கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1988.11

Page 1
I
2, EITCFIFT
T’ MJI I ILI SCHE
 

ES SÜDAS IEN BÜRO NR. 1

Page 2
gD പ്രശ്ന597مریم کے IIIIIIIIIIIIIIIIIIIIIuImO!!!TEmmm TIIIIIIIIIIIIIii
ஒவ்வொரு மாதமும் க லே, இலக்கியங்கள், தகவல்க 2ாத் 0தடித் தா ன்டில் போடும் எங்களுடள் உங்க ளேபும் சேர்ந்து கொள்கும்படி அன்புடன் அழைக் கிரம். 2 வீடிவில் காத்திரமான, ஆரோக்கியமான, தரமான ஆக்கங்க 2ளச்
சிக்க வைப்பது உங்காதம் பொரப்பே.தா ச்டிலுக்கு ஆக்கப் பஞ்சம் ஏற்ப டாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.
த வீடிவக்கு தரப்பப்படும் ஆக்கங்கள் முழுச் தாளின் ஒரு பக்கத்தில் மட் ரும் எழுதப்பட்டிருத்தல் விரும்பச் தக்கது. ஆக்கங்க 2வ அரப்புபவர்கள் தங் க9டைய சொந்தப் பெயர், முகவரிகளேத் தெளிவாக எழுத வேண்டும். சொந்தப் பெயரலா, புனே பெயரிலா ஆக்கங்கள் பரசுரிக்கப்பட வேன் டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
உங்கள் ஆக்கங்களுக்கான த லேப்புக 2ளயும், பரசுரிக்க வேண்டிய பெயரை பும் நீங்களே அழகான கையெழுத்தில், பொருத்தமான அளவுகளில் எழுதியலு ப்பலாம். உங்கள் ஆக்கங்களுக்கான சித்திரங்க னேயும் நீங்களே வரைந்து F LL LIFTEf
தாண்டிவி இப்போது வெளிவநீது கொண்டிருக்கும் சரகதை, கவிதை போன் ற குறிப்பிட்ட பகுதிகள்தாள் தொடர வேண்டும் என்றில் 2ல. உங்கள் மனதில் தோன்றும் புசிய அம்சங்க ளேபும் அலுப்ப வையுங்கள். பொருத்தமானவை நிச்சபம் சேர்த்தக் கொள்ளப்பரும்,
ஒவ்வொரு நகரங்களிலுமிருக்கும் தள விடில் வாசகர்கள் தாங்களே நிருபர்க எாக மாறி தங்கள் நகரில் நடக்கும் செய்திக ளேபும், தமிழர்களுடன் சம்ப நீதப்பட்ட தகவல்க ளேபும் அரப்பி வுைக்கலாம். இதே போல் ர2ணய நாடுகளிலுக்ா வாசகர்கள் தங்கள் நாடுகளின் செய்திகள், அங்கிருக்கும் ஈழ சீதமிழர்களிள் வாழ்க்கை முறைகள் பற்றி எழுதியனுப்பதல் எ2ளய தரக்டில் வாசகர்களும் இந்த விடயங்களே அறிந்து கொள்வார்கள்.
தா விடி வேப் படிப்பகடரம், ஆக்கங்களே அனுப்புவதுடனும் மட்டும் நின்ற விடா மல் தா ன்டி லேப் பற்றிய முழுமையான விமர்சனங்க ளேபும் ரப்ப வைiங் கக் , தரமான ஆக்கங்க ளேப் பாராட்டி அக்குவிப்பதுடன், தவறுக 2ளச் சுட் டிக் காட்டி திருக்தவதம் உண்மையான வாசகரின் கடமையாகும்.
வாசகர்களின் ஆர்வம் சத்சிகை வளர்ச்சிக்கு அவசியமாகும்.
- கடலோடிகள்

R., “F'ħir f fr FFIII u II irid I / Tarr
'ஒசி 'If F ": l'irri y cyrfa Ffr 'W. T. i i 'l'!) '፻፹፫: [፱r Fዕ! ቆ-፥ ;..! ጎ.i.o.i
2த74%) (27 (02/2227
க வேகள் மனிதர்களின் பொழுதுபோக்குக்ள் மட்டுமல்ல. எழுத்து கள், பேச்சுகள் போல மனிதர்களே மனிதர்களுடன் தொடர்பாக்கும் அடக ங்களில் க 2வயும் அடங்கும். நடனம், நாடகம், இசை என பல பரிபுக 2ணபுள் ளடக்கியிருக்கும் கலை விருந்தாக மட்டுமில்லாமல் "விற்ற மினுகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையோரு போராருவதற்காக இயந்திரமாகி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அவர்களுடைய ஒய்வு நேரத்தில் க 2லகளால் ஆத்ம சநீதோசத்தைக் கொருகீக முடியும். அதே நேரத்தில் நல்ல கருத்து கனே ரசிகர்கள் மனதில் பதிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் க லேக 2ணப் பயன்படுத்த வேண்டும்.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கலே இன்று அந்நிய நாடுக fல் வாழும் தமிழர்களிடையே என்ன நிலையில் இருக்கிறது? அந்நிய நாடுகளி லிருக்கும் ஈழத் தமிழர்களின் கலாரச &ன எப்படியிருக்கிறது? அந்நிய நாடுக ரியிருக்கும் ஈழக் க 2வதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்? க வேக குக்கு எப்படி ஆதரவு வழங்கப்படுகிறது என்ற கேள்விகளுக்கு விடை காள்ப தற்கு முன் ஈழத்தில் படுகொலைகள் தொடர்கையில் இந்தக் கலை நிகழ் ச்சிகள் அவசியம்தான? " என்று அங்கலாய்ப்பவர்களுக்குப் பதிலளிப்பது அவ சியம்.
ஈழத்தில் அநியாயச் சாவுகள் நடக்கிறதே, எக்குல் எப்படி ரசிக்க முடியும்? என்று ரேப்ரெக்கோடரில் பாட்டுக் கேட்காமல், இநீதி யாவிலிருந்து உடலுக்குடன் பற்ந்து வரும் வீடிபோப் படங்க 2ளப் பார்க்கா மல், தொ லேக் காட்சியைப் பார்க்காமல், நகரங்க 2ாச் சற்றிப் பார்க் காமல், விருநீதென்றும், "விசிற்றி "கென்றும் எ2துபவர்களுடள் கடிக் குலா லாமல் பாராவது தான் உண்டு, தன் அறை புன்டு என்றிருக்கிரர்களா? அப்படி எல்லோரையும் இருக்கச் சொல்ல முடியுமா?

Page 3
அந்நிய நாட்டின் சூழ்நிலைகளுடதும், தனிமையுடனும், அரசியல் தஞ்சச் சட்டங்களின் கருமையுடனும் போராடித் தாக்குப் பிடிக்க முடியா மல் தோற்றுப் போபவர்களுக்குச் சித்தப்பிரமை யாக்கலாம். எனவுேதான் மேலே குறிப்பிட்டவை தவிர்க்க முடியாமல் அனுமதிக்கப்படுகின்றன.இவற் றையே தவிர்க்க முடியாதபோது ஏன் கலே நிகழ்ச்சிகள் நடாத்தப்படக் 8ñu fTga ?
"தன்னிப் பார்ட்டி " வைப்பதும், குடித்துக் கும்மாளமடிப்பதும், கேளிக்கைப் பயணமாகச் சுற்றுலாக்கள் செய்வதும், வாரத்திற்கொருமுறை புதிய உடைகள் வாங்கியனிவதும், சங்கிலிகள், காப்புகளை வாங்கி உடம்பு முழுக்கப் பூட்டுவதும், பிறந்த நா 2ளயும், திருமணத்தையும் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களாக்குவதும், மற்றவர்களைப் பற்றித் தேவையில்லாமல் அர ட்டையடிப்பதும்தான் நிறுத்தப்பட வேண்டுமே தவிர கலை நிகழ்ச்சிகள் அலெ
கலை நிகழ்ச்சிகள் என்றல் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்ரும். மனித்தியாலங்களுடன் ஓடி, உழைத்து, ஓய்வில் தங்கள் மனக் க 2ளப்பைத் தீர்க்க உற்சாகத்தையும், சந்தோசத்தையும் தேருவது மனித இயற்கையே. இதைப் பலவீனமாக்கிய பல "காரியவாதிகள் இந்தப் பலவீனத்தைத் தமக்கு சாதகமாக்கிப் பணம் புருங்கிக் கொண்டிருப்பதுடன், பலரின் கலை) இரசனைகளையும் மோசமான விதத்தில் மாற்றிக் கொண்டிரு க்கிறர்கள், தென்னிநீதியாவில் மக்க ாை மயக்கிய நட்சத்திரங்க 2ள ஐரோ ப்பிய நாடுகளுக்கு அழைத்து, அவர்களைக் காட்டி இங்குள்ள அகதிகளிடம் பணத்தைப் பிருங்கி, நட்சத்திரங்களுக்கும் கொடுத்து தாங்களும் எருத்துக் கொள்கிறர்கள். இவற்றைப் பற்றி தா ன்டிலில் "நவீன சுரண்டல் " என்ற த லே ப்பில் கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஆங்காங்கேயிருந்து எதிர் ப்புக் குரல் வநீதம் என்ன பயன்? இந்தக் "கவர்ச்சி வியாபார்ம்" இன்னும் தொடர்ந்து கொன்ருதான் இருக்கிறது. இப்படியே தொடர்ந்து கொண்டு போகுல் பாடகர்கள், நடிகர்கள் வரிசையில் பம்பாயிலிருக்கும் சிவப்பு விள க்குப் பகுதியாளர்களும் வரவழைக்கப்பட்டு தங்கள் உடம்பைக் காட்டலாம். அதைக் கண்டு கணிக்கவும் ரசிகர்கள் தயாராகலாம்.
இவையல்ல கலை நிகழ்ச்சிகள். இவையெல்லாம் மோசமான வியாபாரங்கள்.இவைகள் உடனடியாக நிறுத்தப் படவேண்டும். இதற்கு எல் லோரும் முயற்சி செய்ய வேண்டும்.
போராட்டத்திற்கும் பங்களிக்கப்படாமல், ஈழத்தில் எந்தவித உதவியுமில்லாமல் நிர்க்கதியாக நிற்கும் அகதிகளுக்கும் உதவாமல், உடல் ஊனமுற்றவர்களுக்கு ਹੋਣ நிலையங்களுக்கும் உதவாமல், இவ்வளவும் ஏன், தாங்கள் பெற்றவர்களே அந்நியநாடுகளுக்கு அனுப்பி வைத்த பெற்றே

ர்களின் கஞ்சிக்குக் கடப் போய்ச் சேராமல், இங்கிருக்கும் அகதிகளின் பணம் கவர்ச்சி வியாபாரம் மூலம் ஏற்கெனவே கறுப்புப் பணமாகப் பது க்கி வைத்திருப்பவர்களுக்குத்தான் போய்ச் சேருகிறது. மணிக் கணக்காகச் சேகரித்த பணம் ஈழத்துடன் சம்பந்தப்படாத யாரோவிடம் போய் பெட் டிக்குள் அடைபட்டுக் கிடக்கிறது.ரசிகர்களின் பலவீனங்க 2ணப் பயன்பருத்தி ஏமாற்றிப் பணம் பறிக்கும் இங்குள்ள கும்பல்களிடம் போய்ச் சேருகிறது . இது தேவைதான?
இப்படியான கவர்ச்சி வியாபாரங்க 2ள நடாத்திப் பனம்சேர் ப்பவர்களே சிந்தியுங்கள். இந்த வியாபாரத்தை ரசித்து ஏமாந்து பணத்தைப் பறி கொருப்பதுடன் ரச 2ணயையும் மழுங்கடித்துக் கொள்ளும் ரசிகர்களே சிந்தியுங்கள்.
கலை நிகழ்ச்சிகள் எவை என்பதைத் தெரிந்து கொள்டே எர் ளது ஆதரவை வழங்க வேண்டும். மேற் குறிப்பிட்ட வியாபாரங்க 2ள பணத்த க்காகத்தான் நடாத்துகிறர்கள் என்பது தெரிந்த விடயம். ஆனல் அவற்றை ரசிக்கப் போபவர்களுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அறி யாமை இரண்டாவது உண்மையான கலை நிகழ்ச்சிகள் இல்லாமை, இதை இன் னெரு விதமாகவும் விளக்கலாம். வீட்டில் அள்பாகப் பரிமாறப்பரும் சாப் பாட்டை வெறுத்து கடைக்குச் சாப்பிடப் போவபருக்குத் திமிர் என்று தான் சொல்லலாம்.வீட்டில் இல்லாமல் கடைக்குச் சாப்பிடப் போபவர்க 2ளத் தருக்க வீட்டில் சாப்பாடு போடத்தான் வேண்டும்.
இதேபோல ரச Cனயை மழுங்கடித்து, காசு பறிக்கும் நட்சத் திர விழக்களுக்குப் போபவர்களைத் தடுக்க எமது கலைஞர்கள் முன் வர வேண்டும். கலை ஆர்வமுள்ளவர்கள் இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.க 2ல ஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி தமது திறமைகளால் ரசிகர்களைக் கவர வேண்டும். ஈழத்துடன் அந்நியப்படாமல் கலைகளைச் சரியான வடிவங் களில் வழங்குவதன் மூலம் ரசிகர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்குவ தோரு, அவர்களின் அந்நியமாதலையும் தருக்கலாம். நம்மவர்கள் கலை நிக ழ்ச்சிக 2ள நடாத்த வேண்டிய அவசியங்களில் இதுவும் ஒன்று .
தாய்நாட்டில் வாழ முடியாமல் எத்தனையோ சிரர்கள் இன்று அநீநிய நாடுகளுக்கு அவசரமாகக் கட்டி வரப்பட்டிருக்கின்றர்கள். இந்த அந்நிய நாடுகளில் பிறந்த பிள்ளைகள் தாய்நாட்டைத் தெரிந்திராத நினை யில் முற்றிலும் அந்நியமான சூழ்நிலையில் வளர்ந்து கொண்டிருக்கிரர்கள். இவ ர்களுடைய வாழ்க்கை பாடசாலையும், விருமாகவுமே இருக்கிறது. இந்த அட க்கப்பட்ட " குறுகிய வாழ்க்கை முறை சிறுவர்களின் மனேநிலையை எவ்வளவு தூ ரம் பாதிக்கும் என எத்தன்ை பெற்றேர்கள் சிந்தித்துப் பார்க்கிறர்

Page 4
பெரியவர்கள் என்றல் வீடியோ பார்க்கலாம். பாட்டுக் கேட் கலாம். நான்கு பேர் சந்தித்து அரட்டையடிக்கலாம் .ஊரைச் சுற்றலாம். ஆல்ை இந்தச் சிறர்களால் என்ன செய்ய முடியும்? பள்ளித் தோழர்களும் அநீநிய மொழியில் கதைப்பார்கள். அவர்களுடன் மனம் விட்டு உரையாடவும் முடியாது. வீட்டில் கூட சத்தம் கேட்டால் ஏனைய வீட்டுக்காரர்கள் பேசு வார்கள் என்ற பயத்தில் பேசாமல் இரு என்ற பலத்த கன்டிப்பு. தங்களு டைய சந்தோசங்க 2ளயெல்லாம் முட்டை கட்டி வைக்க இந்தச் சிரர்கள் செய்த குற்றமென்ன? தள்ளித் திரிய வேண்டிய பருவத்தில் இயற்கைக்கு மா முகச் சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருநீதால் அவர்களுடைய மனேநிலை பாதிக்கப்படாதா? அறிவு வளர்ச்சிக்குக் கல்வி எனும் தீனி போரும் அதே நேரம் மன வளர்ச்சிக்கு சந்தோசம் என்னும் தீனி போருவதும் அவசியமல் லவா? இதனை எத்தனை பெற்றேர்கள் உணர்ந்திருக்கிரர்கள்?
இளமையிற் கல் என்பது போல சின்னஞ் சிறுவர்கள் க 2லக 2ளப் பயில்வதால் கலைக்கு நல்ல அத்திவார மிட்ப்பருகிறது . புதிய க 2லதர் கள் உருவாகுகிறர்கள். புதிய கலை வடிவங்கள் கூட உருவாகலாம். இங்கே நேரமிருக்கிறது. கலைஞர்களும் இருக்கிரர்கள். எனவே பெற்றேர்கள் அதிகம் சிரமப்பட வேண்டியதில் லை. பிள்ளைகள் தங்களுக்கு ஆர்வமான கலைக 2ளப் பயில பெற்றேர்கள் வசதி ஏற்படுத்திக் கொருக்க வேண்டும்.ணக்கமளிக்க வேன்டும். அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடாத்திப் பயின்ற கலைஞர்க 2ன உற்சாகப்படுத்த வேண்டும். மட்டமான நிகழ்ச்சிகளால் தங்கள் ரசனை களை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை இந்தக் கலைஈர்கள் மூலம் தருத்து நிறுத்த வேண்டும்.
நம்மவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏன் நடாத்தப்பட வேண்டும் இங்குள்ள சிறர்களுக்கு ஏன் கலைகள் பயிற்றப்பட வேண்டும் என்பதை மட் டும் தெரிந்து கொன்டால் மட்டும் போதாது. சில சுரன்டல் வாதிகளால் அக்திகளிடமிருந்து பணத்தைச் சுரண்டுவதற்காக நடத்தப்படும் நட்சத்திர விழக்கள் போன்றவற்றிற்கு தமது கடமைகளை மறந்ததில்ை நமது க 2லஞர் கள் எப்படித் துணை போகிறர்கள் என்றும் பார்க்க வேண்டும்.
பணம் மட்டும்தான் குறிக்கோள் என்பதை எமது கலைஞர்கள் மறந்து விட வேண்டும். பனம் அவசியமேயெனிலும் கலைபுட்ன் ஒப்பிரும்பொ முது அது இரண்டாம் பட்சமே.க 2லஞர்கள் தங்களுடைய நேரங்களைக் கலை க்காக ஒதுக்கி புதிய கலைஞர்களை உருவாக்க வேண்டும் கலை என்பது தனி நபர்களின் சொத்தல்ல. அவை ஒரு சிலருடனேயே அழிந்து போகாமல் ஒவ் வொரு தலைமுறைக்கும் தொடர வேண்டும்.இப்படித் தொடர்வதற்கு தம் மால் முடிந்தளவு உதல் வேன்டியது கலைஞர்களின் கடமை. எனவே கலைஞ ர்கள் தாமாக விரும்ப, முன்வந்து புதிய கலை வாரிசுகளை உருவாக்க வேண்டும். இப்படிச் சேவை செய்ய வரும் கலைஞர்களுக்கு எல்லோரும் முழு

ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும்.
க 2லஞர்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டி இருக்கலாம். நிச்சயமாக பொருமை இருக்கக் கூடாது . துரதிஉ$டவசமாக இங்குள்ள நம து கலைஞர்களில் பலரை பொருமை பயங்கரமாகப் பிடித்துள்ளதை அறிய முடிகிறது. இது கவலைக்குரியதாகும்.இந்தப் பொருமையால் கலைகள் அலங் கோலமாக்கப்பருகின்றன. கேலிக் கத்தாக்கப்படுகின்றன .இதஞன் கலைச் சீரழிவு ஏற்படுவதுடன் ரசிகர்களுக்கும் வெறுப்பு உள்டாகிறது. பொருமை பிடித்த ஆசானல் பயிற்றப்படும் மாளுக்கர்களின் கலை ஆரோக்கியமும் சிதை க்கப்படுகிறது. எனவே இந்த நிலை தொடரக் கடாது. அனைத்துக் கலைஞர் களிடமும் ஒற்றுமை வேண்டும்.தம்மை மோதவிடும் மூன்றமவர்களின் சூழ்ச்சி க்குக் கலைஞர்கள் பலியாகக் கூடாது கலை ரீதியாக அனைத்து கலைஞர்க கும் ஐக்கியப்பட வேண்டும். இதற்காக எல்லாக் கலைஞர்களும் ஒன்முகச் சேர்ந்து பொது அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேன்டும். தங்களுக்கிடை யேயான முரண்பாடுகளை நேரடியாகக் கலைந்துரையாடி தீர்த்துக் கொள்ள வேண்டும்.க 2லயார்வம் உள்ள எல்லோரும் இதற்கு உதவ வேண்டும்.
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பங்குபற்ற வேண்டும் என கலைஞர்களைச் சிலர் கட்டுப்படுத்திக் கொள்டிருப்பதாகவும் அறிகிகுேம். கலையைக் கட்டுப்படுத்துவது, தடை செய்வது என்பன அறிவான செயல்கள் அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர் களும் இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
க 2லஞர்களின் இந்தக் கடமைகளை விட முக்கியமானதொன்றிரு க்கிறது . பாடகர்கள் தொடர்ந்தும் தியாகராஜ கீர்த்த &னக 3ள மட்டும் பாடிக் கொண்டிருப்பதும், நர்த்தகர்கள் தொடர்ந்தும் இடது காலைத் துர க் கியாரும் நடராஜனை மட்டும் துதித்துக் கொண்டிருப்பதும், நடிகர்கள் தொ டர்ந்தும் விரசமான நகைச்சுவைகளை மட்டும் நடிப்பதும் மாற்றப்பட வேள் ரும்.இதன் அர்த்தம் கலைகளைத் தலைகீழாக மாற்ற வேண்டுமென்பதல்ல. சமகாலப் பிரச்சினைகளிலிருந்து அந்நியப்படாமல் கலைகள் சீர் திருத்தப் பட வேண்டும். காரையும், வெறும் கற்பனைகளையும் கொன்டிருந்த இலக்கிய ங்கள் ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகளுக்கேற்ப எப்படி தம்மை மாற்றிக் கொன்ருள்ளனவோ அதேபோல கலைகளும் தம்மை மாற்றிக் கொள்ள வேள் டும். வெறும் பொழுது போக்குகளுக்காகத்தான் கலைகள் என்ற அபிப்பிரா பம் மாற்றப்பட வேண்டுமானல் பயனுள்ள முறையில் கலைகள் சீர் திருத்தப் பட வேண்டும்.
பாடகர்கள் வழமையான சங்கீதப் பாடல்களுடன் புதிய சீர் திருத்தப் பாடல்களையும் தங்களுடைய இசைத் திறமையைப் பயன்படுத்திப் பாட வேண்டும். பாரதியின் கவிதைகளுடன் நமது கவிஞர்களின் தரமான கவி

Page 5
தைகளையும் தேர்ந்தெடுத்துப் பாட வேண்டும். நர்த்தகிகள் கோபிகள், கன் வின் நடனத்துடன் கூடவே ஈழத்தில் வாழும் மக்களின் நிலையையும் படம் பிடித்துக் காட்ட வேண்டும். ஈழத்தில் வாழும் உழைக்கும் மக்கள் போராட் டத்திற்கு முன் எப்படி வாழ்ந்தார்கள், போராட்டத்தின்போது எப்படி வாழ் கிறர்கள் என்பதுடன் சமூகச் சீர்கேடுக 2ளயும் அபிநயித்துக் காட்ட வேன் ரும் வாயால் வெறுமனே சொல்வதை விட நாட்டிய பாவங்களால் அபிநயி த்துக் காட்டுவது ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதியும். நகைச்சுவை நாடகங்களையும், சரித்திர நாடகங்க 2ளயும் அரைகுறையாக எழுதி மேடை யேற்றி விர சமாக்காமால் சீர் திருத்தக் கதைகளைத் தேடி எருத்து நடிக ர்கள் நடிக்க வேண்டும்.
இவைகள் எமது கலைஞர்களால் முடியாத விசயங்கள் அல்ல, திறமையான கலைஞர்கள் கட்டாயமாக முயற்சி செய்ய வேண்டும். உண்மை யான ரசிகர்கள் கலைஞர்களின் இந்த முயற்சிகளுக்குப் பூரண ஆதரவும், ஒத் துழைப்பும் வழங்க வேண்டும். கலைஞர்களும், ரசிகர்களும் தங்களுடைய கட மைகளைச் சரியாகப் புரிந்து, ஒன்ருக ஒத்துழைத்து கலையை வளர்த்தால் நிச்சயமாகக் கலைச் சீரழிவுகளைத் தருக்கலாம். அத்துடன் கவர்ச்சி வியா பாரங்க 2ளயும் தருக்கலாம். இங்குள்ள சிரர்களையும் கலைஞர்களாக்கலாம். ஈழத்திலிருந்து அந்நியமாத லைத் தருப்பதன் மூலம் ஈழத்துக்கான தனிக் கலை வடிவத்தையும் அமைக்கலாம்.
தங்கள் கடமைகளைச் செய்யத் தயாராகவிருக்கும் பாடகர் கள், நடன ஆசிரியர்கள், வாத்தியக்காரர்கள், நாடகக்காரர்கள், ஆகியோ ரும் பாடகர்களுக்குப் புதிய சீர் திருத்தப் பாடல்களைக் கொருக்கக் கூடிய கவிஞர்களும், சமூக சீர் திருத்த நாடகங்களை எழுதக் கடிய கதை, வசன கர்த்தாக்கருத் தங்களுடைய கலையின் விபரங்களுடன் முகவரி, தொலை பேசி என் போன்ற முழு விபரங்க 2ளயும் எமக்கு அனுப்பி வைத்தால் தான் டிலில் பிரசுரிப்போம். இதன் மூலம் கலைகளைப் பயில விரும்புபவர்களும், உங்களுடைய முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்களும் உங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள்.
கலம் பத்தில் வெளியான மனிதம் எங்கே? ? என்ற நமது கருத்தை விமர் சித்து வநீத கடிதங்களில், பக்கங்களின்மை காரணமாக இநீதக் கலத்தில் பிரசுரிக்க முடியாமல் போன கடிதங்கள் யாவும் அடுத்த கலத்தில் பிரசுரி க்கப்படும்.
- கடலோடிகள்
8

27究2列の変22万/2万のテ
இன்றைய சமுதாயத்தை ஆட்டிப் படைக்கும் கொருமைகளில் முக்கியமானவை சாதி, சீதனம் போன்றவையாகும். எனவே அது குறித்துச் சிந்திப்பதும், எழுது வதும் இயல்பானதே. நமது உணர்வுகளை நாம் வாழுகின்ற சூழ்நிலைகள் தீர் மானிப்பதால் ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு கால , கட்டங்களில் வெளிவரும் கலை, இலக்கிய சஞ்சிகைகள் அன்றைய நிலமைகளின் பிரதிபலிப் பாக விளங்குகின்றன.இவை சமுதாயத்திலும் முக்கிய தாக்கத்தைச் செலுத்து வதாலும், நெறிப்பருத்துவதாலும் அவற்றுக்கும், அவற்றை வழங்கும் படைப்பா ளிகளுக்கும் சமுதாயப் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டியது அவசியம். படை ப்பாளிகளின் பொறுப்புணர்ச்சியின்மை மற்றும் அவர்களின் தவறன பார்வைகள் சமுதாயத்தைத் தவறுக வழி நடத்தவோ, சீரழிவுக்கோ இட்டுச் செல்லலாம். அல்லது அவற்றை ஊக்குவிக்கலாம்.
இந்த வகையில் து வீடில் போள்றவை குறிப்பிடத் சக்கவை. திெல் வரும் ஆக்கங்களில் போதிய கவனம் செலுத்தப் பட வேண்டும். பிழையான கருத்து களுடன் பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்தாலும் மிகவும் முக்கியத்துவம் உடையது என்பதால் ஒரு கவிதையை மாத்திரம் விமர்சனத்திற்கு எருத்துக் கொள்கி றேன். அம்பலவன் புவனேந்திரனின் தீயின் வார்ப்புகள் " என்ற கவிதையைப் பார் ப்போம். நமது சமுதாயத்தில் நிலவும் சீதனக் கொருமையையும், அதனல் பா திக்கப்பட்ட பெண்ணின் கோப உணர்ச்சிகளையும் கவிதையின் முன் பகுதியில் கவிஞர் நன்றகவே வெளிப்பருத்துகிறர் . இது கவிஞரிடம் உள்ள கவித் திறமை யை வெளிப்படுத்துகிறது.ஒரு கவிதைக்கு நல்ல நயம் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? கடவே சரியான கருப் பொருளும், சரியான பார்வையும் (தீர் வும்) அவசியமல்லவா?. பொருளற்ற கவிதை வெறும் சொற்சிலம்பமாகவே முடியும்.இக் கவிதையில் பொருட் குறையில் Cல. ஆயிரம் சரியான பார்வை யோ, தீர்வோ இல்லை . சீதனப் பிரச்சினையையும், அதனல் பாதிக்கப்படும் பெண்களின்+உணர்வுக 2ளயும் எடுத்துக் கொண்ட அவர் அதற்கு வைக்கும் தீர்வு பருபிற்போக்குத்தனமானதும், சீரழிவை நியாயப்படுத்துவதாகவும் உள்ளது.
இன்றைய சீதனக் கொருமையால் பாதிக்கப்பரும் பென்கள் அதைப் போக்கு
9

Page 6
வதற்கு அக் கொடுமைக்கு எதிராக எழுந்து போராட வேண்டும். சீதனப் பிரச்சி2ணயை ஒட்டுமொத்தமாகத் தீர்த்து வைக்கக் கூடிய சமுதாய விரு த லேப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் போராட்டத்தின் குரலாகவே கவிதைகளும் அமைய வேண்டும். சீதனக் கொ ருமைகளை இளைஞர்களிடமும், பெண்களிடமும் உணர்த்தி அவர்களே விழிப்படை யச் செய்ய வேண்டும். இதன் மூலமே யார் வாழ்வளிக்கப் போகிரீர்கள்?" என்ற கேள்விக்கு விடைகாண முடியும். இவ்வாறன கவிதைக்கு நமது ஈழத்துக் கவிஞர் சேரனின் சரசா , . எனதருமைச் சரசா என்ற கவிதையை உதா ரணம் காட்ட விரும்புகிறேன்.இதை விருத்து ஆக்கிரமிக்க வந்த எதிரியிடம் போய் சரணடைவதும், அவர்களையே காதலனக (கணவனுக) ஏற்பதும் முழுச் சமுதாயத்திற்கே இழைக்கும் துரோகமாகும்.இது சமுதாயத்தில் தலைவிரித் தாரும் சீதனம் என்ற நெருப்புக்குப் பயந்து அதைவிட மோசமான பாழுங் கிணற்றில் விழுந்த கதையாகவே முடியும். இந் நிகழ்வானது நமது போராட் டத்தையே கொச்சைப்பருத்தி சமுதாயத்தையே சீரழிவில் கொண்டுபோய் விரும். இவ்வாறன ஆக்கிரமிப்பு நடந்த நாடுக 2ளயும், அங்கு இடம் பெற்ற சீரழிவூக 2ளயும் நாம் மறந்துவிடக் கடாது. சீதனப் பிரச்சினையை முன்பகுதி பில் அழகாகச் சொல்லும் கவிஞர் பின்பகுதியில் அதற்கான தீர்வாக சீரழி வையும் அழகாக நியாயப்பருத்தி விடுகிறர். போதாக் குறைக்கு அவர்களை சீதை, கண்ணகி என்று சம்பந்தமில்லாமல் வர்ணிக்கிறர் இது பற்றி அவர் சரி பாகச் சிந்திக்க வேண்டும்.
அவருடன் காணப்படும் திறமையான, பிரச்சினைகளை அழகாக கவிநயத்துடன் வெளிப்படுத்தும் தன்மையுடன் கூடவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வத ற்கான சரியான பார்வையையும் வளர்த்துக் கொள்வாராயின் அது வரவே ற்கக் கடிய விடயமே.
அடுத்தாக இதனையும், இவை போன்ற ஆக்கங்க 2ளயும் வெளியிரும் பத்திரி கைக் குழு கவனத்தில் எழுத்துக் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில். நான் முன்பே குறிப்பிட்டபடி பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் இக் கவிதையைப் பிரசுரித்ததில் ஆசிரியர் குழுவுக்கும் பங்குண்டு ஒரு வெகுசனப் பத்திரிகைக்கு உயர்வான இலட்சியமும், சரியான பார்வையும் இருப்பது அவ சியம் ஆக்கதாரர்கள் தரும் ஆக்கங்களை தமது இலக்குக்கும், பார்வைக்கும் உட்படுத்திப் பார்த்துப் பிரசுரிப்பதே சிறந்த முறையாகும். இப்படியான ஆக்கங்களை எந்தவித விமர்சனப் பார்வையுமின்றிப் பிரசுரிக்கும் போக்கா னது தாண்டிலுக்கு சரியான இலட்சியமோ, பார்வையோ கிடையாது என்ற சநீதேகத்தைத்தாள் வாசகர் மனதில் உண்டு பண்ணுகிறது.இவ்வாறன தவ துகள் தொடர்ந்தும் நிகழுமாயின் இது ஒரு முன்றந்தரப் பத்திரிகையாகிவி ரும் என்ற அச்சமும் என் போன்ற வாசகர்கருக்கு உண்டு இதைப் போல வே ஏனைய ஆக்கங்களையும் என்னல் உதாரணம் காட்ட முடியும். இனிவரும்
1O

காலங்களில் இவ்வாறன தவறுக 2ளத் தவிர்த்து முற்போக்கு எள்ளங்க 2ள வாசகர்கள் மனதில் தூண்டுவீர்களென நம்புகின்றேன்.
ஒரு சஞ்சிகை வளர்ச்சியில் விமர்சனமானது அதனது படிக்கற்கள் என்ற அடி ப்படையில் எனது விமர்சனத்தை ஆரோக்கியமாக முகம் கொருப்பீர்களென நம்புகிறேன்.
து ஸ்டில் ஒரு முற்போக்குச் சஞ்சிகையா? அல்லது . . . . . Gufa (sos) எஸ். பி. மூர்த்தி
கவிதையை பற்றிய உங்கள் விமர்சனத்திற்கு அம்பலவன் புவனேந்திரன் அடுத்த கலத்தில் பதிலளிப்பாரென எதிர் பார்க்கிரேம்,
சீதனப் பிரச்சினைக்கு சமுதாய விடுதலைப் போராட்டத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்ரும் என்பது மறுக்க முடியாத உள்மை. நீங்கள் விமர்சித்து ள்ள தீயின் வார்ப்புகள் என்ற கவிதை எங்களைப் போலவே அந்நியநா ருகளிலிருப்பவர்களுக்கு, ஈழத்திலுள்ள பென்களில் மிகச் சிலர் எப்படியான
தீர்வைத் தேடிக் கொள்டிருக்கிரர்கள் என்பதை தெரிய வைக்கும் நோ கீகிலும், அப்படி அவர்கள் நடந்து கொள்வதற்கான காரணங்கள் எவை என சிந்திக்க வைக்கும் நோக்கிலுமே பிரசுரிக்கப்பட்டது .இப் பிரச்சினைக்கு உட னடித் தீர்வாக எதையும் எம்மால் தீர்மானிக்க முடியாதிருந்ததாலும், மேற் படி நோக்கங்களுக்காகவுமே நாளைய நோக்கு அக் கவிதையில் காணப்ப டவில் Cல எனத் தெரிந்தும் பிரசுரித்தோம் து ன்டிலில் வெளிவரும் ஏனைய ஆக்கங்களையும் தவறனவை என உதாரணம்
காட்ட முடியுமென்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவற்றையும் நீங்கள் விமர்சிப்பீர் களென எதிர்பார்க்கிரேம் .
- கடலோடிகள் .
மனிதம் எங்கே? ஆசிரியர் தலையங்கம் உண்மையில் வரையப்பட வேண்டிய கட்டுரைதான். இப்படியெல்லாம் த Cலயங்கம் திட்டி து ஸ்டில் தன்னை வித் தியாசமாகவே காட்டுகிறது. பலர் கேட்கப் பயப்படும் கேள்விகளைக் கே ட்ட தான்டிலுக்கு என் பக்கப் பலமான வாழ்த்துகள்.
சென்ற இதழில் மயூரன் அளித்த பதிலுக்கு எனது பதில் , "வரலாறு கன்ட புத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான புத்தம் என்பது மாக்ஸ் அணு குமுறை என்று கார்ல்மார்க்ணை துணைக்கழைத்துக் கொன்ரு பதிலளித்தீர்கள். நன்று நண்பரே,
கார்ல்மார்க்வின் கோட்பாடுகள் மனித இனத்தின் பிரச்சினைகளுக்கு முடிவான
11

Page 7
தீர்வைச் சொல்லிவிட்டதா? மார்கீஸின் கணிப்புகள் சரி என்று நிருபிக்கப் பட்டு விட்டனவா?
முதலாளித்துவ அடிப்படையில் அமைந்த சமுதாய அமைப்பில் உருவாகும் எந்த ஜனகுயகமும் முடிவில் தன்னுடைய முரண்பாடுகளாலேயே சரிந்து போ கும் என்பதும் கார்ல்மார்க்ளின் டஸ் கப்பிற்றல் என்ற நூா வின் சித்தா நீதம்தான். முதலாளித்துவ உலகை உற்று நோக்குங்கள்
பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு எழும்போது நாட்டுக்கு நாடு இடையே பு ள்ள எல்லைக் கோடுகள் அழிந்து போகும் என்பதும் மார்க்ளின் கணிப்புக ளில் ஒன்றுதான்.இரு கொம்யூனிஸ் நாடுகளுக்கிடையில் மோதல்வர நியாயமி ல் லை என்பதும் மார்க்ளின் கணிப்புகளில் ஒன்று. கொம்யூனிஸ் நாடுகளான ரஉ$யாவையும், சீனவையும் உற்று நோக்குங்கள். அங்கு எல் 2லயில் நிலமை எப்படி?
மனித வரலாற்றில் மார்க்கவிய சித்தாந்தம் செய்துள்ள மாற்றத்தை எவ ரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனல் அது மனித அடிப்படை பிரச்சனைக குக்கெல்லாம் முடிவு கூறிவிட்டதா திரு மழரன் அவர்கனே?
இவற்றையெல்லாம் காரணம் காட்டி வர்க்க முரண்பாட்டை நான் மறைக்க வில் லைஃசிங்களப் பேரினவாதமும், புத்த மத மறுமலர்ச்சியும் தேசிய எழுச்சி பின் பிரதிபலிப்பு என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறர்கள்.ஆனல் அவர்க ளின் தவனை பார்வை போல் நானும் பார்க்கவில் 2ல. தேசிய உணர்வு சிறு பான்மையினருக்கெதிரான வகுப்பு வாதமாகியது என்பதையும் நான் அறி வேன். புத்த மத மரமலர்ச்சி என்பது அரசியலின் குரல் என்பதை நான் மறுக்கவில் லை காலனியாட்சி சமூகத்தில் கிறிஸ்தவர்கள் பெற்றிருந்த வாய்ப் புக 2ள புத்த மதத்தவர்கள் எதிர்த்தார்கள். இதன் விளைவாகவே புத்த மத மறுமலர்ச்சி அரசியலின் குரலாகியது. நீங்கள் கூறுவது போல் தர்மபால தனது கருத்து வெற்றியளிப்பதற்காகத் தான் சிறுபான்மையினருக்கெதிராகச் செயற்பட்டார். ஆனல் இவரின் கருத்து அடிப்படையிலேயே முன்னிம்-சிங்களவர் கலவரம் மூன்டதாகக் கூற முடியாது. 1915 ஆம் வருடம் முதலாவது உலகப் போரிதல் ஏற்பட்ட பொருட்களின் தட்டுப்பாட்டிகுலும், விலையேற்றத்திறனும் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் ஏற்கெனவே தமது சில்லறை வியாபாரத்தில் முஸ்லீம்கள், செட்டியார் சமூக ங்கள் வழமையாகச் செய்து வநீத வாணிபத்துடன் போட்டி போட முடியா மல் பொருமைப்பட்டார்கள். காரணம் சாதாரணக் கிராமங்களில் கட வியாபாரத்தில் முனிலிம்கள் சிறந்து விளங்கினர்கள். இந்தத் தொழில் போட் டியால் சிங்கள குட்டி முதலாளிகள் வங்கிகளில் கடன் எருத்துத் தம்மை முன் லுக்குக் கொண்டுவர முயன்றர்கள். ஆனல் பிறநாட்டு வங்கிகள் இவர்களுக்கு கடன் கொருக்க முன்வரவில் லை. இதன் விளைவாக இவர்கள் தென்னிந்திய
12

செட்டிமாரிடமே கடன்பட நேர்ந்தது. செட்டிமார்களின் வளர்ச்சியும், முல் லீம்களின் வியாபார முன்னேற்றமும் நகர்ப்புறக் குட்டி முதலாளிகளை மேற் கறியவர்களுடன் போட்டி போட வைத்து. இநீத நிலையால் பகையுணர்வு, இனவாத எதிர்ப்புணர்வு மூண்டது. இநீத வகையில் பொருளாதாரக் கஉ$டத் தால் பாதிக்கப்பட்ட சிங்கள குட்டி முதலாளித்துவம் தம் பகை புணர்வை ஏழை மக்கள் மூலம், 1915 இல் ஏற்பட்ட பொருட்களின் தட்டுப்பாட்டாலும், வி2லயேற்றத்தாலும் முனிலிம் மக்களின் வியாபார ஸ்தலங்க 2ள சேர்ந்தழித் தார்கள். இது வர்க்க அடிப்படைதாள். இது கடவா எமக்குப் புரியாது?
ஐரோப்பியரால் பரப்பப்பட்ட ஆரியர் " என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் எருபடாமல் போனதற்குக் காரணமும் கரகிரீர்கள். ஆரியர் என்ற கருத்தியல் எழுபடவில் Cலயென்று கூறுகிரீர்களே, உள்மையில் இது சரிதா") ? ஐரோப்பியர் ஆண்டு கொன்ரு ஆரியர் " என்ற கருத்திய 2ல சிங்கள மக்க ருக்கு ஊட்ட முனைவது அவர்களுக்கே ஆபத்து என்று கூறுகிறீர்கள். இது உங்க குடைய "சக்கையாள" பார்வையைப் புலப்பருத்துகிறது. (சக்கையான பா ர்வை உபயம் நீங்களே)
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றண்டில் சமஸ்கிருத மொழியைக் கற்ற ஐரோப்பிய மொழியாராட்சியாளர்கள் ஐரோப்பிய மொழிக்கும் இம்மொ ழிக்கும் தொடர்பு இருப்பதாகக் கறினர். இக் கண்டுபிடிப்பு பல விளைவுக 2ளத் தோற்றுவித்தது. ஆரியர்கள் அதே மொழியைப் பேசியவர்கள் என்று நோக்காது "ஆரியர்" என்பது தனி இனம் என்றே நோக்கப்பட்டது. இந்தி யாவின் இந்துமத மறுமலர்ச்சியார்ெ பண்டைய இந்தியர் உயர்ந்த சமுகத் தவர் என்ற பொற்காலக் கோட்பாட்டைக் கொள்டு, இந்தியப் பள்பாட்டு க்கு வேதாந்தக் கலாச்சாரமே அடிப்படை எனக் கறினர். ஆரியர்கள் நாகரிம் படைத்தவர்கள் எனவும், பள்டைய இந்து நாகரிகத்தின் வழிவந்தவ ர்கள் என்பதை வரலாற்று உண்மையாகவும் கூற முன் வந்தனர். சிங்கள முத லாளிகளும், குட்டி முதலாளிகளும் தென்னிந்திய திராவிட இனத்தவரான தமி முர்களிலும் பார்க்க தாம் வட இந்திய ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என உறுதியாக நம்பினர்கள்.
ஆரியர் என்ற பொய்மைக் கோட்பாடு 18ஆம் நூா ற்ரன்டின் மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய ஒன்று பைபிளில் கூறப்பட்ட பூதக்க தைகளின் கிறில்தவ ஆதிக்கத்தை எதிர்த்து "புதிய ஆதாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்ட காலமாகும். கிழக்கிலிருந்து தெய்வ ஒளி வந்ததென்றும் மனித இனம் இந்தியாவில் தோன்றியதென்றும் இவர்களால் முன் வைக்கப்ப ட்டது .இவ் வாரியக் கோட்பாடு காலனியாதிக்கத்துக்குட்பட்ட மக்களுக்கும் ஐரோப்பிய ஆட்சியாளருக்கும் உறவிருந்தது என்று கறியது. இக் கோப்பாடு தெற்க்காசிய காலனியாதிக்கத்துக்குட்பட்ட மக்கள் உயர்ந்த நிலையில்
13

Page 8
இருந்தவர்கள் என்ற கோட்பாட்டை நிறுவி அந்நிய ஆட்சியாளருக்கு உறவி னர் எனவும் உயர்த்தி, ஐரோப்பியன் இந்தியா, இலங்கை போன்ற நாடுக fள்ள்ள மக்களின் கடிய தொகையை தன் பக்கம் பிரித்து வைத்துக் கொ ன்ரு நாட்டை ஆன்டான். நாட்டின் பெருந்தொகையான மக்க 2ள தன் குடும்பத்தவன் என்று கூறிக் கொன்ரு நாட்டைச் சுரண்டிருள் வெள்ளைக்காரன். இநீதப் பிரித்தாளும் தந் திரத்தை "சக்கையான பார்வையில்லாத நீங்கள் அறியாதது ஏன்? அடுத்து வர்ண இன வெரி எருபடவில் லை என்று கூறியுள்ளீர்கள். ஆரியர், திராவிடர் என்பது வர்ண" தர்மத்துக்குள் அடங்கவில் 2ல .வர்ண முறை "தொழில் பிரி வுகளைக் காட்டுவது. எனவே இதை "வர்ண" என்று போட்டு அழைப்பது சரியல்.ை
குறுநீதேசிய வெறியும் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படவில் லை என் பதை தமிழரை இலங்கையில் த லைவராகத் தெரிந்து பல்லக்கில் சிங்கள மக்கள் தாக்கியதிலிருந்து அறிந்து கொள்ளலாம் ? .ஆகா, நல்ல விளக்கம் உங்கள் அடிப்படை ஞானம் புரிகிறது, இதை வைத்த குறுநீதேசிய வெறி இல் 2ல அல்லது வளரவில் லை என்பீராகில் இதுவும் உம்முடைய சக்கையான பார்வை "இல்லாத நோக்கில் சரிதான்.
சிறு உற்பத்தியாளர், சிரிய வியாபாரிகள், நகர்புறக் குமான்தாக்கள் ஆகிய சிங்கள குட்டி முதலாளித்துவ உணர்வு கொண்டவர்களிடம் ஆரியர் என்ற கரு த்தியலில் இன்றும் கட நம்பிக்கையுள்ளது. இந்தக் காத்தோரு வினச் சுவே சமும் ஒருங்கே வடிவம் பெற்று சிறுபான்மை மக்களுக்கெதிராக பகை புன ர்வு கொண்டுள்ளது . மற்றப்படி ஆகும் வர்க்கத்திற்குச் சேவை செய்யும் அரசு இவற்றைத் தா ன்டிவிட்டு வர்க்கப் போராட்டத்தை நசுக்குவது என்பது சரா சரி மனிததுக்கும் தெரிந்த விடயம்.
சமுதாயத்திலுள்ள முரண்பாடுகளின் வர்க்க அடிப்படையை ஆராய்ந்து அடிப் படைப் போராட்டத்தையும், முரண்பாடுக 2ளயும் அறிய வேண்டும் என என க்கு நீங்கள் கூறுவது உங்களைவிடப் புத்திசாலிகள் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை என்ற ஆனவப் போக்கா என்ன?
ஆய்வு, திரிபுவாதம் என்ற சொற் பிரயோகம் மூலம் என் "சக்கை பார் வையை மறைக்க வேண்டியதில் 2ல நன்பரே நான் எழுதிய விமர்சனத்தை ஒழுங்காக அறிய முடியவில் 2லயாயின் மீண்டும் ஒருமுறை படித்துப் பாரும் . வர்க்க பேதத்துக்கு மட்டும் இனத்துவேசம் பரப்பப்படவில் 2ல் என்றுதான் எழுதியுள்ளேன். இதன் உள் அர்த்தம் என்னவென்று தெரியாமல் குழம்புகிரீர். இனத் துவேசம் பன்மடங்கு வளர சிங்கள அரசு துணை புரிந்தது "இதைக் கடவா உம்மால் புரிய முடியவில்லை . " சிங்கள அரசு துணை புரிந்தது என் பதிலேயேநிர் சொன்ன வர்க்க அடிப்படை அதாவது இன ஒடுக்கு முறையில்
14

வர்க்க அடிப்படை இதுவே என்ற கூற்றுக்குப் பதிலுண்டு நண்பரே .
இரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்திற்கும், குட்டி முதலாளித்துவத்துக்கும் உள்ள முரண்பாட்டைத் தவிர்க்க மட்டுமே இனத் துவே சக் கொள்கையை அரசு கடைப்பிடிப்பதாக நீர் உணருவீராகில் அது தவரன எண்ணம் என்பதை காலப் போக்கில் புரிந்து கொள்வீர்.
கார்ல்மார்க்ளின் கொள்கைகள் பல அவர் வாழ்ந்த காலத்திற்குச் சரியா னவையாக இருக்கலர்ம். அதை அப்படியே மெல்லாமல், செரிக்காமல் கக்கி வைக்கும் நவீன மார்க்ளிட்டுகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேன்கும். அவரின் கருத்துகள் பல தற்காலத்தில் புதைகுழியை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நூ றன்பேர்க் ப. வி. சிரீரங்கள்
ஒக்ரோபர் மாத து வீடிலில் வெளியான "மனிதம் எங்கே? " என்ற கட்டு ரையானது வர்க்கக் கண்ணுேட்டம் எதுவுமற்ற ஓர் கதம்பக் கோவையாக அமைந்துள்ளது.இன்றைய உலகமே வர்க்கப் போராட்டத்திகுல் பிளவுபட்டிரு க்கும் வே 2ளயில் எந்த ஒரு வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாது, சமுக த்தினது வர்க்க உணர்வுகளைத் தட்டியெழுப்பாத இடைநிலைவாத நோக்கு கள் அனைத்தும் கதம்பக் கோர்வையிலேயே சேரும். வெகுஜனப் பத்திரிகை என்பது சமூகத்தில் நிலவும் நிகழ்வுப் போக்குகளே சித்தரித்துக் காட்டுகி றது . இது முதலாளித்துவ சமூகத்தில் அவ்வர்க்கத்தின் (6ருக்கம்) நல 2னப் பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வமைப்பு முறையைப் பாதுகாக்க நிகழ்வுகளைத் திரித்துப் புரட்டி, அதன் சமூக விஞ்ஞானக் கள்குேட்டத்தை அகற்றிவிட்டு கரு த்துக 2ள வெளியிருகிறது. அரிதாக சில உண்மைகள் வெளியிடப்படிதும் அது முத லாளித்துவத்தின் நலன் கருதியதாகவே இருக்கும். ஆனல் சோசலில சமுகத் தில் ஒருக்கப்பட்டு வந்த வர்க்கத்தின் நல 2ளப் பேணவும், வர்கீகங்களற்ற கொம்யூனி சமுதாயத்தைப் படைக்கவும் நிகழ்வுகளே யதார்த்தமான நிலை யில் சமூக விஞ்ஞானக் கள்ளுேட்டத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியீடு கிறது . இவ்விருவகை வெகுஜனப் பத்திரிகைகளையும் எவரும் இலகுவில் இனம் கண்டு செயற்பட முடியும். ஆனல் இவையெதுவுமின்றி, வர்க்கப் பகைமையின் நருவே இதமான சுகம் காறும் கதம்பக் கோர்வைகள் ஒருபோதும் சர ன்டப்படும் வர்க்கத்தின் நலன்களுக்காக துணை நிற்பதில் 2ல. ஏனெனில் இது சமூகம் வர்க்க ரீதியாகச் சிந்தித்து உணர்மையடைந்து தனது எதிரியையும், தனது தோழனையும் இனம் காணுவதற்குத் தடைபாய், தன் முன்துள்ள கட மையைச் சிந்திக்க முடியாதவாறு செய்து விடுகிறது.
ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் எவ்வாறு உருப்பெற் றது? அதற்கு அடித் தளமாய் அமைவது என்ன? அது வெற்றி பெறச் செய்ய
15

Page 9
வேண்டியது என்ன? என்பதனைக் கண்டறியாது தனித்துச் சம்பவங்களே மட்டும் வெளியிடுவது அர்த்த மற்றது. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போ ராடிய குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் அனைத்தும் கடந்த 29 ஜூலை 87லிலிருந்து அம் மக்களது உரிமைப் போராட்டத்தை (அடகு வைத்த) கை விட்டு, அவர்களே அடக்கியொருக்குவதற்கான அடக்குமுறை இயந்திரங்களாக மாறிவிட்டன. எனவே முதலாளித்துவத்துடன் ஒன்றித்தவர்களே இன்றும் கட விருத லேக்காகப் போராருவோர் என்ற அடிப்படையில் விமர்சிப்பது தங்க எது கனவுநிலை எதிர்பார்ப்பே இக் கட்டுரை அமைப்பானது விருத 2லப்போ ராட்டத்தில் ஈடுபட்டு விரக்தியுற்று, ஒதுங்கியிருப்போர் மத்தியிலும், துரோகம் புரிந்தோருக்கு து 2ணபுரிந்துகொண்டிருக்கும் உண்மையற்றேர் உண்மைப்படவும் வழி வகுக்கவில் 2ல . ஏனெனில் த Cல ைமகளத்ம், அதோடு கூடிபிந்ப்பவ்ர்களதும் TT TCTTTT TT LLLT CLL TT LLLLaS LLGL TLLLLLLL LLLLLT TTTST eLL TLTTTT வோரது உணர்வுகளைத் தட்டியெழுப்பக் கூடிய வகையில் எழுத்துகள் அமைய வேண்டும்.
அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சரியான தீர்வை வைக்காது "தொடரப் போகும் போராட்டத்திற்கு எம்மைத் தயார் படுத் துவோம்" என்பது இருக்கும் ஊசலாட்ட உணர்மையற்ற போக்கு 2ள கட்டவே செய்யும். இன்று பெரும்பாலோரது நி2ல இது வேதான். கடந்த காலத் தவ றுக 2ள விமர்சனப்படுத்துவதுடன் நின்றுவிடுகின்றனரே பன்றி அடுத்த கட்டம் பற் றரிச் சிந்திப்பது கிடையாது .இவ்வாதத்துள் கடந்த காலத்தில் போராட்டத் தில் நாட்டமற்று இருந்தோர் கூட இன்று மேதாவிகளாகவும், தீர்க்க தரசன வாதிகளாகவும் மாறி போராட்டம் எப்படி மாறும் என்பது முற்கட்டியே தெரியும் எனக் குறிப்புக் கூறுவோராயே உள்ளனர். எனவே கடந்தகால நிக ழ்வுகள், தவறுக 2ள முன்வைத்து எதிர்காலத்திற்காக நாம் இன்று என்ன செ ப்ய வேண்டும் என்பதை முன் வைப்பதன் மூலமே வர்க்க நனவுடைய (சுரண்டப் பரும் வர்க்கத்தின்) சக்திகளை இனம் காண முடியும். தனிச் சொத்துடமையைப் பேன உச்சக்கட்டச் சுரன்ட2ல மேற்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கத்தையும், அதன் ஏகாதிபத்திய பின் புலத்தையும் அடித்து நொறுக்கி சுரண்டப்படும் வர்க்கத்தினது நல 2னப் பேணும் சோசலிற சமூ கத்தைப் படைப்பதன் மூலமே மனிதத்தைக் காண முடியும். ஏனெனில் அதுவே வர்க்கங்களற்ற கொம்யூனிஸ சமுதாயத்திற்கு இட்டுச் செல்கிறது .அங்குதான் மனிதம், சமாதானம், அமைதி காண முடியும். அதை விருத்து இன்றைய நிலை பில் மனிதம் எங்கே என்று தேடுவது சுரண்டும் வர்க்கத்தை அடக்கியொருக்க வேண்டிய சுரண்டப்படும் வர்க்கத்தின் கடமைகளை மறக்கச் செய்ய முயல்வ தாகும்.கரன்டப்படும் வர்க்கம் கூட சுரண்டும் உர்க்கத்தை அடக்கியொடுக் கும்போது இன்று ஈழத்தில் கான்பதைவிட கொடிய சூழ்நிலையே நிலவும். அந்த நிலையில் மனிதம் பார்க்க முடியுமா? எனவே மனிதம் எங்கே? எப்
16

போது வரும்? அதை ၈rဓါးနှီz பெறுவது? என்றில்லாமல் இன்றே அதைத்தேட முயல்வது அதைப் பெற முயல்வதற்கே தடையாகிவிடுகிறது. இத்தகைய நில மையை ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் நாம் கன்ரு அனுபவிக்கின்ரேம். கிட்லரின் தேசிய வாதத்தில் எழுந்த இரண்டாவது உலகமகா புத்தம் இம் மக்களை சமாதான விரும்பிகளாக மாற்றிவிட்டது .ஆயுதம் துர க்குவதே பய ங்கரவாதம்தான் என்ற உணர்வுதான் காணப்பருகிறது .இதல்ை முதலாளித்துவ த்தைத் தோற்கடிக்க முடியாது. அமைதி வழிப் போராட்டத்தைத் தேருகி ன்றனர். இதே நிலை கடந்தகால விருதலை இயக்கங்களினது துரோகத்தன த்தால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் ஈழ மக்களிடமும் ஏற்படிறம் அங்கு ஏகாதிபத்தியம் நிலைகொன்ரு விடும். அம் மக்களும் ஆபுத மேந்தி உள்நாட்டு எழுச்சி மூலமே சோசலிலம் மலரும், மனிதம் கிட்டும் என்பதனே மறந்து அமைதி வழியை நாடி ஏகாதிபத்தியத்திறல் நசுக்கப்பகு வார்கள். எனவே வர்க்கக் கண்ணுேட்டத்திலான ஆய்வை முன்வைத்து கரள்டப் பரும் வர்க்கத்தின் விருத லைக்கான வெகுஜனப் பத்திரிகையாகத் தூண்டி 2ல போருங்கள்.
கெல்ஸ்-விக்கென்றெட எல். பிடல்
வர்க்கப் பகைமையின் நருவை இதமான சகம் கான்பதற்காக "மனிதம் எங்கே? " என்று எழுதவில் லை ,நாம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இரு க்கின்ரேம். இதனலேயும், எங்களுடைய மட்டத்தில் இருப்பவர்களுக்காகவுமே அந்தக் கட்டுரை அப்படியான அமைப்பில் இருந்தது குறிப்பிட்ட சொற் பத ங்களை அறிந்த விசயம் தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கடிய தாக இல்லாமல் அனைவருமே புரிந்து கொள்ளக் கடிய வகையில் எளிமை யான முறையில் எழுத விரும்புவதுடன், நாங்கள் தெரிந்து கொள்ள வேன்டி யவை இன்னும் இருக்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிரேம்.
- கடலோடிகள்
தாண்டில் என்ன இலங்கையில் தமிழ்ப் பகுதியில் உள்ள சமூக விரோத இயக் கங்களின் தூதுவன? இந்தியப் பத்திரிகையான புதிய ஜனகு பகம் போன்ற
தரம் கெட்ட விமர்சனங்களை மறு பதிப்பீட்டு தமிழ் மக்களைப் புள்படுத்த வேண்டாம் எனத் தான்டில் வாசகள் என்ற முறையில் வேள்ருகிறேன்.
Gurrdi என் கவிபுகள்
எமக்குக் கிடைக்கும் செய்திகளை மற்றவர்களுக்காகவும் வெளியிடுவது சமூக விரோதிகளுக்குத் துணை போவதும், மனதைப் புள்படுத்துவதுமாகாது.
- கடலோடிகள்
17

Page 10
18
அfஜமகார்
4217ý
சித்திரதீதில் பென்னெழுதி சீர்ப்பகுத்தும் ஆணினமே சீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா?
சித்திரப் பாவைபவள் சிங்காரக் கனவுகளை
சீதனத்தை நீ கேட்டே சிதைத்தே புதைக்கலாமா?
பொருளாதாரமா நீ காரணமாய் கூறுவது
பொருளத னை நீ தேட தாரமதாப் அவள் வருவாள்
பெருமைகசம் சேர்நீதிருமே பென்மைகசேம் மலர்ந்திருமே
பெரிய இக்கொடுமை தாஅக மறைநீதிேேம.
பெற்ஒேர்கள் பெருநீதொன் லை இதுபற்றியானறியேன் என்று
GufG um fasci aray rifs aavikið usus &awŮ Gumravnruorr ?
கற்றவர்கள் கல்விமான்கள் கடல் கடந்த அனைவருமே
கருத்துடனே கேட்கின்றனர் கேடுகெட்ட இச் சீ தனத்தை .
கல்யாணச்சநீதையிலே கடைவிரிக்கும் கா 2ளயரே
&rt gis aat offkisch sn °at naar om stafka/Ltd) -
காலமெலாம் காரிகையின் அடிமையன்றே உள் வாழிவு
கருகளவும் இதை என்னவில் லை கோழையான காளையரே.
பள்ளியிலே கல்வியள்ளி பாராளும் தகுதி பெற்று
un grâL Ugaucas Par un flao plasma 2a) œurt ?
அள்ளிமுடித்த கந்தலோடு அலுவலகங்கள் பலதன்வில்
அழகாகப் பவனிவரும் அவனையும் நீ கான லையோ?
கஸ்ரங்கள் அ3ணகடக்க காசத னை வாங்கிவிட்டு
காரிகை த னை விற்குரல் அவள் பெயர் விலைமகனாம்.
காசத னை கெளரவமாம், கட்டுக்கட்டாப் வாங்கிவிட்டு
காளைபுனை நீ விறீமுல் உள் பெயர் மணமகனே ?

பிந்திய செய்தி (ஆட் டொச்ச சைற்றுங் , பிராங்பேர்ட்டர் ரன்ட்சோ)
3.11 . 88 வியாழக் கிழமை அதிகாலையில் மாலைதீவின் தலைநகரமான மாலியில் திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டது . இலங்கையிலிருநீதே படகுகள் வந்ததாகவும், அவ ற்றில் வந்து தாக்குதல் நடாத்திய ஆயுதபாணிகள் தமிழ் பேசியதாகவும் வர்ஜிதம நிற தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் திடீர்த் தாக்குதல் தற்போது சிங்கப்பூரில்தங் கியிருக்கும் முன்னுள் மாலைதீவு ஜனதிபதி நளிருக்கு ஆதரவாக, அவருடைய கட்சி ஆத ரவாளரும், கொழும்பில் தங்கியிருக்கும் வியாபாரியான அப்துல்லாவாலேயே இத்தா க்குதல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. மாலியின் பிரவேசித்த ஆயுதபாணிகள் வானெலி நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் ஜனதிபதி மாளிகையையும் கைப்பற்றி 27 பேரை பணயக் கைதிகளாகச் சிறை வை த்தனர்.இந்தத் தாக்குதல்களின் போது 100-150 பேர் வரை கொல்லப்பட்டிரு க்கலாம் எனக் கருதப்பருகிறது. மாலைதீவின் தற்போதைய ஐகுதிபதி(மூன்று முறை தனது ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்டவர்) கையூன் அவசர உதவி கோரி இந்தியா,அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுகீகு விள்ள ப்பித்தார். வியாழன் மாலை 1, 600 இந்திய விமானப்படைத் துருப்புகள். மாலியில் தரையிறங்கி , தமது தாக்குதலை ஆரம்பித்தனஞாயிற்சக் கிழமை மாலியிலிருந்து இலங்கை இருக்கும் திசை நோக்கிப் புறப்பட்ட் கப்பலை இந்திய list asů udb கள் இடைமறிந்துத் தாக்கியதில் கப்பலி கொள்டு செல்லப்பட்டுக் கெர்டிருந்த பணயக்கைதிகளில் நால்வர் கொல்லப்பட்டனர் மாலைதீவு போக்குவரத்து அமைச் LT LLLLTTT S G LLLLLL LTLLTTTTTT TTTTTTTTTLTT TTT LLLT LLLLTLLLLLLL கள் 46பேர் கைது செய்யப்பட்ட்னர்.இவர்களுடன் தாக்குதலை ஏற்பாடு செய்த அப்துல்லாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
24. 9, 88 (வீரகேசரி)
இடங்களில் தென்னிலங்கைதீ தீவிரவாதிகள் இராணுவ, பொலிஸ் நிலையங்கள் lds தாக்குதல் மேற்கொண்டதையடுத்து நாடெங்கும் பாதுகாப்புப்படையினர் உசார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.
as rali-éra) తీఆgణి உட்பட ஐந்து இடங்களில் பொலிஸ், இராணுவம் மீது அருச் கருத்து தாக்குதல்கள் இடம்பெற்றசில் ஐவர் மரணமடைந்தனர். 13 பேர் STT tJ ut)
டைந்தனர்.
19

Page 11
ஆகஸ்ட் 16ம் திகதி முதல் இம்மாதம் (செப்டம்பர் )15ம் திகதிவரையிலான ஒரு மாத காலத்திற்குள் வடக்குக் கிழக்கில் 62 பொசிமக்களும் 9 பொலிசாரும் 10 படைவீரர்களும் கொல்லப்பட்டனர். தெற்கில் 51 அரசியற் கொலைகளும் 9 9 ஏ 2னய கொ லகளும் இடம்பெற்றுள்ளன- பொது நிர்வாக அமைச்சர்
ஜனநாயக அரசியற் பொது வாழ்வில் ஈடுபடக்கூடிய வகையில் எம்மையும், இதுவரை விருத லை செய்யப்படாத தமிழ்பேசும் அரசியற் கைதிகளையும் உடனடியாக விருத 2ல செய்யுமாறு மன்முருகிறுேம் . இந்த மன்றட்டம் புறக்கணிக்கப்படுமானல் செப்ட ம்பர் 30ம் திகதியிலிருந்து சாகும்வரை உண்ஞவிரதமிருக்க உறுதியுள்டுள்ளோம். இல் வானை மகஜர் ஒன்றை பூஸா முகாமிலுள்ள தமிழ்க் கைதிகள் ஜகுதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்முல் நாரைக் கா ட்டிக்கொருக்கவில் உலயென்பதற்காக தடுத்துவைக்கப்பட்டுத் தண்டனை அனுபவிக்கி மூேமோ அவர்களே விருத லையாகும்போது நாம்மட்டும் விரக்தியின் விளிம்பில் தொ டர்நீதும் சிறைப்பட்டு வாருவதே . இவ்வாறும் மகஜரில் குறிப்படப்பட்டுள்ளது.
கண்டி ரங்கல்ல பொலிஸ் பிரிவில் எம். பி. அபே ரதீன என்பவ
徽 ரும், வீரகெட்டியா சர்வோதய நிலயத்தில் வைத்து டபிள்யூ. ஏ. கீர்த்தி என்பவரும், கிஸ்குராங்கொடை யில் டபிள்யூ. சந்திரசிறி என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
27 , 9. 88 (asg CsEs pf) புனர்வாழிவு, புனர்நிர்மான அமைச்சரும் குளியாப்பிட்டிய எம். பியுமான திரு. லயனல் ஜயதிலக 26, 9, 88 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். மகரகம 8ாதிக சேவக சங்கமய கி3ளச்செயலாளர் சேனவிரவும், அவரது சகோ தரரும் இனரீதெரியாதோரால் சுருக்கொல்லப்பப்டார்.
28. 9. 88 (oft Gasg f) 5 n 37 uj Ljes ர் படிக்கச்சென்ற எள், உதயகுமார், எஸ். யோகராசா ஆகிய இருவரும் கானமற்போயுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் கொல்லப்பட்ட இளைஞர் அளவெ ட்டி தெற்கைச் சேர்ந்த வேலாயுதன் திவாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளா
இந்திய இராணுவத்தை வெளியேற்று. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து புத்த நிறுத்தத்தையும், சமாதானத்தையும் நிலைபெறச்செம், மாகாணசபைத் தேர்த லை நடாத்தாதே, போன்ற சுலோகங்களுடன் கொழும்பல் பிக்குமாரிகள் அரச எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 9 , 9 , 88 (ofu Gesig f)) மாத்த ள, காவிப்பகுதியில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாடசா 2ல கள் முடப்பட்டுள்ளன.
2O

மட்டக்களப்பு கிராலுக்குத் தெறிகே முன்பு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுநீதரராஜபிள்ளை என்பவரது சடலம் கன்டெடுக்கப்பட்டது .
யாழிப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மருதீதிவக்கல்வா ரிக்கெதிராக கன்டனப் போராட்ம் நடதீத முயலும் யாழி பல்கலைக்கழக மாணவர்கள் மீது புலிகள் இயக்கத்தினர் அடக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர். புலிகள் இயக்க தீதினருக்கு அரசியல் , பொருளாதார சிதீதாநீதர்கள் இல் லையென தேசிய மான வர் நிலையம் தெரிவிதீதுள்ளது .
இநீதிய இராணுவ மீ தமிழிப்பகுதிகளைவிட்டு வெளியேவதையே நாம் விரும்புகி ருேம். இநீதிய-இலங்கை ஒப்பநீதத்தின் மூலம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில் 2ல. - திலீபனின் ஞாபகார்தீத மணி மன்ட்பத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவில் திரு . க. சிவஞானசுநீதரம் ,
3 0.9. 88 (oft| Gasserfs) - மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட கில் லைக்கிராமமான 16ம் குடியேற்றக் கிரா மத்திலிருநீதி 150 தமிழ்க்குடும்பங்கள் வெளியேறி மன்குரில் தஞ்சமடைநீசின்ளன. 10 , 9 88 அன்று இக்குடியேற்றக் கிராமத்தில் 7 சிங்களக் குடிமக்கள் வெட்டிக் கொ ?ல செய்யப்பட்டதையடுத்து அதே இரவு 4 தமிழ்க் குடிமக்கள் கொலை செ ப்யப்பட்டுள்ளனர்.
01 , 10 , 38 (வீரகேசரி) அனைத்து அரசியற் கைதிகளையும் விடுவிக்கக்கோரி பூனா தற்காலிகச் சிறையிலு ள்ள கைதிகள் மீச்டும் உள்விேரதத்தை ஆரம்பிதீதுள்ளனர். கல்குடாவில் கிருன்னன் என்பவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
வாழைச்சே னைப் பகுதியில் மோன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார்.
O2. 1 O. 88 (oro Gasan) யாழ் மந்திகை ஆல்பத்திரியில் வைக்கப்பட்டிருநீத வழியர்களது சமீபனப்பணம் ஒரு இலட்சம் ருபா திருடப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பகுதியில் செல்வநாயகம் தேவராசா , கிருவினபின் னை சுந்தரராஜ் ஆகிய இருவரையும் அவர்களது வீடுகளிலிருந்து புலிகள் கடத்திச் சென்று சுட்டுக் கொன்று மீன் கம்பத்தில் தொங்கவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாதம் முதல் காமேற் போன பிரான்சிஸ் சேவியர் வெட்டுக் காயங்க குடன் மன்னரில் சடலடிாக கன்டெடுக்கப்பட்டார்.
03, 10 , 38 (வீரகேசரி) வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள சகல கச்சேரிகளும், தேர்தல் அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரும்வரை இயங்கக்கூடாதென புலிகள் இயக்கம் கோரியுள்ளது.
21

Page 12
பருவான்கரையைச் சேர்ந்த வள்ளிப்பிள் 3ள, பாக்கிய லெட்சுமி அன்ற தாயும், மகளும்
இயக்கப்பகைமை காரணமாக போட்டிக்குழுவினரால் கொலைசெய்யப்பட்டு சடலங்
O
கள் விதியில் போடப்பட்டுள்ளன.
ஈச்சநீதீவில் முத்து லிங்கம் என்பவர் போட்டிக்குமுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
03.10.88 (ஐலன்ட்)
யாழி நகரில் கிருவினபள்?ள , இராசரெத்தினம், சுதாகரன் ஆகியோர் கொ 2ல செ ப்யப்பட்டுள்ளனர். இவர்க ?ள புலிகள் கொலை செய்திருக்கலாமென சந்தேகிக்கப் u (ssDs .
03.1 0.88 (டெய்லி ஒப்சேவர்)
புளொட் உறுப்பினர்களான சிறிதரன், ரூபன் ஆகியோரின் சடலங்கள் சன்டிலிப்பாய் சந்தியில் காணப்பட்டன.
மட்டக்களப்பு பிரசைகள் குழுவினரும், ஏனையோரும் கடத்திச்செல்லப்பட்ட 5 கிரா ம சேவகர்க 3ளயும் விருவிக்கும்படி புலிகளைக் கோரியுள்ளனர்.
Օ5 - 1 () . 88 (ஐலன்ட்)
யாழிப்பாணத்தில் புவிகளால் நால்வர் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஈ . பி ஆர்.என். எள் உறுப்பினர்கள் .
மட்டக்களப்பில் காளி கோவிக்குப் போன் திரும்பி வநீது கொன்டிருந்த தாயும், மகளும் புலிகளினல் கொல்லலப்பட்டனர். -
06. 10. 88 (Qsp Gas 5 go) யாழ் குடாநாட்டுப் பகுதியில் மீண்டும் இயக்க மோதல்கள் த Pலதாக்கியுள்ளன . இரண்டு தினங்களுக்குள் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தலவாக்க 2ல தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் நகர்ப்பகுதி காடையர்களால் தாக்கப்பட்டதை ஆட்சேபித்து இருபது தோட்டங்க ?ளச் சேர்நீத சுமார் 15 ஆயி ரம் தோட்டத் தொழிலாளர்கள் வே 2லநிறத்தம் செப்கின்றனர். தாக்குதலைக் கன் sa 35 Lorta ay isd Qyesus at uag's diakiapart .
மாத்த 3ளப் பகுதியில் தொடரும் மாணவர்களின் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளினல் தொடர்நீதும் பாடசா aலகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளன.
காலியில் அரசவிரோதச் சுவரொட்டிகள் ஒட்டினர்கள் என்ற குற்றச்சாட்டில் 4 மரு தீது வபிட மாணவர்கள் கைது செப்யபப்பட்டுள்ளனர்.
காலியிலும், அது ராதபுரத்திலும் மாணவர்கள் பகிஸ்கரிப்பில் ஈ முபட்டு வருகின்றார்.
22

"இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பிருந்தும் பல்கலைக்கழகக் புகுந்து படிக்கமுடியாக் வீதியில் அலைகிரர்கள் . இநீக நிலை நீடித்தால் எமது நாட்டுக்கு டாக்டர்கம்ே, எஞ்சினியர்களும் வெளிநாட்டிலிருந்திதாள் கொன்ருவர நேரிடும்" -சு - க கம்ப aா முன்குள் எம். பி.
"இன்று வடபகுதி இளைஞர்கள் ஆயுதமேநீதிப் போராடுகிமூர்கள் என்சல் அதற்கான முழுப்பொறுப்பையும் முன்குள் அரசாங்கமும், இன்றைய அரசாங்கமுமே ஏற்கவேண்டும். சிறுபான்மையினர்கள் போராருகிரர்கள் என்சல் அதற்குக் காரணம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதேயாகும் "-நவசமசமாஜக் கட்சி விக்கிரமபாகு
தாளம்பைக்9ளத்தில் ஜவ்பர் என்ற இ Pளஞர் இநீசிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்
O 7 . 1 O. 88 (ou G sg ofn) உடலின் அடிகாயங்களுடன் கல்லடிப் பாலத்தடியில் வாலிக்கரையில் ஈச்சநீதவைச் சேர்ந்த ஞானசேகரம் பாஸ்கரன் என்பவரது சடலம் ஒதுங்கியுள்ளது .
பூஸா தற்காலிகச் சிறையில் உள்ள தன்டிக்கப்பட்ட அரசியற் கைதிகள் அனைவரும் சாகும்வரை உன்னவிரதம் மேற்கொண்டுள்ள 5 கைதிகளுக்கும் ஆதரவாக அடையா ள உண்குவிரதமிருந்தனர். கைதிகளின் விருத லையைத் துரிதப்ப*தீத பொதுமக்கள் பரன ஆதரவை வழங்கவேண்டுமென இவர்கள் கோரியுள்ளனர்.
07.10.88 (டெய்னி நியூஸ்)
ஊர்காவற்துறையில் ரஞ்சன்,கரீம் என்ற இரு புலி உறுப்பினர்கள் இந்திய திராறு வத்தால் கைது செப்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றில் ஜெயக்குமார் என்பவர் இநீதிய இராணுவத்தால் கொல்லப்ப üm rf .
04, 10 88 (வீரகேசரி) காலி, பது ?ள , பண்டாரவ a மற்றும் தென்பகுதிப் பாடசாலைகளில் மாணவர்கள் வகுப்புகளைப் பகிஸ்கரித்து ஊர்வலம் னென்றனர்
பருத்தித்துறையைச் சேர்நீத தனபாலசிங்கம் சிறிதரன் என்ற வாலியர் இனந்தெதி யா தோர்களினல் சுட்டத் கொல்லர்பட்டார் .
LL TTTLLTT TTTTTLLuTTT T LLTLLL T TTT0LLL TTTTLL LLL TTTTtLL LLLLLL கிருஸ்ணபிள் ?ள என்பவர் இனரீதெரியாதோரால் கட்டுக் கொல்லப்பட்டார்.
05 . 1 0 . 88 (ofu G g, si f)
வவுனியாத் தபால் அலுவலகம் மறு அறிவித்தல் வரும்வரை இயங்கக்கடாதென புலிகள் அறிவித்துள்ளனர்.
வாழைச்சே ?னயில் ஆயுதந்தாங்கிய இளைஞர்களிகுல் கடத்தப்பட்ட சந்திரா என்ற பென் இநீதிய இராணுவத்தினரால் மீட்கப்பட்டார்.
23

Page 13
08, 1 O. 88 (cyfrig Gesg gyfl) கல்குடாதீ தொகுதியில் உள்ள கள் பிச்சை, உளத்துச்சே 2ள, அம்புமுனை, மிராண்டாவின் புலி பாமிர்தகல், ஆகிய பகுதிகளில் மிக நீண்டகாலமாக வாழிநீசிவரும் தமிழ்க்குடி மக்க ?ன வெளியேற்றி புதியவர்க எளக் குடியமர்த்தும் ஆரம்ப வே 2லகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் அம்பாறை மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமaல ஆகிய கச்சேரிகளில் வைதீத ஏற்கப்பட் டது . அம்பாறை , மட்டக்களப்பு, திருகோணமலை, யாழிப்பாண மாவட்டங்களில் ஈ பி ஆர் என் எல் போட்டியிருகிறது . வவுனியா , கிளிநொச்சி மாவட்டங்களில் ஈ . என். டி
என் . எள் போட்டியிருகிறது . இதற்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட் முள்ளன .
ஒரு குழந்தைக்குத் தந்தையான யோசப் ஓசாகாஸ் என்பவர் மட்டக்களப்பம் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இலட்சியத்துக்காகப் போராடி பலாலி முகாமில் வைத்து மரணத்தைத் தழுவிய 12 விருத 3லப்புலிகளின் நினைவாக வல்வெட்டித்துறை மக்கள் திருவில் மைதானத் தில் நினைவாலயம் நிர்மானித்துள்ளனர் .
தம்பலகாமம் தெற்கைச்சேர்ந்த முள்ளியடி என்னுமிடத்தில் வசிக்கும் கிருஸ்ணபிள் 3ள என்பவரின் மகனும், மகளும் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பில் மா, சீனி, எரிபொருள் போன்ற பொருட்களுக்கு திடீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனன் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. வங்கிகள் தொடர்நீ து பூட்டப்பட்டிருப்பதால் பணப்புளக்கம் குறைநீதுள்ளது . வெளியிடங்களிலிருநீது பொ ருட்களுடன் வருவோர் அம்பாறை , மட்டக்களப்பு வீதியில் வழிமறிக்கப்பட்டு இம்சை க்கு உள்ளாக்கப்படுகின்றனர். வவுனியாவில் ரவிச்சநீதிரள் என்பவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்ப
'ciaTrtrf.
மட்டக்களப்பில் தொழிற்சங்கவாதி வேணுதாஸ் இந்திய இராணுவத்தால் s செய்யப்பட்டுள்ளார் .
10・10・88 (afロGggsf) நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கமகங்களும் இராணுவம், பொலிசாரின் தீவிர கண்காணிப்புக்குள்ளாகின. பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பெருமளவிலான அரசவிரோத சுவரொட்டிகள், பிரசுரங்கள், புத்தகங்கள் என்பன கைப்பற்றப்பட்டன
பாதிகாப்புப்படையினரால் தென்பகுதிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 பெ ன்கள் உட்பட 45 பட்ட வகுப்பு மாணவர்களும், வைத்திய பீடத்தைச் சேர்நீத 27 பட்ட வகுப்பு மாணவர்களும் கைது செய்யப்பட்டு பஸா இராணுவ முகாமில் த தீேது வைக்கப்பட்டுள்ளனர் .
24

தென்பகுதிப் பாடசாaலகள் பலவற்றிலிருந்தும் பல மாணவர்கள் இராணுவத்தின ரான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 - 10 , 38 (வீரகேசரி) மதவாச்சிப் பொலி பகுதியில் மககோங் கலிவெல என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் 13 ஆண்கள், 13 பென்கள் 17 குழநீதை ககும் கத்தியால் வெட் டியும், துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம் தபாற்கந்தோர் மறு அறிவித்தல் வரும்வரை முடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் ஈ . பி. ஆர் எல். எவ்வைச் சேர்நீத உறுப்பினர் ஒவேர் இனந்தெ ரியா தோர்ால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
12 , 10 , 33 (வீரகேசரி) ஓமந்கைப்பகுதியில் இந்திய இராணுவத்தினராள் சுட்டுக்கொல்லப்பட்ட 12 பே ரில் 11 பேரின் சடலங்கள் யாழி வீசி அரச பன் 3னயில் எரிக்கப்பட்டன.
அனைத்து அரசியர் கைதிக ?ளயும் விடுவிக்கக்கோரி மட்டக்களப்பைச் சேர்நீத ரகுநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உதயகுமார், திருகோணம 3லயைச் சேர்
ST TTLTS S sT0LL LLLL TqSeMTT 0LLLLLTLTTTTe 0LeLTLtetLLTL S
கொக்கட்டிச்சோ ?லயில் இயக்கங்களுக்கிடையேயான மோதலில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இநீதிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கொக்குவிலைச் சேர்ந்த கோணேஸ்வரன் உடல் முழுதும் அடிகாயங்களுடள் சடலமாக மீட்கப்பட்டார்.
15 , 10 - 88 (வீரகேசரி) முருங்கனிலுள்ள புளொட் முகாம்மீது புலிகள் தாக்கியதில் மூெபேட், டின்கோ என்ற இருவர் கொல்லப்பட்டனர்.
16 , 10, 88 (வீரகேசரி) புலிகள் இயக்கக்கின் யாழ் பிரதேச தளபதி கரிகாலனும், சுன்னகம் பிரதேசத் தளபதி கஜலும் இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லர்பட்டனர்.
யாழி கொட்டடியைச் சேர்ந்த அருணகிரி ரவீந்திரன், வி. கதிர்காமநாதன், திருநெ ல் வேலியைச் சேர்நீத மகாதேவன், இணுவி3லச் சேர்ந்த ஒருவர் என நால்வர் இனநீதெரியுாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் வேறு இயக்க தீதவர்கள் .
1 8 . 1 0 . 88 (of J C ggr ff?)
மாங்குளத்தில் வா நீதிபேதி, மு 3ளக்காப்ச்சல் பரவி வருகிறது .வைச்சியசா ?லயில்
மருநீதிகள் இல்லாததால் பல குழந்தைகள் மரணமாகியுள்ளன.
25

Page 14
மயிலக்கட்டில் பொன்னம்பலம் என்பவரும், கதிரிப்பாயில் சிவ அழகள் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சிறப்பிட்டியில் ஒருவரும், உரும்பராயில் ஒருவரும் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிமமை அதிகா ?லக்கும் இடையிலான 36 மணி நேரத்தில் 20 கொ உலகள் நடந்துள்ளன.
19, 10. 88 (of C&S&F தெற்கில் 15 பாடசா ல அதிபர்கள் உட்பட 400 பேர்வரை கொல்லப்பட்டுள் ளனர்.
மங்க ஒயாக் கிராமத்தில் 6 பேர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட் முள்ளனர்.
21 , 10 , 38 (வீரகேசரி) யாழ் பண் நிலையத்தில் கோகில தாஸ் என்ற புலிகளின் முன்னுள் ஆதரவாளர் இனம் தெரியாத நபர்களால் சுட்குக் கொல்லப்பட்டார் .
வவுனியாவுக்கான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தபாற் சேவை சீர் கு Cலந்துள்ளது.
22, 10 , 38 (விர கேசரி) யாழி கொன்வென்ற் வீதியில் புலி இயக்க ஆதரவாளரான மகேந்திரன் குனராசா என்பவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
23, 10 , 38 (வீரகேசரி)
தமிழ் மக்கள் முன்னணி மன்றத் தலைவர் திரு. சிவானந்த சுந்தரம் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புன்னச் சோ லேப் பகுதியில் உதயகுமார், திலக் ஆகிய இரு புலி உறுப்பினர்கள் சுட் ருக் கொல்லப்பட்டனர்.
ஜனதிபதி தேர்தல் டிசம்பர் 19ஆம் திகதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏருவூர் வட்டுவாள் பகுதியில் கணபதிப்பிள் Cள தர்மலிங்கம் என்ற கிராம சேவையா எர்ன் சடலம் முற்முக எரிந்த நிலையில் கண்டெருக்கப்பட்டது .
2 7 1 0 , 88 (cfg Gass pf) மன்னர் அடம்பனில் செபமாலை என்பவரின் சடலம் மின்கம்பத்தில் தொங்கவிடப்ப ட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கிளைட்டன் என்பவரும், சங்கானையைச் சேர்ந்த ரவீந்திரன் என்ப வரும், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை பிரான்சிஸ் தம்பதிகளும் இனம் தெரியாதோரால் சுட்ருக் கொல்லப்பட்டனர்.
26

«2/Záž/s
ÆZØ/ ÆØÆØ7
இருபக்கமும் தொடர்ந்து, அருக்கருக்காய் உயர்ந்து, வரிசை யாய்த் தெரியும் மாடிக் கட்டிடங்களுக்குள் வானத்தை அண்ருந்து பார்க்க வானத்தின் சிறு பகுதியே தெரியும். விதிகளில் வித்தியாசமான வர்ணங்களில் சிறிதாய், பெரிதாய் ஒரும் வாகனங்கள். எந்த ஒரு நிமிடத்தையும் விளுக்க விரும்பாமல் அவசர , அவசரமாகத் தமது கடமையைச் செய்யும் மனிதர் கள். இதைவிட நாய் நன்றியுடையது, மனிதன் நம்ப முடியாதவன் என்று நினை த்தோ என்னவோ மிகவும் அன்பாக அனைத்தபடியோ அல்லது பெல்ற்றி குல் இணைத்தபடியோ நாய்களைக் கட்டிச் செல்லும் சில மனிதர்கள். வித விதமாய் உருத்தி நாகரிக உலகின் சிகரம் என நினைத்து நடை போரும் இளசகள் . இவர்களுக்கிடையே நாலும் ஒருவளுப் சிறு குழந்தை போல் பரில் நகரை விளுேதமாய்ப் பார்க்கின்றேன்.
தூ ரத்தே உயர்ந்த ஒரு கோபுரம் வானில் தொருமாற் போல் தெரிய, "அதுதான் சிவா ஈபின் ரவர் என்று என்னேரு வந்த நள் பன் நாதன் கற, நான் எனது நாட்டில் கேள்விப்பட்டதை இங்கு நேரே கண்ணுற்று கன்களை அகல விரிக்கின்றேன்.
*மச்சான், இந்த ஈபிள் ரவர் உலக அதிசயங்களில ஒன்ரு . உலகத்தில பிறந்தவன் ஒருக்கால் பரிசுக்கும் வர வேறும் ஒரு பெரிய அதிசயத்தையே இங்கை மதுசள் சிருஉ $டித்து வைச்சிருக்கிறன்,இதை நீ இப்ப பாக்கிறதுக்கு குருத்து வைச்சிருக்கோனும் நாதன் எனக்கு கறி னன்.
நாள் நாட் டைவிட்டுப் புறப்பட்டு நாளை புடன் ஒரு மாதம் முடிகி றது. நாட்டை விட்டுப் பறந்து
வந்தபின் இங்கு என்னதா 2த ன் இருந்தாரம் ஏதோ ஒன்று க்காக என் மனம் ஏங்கி ബ க்கொள்டிருக்கிறது.
இங்கு நாலு சுவர்களுக்கிடையே ஒரு சிரிய அறையில் ஆறு ஜீவன்களோடு என்னையும் சேர்த்து எழுவர். வழமையாய் பருப்பதற்கே பெட்டி அடுக்குவது போன்று வரிசையாய் நெருங்கிப் பருக்க, நாரம்
27

Page 15
வநீதபின் எனது பெருத்த உடம்பை அறை நண்பர்கள் அறவே விரும்பவில் 2ல த்தாள். அறையிலுள் மூச்சு விடுவதற்கே கஉ$டப்பட்டு ஜன்னலைத் திறந்தால் கரும் குளிர் எம்மைப் பதம் பார்க்க, என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவாறு சமாளிக்க . . . . எல்லாமே இயந்திர வாழ்வாப் எனக்குப்
U--9s
என்ன மச்சான் கணக்க யோசிக்கிறங்?" எனது சிந்த னையை நாதன் அறுத்தான்.
இங்க வந்ததிலயிருந்து நாட்டையும், குரும்பத்தையும் பற்றிச் சிந்திக்கிரப் போல கிடக்கு , இங்கை இருந்து கொண்டு நாட்டை நினைச்சு என்ன பிரயோசனம்? ஆயிரக் கணக்கான மைல் இடைவெளியில இருக்கிறம் , நாட்டுப் பிரச்சினையை ஓரளவுக்கு அறியிற தோட எங்கட அலுவ 2லக் கவனி க்க வேண்டியதுதான்
எனக்கு நாதன் சொன்னது எரிச்ச நாட்டியது .நாட்டில் மக்கள் பரும் துன்பங்களையும், கஉ$டங்களையும் நினைக்காமல் சுயநலத்தோரு செ ய்கின்ற உபதேசத்திறல் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.
ஒமோம். நீ முறைக்கிறது எனக்கு விளங்குது, நாங்கள் இங்கை வாழ்ந்தாலும், எங்கட சிந்த 2ன முழுக்க எங்கட நாட்டிலை இருக்கோனும் என்ரு நீ சொல்லுருய் ஆன இங்கை இருக்கிற பிரச்சினைக்கே ஒரு முடிவு கிடைக்கு தில் 2ல. எல்லார்ம் வந்தவுடனே இப்பிடித்தான் வந்து ரன்ரு, ரண்டு மாதத்தில நாட்டுப் பிரச்சினையை சுமாராப் அறியிற நிலைக்குத்தான் இங் கையிருக்கிறவை கனபேரை நான் அறிஞ்சிருக்கிறன்
ஈபிள் கோபுரத்தை நெருங்கி விட்டோம். உல்லாசத்தைத் தேடி வநீத பலநாட்கு மக்களும் ஒரிடத்தில் கலக்கின்றனர். கோபுரத்தை தங்கள் புகைப்படக் கருவி மூலம் உள்வாங்கிக் கொள்பவர்கள். கோபுரத்தை அமை த்த விதம் பற்றி வியந்து கொள்பவர்கள் கைகளைக் கோர்த்த வன்னம் ஒருவரோடொருவர் உராய்ந்து செல்லும் காதல் சோடிகள். இவர்களோடு நானும், நாதனும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் பார்த்தபடி ஈபிள் கோ புரத்தின் கீழ் வந்து மேல் நுனியைப் பார்ர்க்கின்றேம்
ஈபிள் கோபுரத்தைப் பார்க்கும்போது யாழ்ப்பான மணிக்க ட்டுக் கோபுரம்தான் என் மனதில் நினைவுக்கு வருகிறது. யாழ் மத்திய கல் லூ ரியில் படிக்கின்றபோது வகுப்பறையிலிருந்தே கோபுரத்தில் அமைந்திருக் கும் மணிக்கட்டைப் பார்த்து , வகுப்புப் பாடங்கள் எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். மணிக்கட்டுக் கோபுரத் தின் மேலால் பறந்து செல்லும் கெலிக்கொப்ரர்களும், விமானங்களும் . . . எவ்வளவு துயரங்களை எம் மன்னில் ஏற்படுத்தியுள்ளன. இப்போது நாள்
28

பார்க்கின்ற ஈபிள் கோபுரத்தின் நுனி துப்பாக்கியின் நுனியை இலேசாக ஞாபகமுட்டியது.
இருபத்துநான்கு வருடங்களாக நான் வாழ்ந்த நாட்டைவிட்டு இப்போது இங்கே வாழப் பழகுவது கஉ$டம்தான். அங்கே அகதிகளாகப் பாடசாலையில் வாழுகின்ற சனத்துக்குச் செய்த உதவிகள், கேணியடியிலிருந்து நன்பர்களுடன் நாட்டுப் பிரச்சினை பற்றி விவாதித்த காலங்கள், இரவோடி ரவாக போட்டிருந்த உருப்புகளுடன் வீட்டைவிட்டு அகதியாக வாழ்ந்த கா லங்கள், விமானங்கள் மேலால் குன்ரு போட பதங்கு குழிகளுக்குள் ஒருவருக் குப் பின்குல் ஒருவராகப் பாய்ந்து பதுங்கியிருநீத வாழ்வில் எத்தனை சிரம ங்கள் இருந்தாலும், அங்கு இருந்த நிறைவு இங்கில் 2ல .
நாதன் கோபுரத்தின் மேல் ஏறுவதற்காக வரிசையில் நின்று அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டான். மின் ஏணியில் ஆட்களோரு ஆட்களாப் மேலேறிக் கொண்ரு பரநீது வெளியே தெரியும் எழிலைக் கன்ஜுக்கெட்டிய தூ ரம்வரை பார்க்கிறேன். 3.
நாதன் என் 2ன நோக்கி"சிவா இந்தப் பெரிய பரிம் நகரத் திலே உலகநாட்டு மக்களெல்லாம் ஒன்று கருகின்றனர். இப்பிடி மனிதர்கள் இன, மத, நிற, மொழி பேதமின்றி வாழ்ந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்" என் முன்.
"அப்பிடிதி யாரு உலகம் ரிச்சயமாய் உருவாகத்தான் வேணும் , உருவாகத்தான் போகுது. அப்பிடியொரு நிலை வரேக்கதான் உலகம் முழு தும் சமத்துவம் உருவாகும். மனித இனம் சந்தோசமாக வாழும்
இந்த இடத்தில் எங்கள் சிந்த Cணயை நினைக்க மனதிற்கு சநீ தோசமாகவே இருந்தது . த ரத்தே தெரியும் கறுப்பு நிறங்கள் எனது சிந் த னையை வேறுவிதமாக மாற்றின.
சமச்சான் தா ரத்தில தெரியிற கறுப்பு நிறங்கள் எங்கட நா ட்டுப் பனைமரங்களாய் இருக்குமோ?"
உள்ரை கன்றுக்கு அப்பிடித்தான் தெரியும். எங்கடை நாடு உதில: தானே கிடக்கு . " கறிவிட்டு நாதன் சிரித்தான்.
இல் Cல நாதன், மனசில அப்பிடியொரு என்னம். என்ரை மன் எவ்வளவு அநியாயங்க 2ளக் காணுது . அங்கை வாழுற மக்கள் எப்பிடியெல், லாம் கஉ$டப்படுகினமென்டதை இங்கை வந்தவுடனே நாங்கள் மறந்திட முடியுமே? அதாலதான் என்ரை நினைவுகள் எப்பவும் மள்ளைப் பற்றியே சுத் திச் சுத்தி வருகுது. அது சரி நாதன் நீ எத்தனை தரம் இந்த ஈபிள் ரவரு கீகு வந்தனி
29

Page 16
இரண்டொரு தரம் வந்தனன். எங்கை நேரம் கிடைக்குது? வநீததில பிருந்து விசாவுக்கு அலைய வேறும். வேலையும் குறைஞ்ச சம்பளத் தில ஆCளப் போட்டு முறிக்கிரங்கள். ஒருநாள் லீவிலயும் உருப்புத் தோய் ச்சு , குளிச்சிட்டு என்ரை சமையல் முறைக்கு சமைக்கிறதோட வாழ்க்கை தொட்ரீத்து போய்க் கொண்டிருக்கு"
அப்ப நீ வந்து ரண்டு வருசத்தில சந்தோசமாய் வா9ழல்ல என்ரு சொர்ப்
"உண்மைதான். எங்கட சந்தோசமெல்லாம் எங்கட நாட்டில தான் , நாட்டுப் பிரச்சினை தீர்ந்தால் இங்கையிருந்து உழைச்சுக் கொண்டு போய் ஒரு கடையோ அல்லது ஏதாவது ஒரு தொழிலோ தொடங்கலாம் எண்ருதான் இருக்கிறன்"
நாதன் சொன்னதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னேன் "ஒமோம். உங்க 2ளமாதிரியான ஆட்கள் அங்கை போய் இடி ஞ்ச கட்டிங்க 2ளத் திருத்துறதுக்கு கொன்ராக்ட் எருத்து நல்லாய் உழைக் asa) müb"
அவன் பேசாமலிருக்கத் தொடர்ந்து சொன்னேன் எனக்குத் தெரியும். இங்கை வந்தவையில கனபெர் ரண்டு வகையான சிந்தனையில இரு க்கினம். ஒருவகையினர் நிரந்தரமாய் இங்கை வாழ்க்கையை அமைக்க வேன் ருமென்ரு விரும்பியினம். மற்ற வகையினர் பிரச்சினை தீர்ந்த பிறகு நாட்டுக் குப் போய் முதலாளி ஆகவேண்டுமென்ரு நினைக்கினம் , உயிருக்குப் போராடி க்கொன்டிருக்கிற ஜீவன்களைப் பற்றி எந்த நினைப்புமில்லாமல் முதலாளி ஆகி இன்றும் சுரண்ருற எண்ணம் எனக்கு வெறுப்பாக இருந்தது .
"ஒமோம். இப்பதானே வந்தனியள் உங்கட நினைப்புக 2ளநாங் கள் போகப் போக பாக்கத்தானே போறம்" நாதன் த 2லயை வருடிய படி கூறினன்.
நான் எதுவுமே பேசவில் லை. என்னல் எதையுமே சரியாகப் புரிய முடியவில் 2ல. நாதனும் தாய் மண்ணில் வாழும்போது தன் மண்ணுக்கா கத் தீவிரமாக உழைத்தவன்தான். ஆனல் குரும்பத்துக்காக உழைத்த இவனது தகப்பனை இராணுவம் கொன்றபின் தாயார் நாதனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்.
அன்று அந்த உயிர்த் துடிப்போரு பாடுபட்ட இவனே இப்படி யென்றல், சில காலம் செல்ல நானும் . . . . ?
சி அப்படி நினைக்கவே படாது. எங்கட மக்க 2ளயும், மண்ணை பும் மறந்து நான் வாழக் கடாது. என்னுடைய நினைப்புகளும், செயற்பாடு
3O

கரும் எண்டைக்கும் எங்கட மன்குேட தொகுசலாய் இருக்க வேணும் .
நாதனும், நானும் ஈபிள் கோபுரத்தைப் பார்த்துவிட்டு எதுவு
மே பேசாமல் அறைக்கு வந்தோம் .இன்றைய சமையல் முறை ஜெயாவிலு
டையது. அவன் புட்டவித்துக் கொண்டிருந்தான்.
ஜெயா தோசை சாப்பிட்டுக் கனகாலம். ஆர்தான் சுட்டுத் தாரங்கள். தோசை சாப்பிடுறதென்டால் ஊருக்குத்தான் போக வேறு ம். இல் 2லயென்டால் ஆரும் குரும்பகாறர் வீட்ட போக வேஈறும். "நாத
ன் ஏக்கத்தோரு சொன்னன் .
அவர்கள் இருவரும் ருசியான உணவு வகைகளைப் பற்றிப் பே சிக் கொண்டிருக்க, எனக்கு என் அம்மா ஒருமுறை தோசை சுரும்பொழுது இராஜவம் இருக்குள் வந்து தாக்குதல் செய்தபோது, நாங்கள் வீட்டை விட்டு ஒடி பள்ளிக்கடத்தில் நாலுநாள் இருந்துவிட்டு, திரும்பி வநீத பார்க் கும்பொழுது தோசை மா பூஞ்சணம் பிடித்துக் கிடந்தது ஞாபகம் வந்தது. இப்படி எத்தனை சம்பவங்கள். . .
அன்று பள்ளிக்கடத்தில் அகதியாய் வாழ்ந்த காலங்களையும், இப்போது நான் இங்கே அகதியாக வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒப்பி ட்டுப் பார்க்கிறேன்.
s

Page 17
அங்கு நாங்கள் வாழ்ந்ததும் அகதிகளாகத்தாள். இங்கு நாங் கள் வாழுறதும் அகதிகளாகத்தான். ஆனல் இன்னெரு சிறப்பைக் கட்டிக் கொடுக்கலாம். அகதிகளாக இவ்விடம் வந்து, இப்போது அகதி என்ற நிலை மறந்து, சொகுசாக வாழ வேண்டும் என்ற நினைப்பிலே, தப்பி விட்டோம் என்ற சுயநல நினைப்புடன் வாழும் அகதிகள் நாங்கள்.
ஜெயா புட்டை அவித்து அனைவருக்கும் பரிமாறியபடி "சிவா நா 2ளக்கு உனக்கொரு வேலை இருக்கு .மூர்த்தி வேல செய்யிற றென்ரோ றண்டில வே 2ல சம்பளம் சரியான குறைவு ஆகு வந்த புதிசில வேலை கிடைக்கிறது அதிஉ $டம்தான். போய் செய்யன்" என்றன்.
வே cல . . என்னுடன் வேலை செய்யும் அறை நண்பர்களின் வே 2ல அனுபவங்க 2ளக் கேட்டே வேலை என்றவுடன் ஒரு பயம். கஉ$டத் திற்காக வேலை செய்யாமல் இருக்க முடியாது.
அப்பா கூட விமானநிலையத்தில் வைத்து இங்கயிருந்து படிச் சுப்போட்டு இவ்வளவு நாளும் வேலை ஒன்ரும் எருக்கேலாமா இருக்கிரப் நாத்ப் பிரச்சினையும் தீர்றதா தெறியேல .இவ்வளவு கஉ$டப்பட்டு உன்ன அனுப்பி வைக்கிறன். போய்க் கெதியில உழைச்சு, பட்ட கடனையும் அடை ச்சு அங்க நல்ல மாப்பிள்ளையளாப் பாத்து தங்கச்சிய2ளக் கப்பிட்டுக் கட்டி வை" என்று சொல்லியிருக்கிறர்.
ஒ . . அப்பா கூட எவ்வளவு புத்தியாய், எல்லாமே அந்நியப் பட்டு தங்கச்சிமாருக்குக்கூட எங்கட மண்ணில கலியானம் செய்து வைக்க விரும்பாமல் ,, , , அநீநிய மன்னில வாழுற மாப்பிள்ளையர் பிழைக்க
தெரிஞ்சவங்கள் என்ரு நினைக்கிரர் போல . . .
நா 2ளக்கு வேலைக்குப் போகச் சம்மதித்து விட்டேன். என க்கு இப்போது வேறு நினைவுகள் வரத் தொடங்கிவிட்டது. உழைச்ச கடன் அடைக்க வேறும். அப்பா சொன்னதுகளை நிறைவேற்ற வேறும். நானும் உழைச்சுப் பெரிய ஆனாய் வர வேணும்
என் சிந்த 2ணகள் எங்கோ விரிகிறது. . . ஒருவாறு புட்டை விழுங்கிவிட்டு போர்வைகளை விரித்து அனைவரும் அடுக்கருக்காய் பருக்கி Goyů.
நா 2ள வேலையை நினைத்து இப்போதே உடல் க 2ளப்புத் தென்படத் தொடங்கிவிட்டது. எப்படிப்பட்ட வாழ்வு கிடைச்சாலும் எங்கட மன் னை, பனை மரங்க 2ள, மணிக்கட்டுக் கோபுரத்தை, கடல் அலைகளே மறக்கவே கூடாது என்ற வைராக்கியத்துடன் கன்கள் என்னையறியாமல் மெல்ல மெல்ல . . . .
32

മഗ്ഗ/%;/
வாசகர்கள் அனுப்பி வைத்த கேள்விகளுக்கு இரண்டு பிரபல சட்டத்தரணிகள் பதிலளித்துள்ளார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில் 2ல. முக்கியத்துவமின்மை காரணமாக சில வாச கர்களின் கேள்விகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
- கடலோடிகள்
ந. சிறிதரன்
குன்சென்கைளள்ை
Pப0 பர்ன் பகுதியில் வே லைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான
சட்ட நடைமுறைகள் எவை?
மேற்கு ஜேர்மனி முழுவதும் சட்டங்கள் பொதுவானவை . 15 , 01.87ற்கு முன்பு அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் இரண்டு வருடங்களின் பின்னர் வே cலவாய்ப்பு அது மதியைப் பெற்றுக்கொள்ள முடியும். 15.01.87இற்கு பின்பு அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்கள் ஐந்து வருடங்களின் பர்பே வே லைவாய்ப்பு அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும். எனினும் குறிப்பட ப்பட்ட வே 2லக்கு மேற்கு ஜேர்மனியினரோ, மேற்கு ஐரோப்பியரோ விண்ணப்பிக்காத பட்சத்திலேயே வேலை அரமதி கிடைக்கும். பயேர்ள் பகு தியில் அரசியல் தஞ்சம் ஏற்றுக் கொள்ளப்படாமல் சகிப்புப் பத்திரம் கிடைத்துள்ளவர்களுக்கு சிலருக்கு சில இடங்களில் சில அதிகாரிகள் வேலை அனுமதி வழங்குகிறர்கள். சில அதிகாரிகள் வழங்குவதில்லை.இந்த ஒரன்பா ருகள் பற்றி நீதிமன்றங்களில் விசாரனை நடைபெறுகிறது,
எனக்கு முன்பு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் வழங்கியிருந்தனர்.இப் போது எனக்குச் சகிப்புப் பத்திரம் தரப்பட்டிருப்பதாலும், வேலை எது வும் கிடைக்காமையிலுைம் எனது வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரம் நிரா கரிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் சகிப்புப் பத்திரம் கிடைப்பதற்கு முன்பு வேலை செய்தவர்கள் சகிப்புப் பத்திரம் கிடைத்த பின்பும் வேலை செய் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே எனது வேலை வாய்ப்பு அனும திப் பத்திரத்தை திரும்பப் பெற வாய்ப்புள்டா?
33

Page 18
முதல் கேள்விக்கான பதிலில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.ஒவ்வொரு இடங்களிலுள்ள அதிகாரிகள் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்கிறர்கள். நீங்கள் குறிப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யும் இடத்திலுள்ள அதிகாரிகள் அனுமதிப் பத்திரம் வழங்குவதில் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்காத வர்களாக இருக்கலாம். நீதிமன்ற முடிவுகள் வரும்வரை உங்கள் கேள்விக்கு பதிலளிப்பது கடினம்
என் . லிங்கரட்னம் இபென்பிழறன்
? மூன்று வயதில் எனக்கேற்பட்ட இளம்பிள்ளைவாத நோயால் இரண்டு கால்
ககும், ஒரு கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனல் நான் எனது தேவைகளைக் கவனிப்பது கஉ$டமாக உள்ளது. ஏ 2னயவர்களுக்கு வழங்குவதைப் போலவே என்க்கும் ஒரே மாதிரியான சமுக உதவிப் பணம்தான் கிடைக்கிறது. வேறு எந்தவிதமான உதவியுமில்லை. எனது சமூக உதவிப் பணத்தைக் கருதலாகப் பெறுவதற்கு நாள் என்ன செய்ய வேண்டும்?
சமூக உதவிகள் பற்றிய சட்டத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு கருதலான
சமூக உதவிப் பணம் வழங்கப்பட வேண்டுமெனத் தெளிவாகக் குறிப்பிடப்ப ட்டுள்ளது . எனவே நீங்களும் விண்ணப்பிக்கலாம். முதலில் நீங்கள் வைத்தியரி டம் சென்று உங்கள் நோயைப் பற்றிய விபரங்கள் அடங்கிய உடல் கன முற்றவர் " என்ற விசேட பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப் பத் திரத்தை சமூக உதவி அலுவலகத்தில் கொருத்து மேலதிக சமூக உதவிகளு க்கு விண்ணப்பியுங்கள். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பருமானல் சட்டத்த ரணியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இ.ஆர் . இம்மானுவேல்
ஆப்பெற்ரல் p சகிப்புப் பத்திரம் பெற்ற ஒருவர் வேரூெரு நகரில் வேலை செய்ய அர்
நகர தொழில் இலாகா அரமதி கொடுத்துள்ளது. தா ர இடமாதலால்
வேலை செய்யும் நகரிலேயே அவர் விரும் எருத்துள்ளார்.ஆனல் ஆறு மா
தத்திற்கொரு முறை விசாவைப் புதுப்பிக்க பழைய இடத்துக்கே வர வே
ன்டியுள்ளது. வேலை செய்யும் நகரிலேயே இவர் விசாவைப் புதுப்பித்துக்
கொள்ள ஏதாவது வழிபுன்டா?
தஞ்சம் கோரிய இடங்களில்தான் விசாவைப் புதுப்பித்துக் கொள்ள வேன் டுமென்று உயர்நீதி மன்றம் முடிவு செய்துள்ளது.அதனல் வேலை செய்யும் அடுத்த நகரத்தில் விசாவைப் புதுப்பிப்பது சாத்தியமற்றது.
34

தமிழ் அகதிகள் நகரம் மாறி, மாநிலம் மாறித் திருமoம் செய்யும்போது
தமது சமய ரீதியாக எல்லாவற்றையும் முடித்து விடுகின்றனர். ஆனல் சட்ட
ரீதியாகப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது . கணவன் தான் இரு க்கும் நகரிலேயே மனைவியும் வந்து வசிக்க வேண்டுமென்று விரும்புகிறர்.
இதற்குச் சட்ட ரீதியாகச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
சாதாரணமாக திருமணமானபின் கணவன், ம 2னவி இருவரும் ஒரே நகரத்தில் சேர்ந்து வாழ முடியும். பொதுவாக அதிக காலம் இருந்தவரின் இடத்திற்கு குறுகிய காலம் இருந்தவர் மாறுவதே சாத்தியமாக இருக்கிறது.
க கருணைநாதன் கில்டசைம்
இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் போர்தான் என்று கரி இலங்கைத் தழி ழர்களுக்கு இங்கே அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங் கைப் பிரச்சினைகளில் இந்தியா த லையிட்டு தமிழ் மக்களுக்கெதிராக நடா தும் போரை என்னவென்று சொல்கிறர்கள்? ஏன் இப்போது இலங்கைத் தமி ழர்களுக்கு அரசியல் தஞ்சம் கொருக்கக் கூடாது?
இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் போர்தான் என்று இப்போதும் நீதி மன்றங்களினல் சொல்லப்படுகிறது. அதுவும் தற்போது இலங்கையில் இருக்கும் இநீதிய இராணுவம் இனரீதியாக தமிழ் மக்க 2ளத் திட்டமிட்டுக் கொல்லச் சநீதர்ப்பமில் 2லயென இப்போது காரணம் சொல்கிரர்கள், மனிதாபிமான ரீதியில் இலங்கையில் நிலமைகள் சுமுகமாகும்வரை தமிழர்களை இங்கே தங் குவதற்கு அனுமதிக்கலாம் என்றும், ஆனல் அரசியல் தஞ்சம் கொருக்க முடி யாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரீதியில் கார்ல்ஸ்றுக சமஉ$டி நீதிமன்று வழக்கு 2ள விசார Cண செய்தால்தான் இலங்கைத் தமிழ் அகதிகளுக்குச் சாதகமான முடிவு எடுக்கப்படும்.இநீநீதி மன்றின் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கின்றன.
ές ε υμπιμπα டியூறள் இலங்கையில் இருந்து வரும் உதவி அரசாங்க அதிபரின் "திருமணமாகவில்
லை என்ற அத்தாட்சிப் பத்திரத்தை கேளின் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது . அதற்கு அவர்கள் கூறும் காரணம் இன்றுவரை திருமணமாகவி ல் 2ல என உ. அ. அ எழுத வேண்டுமாம். இது சாத்தியமற்றது. எந்த ஒரு உ. அ.அவும் நாட்டைவிட்கு வெளியேறும்வரைதான் திருமணமாகவில் லே என்று எழுதித் தருவார். இதற்கு நாம் என்ன செய்யலாம்?
35

Page 19
s
?
?
இது சாத்தியமற்றது என சட்டத்தரணி மூலம் அதிகாரிகளுக்கு விளக்குங்கள். இன்றுவரை திருமணமாகவில் லே என்ற அத்தாட்சிப் பத்திரத்தை நொத்தா ரிசு ஒருவரிடமிருந்தும் நீங்கள் பெற்று அதிகாரிகளிடம் கொருக்கலாம்.
கடந்த 19. 08, 87இல் சமய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நா ங்கள் டியூறன் திருமணப் பதிவுக் காரியாலயத்தில் எமது திருமணத்தை பதிவு செய்து கொள்ளச் சென்றபோது அவர்கள் என்னுடைய பிறப்புச் சான்றித ழின் மூலப்பிரதியைக் கேட்டார்கள். என்னிடம் மூலப் பிரதி இல் லே ,ஆங்கில மொழிபெயர்ப்புத்தான் இருக்கிறது. அவர்கள் இரத ஏற்றுக் கொள்ளவில் லை மூலப் பிரதியை இலங்கையிலிருநீது எருப்பிப்பதும் முடியாத காரியம். ஏனெ னில் எனது விரும், நான் படித்த பாடசா Cலயும் சிங்கள இராணுவத்தால் முற்றகச் சேதமாக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. நான் என்ன செய்வது?
இலங்கையில் உள்ள கச்சேரிக்குப் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி வே ண்டுமென்று கேட்டுப் பதிவுத் தபாலில் கடிதம் போருங்கள். இதற்கான பிரதிக 2ள உங்களுடன் வைத்திருங்கள். எட்டிலிருந்து பத்து வாரங்களுக்குள் பதில் எதுவும் வராவிட்டால் நீங்கள் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியத ற்கான அத்தாட்சிகளே திருமணப் பதி அலுவலகத்தில் கொருத்து மூலப் பிரதியை எருப்பது சாத்தியமில் Cலயென்று தெளிவு பருத்துங்கள். அத்துடள் நொத்தாரிசு ஒருவரிடம் உங்களுடைய உண்மையான பிறந்த திகதி, ஏனைய விபரங்க 2ளக் கொடுத்து அத்தாட்சிப் பத்திரத்தைப் பெற்று அதையும் திருமணப் பதிவுக் காரியாலயத்தில் கொருங்கள்.
இலங்கைத் தள தரகத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு அவர்கள் செல் ஓபடியான கடவுச் சீட்டைக் கேட்கிரர்கள். எங்களுடைய கடவுச் சீட்டுகள் வெளிநாட்டவர்களுக்கான அலுவலகத்தில்தான் இருக்கின்றன. புதுப்பிக்க வேண் ரும் என்று சொல்லிக் கடவுச் சீட்டைக் கேட்டால் அதிகாரிகள் தர முடி யாது என்று சொல்லுகிறர்கள். தஞ்சத்தை ரத்துச் செய்து இலங்கைக்குப் போகும்போதான் தருவார்களாம். இந்த நிலையில் என்ன செய்வது?
இப்படியான சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்களுக்கான அலுவலகம் கடவு ச்சீட்டை தந்தேயாக வேண்டும், தர மறுத்தால் நீங்கள் நீதி மன்றம் மூல மாக விண்ணப்பிக்கலாம். சில அதிகாரிகள் தாங்களே நேரடியாக தா தர கத்துக்கு கடவுச் சீட்டை அனுப்பி வைக்கவே விரும்புகிறர்கள். இதற்கும் நீங்கள் சம்மதிக்கலாம்.
ஒனக்ஸ்பேர்க்கில் இருக்கும் ஒருவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக
விசா கொருக்கப்படவில்லை. முதலில் விசா கொருக்க மறுப்பது, பின்னர் விசா இல்லாமலிருந்தார் எனக் காரணம் காட்டித் திருப்பியனுப்புவது.
36

இது சாத்தியமா?விசாவைப் பெற அவர் என்ன செய்ய வேள்ரும்?
இது சாத்தியமில்லை. விசாவைக் கேட்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.
அவருக்கு விசா கொடுக்கப்பட தொடர்ந்து மறுக்கப்படுமானல் அன்ஸ்பாக் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் நீதிமன்றம் சாதகமான முடிவையே எருக்கும்.
பி. சோமசு நீதரம் பொன்
7 நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும் தமக்கு நீதி கிடைக்கும்
‘ என்ற நம்பிக்கையுடனேயே பிரவேசிக்கிறர்கள் ஆகுல் இங்குள்ள தமிழ் அக திகள் தமது நம்பிக்கைகளை இழந்து, தமது அரசியல் தஞ்சம் நிராகரிக்க ப்பருமெனத் தெரிந்து கொள்டே நீதிமன்றங்களுக்கு வருகிறர்கள். இந்த நிலையை மாற்ற முடியாதா?
இது ஒரு கவலையான விடயம்தான். உயர் நீதிமன்றம் 1985இலும், 1986 இலும் இலங்கைத் தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சத்தை ஏற்றுக் கொள்வ தில் லை எனத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை அரசியல் ரீதியாகவன்றி வழக்கறிஞர்களால் மாற்றுவது கடினம்.
also smalf
லொற்றர்ருல் இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்படி நான் கேட்கப்பட்டுள்ளேன்.இந்த
நிலையில் நான் என்ன செய்வது?
இலங்கை அகதிக 2ளத் தற்போதைக்கு திருப்பியனுப்புவதில் Cல என பயேர்ன்
* மாநிலம் தீர்மானித்துள்ளது. உங்களைத் திரும்பிப் போகும்படி சொல்வது
வெளிநாட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகளே. எனவே நீங்கள் உடனடி பாக சட்டத்தரணியொருவகுடன் தொடர்பு கொன்குங்கள்.
மேற்கு ஜேர்மனி வாழ் ஆசிரியர்களுக்கு,
கேர்ன நகரத்தில் 24.09.88இல் நடைபெற்ற முதலாவது இலக்கியச்சந் திப்பில், ஆசிரியர்கள் அனைவரையும் ஒன்று கட்டி மேற்கு ஜேர்மனி pg ஐம்பொசிலான கல்வித் திட்டத்தின் கீழ் கல்விச் சேவையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு ஒத்துழைக்க விரும்பும் ஆசிரியர்கள் தமது பெயர், முகவரி போன்ற விபரங்களை கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். 37
(தொடர்பு முகவரி 42 ம் பக்கத்தில் )

Page 20
38
முதலில்
தங்கள் நலன்களே முதலாளிதீதுவங்கள் என்ற மூச்சாய் அவர்கள் இருந்துவிட்டனர்.
நாங்கள் முகங்களோரு வழித்த வியர்வையிறீதான் உங்கள் வீட்டுக் காற்டிை வீசுகிறது.
தேயிலை மரத்து அட்டையைப் போலவே
எங்களை அடையாளம் தெரியாமல் உறிஞ்சி விட்டீர்கள்.
அந்த உதிரங்க ?ளயெல்லாம்
எங்கு ஒளித்தீர்கள்?
எங்கள் உதிரங்களுக்கும் வியர்வைகளுக்கும் உங்களால் ஏன் பதில் சொல்ல முடியா மற் Gum dolg?
ஏகாதிபத்தியங்கள் இன்னும் அதோ எங்கள் குடிசைகளை விட உயர்ந்த உங்கள் வீடுகளில் வாழ்கிறது . இன்னும் எங்கள் கரை வழியே நிலவும் சூரியனும் (pasi urti&&ipa.

குளிர்காலு நேர மாற்றத்தால் இருள் வெகு சீக்கிரமே வந்து விட்டது தெரு விளக்குள் கடமையை ஆரம்பித்திருந்தன.குளிர்ந்து போன கா ற்று சரிவாகத் திறந்திருந்த ஜன்னலின டாக அறைக்குள் பிரவேசித்து வெப்
սմ)ո&lա9 •
அறையில் ஆளுக்கொரு கட்டிலில் பாலகுமார், ஞானம், முத்து மூவரும் சோகமாக அமர்ந்திருந்தார்கள். பாலகுமாரின் கட்டிலுக்குப் பக்க த்தில் புத்தம் புதிய ஆட்கேல் ஒன்று பளிச்சென்றிருநீதது காப்பு நிற கோ ட்டும், சூட்டும் கொழுவியில் மாட்டப்பட்டிருந்தன.
அப்ப நீ நா 2ளக்குப் போரய்?" என்று ஞானம் ஐந்தாவது முறையாகக் கேட்டான்.
உதுக்குத்தான் நாள் சொன்னன் பயணம் போறன் என்ரு இன்டெழுதி கழுத்தில மாட்டச் சொல்லி தனது ஆலோசனையைச் செயற் பருத்தாதற்காக முத்து பாலகுமாரைக் கடிந்து கொன்டான்.
டேய், குழப்பாதைங்கோடா வீட்டில் என்டா இந் நேரம் பயத்தம் பணியாரம், மிக்சர் என்ரு செய்து தருங்கள்.நீங்கள் என்னடாவெ ன்டா எப்ப போரய்? எப்ப போரய் என்ரு வெறுங் கையோட கலைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று பாலகுமார் தனது குறையைத் தெரிவித்தான்.
"அதொண்டுதான் உனக்கில்லாத குறை எங்களைத் தமிமரெக்டு
622.7272 as 35°

Page 21
கண்டு பிடிச்சாக் காணும். வைக்கக் கடாத இடத்திலயெல்லாம் கைவைச்சு மருந்தைத் தேருறங்கள். இதுக்க எங்கட கையால செய்த பலகாரங்களை யும் கொன்ரு போனல் சோக்காத்தானிருக்கும் என்றன் ஞானம்.
பொலிசுக்காரங்களுக்கு உருப்புக 2ள அவிழ்த்துப் போட்டு உடம்புக 2ளக் காட்ட வேண்டி வந்தது எங்கட ஆக்களாலதானே ஒரு நாட் ருக்குப் போகேக்க மனுசராய்ப் போக வேணும். அதைவிட்டிட்டு கண்ட இடத்திலயெல்லாம் அா 2ள அடைஞ்சு கொன்கு போகு கை குலுக்கிப்போ ட்ரு விருவங்களே? அவனவன் எயப்போட்ருக்குள்ளால அந்த மாதிரி ரிப்ரொ ப்பா வாரன். தமிழன் வந்தாக் காணும். கோட்டுப் போட்டிருந்தர் என் ன?சூட்டுப் போட்டிருந்தா என்ன? பொலிசுக்காறங்களுக்கு முன்லை செக் ஸாய் நிக்ரு போட்டுத்தான் மற்ற அலுவலைக் கவனிக்கலாம்." என்று முத்து சலித்துக் கொண்டான்.
"சும்மா சொல்லுறதுதான். ஆகு எங்கட ஆக்கள் உநீத வேல ளள் செய்ய மாட்டாங்கள். நாங்கள் வேற நிறம் என்டபடியால்தான் பொ லிசுக்காறங்கள் உப்பிடி ஐத்தை வே ைசெய்யிறங்கள் தானம் முத்துவின் கற்றை மரத்தாள்.
ஒமோம். நீங்கள் நல்ல வடிவு. உங்களை வைச்சு வீடியோப் படம் எருக்கிரங்கள். விசயம் தெரியாம கதை யாதை இஞ்ச மருந்தோட பிடி பருற ஆக்க 2ளப் பற்றி வீரகேசரியில நிழசகள் வந்து கொண்டிருக்கு , கனபேர் ஏற்கனவே டிப்பொட் பண்ணுப்பட்டிருக்கனம்"
டேல் உங்கட கதைய 2ள நிப்பாட்டுங்கோ செத்த வீட்டுக்க கலியானம் பேசுற மாதிரி நான் நா 2ளக்கு என்ன நடக்குமோ என்ரு பய ந்து கொன்டிருக்கிறன். நீங்கள் மருந்துக் கதையும், டிப்பொட் பன்றுற கதையும் கதைச்சுக் கொண்டிருக்கிரியள்" என்று பாலகுமார் அவசரமாக இடையில் குறுக்கிட்டான்.
பசிக்குது. முதல் சாப்பிருவம்" என்று குானம் எழும்ப, மற்றவ ர்களும் எழுந்து சமையலறைக்குப் போகுர்கள்.
புட்டும், கோழிக் கறியும் தயாராக இருந்தன. சமையல் மனம் அந்த இடத்தைவிட்டுப் போகவில்லை . மின்சார அடுப்பு அவர்களின் நிறத்து க்கு மாற்றப்பட்டிருந்தது.
மூவரும் ஒன்ருகச் சாப்பிட்டார்கள். புட்டு ஸ்பெசலின்ட் நீ போனப் பிறகு என்ன செய்யப் போருேமோ?" என்று முத்து கவ 2லப்ப ட்டுக் கொன்டான்.
சாப்பிட்டு முடிந்ததும் பழையபடி அவர்கள் கட்டிவில் வந்த
4O

அமர்ந்தார்கள்.
பாலகுமார் புதிய தோற்றத்தில் இருந்தான். தலைமுடி கட்டை யாக வெட்டப்பட்டு சுருட்டப்பட்டிருந்தது . மீசை, தாடியெல்லாம் சுத்தமாக மழுங்கடிக்கப்பட்டிருந்தன. "புத்தகத்துக்கு ஏற்ற மாதிரி" அவன் ஆகியிருந் தான்.
எல்லா விசயமும் ஒரு மாதிரி சரியாக்கியாச்சு , உந்தப்பா சையை நினைச்சாத்தான் வயுத்தைக் கலக்குது" என்ரன் பாலகுமார் .
உதக்கேன் கணக்க யோசிக்கிரய்? உனக்குத் தெரித்ச இங்கி லிஉகீ பாட்டுக்காறர் அஞ்சாறு பேற்ற பேரை படபடவென்கு மாத்திமாத் திச் சொன்னியென்டா ஒரு மாதிரி சேப்பாக்கலாம்" முத்து தனது ஆலோ சனையைத் தெரிவித்தான்.
"போய்ச் சேந்த உடன எங்களை மறந்து போடாதை . இஞ்ச இருந்து கனடா போனவையெல்லாம் விரு வேண்டிற திலைதான் கவனமா இரு க்கினம். இஞ்ச இருக்கேக்க பழகின ஆக்க 2ள மறந்து போச்சினம். Քվմ, அப்பிடிச் செய்து போடாதை" என்று ஞானம் உரிமையுடன் கேட்டுக்கொள் L 637 o
"சீ சீ. நானேன் அப்படிச் செய்யிறன் பாலகுமார் அவசர மாக மறுத்தான்.
*உப்பிடித்தான் எல்லாரும். அங்க போன பழசுகளை நினைக்க றதுக்கு நேரம் எங்க கிடைக்குது?அள்ள வேணுமென்ட அவாவில் இருபத்தி குலு மணித்தியாலமும் வேலை செய்யிறது. ரொறன்ரோ, மொன்றியலென்ரு காணியையும், வீட்டையும் வாங்கிறது. இதுக்க காட்டும் கிடைச்சா அவ்வளவு தான் உடன சிலோனுக்குப் போய் ஊரில இருக்கிற வீடு, வளவெல்லாம் வித் துப் போட்டு தாய், தகப்பன், மாமா, மாமி எல்லாரையும் கட்டிக் கொள் ருவாறது. உவ்வளவையும் பொறுப்பாய் செப்பிற தென்டா நேரம் போதாது தானே? பிற கென்ன்ர்டு எங்களுக்கு கடிதம் போடுறது முத்து நிதானமாகச் சொன்னன் .
"அதென்டா ஞாயம்தான் என்று ஞானம் ஆமோதித்தான்.
ஒழுங்காய்ப் போய்ச் சேருறேனே தெரியாது . அதுக்குள்ள கடிதம் போருற பிரச்சினையைப் பற்றிக் கதைக்கிறியள். போசிக்க, போசி க்க நித்திரை வராது போலக் கிடக்கு சொன்னபடி பாலகுமார் கட் டி2ல விட்டெழுந்து கண்மூடி முன் போய் நின்று தனது பிம்பத்தை அவதானி த்தான். அவனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில் 2ல.
ஈலன்டன் ரச் பன்றுறதை நினைச்சாத்தான் பயம்மாக்
41

Page 22
கடக்கு" என்ற படி பாலகுமார் மறுபடி கட்டிலில் வநீதி அமர்ந்தான்.
"அப்பிடி ஏதேன் பிரச்சினேப் பருத்திரங்களெண்டா, முடிநீதி எங் கட நாட்டில வந்து சுரண்டினது மறந்த போச்சா நன்றி கெட்டணங்களே என்ரு கேள்" முந்து ஆவேசப்பட்டார் .
"உல்லனவும் சொல்லுறதுக்கு எனக்கு இங்கிரிஉ* தெரியுமென் டால் நானேன் ஒப்பிடியிருக்கிறன்ா பாலகுமார் சரித்திக் கொண்டான் .
இரவு இரண்டரை மதசி வரைக்கும் அவர்கள் கதைத்துவிட்டே பருத்துக் கொண்டார்கள்.
பாலகுமாருக்கு நித்திரை வரவில் வே. விமானம் கட்டுநாயக்கா வில் இறங்குவது போவெல்"ாம் பயங்கரமான கரேவுகள் கண்டான்.
மறுநாள் பகல் முத்துவும், ஞானமும் புகையிரத நிலையம்வரை சென்று பாலகுமான ர வழியதுப்பி வைத்தார்கள். அவர்கள் மறையும் வரை பாலகுமார் கை காட்டிக் கொண்டிருநீதான் .
அவனுக்குத் தக்கமாகவும் இருந்தது . " ஜேமணி அருமையான நாடு தான். அநியாயமான சட்டங்க ளேப் போட்டெல்லோ ஆக்க 2ளக் க 2லக்கிற ங்கள். நல்ல வே 2லயும் கிடைச்சு, எல்லா சிற்றிக்கும் போகவும் விட்டாங்க ளெண்டா பேசாம இங்கயே இருந்திடலாம்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் ,
விமான நி3வயத்தின் கீழுள்ள புகையிரத நிலையத்தில் புகையிர தம் தரித்து நிர்க, பலருடன் பாஜகுமாரும் இறங்கிரன், விமான நிலையத்தில் தென்பட்ட பரபரப்பைப் பார்த்து அவனுக்குச் சாடையாக நருங்கியது .
( இன்தும் வரும்)
ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Informationszentrum Dritte Welt Overwegstr 31 4 69 O Herne 1
42 да, ау6і — д5 т. екі езіп птағгт

j)).fj
Larið : ' . San LBLUT "ZPA9A97 Azaevib : M4
gafiz. (242........... sea leaf
கதைதனில் 2/25ż 62//azwz5477 . -- கற்/272ய. ஆக்கதாரர்களை அவர்களின் ஆக்கங்கருக்கு /ெ7றப்ப77கள்: தேவகிரிவித். இதன்2சி/திதஉரம்
égal15:22ff................. SočWeb.Ms/JEW GUARO
AEFEWs a -45
•ኃ..ööጋዕጋ ዖዛላዪዳይዶቼ Coአኃጎረተ ዶ WAT GAFAE2A4ffAWF2 7 AA, A22FY2R * 25277255
Q Nachdruck nur mit Genehmigung
des Hera USgeber S.

Page 23
(a/725
2-2éz”224-e eszka, தரிதzyzதர்கள் கீழே உசி. குதததிகு உத்தி அ2ே Pyego z 2af A2242/4S4S 2Fe/deep7 அத்த7 திசிபுரம் (தம// 5 27தத்தக7 - 24 ፖ ቃ2ረሪ2ረAረ› - 2 மேத்த தஜர்மனி ததசிக் /நர்திகிதத்த"
அத்த7-திரம் (த27த்4 து 27தத்த:
هVMDA. Alنكو تر gg7zó2z 27áez se 2777 జ7:57, €424? త74
42f25a a4727722uz2.
2த்தி அ7ைகி. J(”y24ዕፖ ̈ Šያዶኋ4ዳrዱና ̆ 4A-Z 332 soo
SÜDASIEN
S豊 ר AKZAFA
タ必のク
}ኅ/Æg7 ̆
 

Dosj—
சத் அசிகை)
கz சிரமத்திபதி சித777 ர சித்திதுசி தி2%87
a ragsya aw
திம், த திகிதை
ቌ ሪpቃ“roጋ፷” .الترع( 2 ሪÖ. ፈgZ2.
.7zbی .?ر 5
த்த தி ஜின7// ஐஅ7ம்பிய
ZZZZD جمجھ سمجھیلانی بڑ52
* - 25 2.47ம் ?67Z. ہیٹی تھی۔ 4 -
శ్లో ۶۶۶جع چیرگی த/தகசினிலே
Acočys 77 AF2Z2772/Ce2 AA77
g೯ &@ 3:5 4S5 纥
N BÜR0
AwS7A2 225
ዖኅኅ/ሥ2/2ሥfA€ፖ24ረ-2
GAA14/V)1.