கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.03

Page 1
இவர்கள் இங்கே . இவர்களின் PLAT
T A MILISCHE ZE I TSCHRIFT DES
 

பாடல் அடுத்த பக்கத்தில்,
SUD IN 5 I EN B U R D ዞ Fፄ - ተ5 ̆

Page 2
தண்ணீர் பிடிக்கும் சிறவர்களின் உரையாடல் ,
சிறுமி - ஏன்ரா , எங்க உள்ரை அய்யா, அம்மாவைக் காணேல.
நீ தண்ணி படிக்க வந்திருக்கிருய்?
சரவன்- லெச்சலுக்கு ஒட்டுப்போட வேணுமெண்டு அய்யாவையும்
அம்மாவையும் றக்கில அள்ளிக் கொண்டு போட்டாங்கள். அதுதான் சோத்துக்கு உ லே வைக்க தண்ணி பிடிக்க வந் திருக்கிறன் .
சரமி - அப்ப நீயே சமைக்கப் போரய்? அய்யா, அம்மா இப்ப
வரமாட்டினமே?
சிறுவன்- அவை எப்பிடியும் திரும்பி நடந்து வர பொழுது பட்டிரும்.
அதுமட்டும் தம்பி பசி கிடக்க மாட்டாள்.
? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

R. Putfinarrafi syer 27-7; Hili Street "|"I Lý là "Tư" rrir "Il (ollo Jef (J2) &-728.523
எதிர்பார்க்கப்பட்ட இரத்தக் காரியுடன் இலங்கையின் பாரா ஞமன்றத் தேர்தல்கள் நடந்த முடிந்துள்ளன. இந்த "ஜனன யகத் தேர்தலுக்கு கொருக்கப்பட்ட விலே ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்கள். பொதுமக்க 2ள ப்பலி கொடுத்து தங்களுக்கான ஆசனங்களே ஒடுக்கு முறையாளர்கள் கைப் பற்றியிருக்கிறர்கள் 1. 1ஜனணு யகம் காப்பாற்றப்பட்டுவிட்டதாக உலகப்
பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியையும், சமாதனத்தையுமே விரும்புகிறர்கள் என்பதை இது காட்டுவதாக மக்கள் பரதிநிதிகள் பச்சையாகப் புகுகுகிறர்கள். இலங்கையின் நடைபெற்ற இத் தேர்தலில் உண்மையிலேயே ஜனணு யகம் காப்பாற்றப்பட்டிருக்கிறதா?
அந்நிய இராணுவம் தொடர்ந்தும் நாட்டில் இருக்கக் கூடிய தாக (க லேப்போம் என்ற வீர சபதம் மாகாணசபைத் தேர்தல்களின் பன் க லேந்து போய்விட்டது), தென்னிலங்கையின் பல பகுதிகளும் ஜே.வி. பியி: ரின் மிரட்டல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கடியதாக, ஆயிரக் கணுக் கான தமிழ், சிங்கள அப்பாவி இ2ளஞர்கள் விசார 2ணகளின்ற தடுப்புமுகா ம்களிலும், சிறைகளிலும் தொடர்ந்த தடுத்து வைக்கப்பட்டிருக்க , அதீத இரா லுவச் செலவீனங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழான மக்கள் தொகை அதிகரித்து அவர்கள் தெருவுக்கு வந்துவிட, கொலைகள் எண்ணிக்கையில் அதி கரித்துக் கொண்டிருக்க ஜனணு யகத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது .
இந்தத் தேர்தலே நடாத்துவதற்கு ஒடுக்குமுறையாளர்கள் எந்தச் சிரமமும் படவில் 2ல . ஏனெனில் அவர்களுக்கு மட்டுமான பாது காப்புத் தேவைக்கதிகமாகவே இருந்தது.இலங்கைப் பொலிஸ், இராணுவ த்தைவிட அந்நிய இராணுவத்திடம் கூட தேர்தல் பிரச்சசாரங்களுக் காகப் பாதுகாப்பு கேட்கப்பட்டது. இதைவிட ஒவ்வொரு பிரதிநிதிகளும் 1சொந்தமாகவே ஆயுதபாணி மெய்ப்பாதுகாவலர்களே வைத்திருந்தார் கள். தேர்தல் பிரச்சாரங்கள் ஒட்டல்களில் முடிய அறைகளுக்குள்ளும் நடை பெற்றன. கட்சிகளே எதிர்ப்பதாகக் கறிக் கொள்பவர்களால் கொல்லப் பட்டவர்கள் ஏமாற்றப்பட்ட ஆதரவாளர்களும், பொதுமக்களுமே ஒட்டுக்

Page 3
கேட்ட பிரதிநிதிகள் எல்லா விதத்திலுமே தப்பிக் கொண்டார்கள். மக் கள் கொலை செய்யப்படுவதைக் கருத்தில் கொள்ளாமல், தாங்கள் தப்பு வதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள இந்த மக்கள் 'தொண்டர்கள் தான் தங்க 2ளப் பாராளுமன்றக் கதிரைகளில் அமர்த்தும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார்கள்
தேர்தலுக்கு முன்பாக வடக்கிற்குச் சென்றிருந்த ஆங்கிலப்பக் திரிகையொன்றின் நிருபர் வயோதிபர் ஒருவரிடம் தேர்த 2லப் பற்றி அபி ப்பராயம் கேட்டிருக்கிறர் சயனைட் குப்பி வாங்கி வைத்துக் கொண்டு அப் புறமாகப் பதிலளிப்பதாக அந்த வயோதிபர் சொல்லியிருக்கிறர் . இப்படி யான மனநிலையில்தான் வாக்களிப்பு நடந்திருக்கிறது. வாக்குப் பதிவு அதி காரிகளே பயந்ததால் அவர்களுக்கும் ஆள் மாற்றப்பட்டு பதிவுகள் என் னப் பட்டிருக்கின்றன. துப்பாக்கிமுனேயிலும் வாக்களிப்பு நடந்திருக்கிறது. குண்டுகள், கொலை மிரட்ல்களுக்கு மத்தியில் வாக்குகள் விழுந்துள்ளன. (விழு த்தப்பட்டுள்ளன) . 11 வருடங்களாக இனவாதத்தைக் கக்கிவந்த ஐ.தே.க மறுபடியும் தனது வசதிக ளே தேர்தல் மூலம் நீடித்துக் கொண்டுள்ளது . தொடரப்போகும் தனது ஒடுக்குமுறைக்காக அத்திவாரத்தைச் சரிபார்த் துள்ளது .இத் தேர்தலில் இவ்வதைான் நடந்துள்ளதா?
தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கிலுள்ளவர்கள் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறர்கள். பாராளுமன்ற ஆசனங்களுக்காக மக்களை மறந்து இனவெறி அரசுடன் இணைந்திருந்த த.வி.கவினர் தமிழ் இளைஞர்களின் ஆயு தப் போராட்டம் வளர்ச்சியடைந்ததும் தவிர்க்க முடியாமல் பின்வாங்கி இந்தியாவுக்குப் பறந்தனர். தற்போது தங்களது சமாதான நாடகத்தில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு இலவசம் என்ற சலுகையை இலங்கை, இ ந்திய அரசுகள் வழங்கியதும் மறுபடி நாட்டு ஞாபகம் வந்து திரும்பி வந்திருந்தார்கள். பக்கம் பக்கமாக பத்திரிகைகளிலும், வானெலியிலும், தொலைக்காட்சியிலும் பாவமன்னிப்பை வெகுநாகரிகமாகவே கோரினு ர்கள் ஒரு முதலாளி தனது பொருள் நன்னக விற்க வேண்டுமென்பதற்காக செய்யும் கவர்ச்சி விளம்பரங்கள் போல் வாக்குகளுக்காக ஏராளமாக விளம்பரம் செய்தார்கள் செய்த (?) , செய்யாத தியாகங்களையெல்லாம் பந்தி பந்தியாக எழுதிக் குவித்தார்கள். த.வி.கவினர் மட்டுமல்ல, தென்ன னிலங்கைக் கட்சிகள் உட்பட தமிழர்கட்சிகள் அனைத்தும் இத் தொழிலைச் செய்யத் தவறவில்லை. தேர்தலுக்கு முன் தரும் வழக்கமான வாக்குறுதிகள் எல்லாம் தாராளமாக அள்ளி வீசப்பட்டன. இருந்தும் என்ன?
தேர்தலில் பழைய தமிழ்த் தலைமைகளை து க்கியெறிந்து மக்கள் தங்களது நிலையை வெளிக்காட்டியுள்ளார்கள். த.வி.க. அ.இ.த.க
ஆகியவை ஒரு ஆசனத்தையேதும் பெறவில்லை. ஆயுதங்கள் வைத்திருந்தமையி ஒவம், இந்திய இராஜூவத்தின் ஒத்துழைப்பு இருந்தமையிலுைம் ஏனையவர்கள்

சில ஆசனங்களைப் பெற்றுக் கொண்டார்கள். பழைய தலைமைகளை நிரா கரித்தள் மூலம் அந்த அரசியல் வேண்டாம்" எனத் தீர்ப்பு வழங்கப்ப ட்டுள்ளது .
இதைவிட இன்னெரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாகாணச பைகள் மக்கதேக்காகவே என்று கூறி, 1 மக்கள் நலன் கருதியே இயங்குகி முேம் என மாகாணசபையில் பங்கெருத்துக் கொண்ட ஈ , பி. ஆர். எல்.எல், ஈ.என்.டி.எல். எவ், இவைகளின் கட்டாளியான ரே லோ ஆகியவற்றfற்கெதி ரான தமது எதிர்ப்பை ஈரோஸின் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பெஞ்ம ளில் 'வாக்க்ளித்தள் மூலம் வெளிக்காட்டியுள்ளார்கள். இதன் மூலம் மாகா ணசபையின் சேவையும் " அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் அர்த்தம் ஈரோளின் நிலைப்பாடு சரியானதென்பல்ல ஒன்றின் மீது மக்களுக்கிருந்த வெறுப்பு இன்னென்றின் மீதான ஆதரவாய் மாறியிருக்கிறது
இந்தத் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால் தேர்தல்தான் சரியானதும், முடிவானதுமான தீர்வு என்பதல்ல கருத்து "ஜனனயக நாடுக ளில் நடக்கும் தேர்தல்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. அதுவும் இலங்கை த்தேர்தல்கள் "தன்ச் சிறப்பு வாய்ந்தவை. இந்தத் தேர்தல்களிறல் அடி ப்படை மாற்றங்கள் எதுவும் நிகழ்வதில் 2ல. அடிப்படையில் மாற்ற மேற்படா விட்டால் பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும்? எனவே இந்த தேர்த ல்களில்ை ஒருக்கு மறையாளர்களிடையே ஆட்கள் மாற்றம் தான் நடைபெ றுகிறது. உழைப்பவர்கள் தமது உழைப்பை பறிகொருப்பது தொடர்ந்துகொ ண்டேயிருக்கிறது சுரண்டுபவர்கள் சுரண்டிக் கொழுத்துக் கொண்டேயிருக்கிற ர்கள். இந் நிலையை மாற்ற இந்தத் தேர்தல்களினல் நிச்சயமாக முடியா து வாக்குளால் மட்டுமே சரியான தலைமையை ஏற்படுத்த முடியாது. உழை ப்பவர்களும், அவர்களின் நேச சக்திகளும் ஆயுதமேந்திப் போராடி,சுரன் டல்காரர்களிடமும், ஒடுக்குமுறையாளர்களிடமும் இருக்கும் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதால் மட்டுமே ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க (Մ9 կմ) օ
இதற்காக நாங்கள் அரசியல் மயமாவோம். உண்மையான விரு த Cலயை சுதந்திரத்தை, விடிவை அடைவதற்கான சரியான வழிவகைகளை தெரிந்து கொள்வோம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம். இவற்றைச் செய்யத் தவறுவோமாயின் இப்படியான தேர்தல்க 2ளயே மக்கள் நம்பு வார்கள். அவர்கள் அப்படி நம்புவதிலும் தவறு சொல்ல முடியாமல் போய் விடும். எனவே இந்த "ஜனன யகத் தேர்தல்களின் " எமாற்றை அம்பலப்பரு த்துவோம்.

Page 4
3.தே.க, சு.க என்பன வடக்கு, கிழக்கில் தீவிர தேர்தல் பிரச்சாரம்.
aa*** பத்திரிகைச் செய்தி, نہ رہییے جیت ہوئے لیۓoT>}\ھی لیکن ان لے لال سلوتر محرکت کی نئی آسc #Cಳಲ್ಲಿ? 2 ۴۲ جات دیتے تھے عرصے 24 (بمبر நமே வியக்தம்படி 3Rూ* ନିଉଁ ിശ്ച ధ9 ല്ക്കl-് ക്ലീമിട്ട 4. 冷 عدة ساتر rf広 2723 TPH 4॰Soತ್ತ ವಿಜ್
ஜதிரிங்ஜேவும் 2ற்அமைத்த விதை 。P< ●"-"ポあ* 攻rs r٩لاکبر 2ے صدlDلکل آTنھے نحےل
○ ട്ടTഠ గతగgrఈ のW。Jみ三多イ نجا آلل ܩܿܐ ܢܸL)22 2ஆன்ஜ42ஆட்சிப் பீந்தில் உந்துக் ޢުބްރޫޖް
نتیجrTمریکہ کے ہے۔ اور لڑائی آمجھنجھلی سکواک کی تھی (صفحے قتل
دل a c2یک بڑe13نتقال 3 آلات>
○三の」TてL-○.
 
 
 
 
 
 
 
 

തുീഗ്ഞഖuീമ് 6ుగుల)))
હીo)); துன்பம் கடிக்கும் முதுகில்-அதை வியர்வை பிறந்த கொல்லும் .
வெற்றிக்களிப்பில் வியர்வை விழுந்து மகிழம்
சால்வை கோபுரமாய் எம் த லையில் . eyğ7624 tÄ
அவள் வந்தால் கக்கத்தில் சுருண்டு படுக்கும்.
சுரண்டியதில் மிச்சம் ஒரு திண்டாப்
стић
yang usků .
எங்கள் குடிசைகளில் சூரிய ஒளியும் விழுந்து விடாமல் தருக்கும் அநீத உயர்ந்த வீடுகள் .
ஒவ்வொருநாளும் எரியமுடியாமல் ந 2னந்து போகும் எம் அருப்பங்கரை

Page 5
Gan a ag Eo கண்ணீரில் முழ்கிவிரும் வீடுகள்
கரைந்து போகும் arts கனவுகள்
உயிர் உருக்கியும் உதிரம் கருக்கியும் qy 2ai jég (ypIq. (Zumr LD6ö எங்கள் வாழ்க்கைப் பானை .
இப்போதும் அவன் இட்டாற் தான் சோறு பொங்கும்
உழைப்பவர் நாங்கள் உன்பதற்கில் சில .
வறுமைக்கோட்டில் தொங்கிலுைம்
வலுவான வர்க்கப்பிணைப்பு
எங்களுக்குள்
clu tỉ &na ulỗ G3 m tun ư6ổ வெளுக்காது சமுக விஞ்ஞானம் ,
ar iaru-rt எமது அன்புக்குரிய சமுக விஞ்ஞானவாதிகளே இனியேனும் வாருங்களேன் எங்களுக்குள் .
இசங்களுக்குள் நிசங்க 2ள தவறியேனும் புதைத்துவிடாமல் கொட்டி முழக்குவோம் இந்த
இருண்ட வானம் gyílig Gurrű புதிய சூரியன் புலரும்வரை ,

榜 ല്ലത്രക്ര
ピ十ううosLQorう
வினேத், மஞ்சுளா அன்ரியிட்டப் போய் கசற் வாங்கிக்கொ
ண்டு வா" என்று சொன்ன சாவித்திரி குமுதம் வாசித்துக் கொண்டிருந்தா
எனக்குத் தெரியாது நீங்க போய் வாங்குங்கோ பாட சாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வீட்டு வேலையில் கவனமாயிருந்த வினேத் பதிலளித்துவிட்டு தனதலுவலில் மூழ்கிறேன்.
உங்க என்ன போட்டுக் கிளறிக் கொண்டிருக்கிறப்? கசற்ற வாங்கித் தந்திட்டு பிறகு என்னண்டாலும் செய்
"நான் மாட்டன், வீட்டு வேல செய்து முடிக்காட்டி நாளே க்கு ரிச்சர் பேசவா
பெரிய எஞ்சினியர் படிப்புத்தானே படிக்கிரய் நாள் முழு க்க விளையாடு நாள் ஏதேன் அலுவல் சொன்னத்தான் உனக்குப் படிப்பு ஞாபகம் வருகுது சாவித்திரி எரிச்சலோடு குமுதத்தை முடினள்,
நாள் முழுக்க தான் விளையாடவில் 2லயென்று விருேத்துக்குத் தெரியும் அதனல் பதில் சொல்லாது எதையோ அழித்து எழுதினன்.
*பார் காது கேக்காத மாதிரி இருக்கிறதை இப்ப நீகசற் வேண்டி யராட்டி என்னட்டை ஒரு அலுவலுக்கும் வரப்படாது" குறிப்பிட்ட நேரத்திற்குள் எருக்காவிட்டால் கசற் கைமாறிவிரும் என்ற பயத்தில் சாவி த்திரிக்குச் சின்னதாகக் கோபம் வந்தது.
கடைசி எச்சரிக்கை வினேத்தைப் பயமுறுத்தவே செய்தது. இந்த அம்மாவோட பெரிய கரைச்சல், படிக்க விடாம சம்மா கலைச் சுக் கொண்டிருக்கிர படம் பாக்கிறது அவா . கசற் வேண்டியரப் பஞ்சி வினேத் தனக்குள் கோபித்துக் கொண்டே, கதவைத் திறந்து படிகளில் எறி ன்ை. அதே கட்டிடத்தின் முன்முவது மாடியில்தான் மஞ்சுளாவின் இருப்பிடம்,

Page 6
நல்ல ஸ்ரோறியான படம்" என்றபடி மஞ்சுளா அன்ரி கச ற்றைத் தர, வினுேத் படியிறங்கினன்.
SSA ATtT T t CtLtS JtL T LTTTa LLLLL S EL CLCL STa LLLLCLLL மாரப் பாராட்டிவிட்டு கசற்றை வாங்கி வீடியோவில் சுழல வைத்தாள்.
தனது மேசைக்கு வந்த வினுேத் இடையில் தடைப்பட்ட படிப்  ைபமறுபடி தொடர்ந்தான்.
அவனுக்கு படிப்பில் மிகவும் ஆர்வம் அவனுடைய வகுப்பில் அவ ள்தான் ஒரே ஒரு வெளிநாட்டு மாணவன். ஆசிரியர்கள் அவனுடைய திறமை யைப் பகிரங்கமாக மெச்சியிருக்கிறர்கள். வினேத்துக்கு அது பிடிக்கும். சக மாணவர்கள் கூட அவ்வப்போது வியப்பதுண்டு.
"radir Qasr Asmorišasdir Qar "ro "தரமாட்டேன் போடா , 1 டிசும்.
அன்னை அவள் கேக்கிறனில்ல குருத்திருங்க * @a á um átor germ" "நாட் உங்க மச்சி. அவனுட்ட குருத்திருங்க" "மச்சி சொல்ரர்றில்ல குருத்திருவோம்" டிசும். டிசம் டிசம் , 3. அம்மா ஐயோ.
சத்தம் இடையூறு செய்ய வினேத்தால் படிக்க முடியவில் லே. * அம்மா சத்தைக் குறை புங்கோ" என்றன் .சத்தம் குறையவில் 2ல.
சினந்தபடி கதவைத் திறந்து கொண்டு கடத்திற்கு வந்தான். ரி.வி. பிற்குள் ஆயுதம் வைத்திருந்த நாலைந்து பேருக்கு மேலால் கதாநா பகள் இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தாள்.ஒடிப் பாடத் தயாரா யிருக்கும் கதாநாயகி சண்டையை ரசிப்பதை அவ்வப்போது காட்டினர்கள்
1 சத்தத்தைக் குறைச்சுப் போட்டுப் பாருங்கோவன் "வினேத் அம்மாவுக்குப் பக்கத்தில் வந்து நின்று சொன்னன்.
ாகதவைச் சாத்திப் போட்டுப் படி சாவித்திரி படத்தில் முழுமையாக லயித்திருந்தாள்.
முடினுலும் கேக்குது அப்ப படத்தைப் பாத்திட்டுப் பிறகு படி
1Ο

வினேத்துக்கு ஆத்திரம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் செற்றியொன்றில் சாய்ந்து உட்கார்ந்து படத்தைப் பார்த்தான். நகைச் சு வைக் காட்சிகள் அவனுக்குப் பிடித்தவை . கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ரசித்துப் பார்த்தான்.
படம் முடிந்ததும் அவனே கசற்றைக் கொண்டு போய் திரு ப்பிக் கொருத்துவிட்டு வந்தபோது ரி.வி. யில் சாகசக்காட்சிகள் நிறை ந்த தொடர்படம் ஆரம்பமாகியிருந்தது. விகுேத் மறுபடி அங்கேயே உட் கார்ந்துவிட்டான். வீட்டு வே Cல பற்றி அவனுக்கு மறந்து விட்டது . சாவி த்திரியும் ஞாபகப்படுத்தவில் 2ல.
மறுநாள் பாடசாலையில் ஆசிரியை அவனைக் கடிந்துகொன் டபோது வினேத்துக்கு அவமானமாக இருந்தது. ஆத்திரம் முழுவதும் அம்மா மேல் திரும்பியது . "உப்பிடி படிக்க விடாம படம் போட்டுக் குழப்புற தென்டா பிறகேன் என் 2னப் பள்ளிக்கடத்துக்கு அனுப்புவான்"
வினேத்துக்கு இந்த நாடே பிடிக்கவில் 2ல இங்கிருப்பவர்களே விட பல வகைகளில் தாங்கள் வித்தியாசம் என்பதை அவன் அறிந்திருந் தான். இந்த வித்தியாசங்கள் அவனுக்கொரு தாழ்வாகவே இருந்தது .எப் போதோ பார்த்துப் பழகிய கறுப்பு முகங்களும், உருண்டு விளையாடிய புழுதி மன்னும், குத்தி உப்புப் போட்டுத் தின்ற பச்சை மாங்காயும்மங் கலான ஞாபகங்களாக இருந்தன. அவை நிஜமா அல்லது இப்போதிருக் கும் நிலைதான் நிரந்தரமா என்று அவனல் புரிந்துகொள்ள முடியவில் 2ல. அதற்கான எந்த சாத்தியமும் அவனுக்கில் லே
தாய்நாட்டில் பிறந்து, வழமையான சிறுவர் பிராயத்தை அது பவித்துக் கொண்டிருந்தவன் அந்த சந்தோசங்களிலிருந்து கட்டாயமாகப் பிரித்தெருக்கப்பட்டு அந்நிய தேசத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிரன், மற் றவர்களைப் பொறுத்தவரை விசயம் இவ்வளவுதான்.
ஆனல் வினேத்துக்கோ இழந்தவைகள் ஏராளம் தாய்மொழி, உற்ற நண்பர்கள், உறவினர்கள், சுதந்திரம் என்று நீளமான பட்டிய Cலயே அவள் இழந்திருந்தான். பலாத்காரமாக அந்நிய இடத்தில் இறக்கி விடப் பட்டிருக்கிறன் . இதற்கு தன் 2ணப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவனுக்குள்ள கட்டாயம்
வினேத்துக்கு எதவுமே பிடிக்கவில் 2ல வீட்டில் அவனேரு விளை யாட யாருமேயில் லே தனியாக அவன் விளையாடுவதற்கு கட விட்டில் எந் தப் பிரதேசமும் அவனுக்கில் 2ல.
"உனக்கெத்தினை தரம் சொல்லுறது? தடக்குப்பட்டு விழற
11

Page 7
மாதிரி சாமானுக 2ள எல்லா இடமும் பரப்பி லை யாதயெண்டு 1
* காப்பெற்றை பழுதாக்காதை . வர வர உன்ரை குளப்படி கடிக்கொண்டு வருகுத*
* மாரு சுவரில என்ன ஒட்டி வைச்சிருக்கமுய்?"
பேச்சும், எச்சும் அவன் எதைச் செய்தாலும் தண்டனை அல் லது கண்டனம் சின்ன சதுர அடிக்குள் இருந்த ரி.வி. பார்த்துக் கொண்டும்
சலோன் சமைய Cல சுவாசித்துக் கொண்டும் மட்டும்தானம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் நல்ல பிள் 2ள .
வீட்டில்தான் இப்படியென்றல் பாடசாலையில் கூட வினேத்தால் சநீதோசத்தைக் கண்டு படிக்க முடியவில் 2ல. தன்னுடைய கறுப்பு நிறத்தால் அவன் தானகவே கொஞ்சம் ஒதுங்கினன். சேர்ந்த ஆரம்பத்தில் பெரிய ஆச்சரியங்களுடன் அவனேரு பழகிய சக மாணவர்கள் பின்னர் அவனில் அதிக அக்கறை காட்டவில் லே தாங்களே கதைத்துச் சிரித்தார்கள். தாங்களே aflê677 CU Tq-69 řG di
எப்போதாவது பிள் 3ளகள் உள்ள தமிழ்க் குரும்பம் விருந்தா ளிகளாக தங்கள் வீட்டுக்கு வரும்போதுதாள் வினேத்துக்கு ஓரளவு சந்தோ சம் ஏற்படும். அந்தப் பிள்ளைகளுடன் தாய் மொழியில் கதைத்து கொஞ்ச மாக விளையாடி . . . . அந்தச் சநீதோசம் சுமார் ஒரு வாரம்வரை அவனுடைய சேமிப்பில் இருக்கும். பிறகு பழையபடி . .
பாடசாலை முடிந்து வெளியே வந்தபோது தோமசும், மார்க் கோசும் என்னவோ வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் வினேத் அவர்களே நெருங்கி சிநேகமாகச் சிரித்தான்.
"67 siis Gann Gb aläTuTu- ogösk7ug7 "
அதற்கென்ன
முவரும் பாடசாலைக்கு அருகிலிருந்த புல்வெளிக்குப் போனு ர்கள். அங்கே வேறு சிலர் ஏற்கெனவே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்சப் பேர் சின்னச் சைக்கிளில் ஓடி வித்தை காட்ட, சிலர் மணலுக்குள் அ 2ளய, பந்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வினேத் தோமஸ், மார்க்கோஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
பிற்பகல் குளிர் கருமேகங்கள் மழையை எப்போது பெய்வ தென தீர்மானித்திருக்கவில் 2ல பட்சிகளே ஆகாயத்தில் காணுேம் .
பந்தை எடுக்க ஓடி வந்த வினேத் தவிர்க்க முடியாமல்
12

M
参
މަ،
ത്
کسبر
ހކު، . . , ,ހ ކޯ ހ سمہ',
மார்க்கோசின் காலை மிதித்துவிட்டாள். யாரும் எதிர்பார்க்காத விதமா மார்க்கோஸ் வினேத்தை அடித்துவிட்டான்.
கறுப்பள்
வினேத்துக்கு அடியுடன் அவன் பிள்னர் சொன்னதும் சேர்ந்து வலித்தது . கண்கள் திரையிட, கன்னத்தைத் தடவியபடி புத்தகப் பையைத் தா க்கிக் கொண்டான்.
யாரும் அவனுக்கு ஆதரவாகக் கதைக்கவுமில்லை. நடந்ததை விசாரிக்கவுமில் 2ல. கொஞ்ச நேரம் மெளனமாக நின்றுவிட்டு மறுபடி தங் கள் விளையாட்டுக 2ளத் தொடர்ந்தார்கள்.
" உன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போ"
பின்னல் மார்க்கோள் கத்துவது வினேத்துக்குக் கேட்டது ,கன் aர்த் துளியொன்று வலிக்கும் கன்னத்தை தடவி விழுந்தது.
எந்த JE frდხ ? " நான் எங்க போக வேணும்?
நான் ஏள் இங்க இருக்க வேணும்?

Page 8
என்னேட படிக்கிற எல்லாரும் வெள்ளையாயிருக்க நாள் மட்ருமேன் கறுப்பாயிருக்க வேணும்?
நாள் கதைக்கிற பாசை மட்டும் ஏன் வேறயாயிருக்க வே g ? '
ஏன் என்குேட ஒருத்தரும் வடிவா பழகியினமில்லை ? ?
ஏள் மார்க்கோஸ் அடிச்சவன்?
எந்த ஒரு கேள்விக்கும் வினுேத்தால் விடை தெரிந்துகொள்ள
முடியவில் லே தன் 2ன எல்லோரும் விரட்டுவது போலவும், கேலி செய்வது போலவுமான உணர்வு அவனே வருத்தியது.
அந்தச் சிறுவலுக்கு தான் அகப்பட்டிருக்கும் சின்ன வட்டம்தான் தெரிகிறது. மற்றவர்களும் பெரிய வட்டத்திற்குள்தான் அகப்பட்டிருக்கிறர்கள் என்பதை அவன் தெரிந்து கொள்ளவில் Cல:
அவனுக்குத் தேவை நண்பர்கள் நண்பர்கள், விளையாட்டு, மகிழ் ச்சி. அவற்றை எதிர்பார்ப்பது அவன் தவறல்ல சிறுவர்களின் வழமையான எதிர்பார்ப்பு ஏக்கம். அவற்றைப் பூர்த்தி செய்ய சாதாரணமாக சந்தர் ப்பங்கள் தாராளம் இவைகள்தான் நாளேய சமுதாய உறுப்பினர்களைத் தயார் செய்கின்றன. அவர்களின் உள விருத்திக்கு அத்திவாரமிருகின்றன.
வினேத்துக்கு இந்த அத்திவாரமே இல்லாமல் போய்விட்டது. அவனுக்கொன்றுமில் 2ல அவதுக்கென்றும் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் யாரொ தீர்மானிக்கிரர்கள், யாரோ செய்கிறர்கள்
வினேத்துக்கு அழுகை மாறி ஆத்திரம் வந்தது. எல்லாரும்
வீட்டுக்கு வந்ததும் புத்தகப் பையை சுழட்டி வீசிறன் . சப் பாத்தை மட்டும் கழற்றிவிட்டு அப்படியே செற்றியில் விழுந்து பருத்தான்.
என்ன பதிக்கேலயே?கால், கை கழுவிக் கொண்டு சாப்பிட வா? சாவித்திரி சொல்லிவிட்டு குமுதத்தின் அரசு கேள்வி பதிவில் நடிகை களின் உதடு ஒப்பிடுதலை படித்துக் கொண்டிருந்தாள்.
"எனக்கு அடிச்சுப் போட்டாங்கள்" என்றன் வினேத் .
ஆர் அடிச்சது
"t LorT fféğ0égs rTdi"
"நீயேன் அவங்களோட சேட்டை விருமுய் உன்ரைபாட்டில இரு
14

நீதா அவங்களேன் உனக்கு அடிக்கிறங்கள் சாவித்திரி அருத்த பக்கத்தை புரட்டிகுள்
"நாங்கள் எங்கட நாட்குக்குப் போவம்*
"வாயை முடிக் கொண்டு முகம், கை, கால் கழுவிப் போட்டு Gum üğ g müUb"
வினுேத் எதுவும் சொல்லாமல் கண் 2ண முடிக் கொண்டு அப் படியே இருந்தான். யாரும் அவனே லட்சியம் செய்யவில் 2ல . அவனில் அக்
கறை காட்டவில்லை. அவ 2னப் புரிந்து கொள்ளவுமில் 2ல சுலபமாகப் புற க்கணித்து விட்டார்கள்.
வினேத்துக்கு மார்க்கோஸ் சொன்னது மறக்கவில் 2ல . "கறுப் பனே உனது நாட்டுக்குப் போ?
பகல் வேலை முடிந்து சந்திரன் வீட்டுக்கு வந்தான் மா லை ஐந்து மணிக்கே இனி அவனது வேலை தொடரும்,
" o o o ஸ்ரட்டில இமிக்கிறேசன் குருக்கிரங்களாம்" என்று சாவித்திரி ஆரம்பித்தாள்.
*சனம் கம்மா கதைக்கும். நானும் எத்தினை இடத்தை விசா ரிச்சனன்* சந்திரள் தொலைக்காட்சிக்கு ஒளி கொருத்தான்
"மங்களாதான் சொன்னவா, அவையின்ரை சொந்தக்காறப் பெடியன் ஒண்டுக்கு கிடைச்சிட்ருதாம்"
நாளைக்கு லோயரிட்ட போய் கேட்டுப் பாப்பம்
"ட்ரை பண்ணிற கட்டாயம் கிடைக்கும் உங்க வே லே செய்யா தவைக்கெல்லாம் கிடைச்சிருக்கு"
சரி. பாப்பம் உதென்ன கசற்"
"நல்ல படம் நாள் அப்போத பாத்திட்டள். என்டாலும் இள் னெருக்கா பாக்கலாம்
சந்திரன் தான் பார்ப்பதற்காக கசற்றைச் செருகி ஓட விட்டாள். ரசித்தவற்றை மறுபடி ரசிப்பதற்காக சாவித்திரி அவன் பக்கத் தில் அமர்ந்தாள்
வினேத் களைத்து தர ங்கிப் போயிருந்தான் கனவில் மார்க் கோல் வந்து "கறுப்பனே உனது நாட்டுக்குப் போ" என்று காலால் உதைந்தான்.
15

Page 9
8500)g 5Tut). UWOOOT5850s
காய்ந்த பச்சை த லேக்காட்ட பிள் மறையும் மரஞ்செடிகள் பக்கத்தே - மன் இறுகி, வெறுமையாய் இருள் போர்த்த வயல்வெளிகள்
மேலே கூ நட்சத்திரங்களாய் பூக்காத வானம்
பஸ் ஒளியில் ... )Y8ib 6)J01
வெளிவரா நிலவு.
எங்கோ தொ 2லவில் - பிரிந்துவிட்ட து 2ன நினைத்து குரல் எழுப்பும் குயில் ஒன்று .
AO யாவரும் உறங்க
நானே விழித்திருப்பேன் ஆயிரம் நினைவுக 2ள
காய்ந்தவற்ற இரவுகள் நெகிழ்ந்துருக்க, கரைநாடாப் பயணங்கள்
உள்வாங்கி - எத்தனை நாட்களுக்கு ஈரித்த கண்களும் இன்னும் தொடரும்? இதயமுமாய்
16

16 - 01 - 89 (ofu G 56 d)
பூநகரிப் பகுதியில் புலிகள் இயக்கத்தினருக்கும், ஈ.என்.டி. எல். எவ் இயக்கத்துக் குமிடையிலான மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். பண்டத்தரிப்பில் நடைபெ ற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
17. O1. 89 (afd G.55 psi) கல்முனையில் தொடர்ச்சியான அடைமழையால் பாதிக்கப்பட்டு 2, 000 பேர்
அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஆறுவடைக்குத் தயாராகிவிட்ட நெல் வேளான் மைகள் நீரில் முழ்கியுள்ளன.
1 8 01 . 89 (6.fg GG, g, pf)
வவுனியாவில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மாறம்பைக்குளம் பகுதியில் 13 தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
19, 01 » 89 (Qsp Gésérfs) அகுங்க 2லயில் ரயில் - பஸ் விபத்தில் 50 பிரயாணிகள் கொல்லப்பட்டனர்.
களத்தில் இருந்த போராளிகளுக்கும், த 2லமைத்துவத்தை தழுவியிருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு வளர்ந்து, போராளிகளும், ஆதரவாளர்களும் இயக்கத்திலிரு ந்து அந்நியப்பருத்தப்பட்டதாலேயே ஈரோஸ் இயக்கத்திலிருந்து பிரிந்து சுயேச் சையாக தேர்தலில் போட்டியிடுவதாக வி.குமாரவடிவேல் தெரிவித்தார்.
20 , 01 , 89 (வீரகேசரி) கல்மு &னப் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மாறம்பைக் குளத்தில் இலங்கை இராணுவத்தினரால் 9 தமிழர்கள் கொல்லப்ப ட்டனர்.
21 , 01 , 89 (வீரகேசரி)
மாத்தறை யில் தந்தை, மகள் உட்பட மூவர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
17

Page 10
23, 01 , 89 (coflag G5a gript')) முன்னுள் யாழ். உபவேந்தர் பேராசிரியர் சு , வித்தியானந்தன் காலமானர் . யாழ்ப்பானத்தில் இந்திய இராணுவத்தினரின் தேடுதலின்போது வீரசிங்கம் என் றவிடுதலைப்புலி உறுப்பினர் கொல்லப்பட்டார்.
24 , 01 , 89 (osip G5ff?) வெள்ளாவளிப் பிரதேசத்தில் ஈ. பி.ஆர்.எல். எவ் இயக்கத்தைச் சேர்ந்த ககு வாஞ்சிக்குடிப் பிரதேசப் பொறுப்பாளர் ஆனந்தன், மண்டுர்ப் பிரதேசப் பொ
றுப்பாளர் சுமணன் ஆகியோர் போட்டி இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்ப ட்டனர்.
பாண்டிருப்பில் சிவஞானம், செல்வராசா ஆகிய குடும்பஸ்தர்கள் ஆயுதபாணிகளால் கொல்லப்பட்டனர்.
26. 01. 89 (of (sgpf}
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ் மாவட்ட வேட்பாளர் ஏ. ரி. சிவஞானம் ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
27. 0 1 , 89 (ofu Gessi f)
நாடு முழுவதிலும் 24 மணி நேரத்திற்குள் 40க்கும் அதிகமான கொலைகள் இட ம்பெற்றுள்ளன.
27. 01, 89 (தி ஐலண்ட்)
யாழ்நகரில் புலிகள் 3 மனித்தியாலங்களுக்கும் மேல் இந்திய இராணுவத்துடன் மோதினர். இதல்ை நகர் பரபரப்படைந்தது. பலர் விருக 2ள விட்டு வெளியேறி னர். கடைகள் பூட்டப்பட்டன. பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
யாழ் இந்தக் கல்லூ ரிக்கு எதிராக புலிகளும், ஈ. பி.ஆர்.எல். எவ்வும் மோதிக் கொண்டதில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டார். இரண்டு பெண் ஆசிரியர்கள் காய மடைந்தனர்.
28. O1. 89 (ofu Cassps)
தென்னிலங்கையில் மாணவ, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் இடம் பெற்றேர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். வீடுகளிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பரும் மாணவர்கள் பின்னர் திரும்புவதில் லையென தேசிய மா னவர் நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 , 01 , 89 (சண்டே ரைம்ஸ்) 01. 01 , 89 - 26 , 01 , 89 வரை 5 84 பேர் நாடு முழுவதிலும் கொல்லப் பட்டுள்ளனர்.
18

30. O1. 89 (afu Cass d)
தெற்கில் கிராமோதயத் தலைவர், தபாற் சேவகர், ஐ.தே.க ஆதரவாளர் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோப்பாயில் தேருதல் வேட்டையின்பொது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன . பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை யில் ஆசை என்பவரும், எழுவை தீவில் மூெபேட் குனராஜா என்ப வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
31 O1, 89 (வீரகேசரி) முது ரில் மல்லிகைத்தீவு அகதிகள் முகாமிலிருந்த எம். கந்தராசா என்பவர் சுட் ருக் கொல்லப்பட்டார்.
இந்திய இராணுவத்தால் உமாசங்கர் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்சுட் ருக் கொல்லப்பட்டதையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பகிஉகீகரிப்பு செய்தனர். இதனேக் க 2லப்பதற்காக இந்திய இராணுவம் துப்பாக்கிப் பிர யோகம் செய்ததில் என். ஜெகநாதன், ரி. சத்தியேந்திரா என்ற இரு மாணவர் கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.
02. 02, 89 (டெய்லி நியூஸ்)
இந்திய இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்தமைக்காக 17 வயதுப் பென் ஒருவர் துணுக்காயில் புலிகளால் கொல்லப்பட்டார்.
03. 02, 89 (தி ஐலண்ட்)
கோண்டாவில் பிரதான பஸ் நிலையத்தில் இரண்கு ஈ , பி. ஆர்.எல்.எல் உறுப்பி னர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
வட்டுக்கோட்டையில் புலி உறுப்பினர் ஒருவர் போட்டிக்குழுக்களால் கொலை செய்யப்பட்டார்.
O 4. 02, 89 (au G5 gopf)
கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயக் கிராமமொன்றில் 11 சிங்கள மக்க 2ள தமிழ் இயக்கமொன்று கொலை செய்துள்ளது.
யாழ் இந்துக்கல்லூ ரி ஆசிரியரும், பல்க 2லக்கழக மாணவர்தீளும் படுகொலைசெ ய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்மாநகர பாடசாலை மாணவர்கள் பகிஉகீகரிப்பு செய்கின்றனர் .
யாழ்ப்பாணத்தில் வித்தியானந்தன் என்ற புலி இயக்கத்தவர் இந்திய இராணுவத் தால் சுட்ருக் கொல்லப்பட்டார்.
19

Page 11
2 9 , 01 , 89 (of Gass pf)
வந்தாரமுலை, செங்கலடி, வாழைச்சேனை ஆகிய இடங்களிலுள்ள ஈரோஸ் அலுவ லகங்கள் உடைக்கப்பட்டன.
06 02, 89 (ag Osa pf) அச்சுவேலியில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்கராயன்குளப் பகுதியில் மோதல்கள் நடைபெறுவதன் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
07.02 , 89 (வீரகேசரி)
கண்டிப் பகுதியில் இ.போ.ச அதிகாரிகள் இருவர் ஊட்பபதால்வர் சுட்டுக்கொ ல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவருக்கு அஞ்சலி தெரிவிக்கு முகமாக மட்டு பல்கலைக்கழக மாணவர்கள் பகிஉகீகரிப்பு செய்தனர். 0 9 0 2 89 (afu Gisgo pf)
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமான இணக்கத் தீர்வொ ள்றைக் காண்பதற்கு மத்தியஸ்த உதவிபுரியுமாறு தமிழீழவிருத லேப்புலிகள் இயக் கம் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விருத்திருக்கி f0 éis le
11... O 2.89 (வீரகேசரி) கண்டிப் பகுதியில் ஒரே இரவில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
12 O2 89 (வீரகேசரி)
கட்டைப்பறிச்சானிலுள்ளவர்கள் கொதிக்கும் வெயிலில் நிற்க வைக்கப்பருகிறர் கள். ஆண்கள் அழைத்துச் செல்லப்பட்டு காருக 2ளயும், பற்றைக 2ளயும் வெட்டித் துப்பரவு செய்யும் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மதவாச்சி, றம்பாவை, வெலிஓயாச் சந்தியில் நான்கு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
1 3 , 02 , 89 (og C 5 si f)
கொரவப்பொத்தா 2னப் பொலில் பிரிவைச் சேர்ந்த தட்டுவேல கிராமவாசி கள் 34 பேர் ஆயுதபாணிகளால் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர். 16வீடு கள் எரிக்கப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களில் 20 குழந்தைகள், 5 பெண் கள் அடங்குவ ர்.
மாத்த 2ளப் பகுதியில் நால்வர் கொலைசெய்யப்பட்டனர்.
2Ο

யாழ் தீவுப் பகுதியில் மலேரியா நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. புங்குடு தீவு, வேல மேன, அல் 2லப்பிட்டி ஆகிய இடங்களில் இந் நோயால் பிடிக்கப்படுவோ ரீதொகை நாமுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
15 , 02, 89 (வீரகேசரி) பொதுத் தேர்தலைப் பகிஉகீகரிக்கும்படியும், 13 02, 89 முதல் 16 02, 89 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா கச்சேரி மற்றும் வர் த்தக நிலையங்களுக்கு முதற்தடவையாக ஜே.வி. பி கடிதங்க 2ள அதுப்பி வைத் துள்ளது.
நீர்கொழும்பில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வாரத்தில் 3 தினங்களில் மட்டும் 125 கொலைகள் இடம்பெற்றுள்ளன. 14 02, 89 (வீரகேசரி) கண்டிப்பகுதியில் துப்பாக்கிச் தட்டுக் காயங்களுடன் 4 சடலங்கள் காணப்பட்டன.
வெலிமடையில் சிவராம் சுப்பையா என்பவரும், அவரது 10 வயது மகனும் சுட்டு க்கொல்லப்பட்டனர்.
16. O2 . 8 9 (atij Ga, g g)
மன்னுரைச் சேர்ந்த கட்டணிக்கட்சியின் ஆதரவாளரான ஞானப்பிரகாசம் மொ ருயஸ் என்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டார்.
ஆயுதமேந்தியவர்கள் மக்க 2ள அழைத்துவந்து வாக்களிக்கச் செய்வதாக ஈரோஸ் த Cலவர் சர்வதேச தேர்தல் அவதானிப்பு பிரதானிகளிடம் புகார் செய்தார்.
இந்திய இராணுவத்தின் ரோந்து நடவடிக்கையின்போது விருத லைப்புலிகள் இய க்கத்தின் முக்கியஸ்தரான வில்லியம் சயனேட் அருந்தி மரணமானர் . புல்முடையில் ஜெயவீரசிங்கம், தர்மலிங்கம் என்ற இருவர் சரணடைந்தனர்.
17, O2, 89 (cfロG 5g s)
பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க பெரும்பான்மையாக வெற்றியடைந்தது. யாழ் மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக்குழு மிகக் கருதலான வாக்கு வித்தி யாசத்தில் முதலிடம் வகிக்கிறது .குமார் பொன்னம்பலம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் ஆகியோர் தோல்வியடைந்தனர் . மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தேவநாயகம், அமிர்தலிங்கம் ஆகியோர் தோல்வி யடைந்தனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்ட இ.தொ. க உறுப்பினர்கள் தோல்வியடைந்தனர். ஐ.தே.க சார்பில் கொழும் பில் போட்டியிட்ட இராசதுரை தோல்வியடைந்தார்.
21

Page 12
இறுதியான முடிவுகள்
மாவட ரீதியில் தேசிய ரீதியில் மொத்தம்
தெரிவாளூேர் தெரிவஞேர்
ஐ. கே. க. 25 0 ܐ ܐ ܚ 67 9 58 لایت ه «ال * , 3. శిx . pe 9 l ge 10 Fu # 77 s
| Այգ լի) - S t 9 4 I 3 ه Tرت ۰ یا ஐ. சோ. மு. - 2 l 3. 3 سے ‘‘ 2 ه بالا) , 89 . 0ا சுயே. திருமலை - s O 2 சுயே. வன்னி 1 O சுயே.மட்டு (1) - do O
O உலகச் செய்திகள்
தொகுப்பு : து. பூபாலச்சந்திரன்
வெனிசுலாவில் விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட் டம், வேலை நிறுத்தம் செய்கின்றனர். இவர்களே அடக்கு முகமாக அரசபடைக ளால் நூறு பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். கடைகள் கொள் Cளயடிக்கப்பட்டன.
கிழக்கு ஜேர்மனியில் 18 வயதிற்கு மேற்பட்ட வெளிநாட்டவர் 6 மாதத்திற்கு மேல் வசித்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும். 25 வருடங்களின் பின் சீனு, இந்தோனேசியா என்பன இராஜரிக உறவை ஆரம்பி க்க உத்தேசத்துள்ளன.
அமெரிக்க விமானம் ஒன்று 350 பயணிகளுடன் கவாயிலிருந்து நியூசிலாந்திற்கு 20, 000 அடி உயரத்தில் பறக்கும்பொழுது நருப்பகுதி வெடித்து 10 பேர்வரை மாண்டனர். விமானம் திரும்பவும் கவாயில் இறக்கப்பட்டது .இது யாப்பானிய சிவப்பு இராணுவத்தின் செயல் என நம்பப்படுகிறது.
மத்திய அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக அதெரிக்காவிற்குள் புகும் அக
22

திகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் விசாரணை செய்யப்பட்டு, தகுதி அற்றவ ர்கள் எனத் தெரிந்தால் உடனடியாக நாடுகடத்தப்பருவர் அல்லது காவல்முகா மிற்கு அனுப்பப்படுவர் என புதிய சட்டம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செக்கோஸ்லாவியாவில் மனி உரிமைச் சங்க அங்கத்துவருக்கு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் செய்த தாக மேலும் 50 பேருக்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேற்கு ஜேர்மனியின் நூ றள்பேர்க் நகரத்தில் குடிபெயர்ந்த அகதிகள் தங்கியி ருந்த விருதிக்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதெனக் கிடைத்த மிரட்ட லை யடுத்து அங் கிருந்தோர் அவசமாகப் பாடசாலையொன்றிற்கு இடம் மாற்றப்பட்டனர்.
மேற்கு ஜேர்மனியில் 550க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அரசியல் தஞ்சம்கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் பெரும்பாலானேர் இந்திய இராணுவத்தின் துன்புறுத் தல்களால் தப்பி வநீத இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பின் 2ளகள் ஆவார் . இவர்கள் பெற்றேர் இல்லாமலே மேற்கு ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.
பெரு நாட்டில் பெரும் மழையும் அதனல் மண்சரிவும் ஏற்பட்டன. 30 பேர்கொ ல்லப்பட்டனர்.50 பேர்வரை காணுமல் போயுள்ளனர்.
தென்கு பிரிக்காவில் வின்னிமன்டேலாவும் அவரது உளவுப்படையும் கறுப்பு இனத்த வர்களுக்கெதிராக துன்புறுத்தல்கள், கொலைகள் செய்ததாக விசாரணைக்குட்ப ருத்தப்பட்டனர்.
மேற்கு ஜேர்மனியில் ஏய்ட்ஸ் நோயால் 2, 885 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ள னர் இதுவரை 1, 200 பேர் இறந்துள்ளனர்.
மேற்கு ஜேர்மனியின் பயேர்ன் பகுதியிலுள்ள தஞ்சம் கோரியவர்கள் இருந்தவிரு திக்குள் தீக்குண்டுகள் வீசப்பட்டன.
இந்தியாவின் மைசூர்ப்பகுதியில் தொலைக்காட்சிப்படம் தாயாரிக்கப்பட்டுக்கொ ண்டிருக்கும்பொழுது சினிமாக்கொட்டகைத் தீப்பிடித்து 36 பேர் இறந்தனர்.
ஆடானில் 60 இலட்சம் மக்கள் பஞ்சத்தால் வாருகின்றனர். பிள்ளைகள் நூறு வீதம் இறக்கிள்றன. உணவில்லாமல் புற்கள், மரவேர்கள், இ2லக 2ள இங்குள்ளவர் கள் உன்கிறர்கள் 1988 டிசம்பர் மாதத்திலிருந்து 1989 பெப்ரவரி 3ஆம் திகதிவரை தேர்தல் குழப்பங்களினல் 2, 179பேர்வரை இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். உயிரைக் கொருத்தாவது பாராளுமன்றத்திற்குப் போக வேண்டுமென்பதே அரசியல்வாதி களின் நோக்கம். இது ரைம் சஞ்சிகை நிருபரின் குறிப்பு.
ஆர்ஜன்ரினவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்ம் தென்துருவத்தில் முழ்கி யது இக் கப்பலிலிருந்த டீசல் எண்ணெய் 10 மைல் சுற்றளவிற்கு கடலையும்,
23

Page 13
கடற் பிராணிக ளேயும் பாதித்தது. இப் பாதிப்பு 100 வருடங்களிற்கு தொடரும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து துபாய் ஊடாக பிராங்பேட் விமானநிலையத்தில் வந்திறங்கி தரித்து நின்ற எயர்லங்கா விமானத்திலிருந்து 3 தமிழர்கள் விமான ஒருபாதை யில் குதித்தனர்.ஒருவர் உடனே மரணமானர் படுகாயங்களுக்குள்ளாகி மோச மான நிலையிலிருந்த ஏனைய இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்ப ட்டார்கள். பிரான்ஸ் செல்வதற்கான பிரயாணச்சீட்டு வைத்திருந்த இவர்களிடம் தங்கிச் செல்வதற்கான உரிய விசா இல்லாததால் எயர்லங்கா 2ழியர்கள் இவர்க 2ள பிராங்பேட் விமான நிலையத்தில் இறங்கச் செல்ல விடாமல் தருக் ததாகவும், இந்த விமானம் திரும்ப இலங்கைக்குச் செல்வதால் தங்கள் P-шЛу5 க்கு ஆபத்தி ஏற்படும் என்பதல்ை இம் மூவரும் குதித்தார்கள் என்றும் சொல்ல ப்படுகிறது. இச் சம்பவத்தின்பின் அதீத விமானத்தில் இறங்கவிடாமல்” தருத்துவைக் கப்பட்டிருந்த ஏனைய இலங்கையர்கள் மேற்கு ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்ட னர். இச் செய்தியை பல பத்திரிகைகள், வானெலி, தொலைக்காட்சி என்பன இரு ட்டடிப்புச் செய்திருந்தன.
இந்திய எழுத்தாளரும், இங்கிலாந்தில் தற்போது வசிப்பவருமான சமன்ர உ$டி TTTLLL TTT SLLLLTT LLL LLTT SS TTT H CCL Ce CTLLLLLTTT S0 eLeLt தடைசெய்யப்பட்டுள்ள புத்தகமாக அறிவித்துள்ளார். இந் நாவலை எழுதிய ஆசிரி யரைக் கொல்பவருக்கு 30 கோடி டொலர் தரப்பரும் என கொமெய்னி அறி வித்துள்ளார். உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் இநீ நாவ லேத் தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடாத்தினர்.இவற்றை பொலிசார் கலைக்கும் நடவடி க்கை எடுத்ததில் 60 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் இந் நாவ 2லத் தடைசெய்துள்ளன. எனினும் மேற்கு தாரு கள் தங்கள் மொழிகளில் இந்நாவலை மொழிபெயர்த்து விற்றனை செய்ய ஆரம் பித்துள்ளன. விற்பனை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாவலசிேரியரு க்கும், அவரது குரும்பத்தினருக்கும் இங்கிலாந்துப் பொலிசார் பாதுகாப்பு வழங் குகின்றனர். புத்தக விற்பனை நிலையங்களில் கொமெய்னியின் கோலுேப்பூடையால் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. جشبستانی P
 
 

தேசக்கணக்க 3ள கருக்கி மடிகிரர்கள்
ஒற்றுமை
என்பதை வேற்றுமை என்ற விளங்கிக் கொண்டார்கள் இவர்கள்?
- s
ඊරිණිණිණිණීණon
ଅର୍ଥ,
அங்கு நமக்குள்ளேயே மனிதம் மரணம் வேண்டாம். சுகவீனமாகிவிட்டது குற்றவாளிக 2ள வன்முறை மன்னிப்பு வைத்தியம் பார்த்ததில் தண்டிக்கட்டுமே.
ஒரு Qi T U rrug) கருப்பையில் அள்று கருவானவர்கள் சிங்களத்தீவினிற்கோர் பாலம் நம் t
arGぶrr
தேடித்தரப் புறப்பட்ட இவர்களின் தேசிய அணிவகுப்பில் @i Guy frg எத்த னை வகுப்புகள்?
இன்று எமது தோழர்களுக்கே
Q) is unt ()
25

Page 14
து ஆர்டில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் தர முளையும்போது முக்கிய மான ஒரு முற்குறிப்பு அவசியம் என் கருதுகிறேன். ஒரு பொருளியலாளன், சமூகவியலாளன், அல்லது அரசியல் ஆய்வாளர்கள் சமூகப் பிரச்சி2ணயை விர ங்கிக் கொள்கின்ற அல்லது அணுகுகின்ற முறையில் ஒரு கலைஞன் அத 2ளனின் ங்கிக் கொள்வதில் லே ஒரு கலைஞனுக்கு எத்தகைய சமுகப் பிரச்சினையும் மனிதம் என்ற அடியிலிருந்து கிளம்பும் பல்வேறு பரிமானங்களாகத் தெரியும். இவற்றை உணர்வோரு பினைத்துக் கொள்வதி0லயே கலைஞனின் கலையாக்க த்தின் வெற்றி தங்கியுள்ளது சருக்கமாகச் சொன்னல் கலைஞள் பிரச்சினைக னோரு உணர்வுபூர்வமாகத் தன்னைப் பினைத்துக் கொள்பவள் ஒரு அரசியல் ஆய்வாாள் உணர்வு பூர்வமாகத் தன்னைப் பினைத்துக் கொள்ள மறுப்பவள். அதிஉ$டவசமாகவோ, துரதிஉ$டவசமாகவோ நான் இந்த இரண்டு துருவச் எலும் மாறி மாறிச் சஞ்சரிக்க வேண்டியவகை உள்ளேன்.உங்களுடைய 0கள் விகளுக்கு கலைஞனக இருந்தும் அரசியல் ஆய்வானதக இருந்தும் பதிலளிக்க 0 ໙ສໍາ ບຸຕໍ່ດng ໑
-> 0 aso podă
P இலங்கையிலுள்ள அனைத்துப் பாட்டாளி வர்க்கமும் இணைந்து போராடவே
ஃடியது அவசியமானல் தமிழ் ஈழம் என்ற பதம் பொருத்தமானதா? > இரு பெரும் வல்லரசுகளின் தலையீடுமின்றி நாம் தனித்தும் போராட்டம்
நடத்த முடியுமா?
ugi (ng Tardi) வி. பிரேம்குமார்
உங்களுடைய முதலாவது கேள்வியில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று இலங் கையிலுள்ள பாட்டாளி வர்க்கங்கள் இணைந்து போராடுவது பற்றியதும், மற் றது இத்தகைய இணைவு அவசியம் எனில் "தமிழீழம்' என்ற சொல்வின்பொ ருத்தப்பாடு பற்றியது.
இலங்கையில் பாட்டாளி வர்க்கம் எவ்வளவு தா ரம் பலம் வா யந்தது என்பது ஒரு பிரதானமான விசயம். 1893இல் நிகழ்ந்த முதலாவது வே 2ல நிரத்தத்துடன் ஆரம்பமான தொழிறீசங்க வரலாறு இலங்கையின் பாட்டாளி வர்க்க இருப்பை தெளிவாக உறுதிப்படுத்தி விட்டாலும் இலங்கை
26
 

பாட்டாளி வர்க்கம் பொதுவாகவே பலவீனமானதாகவும், கொழும்பை அன் டிய பகுதிகளிலேயே பலமானதாகவும் ஆரம்பம் முதல் இருந்து வந்தது. பிரதானமான பாட்டாளிகளான மலையகத் தேயிலைத் தொழிலாளர்கள் இந்த கொழும்பு சார் பாட்டாளிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்தனர். இன்னும் தொழிற்சங்க கால ஆரம்ப காலகட்டத்தில் தமிழ், மலையாள, முல் லீம், சிங்களம் எனப் பல்வேறு இனக் குழுக்க 2ளச் சேர்ந்த பாட்டாளிகள் பரவலாக இருந்தமையிறல் ஆரம்ப காலத்தில் பாட்டாளி வர்க்க உணர்வு பலம் பொருந்தியதாக இருந்தது என்ற கருத்தை குமாரி ஜயவர்த்தனனன்ற ஆய்வாளர் முன்வைத்துள்ளார். எனிலும் ஆரம்பகாலப் பாட்டாளி வர்க்கத் த லேவர்களான ஏ.ஈ குணசிங்க போன்றவர்கள் 1930 அளவில் சிங்கள இனவாதிகளாக மாறிவிட்டனர். இந்தக் காலப் பகுதியிலேயே மலையாளத் தொழிலாளர்களுக்கெதிரான இனக் கலவரம் நிகழ்ந்தது. இலங்கைப் பாட் டாளி வர்க்கம் என்பது உண்மையில் சிங்களப் பாட்டாளி வர்க்கமாகப் பிள் னர் இளம் காணப்பட்டது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான எல். எள் எஸ்.பி, சி.பி போன்றன ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்க உணர்வை வலியுறு த்தி வந்தபோதும் 1960களில் இவர்களும் சிங்களப் பெருந்தேசிய வாதத் துக்கு ஆட்பட்டுவிட்டனர்.
இந்த வரலாறு இலங்கையைப் பொறுத்தவரை வர்க்க உணர்வை விட இனத்துவ உணர்வு பலம் பொருந்தியதாக வளர்ந்து விட்ட ஒரு நிலை மையைச் சுட்டுகிறது .இன்று தமிழ், சிங்கள தொழிலாளர்களின் பிரதான அடையாளங் காணுதல் (tentii ) வர்க்க உணர்வின் மூலமாக அல்ல.
இனத்துவத்தின் மூலமாகத்தான் பலவீனமான பாட்டாளி வர்க்கமும், சிங்களப் பெருந்தேசியவாதமும் இணைந்தததால் ஏற்பட்ட விளைவே இது. (மேலும் ஆழமான விளக்கத்திற்கு நீங்கள் பின்வரும் நூல்களை வாசிக்கலாம்
1 . இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்-குமாரி ஜயவர்த்தகு , கும
ரன் பதிப்பகம். 2. இனத்துவமும், சமூக மாற்றமும்- கொழும்பு சமூக விஞ்ஞானிகள்
சங்க வெளியீடு)
எனவே இன்றைய நிலையில் தமிழ், சிங்களப் பாட்டர்ளி வர்க் கம் இணைந்து போராருவது யதார்த்தமான ஒன்றல்ல என்றே கருதுகிறேன் .
இரண்டாவது தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் பலம் என்ன? நிலை என்ன?. தமிழ்ப் பிரதேசங்களில் பாட்டாளி வர்க்கம் மற்றும் உழவர் கள், கலி உழைப்பாளர்கள் போன்றவர்கள் பற்றிய சரியான ஆய்வுகள் இன் னமும் மேற்கொள்ளப்படவில் லே , பிரதான செல்வாக்கு மிக்க சக்தியாக இடைநிலை, மத்தியதர வர்க்கமே இருந்து வந்துள்ளது இந்த நிலையில் வர் க்க ரீதியிலான ஒற்றுமை சாத்தியமில் 2ல . தேசிய ஒடுக்கு முறை உள்ளபோது
27

Page 15
வர்க்க ஒற்றுமை சாத்தியப் படாது என ஐரிஉ$ தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக மார்க்ஸ் எழுதியதை நினைவு கொள்வது இங்கு பொருந்தும்.
அடுத்து தமிழீழம் என்ற பெயரை நான் ஒரு குறியீடாகவே பார்க்கிறேன். இன்றைய இலங்கையின் யதார்த்தம் இரு தேசிய இனங்களும் உணர்வு பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் கண்சமாள்ளவு. பூகோள ரீதி யாகவும் பிரிந்து விட்டன. இதற்கான பிரதான பொறுப்பு சிங்கள மக்கள், மற்றும் இவர்களது த2லவர்கள், சிங்கள இடதுசாரிகள் அனைவரையுமே F TG5 to
தமிழீழம் என்ற குறியீட்டின் பின்னல் இருப்பது ஒரு தேசிய இன த்தின் நியாயமான சுயநிர்ணய உரிமைக்கான வேட்கையும், உயிர் வாழ்வதற் கான உத்தரவாதமுமேயா?ம். இந்த வேட்கையும், உத்தரவாதமும் மிகுந்த நியாயமானவை மட்டும் அல்ல, போராடிப் பெற வேண்டியதுமாகும். தமிழீ மும் என்ற பெயர் வேண்டாமென்றல் அல்லது என்று வைத்துவிட்டாலும் எனக்குப் பரவாயில் லை முக்கியம் நமது மக்களின் தேசியம் மறுக்கப்படக் கூடாதென்பதே
சிங்கள மக்களின் குறியீடான வாளேந்திய சிங்கம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமென்றல், தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய தமிழீழம் என்ற சொல்லில் வெறுப்புக் கொள்வதற்கு பிரதான காரணம் எதுவும் இருக்கப் போவதி ல் லை.
வல்லரசுகள் பற்றிய இரண்டாவது கேள்வியில் தலையீடு என்பதால் நீங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் கருதுவதாகப் புரிந்து கொண்டு மேலே சொ ல்கிறேன் . நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு வகையான பூகோள அரசியலுக்குள் (Geo.Poles ) நாமும் பிணைந்து விட்டோம். இன்று உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் மூலதனம், முதலீடு போன்ற விசய ங்களால் பின்னப்பட்டுவிட்டது. இந்தப் பின்னல் முன்றம் உலக நாடுகளுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் தங்பிருக்கும் தன்மையை உருவாக்கி விட்டுள் ாது. எனவே முற்று முழுதாக வல்லரசுகளின் தலையீடின்றி போராட்டங்கள் மூன்றம் உலக நாடுகளில் நிகழ்வது சாத்தியமில்லை எனினும் போராட்டங் களின் வெற்றி மிகப் பிரதானமாக மக்க 2ளயே சார்ந்துள்ளது. மாபெரும் அமெரிக்க வல்லரசுக்கெதிராக வியட்நாம் மக்களின் வீரம் செறிந்தபோ ராட்டத்தை வெற்றியாக முடிக்க முடியுமெனின் ஏனைய நாடுகளுக்கும் இது பொருத்தமானதே. மக்களுடைய போராட்டமாக இருக்கும் எந்தப் போ ராட்டத்தையும் எத்தகைய வல்லரசும் தடுத்து நிறுத்த முடியாது.ஆனல் தள்ளிப் போட முடியும் சர்வதேசச் சூழலையும், அரசியல் காலநிலையை
28

பும், சக்திக 2ளயும் சரியானபடி இனங்கண்டு தீர்க்க தரிசனத்துடன் போரா ட்டத்தை முன்னெடுக்க முடியுமானல் வெற்றி நிச்சயம்.
எரித்திரிய மக்களின் போராட்டம் எந்த வல்லரசிலும் தங்கி யிருக்கவில்லை . இந்தோனேசிய இராணுவ ஆக்கிரமிப்புக் கெதிராக போ ராரும் கிழக்கு திமோர் மக்கள் எந்த வெளி வல்லரசிலும் தங்கியிருக்க வில் 2ல , பிலிப்பைன்சின் புதிய மக்கள் இராணுவம் என்.பி. ஏ எந்த நாட் டிலும் தங்கியிருக்கவில்லை. (1982இல் என்.பி. ஏ சிறு ஆயுதங்க 2ள சோ வியத் யூனியனிடமிருந்து இரகசியமாகப் பெற்றதாகச் சொல்லப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. )
நமது போராட்டத்தின் திசை மாறல் மக்க 2ளச் சார்ந்திரு க்காமல், மக்கள் போராட்டமாக மாறமல் மக்களின் பிரதிநிதிகளாக இளைஞர் குழுக்கள் போராட்டத்தை ஒழுங்கமைத்ததிலேயே நிகழ்ந்தது.
தூர வீடிலில் உங்களுக்குப் பிடித்த ஆக்கம் எது?
- கடலோடிகள்
மனிதம் எங்கே என்ற ஆசிரியர் தலையங்கம்,
蛇号 صه _* "{ =nbf" ബخی واژGlor 2劣e在を/ゲー ' یہ عکہ کی سsoھ ہی دے سٹالا עפל&QJuo A
29

Page 16
2/2死2列の変2みあ/750万千
தீயின் வார்ப்புகள் என்ற கவிதை பற்றிய அம்பலவன் புவ னேந்திரனின் கருத்துக்கான நமது பதில் விமர்சனம்.
தான் கவிதையின் ஒரு வரியிலும் சீதனப் பிரச்சினை பற்றிதறி ப்பிடவில் லை என்று கவிஞர் கறியுள்ளார். சீதனப் பிரச்சினை என்ற வரி இடம்பெற்றல்தான் அது சீதனப் பிரச்சினை பற்றிக் கூறுகிறது என்று அர்த் தமா? அவரே அதை மறுத்தாலும் அக் கவிதையின் அடிநாதம் அதுதான். "எங்களுக்கு வாழ்வு தர யார் வரப் போகிரீர்கள்? "என்று கவிதையில் நாயகி எமது இளைஞர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறளே அது ஏன்? நமது இளைஞர்கள் அவர்களுக்கு வாழ்வளிக்க முடியாமல் எது தருக்கிற து? "வழிகாட்டுவோம் என்று வெளியேறிய நீங்கள் வெளிநாடுகளில் கோ ழைகளாக * என்று எந்த வழிகாட்ட லேக் குறிப்பிடுகிரர்?எமது இளைஞ ர்களை நம்புவதை விருத்து வங்கக் கடலிடம் சரணடைவது ஏன்? நாம் எதி ர்பார்க்கும் ஏதோ ஒன்றை அந்தச் சிப்பாள் எதிர்பார்க்கவில் 2ல. அது எது?வங்கக் கடலிடம் கணவன் வரம் கேட்கிறள் எனில் அந்த ஏதோ ஒன்று அங்கு பிரச்சினையாக இல்லையென்பதாலேயே இக் கேள்வி களுக்கு விடை கான்போமாயின் அது சீதனம், மற்றும் பிற்போக்குத்தனமா ன பிரச்சினைகளே எமதி. பெண்கள் எமது இளைஞர்களை அடைவதில் தடை யாக இருப்பது விளங்கும். இதைத்தான் கவிதையும் கறி நிற்கிறது.
கவிதையின் சாராம்சம் பிரச்சினையல்ல தீர்வு சம்பந்தமாக த்தான் பிரச்சினேயே எழுகிறது. ஏற்கெனவே ஈழத்தில் நடந்துவிட்ட ஒரு சில சம்பவங்கள் சீதனப் பிரச்சினையால்தான் இடம்பெற்றன என்றல் (சிப் பாயை அப்பாவாக்கியது) அந் நிகழ்வு தவறனதே சீதனப் பிரச்சினையை எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர எதிரியிடம் வரம் கேட்பது தவறு னது அக் கவிதை நிகழ்ந்துவிட்ட தவறை நியாயப்படுத்தி நிற்கிறது. பிரச்சி னைக்கு பருபிற்போக்குத்தனமான தீர்வை முன்வைக்கிறது. பிரச்சினையை வெளிப்படுத்தி, நடந்துவிட்ட தவறன நிகழ்வையும் சுட்டிக்காட்டி அதற்கான சரியான வழிகாட்டுதலையும் கவிஞர் காட்டியிருக்க வேண்டும்.
கவிஞர் கற்பு பற்றிக் குறிப்பிடுகையில் ஓரிடத்தில் பக்கம் சார்ந்த கற்பு முறை உள்ள சமூக . . என்று சரியான கருத்தைச் சொ ல்லிவிட்டு அதற்கு முற்றிலும் மாறக உயிரிலும் மேலாக கற்பைப் பாதுகா க்கும் பெண்கள் கற்பை பறிக்கச் சம்மதிக்க மாட்டார்கள்" என்றும் அவ ர்கள் உயிர் வாழும் வரை கற்போடு வாழவே போராடுவார்கள். இதுவே நிதர்சனம் என்றும் குறிப்பிடுகிறர் . முதலில் பக்கம் சார்ந்த கற்பு முறை
3O

யிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்று கூறிவிட்டு பின்பு அத்த கைய கற்பைக் காக்க பெண்கள் போராட வேண்டும் என்கிறர். இது குறி த்து அவர் ஓரளவு தெரிவுக்கு வர வேண்டுகிறேம்.
இன்றைய ஈழத்தில் ஆண்கள் தொகை அருகுவதாகவும், அதிலும் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியோர் தொகை இன்றும் சொற்பம் எனவும் கவிஞர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தை அரசியல் ரீதியாக பார்ப்பதை விருத்து வெறும் கணித ரீதியில் பார்க்கும் இக்கு றையாரு ககதர் அடிப்படையில் தெளி பெற வேண்டிய அவசியத்தை உய ர்த்திக் காட்டுகிறது. அப்போதுதான் இக் கவிதையின் நாயகிகளே ஒடுக்கு முறைகளிள் வேர்களே கிளற வைத்து அதற்கான சமுதாய அடிப்படையை மாற்றியமைக்கும் உயர்ந்த நோக்கோரு ஒட்டுமொத்த விருத 2லக்கான போராட்டத்தை நோக்கி திசை திருப்பிவிரும் சரியான தீர்வை கவிஞர் கையிலேந்த முடியும்.
gFahd ரவீந்திரள்
தாண்டில் கலம் பதின்மூன்றில் வாசகர் கடிதம் பகுதியில் ப. வி. சிரீரங்கள் என்ற வாசகர் சமுதாயத்தில் நிகழும் புரட்சிகளுக்கும், சமூக மாற்றத்தி ற்கும் காரணம் மனமாற்ற்ம்தசன் என்ற கருத்தை வலியுறுத்தி ஜேம்ஸ்ஆல னும், உபநிஉ$தமும் கூறியதாக எழுதியுள்ளார்.
சமுதாயத்தில் நிகழும் புரட்சிகளுக்கும், சமூக மாற்றத்திற்கும் காரணம் புறச் சூழ்நிலையின் தாக்கமே. உதாரணமாக இன்று எமது மக்க ளில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு அடிப்படை மாற்றத்திற்காகப் போ ராட வேண்டும் என்ற உணர்வு தானகவே உருவானதா? இன்று முன்றம் வகு ப்பில் படிக்கும் சிறுவ Cன எமது போராட்டம் ஏன் ஆரம்பமானது என்று கேட்டால் இலங்கையரசின் அடக்குமுறையானது எமது இயக்கங்களுக்கு தமி ழிழம் ஒன்றிற்காகப் போராட வேண்டும் என்ற உணர்வை தோற்றுவித்தது என்ற பொருள்முதல்வாத தத்துவத்தையே கறுவாள். நாங்கள் ஜேர்மனிக்கு வந்தது மனமாற்றத்தினல் அல்ல. புறச் சூழ்நிலையின் தாக்கமே .
வர்க்கங்கள் உள்ள சமுதாயம் நீடிக்கும்வரை வர்க்கப் போ ராட்டம் நீடிக்கும். மனிதாபிமானம், மனிதம், அமைதி, சமாதானம் என்பன வர்க்கங்களற்ற கம்யூனிஸ் சமுதாயத்தில் மட்டுமே ஏற்பட முடியும் சுரண்டு பவனும், சுரண்டப்படுபவனும், ஒடுக்குபவனும், ஒடுக்கப்படுபவனும் இருக்கும் வரை இவை வெறும் வார்த்தைகளே.
இதே கருத்தை தூண்டிலும் விளக்கமின்றி, பொறுப்பற் போக்
31

Page 17
கிலே, எந்த ஒரு விடையேதும் அளிக்காமல் பிரசுரிக்குமாக இருந்தால் அது ஆசிரியர் குழுவின் முதுகெலும்பற்ற தன்மையையே குறித்து நிற்கிறது.
பறக்கல் gypsup Ira T
ஸ்ரைன்கைம் ofl. 5 LJ T23dit
அகிலன்
வாசகர் கடிதங்களில் இடம்பெறும் கருத்துகள் அனைத்தும் எமது கருத்தா காது. அவை வாசகர்களின் சுதந்திரமான கருத்துகளே. ஒரு ஆக்கத்தை வாசகர் விமர்சிக்கும்போது அவ்வாக்கத்திற்கான ஆக்கதாரர் பதிலளிப் பதே பொருத்தமானது எனினும் ஆசிரியர் குழு என்ற ரீதியில் பிரசுரமா கும் ஆக்கங்கள் பற்றியும், வாசகர் கடிதங்களிலுள்ள கருத்துகளைப் பற்றியும் எமது கருத்தைத் தெரிவிப்பதற்காக நமது விமர்சனம் என்ற பகுதியை கலம் பதிறன்கிலிருநீது ஆரம்பித்துள்ளோம். இதனை முன்கட்டியே ஆரம்பிக் காதது எமது தவறேயாகும்
தமிழ் மக்கள் இலங்கையரசின் ஒருக்கு முறைக்கு உள்ளானர்கள். இங்கு வாழ் நிலையானது (ஒருக்குமுறை) போராட வேண்டும் என்ற சிந்த cனயைத்து ன் ருகிறது .இங்கு சிந்த 2னயை வாழ்நிலை, புறநிலைதான் தீர்மானிக்கின்றனவே தவிர சிந்தனை வாழ்நிலைதீர்மானிக்கவில் 2ல என்ற வாசகர் அகிலனின்
崭G கருத்தே நமது கருத்துமாகும் - 35ι - Φρυ τις 3 εί
து ன்டிலில் வரும் ஒவ்வொரு கட்டுரையும் மக்களின் சுய எண்ணங்க ளேத்தான் ருகின்றன. ஆனல் வெளியிடப்படும் கட்ரைகள் முதலாளித்துவத்திற்கும், மாக்சிச த்திற்கும் ஆதரவாக மாறி மாறி உள்ளன. அதனுல் உங்கள் போக்கு என்ன என்பது எமக்கு கேள்விக் குறியாகவே உள்ளது. நீங்கள் சார்ந்திருக்கும் தென்னசிய நிறுவனம் முதலாளித்துவக் கும்பலுக்கு பச்சைக் கொடி காட்டும் சமாதான விரும்பி அவர்களுடன் சேர்ந்து எங்கள் பிரச்சினைக்கு தீர்வு கான்பது எப்படி?
கவிதை எழுதும் நண்பர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். இப்போதைய நிலைக்கேற்றவாறு கவிதைகளை எழுதுகிரர்கள். மதங்களைப் பற்றி சரியாக அறியாதவர்கள் செய்வதை தயவு செய்து மதவெறி என்று குறிப்பிட வேன் டாம். சிலர் தமது சுய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று மத ங்களையும், மொழிகளையும், தங்களையும் விபச்சாரம், வியாபாரம் செய்கி றர்கள்.இவர்களைப் பொறுத்தமட்டில் மதம் விளையாட்டுப் பொருள். எங் க 2ளப் பொறுத்தவரை நல்ல வழிகாட்டல் .
நூ றன்பேர்க் வி. எம்.குலம்
32

கட்டுரைகளும் , வாசகர் கடிதங்களும் ஒன்றல்ல. எமக்குத் தெரிந்தவரை மக்களின் நல னை விரும்பும் ஆக்கங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படுகின்றன. ஆனல் வாசகர் கடிதம் பகுதியில் வாசகர்களின் கருத்துக்கு சுதந்திரமளிக் கப்படுகிறது. எங்கள் போக்கை கலம் பன்னிரண்டில் விளக்கியுள்ளோம்.தென் சிைய நிறுவனத்துடன் இணைந்துதான் எங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணவேன் டுமென நாம் ஒருபோதும் கருதவில்லை. மதத்தைப் பற்றிய உங்கள் கருத் திற்கான பதில் கலம் பதிறன்கில் வெளியான பாரதி என்பவரின் கட்டுரை யில் உள்ளது.
- கடலோடிகள்
தா ன்டிலே தாண்டில் போட்டு சுவைத்திருந்தேன். முடிந்தால் கவனத்திற்கு எடுத்து நல்ல சிறந்த ஆக்கங்க 2ளத் தெரிவு செய்து வெளியிடவும்.
நூ ற்ன்பேர்க் ஏ. பரமசிவம்
பிழை திருத்தம் கலம் பதினுள்கில் வாசகர் கடிதம் பகுதியில் பிரசுரமான காளிதாஸ் என்ற வாசகரின் கடிதத்தில் தட்டெழுத்தாக்கத்தின்போது சில தவறுகள் ஏற்பட்டுவிட்டன. இரண்டாவது பந்தியில் நான்காவது வரியில் சர்வாதிகா ரத்தை 1 என்பது "சமுதாயத்தை என்றும், அதே பந்தியில் பதின்மூன்றவது வரியில் ஸ்தானங்கள் என்பது ஸ்தாபனங்கள் என்'ம் பிரசுரமாகியிரு க்க வேண்டும். தவறுக்கு வருந்துகிரேம்
-கடலோடிகள்,
ஒரளவுக்கு ஒரே கருத்தைக்கொண்ட பல வாசகர் கடிதங்கள் கிடைப்பின் அவை ஒன்றகத் தொகுக்கப்பட்டு, அக் கடிதங்க 2ள எழுதிய அனைவரினதும் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
33

Page 18
ஞானம் அதிகாலை பத்து மணிக்கே எழுந்துவிட்டான். கா லேக் கடன்களை முடித்து, உத்தியோக பூர்வ ஆடைகளை அணிந்து, ரீ போட்டு, பருக்கையில் இன்னுமிருந்த முத்துவுக்கும் கொடுத்து, தாலும் குடித்தாள்.
என்னடாப்பா விடிய வெள்ளன வெளிக்கிட்டு நிக்கிரய்?* போர்வையிலிருந்து முழுக்க விடுபடாமல் சாமர்த்தியமாக ரீ குடித்துக்கொ ண்டிருந்த முத்து கேட்டான்.
"சாப்பாட்டுச் சாமான்கள் ஒண்டும் இல் 2ல .இன்டைக்கு அவ ம்ே வாறனென்டவன். அதுதான் கடை பூட்டக்கு முதல் ஏதேன் வேண்டுவமெ ண்டு வெளிக்கிருறள்
"கர்க்கலும், தக்காளிப்பழமும் வேண்டியா சலாட்டில ஒருபூக ம்பம் எழுப்பிக் காட்டுறள்
முதல் கட்டி 2ல விட்டெழும்பு, பழைய பியர்ப் போத்தில்க 2ள குருத்திட்டு அஞ்சாறு போத்தல் வேண்டிக் கொண்டு வா"
"அதுதான பாத்தள் எங்க மறந்து போனியோவெண்டு "முத்து மிகுதித் தேநீரைப் பருகி, ஞ்ானம் கதவைப் பூட்டிக் கொண்டு கீழே இறங் கினுள் இவன் வெளிக் கதவைத் திறக்க, முதலாம் மாடியிலிருநீது வந்த கணேசனும் இணைந்து கொண்டான்.
ape.7Zife as ろ9
34
 

என்ன இண்டைக்கு வேளைக்கு வெளிக்கட்டாச்சு?
"சாமான் வேண்ட வேணும். அதோட குலேக்கலும் ஒருத்தள் வாறனெண்டவன்
இருவரும் பஸ் நி2லயத்தை நோக்கி நடந்தார்கள். சாடை யான த ஹீறல் ஆரம்பமாகியிருந்தது .குளிர்நிலை அநேகமாக பூச்சியமாயி ருக்க வேண்டும். பஸ் தரிப்பில் ஒரு வயோதிப மாது மட்டும் குடை விரித் திருந்தாள்.
ஆராள் வாறது? கணேசன் புதினம் தெரியும் ஆவலில்விசா ரித்தான்.
"பாத்திபனெண்டு முந்தி என்னேட ஒன்டா படிச்சவன்" "ஆர் உந்தக் கதையள் எழுதுறவரோ?"
அவனேதான்
கணேசனுக்குள் திடீர் இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தன. முக மும் இலேசாக இறுகியது. "ஆள் வந்த உடன சொல்லு நான் கொஞ்சம் கதைக்க வேணும்
அதுக்கென்ன வந்து கதையன் பல் வந்தது .இருவரும் ஏறிக் கொண்டார்கள் பஸ் விரைந்தது.
வெளியே தூ றல் ஓரளவுக்கு மொத்தமாகியிருந்தது. வானத் தில் கருமேகங்கள் நிதானமாக நகர்ந்துகொண்டிருந்தன. விமானம் ஒன்ற அரசியல்வாதிகதேக்கு வேலை கொருப்பதற்காகத் தாழ்வாகப் பறந்தது.
பஸ்ஸிலிருந்து இறங்கியதும் கனேசனிலிருந்து ஞானம் பிரிந்து கடைகளுக்கு அவசரமாகப் போனன் இறைச்சி, மரக்கறி, தகர வகைகள் என்று வாங்கி இரண்டு பைகளே கனமாக்கிக் கொண்டு கடையிலிருந்துவெளி யேறியபோது நேரம் சுமாராகப் போயிருந்தது.
இத்தனை மணிக்கு புகையிரத நிலையத்துக்கு வருவதாக விடிய அவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது . அந்த நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே ஞானம் புகையிரத நிலையத்திற்கு வந்துவிட்டாள்.
அங்கிருந்த வாங்கொன்றில் தாறுமாமுக அமர்ந்திருந்த இரு வர் கையில் பியர் போத்தல்க”டன் டொச்சில் இலக்கணம் கலக்காமல் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு கட்டிப் பிடித்தார்கள்
ஞானம் அவர்களைத்தாண்டி மேலே புகையிரத மேடைக்கு
35

Page 19
வந்தான். மழைத் துர் றல்கள் அல்லப்போது வந்து மோதின. பலர் புகையி ரதத்திற்காகக் காத்திருந்தார்கள். முன்சனிலிருந்து மூச்சு விட்டுக்கொண்டு வந்த இன்ரர்சிற்றி ஒன்று அந்தப் புகையிரதநிலையத்தைப் புறக்கரித்து விரைந்தது.
நன்பதுக்காக காத்து நிற்கையில் ஞானத்துக்கு ஏனே பாட சாலை ஞாபகம் வந்தது. அரைக் காற்சட்டை "போட்டுக்கொண்டு போ 3ள விளையாடியதும், சைக்கிளில் ஒரே நேரத்தில் முவரை ஏற்றி விளையாட்டுக் காட்டி விழுந்து உருண்டதும், வகுப்பில் குளப்படி செய்து ஆசிரியரால் மேசை மேல் ஏற்றப்பட்டு மற்ற மாணவர்க க்குச் சிரிப்புக் காட்டியதும் இப் போது துக்கத்தை உன்டாக்கின.
சே என்ன மாதிரி சீவிச்சம். இப்ப ..?ஒன்ருமே இல் 2ல . மதுசரை மதுசரா மதிக்காத சிவியம் கண்டவனெல்லாம் எங்க 2ளப்பாத்து கறுப்பனே என்ரு காறித் துப்ப லெவலா ஜீன்சும், புல்லோவரும் அடிச்சுக் கொண்டு திரியிறம்.ஒரு பிரயோசனமும் இல்லாம கிடந்து சீரழியிறம். சிக ரட்டும் பத்தி, தன்னியும் அடிச்சு . . . ஞானத்தின் சிந்தனைகளே ஊடூவிக் கொண்டு புகையிரதம் வந்து நின்றது.
அடைபட்டிருந்தவர்கள் அவசரமாக கொட்டிண்டார்கள். சிலர்
தங்களுக்காகக் காத்திருந்தவர்களைத் தேடி, அடையாளம் கண்கு, தாவி அனைத்துக் கொண்டார்கள்.
ரெம்போ வேர்ல் முக்கைத் துடைத்தபடி இறங்கிய பார்த்தி பனை ஞானம் கண்டு கொண்டான். புன்னகைத்தான்
"ஒரு மாதிரி வந்து சேந்திட்டாய் "குளிருது உங்கட பில்டிங் தூ ரமோ? பார்த்திபன் அவனை நெருங்கிக் கேட்டான்.
*பஸ்ஸில இருபது நிமிசம் போகவேனும் பாரமாக் கிடக்கு . ஒரு பாக்கைக் கொண்டு வா" என்று ஞானம் ஒரு பையை நீட்ட, பார்த் திபன் வாங்கிக் கொண்டான்.இருவரும் புகையிரத நிலையத்தைவிட்டு வெளி யில் வந்தார்கள்
மழை இன்னும் நிற்கவில்லை . பாதையில் ஒரளவுக்கு நீர் இரு ந்தது. மழையில் நனையும் பாதசாரிகளில் அக்கறைப்படாத சமிக்ஞை விள க்கு சிவப்பாகவே எரிந்தது.
"GT U இருக்கி"ய்? அண்டைக்கு வடிவா கதைக்கேலாமப் Gumčar"
அதே மாதிரித்தான்"
36

"உன்னைச் சந்திப்பன் எண்டு நான் நினைக்கவேயில் லே. தற் சேலா சந்திச்சிட்டம்"
"நானும்தான் , "
பச்சை எரிய, பாதையைக் கடந்து, அடுத்த நடைபாதையில் நடந்தார்கள்.
"எங்களோட படிச்ச வேற ஆரேன் இஞ்ச கட்டடியில இருக்கி of GDP
"செல்வம் பக்கத்து ஸ்ரட்டிலகான் இருந்தவன். இப்ப கனடா வில
"பள்ளிக்கட ஞாபகந்தான் வருகுது" என்று பார்த்திபன்சொ ல்ல அதேதான் எனக்கும் என்பது போல் ஞானம் மெள்னமாயிருந்தான்.
பஸ் நிலையத்தில் பஸ் புறப்பட ஆயத்தமாக இருக்க இருவ ரும் ஏறிக்கொண்டார்கள் இறங்கும்வரை பழைய கதை ெயல்லாம் கதைத்து க்கொண்டிருந்தார்கள், சிலவற்றுக்கு சிரித்தார்கள். அவ்வப்போது மெளன மானுர்கள்.
இருவரும் கட்டிடத்திற்கு வந்தபோது கட்டிடம் உயிர்த்திருந் தது. அன்றட அலுவல்கள் ஆயத்தமாகியிருந்தன. திறந்திருந்த ஜன்னல்களிறல் சமையலறை புகைவிட்டுக் கொண்டிருந்தது. பாடல்கள் பாடின. முத்துஉடை மாற்றி அறையையும் துப்பரவாக்கியிருந்தான்.
"இவன்தாள் கட்டாளி என்று ஞானம் சுருக்கமாக அறிமுகப் பருத்த பார்த்திபனும், முத்துவும் சிநேகமாகச் சிரித்துக் கொண்டார்கள்.
"நான் நினைச்சன் கதையெழுதுற படியா வடிவாயிருப்பியளெண்ரு" என்று முத்து சொல்ல, ஒல்லியாக, கறுப்பாக இருந்த பார்த்திபன் அசட்டுச் சிரில் புச் சிரித்துக் கொண்டான்.
"உவன் உப்பிடித்தாள்.ஒண்டுக்கும் யோசியாதை உதில இரு . சமைய2ல முடிச்சுப்போட்டு வாறம். பியர் அடிக்கிறனியெண்டா கட்டிலுக்கு கீழ கிடக்கு . எருத்து அடி" என்று ஞானமும், தொடர்ந்து முத்தவும் சமைய றைக்குப் போய்விட, பார்த்திபன் அறைக்குள் தனித்தான் அறையைப் பார் த்தான்.
ஒன்றன் மேல் ஒன்றகப் போடப்பட்ட இரண்டு கட்டில்களும், ஒரு தனிக்கட்டிலும், இரண்டு அலுமாரிகம்ே, ஒரு மேசையும் போதுமான இடத்தைப் பிடித்திருந்தன. மேசையில் கிடக்கும் புத்தகங்க ளேப் பார்த்தான். திரைச் சித்திராவில் நடிகையொருத்தி உடையைத் தாராளமாக அகற்றி
37

Page 20
யிருக்கபக்கத்தில் குமுதம், ஆனந்தவிகடலுடள் க லேவிளக்கு, தாண்டில், நமது குரல் என்பன வித்தியாசப்பட்டன. ஒன்றை எருக்க விரித்தான்.
"ஆள் வந்திட்டுதே? " என்று கேட்டுக்கொண்டே கணேசன் வந்தான்.
"அறைக்கை" தானம் சொல்லட்டு கரிப்பவுடனரத் தா வி
କ୍ଷୁଷ୍ମା ନ୍ଯ .
ஆனறக்குள் வந்த கணேசன் "நீரேன் ஆக்க ாேக் காட்டிக்குரு கீகிரீர்?" என்று எடுத்தவுடன் கேட்டான்.
(இன்னம் வரும்)
சரகதையில் தீர்வு சொல்லப்படாத சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கரைநாடாப் பயனங்கள் என்ற கவிதையில் ஏமாற்றத்தின லான ஏக்கமே வெளிக்காட்டப்பட்டுள்ளது.
கேள்வி-பதிவில் சேரன் பதிலளித்திருப்பதுபோல கொழும்பிலும், ஆன்டிய பகுதிகளிலுமே ஆரம்பத்தில் பாட்டாளிவர்க்கம் பலமானதாக இருந்தாலும் எனேய பகுதிகளிலுள்ள பாட்டாளிகளும் பலம் வாய்ந்தவர்களே இனவாதத் திறல் இவர்களது உணர்வு திசை திருப்பப்பட்டிருப்பதன லேயே பலவீனமான தோற்றம் ஏற்பட்டுள்ளது .இந்த நிலேயே நீடிக்குமானுல் தமிழ், சிங்கனப் பாட்டாளி வரிக்கம் இணைவது யதார்த்தமானதொன்றல்லத்தான். எனவே பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களின் பலத்தைப் புரிய வைத்து, வடிவுக்கான சரியான வழியைத் தெரியப்படுத்துதல் அவசியமாகிறது.
38

匹町以顶
ld Tërë 225 atavë :45
ஆசிரியர் தழுP. Eரிே?கர்
சிதைதிகளில் திருதம் கி/Aர்தர் 2āAV2272zv.
ஆக்கதாரர்களே ಕ್ರೌಜ್ಜೈ??*
ஆத்தக்தகுநன்கு 7/7றப்ப77fகள் 2.சிபி3. திதன்னுசி/தித2ம்
gassif................. sta1saw azao
AkWAFAFAEAFWISGWAR 44 45
•ኃróóጋóጋ ፆዙኅሄዱዶጓዶoዶEዳኞክሯጎረቱ ቋ WAT SAFWE2/4YWF2
7, 2222 2.75
பெயர், முகவரி போன்ற முழு விபரங்களும் இல்லாத ஆக்கமோ, விமர்சனமோ பரசுரிக்கப்பட மாட்டாது நீங்கள் விரும்பினுல் நீங்கள் குறிப்பிடும் புனே பெய ரிலோ, இடத்தைக் குறிப்பிடாமலோ பிரசுரிக்கப்படும். வாசகர் வட்டம் போ ன்ற அமைப்புகளிலிருந்து அனுப்பும்போது அந்த அமைப்புகளின் சார்பாக ஒரு வரின் பெயராவது குறிப்பிடல் வேண்டும்.
விமர்சனங்களே இயலுமானளவு விரைவில் அலுப்புதல் விரும்பத்தக்கது,விமர்சனங் கள் நீளமாக இருப்பர் கருத்துச் சிதையாமல் அவற்றை ஓரளவுக்குச் சுருக்கிப் பரசுரிக்கும் உரிமையை ஆசிரியர் குழு வாசகர்களின் அதுமதியுடன் எடுத்துக்கொ dro y

Page 21
一亚爪
(2.725
அனத்தேதி அதி22 224427547_4224 முத2திகு உத்சிமூலம் self aleases aeve
அத்த7 தசிரம் (த27
5 27தத்தகிர் - 2 红荔
கிமத்த ஜேர்மனி த2%
தர்க்கதைக் அத்த7-திரம் (த27த் 3 Zதக்க ሥ ኃ2ሪöፈረሪ» gg/ബജ്ര ജ്ള 瓷箕 அ2தம் o: - 4,2422/ 457227.722-72.
அத்தி அ7ை:த் ♥ፖኃኅፊ)ፖ ̈ 5ያዶይ4ዳEዶ፡ 422 332 224
SÜDASE)
HEFAL ሥ‰7/£ሥ።
ΗΠΙΕΗ ASOO
Mag7
SRI LANKA

DTDsj—
அதிஅசி2)த)
rea azaa/a 62.457227 err- e2Se72.g22s77zz/ 425&22/22497 27கு அத்த7727த்தை 72a.
a 42-24;/ كلاشتراجع( a 42,472.
ö 42.ጳyZ».
த்த 227/2 ஐ37ம்பிய
ZZZD جھگڑھیوڑہم تریڑ ہی
* – 257 2.கி/ம் -4ச தி7ேம்
2ಜ್ಡಿ 272த/தகசினில்ே
சித்த7 சிதக்கத7
அ இன. 2535 ZYGGEF *தீ4
2 22
N BÜR0
22WS7762 225 ሥነ/፴/ሥ2ሥ2ሥFA€ፖ24Z- 2  ̈ GÆ%444/\/}ኂ