கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.02

Page 1
J)
சாப்பிடுவதற்காக மட்டும் வாப் இது அநியாயம், அக்கிரமம் என்று தேன். உடனே இனம் தெரியாத டுக் கொன்றுவிட்டார்கள். என்ன அ னமாக இருந்தால் நாதும் ஒரு பி வோர அநாதைப் பதும்,
T A MIL IS CHE ZE I TSCHRIFT DES S
 

■
திறக்க அனுமதித்தார்கள். சொல்ல வாளயத் திறநீ நபர்கள் எள் 2ளச் சட் கீகரம் நடந்தாலும்மென ரஜை.இப்போதோதெரு
UDAS IEN BLR D
NR

Page 2
VWT vộÎlvộT *VT
(Tண்டில் கலம் பதின்முன்றின் அட்டையீபடத்திற்கான விேத )
பிTண்டி (விர்ன் போட்டிருந்த
: உதவியற்ற - சிறு கீாரிகையின் படம் பார்த்தே பன்னிரண்டு ஆன்டுகளில் Prst slaa பக்குமாம் குறிஞ்சி L இப் பவும் அப்படியா? அவள் சார்பன் ஆ வரிசு -
சுட்டுவிட்டான் ஒரு கி லேஞன் எள் 3ளப் படமாக சுட்டுவிட்டார்.
சுட்டிருக்கும் உங்களுக்கும் என் த லேயில் மன் உன்டு என்பதன்ை எந்நாகும் எனக்கும் உண்டு
"மண்ணின் சிந்த 3 உங்களுக்கு மட்டும் அல்ல எசி உடம்பில் அழுக்கும் உ ஷ்ரு என்பதன்ை எப்போது *சி அழியும் என்கின்ற கேள்வி என்னில் உரு மனதின் ஒருளாது மனதில் அழுக்காது போஒேரே கரங்க
šgů luků, எகிக்குப் பதி: – EAWT

蝎, Pat få frrarraffer !z yer" ! F'-F og fra rele : 'F''' a'r is fi? Tir Fridirt "...il/
J - ". . .
のリアの分多勾/>
வருடா வருடம் பெப்ரவரி நான்காம் திகதி இலங்கையில்
சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.இத் திகதியில் சகல காரியால பங்களுக்கும், தினேக்கனங்களுக்கும், அலுவலகங்களுக்கும் விருமுறை விடப்படுகி றது. பத்திரிகைகளில் அரசியல்வாதிகளின் வாந்த்துச் செய்திகள் இடம் படி கீகிர்றன. அரசாங்கச் செலவில் (மக்னேச் சுரண்டிக் சேர்த்த பணத்தில் ) பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அப்படியென்ன கத நீதிரம் இலங்கைக்குக் கிடைத்தது? சுதந்திரம் என்றல் என்ன? இலங்கை பிவிரு க்கும் உழைக்கும் மக்கள் சுதந்திரத்தை அதுபவிக்கிரர்களா?
இந்தியாவிலிருந்து புறப்படும்போது இலங்கையிலும் அரசு அதி காரத்தை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒடுக்குமுறை யாளர்களிடம் பிரித்தானிய அரசு கொடுத்துவிட்டுச் சென்ற சம்பவமே இன்று அரசாங்க த்தாள் கொள்டாடப்படும் சதந்திர தினமாகும். தன்னிடம் அதிகாரம் ஒப் படைக்கப்பட்டதற்காக ஆகும் வர்க்கம் நன்றி தெரிவித்து மகிழும் தினமே "சுதந்திர தினமாக " பாடப் புத்தகங்களிலும், நாட்காட்டிகளிலும், அரச அலுவலகங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.இதுதான் சுதந்திரமா?
அந்நிய இராணுவங்களே, உணவுப்படைகளே வேண்டி அழைத்து நாட்டைப் பற்றி முடிவு எடுக்ம்ே உரிமையை வல்லரசுகளுக்கும், எகாதிபத் தியங்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுத்தான் சுதந்திரம் கொ ண்டாடப்படுகிறது. இலங்கையில் வாழும் தேசிய இனங்கள் அனைத்தும் சுதந்
திரமாக வாழுகிறதா? ஜே.வி.பி. பினரை அழிப்பதாகச் சொல்வி அரசு
அதிகாரத்தை வைத்திருக்ம்ே ஐ.தே.கவிeல் தோற்றுவிக்கப்பட்ட பச் சைப் புலிகள்", "பிரா" ஆயுதபாணிக் கும்பல்கள் தென்னிலங்கையில் தினமு ம் பத்து இருபதெள அப்பாளி இளைஞர்களைக் கொன்று பாதையில் போ

Page 3
ட்டு கொகுத்துகின்றன. இவர்களது நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைக எாக ஆகும் கட்சி எம்பிக்களும்,ஆதரவாளர்களும், எதிர்கட்சி உறுப்பினர் கரும், ஆதரவாளர்களும் ஜே.வி.பி, தேசப்பிரேமி ஆயுதபாணிக்குழுக்களால் ஒவ்வொருநாளும் அதே எண்ணிக்கையில் கொல்லப்பருகிறர்கள்.இது தவிர அரசாங்கமே இராணுவம், பொலின் மூலம் எதிர்கட்சிகளே தாக்கி வருகி றது.இத் தாக்குதல்களை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் ஆயுதபாணியாகியுள் என இப்படி பல தரப்பட்ட குழுக்கள் தங்கள் நலனுக்காக மோதிக்கொ ள்வதில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதுதான் க்தந்திர மா?
என்ன கலவரம் நடந்தாலும் சரி தொழிலாளர்கள் தங்கள் கடமைக்குச் சென்றேயாக வேண்டுமென சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இ ல் லையேல் வேலைநீக்கம், அபராதம் போன்றவற்றுடன் சிறைத்தன்டனையும் அளிக்கப்படுகிறது. வேலைக்சிப் போன லேதேமது கர்த்தா லை மீறிவிட்ட தாக ஆயுதமேந்திய இயக்கங்களில்ை மரண தன்னட 2னயளிக்கப்படுகிறது. ஒரு தொழிலாளி உயிருக்கு உத்தரவாதமுமில்லாமல் குஞ்ம்பத்தைக் காப்பா ற்றவும் முடியாமல் கஉகீடப்படுவதுதான் சுதந்திரமா?
வெளிப்படையான அரசியலில் பாடசாலை மாணவர்கள் ஈடுப ட்டால் அரசாங்கத்திற்கெதிரான சதிச் செயல் என்ற பெயரில் அப்பாவி மாணவர்கள் கைது செப்பப்பட்டு சிறைகளில் சித்திரவதை செய்யப்படுகிற ர்கள் அல்லது கோளுமன் போகிறர்கள் காரண, கரிேயங்கள் விளக்கப்ப டாமல் பகி$கரிப்பு, கர்த்தால் செய்யும்படி இயக்கங்களினல் மிரட்டப்ப டுகிறர்கள் பல பாடசாலைகள் இராணுவத்திடமே ஒப்படைக்கப்பட்டுள் என தமது சுய விருப்பப்படி அரசியல் நடவடிக்கைகளில் இறங்க முடியாம ல் இரண்டு பக்கங்களிறலும் மாணவர்கள் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைதான் சதந்திரமா?
உடம்பைத் தவிர வேறெந்த சொத்துமின்றி உழைத்து, உழை தீது தங்கள் வாழ்க்கை வட்டத்தை தேயிலைத் தோட்டத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டிருக்கிர்ேகள் தேயிலைத் தோட்டத் தொழில்ாளர்கள் இவர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாக் கரி தங்கைேடய வர்க்க நலனைப் பேதுக் இ.தொ.க கட்டம் தங்களது பதவிகளைத் தங்க வைத்துக் கொ ள்வதற்காக காலத்துக்குக் காலம் மலையக மக்க 2ள சரன்டி ஆட்சி செ ய்யும் ஒடுக்கும் வர்க்கத்துடன் கட்டு வைத்து ஒடுக்குமுறை அர*கீகுப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அன்றைய இடதுசாரிகளிலிருந்து இடைப் பட்ட தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டு வரும் இந்த உழைப் பாளிகள் அரசுக்கெதிரான போராட்டங்களே ஆரம்பித்து விடாமலிருப்பத ற்காகவும், வாக்குத் தேவைக்காகவும் அவ்வப்போது பிரஜா உரிைைபோ ன்ற சில சலுகைகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிரர்கள்ஃசரன்டலிலி ருந்து தாங்ககும் விடுபடாமல், தங்கைேடய பரம்பரையை விருவிக்கவும்முடி

யாமல் உழைத்துக்கொன்டே உருக்குலையும் இந்த மலையக மக்களிர்நிலை தான் சுதந்திரமா?
காலம் காலமாக நகத்க்ப்பட்டு வந்த தமிழ் பேசம் சிறு பான்மையின மக்கள் அரசாங்கத்தின் சுதந்திர தினத்தைப் பகி.கீகரிப்பது டன் நின்றுவிடாமல் முழுமையான சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று ஆர ம்பிக்கப்பட்ட போராட்டம் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்தின்பின் புதுவடிவ மெருத்திருக்கிறது. இதன் நடவடிக்கைகளாக ஆயுதமேந்திப் பூோராடிய விருத 2ல இயக்கங்கள் முற்முகப் பிரிக்கப்பட்டு (முன்பு இந்தியப்படையில்ை பிளவுபடுத்தப்பட்டதைவிட) தனிமைப்படுத்தப்பட்டு ஒன்றுடனென்று மோதி ஒருக்கப்பட்ட மக்களின் கவனத்தை திசை மாற்றியுள்ளன. பாசிச வேர்க 2ளக் கிள்ளி எறிவோம், அரச அடக்குமுறையை உடைத்தெறிவோம் என ஆயுதமேந்திப் போராடிய ஈ.பி.ஆர்.எல் எவ், ஈ.என்.டி.எல். எள், ரேலோ இயக்கத்தவர்கள் தாம் எதிர்த்துப் பேர்ராடிய அதே பாசிச அடக்குமுறை அரசாங்கத்தின் கீழான மாகாணசபையில் அங்கம் வகித்து ஒடுக்கும் அரச சாதனத்தின் பங்காளிகளாகியுள்ளனர். தற்போது ஈரோன், புளொட் கட தமது பங்களிப்பையும் இதே அரசுக்கு வழங்கத் தயாராகி புள்ளன; இவர்களுடைய இந்த சந்தர்ப்பவாதத்திற்கு சகா போராளிகளைக் கொன்ற புலிகளின் அராஜகமும் ஒரு காரணமாக இருந்தாலும் இவர்கே டைய இப்போதைய நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்தி விட முடியாது:இராணுவம் என்றல் அரச ஒடுக்குமுறை இயந்திரம் எனகட நீத காலங்களில் மக்களுக்கு விளங்கப்படுத்திய இவர்கள் இன்று அந்நியஇரா ணுவத்தின் கட்டுடன் பழிவாங்கல்களையும் நடாத்தி வருகிர்ேகர்.
ஆயுதங்கக்ேகு மட்டுமே முக்கியத்துவம் கொருத்து, விருதலைக் காகப் போராடிய சக போராளிகளைக் கொன்குெழித்து, புத்தி விேக
2ளயும் கொன்று கருத்துச் சுதந்திரத்தையே தருத்து இன்றைய நிலமைக்? ஒரு வழியில் காரணமான புலிகள் தமது வழிமுறைகளினல் ஓரளவுக்கு தனி மைப்பட்டுப்போன நிலையில், இந்திய ஆக்கிரமிப்புக்கெதிரான (தமக்குச் சாதகமாக இல்லாத சந்தர்ப்பவாதத்திறல்) போராட்டத்திற்கு மக்க ளின் முழுமையான ஆதரவைப் பெறமுடியாதுள்ளனர்ஃபோராட்ட்ங்கள் அனை த்துமே பலவீனமடைந்துள்ள இன்றைய நிலைமையில் சகல அடகீ9முறையான ர்களும், சரன்டல்காரர்கம்ே பலமடைந்து வருகிறர்கள் இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கைகளும், இயக்கங்களின் பழிவாங்கல் நடவடிக்கைகுமே மிஞ்சிப்போன நிலையில் மக்கள் தொடர்ந்தும் உயிரை இழந்து கொண்டிரு ப்பதா சுதந்திரம்?
தமது உடம்பை எந்த த்திலும் வருத்தாது, மற்றவர்களின் உடம்பைப் பயன்படுத்தி வருமானத்தையும் சொத்துகளையும் சேர்த்துக் கொண்டிருத்தம் கும்பல்களின் கையிலிருக்கும் அதிகாரம், அவர்களால் கரன்

Page 4
டப்பட்டுக் கொன்டிருக்கும், உழைப்பைத் தவிர எதுவுமில்லாத மக்களால் பறித்தெடுக்கப்பட்டு அந்த அதிகாரம் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க ப்பயன்படும் போதுதான் உன்மையான சதந்திரம் கிடைக்கும்.இந்த தேநீ திரத்தை நேர்க்கிய போராட்டத்திற்கு உழைப்பாளிகளுடன், சிதறிக் கிடக் கும் பாட்டாளி வர்க்க நலன் விரும்பும் போராளிகளையும், முற்போக்கா ளர்களையும் ஒன்றினைப்போம்.
با شیوهٔ ع8 خبع ساوجب احeع نام اتماعی به نام لحاقی
 

60)
நிலவதன் கனவுலகைக் கலைத்து
வானவீதியிலே செங்கீற்றுகளைத்
தோற்றுவிக்கும் அவ்வாதவனும் செங்கீற்றுகள் உதயமாவதை
முன்கூட்டியே காதற் சங்கீதங்களிசைக்கும்
அக்கோ வண்ணப் பறவைகளும் வண்ணப் பறவைகளின் ஒலிகள் எல்லாம் ஒருங்கு சேர்நீததால் நிதானமாய்
வீசும் அக் கா &ல இளநீ தென்றல் காற்றும்
அநீதக் காற்றினசைவினிலே
அங்குமிக்கும் கும்மியடிக்கும்
அநீதப் பசும் வயல்களும் வயல்களின் சலசலப்பினல் முறுவலித்து
வென் மணற் பரப்புகளிலே
மகிழ்வ 2லக 3ளக் கொஞ்சும் அநீத நீலக் கடலும் நீலக் கடலிலே நவிர்நீது நிற்கும்
அநீதக் கட்டுமரங்களும் கட்டுமரங்களிலே கடுங் காற்றையும்
காத லையும் பொருட்படுத்தாது உழைத்த மக்களின் விளைவுகளும் அம் மக்களின் விளைவுகளாய்
காணுமிடமெங்கும் வியாபித்திருக்கும்
ஆலைகளும், தொழிற்சாலைகளும் அல்வா லைகளினுள்
சாரிசாரியான மக்கள் சக்தியற்று
இயந்திரங்களுடன் இயந்திரங்களாய் இயங்கிக் கொண்டிருக்கும் நிலமைகளும் இந் நிலைமைகளுடன்
grro-2acurpátéě JessTrrů எதுவுமேயlர அல்லலுறும் மக்களின்
ஒலங்களையும் மீறி இரைந்து கொண்டிருக்கும்
இயந்திர சாதனங்களும்
இவற்றை யெல்லாம் தமதாக்கி
உட்கார்ந்து உரமெருதீது உல்லாப சல்லாபங்களில் தி 3ளதீத மூழ்கும்

Page 5
கொள் 2ளக் கட்டத்தின் நயவஞ்சக உற்பத்திச் சுவீகரிப்பும் அநீதச் சுவீகரிப்புச் சுரன்டலினல்
மக்கள் இளைத்துப் போய்விட்டதினல் வண்ணமாய் அவர்களிடமிருக்கும் பொருட்கள் 2னதீசிம் எமக்கென்று
உழைக்கும் மக்களான எமக்கென்று ஆ(க்)க வேண்டும்.
கண்ணீர்ப் பூக்கள்
கா 2ல பொழுது விடிநீததென தவழ்நீததொரு, தென்றன்! எம் அன்னை மடியில் முத்தவன். நீ காலத்தின் சுழற்சியில் தநீதையை இழநீதி தநீதையென பொருள்படும் நேரத்தில் தந்தையாக உடன்பிறந்தவர்கள் நெஞ்சங்களில் சகோதர பாசம் இ லைமறை காயென்றில்லாமல் - அன்பான சகோதரன் நானே தோழனும் நானே -என ஈன்றவள் நெஞ்சம் முதல் அறிந்தவர்” இதயம் வரை கானல் வெயிலில் விழுந்து தடிக்கும் புழுவென துடிதடிக்கும் இதயங்கள் எதீத னை - நீ பாதி வழியினிலே மீளாத்தியில் கொண்டா யோ உன் உடன் பிறநீத நெஞ்சங்கள் கன்னீராற்றில் ந 2னகின்றனவே - அண்ணு என்றழைக்க ஒரு சொல் நமக்கெங்கே காலன் உ 3ண தண்டும் நேரத்தில் - நீ சொல்ல தடித்த வார்தீதை என்ன? 385 26s தடிதுடித்த உன் உதடுகள் எப்படித்தான் முடியதோ பூ முடிக்கும் நேரத்தில் உள் கதை முடித்தாயோ அண்ண நீ சென்ற பாதையில் உள் ஆத்ம சாநீதிக்கு எனது கண்ணீர்ப் பூக்கள்
8

൮)/%;"
து ஆண்டில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் தர முனையும்போது முக்கிய மான ஒரு முற்குறிப்பு அவசியம் என கருதுகிறேன். ஒரு பொருளியலாளன், சமூகவியலாளன், அல்லது அரசியல் ஆய்வாளர்கள் சமூகப் பிரச்சினையை விள ங்கிக் கொள்கின்ற அல்லது அணுகுகின்ற முறையில் ஒரு கலைஞன் அதனேவின் ங்கிக் கொள்வதில் லே ஒரு கலைஞனுக்கு எத்தகைய சமுகப் பிரச்சினையும் மனிதம் என்ற அடியிலிருந்து கிளம்பும் பல்வேறு பரிமானங்களாகத் தெரியும், இவற்றை உணர்வோடு பிணைத்துக் கொள்வதிலேயே கலைஞனின் கலையாக்க த்தின் வெற்றி தங்கியுள்ளது.சுருக்கமாகச் சொன்னல் கலைஞள் பிரச்சினைக னோரு உணர்வுபூர்வமாகத் தன்னைப் பினைத்துக் கொள்பவன் ஒரு அரசியல் ஆய்வாளன் உணர்வு பூர்வமாகத் தன்னைப் பிணைத்துக் கொள்ள மறுப்பவள். அதிஉகீடவசமாகவோ, துரதிஉகீடவசமாகவோ நான் இந்த இரண்டு துருவங் எலும் மாரி மாறிச் சஞ்சரிக்க வேண்டியவனக உள்ளேன்.உங்களுடைய கேள் விகளுக்கு கலைஞனக இருந்தும், அரசியல் ஆய்வாளனக இருந்தும் பதிலளிக்க வேண்டியுள்ளது
a- G so pa di
மரபுக் கவிதையா, புதுக் கவிதையா சாதாரண மக்களைச் சென்றடைகிறது? ஏன்?
? புதுக் கவிதையின் தாக்கம் இப்போது என்ன?
பாசல் (sosiä) கே சிவனேந்திரன்
உண்மையில் சாதாரண மக்களைச் சென்றடைவது மலினமான சினிமாவும், மூன் ருந்தர, நாலாந்தர சினிமாப் பாடல்களும்தான் நல்ல கவிதைகள் மட்டும ல்ல நல்ல நாவல்கள், நல்ல திரைப்படங்கள் போன்றவற்றிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. நமது முதலாளித்துவ கலாச்சாரச் சூழல் கலைகளே வியாபாரமாக்கி விடுகிறது.இதனல் கவிதை இலக்கியம், திரைப்படம் என்பன மனித மேம்பாட்டுக்காக அன்றி பணம் குவி க்கும் சாதனமாகவே பயன்படுகின்றன.இது சாதாரன மக்களை கனவுலகத் தில் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடிய ஒரு போலிக் கலாச்சாரச் சூழலை இப் போது தோற்றுவித்துள்ளது சாதாரன மக்களை, அவர்களுடைய அன்றடப்பிர

Page 6
ச்சினைகளைச் சித்தரிப்பதனுள் டாகவும், பிரச்சினைகளுக்கும், போராட்டங்க ஞக்கும் முகம் கொடுப்பதற்கு உணர்வு தருவது டாகவும் அணுகுவதை விடு தீது பிரச்சினைகளிலிருந்து தப்பி ஒரும் மகுேப்ாவத்தை ஊட்டி, ஒரு கன வுலகத்துக்கு அவர்களே அழைத்துச் செல்வதிலேயும், அதன் மூலம் பணம்சம் பாதிப்பதிலேயும்தான் நமது கலாச்சாரச் சூழல் அக்கறை பாபுள்ளது.
திரையில் கதாநாயகள் 5 நட்சத்திர கோட்டலில் சாப்பிட்டு, காதலியுடன் கனவுலகக் காட்சியில் ஆடிப் பாடுவதைப் பார்த்து மெய்மற நீது தன்னையே கதாநாயகனக உருவகித்து விட்டுப் படம் முடியத் தெருவோ ரப் பைப் பில் தண்ணீர் குடித்துவிட்டு (சாப்பிடக் காசில்லை) துரங்கச் செல்லுபவர்கள்தாள் தமது சாதாரண மக்கள்.இந்தச் சாதரேண மக்களு க்குக் கவிதை என்று தெரியவருவதெல்லாம் ஓரம்போ ஓரம்போ வகை பறச் சினிமாப் பாடல்கள்தான்.
இந்தப் பின்னணியில்தான் கவிதை, புதுக்கவிதைக்கு வர வேண்டும். பொதுவாகவே கவிதையின் வட்டம் அதாவது மக்க 2ளச் சென்றடையும் பர ப்பு மற்றைய கலை வடிவங்களே விடக் குறுகியவையே ஒரு நாவல், சிறுக தைகளே வாசிப்பவர்களேவிட கவிதையின் வாசக்ர்கள் குறைவுதான். எனவே பொதுவாகச் சாதாரண மக்க 2ளச் சென்றடைவதில் கவிதைக்குப் பலதடை கள் உள்ளன.
இந்தத் தடையை ஒரு நல்ல கவிஞன் மீற முடியும் கவிதையின் தரத்தை இழக்காமல் அதே நேரம் கவிதையை இயலுமானவரை சாதாரண மக்கள் மட்டத்திற்கு கொண்டு போவதற்கு சில ஆரம்பச் சமரசங்கள் தேவை . உதாரணமாக 1985 86 காலப் பகுதியில் கவிதையையும்-பிரதா னமாக அரசியற் கவிதைகள் இசையையும், பாடல்களையும் இனைத்து நாம் தயாரித்த கவிதா நிகழ்வு எனும் நிகழ்ச்சி யாழ்ப்பானத்தின் பரவலாக மக்களிடம் செல்வாக்கும் பெற்றது.இதனுடைய ஒலிப்பதிவு நாடாக்கள் துன ற் றுக்கணக்கிஜி விற்பனையாகின. தவிர நிகழ்ச்சியில் இடம் பெற்ற கவிதைகளும் தெருச் சுவரில் சுலோகங்களாக மாறுமளவிற்குப் பிரபலமாயின.இதற்கு அர சியல் சூழலும் ஒரு காரணம்தாள்.
நல்ல கவிதைகளும், நல்ல இலக்கியமும் சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டுமானுல் கலைஞர்கள் சாதாரண மக்களே புறக்கவிக்கா மல் அதநேரம் கலைத் தரத்தையும் இழக்காமல் படைப்புகளைத் தர முய லவேண்டும். தமிழில் திரைப்படங்களைப் பொறுத்தவரை பாலுமகேந்திரா, மகேந்திரள் ருத்ரையா போன்றவர்கள் இவ்வாறு முயன்றுள்ளனர் நாடகத்தை ப் பொறுத்தவரை மது ர், தாசீசியஸ், மெனனகுரு, பாலேந்திரா, சிதம்பர நாதன் போன்றவர்கள்,வெற்றிரீட்டியுள்ளனர் கவிதை பற்றி ஏற்கெனவே சொல்லியாயிற்று.
1O

உங்களுடைய இரண்டாவது கேள்விக்கு முதற் கேள்விக்கான பதி 2லயும் நினைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை கவிதைதான் உன்டு. கவிதை என்ற தரத்துக்கு வர முடியாதவை செய்புள்ளகள் அல்லதுவச னம் அல்லது வேறு ஏதோ ஒன்று புதுக் கவிதை என்ற பெயர் தற்காலிக மானது. யாப்புடன் செயற்கையான முறை பில் திரும்பத் திரும்ப ஒரே மாதி ரி எழுதிக் கொண்டிருந்த மரபுக் கவிதையின் தேக்க நிலையை உடைக்கத் தோன்றிய ஒருவகையாள நவீன கவிதையைப் புதுக் கவிதை என்றழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் வந்துவிட்டது. ஈழத்தைப் பொறுத்தவரை மரபுக்கவி தையின் இத்தகைய தேக்கம் நிகழவில் 2ல. மாரக பாப்பை பூரமலேயே ஒருவகை நவீன கவிதை முறை மகாகவி, முஃமான், முருகையன், சள்முகம், சிவ லிங்கம் போன்ற கவிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பின்னர் இம்மரபும் மெல்ல மெல்ல யாப்பை உதறிற்று . எனிதும் அடிப்படையிலான ஒத்திசை, கவி த்துவம், ஓசை போன்றவற்றை இம் மரபு இன்றும் பேணி வருகிறதுநாதும் கட இந்த மரபின் ஒரு வாரிசுதான் இந்தியத் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று புதுக் கவிதை என்ற பெயரில் எவரும், எதையும் எழுதலாம் என்று வந்துவிட்டது.
காபரேக் காரியைக்
கட்டிக் கொன்டேன்
மியூசிக் இன்றி
அவிழ்க்க மறுக்கிரள் என்றே அல்லது
இரண்டும் ரென்டும் நாலு
நாலும் நாலும் எட்டு
நீயும் நாதும் ஃபிட்டு (R*) என்றே எழுதிவிட்டால் புதுக்கவி தையாகிவிடுகிறது.இந்த வகையில் புதுக் கவிதை என்பது மிகவும் மலினமான முறையில் குமுதம், விகடன் போன்ற சஞ்சிகைகள் மூலம் பரவலாக்கப்பட்டு ள்ளது.ஆனல் இத்தகையவற்றுள் எத்த 2ன கவிதையாகத் தேறும் என்பதுதான் கேள்வி. நமது நாட்டிலும் பெரும்பாலான புதுக்கவிதைகளின் நிலையும் இது தான்.
என்வரையில் கவிதையின் பெயர் கவிதைதான். அது பாப்புக்குள் இருந்தும் எழுதப்படலாம். யாப்பை மீறியும் எழுதப்படலாம் வசனத்திலிருந்து கூட கவிதை உணர்வைப் பிரதிபலிக்கலாம். கவிதை எது? கவிதை அல்லாதது எது என்பதைப் பிரித்தறிய வாசகருக்குப் பயிற்சியும் ஈடுபாடும், அக்கறை பும் அவசியம். உதைபந்தாட்டம் பார்ப்பது போலவோ அல்லது பாட்டுக்குப் பாட்டு கேட்பது போலவோ கவிதை ரச &னயும் கவிதை எழுதவதம் பொ ழுதுபோக்காக மாற முடியாது கவிதை வாழ்க்கையாக வேண்டும். அப்போ தான் தாக்கமான முறையில் கவிதை பணிபுரிய முடியும்.
11

Page 7
p ஐரோப்பாவிலிருக்கும் படைப்பாளிகள் தங்களுடைய ஆக்கங்களை எந்த ரீதி
பில் படைக்க வேண்டும்?
0 u itafi மனேகரன் ஒரு படைப்பாளி தன்னுடைய ஆக்கத்தை எந்த ரீதியில் படைக்க வேண்டும் என்று ஒருவரும் வாய்ப்பாடு போலக் கட்டளையிட முடியாது விமர்சகர்கட இதற்கு விதிவிலக்கில் லை"ஒரு படைப்பாளி தன்னைச் சூழ உள்ள மனிதர்களால் நிகழ்ச்சிகளால் , பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிரள் இந்தப் பாதிப்பை உள்வாங்கி, வெளிப்பருத்தும்போது அது பல தரப்பட்ட முறைகளில் படைப்பா கிறது. எனவே நீங்களும் இந்த அடிப்படையான விதிக்கு உட்பட்டவர்கள்தாள். எனினும் ஒரு முக்கியமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங் கள் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் எங்களுடைய வாழ்நிலையின் கணிசமான பகுதி ஈழத்துடனேயே பிணைந்துள்ளது. எனவே ஐரோப்பியச் சூழலில் ஈழத்து மனநிலையும், அவலங்களும் பிரதிபலிப்பதை உணர்வீர்கள் இந்த வகையானளழு TTT LLLLLLLEEELLLL S LLLLL LLLLLLLASLY S TTLL TT TTTTTTStTTTTL THGLTTLS விட்டு வெளியேறின லும் அந்த வெளியேற்றம் மறுபடியும் நாட்டை இள்னெரு கோணத்தில் திரும்பிப் பார்ப்பதற்கும், எழுதுவதற்கும் உதவுவது.இன்னுமொரு வித்தியாசம் ஐரோப்பிய அதுபவம் தமிழுக்கு நல்ல படைப்புகளாக வளம் சேர்க்கட்டுமே.
> ஈழத்து இலக்கியங்களுக்கும், இந்திய இலக்கியங்களுக்குமிடையில் என்ன வித்தி * யாசங்க 2ளக் கான்கிரீர்கள்?
நூ றன்பேர்க் சு விக்ரர்
நிறைய வித்தியாசங்கள் உண்ருநாவல், சிறுகதைகள் போன்றவற்றில் இந்திய
* தமிழில் குறிப்பிடத்தக்கனவு சாதனைகள் நிகழ்ந்துள்ளன.கவிதை, நாடகங்க 2ள
ப்பொறுத்த வரையில் ஈழத்துத் தமிழில் குறிப்பிடத்தக்களவு சாதனைகள் நிகழ்ந்தர்ளன.
முகிமான வித்தியாசம், எமக்கிருக்கும் புறநிலை பதார்த்தம். புத்தம், அவலம், மரணம், வீடற்ற நிலை என்பன இந்தியத் தமிழ் எழுத்துக்குப்
பகைப்புலமாக இல் 2ல இதனல் ஈழத்துத் தமிழ் புதிய அனுபவங்களே தமிழ் எழுத்துலகத்துக்கு கொன்டு வந்து சேர்த்துள்ளது.
* பனத்துக்காகவும், கழுக்காகவும், சமுதாயத்துக்காகவும் எழுதுபவர்க 2ளப் * பற்றி என்ன நினைக்கிறீர்கள்? له ه ? புதிதாக கவிதை எழுத ஆரம்பிக்கும் ஒருவருக்கு நீங்கள் கூற விரும்பும்
12

ஆலோசனை என்ன?
ஒஸ்லோ (நோர்வே) ரிக்குமார்
பணத்துக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள் வியாபாரிகள் * சமுதாயத்துக்காக எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் எழுத்தைப் படைப்பாக்குபவர்கள் கலைஞர்கள்.
புதிதாக கவிதை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு அறிவுரை கறவோ ஆலோசனை
வழங்கவோ எனக்கு எந்தத் தகுதியும் இருப்பதாக நான் கருதவில் லை .நா லும் ஒரு கட்டத்தில் புதிதாக எழுத ஆரம்பித்தவள் என்ற முறையில் என்னுடை ய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நிறையக் கவிதைகளை வாசித்ததாகவும் பல கவிதைக 2ள வாய் விட்டுச் சொல்லிப் பாடமாக்கியதாகவும் ஞாபகம். அத்தோடு அப்போது நல்ல கவிஞர்கள் என்று கருதப்பட்டவர்களின் தொடர்பும், நட்பும், ஊக்குவிப் பும் கூட உதவினாக் மற்றது எழுத வேண்டும் என்பதற்காக எழுதிய ஞழபகமுமி ல் 2ல மனதைத் தொடுகிற சந்தர்ப்பங்களில்தான் எழுத முடிந்திருக்கிறது.
மரபுக் கவிதை, புதுக்கவிதை, யாப்பு பற்றிக் குழம்ப வேண்டிய அவசியமும் இல்லை கவிதையை கவிதையாக எழுத முனைந்திருக்கிறேன்.ஒத் திசை ஓசை எல்லாம் பின்னர் வந்து சேர்ந்து கொன்டன. மனதுக்குப் படித்த கவிஞர்களே, கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்துள்ளேன். இதயத்தையும், அறிவையும் எப்போதும் திறந்து வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்
? சீதனம், சாதி, பெண்ணடிமை போன்ற தமிழரின் பழம் பெரும் சொத்துக்கள் " தற்போது மக்களிடம் என்ன நிலையில் உள்ளன?
பிராங்போட் சிவயோகம்
தமிழருடைய பழம் பெரும் சொத்துகளைப் பற்றி கேட்கிரீர்கள் கல்தோன்றி
* மன் தோன்றக் காலத்தே வாளொடு (வாலொடு?) முன் தோன்றி முத்த
குடிபல்லவா நாம்? பழமையை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுத்து விடுவோ மா?விடுதலைப் போராட்ட அலை தமிழ்ச் சமுகத்தில் நிறையப் பாதிப்பு களே ஏற்படுத்தியிருப்பது உன்மைதான். எனினும் சீதனம், பெண்ணடிமை, சாதி போன்றன உடனடியாக இல்லாமல் போய் விடாது.
பென் விடுதலை பற்றிய கருத்துகள், பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான கருத்துகள் என்பன கணிசமானளவு பரவ ஆரம்பித்துள்ளன குறிப்பாக
13

Page 8
84 இற்குப் பிற்பாடு பல்வேறு பென்னுரிமை அமைப்புகள் உருவாகின. சஞ்சிகைகளும் வெளிவந்து கெ ாண்டுள்ளன.
சீதனம், சாதியைப் பொறுத்தவரை பெரிதான மாற்றங்கள் இல்லாவிட்டாலும் அரசு ஒடுக்குமுறை "தமிழ் மக்கள் என்ற ஒரு உணர்வை பலப்படுத்தியுள்ளதால் இ2ளய த லேறுன்றபினரிடம் சாதி பற்றிய to pay முற் கற்பிதங்கள் பலமாக வேர்விட முடியாதென்று கருதுகிறேன்.
? படித்தவர்களின் பங்கு தமிழ்ச் சமுதாயத்தில் எந்தளவிற்கு உள்ளது?எப்படி * இருக்க வேண்டும்?
6) undi ஆர்.என்.சந்தரம்
படித்தவர்களின் பங்கு தமிழ்ச் சமுதாயத்துக்குப் போதுமானளவு இன்னும் கிடைக்கவில் லேபிரதான காரணம் நமக்கென்றெரு தேசிய அமைப்பு இது வரை உருவாகாததுதான். எமது நீண்டகால, துயர, அரசியல் CIJU 6V na ih sus ழ்மக்க 2ள ஒரு புலம் பெயரும் சமுதாயமாகவே மெல்ல மெல்ல மாற்றி விட்டது. தமக்கென்று எப்போது ஒரு சுதந்திரமான அரச அமைப்பு உருவா குமோ அதன் பின்னர்தான் நாம் பல்வேறு நாடுகளிலும் சிதறிக் கிடக்கும் நம்மவர்களின் பர்களிப்பை ஆக்கபூர்வமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
? தற்போதைய இலங்கை நிலவரம் என்ன?
QðgD där 2TG et réé5 tont fit
வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி அராஜகத்துக்கு குறைவில் 2ல.மனிதர்கள்
* வாயைத் திறப்பது ஒரு கவனம் சோற்றை வாய்க்குள் போட மட்டும்தான்
என்று என்னுடைய நண்பர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். தைரியமாக வாயைத் திறந்து நாறு வார்த்தைகள், தன்னுடைய மொழியிற் பேசுவதற்கு
ரிய தைரியம் திருவாளர் நாய்க்குத்தான் இன்று உண்டு
இந்த நிலமை மாறும்வரை சாதாரண ஜனயகம் பற்றி யாரா வது பேச முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
சேரன் பதிலளித்த கேள்வி - பதிவின் தெரடர்ச்சி அடுத்த கலத்தில் வெளி வரும்.
14

0@ൾ (
மதம் என்ற சொல்லிற்கு வெறி என்றும் பொருள் உண்டு ,மனி தர்களுக்கு வெறியூட்டி குழப்பங்களை அல்லது முட்டாள்த்தனமான காரியங் களைச் செய்ய வைப்பதாலும், வெறியூட்டி மக்களே ஒரு போதை நிலை பில் (சுய சிந்தனையை மழுங்கடித்து) வைத்திருப்பதாலும் மதம் என்றசொ ல்பொருத்தமாகவே வைக்கப்பட்டிருக்கிறது எல்லா வழிகளாலும் ஒடுக்கப் g 8 O Cலை O
மல் அவர்களது போர்க் குளும்சதீஷதச் சாந்தப்படுத்தி விதி, முற்பிறப்பில் செய்த பாவம், இறைவனின் சோதனை என்று அவர்களது கவனத்தைத்திசை திருப்பி புரட்சியை மழுங்கடிக்கும் வேலையைத்தான் மதங்கள் அன்று முதல் இன்றுவரை செய்து வருகின்றன. ஏனெனில் இந்த மதங்கள் யாவும் மனிதர்க எால் உண்டாக்கப்பட்டவைஃவிசேடமாகச் சொல்வதென்றல் சரன்டல்கார ர்களாலும், அடக்குமுறையாளர்களாலும் அவர்களுக்கெதிரான போராட்டங் களை மழுக்கடித்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட் டஏ.இதனலேயே மதங்கர் சாதிப் பிரிவினையைத் தான்டி, பெண்ணடிமைத்த த்துக்கும் பலமளித்து இன்று அரசுகளையும், தனிச் சொத்துக்காரர்களையும் பாதுகாத்து வருகின்றன.
காட்டுமிரான்டிக் காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த போது அங்கே மதம் இருக்கவில்லை. மழை, இடி, மின்னல் போன்ற இயற்கைகளைப் பார்த்துப் பயந்த மனிதர்கள் (அப்போது விஞ்ஞான அறி இல்லாததால்) தன்னை மீறிய ஒரு சக்தி இருப்பதாகக் கருதி அதைச் சாந்தப்படுத்துவ தாக எண்ணி வழிபாடு செய்தார்கர்க்அப்போது அருவத்தை நோக்கிய பயத்திலைான வழிபாடு இருந்ததே தவிர கடவுள் என்ற உருவ அமைப்பு களோ, மதப் பிரிவுகளோ (மதம் என்றே) இருக்கவில் Cல.
காட்டுமிராண்டிச் சமுதாய அமைப்பிலிருந்து பன்னை, பயிர்ச் செய்கை, உழைப்பு, உற்பத்தி என்ற சமுதாய அமைப்புக்கு மாறியபோது சொத்துச் சேகரிப்பு உண்டாகியது. இதனல் சொத்தைப் பாதுகாக்கும் என் னமும், தனது சொத்தை தனது வாரிசே அசிபவிக்க வேண்டும் என்ற என்ன மும் உதயமாகியது. இதன் காரணமாக ஆரம்பத்தில் தாய்வழிச் சமுதாய
15

Page 9
மாக இருந்த அமைப்பு ஆகுதிக்கச் சமுதாயமாக மாறியது.சொத்துச்சே கரிப்பிலும், சொத்துப் பாதுகாப்பதிலும் ஆன் ஈடுபட்டதால் அந்தச் சொ த்துக்கான வாரிசைத் தரும் வேலை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. இந் த ஒன்றைக் கருதியே பென்களின் கதந்திரங்கள் பறிக்கப்பட்டனர்.அவள் வீட்டுக்குள் அடிமையாக்கப்பட்டாள்.
இந்த அமைப்பில் உருவான நிலப்பிரபுத்துவ காலத்தில் திேக் கம் வகித்த ஆள்களும், சொத்து வைத்திருந்தவர்களும் தங்களது நிலையை மேலும் வலுப்படுத்த முயன்றனர்.இந்த நேரத்தில்தான் இவர்களால் மதக் கள் உருவாக்கப்பட்டன.கடவுள்கள் படைக்கப்பட்டார்கள். மதங்களின் ஆள் களின் நலன் பேணும் பெண்ணடிமைத்தனம் பேணப்பட்டதுக்குங்குமம், தாலி போன்ற பெண்ணடிமைச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. பதிவிரதை, படிதா ஸ்டாப் பத்தினி, கற்புக்கரசி என்றெல்லாம் பெண்களுக்கென விசேடமான வரைவிலக்கணங்கள் உருவாக்கப்பட்டன ஆளுதிக்கவாதிகளால் படைக்கப்பட் டதால் கடவுள்கள் கட ஆன்களாகவே அனைத்து மதங்களிலும் படைக்கப்ப ட்டனர்.இந்து மதத்தில் சக்தி என்ற தெய்வம்'இருந்தாலும் சிவனுக்குள்இது அடக்கம் என்று ஆகுதிக்கம் வெளிக்காட்டப்பட்டுள்ளதுசரஸ்வதி, இலட்சுமி, போன்றவர்கள் ஆர் கடவுள்களின் உறுப்டிகளிலிருந்து தோன்றியவர்களாம். அனைத்து மதத்தின் நாயன்மார்களாகவும், போதகர்களாகவும், கடவுளின் பிரதிநிதிகளாகவும் ஆன்களே இருந்துள்ளனர். மதங்களைப் படைத்து, கடவுள் க 2ளயும் படைத்துப் பரிபல்யர்படுத்தி பாடியவர்களும், கதைகளை உருவா கீகியவர்கம்ே பெரும்பாலும் ஆகுதிக்கவாதிகளே.
இப்படிப் பென்னடிமைத்தனத்தைப் பேணியதைப் போலவே உழைக்கும் மக்களையும் ஒடுக்க மதம் பாவிக்கப்பட்டது. உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சி தங்க?டைய வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர்கள் மேல்உேழைப்பாளிகளின் எதிர்ப்பு திரும்பிவிடாமலிருக்க சுரன்டல்காரர்கள் முற்பிறப்பில் புன்னியம் செய்தவர்களென்றும், தெய்வ அனுட்டானம் கிடைக்க ப்பெற்றவர்களென்றும் சொல்லப்பட்டது. அதற்கமைய கதைகள் உருவாக்க ப்பட்டனசொத்துகுளற்ற உழைப்பாளிகள் முற்பிறப்பில் பாவம் செய்தவர் களென்றும், அவர்களுடைய விதி இதுவென்றுக், தமது நிலைமையை மாற்ற அவர்கள் இறைவன்ை வழிபட்டால் போதுமென்றும் நம்ப வைக்கப்பட்டார் கள்.இதற்கான புராண கதைகம்ே நிலப்பிரபுத்துவ அமைப்பை பேணுபவ ர்களால் உருவாக்கப்பட்டு போதிக்கப்பட்டன.
அன்றைய நிலப்பிரபுக்களும், இன்றைய முதலாளிகளுமே தர்மக ர்த்தாக்களாகவும், ஆலய நிர்வாகிகளாகவும் இருந்து வருகிர்ேகள்.ஒடுக்க
ப்படுபவர்கம்ே, உழைப்பாளிகளும் தங்கள் புரட்சிக் குணங்களை இழந்து
அனைத்தையும் ஆண்டவனிடம் முறையிடுவதற்காக இவர்களால் பிரம்மான் டாமான அளவுகளில் ஆலயங்கள் கட்டப்பட்டு திருவிழாக்கள் ஒழுங்கு செய்
شدت مند شاہدے 325 تھی ۔ مہS\6
16

18.12. 88 (வீக்கெண்ட்) 1988 ஜனவரியிலிருந்து நவம்பர் மாதம் வரை இலங்கையில் காஞமல் போனவ ர்கள் தொகை 3, 000
19, 12 88 (டெய்லி நியூஸ்)
16 , 11 88 இலிருந்து 14.12. 88 வரை வடக்கு, கிழக்கில் கொலை செய்ய ப்பட்ட பொதுமக்கள் தொகை 69 தென்னிலங்கையில் கொ 2ல செய்யப்பட்டவ ர்கள் தொகை 405
24. 12. 88 (ou Cass pf)
மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அமான் என்பவர் சயனேட் அருந்தி மரணமானர்.
கப்புத்த 2ள பிட்டரத்மலை தோட்டத்தைச் சேர்ந்த கே ராமததால், எம். மகே ஸ்வரன், எம். சோமசுந்தரம், ஆகிய மூவரும் கடத்திச் செல்லப்பட்டு கொலைசெ ய்யய்பட்டுள்ளனர்.இதனையடுத்து 7,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
தென்னிலங்கையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
நருக்கடலில் படகில் ஏற்பட்ட விபத்தினுல் 50 நாட்கள் உயிருக்காகப் போரா டிய 6 மீனவர்களில் ஒருவர் மரணமாக ஏனையோர் பர்மா தீவில் கரையொது ங்கினர். அங்கே இவர்கள் கீழ்த்தரமான முறையில் சிறை யில் அடைத்து வைக்கப் பட்டபிள் இலங்கை தூ தவராலயத்தின் உதவியுடன் நாடு திரும்பினர்
25 12, 88 (சன்டே ரைம்ஸ்)
தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் வடக்கிலும், கிழக்கிலும் பிரச்சி2ளக 2ள அதிகரிக்கின்றன. ஏனெனில் நிராயுதபாணிகளான புலி இயக்க ஆதரவாளர்களும், ஈரோன் உறுப்பினர்களும் போட்டி ஆயுதபாணிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். தகுந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சட்டத்தை நேர்மையாகவும், சமனுக வும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்தவில் லையோ அங்கே வன்முறையும், குற்றங்க கும் அதிகரிக்கும். போட்டிக்குழுக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக இந்தியா ஆயுதப் புரட்டல் செய்வதுடன் தமிழ் மக்க ளேயும் பயமுறுத்தி வருகிறது. இதுவே தமிழ்ப் பகுதிகளின் தற்போதைய சூழ்நிலை - யாழ்ப்பாணத்திலிருந்து
17

Page 10
அம்பாறைப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்துவரு கின்றனர்.
ஈச்சிலம்பத்தையிலிருந்து இந்திய இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட விவசாயி கள் அயல் கிராமங்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். அரசின் நிவாரண உதவிகள் எதுவும் இவர்களுக்கு கிடைக்காததால் பட்டினியால் வாடுகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணசபை இணைப்பு பற்றிய பொதுசன வாக்கெடுப்பு ஜூ 2ல மாதம் 5 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. 30. 12, 88 (ட்ெய்லி ஒப்ச்ேஒர்)
கடமையிலிருந்தபோது இனம் தெரியாத நபர்களால் சங்குவேலி உததபாற்கந் தோர் அதிபர் ஏ. ஜெகநாதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
01.01 , 89 (சண்டே ரைம்ஸ்)
"நாங்கள் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பிள் கீழ் இருக்கிரேம் இந்தியா எங்களு க்கு உதவ வருகிறதென நாம் நினைத்தோம். ஆனல் அவர்கள் வந்து எங்களையே தாக்கினர்கள். அவர்கள் பொதுமக்களை, பீரங்கிகளாலும், கவச வாகனங்களினலும் தாக்கினர்கள். அவர்கள் தொடர்ந்தும் பொதுமக்க 2ள தொந்தரவு செய்துகொ ன்டிருக்கிரர்கள்." - யாழ்ப்பானத்திலிருக்கும் கத்தோலிக்க பாதிரியார்.
"இவர்களுக்காக இந்தியா பலவற்றைச் செய்தது.ஆனல் இங்கே நன்றி இல் 2ல சிங்கள மக்கள் எங்களை வெறுக்கிறர்கள். ஏனெனில் அவர்களது தேசிய பெருமை யை காயப்படுத்திவிட்டதாகதமிழர்களும் எங்க 2ள விரும்பவில்லை. இத்தனைக்கும் மேலாக புது டில்லியிலிருக்கும் எங்களுடைய சொந்த அரசாங்கத்திலிருந்தும் எநீ தப் பாராட்டும் இல்லை - யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்திய இராணு ஆதி காரி
எங்க 2ளப் பற்றி யாருக்கும் அக்கறை இல் 2ல எங்களுடைய மரணங்க ளேப் பற் றிமட்டும்தான் இந்தியப் பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. அது கட அரசாங்கத்து க்கு பொருத்தமாயிருந்தால் மாத்திரமே. உதாரணமாக ஜூஜூன் முதலாம்திகதி இந்தியப் பாதுகாப்பமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தபோது 18 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வரும். பாவம் இந்திய இரா ஐவத்தினர் செத்த பின்பும்கூட புறக்கணிக்கப்படுகிர்ேகள்: ஏனெனில் இவர்கள்
பழையான திகதியில் இறந்துள்ளார்கள் - யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்திய மேஜர் .
"ஈ.பி.ஆர்.எல்.என்வும், இந்திய இராணுவமும் மக்களை கொடுமைப் படுத்து வதை நிறுத்தி தங்களது வழிமுறைகளே மாற்றிக் கொண்டால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் அமைதியையும், ஜனனயகத்தையும்
8 AO

இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையின்போத பொதுமக்கள் தொடர் நீது தாக்கப்பட்டு வருகின்றனர்.
தென்னிலங்கையில் கரும் வரட்சி நிலவுகிறது . வாந்திபேதி, மலேரியா, சின்னம்மை யினுல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்வைத்தீஸ்வராக் கல்லூ ரிக்கு அண்மையில் கொட்டடியைச் சேர்ந்த ஏ பி ரேம்குமாரின் சடலமும், அரியா 2லயில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உமாசங்க ரின் சடலமும், மஅேகரா தியேட்டருக்கன்மையில் குருநகரைச் சேர்ந்த நியூட் டனின் சடலமும், கோண்டாவிலில் உருக்குமனியின் சடலமும், பொலிகண்டியில் கிரு உ$ணமூர்த்தியின் சடலமும் காணப்பட்டன.
28.12. 88 (asp Gé58 ps)
சென்னைப் பொலிசார் ஒரு மாதத்துக்கு முன்னர் ருபா 7 இலட்சம் கோரி வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 10 வயது இலங்கைத் தமிழ் சிறுவ 2ன மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக டக்ளஸ் தேவானந் உட்பட 26 தீவி ரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூ ர் வடக்கைச் சேர்ந்த கருஞறனந்தராசா ஜெயக்குமார் இனம் தெரியா தோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
29, 12, 88 (சன்)
ஜனதிபதி தேர்தலில் வாக்களித்தமைக்காக தென்னிலர்கையில் 17 பேர் கொ ல்லப்பட்டனர்.
29. 1 2 . 88 (eľpJ Q5 sp?)
கடந்த இரு தினங்களில் மட்டும் மாத்தறை அம்பாந்தோட்டைப் பகுதிகளில் 44 சடலங்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
நாவற்குடாவில் இந்திய இராணுவத்தினராலும், அவர்களின் கலிகளாலும் கொல் லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் அர்ஜுன், ராஜா, உருத்திரன், அஜித் ஆகி யோரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
சர்வ பல்கலைக்கழக மாணவர் சங்க உறுப்பினர் ஆயுதபாணிகளால் கடத்தப் பட்டார்.
இரவு நேர மீன்பிடித் தடைகளினல் பேசா லே, த லை மன்னர், மன்னரில் 25, 000 குரும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாசிக்குடாவில் பொன் 2னயா தர்மலிங்கம் என்பவரும், மட்டக்களப்பில் சீனித்
தம்பி என்பவரும், அவருடைய மனைவியும் இனம் தெரியாதோரால் கட்டுக்கொ ல்லப்பட்டனர்
19

Page 11
இந்து என்ற வாசகர் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி.
மாங்குளத்தில் மூன்று சடலங்கள் கண்டெடுக்ப்பட்டன. ஒன்று பெண்ணிலுடையது. நெருங்கேணி நைனமருவில் 11 வீடுகள் எரிக்கப்பட்டன.
கநீதரயை பொலிஸ் வட்டாரத்தில் எச். சோமதாச என்ற 3 பிள் 2ளகளின் தந் தை கொலை செய்யப்பட்டார் .அக்குரஸ்ஸயில் இனம் தெரியாத நபரின் எரி ந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது
26 1 2 , 88 (asg C3 s Fff?)
மாத்த 2ளப் பகுதிக் தோட்டத்தில் 10 லயன்கள் எரிக்த நாசமாக்கப்பட்டுள் ான தொழிலாளிகளின் பல லட்சம் ருபா பெறுமதியான சொத்துகளும், கால்ந டைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன . 300க்கு மேற்பட்ட தொழிலாளர்கம்ே அவர்களின் குடும்பங்களும் காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.
தென்னிலங்கையில் 48 மணி நேரத்தில் 12 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.
ஜனதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டுழி பெட்டிகளுடன் யாழ்ப்பான செயலகம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதில் சார தியான சுதுமலையைச் சேர்ந்த என்விடீ$றுசிங்கம் கொல்லப்பட்டார்.
தென்னிலங்கையில் இரு தினங்களில் 72 பேர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மட்டக்களப்பில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் இணுவில் சைவ மகாஜன மகாவித்தி பால பத்தின் கரைகள் செல் தாக்குதலினுல் சேதமடைந்துள்ளன. இவை இன்னமும் திருத்தப்படாததால் மழை பெய்யும்போது மாணவர்கள் குடை பிடித்தபடி படி க்சின்றனர்.
27, 12, 88 (வீரகேசரி)
வலக்முல்லயில் மூவர் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டனர். பெலியத்தை பில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்கள் ஒருபோதும் ஒரு தனி அரசாங்கத்தை அமைக்க முடியாது. " - தேவநாயகம்,
விருத லேப்புலி உறுப்பினர்களான சாந்தள் சிவம் வேரங்காலிலும், சந்திரன், உமா காந்தன் காங்கேசன் சிறையிலும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட னர். அம்பு என்ற காங்கேசன்துறைப் பகுதித் தலைவரும், அருள்நாதன் என்ற மயி லிட்டிப் பகுதித் த2லவரும், உடுவிலில் புலாசிங்காவும், மன்னரில் அருளும் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2618

இதற்கு காரணமாகும். இதனுல் 900 பிள் 2ளகள்வரை பிறந்து ஒரு மாதத்திற்குள் இறக்கின்றன . இன்றும் ஒரு இலட்சம் பிள் 2ளகள்வரை இறக்கலாம் என அஞ்சப்பகு கிரது. இந் நாட்டில் ஒரு நாளைக்கு 11, 000 பின் 2ளகள் பிறக்கின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவில் ஆயுத உற்பத்தியைக் குறை த்து, ஆசியாவிலும், ஐரோப்பா பகுதிகளிலும் இருக்கும் திருப்புகளிலும் 2 இலட்சம் படைவீரரை குறைப்பதாகவும் சோவியத்யூனியன் அறிவித்துள்ளது.
லிபியாவில் செய்தி ஸ்தாபனங்கள், அரச இலாகாக்கள், விளையாட்டு மற்றும் இறக் குமதி ஸ்தாபனங்கள் தேவையற்றவை என பல காரணங்கள் காட்டி முடப்பட்டுவரு கின்றன. அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலுள்ள பாடசாலை ஒன்றுள் புகுந்த ஒரு வன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த தென்னசியாவைச் சேர்ந்த அகதிப் பிள்ளை க 2ளச் சுட்டுக் கொன்றன் . இந்தச் சம்பவத்தில் மேலும் 30 பிள்ளைகள் பருகாய மடைந்தன. கொலைகாரன் பின்னர் தன் 2னத்தானே கட்டு தற்கொலை செய்துகொ ன்டான்.
சோவியத் யூனியனின் ஏரோபுளொட் விமானம் மே ஜேர்மனியிலிருந்து செச்சிலுவைச் சங்கத்தின் அன்பளிப்புப் பொருட்களை அமீனியா பூகம்பப் பகுதிகளுக்கு கொண்டு சென்றது. பின்னர் பொருட்களை ஏற்றிச் சென்ற கவியாக 65 0, 000 மார்க் தரும்படி கேட்டது. செஞ்சிலுவைச் சங்கம் சோவியத் அரசுடன் தொடர்பு கொண்டு அவர்கள் தலையிட்டபிர் இந்தப் பணக் கோரிக்கை கைவிடப்பட்டது,
அமெரிக்காவிள் பரிசோதன்ைக் கூடங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு கேடிே 70 இல ட்சம் பிராணிகள் பயன்படுத்தப்படுகின்றன.இவைகளில் வெற்றி கண்ட பின்னரே மணி தர்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
தென் துருவத்தில் அமெரிக்கா, மே, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பரிசோத
னைகளை நடாத்திவிட்டு வெடி மருந்துகள், எண்ணெய் பீப்பாக்கள் போன்றவற்றை அப்படியே விட்டுவிட்டு வருவதால் அங்கு வசிக்கும் பிரானிகள் பாதிக்கப்படுவதாக கிரீன்பீஸ் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. பிறே சில் அரசாங்கம் நாட்டில் சிக்கன சீவிய முறையை ஆரம்பித்துள்ளது. இதன்படி சம்பளக் குறைவு, விலைவாசிகள் அதிகரித்தல் போன்றவை நடைமுறைப்படுத்தப்ப ரும். இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே உலகில் முதலாவது கடனளியான நாடு பிறே சில் ஆகும்.
வட இந்தியாவில் திடீரென குளிர் அதிகரித்தமையினல் 61 பேர் இறந்துள்ளனர்
பங்களாதேசில் இரு கருகதி புகைவண்டிகள் மோதிக் கொண்டதில் 15 0பேர்கொ ல்லப்பட்டனர். 1 , 000 பேர் காயமடைந்தனர்.
20 வருடத்திற்கு முன்பு ரஉ$ய ஆக்கிரமிப்பை எதிர்த்து தீறுட்டி தற்கொலை செய்து
23 2*

Page 12
உலகச் செய்திகள்
தொகுப்பு : த. பூபாலச்சந்திரன்
(ஜனவரி மாத பத்திரிகை , வானெலிச் செய்திகள்)
வியாபாரம் குறைவு எனக் காரணம் காட்டி இங்கிலாந்தில் 1,500 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வே 2ல நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி நாட்டவர்கள் இங்கிலாந்திற்குச் சென்று தங்கள் உடலிலிருந்து ஒரு கிட்னி யை வேறு நோயாளிகளுக்குப் பொருத்துவதற்காக விற்கிரர்கள். இது இங்கிலாந் தின் சட்டங்களில் இடம் கொருத்தாலும் பல மோசடிகள் நடந்துள்ளது தெரியவ நீதுள்ளது சரியாகப் பணம் கொடுபடாதது சம்பந்தமாக துருக்கியில் ஒரு வியா பாரியைக் கைது செய்துள்ளார்கள் .
தமிழ்நாட்டுத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றியீட்டி பெரும்பான்மை ஆசன ங்க 2ளக் கைப்பற்றியுள்ளது .இ.காவின் தோல்விக்கு இலங்கை அரசியலும் முக்கி பகாரணமாக இருந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அண்மையில் உள்ள சோவியத்யூனியனின் ரட்கிஸ்தான் பகுதியில் பலத்த பூகம்பம் ஏற்பட்டது. இரு கிராமங்கள் முற்றக சேதமடைந்தன. மக்கள் ஆயிரக்கணக்காக இறந்துள்ளனர். தபால், தந்தி, மின்சாரம் யாவும் தடைப்பட்டுள் என
அமெரிக்க முன்னுள் ஜனதிபதி றேகனின் ஆட்சி முடிந்ததையிட்டு பனமாவில் றே கனி ன் உருவத்தைப் போல் பொம்மைகள் செய்து எரித்து சந்தோசப்பட்டார்கள் மேற்கு ஜேர்மன் கொம்பனிகள் லிபியாவின் ஆகாயப்படைக்கு ஆகாயத்திலிருந்து
விமானங்களுக்கு எண்ணெய் நிரப்பும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொருத்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் ஒரு வருடமாக சட்டவிரோதமாக இருந்தவரும், தமிழ் இயக்கங்க ஞக்கு உதவி புரிந்தவருமான விஜய் மென்டிஸ் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்
றெனேமோ கெரில்லாக்கள் மொசம்பிக்கிலிருந்து சிம்பாவே நாட்டிற்குள் புகுந்து 6 கிராமங்க 2ள நாசமாக்கியதுடன் பிள்ளைகளேயும் கொன்று பொருட்க 2ளயும் களவாடிச் சென்றுள்ளனர். பங்களாதேசில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின் சிறு பிள் 2ளகளுக்கு அம்மை, வயிற்றேட்டம் போன்ற நோய்கள் பரவியுள்ளன. சத்தான உணவின்மையும்
22

விரும்புகிறுேம். ஆனல் இவை பலாத்காரமாக எங்கள் தொண்டைக்குழியிலிருந்து வெளிவருவதை நாங்கள் விரும்பவில்லை" - பாதிரியார் தியோகுப்பிள்ளை.
"ஈ.பி.ஆர்.எல்.எல் இந்திய இராறுவத்துடன் சேர்ந்து புலிக ளே வேட்டையா டிவருகிறது. அவர்களால் புலிக 2ளக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் புலி ஆதரவாள ர்களான பொதுமக்களைக் கொல்கிரர்கள் - யாழ்ப்பாணக் கடைக்காரர் மகாலிங்கம்.
ஒவ்வொரு நாளும் 4.5 பிரேதங்கள் பாதையில் காணப்படுகின்றன. எப்படி ஈ.பி.ஆர்.எல். எவ் மக்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்க்க முடியும்?ஒவ்வொரு இரவும் ஈ. பி.ஆர்.எல்.எல் உறுப்பினர்குளும், இந்திய இராணுவமும் தேருதல் வேட்டையாருகின்றன. இவர்கள் சில பொதுமக்க 2ள கொல்வதுடன் தினமும் 30, 40 இளைஞாக 2ள பிடித்துக் கொண்டு போகின்றனர்." - யாழ்ப்பாணம் பெரி யாஸ்பத்திரியின் ஒரு வைத்தியர்.
"எல் ரி. ரி. ஈ உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையுமே நாம் பிடித்து வருகி ரேம். ஆனல் இவர்களை நாம் கேள்வி கேட்டு அப்பாவிகளாகத் தெரிபவர்களை விருத லே செய்கிேேம் - ஈ.பி.ஆர்.எல். எவ் பேச்சாளர் சங்கரி, O2. O1. 89 (old Ossipf)
நெருங்கேணியை அடுத்துள்ள சன்னசி பரந்தன், மதியாமடு ஆகிய இடங்கள் மீது இரண்டு, மூன்று தினங்களாகத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பல வீடுகள் நாசமா க்கப்பட்டுள்ளன. 120 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.
04.01 89 (op Gass pf)
கிரானில் நாகநாதன் என்ற கிராமசேவை உத்தியோகத்தர் இனம் தெரியாதோ ரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வவுனியாவில் புளொட் இயக்கமும், புலிகள் இயக்கமும் மோதிக் கொண்டதில் சிவ பாலன் உட்பட 5 புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
புத்தளத்தில் முகம்மது அமீர் பாச்சா, கோ.கணேசன் என்ற இருவர் இயக்கத்தி லிருந்து விலகியமைக்காக இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணம் புங்கம்குளம் வீதியைச் சேர்ந்த சமுக ஊழியரான ஆ. முருகையா என்பவர் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
O 5 , 01 , 89 (ofu Gass pf)
நாவற்குடாவில் கிருஉகீனன் என்பவரும், உன்னிச்சையில் பொன்னம்பலம் சிவநாய கம் என்பவரும் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கல்குடாவில் மாணிக்கவாசகம் என்பவர் இனம் தெரியாதோரால் சட்டுக்கொல்ல ப்பட்டார்.
1 2క

Page 13
கொண்ட ஒரு மாணவனின் நினைவை கொண்டாடுவதற்காக மக்களால் நடாத்தப் பட்ட ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டன. கட்டமாகக் கரும் மக்க 2ள பொலி சார் அடித்து விரட்டினர்.
மேற்கு ஜேர்மனியிலிருந்து சட்டவிரோதமாக டென்மார்க் சென்று தஞ்சம் கேட்ட 7 பேர் மறுபடி .ே ஜேர்மன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேற்கு ஜேர்மனியின் கம்பேர்க் நகரில் 21 யூகோசெலவாக்கிய நாட்டவர் தஞ் சம் நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜிப்சி இனத்தவர். இவர்களில் ஒருவர் தனக்கும், பிள் 2ளகள் இர ன்டிற்கும் பெற்ரேல் ஊற்றி தீ மூட்ட ஆயத்தமானபோது பொலிசார் தருத்து நிர த்தினர். நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டால் சிறைவாசம் கிடைக்குமென அவர் தெரி வித்தார்.
அமெரிக்காவுக்கெதிராக ஐக்கியநாடுகள் சபையில் லிபியாவும், மற்றும் பல முன்றம் உலக நாடுகளும் கொண்டுவந்த கண்டனத்தை முன்றம் முறையாக இங்கிலாந்து, பிரா ன்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் வாக்குத் தடுப்பு உரிமையைப் பாவித்து நிராகரித்தன. .
தாய்லாந்திலிருந்து 22 பர்மா மாணவர்கள் பர்மாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ள தாக சர்வதேச மன்னிப்புச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலக புத்தத்தில் கொல்லப்பட்ட யூதரின் பிரேதங்கள் தற்போதும் மே. ஜேர்மன் பல்கலைக்கழக பயிற்சிக் கூடங்களில் பரிசோதனைகளுக்காகப் பா விக்கப்படுவதாக இஸ்ரேலிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆப்பெற்றல் மரண தேவதை எனப் பெயர் பெற்ற மே, ஜேர்மன் லுப்பெற்றல்நகர வைத்தியசாலையில் பணியாற்றிய ஜேர்மன் தாதிக்கெதிரான வழக்கு ஆரம்பமாகி புள்ளது.இந்தப் பென்தாதி வயது முதிர்ந்த 17 நோயாளிகளே விச ஊசிபோட்டு கொன்றுள்ளாள். தான் இவர்களை கஉ$டம் தெரியாமல் பரலோகத்திற்கு அனுப்பி வைத்ததாக இவள் தெரிவித்துள்ளாள். மே ஜேர்மனியில் நவநாவிகள் தங்கள் பிரச்சாரத்தை கொம்பிழற்றர் விளையாட் டுகள் மூலம் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இந்த விளையாட்டுகளில் துருக்கியர், வெளிநாட்டவர், கறுப்பர்களே தாக்குதல், துன்புறுத்துதல் போன்றவை சத்தரிக்கப்படுகிற்ன. அவுஸ்திரேலியாவில் சிட்னி கடலில் 17 வயது இளைஞனெருவன் 14 அடி நீளமான சுறவின் மரணப்பிடியிலிருந்து காயங்களுடன் டொல் பின் மீன் கூட்டங்களால் காப்பா ற்றப்பட்டான். டொல் பின் மீன்கள் இந்த இளைஞ 2னக் காப்பாற்ற நீண்ட நேரமாக சுறவுடன் சண்டையிட்டுள்ளன.
உலகம் முழுவதும் 35 இலட்சம் மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
24

لائی؟اللئے غدد فلاھش l Abھ نت نمب۲)$S) யப்பட்டுள்ளன. முதலாளித்துவ அரசுகளின் நோக்கமும் இதுவாகவே இருப்ப தகுல்தான் இன் அரசுகளும் மதத்திற்கென்று தனி அமைச்சுகளை உருவாக் கி மதங்களுக்குப் பலம் சேர்த்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
அன்று நிலப்பிரபுக்கள் மதங்களின் மூலமாக தொழிலாளர்களே ப்பிரித்துள்ள சாதி வேற்றுமைகனே இறுக்கமாக்கி கலித் தொழிலாளர்களை இழி குலத்தோராக்கி ஆலயப் பிரவேசத்தைத் தடை செய்தார்கள், இழி குலத்தவர்கள் ஒதுக்கப்பட்டோர் என்ற பொப்பான நிலையை உள்டாக்கி அவர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொன்டார்கள்
ஏகாதிபத்தியங்களால் இலங்கை கைப்பற்றப்பட்டு கிறித்தவ மதம் பரப்பப்பட்ட பின்னர் இந்து மதத்ததால் ஒதுக்கப்பட்ட தொழிலா ளர்கர் கிறித்தவ மதத்திற்கு மாறினர்கள்போதுமானளவு ஆட்கள் சேர்ந் தபிள் கிறிர்தவ ஆலயங்களிலும் உயர்சாதி, தாழ்ந்த சாதிககீேகென இரு பிரிவுகள் உள்டாக்கப்பட்டன.இதன்பின் மதமாற்றம் ஓரளவுக்கு மட்டுப்படு த்தப்பட்டது. எனினும் கிறித்தவ மதத்தோர் தாழ்ந்த சாதியினரே இனக் கணிக்கப்பட்டு மதத்தின் பெயரால் மறுபடியும் அவர்கள் ஒதுக்கப்பட்டார் கள்
நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலிருந்து தற்போதைய முத லாளித்துவ அமைப்புக்கு மாறியபோது மதங்களும் புதிய வடிவம் அமைத் துக் கொள்டனர் மதங்களின் பெயரால் பல ந்தாபனங்கள் உருவாக்கப்பட் டன. மதங்களிலும் பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.முதலாளிகளும், அரசா ங்கங்களும் நிதி உதவியிலிருந்து முழு ஒத்துழைப்பையும் இவற்றிற்கு வழங்கின ர்கள்ஃமுன்பு நிலப்பிரபுக்கள் செய்த அதே நடவடிக்கைகளை தற்போது மத ஸ்தாபனங்கள் புதிய வடிவில் செய்து வருகின்றன.முதலாளிகளினதும், அரசுகளினலும் ஏமாற்றப்பட்டு சுரஞ்டப்பட்டு தமது உழைப்பைப் பறிகொ டுத்துவிட்டு வெறும் கையுடன் இருக்கும் உழைப்பாளிகசேக்கு, அவர்கள் தங்க குடைய அடிமை நிலையை உணராமல், அதே நிலையில் தொடர்ந்தும் இருப் பதற்காக இந்த மத ஸ்தாபனங்களால் கருனை உதவிகள் வழங்கப்பரு கின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதைய பட்டினியிலிரு நீது காப்பாற்றப்படுகிழர்கள்.ஆனல் தங்கைேடய அடிமை நிலையிலிருந்து நிரந்தரமாக மீள்வதில்லை:
இன்றைய அரசுகள் அனைத்து மதங்களையும் *க்குவித்து மக் களே மதங்களின் பெயரால் பிரித்து மோதனிடுவிடுகின்றன. இதஞல் அரசுக் கெதிரான மக்களின் ஒன்றினைந்த போராட்டம் திசை திருப்பப்பட்டு மத க்கலவரங்கள் தான்டப்படுகின்றன. சாதிக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன.
இப்படிச் சாதிப் பிரிவினை, பென்னடிமை என்பவற்றைப் பேணி
25

Page 14
ஒடுக்கப்பட்டு கரன்டப்பட்டு வரும் மக்கள் தங்களுடைய அடிமை நிலையை உணராமல் ஒருவித மாயை நிலையில் இருப்பதற்காகவே மதங்கள் ஒருக்கு முறையாளர்களால் உருவாக்கப்பட்டன, தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன என்பதை முதலில் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இந்த இனம் காணுதலின் மூலம் மதம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு எர்களே கரன் டும்.ஒடுத்தம் எதிரிகளே இனம் கன்டு அளர்களே எதிர்த்துப் போரிட்டு, அவர்களது கையிலிருக்டும் அதிகாரத்தைப் பறித்தெடுத்து வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உள்டாக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களக்கும் உள்மையான விடிவு கிடைக்கும்.அதை விருத்து விதி என்றும், பாவம்" என்றுழ் மதங்களால் எங்க 2ளச் சுற்றிக் கட்டுப்போட்டுக் கொண்டால் எமது அடிமை நிலை சான்டப்படும் நிலை ஒருபோதும் மாறவே மாட்டாது.
. . . ஆனல் மகனே நிச்சயமாக இது
சாப்பிடுவதற்காக அல்ல
26
 

skistä)
uOgul uq. qy iñ எல்லோரும் வந்தாயிற்று மாமா, சித்தப்பா மணியக்கா அண்ணுந்து சாய்ந்தபடி அப்பா கதிரைக்குள் சுருட்டுப் புகை கிளப்பும் மார்பு மயிர்க் காட்டில் Quoileko விரல்கள்
uoga Usq. 4th
காணி உறுதிகள் கறைச் சேலையுடன் உறங்கி உறங்கி அதற்கும் தொற்றிய நப்தலீன் வாச 2ண
சரசா எனது அருமைச் சரசா
நீ என்ன செய்வாய்? அவர்களோ உள்ளே உனது விலைக்குப் பேரம் பேசுவர்.
மகிழம் பூ சிந்தியிருக்கும். தன்னீர் ஊற்றவும் பாலாய் நெளிகிற நிலவில் இரவு குந்தியிருப்பாய் கிணற்றுக் கட்டில் கன்களை முடி, கற்களை எறிந்து குருட்டுச் சாத்திரம் பார்த்தபடியே
இம் முறையேனும் o o o '
காத்திரு. உனக்காய் இவர்களனைவரும்
கொண்டு வருவார் ஏழு குதிரைகள் பூட்டியதேரில் பொன்னிற இறகுகள் தலையில் மிதுங்கும்
து ப ககத்திரியனே
பார்த்திரு. உனது கந்தல் வெகுத்த பின்பும் கட
இருரு.ே
27

Page 15
272完透穴の変2多茂/óのテ
தான்டில் கலம் 12இல் "வர்க்கப் போராட்டத்தின் விளைவாப் உருவான சர்வாதிகாரமும் அங்கு நாம் காண முடியாதவையும் என்ற கட்டுரைவெ ளியாகியிருந்தது. யதார்த்தமாக மக்கள் வாழுகின்ற சூழ்நிலைகளிலிருந்து விலகி ஒதுங்கிக்கொண்டு சித்தாந்த நூல்களால் மட்டும் தங்களுக்கென ஒரு கரு கட்டிக் கொண்டு அதி தீவிர இடதுசாரித்தனமாக எழுதும் பிடல் போ ன்றனர்களைப் பார்க்கும்போது, பதார்த்தமாக மக்கள் வாழும் சூழ்நிலை களிலிருந்து ஒதுங்கியிருந்து வேதத்தை மாத்திம்ம் கட்டிக் கொன்ரு அழுத வேதியர்களின் ஞாபகம்தான் வருகிறது.
மனித 2ன மனிதன் சரண்டும் அமைப்பு முறையை மாற்றியமைக்க மனிதத் தன்மையுடன் எழுந்த அணுகுமுறையே மாக்வியமாகும்.இந்த அணுகு முறையை வெவ்வேறு சமூக அமைப்புகளில் பிரயோகிப்பவனே மாக்ளியவாதி, எமது குறிக்கோள் வர்க்க பேதமற்ற சர்வாதிகாரத்தை உருவாக்குவதா கவே இருக்கும்போது, மதிக ளே அன்வழிக்கு இட்டுச் செல்வதற்காக அவர் கள் அவ்வப்போதுள்ள அரசியல், சமூக சூழ்நிலைகளுக்கமைய அவர்களால் விளங்கிக் கொர்னக் கடிய அரசியற் செயற்பாடுகளுடனேயே அவர்களை சமூக மாற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் தெருதிகளில் கைகள் கட்டப்பட்டு பெற்றேல் ஊற்றி இளைஞர்கள் கொளுத்தப்படுகிறர்கள். மனித நாகரிகமே வெட்கித் தலைகுனியும் வகையில் சித்திரவதைகள்,இன்கம்பத்தள் டனைகள் தடியெடுத்தவனெல்லாம் தன்டல்காரன் என்ற நிலையில் அனைத்தையும் துவக்குகளே தீர்மானிக்கின்றன. பேச்சுச் சுதந்திரம், பத்திரி கைச் சுதந்திரம், வெகுஜன ஸ்தானங்கள் இயங்கும் உரிமை, தொழிற் சங்கச் சுதந்திரம் இவற்றுடன் சேர்ந்து மனிதாபிமானமும் மறுக்கப்படுகிறது.கான மற் போனவர் பட்டியல் நீண்டுகொன்டே போகிறது.வாழ்ந்து கொண்டிருக் கும்போதே வாழ்க்கை பறிபோய்விடுகிறது.இந்த நிலையில் மறைந்துகொண் டிருக்கும் மனிதத்தைத் தேருவதும், மக்க 2ள துணிவுடன் கேட்கச் சொல்வதும் அதை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் மக்கனேச் சார் நீதிருக்கும் யதார்த்தமான அரசியலாகும். "பட்டினியுடன் போராடிக் கொன் டிருக்கும் மக்களுக்கு கடவுள் சோறு மூலமாகத்தான் காட்சி தர முடியும் என்பது போல அடிப்படை ஜனணுயக உரிமைகளையே இழந்து நிற்கும் மக்க ளிடம் புரட்சி முதலில் மனிதம் எங்கே?' என்று கேட்டுக் கொண்டுதான் வர முடியும்.வெறும் குரோத உணர்வுகளே மேலாதிக்கம் செலுத்தும் இன்
28

றைய நாட்களில் வர்க்க உணர்வு மீட்கப்படாமல் ஒழுங்குபடுத்தப்படா மல் வர்க்கப் போராட்டம் எப்படி சாத்தியமாகும்? மனிதத்துவம் மரவிச் துப் போன ஒரு சூழ்நிலையில் மனிதாபிமானத்தினடிப்படையில் தோன்றும் வர்க்கப் போராட்டத்தை எதிர்பார்ப்பது விபரீதமான கற்பனையாகும். நாம் சித்தாந்தந்தங்க 2ளப் படித்தவர்கள் என்பதற்காக ஒவ்வொருபிர ச்சினை எழும்போதும் அதை ஒப்பிப்பது இன்றைய பிரச்சினைகளுக்கு தீர் Q ITS 629 un U Tg
க்ருட்காட் காளிதாள்
மதவெறி என்ற தலையங்கம் கொன்ட கட்டுரையைப் படித்தேன். அதில் இரண்டாம், முன்றம் பந்தியில் ஒரு தாயைப் பற்றியும், தந்தையைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது இது வேத 2ணக்குரிய விசயம் காரணம் எந்த மத த்திலும் ஒரு குழந்தை சாத்தாதுக்குச் சமமானது என்று சொல்லப்படவில் 2ல. மதத்தின் வெறித்தனத்தை மக்களுக்கு காட்டுவதற்காக ஆதாரமாகப் புகு த்தப்பட்ட கற்ப 2னயா? உன்ஐையா? என்று தெரியவில் 2ல தந்தை பற்றிய சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றி ஆசிரியர் குறிப்பிடத் தவ றிவிட்டார். அது மட்டுமல்ல இந்தக் கொலை பாதகர்கள்தான் உள்மையான பக்தர்களென கொலைக்குக் காரணமான மதங்கள் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மதங்கள் இருந்ததாகவோ, இருப்ப தாகவோ இதுவரை கேள்விப்பட்டது கிடையாது
கேள்விச் செவியன் ஊரைக் கெருத்தான் என்பது போலாகக் கடாது. தாய், தந்தையர்களால் கொலை செய்யப்பட்ட குழந்தைகளைப் பற்றி இந்த நாட்டில் மட்டுமல்ல, எங்கள் நாட்டிலும் கண்டும், கேட்டும் இரு கீகிரேம். ஆனல் என்ன விதமான நோயால் பிடிக்கப்பட்டு இப்படியான கா ரியங்க 2ளச் செய்கிறர்கள் என்பதை ஆராயாமல் மதவெறி காரணம் என்று கறுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. மதப் பிரச்சாரமோ, மத மாற்ற மோ செய்ய போதகர்கள் மக்களிடம் போகிறர்கள் என்பது உன்மையே. அது அவரவர் விசவாசத்திற்கிணங்க, தங்கள் தங்கள் மதங்களில் கறப்படும் வேத ஆட்சமங்களை மற்றவர்களுக்குச் சொல்வி விளங்க வைக்கப் போகலாம ல்லவா? இதனல் மக்களின் அறிவைப் பொசுக்கி அறியாமை வளர்க்கத் தென் டிக்கிறர்கள் என்பது சாத்தியமாகுமா?
ஒரு அகதிக் குரும்பத்துக்கு மனிதாபிமான ரீதியில் ஏதும் உதவி செய்ய இப்படிப்பட்டவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதே போன்று தங்களுக்கும் கிடையாதா? என்று ஏம்பலித்து, தாங்களும் அந்த மதச் சார் பில் ஐக்கியம் கொண்டவர்களாக பாசாங்கு செய்யும் மக்களே இத்தகைய கதைகளை கட்டிவிடலாமல்லவா? நொயன்ரட சிவப்பி
29

Page 16
மதவெறி என்ற ஆசிரியர் குறிப்பு வரவேற்கக் கூடியது. எனினும் கட்டுரை ஆழமானதாக இருக்கவில் 2ல . மேலோட்டமாவே எழுதப்பட்டுள்ளது . மதங்கள் மனிதர்களின் உணர்ச்சிகளை எப்படி மழுங்கடிக்கின்றன என்பதைப் பற்றியும், அரசாங்கங்கள் மதங்க 2ள எப்படி பாதுகாக்கின்றன என்பதைப் பற்றியும் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். சுதந்திரக் குரல் என்ற கட்டுரையில் உன்மைக 2ளக் குறிப்பிட்டிருந்தாலும் தத்துவக் கட்டுரை போல் அமைந்திருப் பதால் கட்டுரையாளர் எதிர்பார்க்கும் உணர்ச்சி வாசிப்பவர்களிடம் வராது 'நெஞ்சமே மாறிவிடு பழைய அரசியல்வாதிக 2ளயே குறிப்பிட்டா லும் வரப்போகும் பராகுமன்றத் தேர்தலுக்குப் பிறகுகட பொருத்தமாயி ருக்கும். 14ஆம் பக்கத்தில் 3ஆம் பந்தியிலிருந்து 15ஆம் பக்கம் வரையிலான கவிதைப் பகுதியைத் தவிர்த்திருக்கலாம்.
மாக்சிசம் ஒரு சமூக விஞ்ஞானம் கட்டுரையை எழுதியவர்
விளங்கக் கூடியதாகவே இதை எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டாலும் இல குவாக விளங்கிக் கொள்ள முடியாமலிருக்கிறது. இப்படி பந்தி பந்தியாக எழுதிக் குவித்தால் பலர் படிக்காமலே விட்டுவிடுவார்கள். எனவே படிப்பவ ர்களுக்கு சவாரசியமாக இருக்கும் வகையிலும், இலகுவாகப் புரிந்து கொள் கும் வகையிலும் கேள்வி-பதில் வடிவிலோ அல்லது இருவர் உரையாடுவது போலவோ அமைக்கப்பட்டால் பயனுள்ளதாயிருக்கும் அட்டைப்படத்துக்கான சிவத்தின் கருத்துக்குப் பாராட்டுகள்
ஆப்பெற்றல் த.வாசகர்
சரியான இரை கிடையாது வாடி வதங்கி, ஒதுங்கி இருந்த என்னே சத்து ள்ள உணவுடன் வந்த தா ன்டில் ஆட்கொண்டுவிட்டது.
கோர்சன்ஸ் (டென்மார்க்) வீ. சிறீகதிர்காமநாதன்
கலம் 13இன் அட்டைப்படம், ஆசிரியர் தலையங்கம் ஆகியவை பிரமாதமாக இருந்தன. மதவெறி கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவங்களில் சம்பந்தப்பட்டவ ர்களை நேரில் சென்று பேட்டி'கண்டு வெளியிட்டால் என்ன? பவி. சிரீரங் கள் எழுதும் கட்டுரைகளில் இந்தியச் சஞ்சிகைகளே வாசித்த பாதிப்புத் தெரிகிறது. இவருடைய கட்டுரையில் வரும் விறலி" என்ற சொல், நெஞ்ச மே மாறிவிடு கவிதையில் வரும் "மாக்கள் போன்ற சொற்கள் தமிழ் - தமிழ் அகராதி இல்லாத வாசகர்களே குழப்பிவிரும் அல்ல்ரனின் கவிதையும் கருப் பொருளும் நன்றக இருந்தன.து ஸ்டிலில் வரும் எழுத்துப் பிழைகளை ப்பற்றிக் கவனமெடுக்க வேண்டும். கோவை றைதனின் சிறுகதைக்கு காலந் தாழ்த்திய பாராட்டுகள்
காடெக்ஸன் எம். கே
3O

னரி நடீசத்திரங்கள்
~ அம்பலவள்புவனேந்திரன், :"ದಿ:” »
மனிதன் மட்டும் ஏன் மாற மறுக்கிரள் , ?
பணத்தை என்றுவதில் குறியாக இருக்குமிவன் - ஏனே தாயகத்தை எண்ணிப் பார்க்க தவறிப் போய்விடுகிறன் . ?
குழந்தைக்குப் பிறந்தநாள் - é58. á5ág é5 lblo TGITU) a e கொண்டாட்டங்களுக்கு அளவில்லை. இன்று ஐரோப்பியத் தமிழரின் அன்றடக் கடமைகளில் ஒன்று இன்னும் சொன்னல்,
வீரகேசரி யில் விளம்பரம் வீடியோ படப்பிடிப்பு வீட்டுக்கு விரு தமிழ் கொம்பியூட்டரின் தரமுயர்ந்த கார்ட் 1 . .
அங்கே வீட்டுக்கு வீடு மரணவோலம் வீதிகளில் பினக் குவியல் நாதியற்றுக் குழந்தைகள் நாய்க 2ள விடக் கேவலமாய் . .
ஏ தமிழா எண்ணிப்பார் நம் இனத்தை .
கல்யான வீடென்றல் கலகலப்பே தனி
31

Page 17
32
எல்லாமே நம் நாட்டோடு சரி @టీ 26 - - Q &aు இங்கும் பன்மடங்கு Glasmd 2a uri 6156va Ašg கொண்டாட்டம் நடாத்துகிரர் . . சீதனம் கடச் சிலோனிலிருந்து
சிக்லர் அடித்து
சீமைக்கும் வந்துவிட்டது ed
சி தமிழா உள் 2னத் திருத்த முடியாதா? உன்னேரு சமம்ாய் அகதிப் பணம் பெறுபவளிடமா? சிந்தித்துப் பார் . . po Spišs uod &asyůh நிமிர்ந்து நடந்து வந்த வழியையும் . .
அங்கே
உருத்த துணியின்றி குடிக்க கூழின்றி குடியிருக்க வீடின்றி அகதிகளாப் நம் ரத்தங்கள்
இங்கே,
அகதி - என்ற பெயரை நீயே உனக்குச் சூட்டிக் கொண்டு உருத்தியிருப்பது பரைவா? " -
கோஞ்சிபுரமா? " என்று அறைகளிலிருந்து கதையளக்கிரப்
சிறைகளில் சித்திரவதையுடன் அங்கே நம் சகோதரங்கள் சின்குபின்னமாக்கப்படுவதை சற்றுச் சிந்தித்துப் utrff
கவுன் அணிந்தாலே கற்புக்குப் பங்கம் என்று கலங்கிப் புடவை கட்டிப் பூவும் பொட்டுமாய் சிறுமிகள் அங்கே அஞ்சியிருக்க

இங்கே
பவுன் என்ன விலை சவுதியா, சிங்கப்பூரா என்று சந்தை நடாத்தி ka சல்லி சேர்க்கிறப் , , சற்றுச் சிந்தித்துப் பார் வெற்று வயிற்றேடு வேகுகின்ற நம் ரத்த உறவுகள் சத்தமிடுவது - இந்த வற்தை கடல்களையும் தான்டி, வசதியுடன் வாழ்கின்ற உள் காதுகளுக்கு கேட்கவில்லையா? உற்றுக் கேட்டுப் பார் . . உனக்கும் கேட்கும்.
பிள்ளைக்குச் சடங்கு செய்ததில் அவ்வளவு வருமானமில்லை - என்று பிதற்றுகின்ற பெற்றுேரே நீங்கள் வேறு மார்க்கமாக வேதனம் பெறலாமே கொள் 2ள கொள்ளையாக பணம் கொட்டுமே
இப்படிப் பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமில் cல . . பணமென்ரல் - நி நாயாக அCலகிறயே
அங்கே,
தெருவினிலே பிணங்களை நாய்கள் தின்னுகிறதே நம் உறவுகள் தினமும் en:UG ÚI 0ům pa nitoba anas உரை மறந்தாயே தமிழா உனக்கு ஆடம்பரம் தேவையா? இன்று சக போகம் அனுபவிப்பா நா 2ள ?
எப்படியும் தமிழருக்கு ஒரு விடிவு வரும்,
அப்போது வேசதாரிகளுக்கும்
6905 paq. 64 QUúh.
33

Page 18
பதிவுத் தபாலில் கடிதத்தை அனுப்பிவிட்டு தபாற் கந்தோரை விட்டு முத்து வெளியே வந்தான். வெளியே அலைந்து கொண்டிருந்த குளிர் உடனடியாக அவனைத் தாக்கியது கைகள் தன்னிச்சையாக ஜக்கற் பொக்க ற்றினுள் தஞ்சம் கேட்க, கால்கள் துரிதமாக இயங்கின. மாலையாக இருக்க வேண்டிய நேரத்தை ஆரம்ப" இருட்டு குழப்ப ஆரம்பித்திருந்தது.
கைதன் உள்ள அலுவலகங்களில் சுழல் கதிரையில் அமர்ந்துகோ ப்புகளில் மூழ்கியிருந்தவர்கள் ஆயாசப் பெருமூச்சுடன் வீட்டுக்கு வர, எதிர்ப் பால் நன்பர்களைத் தேடி இளசுகள் போய்க் கொண்டிருக்க, பாதையில் வாகனங்கள் அதிகரித்து நெரிசல் உண்டாகியிருந்தது.குடும்பகாரர்கள் }, கோப்புக்குள் மெல்லியதாகப் போய், பிறகு பாரமாக வெளிப்பட்டார்கள்.
முத்து கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு குளிர் பயமுறுத்த வசிப்பிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பற்க 2ளப் பற்றிக் கவலைப்படாத சிறவர்கள் சக்கரப் பல கையில் சாகசம் செய்து கொண்டிருந்தார்கள்.இரண்டொரு நாய்கள் எஜ மானர்களிடம் கழுத்துப்பட்டியின் நுனியைப் பாரம் கொடுத்து விட்டு குறிக்க ப்பட்ட எல் 2லக்குள் சுதந்திரமாக உலாவின, -
みエ 38
34
 

சந்தடியான பகுதியிலிருந்து அமைதியான கட்டிடப் பிரதேசத் திற்குள் முத்து பிரவேசித்தாள்,பெரும்பாலான கட்டிடங்கள் காலநிலையா ல்இறுக்கமாக முடியிருந்தன. பலர் கரியைச் சிக்கனப்படுத்தியிருந்ததால் மேலே புகைக்கவில் லேக்
ஓரளவு இருட்டான பகுதியிலிருந்து பியர் குடித்துக் கொண்டிரு நீத நான்கைந்து பேரை முத்து தான்டியபோது அவர்கள் கவனம் அவனை நோக்கித் திரும்பியது.
சுவாற்சன் றவுஸ் (கறுப்பனே வெளியேறு) சுவாற்ச சுவைன (கறுப்புப் பன்றி) அவுல்லான்டர் றவுன் (அந்நியனே வெளியேறு)
பியர் வாடையுடன் கோசங்கள் வெளிக் கிளம்பின முத்து அவர் க 2ளக் கணிப்பிட்டார்.ஐந்து பேர்கலோரி கடிய முரட்டு உருவங்கள். கையில் போத்தல்கள் வைத்திருந்தார்கள். இந் நிலைமையில் தப்பித்தலே உசிதமானது
முத்து நடையை விரைவாக்கிறேன்.ஒரும் என்னத்தைத் தன்மானம் கேலி செய்தது.
ඊශl flésෂth பின்னல் வந்தார்கள்.
சுவைன குன்ட் (பன்றி நாய்?9 ாக வைன அசைலன்றன் (பன்றி அகதி? )
ஆஉ$லொக் (தமிழாக்கம் வேண்டாம்) துர என்று அவர்களில் ஒருவன் துப்பியது தன்னுடைய ஜக்கற் பின்பக்கத்தில் படிந்திருக்கலாம் என முத்து விகித்தான். அண்மையில்தான் வரு கிறர்கள். முரட்டு உடம்புகள் கையில் போத்தல்களும் வைத்திருந்தார்கள்.
பயம் முதன் முதலாக உற்பத்தியாக முத்து நடையை இன்ம் விரைவுபடுத்தின்ை.
" ákiየú.. "
பியர் போத்தலொன்று முத்துவுக்கு மிக அண்மியதாக விழுந்து உடைந்தது. எச்சரிக்கை.முத்து இப்போது ஓட ஆரம்பித்தான்.
தலையை மழுங்கடித்து, கறுப்பு ஐக்கற் கறுப்பு ஜீன்ஸ் அணிந்து இராணுவச் சப்பாத்து போட்டிருந்த அவர்கள் கைகளே நேராக நீட்டி
35

Page 19
கே கிற்லர் என்று சொல்லி டொச்சில் பழைய பாட்டுப் பாடினர்கள்.
தனது க்ட்டிடத்திற்கு வரும்வரை முத்து ஓட்டத்தை நிறுத்தவி ல் லே குளிரைப் பொருட்படுத்தாமல் இன்ன லேத் திறந்து, எதிர் கட்டிடமாடி யில் ஜன்னல் துடைத்துக் கொண்டிருந்த ‘பென்னைப் பார்த்துக் கொண்டிருந்த
ஒருவன் முத்து ஓடிவருவதைப் பார்த்துவிட்டான் m
என்ன மூத்து ஒலிம்பத் திருப்பி நடத்தப் போறங்களோ?
அவனுடைய கேள்வியை அலட்சியம் செய்து பிரதான கதவைத் திறந்து கட்டிடத்திற்குள் பிரவேசித்த பின்தாள் முத்துவால் நிதானமாக முச் சவிட முடித்தது உடம்பு முழுக்க வியர்த்திருந்தது.ஐக்கற்றை சர்ரென்று பிரி த்து உடம்பைக் காற்றுக்குக் காட்டினன் சுவாசம் மெல்ல மெல்ல சகச நிலைக்கு வந்தது.
படிகளில் ஏறி தனது அறைக் கதவைத் திறந்து பிரவேசித்தான். குளியலறைக்குள் நின்று டெனிமிலிருந்து நிலத்தை வெளியேற்றிக் கொண்டிருந்த ஞானம் முத்துவின் தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
"என்னடாப்பா க 2ளச்சுப் போய் வார்ப்? பல்ஸுக்குப் பின் குல ஒடிவந்தனியே?
“பகிடி விடாதை நாசிக்காறங்கள் கலைச்சுக் கொன்கு வந்த ay isdi
நாசிக்காறங்களோ? எங்கட ன்ரட்டுக்கவும் வந்திட்டாங்களே ஞானம் இரண்டாம் முறை தண்ணீரில் அமுக்கி எடுத்துப் பிழிந்தான்.
வந்திட்டாங்களோ? ஆரிலயேன் கைவைச்சாப் பிறகுதான் உங் களுக்குத் தெரியவரும் முத்து அறைக்குள் போய் ஜக்கற் ஜீன்லிருந்து விடு தலையடைந்து சாரத்துக்கு மாறினன்.
எங்கயோ ஒரு ஸ்ரட்டில எங்கட ஆக்களின்ரை பில்டிங்கை எரிச்சவங்கள் என்ரு கேள்விப்பட்டனன்.இப்ப எங்கட ஸ்ரட்டுக்கவும் வந்திட் டாங்கள் என்டா கரைச்சல்தான் ஞானம் பிழிந்த உடைகளே உலர்த்துவத ற்காக கட்டிட உச்சிக்குப் போனன்,
முத்துவுக்கு எரிச்சலாக இருந்தது. "நாட்டில நிம்மதியில் லேயெ ண்டு இங்க வந்தா இஞ்சபும் பிரச்சினையாயெல்லோ கிடக்கு இனி எந்த நாட்டில செக்கன்ட் ஆல் அடிக்கிறது, சைச உவங்களேன் எங்கரில ஆத்தி ரப்படுறங்களென்ரு தெரியேல
இதில தெரிவிறதுக்கு என்ன கிடக்97 அவங்கள் ரேட்டி நிக்க
36

நாங்கள் காறில விலத்திக் கொண்டு போகு ஆத்திரம் வராம சிரிப்பே வரும். எங்கட சனத்தால ஜேமணி நாறிப் போச்க இனிப் பெட்டியைக் கட் டிக்கொன்ரு வெளிக்கிட வேன்டினதுதான். போற போக்கில பில்டிங்கிக்குள்ள வந்து வெகுத்தாலும் வெளுப்பங்கள். முத்து தனக்குள் பலவாறு யோசித்த வாறே நிமோட் கொன்ேேலரை எடுத்து தொலைக்காட்சியை உயிராக்கி குன்
மேற்கு பேர்லின் தேர்தலில் நாணிக் கட்சி பதினெரு ஆசனங்க 2ளக் கைப்பற்றியதைப்பற்றி ஏனைய கட்சிகள் மண்டையை உடைத்துக் கொ ண்டிருந்தன. வெளிநாட்டவரை தரத்துவோம் என்ற கோரிக்கைக்கு இவ்வளவு ஆதரவா என்று பலர் ஆச்சரியப்பட்டார்கள்.
கிட்லரின்ரை ஆக்கள் நல்லாத்தாள் வளந்து வாங்ேகள். முந்தி செய்த மாதிரி காஸ் விளையாட்டு நடந்தாலும் நடக்கும். இதைவிட எங்கட நாடு பறவாயில் லைப் போல இருக்க் என்று முத்து என்னிக் கொண்டிருக்9ம் போது ஞானம் உடைகளே உலர்த்தப் போட்டுவிட்டு வந்தான்.
என்னடாப்பா தலையில் கை வைச்சுக் கொண்டிருக்கிரய். அவ ங்கள் கலைச்ச உடன பயந்திட்டியே ஒன்ருக்கும் யோசியாதை வெல்லுவம், உ2லயை வைப்யன் இரவுச் சமையலை மெல்ல மெல்ல மாத் தொடங்குவோம் ஞானம் சொல்லிவிட்டு தொலைபேசியை எடுத்து எக்க 2ளச் கழட்டி9ள்.
*ぶGaりsr"
*நான் ஞான கதைக்கிறன் . என்ன மாதிரி நா 2ளக்கு வாரியே?
அது பிரச்சினையில் லேசம்மா கடத்தாம வா இத்ச ரன்டு நாள் நின்ரு போகலாம்
sua sess-sous
பொனெவ்வுக்கு வந்து நிக்கு ரெலிபோனடி நான் வாறன்
് അ = അ അ = -
"அப்ப நாளைக்குச் சந்திப்பம் துல்" என்று ஞானம் இணைப் பைத் துன்டித்தான். என்ரை பழைய கட்டாளி தற்சேலா டோற் முன்ட்டில
ஆ2ள ஒருநாள் கன்டன் அடுத்த சனி, ஞாயிறு வாறன் என்டாள். அதுதான் அடி சுப் பாத்தஞஜ்நாளைக்கு வாரனம் என்று முத்துவுக்குச் சொன்னன் .
ஆராள்? என்று முத்து கேட்டதற்கு பார்த்திபன் என்றன்.
(இன்னும் வரும்)
37

Page 20
நமது விமர்சனம்
"கண்ணீர்ப் பூக்கள்" என்ற கவிதையில் பரவுத் துயச் மட்டுமே வெளிக்கா ட்டப்பட்டுள்ளது.
காளிதாஸ் என்ற வாசகர் குறிப்பட்டபடி "நாம் சித்தாந்தங்க 2ளப் படி க்தவர்கள் என்பதற்காக ஒவ்வொரு பிரச்சினே எழும்போதும் அதை ஒப் பிப்பது இன்றைய பிரச்சினேகளுக்குத் தீர்வாக அமையாது என்பதை விட " . . . சூழ்நிலையைப் புறக்கணித்து அதை ஒப்பிப்பது சரியான கருத்தை அநிேயப்படுத்தும் " என்பதே பொருத்தமானது. மனிதத்துவம் மரணித்தப் போன ஒரு ஆழ்நிலையிலிருந்தே மனித நேயத்தை அடிப்படையாகக் கொ வர்க்கப் போராட்டம் தனது அடிப்படையைத் தேடி முனைப்புப் பெ چاش
D Lù சிவப்பி என்ற வாசகருக்கான பதில் "மதம்" என்ற கட்டுரையில் அடங்கி of TTg.
(செய்திக் குறிப்பின் தொடர்ச்சி)
U 7 - 0 1 - BB (வீரகேசரி) தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவன அலுவலரும், அரியா லே பிரஜைகள் குழுச்செய வாாருமாறு இராசதுரை முருகை பா யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
9 0 1 88 (விரகேசரி) அக்கரைப்பற்றில் இயக்கமொன்றைச் சேர்ந்த சங்கர், விசு ஆகியோர் போட்டி இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். எட்டிபாந்தோட்டைப் பகுதியிம் மூர்த்தி என்ற குடும்பஸ்தர் இனந்தெரியாதவர்க ாால் சுடப்பட்டு குற்ற பிராக தீமூட்டிக் கொகுத்தப்பட்டார்.
1 3 - 0.1 - B E (ஓர கேசரி) ஐ.ம.வி.மு உறுப்பனர் குமார் இனந்தெரியாதோரால் சட்டுக் கொல்லப்பட் LIT r.
1 4 - 0.1 - B Ց (arg Gaia T) நவசமசமாஜக் கட்சியிர் அரசியற்குழு உறுப்பினரும், வட பிரதேச அமைப்பாளரு மான வி. அங்குமலே யாழ்ப்பானத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் .
38

匹听以顶
சிதை தனில் 2/(தம் 24/Aர்தர் கர்/2972ய.
ஆசிததாரர்.தன்ன ಕ9ž5+ ஆகிதத்தகுக்கு a7///avia/7afaai.
@エ
ஆசிர் த9. அதrதர்
2ளிசி.ே திதன்ஐசி/திறலும்
co%22f................. sovos/EW 3.Jeo
AFEWSTR 45
ኃ..cኋCጋóጋ ፆዜሥሄሩይዶ5ዳ'Yኃኖዴ•ጋ JAWA" FEYYAW" 7-A, 42222? di 42774
பெயர், முகவரி போன்ற முழு விபரங்களும் இல்லாத ஆக்கமோ, விமர்சனமோ பரசுரிக்கப்பட மாட்டாது நீங்கள் விரும்பினுள் நீங்கள் குறிப்பரும் பு: பெய ரீலோ, இடத்தைக் குறிப்படாமலோ பிரசுரிக்கப்படும். வாசகர் வட்டம் போ ன்ற அமைப்புகளிலிருந்து அனுப்பும்போது அந்த அமைப்புகளின் சார்பாக ஒரு வரின் பெயராவது குறிப்பிடல் வேண்டும்.
விமர்சனங்களே இயலுமானளவு விரைவில் அலுப்புதல் விரும்பத்தக்கது. விமர்சனங் கள் நீளமாக இருப்பன் கருத்துச் சிதையாமல் அவற்றை ஓரளவுக்குச் சுருக்கிப் பரசுரிக்கும் உரிமையை ஆசிரியர் குழு வாசகர்களின் அதுமதியுடன் எடுத்துக்கொ
ள்கிறது .

Page 21
一亚爪卵
މޮންލިޓްZ0/7)
gâŽéof Şzo sp/2/2/2/2//fesa, a2 eaf முத2திகு உத்சிமூ42 sever 422a545 aeae
சத்த7 தசிரம் (த27 5 Zதத்தகர் - 2 Y 222a) - E. மேற்கு சஜர்மனி த2%
கர்த்ததத்த
அத்த7-திரம் (த27ர்ச்
2ன்ன972தன் அதம் (ஏழு 42g227 42457227,722.72.
geezza2z/ zas7 தவி
அத்சி அ7ை:த் ኢኖፖኃኅፊ)ፖ ̈ Sያዶ?ፉዳmዳ? 422 332 220
SÜDASIEN
HEFAL A7
KOLEH ムエタクク Wag/
SR uAKA

亦以0j一
சதி அசிகை)
த7 திகத்திபதி சிந7ர்சி" 7 சித்திஅரசி தித/247 7து அத்த77427த்தை *திக்,
a away 2za) 2 (2.472.
5 a 67zò.
്ള ീജ72 ജൂബ
22222)
- 25 722ههلي
– ፊ-ò ﷽2,ፏ72ሪ2 . ീഴ്ച ജുബമ4()
a27 a2272/esa/7
அர இ9 爱劲 YSTYSPAF WEWAPA22F4PŽZYZ
BÜRo
aWS7762 225
ሆቶ/፴/ሥ2ሥ2ሥFA&X24Z-2
GÆ7%፥፳4/V}ኂ