வது போல் கடலை இழந்து, வருமானத்தை இழந்து வாடிப்போய் நிற்கும்
அந்த ஜீவன்களுக்கு கடனை நினைவூட்ட கடன் கொடுத்தவர்கள் மறக்கவி
రె6
ஆசை விரு தேடியும் கடன்காரர் அதிசயமாக வந்தார். சத் தம் போட்டார். அவன் கடனை அடைக்காவிட்டால் தானும், தனது குடும்ப மும் பட்டினியால் செத்துவிடுவோம் என்பது போல மோதிரக் கையை வீசி ஆவேசப்பட்டார்.தனது கோபத்தால் வந்த வியர்வைடிை சங்கிலியை ஒதுக்கித் துடைத்துக் கொண்டார்.
ஆசை என்ன செய்வான்?
25

Page 14
கள் முன்னல் தெரியும் காரணத்தைக் கடக் கண்டு கொள்ளா மல் அவர் கண்மூடித்தனமாக ஆத்திரமடையும்போது ஆசையால் தத்துவம் பேச முடியுமா?குனிந்த த Cலயை எல்லாவற்றிற்கும் ஆட்டிக் கொண்டிருநீ தான்.
கடன் கொருத்தவரால் அடிக்கடிதான் வர முடியும் பசி அப் படிபல்லவே? அது எப்போதும் வந்தது.
அக்கம் பக்கங்கள் கட்டாகச் சேர்ந்து கரையில் ஒதுங்குபவ ற்றையும், கரைக்கு அண்மையில் கடலில் அகப்படுபவற்றையும் பங்கு போட்டு & naŭ Sant 8Júñ 67ášas ĉar ps ni ĉo77ées ?
இனி எதுவும் சரிவராது என்று நம்பிக்கையிழந்து பல குரும்ப ங்கள் சொந்தமான, சொந்தமில்லாத வள்ளங்களில் இரவோடிரவாக இந் தியாவுக்குத் தப்பினர்கள். அப்படிப் போன சிலரின் பிணங்க 2ள அலைகள் நாட்டுப் பற்றுடன் இலங்கைக் கரைகளில் கொண்டு வந்து ஒப்படைத்தன .
சிலர் அகதி முகாம், வேறு பிரதேசங்கள் என்று நடந்து போய் விட்டார்கள்.
ஆசைக்கும், இன்னும் ஒரு சிலருக்கும் மட்டும் ஏதோ ஒரு நம் பிக்கை அது தவிர அவர்களுக்கு கடல் மட்டுமே தெரியும். வேறு எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. இந் நிலையில் வேறிடங்களுக்கு குடிபெயர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும்? எதுவுமே தெரியாத அவர்களே புதிய இடங்களில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
தடைச் சட்டம் போட்டு பல மாதங்களின் பின்தான் அவர்கள் அரசின் கண்களில் பட்டார்கள். நிவாரணம் என்று பெரிதாக விளம்பரப்பரு த்திக் கொன்ரு அளவு முறையில் உணவுப் பொருட்களே அவர்களுக்குப் போ ட்டார்கள்
உழைத்துத் தேய்ந்து, இப்போது பலவநீதமாக முடக்கப்பட்டு, குடிசைகளில் வாடிச் சுருண்ரு போயிருக்கும் அவர்களின் பசியின் அளவை, குளிருட்டப்பட்ட சாத்திய அறைக்குள், சுழல் நாற்காலியில் கசங்காத உடை புடன் இருப்பவர்களால் தீர்மானிக்க முடியுமா? தங்களுடைய பத்திரங்க 2ள நிரப்புவதற்காக தமக்குப்பட்ட அளவுகளில் அந்த உழைப்பாளிகளின் பாத் திரங்களில் பிச்சை போட்டார்கள்.
அப்போதும் கட ஆசையும், கன்னியம்மாவும் ஞானப்பிரகாசத் தைத்தான் நன்கு கவனித்துக் கொண்டார்கள். தமக்குக் கிடைக்கும் பொரு ட்க ளே மாற்றி ஞானப்பிரகாசத்திற்குத் தேவையானதை வாங்கிக் கொன் டார்கள். தங்களுடைய வயிற்றை அசட்டை செய்தார்கள்.
26

இவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் செய்தி கடன் கொருத்தவருக்கும் தெரிந்து விட்டது. விரைந்து வந்துவிட்டார். நிவா ரனப் பொருட்களில் கொஞ்சத்தை தனக்குத் தந்தால் அதற்கேற்ற பெற மதியை கடனில் கழித்துக் கொள்வதாக அவர் தனது "சலுகை "யை அறிவி த்தார்.
EYS TLGL GG LLHCCT S S tTTT T SHELT TT T0TT TLLLLSS SLLLLS யவில் 2ல.ஞானப்பிரகாசத்துக்குப் பத்திரப்படுத்திக் கொண்டு எஞ்சியதைக் கொருத்துக் கடனைக் கழித்துக் கொண்டு வந்தார்கள்.
எத்தனை நா 2ளக்குத்தான் பசியைத் தாங்கிக்கொள்ள முடி jů?
பசி தன்னல் முடிந்தவரை அவர்2ள எச்சரிக்கை செய்து பா ர்த்தது. கோபித்துப் பார்த்தது . அடம் பிடித்தது . அவர்கள் எதற்கும் மசி யாமல் போகவே அராஜகத்தை ஆரம்பித்து விட்டது .
காலில் கட்டெரம்பு கடித்து வலியை உண்டாக்க துசை முன் கதைச் கருக்கத்திலிருந்து மீண்டான். உள்ளேயிருந்து ஞானப்பிரகாசம் அழு தான்.
இருள் முழுவதுமாக வந்து விட்டிருந்தது. நிலவின் ஒளி மங்கலாக மணலில் விழுந்தது . கடல் பேரிரைச்சலுடன் அ2லக 2ள அற்பத்தியாக்கிக் கொண்டிருந்தது.
பக்கத்தில் யாரோ வர ஆசை தலையைத் திருப்பகுன் , கன் னியம்மாதான் ,
என்ன என்பது போல ஆசை பார்த்தான்.
புள்ள இன் னைக்கு சரியா அழுவுரன் கன்னியம்மா அவரக்கு பக்கத்தில் குந்தியபடி மெல்லமாகச் சொன்னன் .
ஆசை மெளனமாக இருந்தான்.
"togdig y duna us 0 unt. "
ஆசை அவ 2ளக் கர்நீது பார்த்தான். பசியால் பஞ்சடைந்த அந்தக் கண்களில் தாய்மை தெரிந்தது உதடுகள் உலர்ந்து போயிருந்தன. உடம்பு சுருங்கியிருந்ததால் தாடைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. ஏ 2ணய அங்கங்க 2ள கிழிந்த சே2ல முடியிருந்தது.
ஆசை கடலைப் பார்த்தான் . வெள்ளை அலைகள் மட்டும் அவ் வப்போது ஓடிவந்து மறைவது நன்றகத் தெரிந்தது. நன்முகக் காய்நீது
27

Page 15
போயிருந்த செடியொன்று காற்றல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது .
"அவுங்க எனி எப்ப சாப்பாடு கொண்டு வருவாங்க?"சுசை கேட்டது நிவாரணப் பொருட்களை,
* என்னும் ரெண்டு நா இருக்கு" கன்னியம்மை மெல்லமாகப் பதிலளித்தாள்.
அதுவரைக்கும் என்ன செய்வது என்று அவர்கள் இருவருக்கும் தெரியவில் 2ல . பரந்த கடல் கண் முன்னுல் இருக்கையில் விழுந்து சாகலா மா என்று கட இருவரும் தனித்தனியாகச் சிந்தித்தார்கள் .ஆனல் ஞானப் பிரகாசம் நினைவுக்கு வந்ததும் தமது சிந்த 2ணயைக் க 2லத்துக் கொன் டார்கள்.
ஞானப்பிரகாசம் இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறன் .அ வன் இங்கு பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவன் சநீதிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. வாழ்க்கை என்றல் என்ன என்று தெரி நீது கொள்ளாமலேயே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காகவா
கன்னியம்மா அவனைப் பத்து மாதம் தனது இரத்தத்தில் பாதுகாத்
தாள்?
இல்லை ஞானப்பிரகாசம் வளர வேண்டும். அவனுக்காக அவ ர்கள் இருக்க வேண்டும்.
ge) do uso?
பசிக்கு உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கடிய சக்தியில் லையே. பசிக்குப் பசிக்க மட்டும்தான் தெரியும்.
ஞானப்பிரகாசம் மறுபடி உள்ளேயிருந்து அழுதான்.இம்முறை சத்தத்தின் வீரியம் குறைந்திருந்ததை அவர்கள் அவதானித்தார்கள்.
"நீ போய் புள்ள பக்கத்தில இரு " என்று சூசை மனை வியை உள்ளே அனுப்பினன் .
காற்று பலமாக வீசியது. நிலவை மேகங்கள் மறைத்து, மறை
த்து விளையாடின. அகிம் பக்கங்களிலிருந்த குடிசைகளுக்குள்ளிருந்தும் அவ்வ ப்போது முனகல்கள் கேட்டன.
தசையின் கன்கள் மணலில் தரித்து நின்ற வள்ளத்தையும், கட லையையும் மாறி மாறிப் பார்த்தன.
திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவகுக எழுந்து பக்க த்துக் குடிசைக்குப் போலன்.
28

? زیا!
Ips in gas
மாரிமுத்து சிறிது தாமதத்தின் பின் வெளியே வந்தான் ஆசை யைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
என்ன ஆசை புள்ளக்கி சொகமில்லியா?" "அதில்ல வள்ளத்தை தள்ளணும். வாரியா?"
மாரிமுத்து திருக்கிட்டு ஆசையைப் பார்த்தான். "ஒனக்குப் பைத்தியமா?அவுங்க சுட்டுப் போருவாங்க"
இல்ல மாரிமுத்து இன் 2ணக்கு கடல்லயோ, ஆகாசத்திலயோ எந்த நடமாட்டத்தையும காணல.நா போய்ப் பாக்கறேன்"
சொன்னக் கேளுப்பா நாம என் இப்புடி புச்சை சாப்பா ட்டைச் சாப்பிட்டுக்கிட்ருக்கம். அவுங்க நம்ம சுட்டுட்டா நம்ம குரும்ப த்தை ஆருப்பா பாத்துப்பா?
நீ சொல்றதும் ஞாயந்தான் ஆகு இந்த ஞாயமெல்லாம் புள்ளக்கி சாப்பாரு போடாதே நீ வந்து வள்ளத்தை தள்ளி விருற யா?
கன்னியம்மா ஒன்ன கடலுக்குப் போவச் சொல்லிச்சா?
அவளுக்குத் தெரியாமத்தான நா போகப் போறன் .வள் ளத்தை தள்ளி விருற யா?
மாரிமுத்து ஆசையைப் பார்த்தான் . கட2லப் பார்த்தான், ஆசையின் குடிசையைப் பார்த்தான். மறுபடி ஆசையைப் பார்த்தாள். அவ னது தீர்மானத்தை மாற்ற முடியாது என்று தெரிந்த கொண்டான்.
"மாரிமுத்து தள்ளி விடுற யா? என்று ஆசை கெஞ்சிறன் .
மாரிமுத்து குடிசைக்குள் போய் தன்னுடைய தம்பியையும் கட்டி வந்தான். மூவருமாக வள்ளத்துக்கு வந்தார்கள். அவசரமாக ஏற்ற ப்பட்டிருந்ததால் வள்ளம் கடலுக்கு அண்மையாகவே நின்றது.
மூவரும் ஏலேலோ இல்லாமல் தம் பிடித்துத் தள்ளினர்கள். உடம்பில் வலுவில்லாததால் வள்ளம் சிரமமாகவே நகர்ந்தது .
மூவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக கடலுக்குள் நகர்த்திக் கொண்டு போனர்கள். கடலைத் தொட்டதும் வள்
29

Page 16
ளம் சுலபமாக நகர்ந்து கொண்டது. கரையுடஞன தொடர்பை துண்டித்துக் கொன்டது.
கடலில் இறங்கி கொஞ்சத் தா ரம் வள்ளத்துடன் நடந்த பின் ஆசை வள்ளத்தில் ஏறிக் கொண்டான். கரையில் நின்ற மாரிமுத்துவுக்கும், அவன் தம்பிக்கும் கை காட்டி விட்டு துடுப்புப் போட ஆரம்பித்தான்.
கடலில் வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு கன்னியம்மாவும், ஏனைய குடிசைவாசிகளும் சோம்பலிலிருந்து நிதானமாக விடுபட்டு வெளி யே வந்தபோது ஆசை சுத்தமாக இருட்டில் மறைந்து போயிருந்தான்.
கன்னியம்மா விசயத்தைத் தெரிந்து கொண்டு விக்கிக் துப் போய்விட்டாள். அவளால் ஓவென்று கத்தக்கட முடியவில் Cல. மாரிமுத்து மூலம் விசயத்தைத் தெரிந்து கொண்டவர்கள் கலக்கத்துடன் கடலைப் பா ர்த்தார்கள்.
ஆசைக்குத் துருப்புப் போரும்போது கைகள் நருங்கின. எத் த Cன கால இடைவெளிக்குப்பின் அவன் கைகள் தருப்பைத் தொருகின்றன . கடல் நீர் வள்ளத்தில் தெறித்து அவன் உடம்பில் பட்டபோது முதலில் குளி ர்ந்தது. பின்னர் உற்சாகம் வந்தது.
சூசை வாயில் ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி ஒரு இல க்கைக் குறிவைத்துப் போய்க் கொண்டிருந்தான் கண்கள் விரைவில் இருட் டில் தங்க 2ளப் பழக்கப்படுத்திக் கொண்டன .
கடல் வழக்கம்போல துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. தன த மகனை நீண்ட நாட்கனின் பின் சந்தித்த சந்தோசமாயிருக்கலாம்.நில வின் வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்த மீன்கள் அவனை யும் பார்த்தன.
ஆசை துடப்பை வைத்துவிட்டு வலையை விசிறன் . கடவே எதிர் பார்ப்புகளும் விரிந்தன. V, நிலவு நகர நகர சூசையின் படகில் மீன்களும் சேர்ந்தன.
அடுத்த வலை வீச்சின்போதுதான் ஆசை அந்தச் சத்தத்தை அவதானித்
3 NT CW
ஆகாயத்திலிருந்து சத்தம் வந்தது. பழக்கமான சத்தம், கட வே ஒளி வட்டமொன்று அவ்வப்போது கடலில் விழுந்து கொண்டிருந்தது.
சூசையின் உற்சாகம் திடீரென மறைந்தது. பரபரப்பானன். வ 2லயை அவசரமாகச் சுருட்டினன். கரையை நோக்கி வேகமாகத் துரு ப்புப் போட ஆரம்பித்தான்.
3O

சத்தம் மிக அருகில் நெருங்கியதுடன் ஒளி வட்டமும் படகின் அருகில் வந்தது.ஆசை கரையை மட்டும் இலக்காகக் கொண்டு துடுப்புப் போட்டுக் கொண்டிருந்தான்.
கரையில் கன்னியம்மா உட்பட குடிசைவாசிகள் அனைவரும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் மனதிலும் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பு. ஒரே மாதிரியான பயம், கவலே.
ஐந்து மனித்தியாலங்களின் பின் பத்திரிகை அலுவலகங்களில் 'தப்ப முயன்ற பயங்கரவாதி ஒருவர் கடலில் வைத்துப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற கடைசிச் செய்தியை அச்சுக் கோர்த் துக் கொண்டிருந்தார்கள்.
SqASiMS AAA S SL S AAAASS AM S SL S AAASLLLS AM S S S SS qS SLiLiSAAAA S S S S MSSASA S SS S S qASLLLSAAAA SS S SMSSSSAAAAAS
அயல்நாட்டு வாசகர்களுக்கு,
வங்கிகள் தமது கவிப் பணத்தை உயர்த்தி, வரும் சந்தாத் தொகைகளில் கடிய தொகையை கழித்துக் கொள்வதால் மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சநீதா கீழுள்ளபடி மாற்றப்பட்டுள் 6
6 மாதங்கள் - 25 - டி. எம் 1. வருடம் - 48 ஏ டி. எம்
உங்கள் ஆதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கி0ரம்.
- கடலோடிகள்
LiLSAAAAA 0 qSYSL C qSSSSiiS C qSJSiL i C qSMSJSiLL S L qSMSYSSiqiS L qSLYSSSiLq S ASAJALA
ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும் கருத்துக்களைக் கொண்டிருக்கும் நூல்களையும் கூடப் படித்து நல்லவை எவை, கெட்டவை எவை என்பனவற்றை நீயே தேர்ந் தெடுக்கும் படியான அறிவை வளர்த்துக் கொள்,
9 at AD aluri
31

Page 17
ଔତ୍ତୀର୍ତ୍ତି,
அம்பலவள்புவனேந்திரன்.
இரண்டுபட்டு ஊர் இருந்தால்
கொண்டாட்டம் கதீதாடிக்குத்தானே
திரண்டுகொண்டு வந்த நீங்கள்-திருப்பிக்
கொண்டு சென்றது பரிணங்க ளைத்தானே.
அக்கரையிலிருந்து அனுமார் வந்து
அசோகவனச் சீதையை மீட்டது வேறு-டில்லி
அக்கறை கொண்டு அனுப்பிய அனுமார்கள் a)Lfs Galastuski nas m Qag?
அரையும் உலகையும் ஏமாற்றினல்
உங்களின் முக்குடைநீதது மறைநீதிருமா?
பேரையும் புகழையும் பெறமுடியாது-போரில் பெரிய பாடம் படித்ததுகட மறநீதிருமா?
அஞ்சியோடிய சிங்கள வஞ்சகர்கக்ேகாய்
அலைகட 2லத் தாண்டிவந்து நீங்கம்ே
நெஞ்சு நிமிர்த்த முடியாது புறமுதுகிட்டு
நிலை குலைநீதோடியதை உலகேயறியும்.
ஒப்பந்தம் கைச்சாத்தாகி எப்போதோ ஒரு வருடம் கூட ஓடிவிட்டது -நீங்கள்
தப்பாகப் போட்ட கணக்கென்று புரிந்தால்
தப்பப் பிழைத்து ஊர் சேருங்கள்
 

മീ മൃഗ്ഗ്
%7نچتاثرر کی ..........
இங்கு வந்தவர்களில் பெரும்பாலா9ேர் இளம்
சமுதாயத்தினரே. இவர்களின் நிகழ்காலத்தில் ஏற்பம்ள்ேள அரசியல் விப தீதுக்காரணமாக இங்கு வந்தவர்கள் எல்லோரும் வேலை செய்ய அனுமதி க்கப்படாத போதிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் தாம் விரும்பியும், இங்குள்ள தொழிற்கந்தோர்களின் நிர்ப்பந்தங்களாலும் தாம் விரும்பியோ, விரும்பா மலோ தமது எதிர்காலத்தைப் பாதிக்கக்கடிய வே 2லக னைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களிற் சிலர் பணத்தை முதன்மைப்படுத்தி தமது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாரிக்கக்கடிய வேலைகளைச் செ மீது கொண்டிருப்பது 30 ராக்கியமற்ற சமூகத்திற்கான அடிகோலல் என்று கருத ஏதுவுன்டு. இங்கு பாதிப்பில்லாத வேலைகள் வெளிநாட்டவருக்9 கிடைப்பது சிரமமானபோதும் பாதிப்பான வேலைகளுக்கான பாசிகாப் புக்களை நாம் தெரிந்திருத்தலும், அவற்றைக் கடைப்பிடித்தலும் அதீதியா வசியமானது
சில பாதிப்பான வேலைகளுக்கான பாதுகாப்புமுறைக 3 இங்கே தருகிமுேம், விவசாயம் சம்பரீதமான விடயங்களை முதலில் பார்ப்போம். விவசாய நிலங்களுக்கு இரசாயனம், பச ளை என்பன இடப்படும்போது கைகளுக்9 கையுறை போட்டுக்கொள்ளுதல் பாதுகாப்பானது, இவைகள் விசிறிக் கொண்டிருக்கும்போது உணவு உட்கொள்ளுதல், புகைத்தல் இவைக 2ளத் தவிர்த்துக் கொள்தேல் நல்லது விலங்குகளுக்கு உணவு போருதல், வைக் கோல் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வோர்களில் உணவுபோடும் வே லைகள் செய்பவர்களுக்குச் சரும வியாதிகள் இருப்பின் இவ்வே aலயை தவிர்த்துக்கொள்ளுதல் நல்லது வைக்கோல் சம்பந்தப்பட்ட வேலைகள் TTTGGL TCL L GTS TTT LELLL GLLTTT sLLtLLttTTL Llt இவ்வேலைகளைத் தவிர்த்துக்கொள்ளுதல் நல்லது. ܚ
இயந்திரம் சம்பந்தப்பட்ட வேலைகள் செ மீபவர்கள் கை விரல்களில் மோதிரம் போடுவதைத் தவிர்த்துக் கொ ர்வது நல்லது நீண்ட முடி வளர்த்த ம்ே தவிர்க்கப்பட வேண்டியது. இக் காரணிகளால் விபதீசிக்கள் ஏற்படுமாயின் எந்தவிதமான நஸ்ட ஈரும் வழங்கப்படமாட்டாது
33

Page 18
இரைச்சல் அதிமான இயந்திரங்களில் வேலைசெய்வோர் காதுகளுக்குப் பாதுகாப்பணிகள் அவிந்து கொள்ள வேன்ருதி , பொதுவாகத் தொழிற்சா
2லகளில் வேலை செய்வோர் பாதுகாப்பான பாதணிகள் அணிவது நல்லது . பாரமான வேலைகள், தொடர்நீது நின்று வேலைசெய்பவர்கள் இறுக்க மான உள்ளங்கிகள் அவிநீது கொள்வது நல்லது வர்ணம் விசிறுதல் (பெயின்ற்) அலுமினியம் தேய்த்தல், இரும்பு தேய்த்தல், பிளாஸ்டிக் வேலைகள், அமிலங் கள் உட்பட இப்படியான வேலை செய்பவர்கள் முக்கிற்கு(மணிக்)முக்கு G), aziji šo ps6šavg.
இரசாயன அமிலங்கள் சம்பந்தமான தொழி லகங்களில் வேலை செய்வோர் கண்ணிற்குப் பாதுகாப்பான கண்டி அணி வது, பாதுகாப்பான கையுறை அணிவது, சருமங்களிற் படாமல் பாதுகாத் துக் கொள்வது போன்ற விடயங்களில் போசிமான கவனமெடுக்க வே ண்டும். வேலைமுடிநீத பின்பும், வீடு வநீதபின்பும் கைகளை நன்ருகக் கழு வுவது நல்ல9. குழந்தைகளிருப்பின் இச்செய்கையில் கடிய கவனமெடுத்தல் விரும்பத்தக்கது.
690 os orto, uma um qdjuntos Gay 2ay Gor பவர்கள் தமது மனேநிலை பாதிக்கப்படாமலிருக்க தம்மை பத்திரிகை கள், புத்தகங்கள் வானெலி, டி.வி போன்ற வெகுஜன சாதனங்களுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்குதல் நன்மை தரும்,
தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் பொ துவாக மது அருநீதிதலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வே 2ல செய் பும் ஒவ்வொருவரும் தமது வேலை சம்பநீதமான தொழிறீசங்கங்களில் சேர்நீதிருதிதல் அவசியமானது. தொடர்ந்து தொழிறீசா லைகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ஆகக்குறைந்தது மூன்று வருடங்களுக்கொரு முற்ை யாவசி முழுமையான வைத்தியப் பரிசோதனைக்குத் தம்மை உட்ப ருத்திக் கொள்குதல் நல்லது .'
Glads ni Gai ay G)ay ti) o arti unrgasm பான கண்ணடி அணிவதும், கன்றுக்கு போதியளவு ஒய்வு கொடுத்தலும் நல்லது தொடர்நீதி குளிர்சாதன அறைகளில் வேலைசெய்வோர் பா துகாப்பான உடைகள் அணிந்து கொள்வதும், கருதலான அளவு வெய்யில் குளித்தலும் நல்ல.ே
மேலே தரப்பட்ட விபரங்கள் யாவும் எமக்குத் தெரிந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையே. மேலும் விபரங்கள் தெரிந்தோர் இதில் விடுபட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டி எமக்கு எழுதியனுப்புங்கள்.
34

%క్త2E, 参ーミ 2es SN
مح۔۔۔۔۔
=é级参2锣=
"பாலகுமார், எங்க நிக்கிறப்?"
"தூண்டில்ல முப்பதைஞ்சாம் பக்கம் "புத்தகத்தைப் போட்டிட்டு இஞ்ச வந்து ஒரு கறி வை
"ஒரு நிமிசம் ஆறுதலா இருந்து கதையைப் படிப்போமென் டால் விடமாட்டாங்கள் என்று பாலகுமார் முறுமுறுத்துக் கொன்டே புத்தகத்தை அப்படியே கட்டிலில் வைத்துவிட்டு சமையலறைக்கு வந்தான்.
"என்னடாப்பா நீ பாத்து ஏதேன் வைக்க மாட்டியே? " பால குமார் அலுப்புடன் ஞானத்தைப் பார்த்திக் கேட்டான்.
சோற்றை இறக்கி வடித்துக் கொண்டிருந்த ஞானம் அலுப்பெ ண்டா விடு. சோத்துக்க பாலை ஊத்தி, சீனியும் போட்டுச் சாப்பிடுவம்" என்று சொல்விட்டுப் போய்விட்டான்.
பாலகுமார் குளிர்சாதனப் பெட்டிக்குள் விறைத்துப் Q urT ແປງ ந்த மாமிசத்தைக் கைகளால் எடுக்க முயன்று, முடியாமல், கத்தி, முள்ளுக் கரண்டி போன்ற ஆயுதங்க 2ளப் பாவிக்கப் பனியை உடைத்தான் . இதைக் கூட வெளியில எருத்து வைக்கப் பஞ்சி"
வெளியில் எடுத்து வைக்கப்பட்ட இறைச்சியை வெட்டக் கத்தி மறுத்தது. பாலகுமார் தனது முழுப் பலத்தையும் பிரயோகித்துக்கொண்டிருந் தான்.
54 ” "މލި222 މޮލިހި72/7/މޮލިޒި62
35

Page 19
"என்ன ஆரோ டயோ சண்டை பிடிக்கிறது மாதிரி நிக்கிறம்" என்று கேட்டுக் கொண்டே முத்து உள்ளுக்கு வந்தாள்.
"என்ன இறைச்சியென்ரு தெரியேல. அநேகமா முதலே இறைச்சி யாத்தான் இருக்க வேணும். இல்லாட்டி வெட்ட உவ்வளவு கஉ$டமா இரு க்காது . " என்று பாலகுமார் முச்சு வாங்கிறன் .
உத மாட்டிறைச்சியடாப்பா" என்று முத்து சொல்லவும் பால குமார் கத்தியைப் போட்டுவிட்டு நிமிர்ந்தான் . மாடோ"
“ сЈа д“ а. д. о. С и 7 -
”மாட்டுக்கு மருந்தடிச்சு ஆறு மாசத்தில வளர வேண்டிய மாட்
டை ஆறு கிழமைக்குள்ள பெரிசாக்கிறங்களாம். மாடு முழுக்க மருந்தெண்டு அடிக்கடி ரீவியில காட்டுறங்கள். நீ மலிவெண்டு வாங்கியாறய்"
"உப்பிடிப் பாத்தா கடைசியா உம்வெல்ர் சுற்ஸ் பப்பியர்தான் சாப்பிட வேண்டிவரும் . கோழியை வேண்டினு சூடெண்ணிறியள். பன்டியெண்டா பரு வரும் எண்ணுறியள். அப்ப என்னத்தைச் சாப்பிருறது?"
"கொஞ்ச நா 2ளக்கு மரக்கரியென்டா என்ன?
"அது மட்டும் பொலித்தினுல முடிக் கொண்டு வளருதாக்கும். எல்லாம் அற்றெம் கலந்த மண்ணுக்குள்ளதான் முளைக்குது.
"நல்ல இடத்தில வந்து மாட்டுப்பட்டம். அங்க நாட்டில சனம் சாப்பிட சாப்பாடில் 2ல, இஞ்ச எக்கச்சக்கமாக இருந்தும் சாப்பிடேலாம கிடக்கு போற போக்கில பச்சைத் தன்மிகட குடிக்கேலாமத்தான் வரும்
"போத்தல் தண்ணியும் கெமிக்கலெண்ரு எப்பவோ ரீவியில காட் 4 U Gunil naj5 i"
"ஏன்தான் இங்க வநீத மோ?
*உங்களை கட்டாயம் வரச்சொல்லி ஜேமன்காரன் காட்டே போட்டவன். நீங்களா ஒட்டையருக்குள்ளாள வந்திட்டு இப்பேன் குறைப்படு ரியன்" என்று ஞானம் உள்ளேயிருந்து குரல் கொடுத்தான்.
பாலகுமார் அத்துடன் உரையாட2ல நிறுத்திவிட்டு மாட்டை மறு படி அறுக்க ஆரம்பித்தான்.
முத்து தன்னுடைய பங்கிற்கு ஏதாவது கறி வைக்கலாமா என்று ஆராய்ந்து, கீரைப் பெட்டியை தெரிந்தெடுத்தான். தண்ணீரில் பிடித்துத் தின்ம நி2லயை ஒரளவிற்கு கரைத்து அருப்பில் ஏற்றிறன் .
36

ஞானம் உள்ளுக்க என்ன செய்யிறன்? பாலகுமார் இறைச் சிக்கான உப பொருட்க ளே வெட்டிக் கொண்டு கேட்டான்.
*தாய் கடிதம் போட்டிருக்கிற, அதுதான் திருப்பித் திருப்பப் படிச்சு பாடமாக்கிக் கொண்டிருக்கிறன்
இதன் பிறகு இருவரும் மெளனமாக சமையலில் ஈடுபட அருப் பிலிருந்த பாத்திரங்கள் மட்டும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன.
மதிய நேரம். அந்தக் கட்டிடத்தின் எல்லாச் சமையலறைக கும் புகைவிட்டுக் கொண்டிருந்தன. ஞாயிற்றுக் கிழமையாதலால் அநேகமா ஞேர் கட்டிடத்திலேயே இருந்தனர்.
யாரோ ஒருவன் சத்தமாக மாடிப் படிக 2ளக் கழுவிக் கொ ண்டிருக்க, "நல்ல இருக்கிற படிய 2ள என்ரா தண்ணி ஊத்தி கரைக்கிறப்?" என்று வேறு யாரோ அவனைப் பலமாகத் திட்டுவது கேட்டது.
ஒவ்வொரு அறைகளிரமிருந்தவர்கள் தங்கள், தங்கள் ரச 2ணக ளுக்கேற்ப ஒலிநாடாக்க Cளச் சுழல விட்டிருந்தமையிகுல் கீழ்ைத் தேய, மே 2லத்தேய சங்கீதங்கள் ஒன்றுடகுென்று இணைந்து இசைப் புரட்சி செய் துகொண்டிருந்தன.
முத்து கீரையை முடித்துக் கொள்ள, வெப்பமாக இருந்த அதே அருப்பில் பாலகுமார் கறியை வைத்துக் கிளறிவிட இருவருமாக வாழ் சக பருக்கை அறைக்குள் வந்தார்கள். ஞானம் இன்னும் கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா என்னவாம்?"பாலகுமார் வானுெவியில் கை போட்டு "அடியான பாடல் கேட்கும் அலைவரிசையைத் தேடின்ே.
கடிதம் முழுக்க என்ரை சுகத்தை விசாரிச்சுத்தான் எழுதியி ருக்கினம். தங்க ளேப் பற்றி ஒன்ருமே எழுதேலா
உனக்கிருக்கிறது அம்மா . எனக்கும் கொஞ்சம் விட்ட இருக்கு துகள் . ஏன் பேசுவான்.ரூ இன் வன் வேண்டியதுப்பு ரீவி வேண்டியலுப்பு, மதி லுக்குப் பூப்போட காசதுப்பு என்ருதான் கடிதம் வரும்" என்று பாலகு மார் சலித்துக் கொண்டான்.
"பாத்தியேடாப்பா ரென்ருவிதமான சனமும் எங்கட நாட்டில தான் இருக்கு . வீடே இல்லாம சாப்பாட்டுக்காக சனம் தெருவில அ2லஞ்சு கொண்டிருக்கு , மற்ற துகள் என்னடாவென்டா சாமத்தியச் சடங்கு, கலியான வீடென்டு திற மா கொண்டாடி வீடியோ கசட்டில எடுத்து இஞ்ச அதுப்பி கசட்டில மிச்சத்துக்கு இங்கிலிஉ$ பாட்டு அடிச்சு அனுப்பட்டாம். "என்று
37

Page 20
முத்து உவர்ச்சிவசப்பட்டான்.
ாஜகம்.அணுகுண்டு வெடிச்சாலும் எங்களில கொஞ்சச் சனம் திருந்தவே மாட்ருது, வீரகேசரிப் பேப்பர் பாக்கிறனி தானே? முன்பக்கம் முழுக்க ஆமிக்காரன் சுட்டு பொதுசனம் கொலை, இனம் தெரியாத நபர் சுட்டு பொதுசனம்கொலே, இயக்க மோதலில; பொதுசனம் கொலை என்ரு நியூள் நிரம்பருக்கேக்க, கடைசிப் பக்கத்தில பேத்டே, கலியான விருகருக்கு பரிசியிருக்கும் சித்தப்பா, சித்தி, சுவிசிலிருக்கும் அண்ணு, அன்னி, கனடாவிலிருக் கும் மாமா, மாமி வாழ்த்துத் தெரிவிக்கினம்" தானம் கடிதத்தை மடித்து வைத்துவிட்டுச் சொன்னன்.
"அருப்பில் என்ன வைச்சனி? மனக்குது?" முத்து சொல்லிவிட்டு சமையலறைக்கு விரைந்தான் . "மாரு நாசமாய்ப் போச்சு" என்று உள்னே யிருந்து கத்திறன் .
"கிளறதை , கொஞ்சம் தன்விட்டு சூடாக்கிப் போட்டு இற க்கி வை. நாங்கதானே சாப்பிடுறது . சாப்பாட்டுக்கு முந்தி ரண்டு போத் த லே உள்gக்க விட்டா கரியில எந்தப் பிழையும் தெரியாது பாலகுமார் அறைக்குள்ளிருந்தபடியே கட்ட 2ளக 2ன அலுப்ப3ள்.
தானம் கடிதத்தை தனது அலுமாரிக்குள் வைத்துவிட்டு கடிதம் எழுதும் நீலத்தா 2ளயும், பேணுவையும் எடுத்தான். "உன்ரை அலுவல்கள் எநீ தளவில் நிக்gது?" என்று பாவதுமாரைக் கேட்டாள்.
"சொன்னுப்போல அதையும் மறந்து போனன் . இண்டைக்கு வரச் சொன்னவள். விட்டா ஆ 2ளப் பிறகு படிக்கேலாதா பாலகுமார் திடீர் அவசரமாகுன் .
"சாப்பாடு முடிஞ்சு த . சாப்பிட்டிட்டு போ" முத்து சொல் விக் கொண்டே சமையலறையிவிருந்து வெளியே வந்தான் .
நீங்க சாப்பிடுங்கோ. நான் பிறகு வந்து சாப்படுறள் , ஆானம் உன்ர பாக்காட்டை எருக்கிறன்" பாலகுமார் சொல்விக் கொ ண்டே அலுமாரியிலிருந்ததே எடுத்தக் கொண்டு பறந்தான்.
உவன் எங்க விழுந்தடிச்சு ஓருறள்?" "புத்தகம் த வே மாத்தி வந்திட்டுதாம். எடுக்கப் 0பாறன்"
"உம். உவரம் ஆயிரத்தி தொழாயிரத்தி என்பத்தாறும் ஆன் வயிருந்து ட்ரை பன்னிக் கொண்டேயிருக்கிரள். உவலுக்குப் பிறகு வந்ததுகள் எல்லாம் கனடா போய் இப்ப இங்க வந்து சுகம் விசாரிச்சுப்போட்டு போரங்கள்" முத்து நண்பனுக்காக வருத்தப்பட்டாள்.
(இன்றும் வரும்)
38

Ј)))
த.வி : செப்டெம்பர் திதி தலம் 9
சி/ர் அச்சி. Estellirtiff
கதைதனில்
2e2 62//aviata 7 கர்/272ய.
ஆக்கதாரர்களை ayawasafo.7 ஆக்கங்கருக்கு /ெ7றப்ப7ணிகள் മമ്മ.............. தன்னுசி/திது20ம்
Œሏቒ➢።D﷽£..................... 

Page 21
一亚爪
بۓZZ2/7)
esta23-aaze eaza தனித2/தர்கள் தீ22 தி: முத2திகு உத்தி மூ42 s/2/2/f 422.4%as as 2.2% அத்த7 2ரம் (த2 5 22தத்தக77 - 7 2/2AŽ -
கிமத்த ஜேர்மனி த2?
தரித்ததித்த
அத்த7-திரம் (த27ர்
as a 2/2.
نه MDZنكو بر ട്ടി/ബി (Ze്
警 2?
42422/ dolls2a27/222a.
2த்ரி அ7ை: ኢኗሞጆኃዏሪጋፖ  ̈ ŠoዶይሩሾዶÇ,
4ÁSZ Z 352 45a
SÜDASIE
Ak 227
* 必クó
MMAF32;
 

贩吵师一
தரத7 அகத்திபதி சி2ஆ57ர்7ே *7 சிதைன்தசி தி2/227 ம7:து அத்த7727த்2த 27aaf.
z2 62 razvgz aед гZZA) 22 47.672.
25' 47.672.
7த்த 227ரது ஐத7ம்பி/
( //z2&ގ/&ވ2ޗަނަލު?ޖ ލި
- 5 یہ مئیر۔ ZZچھ - 4.5 திகிர2 ಬ್ಲೈ த/27/_தZதகசினி)ே
சிகித7 ரசிதத்தஐ7
தீத கி2, 25354) ሥ‹ኋፋŠoçoፈF ሥኅኅረyዶ%ዶዏሪFሩ”ÿኃቭረ
2 a.
N BÜR0
AWS/A2 (225 ) ሆኅ/Ó/ሥ>ሥ2ሥfA©ፖZiረ -ጋ 7 GAA14/V)1,