கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.10

Page 1
T"MMI LI5CIE ZEIT"5 CVW, FR-I FT" E
 

E.S. 5UDA 5 TEN BLIRO MF - I ()

Page 2
927ءoکست/ری شرعکس) (مریم کے
IIIIIIIO"Smium IIIIIIIIIIIIIí
ஒெேவாரு மாதமும் க 2ல, இலக்கியங்கர், தகவல்கaாத் தேடித் தா ன்டில் 1 போடும் எங்களுடன் உங்க 2ளயும் 0சர்ந்த கொள்ளும்படி அன்புடன் அழைக் கி0ரம். இர வீடிa) காத்திரமான, ஆரோக்கியமான, தரமான ஆக்கங்க 2ாச் சிக்க வைப்பது உங்காதம் பொறப்பே. சா ச்டிலுகீத ஆக்கப் பஞ்சம் ஏற்ப டாமல் கவனித்திக் கொள்ளுங்கள்,
கான்டிலுக்கு அரப்பப்படும் ஆக்கங்கர் முழுச் சாளின் ஒரு பக்கத்ரி) மட் ரும் எழுதப்பட்டிருத்தல் விரும்பத் தக்கது. ஆக்கங்க 2ள அனுப்புபவர்கள் தங் கருடைய சொந்தப் பெயர், முகவரிகளைத் தெளிவாக எழுத வேண்டும். சொந்தப் பெபரியா, புனே பெயரிலா ஆக்கங்கர் பிரசுரிக்கப்பட வேண் டும் என்பதையும் குறிப்பட வேண்டும்.
உங்கர் ஆக்கங்களுக்கான த லேப்புக 2ாயும், பரசுரிகீசு 0வண்டிய பெயரை பும் நீங்களே அழகான கையெழுத்தி, பொருத்தமான அளவுகளில் எழுதியது ப்பலாம். உங்கள் ஆக்கங்களுக்கான சித்திரங்க ளேபும் நீங்களே வரைந்து அரப்பலாம்.
T வீடிலி இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சரகதை, கவிதை போன் ரி குறிப்பிட்ட பகுதிகள்தார் தொடர வேண்டும் என்றில் 2ல. உங்கள் மனதில்
தோன்றும் புதிய அம்சங்க ளேபும் அலுப்பி வையுங்கள்.பொருத்தமானவை நிச்சபம் சேர்த்துக் கொள்ாப்பரும்.
ஒவ்வொரு நகரங்களிலுமிருக்கும் தாண்டில் வாசகர்கள் தாங்களே நிருபர்க எாக மாறி தங்கள் நகரில் நடக்கும் செய்திக 2ளயும், தமிழர்களுடன் சம்ப நீதப்பட்ட தகவல்களையும் அரப்பி வைக்கலாம். இதே போல் ஏ 2ணய நாடுகளிeர்ரி வாசகர்கள் தங்கர் நாடுகளின் செய்திகள், அங்கிருக்கும் ஈழ சீதமிழர்களிர் வாழ்க்கை முறைகள் "பற்றி எழுதியஜப்பரும் ஏனைய ர டில் வாசகர்களும் இந்த விடயங்க 2ா அறிந்து கொள்வார்கள்,
தா வீடி லேப் படிப்பகடரம், ஆக்கங்க ாே அனுப்புவதுடனும் மட்டும் நிர்ற விடா மல் தா ன்டி2லப் பற்றிய முழுமையான விமர்சனங்க 2ாஅம் அரப்பி வையுங் கன். தரமான ஆக்கங்க 2ளப் பாராட்டி ஈர்க்குவிப்பதுடன், தவறுக 2ாச் சுட் டிக் காட்டி திருத்தவதம் உண்மையான வாசகரிக் கடமையாகும்.
வாசகர்களிங் ஆர்வம் சத்சிகை வளர்ச்சிக்கு அவசியமாகும்.
– AGL 0 urTsqdsdf

'&. "1"k1 1 /invzarraI fora / uyer **** '''lift offret
''Ilia istru friar II. (2:1. W
'''el: (??{}&-7: 8333
么砂么多”
இந்தக் கேள்வி எழ வேண்டிய நேரம் இப்போதல்ல. எப்போ தோ கேட்க வேண்டியதை இப்போது கேட்பது எமது தவறுதான் என்பதை எல்வித போலிச் சாட்டுகளும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறுேம். அப் போதே செய்யவில் 2லயென்பதால் இப்போதும் மெளனமாக இருக்க நாம் விரும்பவில் வே .
இன்றைய கால கட்டத்தில் ரத்தம் சிங்காமல் போராட்டம் நடைபெறுவதில் 2ல என்பது உண்மைதான் .ஆனல் எதற்காக ரத்தம் சிந்தப் படுகிறது என்பது முதலாவது கேள்வி ரத்தம் தானுகச் சிந்தப்படுகிறதா? அல்லது சிந்த வைக்கப்படுகிறதா? என்பது இரண்டாவது கேள்வி. ஈழத்தில் தற்போது நடைபெற்றவரும் சம்பவங்கள்தான் இந்தக் கேள்வியை எழுப்பு கின்றன.
சிறு துளிகளாக ஈழப் போராட்டம் ஆரம்பமாகி 1983இலும் அதற்குப் பின்பும் திடீர் அபரிமித வளர்ச்சி யடைந்த இன்று விடுதலே இய க்கங்கள் கொள்கை விற்ப னேயால் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந் நிலையில்0 பாராட்டத்தை மறு சீரமைக்க, புதிய வடிவம் கொடுக்க, முன்னெடுத்தச் செல்ல முனையும் புக்கி ஜீவிகள், விருத லே வேட்கை கொண்ட வர்கள், ஈழ மன்னே நேசிப்பவர்கள் எல்லோரும் ஆயுத அரசாங்கங்களில் அடக்கப்பட்டு, போராட்டமே இன்ற முடக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் த லேமை யாருக்கு என்ற கேள்விக்காக நடக்கும் இழுபறி, சண்டைகள், பேர ங்கள் தொடர்வதால் தொடர்ந்தும் ரத்தம் சிந்தப்படுகிறது. அநியாயமான முறை பில் சிந்த வைக்கப்படுகிறது.
படிப்பென்ற சிலரும், பணமென்ற சிலரும் தங்களுக்காக வாழ்
நீத போதும், வசதி தேடிப் பறந்தபோதும், தங்கள் சுகங்களே உதறித் தள்ளி, உயிரைத் தச்சமாக மதிக் து, காருமேடெல்லாம் படுத்தறங்கி டக்

Page 3
குமுறை இராணுவத்துடன் தீரமுடன் போராடி வீரமாக மரணித்த தமிழ் போராளிகளின் குருதியால் ஈழ மன்னே புனிதமடைந்தது.
ஆனல் இந்தப் புனிதத்தை அழிப்பதே லட்சியமாகக் கொண்டு அநாகரிகமாக, அக்கிரமமாக , காட்டுமிராண்டித்தனமாக ஆன், பென், போ ராளி என்றெல்லாம் பார்க்காமல் கொலை செய்து குவிக்கும் செயல்களி முல் ஈழ மன் களங்கப்பருத்தப்பட்டு வருகிறது. இந்தக் கொருமையே இப் போதும் தொடர்கிறது.
சு நீதரத்தின் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கொலை ப்பட்டியல் இறைகுமாரன், உமைகுமாரன் ஊடாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று மாற்று இயக்கம் என்ற காரணத்தினுல் பலர் மன் றக்குள் புதைக்கப்பட்டார்கள் உட் கட்சி ஜனஞயகத்தை விமர்சித்த படி யால் திடீரென காணுமல் போஞ்ர்கள் இன்ரே இயக்க உறுப்பினராக இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன ஏதோ ஒரு காரணம் சொல்லப் பட்டு பச்சையாகப் பருகொலை செய்யப்பருகிரர்கள். அன்று வெளியே தெரிய வந்த கொலைகளுக்கு (மட்டும்) வீரமாக உரிமை கோரியவ ர்கள் இன்று இனம் தெரியாத நபர்களாகி விட்டார்கள். இவர்கள் நியா யம் சொல்லிக் க 2ளத்து விட்டார்களா? அல்லது நியாயம் கேட்க யாரு மேயில் லே என்ற உண்மையைத் தெரிந்து கொன்ருவிட்டார்களா?
ஒருவர், இருவரெள ஆரம்பித்த கொலை ரெலோ இயக்க அழிப்பின்போது பல நூா ருகி, பகிரங்கமாகி இன்று நாள் ஒன்றுக்கு ஆகக் குறைந்தது மூன்று பருகொலைகள் என்ற வீதத்தில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.
ஆரம்பத்திலும், இடையிலும் ஏன் இப்போதும் கூட கன் முன்னல் நடக்கும் கொலைகளைப் பார்த்தம் நியாயம் கேட்க முயலாத, கண்டிக்க முயலாத, தருக்க முயலாத பலரும் இன்று "தைரியம் வந்து இந்திய இரா நரவத்தை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஆவேசமாக இறங்கி விட்டா ர்கள். இப்போதாவது இந்தத் தைரியம் வந்தது பாராட்டப்பட வேண்டி யதும், வரவேற்கப்படவேண்டியதுமாகும். ஆனல் இன்றும் கூட தங்களைச் சுற்றி நடக்கும் காட்டுமிராண்டித்தனமான பருகொலைகளைக் கண்டு கொள்ளாமல் இநீதிய இராணவத்தின் நடவடிக்கைகளை மட்டும் அவதானித்துக் கொண்டிரு ப்பதேன்? அப்படியானல் இநீதிய இராணுவத்தை எதிர்த்த நடவடிக்கைகள் எருப்பதற்கான தைரியம் விலை கொருத்து வாங்கப்பட்டதா? அல்லது பலவநீதமாக ஈட்டப்பட்டதா?
அரிசியுடன் வந்த இராணுவம் தனது சொந்த நாட்டு நலன் களுக்காக ஆக்கிரமிப்பு இராணுவமாக மாறி செய்து வரும் படுகொலை
4.

களே, பாலியல் பலவந்தங்க 2ள, சித்திரவதைக 2ள எதிர்ப்பது நியாயமா னதே. ஆஒல் ஒரே அடக்குமுறையின் கீழ் அடக்கப்பட்டிருக்கும், அராஜகங் க 2ள, அரச, இராஜவு பயங்கரவாதங்க 2ள முகம் கொருக்கும் தமிழ்ச் சகோதரர்களை கொலை செய்யும் நீசத்தனத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது என்ன நியாயம்?
தாண்டிலின் நடுப் பக்கங்களில் அமைந்துள்ள செய்திக் குறிப்பு பகுதியில் இடம்பெறும் பருகொ லேக 2ளப் பட்டியல் போட்டால் எண்ணிக்கை யைப் பார்த்து மயக்கம்தான் வரும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வu க 2ள தட்டெழுத்தாக்க விரல்கள் பழக்கப்பட்டுவிட்டன என்று செய்திக் குறி ப்புப் பகுதியை தட்டெழுத்தாக்கு பலர் தெரிவித்தார்.வீரகேசரிக்குக் கிடை க்கும் கொலைகள்தான் அந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன. இன்னும் எத்த
2னயோ கொலைகள் தெரியாமல் நடக்கின்றன.
ஒவ்வொரு ஈழத் தமிழருக்கும் ஏதோ ஒரு முத்திரை சுலப மாகக் குத்தப்படுகிறது. ஏதோ ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர், ஏதோ ஒரு இயக்கத்தின் ஆதரவாளர், இயக்கங்களை விமர்சிப்பவர், அரசியல் கதை ப்பவ்ர். . . இப்படி ஏதோ ஒரு பெயரில் ஒவ்வொருவரும் கொலைசெய் யப்பருகிறர்கள்.
சமீபத்தில் ஈழத்திலிருந்து ஜேர்மனிக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த சில தமிழ் நண்பர்கள் சொன்ன தகவல்கள் திருக்கிட வைக்கின்றன. பேறவைத் தா கீகி தைரியமாக எழுத முற்படுபவர்கள், புத்தி ஜீவிகள் எனக் கருதப்பருபவர்கள் ஆகியோருக்குச் செய்யப்படும் சித்திரவதைகள் அதிர்ச்சி யளிக்கின்றன . இப்படியானவர்களைப் பிடித்து மொட்டையடித்து, தலையில் ஐள் நீரைத் துளித்துளியாகக் கொட்ட வைக்கிறர்களாம். நான்காம், ஐந்தாம் துளிகளின்பின் கோடரி கொத்துவது போன்ற வலயை ஏற்படுத்தும் இத்தளி கள் ஈற்றில் இந்தச் சித்திரவதையை அரபவிப்பவரின் மூளையையே மழுங்க டித்து விடுகின்றனவாம். இதன்பின் இவர்கள் முழுப் பைத்தியங்களாக நடமா ருகிறர்களாம். இதே போல கைகளை வெட்டுதல், கால்களை வெட்டுதல் போன்ற சித்திரவதை சரும் நடக்கின்றன. இவற்றை செய்வது இராணுவமல்ல , விருத லேக்கென்று சொல்லி ஆயுதமேந்திய சில கும்பல்கள்தான்.
இராஜரவம் அப்பாளி மக்க 2ளக் கொலை செய்தால் அத பயங்கரவாதம், அட்டுழியம், அராஜகம் , என்று அழைக்கப்படுகிறது. உரிமைக ருக்காகப் போராருவதாகக் கறிக் கொள்ளும் விருத லேக் குழுக்களும் இதையே செய்தால் அதற்கு என்ன பெயர்?
கிழக்கு மாகாணத்தில் தனது குழந்தையுடன் பருத்திருந்த தாயை 'இனம் தெரியாதவர்கள் " சுட்டுக் கொன்ரர்கள் என்று மட்டும்

Page 4
செய்தி வந்திருக்கிறது. அந்தத் தாயின் மகன் போட்டி இயக்கத்தைச் சேர் நீதவர் என்பதாலேயே மாற்று இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஆங்கிலப் பத்திரிகை விபரம் எழுதுகிறது. பிள்ளைகளைக் கொலை செய்து முடித்து இப்போது பெற்றவர்கள் மேல் கைவைக்க ஆரம்பித்து விட் டார்கள்
விருத லைக்காகத் தியாகம் செய்யப்பட்ட உயிர்கள் போக இப்போது பலவந்தமாக, அநியாயமாக பறிக்கப்பரும் உயிர்களைப் பார் த்த ஈழத்திலிருப்பவர்கள் திகைத்துப் போய் நிற்கிறர்கள். மண்றுக்குள் போக விரும்பாமல் மொனியாகிவிட்டார்கள். பிரஜைகள் குழுக்கள் க 2லக் கப் படுகின்றன. சமூக சேவையாளர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்கள். இளைஞர்களோ இன்றும் பிராங்பேட், ரொறன்ரோ இறங்கும் நேர த்தை விசாரித்துக் கொண்டிருக்கிரர்கள்.
இங்கேயிருநீது ஒப்பாரி வைப்பதால் அங்கேயிருப்பவர்கள் தங்களுடைய கொலைத் தொழிலை ? விருவார்களா என்று கேட்கலாம். அவர்களே ஊக்குவிக்கும் சக்திகள் அந்நிய நாடுகளில் இருப்பது அனைவருக் கும் தெரிநீத உண்மை கொலைகாரர்களுக்குத் தேவையான பணம் ஜேர்மனி, பிரான்ஸ்,கவில், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள தமிழர் ல்தான் வழங்கப்படுகிறது.
தாழ்வு மனப்பான்மையால் அல்லது "ஏதாவது செய்ய வேண்டு மென்ற விருப்பத்திறல் அல்லது ஈழத்தில் "ஏதாவது நடநீது கொண்டிருநீ தால்தான் இங்கே சுகபோகங்களை அனுபவிக்கலாம் என்ற காரணங்களுக் காக "தாரர்ளமான நிதியுதவி செய்து ஈழத்தில் நடக்கும் கொலைகளு க்கு உற்சாகமளிப்பவர்கள் சிநீதிக்க வேண்டும். இங்கே கொருக்கும் பணத் திற்கு அங்கே குண்டுகள் வாங்கப்படுகின்றன. கத்திகள் திட்டப்படுகின்றன.
இனம் தெரியாத நபர்கள் தமக்கு வேன்டாதவர்களையெல்லாம் தீர்த் தக் கட்டிக்கொண்டு வருகிறர்கள். இங்கே பணம் வாங்குபவர்கள் அங்கே ஆயுதம் தர கீகுவதில்லை. அதனுல் விபரம் தெரியாத துப்பாக்கிகள் பண த்தைக் கொடுத்தவர் வீட்டுப் பக்கமும் திரும்பலாம்.
நிதி தேடி வருபவர்களிடம் இந்தப் பருகொலைகளைப் பற் றிக் கேளுங்கள். எங்களுடைய சகோதரர்க 2ளக் கொல்ல நாங்களே உற்சாகமளிக்க முடியாத ஒன்று திடமாகச் சொல்லங்கள் குறுகிய வட்பத் திற்குள் நின்று எதையும் பாக்க முடியாத அவர்களுக்கும் முடிந்தால் இந்தப் பயங்கரத்தைப் பற்றிப் புரிய வையுங்கள்.
ஈழப் போராட்டத்தில் எந்தவிதத்திலும் பங்கெருக்காமல் புற முதகுகாட்டி ஓடிவந்த தவறைத்தான் செய்துவிட்டோம். இவ்வளவு காலமாக

எவ்வளவோ அழிவுகளைச் சந்தித்து உருக்கு லைநீது போன தமிழ்ச் சமுதா யத்தை மண்பையோடுகளாகவும், சாம்பல் மேருகளாகவும் ஆக்கும் பயங்க ரம் தொடர்வதை தடுத்து நிறுத்தக் கூடாதா?வளரும் புதிய தமிழ்ச் சமு தாயம் இநீதப் பயங்கரமான சூழ்நிலையால் கொலை வெறியர்களாக மாறும் அபாயத்தை தருக்கும் உணர்ச்சியாவது வரக் கூடாதா?
ஈழத்தைச் சுற்றி எல் 2ல போருவதல்ல பெரிய காரியம்.
அந்த எல்லைக்குள் மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும். ஈழப்போரா ட்டம் எந்த விதத்திலும் முடியவில்லை. சில விருத லேக் குழுக்களால் போரா ட்டம் "அடகு " வைக்கப்பட்டாலும் உரிமைக 2ள, சுதந்திரத்தை, விருத&லயை நேசிக்கும் உணர்வு இன்gரம் பலரிடம் கொழுந்து விட்டெரிகிறது. தற்போ தைய காரணிகளால் அந்த நெருப்பு ஒருட்டில் ஒளிந்து கொண்டாலும் நிச் சயமாக ஒருநாள் பற்றியெரியும். அதற்கான சுத்நிலையை விரைவில் ஏற்ப ருத்த இந்தப் படுகொலேக 2ள தடுத்து நிறுத்தவோம். தொடரப் போகும் போராட்டத்திற்காக எம்மைத் தயார்பருத்துவோம்.
*_イ下 گسسهO -1 outسمصےصے* گصس
இலக்கியச் சநீதிப்பு
கேர்ண நகரத்தில் நடைபெற்ற முதலாவது இலக்கியச் சந்திப்பில் நாடும் கலந்து கொண்டோம். ஈழத்திலிருந்து பலர் அந்நியமாகிக் கொண்டு வரும் காலகட்டத்தில், அந்நிய தேசத்ரி , இலக்கிய ரீதியிலான ஐக்கியத்திற்காக இந்த இலக்கியச் சநீதிப்பை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கு எமது நன்றிகள், இச் சநீதிப்பில் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளாதது நிறைவைத் தரவில்லை .நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இர்ன்டா வது இலக்கியச் சநீதிப்பில் தூண்டில் வாசகர்கள் அனைவரும் பங்குபற்றி
எம்முடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வீர்களென எதிர்பார்க்கிறேம்,
முதலாவது சநீதிப்பில் பங்குபற்ாரிய புகமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. பாரதிதாசன் தனது விமர்சனத்தின்போது "அரசியல் ஏருகள் தாண்டி லில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தாண்டிலில் தான் வாசித்ததா கக் கூறினர். உள்மையிலேயே இப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் அது தவறு என "சிந்த 2ன ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.குமாரசாமி தெரிவிக் தார். நேரமின்மை காரணமாக இவர்களுக்குப் பதிலளிக்க எமக்குச் சந்தர்
Üt tü) 3. Uü ulafkü Öa (தொடர்ச்சி 54 ம் பக்கம்)
7

Page 5
அமைதிப்படையின் அக்கிரமங்கள் சர்வதேச மனித உரிமைக் கமிஷனின்
அறிக்கை
நாளும் தொடரும்நரவேட்டை
3Fர்வதேச மனித உரிமைக் கமிஷன், இந்திய ராணுவத்தின் கோர முகத்தை -பாசிச ராஜீவ் கும்பலின் தலைமையின் கீழ் கட்ட விழ்த்து விடப்படும் அரசு பயங்கர வாதத்தை- உலகுக்கு இரண்டா வது முறையாக தோலுரித்து காட் டியுள்ளது.
வழக்கம்போலவே u ar før ராஜீவ்கும்பல் இவையெல்லாம் இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் இந்தியாவின் கெளரவத்தை சர்வ தேச அரங்கில் சீர்குலைக்க வீசப் படும் அவதூறுகள்? என கூச்சம் இல்லாமல் புளுகுகிறது. ஆனால் இதுநாள் வரையில் மனித உரிமைக் கமிஷன் சுமத்தும் குற்ற சாட்டுகள் பொய்யானவை என்ப தற்கு எந்த ஆதாரங்களையும் உலக மக்களின் முன் வைக்க வில்லை பாசிச ராஜீவ்கும்பல். இந்திய அமைதிப்படையின் மனிதத் தன்மையற்ற இரண்டு படு
கொலைகளை இங்கு பார்ப்போம்.
éA6ör szorů Kur Sarwr grå Kor v Argir as arri 03 as er aðir gy6ooppas USA696opau é wrfjäas ஆலவெட்டையைச் Gevř šessu ř. 88 a Ugsou u Aásu சாயி. கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி காலைப் பொழுதில் மூன்று நட்சத்திர அணி எனப்படும் இந்திய ராணுவத்தின் கைக் கூலி sy 6.JpuoŮ Roué சார்ந்த ஒருவன் A för ar üuur adq-bs 6-róróa å கிறான். குற்றப்பட்டியலில் இருக் கும் எல்.டி.டி.இ og ÚS ar ft களைப் பற்றியான தகவல் அறிய இந்திய ராணுவத்தினர் சின்னப் யாவை அம்ப னை முகாமுக்கு அழைத்துவர சொன்னதாக கூறி யிருக்கிறான்.
ஓய்வு பெற்ற போலீசு இன்ஸ் பெக்டரான சின்னப்யாவின் தகப் uetri uap (8uru, unsawat a.l. னடியாக அம்முகாமுக்கு தம் முடன் அழைத்துச் சென்று அங்கி ருந்த ராணுவ அதிகாரிகளிடம் விபரம் கேட்டிருக்கிறார். இந்திய SDaSAarflassir 6lurüurer எந்தபதிலும் சொல்லாமல் சின் னய்யாவை பிடித்து வைத்துக் கொண்டனர். தெள்ளிப் பயளை முகாமுக்கு கடத்திச் சென்றிருக் கின்றனர். பின்னாலேயே சென்ற சின்னப்யாவின் A58üuar Arady, தெள்ளிப்ப:ளை: pas rufôdd இருந்த இந்திய ராணுவ அதிகாரி கள் மறுநாள் வந்து பார்க்கும் படி? கூறியிருக்கின்றனர்.
ሠዕወይበrdhr சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. யாருமே சரியான பதில் சொல்லவில்லை. அங்கிருந்து மல்லகம் இந்திய ராணுவ முகாமுக்கு தம் மகனை கொண்டு சென்றிருப்பதாக அறிந்து அங்கு சென்று விசாரித் திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. தொடர்ந்து 5நாள் முயற் சித்தும் அவருக்கு தம் மகனைப் usò i 7A3 e Lucyph dato di as வில்லை.
தொடர்ந்த முயற்சிக்கு பிறகு தம்மகனை தெல்லிப்பாளை ராணுவ முகாமில் சிறை வைத்தி ருக்கும் தகவல் அறிந்துஅங்குசெல் கின்றனர். கட்டுறுதியான உடல் வாகுடைய அவரது மகன் இரண்டு yr ar gyplau ef yr has 6 T Arab gwyr â &0aur a'i பட்டு முகத்தை காண்பித்திருக் சின்றனர். அவரால் சுயமாக ஒரு su al TGAègy 626) di a cupo-tura வாறு அவரது உடம்பை கொத்திக் குதறியிருக்கின்றன 6)ồ&tư

ராணுவ மிருகங்கள். கணுக்கால், பாதங்கள் கால் விரல்கள் முழங் கை, மணிக்கட்டு, கை விரல்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு தாறு
மாறாக வீங்கிப்போய் தொங்கி யிருக்கின்றன.
சின்னப்யாவை அந்தக்
கோலத்தில் கண்ட குடும்பத்தினர் அலறிபோய் தம்மகனை விடு தலை செய்யுமாறு கெஞ்சியிருக் கின்றனர். ஆனால் இந்திய ராணுவ மிருகங்கள் கொஞ்சமும் குற்ற உணர்வு இல்லாமல் திமிராக ayub a5 - adiq-uur as ayuh s Auł as aTTs கோரிக்கையை மறுத்திருக்கின்ற னர். பிறகு ஒருவழியாக தினமும் பார்ப்பதற்கு அனுமதி வாங்கி சித் திரவதையால் சிறுக சிறுக சாகும் asub Lo as 6oo6aT | 0 bar * as sir 6 Asriř ji சியாக சென்று கவனித்திருக்கின் றனர். பார்க்கப் போகும் போ தெல்லாம் தம்மகனுக்கு சிறிது உணவும் மருந்தும்தெரிந்தும் தெரி aur Logsyth கொடுத்து ஆறுதல் அடைந்திருக்கின்றனர். அதையும் இந்திய ராணுவ மிருகங்களால் 6 ur gråby di கொள்ள முடிய வில்லை.அதன்பிறகு தம்மகனைப் ur fit à 86th on autes dir JogunÂ9à கப்படவில்லை. O
நான்கு நாட்கள் لاتة قلعة Ꭷ Ꮼ5 இந்திய ராணுவ வீரன் வந்து prfrg ou அதிகாரிகள் அவர்களை தெல்லிப்பளை ராணுவ முக
க்கு வரச்சொன்னதாக தகவல் சொல்வியிருக்கிறான். முகாமுக்கு சென்ற சின்னய்யாவின் பெற் றோர்களுக்கு ஒரு பேரிடி காத் திருந்தது. 'சின்னய்யா இறந்து விட்டான்? என்று சாதாரணமாக கூறிவிட்டு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட சின்னப்யாவின் உடலை ஒப்படைத்தனர். அங்கு பிரித்து பார்க்கவும் அனுமதிக்க ബിങ്ങ്
திரும்பும்போது, உடலை ஒப் படைத்ததற்கு அவர்களிடம் கை யெழுத்து வாங்கிக்கொண்டு, சின் னய்யா இறந்து போனதற்கு ஒரு இறப்பு சான்றிதழையும் கொடுத் திருக்கிறது சத்தியம்? தவறாத
இந்திய ராணுவம். 'சுகவீனத்தி லிருந்து மீட்க நரம்பூசி போட்ட தாகவும் எதிர்பாராமல் இறந்து விட்டதாகவும். மற்றபடி அவ ரது உடம்பில் எந்த காயங்களும் இல்லை?? எனசத்தியம் செய்திருக் கிறது.
ஆனால் சின்னப்யாவின் இறுதிச் சடங்கின்போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இந்திய ராணுவத்தின் அக்கிரமங்களுக்கு இப்போது சாட்சி பகற்கின்றன. At 6d Rd மருத்துவ பரிசோத னைக்கு கொடுக்காமலேயே சிங் கள மருத்துவ அதிகாரியை நிர்பந் தித்து இந்திய ராணுவம் இறப்பு சான்றிதழ் வாங்கியது இப்போது ஆதாரத்துடன் அம்பலத்திற்குவந் ga76rg廻・
O O O
as ar as a6ri as hebras 6ört Ajau 88. உடுவில் கிராம கவுன்சில் அலு anu avas said og 6m (3 seg å as Teu ao grs usæfluflsög ausósa f• orsö கனவே, சிங்கள ராணுவத்தால் 281ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டு 6 மாதத்திற்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டவர். இதையே காரணமாக வைத்து கைது செய்திருத்கிறது இந்திய ராணுவம்
கடந்த டிசம்பர் 29ந்தேதி பகல் பொழுதில் அவருடைய சொந்த ஊரான இணுவில் கிராம குடிமக்கள் கமிட்டி உறுப்பினர்கள் ன்னிலையில் அவரை பலவந்த ாக இழுத்துச் சென்றிருக்கிறது.
இரண்டு நாள் கழித்து அவர் மருத னரமடம் இந்திய ராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டிருப் பதை அறிந்து அவரது குடும்பத்தி னர் அங்கு சென்றிருக்கின்றனர். அவர்களிடம் மறுநாள் பகல் 1 மணிக்கு வந்து பார்க்கும்படி கூறி யிருக்கிறது, இந்திய ராணுவம். அதன்படி மறுநாள் சென்றவர்கள் நாதனை பார்க்க அனுமதிக்கப்பட் டிருக்கிறார்கள். அப்போது அவர் நல்ல உடல் நிலையில் இருந்திருக் கிறார்.
9

Page 6
*உடுத்துவதற்கு தனக் taréaás eftar இல்ேை றும் வீட்டிலிருந்து தனது உடை களை கொண்டு வருமாறும் பெற் Gap T if asafulih கூறியிருக்கிறார். அடுத்தநாள் துணிகளுடன் சென் penut skonT u Tifdi a eggpo Asds ar மல் ಖ್ವ.: 2 au rités வைத்துக்கொண்டு திருப்பி அனுப் பியிருக்கிறது, இந்திய ராணுவம். 6673& Garl-ia 10 era ரூக்கு மேலாக அவர்களைப்பார்க் கவே அனுமதிக்கவில்லை. விசா T&D at *முடிந்தால் தாங்கள் சொல்லியனுப்பவதாகவும் அது Guang urop th cypa rypaig a grá GAUTE” or sărpih si aleseoar மிரட்டி அனுப்பியிருக்கிறது.இந்திய
Targepodenu n.
ஜனவரி 16ந்தேதி, நாதன் ør for g3gpyeonu pas Tußfio al do 696oo ano 7 f யில்லாமல் இருப்பதாக வெளியில் வந்தவர்கள் சிலர் சொல்ல பெற் Gor†ssir psrepäS Gesärgefer ரித்திருக்கின்றனர். ராணுவ அதி «s T fissir, (coquit or bas Kr Gau Ap šgy 6áo Larg”aTacar på as avara and fararar? alula A) atGabga Ghedioao Guragg ta Tr??? TOT é96 gras Času noddašt pari. அலறிய பெற்றோர்கள் நோதன், எப்படி இறந்து போனான்? என மல்க கேட்டதற்கு **சாவதற்கு நேரம் வந்தது! GrãúC3urcorreiro Freiro&eirலாக பதில் சொல்லியிருக்கின்றன ராணுவ மிருகங்கள்
ap á athøursvøa. Safad கையிலும் இறப்பு சான்றிதழைக் GI a r Gå á g á á sé so sor t. வ9ற்றுப்' போக்கால்நாதன் மூன்று நாட்களாகப் பாதிக்கப்பட் டிருந்ததாகவும் நிலைமைகடுமை ய்ானவுடன் அருகில் இருக்கும் கொக்கு வில் மருத்துவ முகாமுக்கு எடுத்துச் சென்று நரம்பு மூலம் சத்துநீர் செலுத்திய போது திடீ ரென் அவரது நாடிதுடிப்பு நின்று விட்டதாகவும் 90 Gog a 4 கதையை எழுதிக்கொடுத்திருக் 42eir par t.
1Ο
Absor Tåd, førøsoflsår at d முழுக்க திட்டு திட்டாக தீய்ந்து (8urat ppasrar staplurat risar இருந்திருக்கின்றன. மிேன்சரரம் U růė fu as th9 air 6ypRJuh All-th popaugub dU-AAbas rar sruissir asrsör sgo oror ur Ab தவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின் றனர். மேலும் அவரது இடது Gas rair Luaro 19ðir மூட்டு aspebr6' 03ur du வீங்கியும் இரண்டு கால் முழுக்கவும் பின் பகுதியிலும் காயங்கள் இருந்திருக் கின்றன.
ஒன்று இரண்டல்ல பல பத்து நூறு படுகொலைகள் தினம் தினம் pras Autor as A6nu yr Argos au Als Asráð sy grrl 03 asbpů LuC9 au Asr as 7 tau Aser மனித உரிமைக் கமிஷன் குற்றம் 87 r * q-Cesir MT . heribust 187 லிருந்து ஜனவரி 88 வரை இவ் aur praer C96 as razpades dir as acordi S5 anup di aspbp pappá pl-A23Astras un avfasafarounds asu6a9a7- Luo-Lu
லிடுகிறது. ஒருவர் இந்திய ராணு
வத்தால் கைது செய்யப்பட்டால்
sasaðir Spes snuł as raccorrodd போவதும் சித்திரவதை செய் யப்பட்டு படுகொலை செய்யப்படு augh ertajerras gravrinrá eél-L-g என்று கூறுகிறது.
Cas C3 u TARY 6a7er As Bro டில் அமைதி ஏற்படுத்துவது என்ற பெயரில் மதவெறி பயங்கரவாதி களை ஒடுக்குவது என்ற பெயரில் அப்பாவி சீக்கிய மக்களை கைது செய்வதும், சித்திரவதை செய்து படுகொலை செய்வதும் கைது Gew u tubu L- AJ li ssir as Taxxir Todo போவதும் நாளுக்கு நாள் அதிக uard oft-g orsor SAGAbasGAbg ஆதாரங்களுடன் அம்பலப்படுத்து கிறது சர்வதேச மனித உரிமைக் außadsår
0 பச்சையப்பன்
நன்றி:புதிய ஜனயைகம்.

01. அன்னை திரேசா எநீத நாட்டைச் சேர்ந்தவர்? 02, வயலின் இசைக்கருவி முதன்முதல் எங்கே தோன்றியது? 03. எதிரொலி மூலம் இரையைத் தேரும் பிராணி எது? 04. புதீத பெருமாள் பிறந்த நாடு எது? 05. தாமரை இலைகளில் தண்ணீர் ஒட்டாமலிருப்பது ஏன்? 06. இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் எப்போது பிரிந்தது? 07. உலகப் பிரசித்திபெற்ற ஓவியர் பிக்காசோ எந்த நாட்டைச்
சேர்நீதவர்? 08. கண்டியைக் கடைசியாக ஆண்ட தமிழ் மன்னனின் இயற்பெயர் என்ன? 09. தேனீர்அருந்தும்பழக்கம் எங்கு எப்போது தோன்றியது? 10. கீதாஞ்சலி என்ற இலக்கியப்படிடப்புக்கான நோபற் பரிசைப்
பெற்றவர் யார்?
• you # #Ussatogon •ot 9OOG ዜüቓ “ q¥9®;o * 6 O
•guedర్మౌజా • go
క్టRFReట్ట • 40
• φρά φ8 τβ τ9 ο g91usngoë galgfe ggnce (3 0 (901 us "go
• шршппsio - и о
• gpu R99 R99 o e o
யாதரஞ் a0
• шпур9шпgрk • ro
y୨sଙth (୪୩୨
11

Page 7
படித்தல்
ஒரு நூல் முழுவதையும் வேகமாகப் படிப்பதைவிட ஒரு பக்கத்தை நன்ருக உணர்ந்து கொள்வது மேலாகும். -மெகாலே
27死@ゲ ógg列茂/25防デ
ஈழத் தமிழரின் இலக்கிய ஆர்வம் என்ற தலைப்பில் எழுதிய ஆசிரியர் கருத்து வெகு சிறப்பாக, உண்மையை உறுதிப்படுத்துவதாக இருந்தது. நல்ல சிந்தனையின் வெளிப்பாடுகளுக்கு எழுத்துருவம் கொருத்த ஆசிரியர் குழுவிற்கு எமது பாராட்டுகள் துளசி எழுதிய "பசி என்னும் சிரகதை udara Q m bėš கையையும், நாட்டுப் பிரச்சனைக்குள் அவர்கள்படும் அவல நிலையையும் நன்கு படம் பிடித்துக் காட்டியது. கதைக்கருவால் இன்று நம் நாட்டில்படும் வேதனைகள் சொல்லில் அடங்கா,
நாள் எழுதிய ஊனமுற்ற மனம்" என்ற சிரகதையின் கருத்துள்ள கதையை ஈழத்தில் "சுடரில் தான் வாசித்தாக ஞாபகம் என நோர்வேயிலிருந்து ஒரு வாசகர் எழுதியுள்ள விமர்சனத்தை வாசகர் கடிதம் பகுதியில் பிரசு ரித்துள்ளீர்கள். சநீதேகம், ரூாபகம் எனக் குறிப்பிட்டு எழுதியதைப் பிரசுரி த்தால் ஆக்கத்தைப் படைத்தவருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று உணரவில்லையே. நான் ஜேர்மனியைப் பகைப்புலமாக வைத்து, ஓர் உள்மைச் சம்பளத்தை மையமாகக் கொண்டே அவ்வாக்கத்தைப் படைத்தேன். ஈழத் தில் சுடரில் வந்த கதைக்கும் எனது கதைக்கும் எதுவிதத்திலும் சம்பந்தமி ல் லே , ஜேர்மனியில் வாழும் கதாபாத்திரம், பெண்க 2ள நசுக்கும் சமுதாயம், ஆணினம் என்பவற்றைப் பின்னிப் பிணைந்தே ஆக்கிய எனது சொந்தப் படை ப்பு. இதைச் சுடரில் வாசித்த ஞாபகம் எனும்போது அதன் பிரதியே இது என்ற பொருளில் நீங்களும் பிரசுரித்துள்ளீர்கள்,
சமுதாயப் புரட்சியை முன்னெடுத்துச் சென்று சீர்திருத்தம் கானமுனையும் தாண்டில் சந்தேகத்தையும், ஞாபகத்தையும் வளர்த்துச் செல்லுமானல்
12

அங்கே வதந்திகளுக்கும் இடமளிக்கப்படலாம் என எண்ண இடமுண்டு.
விமர்சனம் செய்த வாசகர் தி. தயாநிதிக்கு சுடரில் வாசித்த ஞாபகம் என்பதை மட்டும் வைத்தக்கொண்டு அதைப் பிரசுரித்து ஆக்கதாரருக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டீர்கள். உண்மையான பத்திரிகைத் தர்மப்படிசுடர் எத்தனையாம் ஆண்டு?எந்த மாதம்? பார் எழுதிய கதை? என்பவற்றை நீங் கள் அறிந்த பின்னரே அது உண்மையாயிருக்கலாம் எனப் பிரசுரிக்கலாம், தயவு செய்த இதன் விபரத்தை அந்த விமர்சகரிடமிருந்து அறிந்து எனக்குத் தெரியப்படுத்தினல் எனக்கு உதவியாயிருக்கும்.
டோறிமுண்ட் விக்கு பாக்கியநாதன்
1ஜனமுற்ற மனம் கதையைப் பற்றிய வாசகரின் கருத்தைப் பிரசுரித்தால் படைத்தவருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று உணரவில் 2லயேயென்றும் இது சுடரில் வெளிவந்த கதையின் பிரதி என்ற பொருளிலேயே பிரசுரித்துள் ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
உங்கள் கதையைப் பற்றிக் குறிப்பிட்ட வாசகர் தனது சந்தேகத்தை அல் லது ஞாபகத்தை தனக்குள்ளேயே வைத்திருக்காமலும், அநாகரிகமான முறை யில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமலும் பகிரங்கமாக எழுதியிருப்பது அவருடைய விமர்சன நேர்மையைக் காட்டுகிறது. இதற்கு உரிய மதிப்புக் கொருக்காமல் அவருடைய கருத்தை பரசுரிக்காமல் மறைப்பது அவருடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்பருத்தும் என்பதுடன் ஆக்கத்தைப் படைத்த உங்கள் மீதே எங்களுக்கு நம்பிக்கையில் லையென்றுகிவிரும். ஆக்கங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் நீங்கள் அவற்றுக்கான விமர்சனங்களையும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான தாகும். உங்கள் மனதைப் புண்பருத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த வாச கர் கடிதம் பிரசுரிக்கப்படவில்லையென்பதை இனி நீங்கள் புரிந்து கொள்வி ர்கள் என நம்புகின்றேம்,
சுடரில் வெளிவந்த கதையைப் பற்றிய விபரங்களை வாசகர் தி.தயாநிதி எமக்குத் தெரியப்பருத்gவாரென எதிர்பார்க்கிரேம்
- கடலோடிகள்,
இந்திய ஆக்கிரமிப்பும் ஈழப் போராட்டமும் என்ற எனது கட்டுரையின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்க விரும்புகிறேன். முதலில்
13

Page 8
சிரீரங்கனின் விமர்சனத்திற்கான பதில் , வரலாறு கண்ட புத்தங்கள் யாவும் வர்க்கங்களிற்கு இடையிலான புத்தம் என்பது மாக்ளிள அணுகுமுறை , சமு தாயத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கான அடிப்பபடைக் காரணங்களைத் தேருமிடத்து அங்கே வர்க்கங்கள் மோதி நிற்பதை நாம் காணலாம். ஆழ மாகப் பார்க்காமல் மேலோட்டமாக நாம் எமது இனத் துவேசத்தைப் பார்த்தால் "போர் என்றல் போர், சமாதானம் என்றல் சமாதானம் என்ற ஜே.ஆர், பிரேமதாசா போன்ற இனத் துவே சிகளின் பேச்சை மட்டு ம்தான் புரிந்து கொள்ள முடியும். ஆரூல் இந்த ஆளும் கும்பலையே இயக்குகி ன்ற வர்க்க அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். எந்த ஆகும் வர்க்க த்தை இவர்கள் காப்பாற்ற முனைகின்றர்கள்?எதற்காக இவர்கள் இனத்து வேசத்தை வளர்க்கிறர்கள்? என்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அப்படி நாம் ஆழமாகத் தேருமிடத்து இது இவர்களது தனிப்பட்ட விருப்பு, லெரப்பு களிலிருந்து எழுவது அல்ல என்பதையும், எந்த ஆகும் வர்க்கத்திற்கு அடிவருடி யாக இருந்து சேவகம் செய்ய விரும்புகின்ரர்களோ அந்த ஆகும் வர்க்கத் தைக் காப்பாற்றவே இனத் துவேசத்தைக் கக்குகின்றர்கள் என்பதைப் புரி நீதுகொள்ள முடியும்.
ஐரோப்பியரால் பரப்பப்பட்ட "ஆரியர் என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் எருபடாமல் போனதற்குக் காரணம் அன்று சிங்கள மக்கள் கொ ண்டிருந்த வர்க்க அமைப்பு அதற்குக்குத் தகுந்ததாக இருக்கவில்லை என்பதே . வர்ண இனவெறியானது குறுநீதேசிய வெறியைவிட பிற்போக்கானது. இது ஒரு இனத்தில் சரியான செல்வாக்கைப் பெற வேண்டுமாயின் அந்த இனத்தின் முத லாளிகள் மிகவும் பலம் பொருந்திய ஒரு வர்க்கமாக இருக்க வேண்டும். மேலும் வர்ண இனவெறியை ஊட்டி ஸ்திரமாக வைத்திருப்பதற்கோ அன்றி சிரி தளவு வளர்ந்து செல்வதற்கோ அந்த இனத்தின் முதலாளிகள் பாசிச அரசை நிறுவ வேண்ரும், ஆளுல் உலக மக்களின் வளர்ச்சியானது வர்ண் இனவெறி வள ர்வதற்கான அடிப்படையை இன்று இல்லாமல் செய்துள்ளது.ஐரோப்பியர்கள் ஆண்டுகொன்ரு "ஆரியர் " என்ற கருத்தை சிங்கள மக்களுக்கு ஊட்ட முனைவது அவர்களுக்கே எதிரானது. அப்படி உருவாக்கவும் முடியாது. மேலும் பலமான தேசிய முதலாளிகளே அன்ர சிங்கள கொண்டிராததாலேயே வர்ண் இன வெறி எடுபடவில்லை .இவர்களது வர்ண இனவெறியும், குறுநீதேசிய வெறியும் தொடர்ச்சியாக வளர்த்தெருக்கப்படவில்லை என்பதை, தமிழரை இலங்கையில் த Cலவராகத் தெரிநீது பல்லக்கில் சிங்கள மக்கள் தாக்கியதிலிருந்து கன்ரு கொள்ளலாம். அநாகரிக தர்மபாலாவினது கருத்து வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக இந்திய, தமிழ், முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக அவர் போ ராடிருர் .அதனடிப்படையிலேயே முஸ்லீம், சிங்கள மக்கள் கலவரம் உருவானது, ஆல்ை சிங்கள தேசிய முதலாளித்தலத்தின் வளர்ச்சி அன்றைய நிலையில் போ தியளவு இல்லாமையிறல் அநாகரிக தர்மபாmாளிர் கருத்து அன்று எடுபட
14

வில் லை . அவரது குறுநீதேசிய வெறி வளர்ச்சிக்குத் தேவையான தேசிய முத லாளித்துவத்தைவிட தரகு முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து நிற்கிறது.
இப்படி தாகு முதலாளித்துவமானது ஏகாதிபத்திய சார்பு ஆட்சியை நடாத் தியது. இந்த தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நாளடைவில் குட்டி முதலா ளித்தவ வர்க்கத்திற்கெதிராக முரண்பட்டு நிற்கிறது. இந்த முரண்பாட்டைச் திசைதிருப்பினுல்தான் ஆளும் வர்க்கம் அரசாள முடியும். என்ற நிலை உருவா கியது. அதற்குச் சரியான இனத் துவேச வடிவம் கொருக்கப்பட்டது. அது ஆரி யர் என்ற வர்ண இன அடிப்படையில் ஆனதல்ல. சிங்களவர் என்ற குறுந்தேசிய வெரியின் அடிப்படையில் ஆனதாகும்.
சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகளின் வர்க்க அடிப்படையை ஆராய்ந்து அதற் கான தீர்வு கண்டபிடிக்கப்பட்டாலேயே முரண்பாடுகளைத் தீர்க்க முடியும். "இன ஒருக்குமுறையின் வர்க்க அடிப்படை இதுவே "என்று கூறிவிட்டு இந்த அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாதவரை தமிழ் மக்கள் இனரீதி யாக ஒருக்கப்பருவார்கள் என்று சுட்டிக் காட்டியிருந்தோம்.
இந்த அடிப்படையில் போராட்டத்தையும், முரண்பாடுக 2ளயும் ஆராய நீர் கற்றுக் கொள்ள வேண்ரும்,மேலோட்டமாகப் பிரச்சினையைப் பார்ப்பீரா யின் கட்ட%ரிக் கும்ப லைப்போல அநாகரிக தர்மபாலா, பண்டாராநாயக்க போன்ற ஆளும் வர்க்கத்தின் அடிவருடிக் கும்பலை மட்டும் சாடிவிட்டு ஆகும் வர்க்கத்துடன் (அந்த வர்க்க அடிப்படையை மக்கருக்கு மறைத்து) கடிக் குலாவது போன்ற துரோகமாகும்.
"தமிழர்களுக்கு நன்மை " , "தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்யும் தரோகம் "
என்ற உமது இன உணர்வானது சரியான ஒரு பார்வையை உமக்குத் தர மறு க்கிறது. "ஆய்வு ", "திரிபுவாதம்" என்ற வார்த்தை ஜாலத்தின் மூலம் உமது
சக்கையான பார்வையை மறைக்கப் பார்க்கிரீர்.
அடுத்து மனுேகரனின் விமர்சனத்திற்குப் பதில் , "போராட்டத்திற்குத் தற்காலி கத் தீர்வொன்று அவசியம் தேவை என்ற நீர் வலியுறுத்தியுள்வீர்.இன்றைய பாசிச ஆழ்நிலையில் தற்காலிகத் தீர்வொன்று கிடைத்தால் அதன்போது ஒரு குறிப்பிட்ட "ஜனன யகச் சூழல் கிடைக்கும் என்பது உண்மையே. அந்த 3னயைகச் சூழலில் புரட்சிகரச் சக்திகள் மக்கள் மத்தியில் வேகமாக வேலை செய்ய முடியும் என்பதும் உண்மையே. அது மட்டுமல்ல சகல பிற்போக்குச் சக்திகரும் பாராளுமன்ற சகதிக்குள் விழுந்து மேஷம் அம்பலப்பருவார்கள் என்பதும் உண்மையே. இருப்பிரம் தற்காலிகத் தீர்வொன்று அவசியம் தேவை என்று புரட்சியாளர்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இருக்கும் கடி னமான-சிறிதளவு ஜனன பகமே கேள்விக்கிடமான-சூழ்நிலைகளைக்கூட சரியாக முகம் கொருத்துத்தான் முன்னேற வேண்டுமென்றல் புரட்சியாளர்கள் முன்னே
15

Page 9
றியேயாக வேண்டும். அப்படி முன்னேறும் புரட்சியாளர்களைக் கொண்ட ஸ்தாபனமே மேலும் கடினமான சூழ்நிலைகளிலும் போராட்டத்தைச் சரி யாக முன்னெருத்துச் செல்லும், சந்தர்ப்பங்கள், நிலமைகளுக்குப் பின்னல் ஒரு பவர்கள் அல்ல புரட்சியாளர்கள், பாதகமான சந்தர்ப்பம் சூழ்நிலைகச் சாதகமாக மாற்றியமைக்கும் கடமைகளும் புரட்சியாளருக்கு உண்டு என் பதை நீர் புரிந்து கொள்ள வேண்டும்.
es os மயூரன்
தாண்டில் கலம் எட்டில் வெளியான பார்த்திபனின் ஒரு காதல் நிராகரி க்கப்படுகிறது" என்ற சிறுகதையில் 10ஆம் பக்கத்தில்g5ஆம் பந்தியிலிருந்து 13ஆம் பக்கத்தில் 1ஆம் பந்திவரை கதாசிரியரின் கற்பனைகள் இங்குள்ள சூழ்நிலைகளில் தவறனவை என கலம் ஒன்பதில் நிருபா தங்கவேற்பிள்ளை என்ற வாசகர் விமர்சித்திருப்பது தவருகும். இந் நாட்டில் ஆசிரியர்கள், மா னவர்களின் பெயரைக் கப்பிட்டு வரவைப் பதிவு செய்யும் முறை யிருக்கிறது. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற்றையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை . சக மாணவர்கள் சந்திக்கும்போது காலை, மாலை வணக்கங்க 2ளவிட கலோ என்றுதான் அதிகமாகச் சொல் லிக் கொள்வார்கள். எனவே கதையில் இரண்டரைப் பக்கங்கள் விணுகப் போய்விட்டன என்ற விமர்சனம் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
காகென் ps m. punt ஸ்ருட்காட் 2.
Gas før கரன் காகென் நிருபா நாகலிங்கம்
ஒரே கருத்து என்றபடியினலும், பக்கங்கள் போதாமையினறும் மேலே உள்ள வாசகர்களின் தனித் தனிக் கடிதங்களைச் சுருக்கி, தொகுத்து ஒன்றகத் தந் திருக்கிரேம் வாசகர்கள் எம்மைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகின் Ở giỗ.
 ைகடலோடிகள்,
"ஈழத் தமிழரின் இலக்கிய ஆர்வம் என்ற கட்டுரையில் ஐரோப்பாவில்
வாழும் தமிழரைக் குறை கூற முடியும். ஆனல் இலங்கையில் வாழும் தமிழரின்
பிரச்சினை வேறு. இலங்கை வெளிநாட்டு உற்பத்திகளுக்குச் சந்தை என்பதை
(دهانه به 32 - s)
16

வீரகேசரிச் செய்திகள்.
26, 8, 88 நெடுங்கேணிப்பகுதி இராணுவத்தினரால் சுற்றிவ 3ளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மோதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மன்னரில் கபால்தீன் என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பண்டத்தரிப்பில் வின்சன்ற் என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார். முதாரில் சத்தியசீலன் என்பவர் இனந்தெரியாதோரால் குதிகரிக்கொல்லப்பட்டார்.
வெள்ளவத்தையில் சரக்குமுடை ஒன்றிற்குள்ளிமந்து பிரேதம் ஒன்று கன்டெ9க்கப்பட் டது. பிரேதத்துடன் உரும்பராய் ராசகுமாரன், பரணி குகுப்பின் உளவாளி என்ற துண்டும் காணப்பட்டது. மூன்று தினங்ககுக்கு முன்பும் வெள்ளவத்தையில் கன்னன் என்ற குலதீஸ்வரன், பரணி குருப் உளவாளி என்ற சின்ருடன் பிரேதம் ஒன்று சாக்குமுடைக் குள்ளிருந்து கன்டெடுக்கப்பட்டது.
முதுார் இறங்குதுறைப்பகுதியில் காணுமற் போன நா. நவரத்தினம் என்ற பட்டதாரி ஆசிரியர் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். *ணுறுப்பு வெட்டப்பட்ட நிலை யில் இவர் கொல்லப்பட்டார்.
இந்திய இராணுவம் விருத லைப்புலிகளுக்கெதிராக நடவடிக்கை" எடுப்பதாகக்கறிக் கொண்டுஅப்பாவி மக்களை நாளும் துன்புறுத்துவதுடன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக யாழி பிரஜைகள் குழு ராஜீவுக்கு மகஜர் அனுப்பிவைத்துள்ளது.
27, 8, 88 திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் உயர் வகுப்பில் படிக்கும் மாணவர்களை தமது இயக்கதீதில் சேர்ப்பதில் விருத லைப்புலிகள் மும்முரமாக ஈடுபடுவதாகத் தகவல் கிடைதீததையடுத்து உயர்வகுப்பில் கல்வி பயி லும் மாணவ, மாணவியரின் விபரங்களை வீடுவீடாகச் சென்று திரட்டுவதில் இநீதிய இராணுவம் ஈடுபட்வேருகிறது .
மூன்று வயது, எட்டு வயதான இரண்டு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர் நீத நால்வர் தங்கா லை பொலிஸ் அதிபர் பிரிவின் அடித்தும், குத்தியும் கொலை செய்யப்பட்டனர்.
கொழும்பு புறக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
17

Page 10
தென்மராட்சி கிழக்கைச் சேர்ந்த எழுதுமட்டுவான், மிருசுவில் வடக்குக்குடியேற்றத் திட்டம், மிருசுவில் உசன் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளில் நிலைகொண்டுள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்க 3ளத் துன்புமத்திவருகிறது.
யாழ் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. வீதியால் செல்பவர்களை தடி, சைக்கிள் செயின் ஆகியவற்றல் இநீதிய இராணுவம் படுமோச மாகத் தாக்கிவருகிறது.
15, 7. 88முதல் 15, 8, 88 வரை வடக்குக் கிழக்கில் 44 பொதுமக்கள் கொ ல்லப்பட்டதாகவும், தெற்கில் 23 அரசியற் கொலைகளும், 88 ஏ னய கொலைகளும் நிகழ்ந்துள்ளன என்றும் பாராளுமன்ற விவகார, விளையாட்ருதீதுறை அமைச்சர் தெ
28。3 88 மகரையில் ஊர்காவற்படையினர் 15 வயதுச் சிறுமியொருத்தியைச் சுட்டுக்கொலை செப்தனர். மகா ஓயாப் பகுதியில் கிராமசேவகர் உட்பட 10 பேர் கடத்தப்பட்க்ே கொலை செய்யப்பட்டுள்ளனர். w
29, 8 88
மாகாணசபைத் தேர்தலுக்காக வடக்குக்கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் வே ட்பாளரை நிறுதீதப்போவதாக ஈ.பி. ஆர்.எல். எவ் இயக்கம் அறிவித்துள்ளது.
இநீத நாட்டின் உணவுத் தேவையில் மூன்றிலொருபகுதி உணவை கிழக்கு மாகாண விவசாயிகளே உற்பத்திசெய்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகால புத்தம் காரணமாக வடக்குக்கிழக்கு விவசாயம் பாரியளவிற் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவம் இந்த மன்னிறீ காலடி எடுத்துவைத்தது முதல் கிழக்குமாகாண விவசாயிகள் தம் வி வசாயத்தைத் தொடரமுடியாமல் அல்லற்படுகின்றனர். சமீபகாலமாகத் தமிழ்ப்போ ராளிகள் தம் பூமியை மீட்கப் போராடி வருகின்றனர். கடந்த 40 ஆண்டு காலமாக மெளனம் சாதித்துவந்த முஸ்லீம்கள் இன்று பொறுமையிழநீது தம் பூமியில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்ற தீதற்கெதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். 3ரம்பத்தில் நாம் நினைத்தோம் முஸ்லீம்கள் வெறும் வர்த்தகர்கள்தான் என்று . ஆனல் இநீத நா ட்டை வளப்படுத்தும் விவசாயிகம்ே முஸ்லீம்கள்தான் என்பதை இன்று உணர்ந்துவிட் டோம் . " - அகில இலங்கை விவசாயிகள் சங்கதி த லைவர் தம்மரன்ஸி தேரோ .
பூஸா முகாமில் சாகும்வரை உண்ணுவிரதமிருந்து வரும் தமிழ்க் கைதிகள் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. ஒருவரின் உடல்நிலை படுமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது . TTTLLLLLTLT HLLltLLTLTTS LLL HLTTTTT sTlTTTLT TSTT LLTTLLL LLLM பிறீ பரமானநீத சிவமும், புல்லும?லயில் ஒரு வாலிபருமாக நால்வர் இனநீதெரி யாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முறக்கொட்டாஞ்சே னையில் சமுக சேவையாளரும் ஆசிரியருமான சண்முகம்
18

முறக்கொட்டாஞ்சே 2னயில் சமூக சேவையாளரும் ஆசிரியருமான சண்முகம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணம் வீரமாகாளியம்மன் கோவிலுக்கருகில் 22 வயதான பர9சரின், 24 வயதான எம். திருநாவுக்கரசு ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
திருகோணம7ல மல்லிகைத்திவில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரி. வரதராசன் என்பவர் ஆயுதபாணிகளாற் கடத்தப்பட்டு பின் சடலமாக மீட்கப்பட்டார்.
மட்டக்களப்பில் இநீதிய இராணுவ முகாமில் தருக்திவைக்கப்பட்டிருந்த விஜயகுமாரன், கநீதை யா மகேஸ்வரன் என்போர் தப்பிச்செல்ல முனைந்த போது இராணுவம் சுட்டதில் கந்தையா மகேஸ்வரன் இறந்து விட்டார்.
முஸ்லீம் இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று புதுக்குடியிருப்பில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பூஸா முகாமில் விருத ?லகோரி சாகும்வரை உன்னவிரதமிருப்பவர்களுக்கு ஆதரவாக கொழும்பு புதிய மகசீன் சிறைச்சா 2லயிலுள்ள தமிழ் அரசியற் கைதிகள் உண்ணுவிர தத்தை ஆரம்பித்துள்ளனர்.
3 O 8, 88 முல் லைத்தீவு மாவட்டம் தொடர்நீதும் வவுனியா, கிளிநொச்சி, பரநீதன், மாங்குளம் முதலான பகுதிகளிலிருநீது முற்ருகத் துண்டிக்கப்பட்டுள்ளது . இங்கு முழுநேர ஊரடங்கு ச்சட்டம் அமுல்செய்யப்பட்டு வருகிறது. மாத்த 3ளயில் ஒரு கிராமசேவகரும், மொனராக லையில் ஒரு கிராமோதயத் த 2ல வரும் கொ 2ல செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இராணுவம் மோதியதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். இன் குெரு சிறுவன் பருகாயமடைநீதான்.
கொக்கட்டிச்சோ லை, கருக்காமு னக் கிராமத்தைச் சேர்ந்த அருளம்பலம், பெரி யதம்பி ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
31 8, 88
தமிழ் முஸ்லீம் மக்கள் விருத லை முன்னணி என்ற பெயரில் கட்சியொன்று கல்முனையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது . வன்னிப்பிரிவிலுள்ள நிதிதிக்காய்க்குளம் பகுதியில் இநீதிய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 12 புதிதாகத் தோண்டப்பட்ட பிரேதக்குழிகளைக் கன்ரு பிடித்தனரென்றும் அவற்றில் 12 பிரேதங்கள் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் முழுநேர ஊரடங்குச்சட்டம் காரணமாக உணவுப்பஞ்சத்தால் இப்பகுதியிலுள்ள மக்கள் துன்பப்படுகின்றனர்.
19

Page 11
திருகோணமலையில் சிங்கள் மீனவர்களை இநீதிய இராணுவம் கைது செய்து தாக்கி யதாகவும், படகுகள் சேதமாக்கப்பட்டு வலைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
2 9 88 யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குப் புரப்பட்ட வாகனமொன்றை ஆனையி TTT TYTTTTTLL TLL TTTt TTT 0CLLLLG LLLLLLLTTT 00 ttJCLLLS aL0 LLL திய மாது ஒருவரின் பெட்டியிலிருந்து வெடிமருந்துப் பொதியைக் கைப்பற்றியுள்ளனர். .
தங்க 3ள அரசியற் கட்சிகளாக அங்கீகரிக்கக்கோரி டெலோ, ஈ.என்.டி.எல். எவ் புளொட் இயக்கங்கள் தேர்தல் ஆணையாளருக்குத் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைதீதுள்ளன.
முளா இராணுவமுகாமில் சாகும்வரை உண்குவிரதமிருக்கும் மூன்று அரசியற் கைதி களுடன் மேலும் 18 பேர் சேர்நீது கொள்கின்றனர். இவர்களின் உண்ணுவிரதத்திரீகு ஆதரவு தெரிவித்து வடக்கிலும், கிழக்கிலும் உண்ணுவிரதங்கள் நடைபெறுகின்றன.
யாமீப்பாணம் கல்வியங்காட்டில் எஸ். பாஸ்கரன் என்ற இளைஞர் இனரீதெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மாசியம்பிட்டியிலும் ஒருவர் கொல்லப்பட்
Tr O
வடக்கில் பகல் நேரங்களில் கொ லைகளும், ஊரடங்கு வே3ளகளில் கொள்ளைகளும் நடைபெறுவது இப்போது வழக்கமாகிவிட்டது.
3. 9. 88 மட்டக்களப்பில் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கை நடைபெறுகிறது .
இராமேஸ்வரத்திலிருந்து கப்பல்மூலம் யாழ்ப்பாணம் வநீத சேர்ந்த 547 அகதிக குக்கு உணவுப்பொருட்கள், சமையற்பாத்திரங்கள் போன்ற எநீத நிவாரணப்பொ ருட்களும் வழங்கப்படாததால் அகதிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
மகியங்க னையிலும், கல்முனையிலும் இரு கிராமோதயத் தலைவர்கள் சுட்டுக் கொல் லப்பட்டனர்.
4. 9. 88 வடக்குக் கிழக்கு மாகாணசபைத் தேர்த aல நடாத்துமுன் இலங்கை-இநீதிய ஒப்ப நீதத்தை அம்மக்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என்பதை அறியவேண்டும். என்றும் ஒப்பநீதத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டால் புலிகள் இயக்கதீதினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தங்களது கிளர்ச்சியை கைவிட வேண்டுமென்றும் தமிழக அறிஞர் கி, ஆ. பே. விஸ்வநாதம் கூறுகிரர் .
"இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையிஞல் இநீதியாவுக்கு வெளிநாட்டு &க்கிரமி ப்புகள் ஏற்படுமென்ற அச்சத்தின் காரணமாக இநீதியா சமாதான ஒப்பந்தத்திற்கு தாமாகவே முன்வந்து கைச்சாத்திட்டது" - சிறிமா .
2O

5 - 9. 88 நாவற்குடாவில் இந்திய இராணுவம் நடாத்திய தேடுதல் வேட்டையின்போது மனே கரன் என்பவரையும், சரோஜா என்ற பென்னையும் சுட்டுக்கொன்றனர்.
இநீதியப்படைகள் இலங்கை சென்று ஊரடங்குச்சட்டத்தைப் பிறப்பிப்பது எப்படி? இநீத அக்சம் சிவில் நிர்வாகத்திற்குக் கீழ் வருவதால் ஊரடங்கு பிறப்பிக்க அவர் களுக்கு அதிகாரம் இல் 2ல. இலங்கைத் தமிழருக்கெதிராக இந்தியப்படைகள் இழை தீதிருப்பதாகக்கறப்படும் புகார்கள்பற்றி விசாரிக்க சுப்ரீம் கோட்டின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு அனுப்பப்படவேண்டும். "-ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதியரசர் திரு வீ. ஆர். கிருஸ்ண ஐயர்,
6 9 88 இந்தியப்படையினராற் கைதுசெய்யப்பட்ட பிரேமன், பாஸ்கரன் ஆகிய இருவர் தப்ப முயற்சிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவில் தொடர்ந்தும் பெருநீதொகையானேர் கைது செய்யப்பட்டு வருகின் றனர். தப்பிவநீத பலர் தமது பகுதிகளில் ஊரவர்கள் பலர் உன்ன உணவில்லாமலும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதாகவும் காய்ச்சல், வயிற்றேட்டம் போன்ற நோய்களுக் பரவியுள்ளதாகவும் அவர்கள் மருந்துவாங்க ஆஸ்பத்திரிக்கு செல்லமுடியாமல் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மட்டக்களப்பில் வைத்து வாலிபர் கோல்டியினரால் கடத்தப்பட்ட ரிபாயா என்ற முக்ந்யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
உள்ளிச்சை ஆறம் கட்டையைச் சேர்ந்த யோகராசா என்ற வாலிபர் போட்டிக் குழுவினராl கடத்தப்பட்டபின்னர் சடலமாக புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டார்.
யாழி இருபா லைச்சநீதியில் கோப்பாம் தெற்கைச் சேர்ந்த ராஜலிங்கம் கிரிசா நீதி என்ற மாணவி மினிபஸ் மோதி மரணமானர் .
8. 9, 88 யாழி சென்ற தனியார் பள் ஒன்று ஆயுதந்தாங்கிய இ 3ளஞர் கோஸ்டியினல் திசை திருப்பப்பட்டு பயணிகளிடமிருநீசி அனைத்து உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
சுன்னகம் பிரசைகள் குழு கலைக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த குழுத்த லைவர் இது சம்பநீதமான அறிக்கையை வெளியிட விரும்பவில் லையென கவலையோரு தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையதீநின் முன்னுள்ள கோட்டல் ஒர்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 34 பேர் காயமடைநீதனர். திருகோணமலைப்பகுதியில் தமிழர்கள் அடிக்கடி காகுமற் போவதையடுத்து இப்பகுதி மக்கள் மதிதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
9 9 88 இரத்தினபுரிப் பகுதியில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல கிராமங்களைச் சேர்நீத மக்கள் இடம்பெயர்ந்து வருகிர்ேகள்.
21

Page 12
1 O. 9, 88
தங்கள் பிரதிநிதிக 3ளதீ தெரிவு செய்வதற்கு தமிழ் மக்களுக்குச் சநீதர்ப்பம் அளிக்கவே தேர்தலில் போட்டியிட எமது இயக்கம் தீர்மானித்துள்ளது' - ஈ.பி. ஆர். எல். எவ் வரதராசப் பெருமாள்.
பாணமையைச் சேர்நீத திரு. சீனித்தம்பி என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
11 ... 9. 88 வடக்குக்கிழக்கு மாகாணங்களை இ 3ணக்கும் பிரகடனத்தை ஜனதிபதி வர்த்தமானி யில் பிரகடனப்படுத்தியுள்ளார்.
முல் லைத்தீவில் தொடர்நீதும் உணவுப்பற்றக்குறை நிலவிவருகிறது 'நோய்வாய்ப்பட்ட வயோதிபர்கள், சிறுவர்கள், பெண்களின் நிலைமை நாகுக்குநாள் மோசமடைவதால் அவர்கள் நோய் உபாதைகளுடன் உளரீதியான பாதிப்புக்களுக்கும் உள்ளாகி வருகி றர்கள் .
12, 9 88 அம்பாறை சென்ட்ரல் காம்ப் பொலிஸ் பகுதியில் புதுக்குடிய கொலனி வாசிகளில் 5 பிள் 2ளகள், 5 பெண்கள், 1 ஆண் ஆகியோரை ஆயுதபாணிகள் வெட்டிக்கொன்றனர்.
1 4 9, 88 பூலாவிலிருந்து 120 பேர் விருத லை செய்யப்பட்டு யாழ் நகருக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். இன்னும் 500 பேர் தொடர்ந்தும் பூஸாவில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் செல் aலயா கரீதசாமி என்பவர் இநீதிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 5 9 88
ത്ത O " பொதித் தேர்த 2ல உடன் நடதீது" "அப்பாவி மாணவர்களை கொலை செய்யாதே" போன்ற கோசங்களுடன் தென்பகுதி மாணவர்கள் ஆர்ப்பாட்ட கண்டன ஊர்வலங்க 3ா நடத்தி வருகின்றனர். பல பாடசாலைகள் தொடர்ந்து பகிஸ்கரிக்கப்பட்டு வருகின்றன.
"இன்று தோட்டச் சிறர்களின் கல்வி வளர்ச்சிக்காக புதிய பாடசாலைகள் கட்ட வேண்டும். வாசிகசா லைகள் திறக்கவேண்டுமென்முலும் பல்வேறு சிரமங்கள், சிக்கல்கள் தடைகள், இவைகளுக்கு மதீதியிலும் அனுமதி கிடைப்பதில் லை ஆனல் மதுபானசாலைகள் அமைபீப தென்றல் தாராளமாக அனுமதி கிடைத்துதிறந்து விடுகிர்ேகள். --காங்கிரஸ் வர்த்தக தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர் கந்தசாமி.
தையிட்டியைச் சேர்ந்த 57 வயதான சிவபாதம் என்பவர் இனங்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொக்குவில் தனியார் படிப்பதம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த பொன். செல் வராசா என்பவர் இனநீதெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
22

6 9, 88 வடக்குக் கிழக்கில் தற்போது அமுலிலுள்ள இநீதிய அமைதிப்படையினரின் போர் நி றுத்தத்தைப் பயன்படுத்தி சகல தீவிரவாதக் குழுக்களும் முன்வந்து தங்களின் ஆயுக ங்களை அமைதிப்படையினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அமைதிப்படையின் பிரதம தளபதி அறிவித்துள்ளார்.
ஜனதிபதி தேர்தலில் மீன்ம்ே போட்டியிடாதிருக்க ஜே. ஆர் முடிவு செய்துள்ளார்.
செப்டெம்பர் 15ஆம் திகதி 7 மணி முதல் செப்டெம்பர் 20ஆம் திகதி 7 மணி வரை போர் நிறுத்தம் அமுலில் இருக்கும்.
புதீத நிறுதீத அறிவிப்பைத் தொடர்ந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மக்கள் மதீதியில் மகிழ்ச்சி காணப்பட்டது.
கரணவாய் முதீத விநாயகர் கோவிலடிப் பகுதியில் 40 வயது மதிக்கத் தக்கபெண் ஒருவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
17 O 9, 88 வடக்கு, கிழக்கில் யுத்த நிறுதீத அறிவிப்பைத் தொடர்நீது அமைதி நிலவுகிறது .
1983 கலவரங்களினுன் பாதிப்படைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேறிய இநீ திய வம்சாவளி மக்கள் அப் பிரதேசதீதில் மேற்கொள்ளப்பரும் தேருதல் நடவடிக் கைகளினல் மீண்டும் அகதிகளாகியுள்ளனர். "மரணத்திற்குப் பின்னரும் நாங்கள் செர்ல்ல முடியாத தொல் லைகளுக்கு ஆளாகின்றேம். தாக்குதல்களினல் சிலர் உடல் ஊனமுற்றுள் ளனர். இதற்கு முகம் கொடுக்க முடியாமல் அதீத னை குடும்பங்களும் உடமைகளையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி அகதிகளாகிவிட்டோம் என இவர்கள் தெரி வித்துள்ளனர்.
கடைக 3ாதி திறக்க பள் சேவைகளை நடத்த மறுத்தால் கரும் தண்டனையளிக்கப் படுமென அரசு அறிவித்துள்ளது.
19. O9.88. மாதா கிராமச் சநீதியில் நின்ற பொதுமக்கள் மீது தப்பாக்கிப் பிரயோகம் செய் ததினுலும், குஞ்சுக்குளம் கிராமத்தில் கிராம மக்க ளைத் தாக்கியதிலுைம் இநீதியப்படை யினர் யுதீத நிறுத்ததீதை மீறியுள்ளனர் எனப் புளொட் குற்றம் சாடியுள்ளது.
இலங்கையின் வீட்டுப் பணிப்பென்கள் எகிப்தில் இருந்தால் அவர்களைத் தேடிப்பிடித்து நாட்டுக்குத் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளை எருக்கும்படி எகிப்தில் உள்ள இலங்கைதி து" துவர் கேட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டவ்ர்க 3ள எகிப்தில் வேலைக்கு அமர்தீதுவதை எகிப்திய அரசு தடைசெய்துள்ளது.
2 Ꭴ0. Ꭴ9Ꮑ, 88 வடக்கு, கிழக்கில் திலீபன் நினைவாகதீ தொடர்ந்து துக்கம் அணுஉ*டிக்கப்படுகிறது.
தென்பகுதியில் மாணவர்களின் ஆர்பாட்டங்கள், கண்டனங்கள் தொடர்கின்றன. பல தல் லூ ரிகள் மூடப்பட்டுள்ளன.
23

Page 13
2 O ... O 9, 88
வடக்கு, சிழக்கில் திலீபன் நினைவாக தொடர்ந்து துக்கம் அனுஉநீடிக்கப்படுகிறது. தென் பகுதியில் மாணவர்களின் ஆர்பாட்டங்கள், கண்டனங்கள் தொடர்கின்றன. பல கல்லூ ரிகள் மூடப்பட்டுள்ளன .
வாழைச்சே 2னயை அடுத்துள்ள கோர கல்லி மருவில் இயக்க வாலிபர் ஒருவர் வெட் டிக் கொல்லப்பட்டார் .
யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தற்போது நிலவும் சூழ்நிலை கா ரணமாக கர்ப்பிணிப் பெண்களின் மரணம் நாட்டின் தேசியத் தொகையைவிட மும்மட ங்கு அதிகரித்துள்ளது. வாழைச்சேனையில் இயக்க வாலிபரின் தாயும், மற்றெருவரும் சுட்டுக் கொல்லப்ப ட்ருள்ளனர்.
23. O 9, 88
கண்டி, மாத்த 2ள, மாத்தறை , ஆராதபுரம், களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மாணவர்களின் ஆர்பாட்டங்கள் காரணமாக மூடப்பட்டுள்ளன. இதர மாவட்டங்களிலும் சில பாடசாலைகள் முடப்பட்டுள்ளன.
இரணைதீவில் வயிற் முேட்டம் காரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர்.
24 O 9 88.
யாழ்ப்பதணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இ. போச, வண்டிகள், லொறிகள் என்பன வவுனியர்வில் இடைமறிக்கப்பட்டு கொள் 2ளயடிக்கப்பட்டுள்ளன.
புத்த நிறுத்தம் நிரந்தர அமுலில் இருக்க வேண்டும், கிட்டுவையும் ஏனேய சகாக்க 2ள யும் விடுதலே செய்ய வேண்டும், உத்தியோக பூர்வ பேச்சு வார்த்தைக்கு எங்க 2ள அழைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை புலிகள் வெளியிட்டுள்ளனர்.
26. O 9 88.
வடக்கு, கிழக்கில் இந்திய இராஜிவத்தின் சேதத 2ன நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்ப மாகியுள்ளன.
மாத்த 2ள இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்க 2ளத் தாக்கிறர்கள்.
* ク。09。68
a-Ho P சித்தான்டிப் பகுதியில் ரமேஉ$. என்பவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்ல ப்பட்டார்.
24

愛残み
... 62(TF)
சஞ்சிகையாசிரியர்களும், ஆக்கதாரர்களும், வாசகர்களும் ஒன்றகச் சந்தித் துக் கொண்ட அதிசயம் 24 ,09, 88இல் கேர்ண நகரத்தில் நடைபெற் றது. இச் சந்திப்பை அதிசயம் என்று குறிப்பிடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக இந்த ஈழத் தமிழ்ப் பேணுக்காரர்கள் சந்தித்து க்கொண்ட இடம் ஈழ மன்னிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள அநீநிய தேசம், தங்களது பேணுக்களால் ஏனைய என்குேட்டக்காரர்களுட ஒன கருத்து முரண்பாடுகளுடன் மோதி வந்த சஞ்சிகையாசிரியர்கள் ஒன்ற கக் கடி தங்களது கருத்துக 2ளப் பகிர்ந்து கொண்டார்கள். சஞ்சிகைக 2ள மட்டுமே படித்துக் கொண்டிருந்த வாசகர்கள் அவற்றின் கர்த்தாக்க 2ள நேரடியாகச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள். ஒற்றுமை, புரிந்துணர்வு, விமர்சன நேர்மை போன்ற சொற்களெல்லாம் எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் காட்டப்பட்டது. இவையெல்லாம் அதிச
uusió delavum ?
இந்த இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சிகளை புதமை , சிந்தனை , தூண் டில் " , "வண்குத்திப் பூச்சி , ஏலையா ? , வெகு ஜனம்' , 'கலே விளக்கு , பெண்கள் வட்டம் ஆகிய சஞ்சிகைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், ஆசிரி பர் குழுக்களும் தங்கள் அறிமுகத்துடன் ஆரம்பித்து வைத்தார்கள்.
தாங்கள் சஞ்சிகை ஆரம்பித்ததன் நோக்கம் பற்றியும், சஞ்சிகையின் உள்ள டக்கங்கள் பற்றியும் புதுமை சார்பாக திரு . பாரதிதாசரம், சிந் தனை "சார்பாக திரு.குமாரசாமியும், தா ன்டில் சார்பாக திரு.செல் வராஜாவும், "வன்மூத்திப் பூச்சி சார்பாக திரு.நாகலிங்கமும், ஏலையா ? சார்பாக திரு.முருகதாஸும், வெகு ஜனம் சார்பாக திரு. வேலா புத மும், கலை விளக்கு சார்பாக திரு. பாக்கியநாதனும், பெண்கள் வட் டம்" சார்பாக திருமதி.தேவிகாவும் விபரமாகத் தெரிவித்தார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மஞ்சள் எடுகளின் ஆக்கிரமி ப்பை உடைப்பது, சமுதாய விழிப்பை ஏற்படுத்துவது, அரசியல் கருத்துகளை பரவலாக்குவது என்ற நோக்கங்களை அனைத்து சஞ்சிகை ஆசிரியர்களுமே
25

Page 14
பொதுவாகக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இரண்டாவது அம்சமாக தாங்கள் முகம் கொருக்கும் பிரச்சி னேகள் பற்றி ஒவ்வொரு சஞ்சிகையாசிரியர்களும் குறிப்பிட்டார்கள். புதுமை சார்பாக திரு.ராகவன், "தூ ண்டில் " சார்பாக திரு.சிவ சோதி தவிர ஏனைய சஞ்சிகைகள் சார்பாக முதலில் அறிமுகம் செய்த வர்களே உரையாற்றிதர்கள்,
சந்தாதாரராகாமல் வாசகர்கள் இலவசமாகப் படிப்பதாலும், சந்தா தாரரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதானம், ஏற்பட்டிருக்கும் பொருளாதாரக் கஉ$டத்தைப் பற்றி அனைத்து சஞ்சிகையாசிரியர்களும் குறிப்பிட்டார்கள். தங்களுக்குக் கிடைக்கும் சமூக உதவிப் பணம் அல்லது வே லே செய்தால் கிடைக்கும் பணம் போன்றவற்றைச் செலவழித்துதான் சஞ்சிகையை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக வேதனையான உண்மையை பல ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். ஆக்கப் பஞ்சம், சரியான விமர்சனமி ன்மை போன்றவையே அனைத்து சஞ்சிகைகளும் சநீதிக்கும் பொதுவான பிரச்சினைகளாக இருந்தன,
முன்னர் வெளிவந்து இடையில் தடைப்பட்டுப் போன நம்நாரு சஞ்சிகை யின் ஆசிரியர் திரு. கிருஉக்னகாந்தன் தனது சஞ்சிகை இடையில் தடைப் பட்டுப் போனதற்கான காரணத்தை விளக்குகையில் குற்றவியல் புலனய்வுத் துறையினராலேயே இத் தடங்கல் ஏற்பட்டதெனத் தெரிவித்தார். முன்னர் வெளிவந்து இடையில் தடைப்பட்ட எண்ணங்கள் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.செல்வராசா தனது அரபவங்க ளேப் பகிர்ந்து கொண்டார்.
எண்ணங்கள் புதிது" என்ற கட்டுரைத் தொகுப்பு நா லின் ஆசிரியர்திரு. சிறீ ரங்கள் தன் னே அறிமுகப்படுத்திய பின் அந் நூ 2ல வெளியிட்டபின் ஏற்ப ட்ட பொருளாதார நஉ$டத்தைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் மூன்றுவது அம்சமாக வாசகர் விமர்சனங்கள் இடம் பெற்றன. இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றிய வாசகர்களின் தொகை மிகவும் குறை வாகவே இருந்தது. திரு.அன்னராசா, திரு.சொக்கலிங்கம், திரு சந்து உ* குமார், திரு.சண்முகலிங்கம், திரு.பார்த்திபன், திரு .நாகலிங்கம், திரு. பூவே ந்திரன், திரு.சுந்தரமூர்த்தி, திரு. முருகதான், திரு.செல்வராஜா ஆகியோர் விமர்ச? ங்களையும், கருத்துகளையும் தெரிவித்தார்கள். எல்லாவற்றிற்கும் வாசகர்களேயே குறை கூறக் கூடாதென்றும், ஆக்கங்க 2ள துணிவாக எழுத வேண்டுமென்றும், உலகச் செய்திகளைக் கருதலாகச் சேர்க்க வேண்டுமென் தும், சஞ்சிகையாசிரியர்கள் ஒவ்வொருவரும் மற்றைய சஞ்சிகைக 2ள விமர் சிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது. பார்த்திபனின் ஆக்கங்களைப்
26

பற்றியும் சிலர் விமர்சித்தார்கள்.
நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்திருந்த திரு. வினிலோகள் முன்பு தான் வெளியிட்ட "அறுவை என்ற சஞ்சிகை இடையில் தடைப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவித்ததுடன், சஞ்சிகைகளைப் பற்றியும் விமர்சித்தார்.
நிகழ்ச்சியின் நான்காவது அம்சமாக எதிர்கால ஆலோச னைகள் என்ற த லேப்பில் உரையாற்றிய திரு. அன்னராசா மேற்கு ஜேர்மனியில் இருக்கும் தமிழ்ச் சிறுவர்களின் கல்வி பற்றி விபரமாகத் தெரிவித்ததுடன் இதற்கு அனேத்து சஞ்சிகைகளும் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் .
நிகழ்ச்சியின் இறுதியில் அருத்த இலக்கியச் சநீதிப்புப் பற்றித் தீர்மானிக் கப்பட்டது. அருத்த இலக்கியச் சந்திப்பை டோற் முண்ட் நகரில் வைப்ப தென்று முடிவு செய்யப்பட்டதுடன் அதற்கான செயற்குழுவும் தெரிவு செய் யப்பட்டது.
இலக்கியச் சந்திப்பு நடைபெற்ற மண்டபத்து வாசலில் கண்காட்சியாகவும், விரிபனையாகவும் சஞ்சிகைகள், ஆக்கங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சி ஆரம்பத்தின்போது புதுமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. வாணிதாசன் பெண்கள் வட்டம்" சஞ்சிகையைப் பற்றிய விமர்சன த்தை ஆரம்பித்து பின் பெண்ணுரிமை பற்றித் தெரிவித்த கருத்துகள் நிக ழ்ச்சி முடியும்வரை அனைவரையும் பற்றிப் பிடித்து அதுபற்றி ஆராய வைத் தது. இலக்கியச் சந்திப்பில் தற்செயலாக இந்த விடயம் ஏற்பட்டாலும், இதுவும் இலக்கிய விருந்தாக அமைந்தது .
நிகழ்ச்சிகளைத் திருமதி. விக்கு ஒழுங்கு பருத்தினர். தவிர்க்க முடியாத நேரமின்மை காரணமாக இவர் அடிக்கடி பலரின் உரையை இடைமறிக்க வேண்டியேற்பட்டது.
அழைப்பிதழ் அனுப்பியதிலிருந்து மண்டபம், தேநீர், மதிய போசனம், பிர் 2ளப் பராமரிப்பு என்று அனைத்தையும் ஏற்பாடு செய்து இலக்கியச் சநீ திப்பில் முக்கிய பங்காற்றிய திரு. பீற்றர் ஜெயரட்ணத்தக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
இச் சநீதிப்பில் முன்பு வெளிவந்து இடையில் நின்றுவிட்ட "யாத்திரை சஞ்சி
கையின் ஆசிரியர்குழு சார்பில் திரு.திருநாவுக்கரசு கலந்து கொண்டார் .இதை முதலில் குறிப்பிடத் தவறிவிட்டேன்.
27

Page 15
ഗ്ലൂ മീ
அணு ஆயுத உற்பத்திகளை எதிர்த்து சைக்கிளில் உலகை வலம் வந்துகொ ண்டிருக்கும் தமிழ்நாட்டு நண்பர்களான திரு.சிறிfவாசரால் (வயது 27), திரு.ஞானசேகரன் (வயது 25 ) ஆகியோர் மேற்கு ஜேர்மனிக்கு வநீத
(3 U fT ga
திரு. சோமசுந்தரம் அவர்களுக்கு நன்றி.
ᏣᏪ5 --
La -
ᏣᏯᏂ --
பதி -
Cs -
Ls -
28
நாம் சநீதித்தோம்.இச் சநீதிப்புக்கு ஏற்பாடு செய்த "நன்பர்
- கடலோடிகள்
இநீதியாவிலேயே அ ைஆலைகள் இருக்கின்றன. அவற்றுக்கெதிராக நீங்கள் என்ன நடவடிக்கை எருத்தீர்கள்? எமது பயணத்தின் நோக்கம் அணு ஆலைகளை குறைப்பதல்ல அறு ஆயுதங்க 2ளக் குறைப்பதே. அணு ஆலைகள் ஆக்க சக்திக்குப் பய ன்படுவதையே விரும்புகிமுேம், அணு ஆயுத உற்பத்திகளுக்கான உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஏன் இந்த உலகம் சுற்றும் திட்டத்தைத் தெரிவு செய்தீர்கள்? இத ற்காக சைக்கிளேத் தெரி செய்ததற்கான காரணம் என்ன? சைக்கிளில் ஒரு வித கவர்ச்சியுண்டு. இதனல் பலதரப்பட்ய மக்களை சநீதிக்க வாய்ப்புண்டு உலகின் பல தலைவர்கள், முக்கியஸ்தர்கள் முதல் பாமர மக்கள் வரை சந்தித்து அவர்களின் கருத்தக 3ளச் சேகரித்து ஐ.நா சடையில் சமர்ப்பிப்பதற்காகவே இநீதத் திட் டச்சுகல் சிதர்நீதெடுத்தோம். எத்தனையாம் திகதி?எந்த இடத்திலிருந்து?எத்தனை மணிக்கு?உங்க ளுடைய பயணம் ஆரம்பமானது? 1986ம் ஆண்ரு, மார்ச் மாதம், காலை ஒன்பது முப்பது மணிக்கு நியூடெல்லியிலிருந்து எமது பயணம் ஆரம்பமானது. திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் இதை ஆரம்பித்து வைத்தார்.
 

கே
tu
( 5
ᏣᏪ5
Lussi
05 பதி
இந்தியாவிலிருந்து புறப்படும்போது உங்களுடைய மனேநிலை எப் படியிருந்தது? உலக சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும் தனிநபர்களாரம் எதாவது உருப்படியாகச் செய்ய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், உற்சாகமுமிருந்தது . இந்தியாவிலிருந்த மேற்கு ஜேர்மனிக்கு வரும்வரை நீங்கள் பயணம் செய்த நாடுகள் எவை? ஆப்கானிங்தான் அரசாங்கம் விசேட அழைப்பிதழையும், விமானப் பிரயாணச் சீட்டுக 2ளயும் அரப்பியிருந்தமையில்ை முதலில் காபூல் சென்று அங்கிருந்து லாவோஸ், கம்பூச்சியா வந்தோம். அங்கிருந்து தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வந்தோம். பின்பு அவுஸ்திரே லியா வந்து அங்கிருநீது ஆர்ஜன்டீன, பிறேசில், கியூபா, மெக்சிகோ, அமெரிக்கா வழியாக கனடாவுக்கு வந்தோம். பின்பு அங்கிருந்து , ளிம்பாவே வநீது எல் 2ல நாடுகளுக்கடாக pன்சானியா, நைஜீரியா வுக்கு வநீதோம். அங்கிருந்து ஸ்பெயின் வந்து பின் இத்தாலி, சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து போய் பின்னர் பெல்ஜியம் வழியாக இங்கு வந்தோம். இந்த நாடுகளுக்கடாக வரும்போது எந்த இடங்களில் சைக்கிளில் பயணம் செய்யவில் லை? A ஒரு கண்டத்திலிருந்து இன்ஞெரு கண்டம் போகும்போது விமானம் மூலமாகவோ அல்லது கப்பல் மூலமாகவோ போவோம். சிங்கப் பூரிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குக் கப்பலிலும், கனடாவிலிருந்து ஆபி ரிக்காவுக்கு விமானத்திலும் பிரயாணம் செய்யவேண்டியேற்பட்டது .
இந்த இடங்களில் ஏதாவது மறக்க முடியாத சம்பவம் ஏற்பட்டதா லாவோளிலிருநீது தாய்லாந்து வரும் வழியில் எங்களிடமிருந்த சகல வற்றையும் வழிப்பறிக் கொள்ளேயர்கள் பறித்து விட்டார்கள்.இதை எம்மால் மறக்க முடியவில் லை. இதன்பின் உள்ளுர் ஆட்கள் அனைவரும் எம்மைப் பாதுகாத்து, எமக்குத் தேவையானவற்றைச் செய்து நாம் பயணத்தைத் தொடர சகல உதவிகளையும் செய்தார்கள்,
கே. நீங்கள் பிரயாணம் செய்த நாடுகளில் மொழிப் பிரச்சினை உங்க 2ள
um sisalló &eu um?
பதி - ஆங்கிலம், ஸ்பானிஉt, பிரெஞ்ச், ஸ்வாகிலி என்ற ஆபிரிக்க மொழியும்
தெரிநீதிருந்தமையில்ை சமாளிக்க முடிநீதது.
கே - நீங்கள் பிரயாணம் செய்த நாடுகளில் உங்களுக்கு வரவேற்பு எப்
U -
படியிருந்தது? மக்கள் மிகவும் ஆதரவும், உற்சாகமும் காட்டினர்கள். எமது பயணம் வெற்றி பெற வாழ்த்தினர்கள்.
29

Page 16
பதி
(3ど応
கே
பதி
3O
நீங்கள் பிரயாணம் செய்த நாடுகளில் பாருடன் தங்கிரீர்கள்? இந்த நாருகளில் வாழும் இலங்கை, இந்தியத் தமிழர்களுடன் தங்கி னுேம், பாருமே கிடைக்காவிடின் மலிவான விருதிகளில் தங்குவோம். நீங்கள் பிரயாணம் செய்த நாடுகளில் பார்த்த, ஏதாவது உங்களு டைய நாட்டில் இல் லேயே என்று நீங்கள் கவலைப்பட்டதுண்டா? சில நாடுகளில் சில ஒழுங்குகளுண்டு. உதாரணமாக மேற்கு ஜேர்ம னியில் நகரங்கள், தெருக்கள் துப்புரவாக இருக்கின்றன. இது எமது நாட்டில் மிகவும் குறைவு. முக்கியமாக தலைநகரங்களில் மிக மிக குறைவு நீங்கள் பிரயாணம் செய்த நாடுகளில் பார்த்த ஏதாவது உங்களு டைய நாட்டில் இல்லை என்பதற்காக சந்தோசப்பட்டதுண்டா? பல இங்கு அண ஆயுதங்கள் இருக்கின்றன. எமது நாட்டில் அவை இல்லை. இந்த நாருகளில் எல்லோரும் இயந்திரமாக வாழ்கிறர் கள். எமது நாட்டில் அப்படியில் லை. மற்றும் இந்த நாடுகளில் இல ங்கைத் தமிழர்கள் வாழும் முறை அதிர்ச்சியைத் தருகிறது. ஒவ்வொ ருநாட்டிலும் சிதறிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்கள் ஈழம் கிடை த்ததும் அங்கு ஓடி வருவார்கள். ஆனல் அங்கே ஒருவருடன் ஒருவர் சரளமாகத் தொடர்பு கொள்ள முடியாமல் ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், நோர்ச், டானிஉகீ போன்ற மொழிகளை மட் ருமே படிப்பதால் சைகை முறையிலேயே ஒருவருடன் ஒருவர் தொ டர்பு கொள்ள வேண்டியேற்படும். இவர்களுக்கு இணைப்பு மொழி யாக எது இருக்கும் என்பதே கவலை . ஈழத் தமிழர்களே அவர்க ளுடைய பிள்ளைகளுக்குத் தாய்மொழியான தமிழைக் கற்பிக்கும்படி கோரி இன்னெரு சைக்கிள் மூலமான உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளலாமா என நாம் நினைத்ததுண்டு எமது நாட்டில் தமிழ்க் குழந்தைகளுக்கு இப்படி ஒரு தர்மசங்கடம், சாபக்கேடு இல் லேயே என நாம் சந்தோசப்படுகிருேம். இனி நீங்கள் போக இருக்கும் நாருகள் எவை? சுவீடன், கிழக்கு ஜேர்மனி, போலந்து, ரஉ$யா, சீன, தெள்கொரியா, ஜப்பான்-இங்கு நாங்கள் அணுகுண்டால் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கெரோஉ$மா, நாகசாக்கி போவோம் - இறுதியாக அமெரிக்கா போப் ஐ.நா காரியாலாயத்தில் நாம் சேகரித்த சகலவற்றையும் சமர்ப்பிப்போம். உங்களுடைய நாட்ருக்கு எப்போது போய்ச் சேருவீர்கள்? 1989ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் எந்தெந்த நாடுகளில் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்தீர்கள்? இலங்கைத் தமிழரைச் சநீதிக்காத நாடே இல்லை. எங்குமிருக்கிற ர்கள். லாவோஸில் கூட ஒரு இலங்கைத் தமிழர் இருந்தார். ஆபிரி

க்காவில் சுமார் 400 பேர்வரை இருக்கிறர்கள், கே - உங்களுடைய நாட்டுக்குப் போனபின் உங்களுடைய அடுத்த முயற்சி
என்ன? பதி - இந்த முயற்சிக்காக இடையில் நிறத்திய எமது இறுதியாண்டு Us.
ப்பை முடிப்பது உலக அறு ஆயுத குறைப்புகளைப் பற்றி அயராது உழைப்பஐ, , இப்படிப்பட்ட முயற்சி செய்ய விரும்புவோருக்கு உற் சாகமளிப்பது, இது சம்பந்தமாக நிறுவனம் ஒன்று ஆரம்பிப்பது,
9 8 8 8
pmummomwump o a g g the
( 7 ம் பக்கத் தொடர்ச்சி)
தாண்டில் கலம் ஒன்றிலிருந்து இந்தக் கலம்வரை அப்படியான கருத்துள்ள எந்தக் குறிப்பையும் நாம் எழுதவில் லை. இதை வாசகர்களாகிய நீங்களும் அறிவீர்கள். எமது கருத்துகளுடன் முரண்பாடுகள் இருந்தாலும் கட ஒன்றுக் கொன்று மாறுபட்டிருக்கும் கருத்துகளைக் கொண்டிருக்கும் நூல்க 2a1 at படித்து நல்லவை எவை, கெட்டவை எவை என்று தேர்நீதெருக்கும்படியான அறிவை நீயே வளர்த்தக் கொள் என்ற ஒள்ள்ை பார் கற்றிற்கேற்ப
6 ಆತ್ರೇ.೫೮೬೧॥ நால் அறிமுகம் செய்து வருகிறேம். ஆகவே glt, ... итд. திதாசனின் விமர்சனத்தை நாம் முழுமையாக மதுக்கிறேம் இயக்கங்களின்
உத்தியோகபூர்வ ஏடுகள், அவற்றின் சின்னம் அல்லது பெயரால் உரிமை
கோரப்படும் நூல்கள் தவிர ஏனையவை நூல் அறிமுகம் செய்யப்படும்.
- as Cantest
எழுத்தாளர்
தன் இதயத்துள் உள்ளதைப் பார்த்து, அவன் அங்கு காண்பதை அப்படியே உண்மையாக எழுதக் கூடிய எந்த
மனிதனுக்கும் ஏராளமான வாசகர்கள் இருப்பார்கள்.
-எட்ஹோ
31

Page 17
(زاتلاف فما به ای کéلد فط « A ) மறந்துவிட்டீர்களா? உண்ணும் உணவிலிருந்து உருக்கும் துணிமணிவரை யாவும் அந்நிய நாட்டாரின் உற்பத்தியே. இந் நிலையில் இந்திய மஞ்சள் ஏடுகளை இறக்குமதி செய்ய இலங்கையரசு அனுமதி வாங்கியுள்ளது.ஆக எய்தவன் இரு க்க அம்பை நோகலாமா?அதுவும் பாலியல் அடிப்படை உணர்வில் கேட்க வேண்டியதில்லை. இலங்கையரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையால் அங்கு வாழும் மக்களும் தாரான மனம் படைத்தவர்களாகிவிட்டார்கள். மற் றப்படி கட்டுரை ஐரோப்பா வாழ் தமிழருக்கு உபயோகமானது,
நூ றன்பேர்க் ப.வி. சிரீரங்கன்
தூ ஸ்டில் கலம் எட்டில் வெளியான ஒரு காதல் நிராகரிக்கப்பருகிறது ? என்ற சிறுகதை எடுத்ததெற்கெல்லாம் பெண்கள் மீது சந்தேகம் கொள்ளும் ஆண் வர்க்கத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருந்தது.
காகென் நிருபா நாகலிங்கம்
"ஒரு காதல் நிராகரிக்கப்படுகிறது" என்ற சிறுகதையையும், அதைத் தொ டர்ந்து வெளிவந்த விமர்சனங்களையும் படித்தேன் கதையில் வரும் கொம்பி யூட்டர் வகுப்பு, மற்றும் ஜேர்மன் சுற்றடல் மிகத் தத்ருபமாக வர்ணிக்கப்ப ட்டிருந்தது. அதிகமான ஆண்கள் திருமணம் முடிக்க முன்னரே பெண்ணைக் கட்டு ப்பருத்தல், பெண்ணுக்குச் சமமான இடம் கொடாமை, தொடர்ந்து இங்கிரு க்கவும், நன்மைகளைப் பெறவுமே ஜேர்மன் பெண்களை மணம் முடித்தல், மதம் மாறுதல் போன்றவற்றைச் செய்கின்றனர். கதையில் வரும் ஜீவன் பாத்திரமும் கதையின் கருத்தும் யதார்த்தமாக இருக்கிறது. இலங்கையை "அசிங்கங்கள் நிறைந்த நாடு என்று கரிக்கொள்ளும் பலர் இங்குள்ளனர். அவர்களின் மனங் களே வெளிப்படுத்தியது பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஸ்ருட்காட் T
துளசியின் பசி சிறுகதை வெறும் கற்பனையில் வடித்தெருக்கப்பட்ட பாத் திரங்களால் உருவாக்கப்பட்டதல்ல. இந்த நிமிடம்வரை தாய் மண்ணில் வாழ் விற்காய் போராடிக் கொண்டிருக்கும் மக்களிண் அவலங்களை உள்ளபடியே காட்ரும் உண்மைக் கதை ,இன்றைய யதார்த்த நிலமைகளின் விளைபொருட்க ளான வறுமையையும், பசியையும், இடையில் சிக்கித் தவிக்கும் ஏழை நெஞ்சங் க Cளயும் ஆசை, கன்னியம்மா பாத்திரங்களின் மூலம் படம் பிடித்துக் காட்டு கிருர் இந்த எழுத்தாளர். ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இயற்கை வர்ணிப்புகளுடன் சேர்ந்து பாத்திரங்களின் அமைப்பும் இடம் பிடித்துக் கொ ள்ள கதை மேலும் மெருகேறுகிறது. இந்தக் கதையில் கடல் வருகிறது. கடல்
32

நம்பியிருக்கும் மக்கள் வருகிறர்கள். அவர்களுடைய நம்பிக்கைகள் வருகின் றன. எல்லாவற்றிற்கும் மேலாக் எமது தாய் மண்ணின் அவலம் வருகிறது. போராட்டத்தின் பாதிப்புகளும், அடக்குமுறைகளின் பாதிப்புகளும் எந்தெந்த அளவுகளில், எவ்வெவ்வாறு மக்களிடையே இடம்பெறுகின்றன என்பதை சிறிய கதையிலேயே ஒரு கவிதையைப் போலத் தந்த எழுத்தாளருக்கு பாராட் டுகள், எமது நாட்டு யதார்த்த நிலமைகளைக் கதைகளிலே அப்படியே படம் பிடித்துக் காட்டும் பார்த்திபன் போன்ற எழுத்தாளர்களின் வரிசை யில் துளசியும் அணிவகுத்து நிற்கிறர்.
ன்ருட்காட் காளிதாஸ்
புரட்டாசி மாத சஞ்சிகையில் இடம்பெற்ற பசி" என்ற சிறுகதை நல்ல தரமாக இருந்தது. மண் வாசனையோரு பின்னப்பட்ட ஒரு கதையை பல நாட்களுக்குப்பின் வாசிக்க உதவிய தாண்டிலுக்கும், கதாசிரியருக்கும் வாழ் த்துகள் ஒரு சிறுகதை, ஒரு தொடர்கதை, ஆசிரியர் குறிப்பு, வீரகேசரிச் செய்திகள் என்பனவற்றுடன் புத்தகம் முடிநீதவிடுகிறது. விகடத் துலுக்குக்ள், ஒரு பக்கக் கதை, குறுக்கெழுத்துப் போட்டி எனப் பல அம்சங்க 2ளச் சேர்த்தால் என்ன? தரமான ஒரு புத்தகம் தொடர்ந்து வளர வேண்டும் என்பதே எனது அவா . புதுப் புது அம்சங்களுடன் புதுப் பொலிவு பெற வாழ்த்துகள்.
வூப்பெற்ரல் இ.ஆர். இம்மனுவேல்
தாண்டிலில் வெளிவரும் கதை, கவிதை எல்லாமே நன்றக உள்ளது. எமது நா ட்டில் நடக்கும் உண்மையான செய்திக ளே அறிவதற்கு ஒவ்வொரு மாதமும் தா வீடிலே ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். தாண்டில் மேலும் புதுப் பொலி வுடன் சிறப்புற எனது வாழ்த்துகள்
அல்ப்ஸ்ரட் ஆ. நாகேந்திரன்
தூ: ஸ்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகி றேன் .செய்திக் குறிப்பில் வீரகேசரிச் செய்திக ளேப் படித்து இலங்கையின் நிலமைகளை அறியக் கூடியதாக உள்ளது. "கனவை மிதித்தவன்" தொடர்கதை சுமாராகப் போகிறது. மென்மேலும் தாண்டில் முன்னேற வேண்டுமென வாழ் த்துகிறேன்.
வைகர் தி.பாலச்சந்திரன்
33

Page 18
மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரணிகளில் பொருமையும் ஒன்று ஒருவர் ஏதாவது ஒரு முயற்சியிலே முன் னேற்றம் அடைந்து கொண்டிருக்கையில் அவரது முன்னேற்றத்தைப் பாதிக்காத வகையில் நாமும் அதை அடைவது எனத் திடம் கொண்டு, எவருக்கும் தீமை இல்லாத வழிகளில் முயற்சி செய்து பார்த்தல் எம்மில் சிலருக்கே உண்டு. இதைவிட்டு அவர் போகும் பாதைக்குத் தடையாகப் பல இடையூறுகள் செ ய்து, அவரை முன்னேறவிடாது நாமும் வாழாவெட்டியாய் இருப்பது எவ்வி தத்திலும் எம்மை முன்னேற்றது.
எமது இனத்தைப் பொறுத்தவரையில், தாய்நாட்டில் பல துன்ப ங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்றலும் சரி, வெளிநாடு களில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பவர்கள் என்றலும் சரி பொருமை என் பது எப்படியோ பற்றிப் பிடித்துக் கொள்கிறது. முக்ககியமாக சுதந்திரத்து க்கு எனப் போராடப் புறப்பட்ட ஈழத் தமிழ் இயக்கங்களின் பிளவுகளுக்கு பொருமையும் ஒரு காரணியாக அமைந்ததென்றல் அது மிகையாகாது, ஆரம் பத்தில் தோழமையுடன் இருந்தவர்களே தலைமைக்கும், பதவிக்கும் ஆசை கொள்ள வைத்து, நெற்றி முட்ட மோதி துப்பாக்கி வேட்டுகளைப் பரிமாற வைத்ததும், எமக்கு நிச்சயமாகச் சுதந்திரம் பெற்றுத் தருவார்கள் என ஏங்கிக் கொண்டிருந்த மக்களை புதைகுழிக்குத் தள்ளிக் கொண்டிருப்பதும் இந்தப் பொறுமைப் பேய்தான் ? .
ஆரம்பத்தில் மனக்கசப்புடன் தொடங்கும் பகைகளை அப்போ தே பேசித் தீர்க்க பழக்கப்படாதவராய் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மி னத்திற்கு பொருமை ஓர் முட்டுக்கட்டை . இதனுல் உண்டாகும் பகைமையினல் நாம் வாழ்க்கையில் நாம் வாழ்க்கையில் பின்தள்ளப்படுகிறுேமென உணர்ந்து கொள்ளுதல் அவசியமானது.
மாடி வீடு கட்டியவரை நோக்கி நாமும் ஓர் மாடிவிடு கட்ட வேண்டும் எனக் கருதி, சமூக விரோத வழிகளில் சம்பாதித்து, தடக்கி விழ வைப்பதும் பொருமைதான். கழுத்தில், கைகளில் தொங்கும் ஆபரணங்கள்,
34
 

ஏக்கர் கணக்கில் காணி, பூமிகள் . . . இப்படி வாழ்க்கையின் அவசியத்திற்கு அப்பாற்பட்டவைக 2ள நாள்தோறும் எண்ணி இவர்களைப் போன்று எமக்கு வாழக் கிடைக்காதா என ஏங்குவதிலும் பார்க்க எம்மிலும் வாழ்க்கைத்தர த்தில் குறைந்தோரைப் பார்த்துத் திருப்திப்படப் பழகிக் கொள்ளல் வேன் டும்.
வெளிநாடுகளில் கூட எம்மினத்திற்குள்ளேயே நாம் பலவற்றி காகப் பொருமைப்பட்டுக் கொண்டிருக்கிமுேம் . காலையில் ஏழு மணிக்கு வே லைக்குப் போகிறர் ,கை நிறையச் சம்பாதிக்கிறர். ரெலிவிசனும், டெக் செற்றும் வைத்திருக்கிறர் காரும் வாங்கிவிட்டார் என்று மற்றவர்களைப் பற்றி பொருமையுடன் பிதற்றிக் கொள்வதிலோ அவருடன் மனக் கசப்படை வதிலோ எந்த அர்த்தமும் இல் Cல.
எங்களிடையே ஒற்றுமையைச் சீரழித்து, குரோதத்தை வளர்த்து
வாழ்க்கையைப் பின்னேக்கித் தள்ளும் பொருமையை எம்மிலிருந்து விரட்டுவத ற்கு முயற்சி செய்வோம். முன்னேறுவோம்.
பொருமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல் லாம் மிகப் பெரியவைகளாகவும், குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும்.
-செர்வான்டிஸ் பொருமை முழுவதையும் ஆரம்பத்திலேயே கழுத்தை நெரித்துவிட வேண்டும். இல்லையெனில் அது வலிமை யடைந்து உண்மையை வென்றுவிடும்.
-டேவனன்ட்
அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதில் பொருமைக்காரன் உடல் மெலிவான்
-ஹொரேஸ்
35

Page 19
Pt
விடுதலைக்கு எதிராக
புலிகளின் பாசிச போக்குகள்
அன்புடன். அறிவது, நலம் நலம். நாடுவதும் அதுவே என øo ub9 gaz (TuU LOar45 எழுதலாம். ஆனால் இங்கு எல்லாமே வேத னை தரும் நிகழ்வுகளாக நடை பெறுகின்றன.
18.7-1988 திங்கள் மாலை 8 மணி அளவில் நல்லூர் சட்ட நாதர் வீதியில் நமது நண்பரும்
உன்னதமான Gurgatafluoror T. விமலேஸ்வரன் (ஈஸ்வரன் பல்கலைக்கழக வளாகம்-கிளி
நொச்சி) இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மரணம் எவருமே அறியாதபடி முடி மறைக்கப்பட்டு விட்டது. வளாகத்தில் சாகும்வரை உண் ணாவிரதம் இருந்த போது எவ் வளவு முக்கியத்துவம் கொடுத்துப் பத்திரிக்கைகள் கொட்டான் எழுத் துக்களில் இவரது செய்தியைப் பிரசுரித்தனவோ அவ்வளவிற்கு சாதாரண மரண அறிவித்தலைக் fa-L (Suru- tegåS sér-t-erஆநாதரவான நிலையில் தெரு வில் இருந்து எடுத்துச் செல்லப் பட்டு பூநகரியில் இவரது உறவி னர்கள் பெற்றோர்களால் தகனம் செய்யப்பட்டார்.
s un raxOT üb «7ibu ba3 தொலைகள் شیعه "تبه ۳ و சம்பந்தமாகவும் இன்றும் புலிகள். M7 (3 pr för & ፎጰm Gዖ ሣ-ጼዶዕፎ”LወሆፉT அடாவடித்தனம் சம்பந்தமாகவும் அங்குள்ள முற்போக்குப் பத்திரிக் கைகளில் வெளிவர செய்ய முடி யாதா? தினமும் இவ்விரு இயக்கங் களாலும் கடத்தல்-கொலைகள் தொடருகின்றன. அவ்வாறு வெளி வரச் செய்ய முடியுமானால் சகல
செய்திகளையும் எடுத்து அனுப்ப
முடியும், புதிய கலாச்சாரம், புதிய
36
ஜனநாயகம் போன்ற இதழ்களில் வரச் செய்வீர்களா?
விமலேசின் கொலை சம்பந்த மாகவாவது இவற்றில் ஏதாவது தெரியப்படுத்த முடிந்தால் தெரி யப்படுத்துங்கள். இவரது வர லாறு, எதற்காகக் கொல்லப்பட் டார், யாரால் கொல்லப்பட்டார் என்பது தெரியும்தானே. Usis கலைக் கழகப் போராட்டங்களில் நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தலைமை தாங்கிப் போராடியதால் கொல்லப்பட்டார். புலிகளால் கொல்லப்பட்டார்.
நன்றி
e s a v
R5 முத்திலிருந்து இங்கு வ்ந்து குடி யேறியுள்ள புதிய ஜனநாயகம் வாசகருக்கு ஒரு ஈழத் தமிழர் யாழ் நகரிலிருந்து சமீபத்தில் எழு திய கடிதம் இது. இத்துடன் கொலை செய்யப்பட்ட மாணவன் விமலேஸ்வரன் பற்றிய மேலும் சில தகவல்களையும் சேர்த்து அவர் அனுப்பியுள்ளார்.
1987 மத்தியில், மற்ற பிற போராளி அமைப்புகளுக்கும் மக்
கள் திரள் அமைப்புகளுக்கும் புலி
கள் தடை விதித்ததற்கு எதிராக புலிகளின் பாசிசத்துக்கு எதிராக யாழ் பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தை ஒழுங்கமைத்த விஜிதரன் என்ற மாணவர் புலி களால் மர்மமான முறையில் கொல் லப்பட்டார். விஜிதரன் கொலை யைக் கண்டித்தும், மக்கள் திரள் அமைப்புகளைப் புலிகள் தடை செய்ததை எதிர்த்தும் ஜனநாயக உரிமை வேண்டி யாழ் பல்கலைக் கழக மாணவர் அமைப்புக் குழு
 

ப்ோராட்டங்களை ஆரம்பித்தது.
இறுதிக் கட்டமாக 4 inrsoorsauf களும், 2 மாணவிகளும் உண்ணா விரதம் இருந்தனர். அதை ஒழுங் கமைத்து பங்கேற்ற முக்கியமான வர்களில் ஒருவர் யாழ் பல்கலைக் கழக மாணவர் டி விமலேஸ்வரன். கிளிநொச்சி விவசாயி குடும்பத் தைச் சேர்ந்த ஒரு போராளி. சிங் களப் பேரினவாத அரசுக்கெதி pras, u ou Loir owrauf (Surgist Li களில் முக்கிய பங்காற்றிய முன் or exaflurror it. நடவடிக்கைகளுக்கு எதிராக பிற போராளி அமைப்புகள் மக்கள் திரள் அமைப்புகளின் ஜனநாய offsounáš 45resů (3u Trrt-tus basrs இப்போது புலிகளால் கொல்லப் பட்டார்.
விஜிதானோ விமலேஸ்வர னோ இந்தக் கடிதங்களை etc. திய 3 لهg *pا فgf Garf The Solotswar Goffdsat கள் என்று தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிங்கள பாசிச ஜெயவர்த்தனே கும்பலின் பேரினவாதத்துக்கு எதிராகவும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகவும் போராடும் அதே வேளையில் ஈழத்திலுள்ள புரட்சி கர மற்றும் ஜனநாயக சக்தி களுக்கு எதிராக புலிகள் மேற் கொண்டுள்ள பாசிசத்தை எதிர்ப் Lauffassir.
விமலேஸ்வரன் மட்டுமல்ல பாசிச ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பிறகு ஏறக் குறைய நூற்றுக்கும் மேலான ஈழத் தமிழர்கள் புலிகளால் கொல் லப்பட்டுள்ளனர். ஈழ விடுத லைக்கு எதிரான துரோகிகளை அழித்தொழிப்பதில் தவறில்லை. போரில் ஈடுபட்டிருக்கும் வேளை யில் அது அவசியமானதும் கூட. ஆனால் புலிகளால் கொல்லப்
பட்ட ஈழத் தமிழரில் பாதிப்
பேருக்கு மேலானவர்கள் இந்திய ஆக்கிரமிப்பையும் சிங்களப் பேரினவாதத்தையும் எதிர்க்கும்
uréø frrgfellsör G
போராளிகள். ராஜீவ்-ஜெயவர்த் தனே ஒப்பந்தத்தை ஏற்று துரோ கமிழைத்த ஈ. பி. ஆர். எல். எஃப் டெலோ, ஈ. என்.டி. எல். எஃப் பிளாட் போன்ற அமைப்புகளி லிருந்து வெளியேறியவர்கள்.
ஈழத்தின்மீது தமது ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவதற்காக சக போராளிகளையே தன் இன மக் களையே படுகொலை செய்யும் புலிகளின் பாசிசம் இந்திய உளவு usoouurrecor “og roo en då 5 Gurrar af கிளை அடகு வைத்ததோடு அதன் தாண்டுதலால் சிங்கள சிவிலியன் களைப் படுகொலை செய்த புலி களின் தேசிய இனவெறி-இவை விடுதலை இயக்கத்தைப் பல வீனப்படுத்திப் பின்னுக்குத் தள்ளு வதற்கான முக்கியமான காரணங் களாக அமைந்தன. இதனால் 1987 ஆரம்பத்தில் சிங்கள் இன வெறி இராணுவம் முன்னேறித் தாக்கி ஈழத்தின் பெரும்பான்மை யான பகுதிகளில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிறுவிட முடிந்தது. Dagfell as&pg) யீட்டிற்கு வாய்ப்பேற்பட்டது.
Q(Burgh urfe rrg siஜெயவர்த்தனே கும்பலின் மேலா தீ:ேகத்தின்கீழ் ஈழத்தின் ஏகப் பிரதிநிதியாகவும் ஏறக்குறைய 15U கோடி ரூபாய் விலையும் கோரும் புலிகளின் பேரம் தொடர் கிறது. இதை அடைவதற்காகவே சக போராளிகளை கொல்வதையும் புலிகள் மேற்கொள்ளுகின்றனர். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந் தத்தை ஏற்று துரோகமிழைத்து விட்டவர்களையும் எதிரிகளின் உளவாளிகள்-கைக்கூலிகளையும் தான் அழித்தொழிப்பதாகப் புலி கள் புளுகுகின்றனர். frå as 6Tr ' பேரினவாதத்தையும் இந்திய ஆக் கிரமிப்பையும் எதிர்க்கும் புரட்சி கர ஜனநாயக சக்திகளைத் தான் முக்கியமாகப் புலிகள் தேடிக் கொல்கிறார்கள்
இந்த உண்மைகளை புதிய ஜனநாயகம் எழுதுவதைக் கண்
37

Page 20
டித்து வெளிநாடுகளில் தஞ்சம்புகுந்துள்ள குடியேறியுள்ள புஜி *ஆதரவாளர்கள் சிலர் அங் வப்போது கடிதம்எழுதுகின்றனர்
அவர்களில் எவருமே எமதுகுற்றச்
சாட்டுகளுக்குத் துளியும் பதில்
எழுதவில்லை. மாறாக புதிய ஜன
நாயகத்துக்குப் பிரபாகரன் பாணி டிவில் சவால் விடுவதும், பிரபாகர ஆசின் தனிநபர் துதிபாடுவதாகவும் மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்ல புலிகளுக்கு நிதி உதவி செய்வது பிரச்சாரம் செய்வது என்கிற பெய ரில் இவர்கள் சில பண்பாடுகெட்ட வேலைகளிலும் இறங்கியுள்ளதாக அறிகிறோம். தமிழ்நாட்டிலே செல்வாக்கரசுகளாகிவிட்ட சில ஒட்டுப் பொறுக்கிகள்-பிழைப்பு பாதிகள் மற்றும் துணை நடிகை கற்பழிப்பு புகழ் பாண்டியன், =LITల్లో L. డిడ్ ஜெயமாவினி போன்றவர்களை அமெரிக்கஐரோப்பிய நாடுகளுக்கு அழைத் து நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
ஈழவிடுதலைப் போராட்டத் தின் இன்றைய நிலை என்ன? காலமும் காரணங்களும் பாசிச ராஜீவ் ஜெயவர்த்தனே கும்பலை வேகமாக விரட்டுகின்றன. இன் லும் ஒன்றரை ஆண்டு காலத் திற்குப் பல தேர்தல்களை அவர் கள் சந்தித்தாக வேண்டும். அதற் காக எவ்வளவு ஈழத் தமிழர்களை கொன்று குவித்தாலும் சரி எவ் பளவு இந்தியப் படையினரைப் பலி கொடுத்தாலும் சசி என்று மூர்க்கமான போரில் அவர்கள் இறங்கி, மூன்றாவது சுற்றிவளைத் து நசுக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனர். விடுதலைப் புவி கனின் தலைமைத் தளபதிகள் பல்
ரும் சுற்றிவனை க்கப்பட்டுள்ளனர்.
38
சமீப காலங்களில் கணிசமான அளவு இழப்புகள் நேர்ந்துள்ள தாகப் புலிகளும் ஒப்புக் கொண் டுள்ளனர்.
தங்களை மிகவும் அறிவார்ந்த அரசியல் மேதைகள் என்றும் திலமை வாய்ந்த இராணுவத் தள பதிகள் என்றும் பீற்றிக் கொள் குளும் பாலசிங்கம்-பிரபாகரன் தலைமையிலான புவிகள் இந்த நிலையிலும் பாசிச தேசிய இன வெறியில்தான் மூழ்கிக் கிடக்கி றார்கள். உல்கிலேயே நான்காவது பெரிய இராணுவத்தையும், அதற்கு ஆதரவான உலக வல்லரசுகளை எதிர்த்த போரில் சாத்தியமான அனைத்துச் சக்திகளின் ஆதரவு இன்றி வெற்றி பெற முடியாது என் கிற சாதாரண உண்மையையும் அறியாத-ரற்க மறுக்கும் ம Lðszičarso LufđAT IT dh (Ū5IE HARDS) இருக்கிறார்கள்.
சிங்காப் பேரினவாதத்தை யும், இந்தியஇராணுவ ஆக்கிரமிப் பையும் ஆரம்பமுதல் உறுதிய எதிர்த்து ஈழ மக்கள் விடுதலையில் பங்கேற்றும் ஆதரித்தும் வந்திருக் கின்றன இலங்கையிலும் இந்தியா விலும் உள்ள புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள். விடுதலைக் கும் சுதந்திரத்துக்கும் ஜனநாய கத்துக்குமான ஈழ மக்களின் போராட்டத்தில் பங்கேற்பதற் கான முழு உரிமையும் இவர் களுக்கு உண்டு. அதை மறுப்பதும் புரட்சிகா மற்றும் ஜனநாயகப் போராளிகளைக் கொலை செய்வ தும் பாசிச ராஜீவ்-ஜெயவர்த் தினே கும்பலுக்கு உதவுவதும் ஈழ மக்களுக்குத் துரோகமிழைப்பது மாகும்
மாணிக்கவாசிகம்
நன்றி; புதிய ஜானusம்.

J)).
ஆக்கதாரர்தசிள
Yo7537
ஆத்த/த்தகுநன்கு 7/7ற/ப்ப77fகள்
aige leið : ? '' 89 it surruri, '''A2957 ag cryi) : id
3-YEfwywir" ASSU?........... „E.J. Éllak”:5477
தெளிவி3. திதன்னுசி/தித27ம்
òዲU﷽ወዷ፫ .... " ............... . 

Page 21
(27து
g*2443 i 43722 gefØzeð4/zz2zz7E57* 4e&o Pe
முதpதிகு உத்தி மூ2ே علاقہ "تھے تھےPعتحتھF|مزاربمقتضیاتی
அத்த7 2ரம் (த2/ 3 2/தத்த7 - ܫܶ ፖ” ቃ2ሥሪõረAÁ = =
மேத்த ஜேர்மனி த2%
கர்திகிதத்த"
அத்த7-திரம் (த27ர்
3 27தத் ሥ ቃጋ/ሪöZZ» ޤުލްޖި .567#&/70/?4 /2//777/7ފg6$ 黎ஃ79ர்கள் கடிதம் அதித்த/ தெ7377227ர்.
அந்/F அத7ை: ኢና‛ፖኃኅሪጋX ̈ SያዶEቆዳ..
4ZZ 332 26
SÜDASIE
Ak2AF
* 必のひ
MVAg3
 
 
 

所以顶一
த சத்அரி2தை),
was a 32&23a/a 62.437727-07 சீர சிதைத்துத7/ தித/2/97 27து தத்த77/27த்2த
a.A.
723 A2-sz22vgp/ 2 z-zzz) 20 42, Ava.
ቻö ሪፈ፩ ፊ;ጋረጃb.
*த்த 227/2 ஐ377ம்பிய
áഴ്ച2Z)
72.?مبر 5 تحصے ۔--ترجیت
- 43 த7:47ம்
?ഴ്ച 37g്72 9765(2) "ழுதி சித்த7 ரசிதத்தஐ7
த்த இ2 25354) ዶ፡ኋፋŠየ5የፊ÷ ሥኅyረyዶ%ዳጓፊFሩፇ;ጋዥረ
22 ele
N BÜR()
A&WS/A2 225
2 ፆቶ/፲/ሥ2ሥ2ሥf/©ፖ24ረ - 2
7 GAAM-4/W1.