கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.04

Page 1
HCCLGLCCL L LLLLLLLL0LLLLLL HHHS S0ELLSL H G0LaLLLLL LGLLS HLLSS
 


Page 2
کی پینتیکے بنتی ترینسنگ ویرجینیایی
ീa്z)്ടു്. அசே253
. . . كما تتجتمع تنعكطاكتيكية.
குழ23 ãණිගුණ: 1ேற்றிபேத்தினி ,
21 இஒேஜ:
تتوقيع kل(ޔފشلއީޗަޗްއޯގަޑީކޯޑަހ,jir(;(9 ناولمپک بھر پڑھوتری 25டஃ ேேகிேறது. ܐܝzeܧܵܬܵܐ.
ரேnகிே3) ........ لیبر پیروی کرتی اسکی توڑتی تھکتہ (آقڑے نتھونگھنٹے
દક્રિક્રિક્રિ அந்தந் 2தே
} (ޔޖ(ދި ބްރަޕީބްޔަޑިޒމަޑުޝްމަޗައިޕޯ(A)
یقه ۶ تیلرویارویی ژیوال آوع قوانی را 2* Eரத்ஐஃ அஃறதr ! அ3ே%
جیسے تیرہویں نہ سپین)
?"Gors 25+2212.2241 قایقآٹ
2தி ரோஜேேபிரதே? ந்ெத ஆரி)நீஐஃ. நிதிலுசேரு.ே Øw ̆ Ö9፨) ޗާޠުހަa{ޓޯjtޑިކ85 އޯރޯސްޓޯ 8މަޖިސްرކިޑީޖح&}(ދިعوtrGPށއޯ%ހ& ーリのtr சேதிEஒருேே
 

R. III frie frafer er
27. Figli Sre
"Pilisi (17յ : f. rrafur: "...3 al'') “ Fes: )2) - F3 S_3.3
Ny
62%ణి (వడ్డి
மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஆதி க்கமும், பெண்ணடிமை நிலையும் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை இத்தினம் குறிக்கிறது.து ஆண்டில் கலம் பதினேந்தை பென் ஆக்கதாரர்களின் ஆக்கங்க 2ளக் கொன்டே வெளியிட வேண்டும் என்பதற்காக இறுதிக் திகதி வரை காத்திருந்தோம். ஆளுள் வாசகர் கடிதம் கட ஒரு பெண்ணிடமிருந்து வர வில் 2ல.இந்தக் கலம் பிரதி பன்னப்படும்வரை கட சென்ற கலத்தில் சர் வதேச மகளிர் தினம் பற்றி எந்த ஆக்கங்களும் இல்லாதது ஏன் என ஒரு கடிதம் கூட வரவில் லே .
பெண்கள் எப்படியான நிலையில் இருக்கிறர்கள் என்பதற்கு இதுவே சிறிய உதாரணமாகும். ஆதிக்கமும், அரசியற் பொருளாதாரக் காரணிகளும் பென்களே ஒருபுறம் அடிமைப்படுத்தினுலும், இன்னுெருபுறமாகப் பெண்களே தங்க 2ளச் சுற்றி விலங்குக ளேப் பூட்டியுள்ளார்கள். இந்த மனுேபாவம் ஆணுதிக்கத்தை வலுப்படுத்துவதுடன் பெண்ணடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கிறது.ஒடுக்கப்படும் மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுகிரேம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் ஒடுக்குமுறைக்கு எதிராகச் சரியா ாமுறையில் போராடி தம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அதே போல் தாம் அடிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதைப் பெண்கள் முதலில் புரிந்து கொண்டால்தான் தமது விடுதலைக்காகப் போராட முடியும். எனவே எப் படியாக அடிமைப்பருத்தப்படுகிறுேம் என்பதை முதலில் தெரிந்து கொள்கு தல் அவசியமாகிறது .
பெண்ணுணவன் குழந்தைப் பருவத்திலிருநீதே அடிமை நிலை கீதம் அலங்கார நிலைக்குமாகப் பெற்றேரால் தயார்படுத்தப்படுகிரள். மேலதி க ஆபரணங்கள், அலங்காரப் பூச்சுகளால் குழந்தை நிலையிலேயே பெண் ஆணிலிருந்து வேறுபடுத்தப்படுகிறள். அதள் பின்பு பாடசாலைக்குப் போவதி விருந்து மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதுவரை பெண்ணுக்கெனப்

Page 3
பிரத்தியேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
திருமணம்தான் வாழ்க்கை என்று சிறுபிராயத்திலிருந்தே பென் பிள்ளைகளுக்குப் புகட்டப்படுகிறது .இந்தத் திருமணக் கட்டத்திற்காக பெண். கள் பல வழிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறர்கள். நன்றகச் சமையல் செய்வ திலிருந்து, அழகாகத் த லே பின்னிக் கொள்வது, அழகாக உடையணிவது, கவ ர்ச்சியான ஆபரணங்களை உபயோகிப்பது, சலவை செய்வது, துப்பரவாக்கு வது, சங்கீதம் படிப்பது, தலையைக் குனிந்தபடி நடப்பது, வீட்டுக்கு வெளி யே அடிக்கடி போகாமல் அடக்கமாக இருப்பது போன்ற எல்லா வழிக ளிலும் தரமான பயிற்சியளிக்கப்படுகிறது. வரப்போகும் கணவனுக்கு எப்படி பதன தொண்டுகள் செய்ய வேண்டுமென நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், இதிகாசங்க 2ளக் காட்டி புகட்டப்படுகி றது.ஆக மொத்தத்தில் திருமணத்தின் பின் கணவனுக்கு எப்படி அடிமையாக இருக்க வேண்டுமென்று பெண்கள் சரியான முறையில் தயார் செய்யப்படுகி ரர்கள்
இந்தத் தயார்பருத்தலிலேயே தங்களுடைய பாதி வாழ்நாளி லான சுதந்திரங்க ளேப் பென்கள் இழந்துவிடுகிறர்கள். இந்தச் சுதந்திரப் பறிப்பில் பெற்ரேர் ஸ்தானத்திலுள்ள பெண்களே பிரதானமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களால் நல்ல அடிமைகளாக்கப்பட்ட பெண்களும் தாங்கள் தாயாகும்போது தங்களது பென்பிள்ளைகளையும் தங்க 2ளப்போ லவே ஆக்கிவிடுகிரர்கள். இதுவே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
திருமணத்தின் பின் படிப்பைத் தொடர்வதற்கோ, வே2லக்குப் போவதிற்கோ, வெளியில் வேறு அலுவல்களைக் கவனிப்பதற்கோ பெரும் பாலான பெண்களுக்குச் சுதந்திர மில்லை. இங்கு கணவனின் ஆளுதிக்கம் மட்டு மன்றி அரசாங்கமும் இந்த அடக்குமுறைக்கு மறைமுகமான காரணியாக உள்ளது .ஒரு இயந்திரம் நன்றக வேலை செய்ய வேண்டுமென்றல் அது நன் முகப் பராமரிக்கப்பட வேண்டும். அதைப் போலவே தங்களுக்கு வருமான த்தைத் தேடித் தருன்தற்காக உழைக்கும் ஆண்க ளேப் பராமரிப்பதற்காக பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்துள்ளன முதலாளித்துவ அரசுகள். இதற்கான வழிமுறைகளாக பெண்களுக்குத் தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பெண்கள் இன்னெருவரில் தங்கியிருக்கும் நிலை உருவா க்கப்படுகிறது. பாலியல் பலாத்காரங்கள் தூண்டப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. இதனுல் பெண்கள் யாரோ ஒருவரிடம் பாதுகாப்புக் கோர வேண்டியவர்களாயுள்ளார்கள். பொருளாதார, பாது காப்பு அடிப்படைகள் இல்லாமல் செய்யப்பட்டு பெண்கள் தனியே வாழ க்கடிய நிலைமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எனவே உழைக்கும் கணவ

னைப் பராமரித்து, அவனுக்கு இன்பமளித்து, ஏனைய தேவைகளையும் கவனி க்கும் பாரம் பெண்கள் மேல் கணவன்மார்கள் ஊடாக அரசாங்கத்தினுல் சுமத்தப்படுகிறது.
முதலாளித்துவப் புரட்சியடைந்த மேற்கு நாடுகளில் அதிகஉற் பத்தித் தேவை காரணமாக பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. ஆனல் அதே நேரம் தமது பிரதான உழைப்பாளிகளான ஆண்க ஞக்கு இன்பமளித்துத் திருப்திப்படுத்துவதற்காக விபச்சார விடுதிகளேயும், கேளிக்கை அரங்குகளையும் இந்த அரசுகள் திறந்து வைத்துள்ளன.கட்டுப் பாடற்ற பாலியல் தொடர்புகள், மது, சூது போன்றவற்றின் மூலம் உழைப் பாளிகளின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு தமது அடிமை நிலையை உணரா வண்ணம் அவர்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே மேற் கத்தேய பெண்கள் அனைவரும் சுதந்திரத்தை அதுபவிக்கிரர்கள் என்று கூற (p. KIU Té9 o
ஆகவே முதலாளித்துவப் புரட்சி உண்மையான விடுதலையாகாது. மாரக இது ஒரு மாயநிலையே. உண்மையான விடுதலையை,சுதந்திரத்தைய டைய அவற்றை மறுப்பவர்களேயும், அவர்கள் உருவாக்கியுள்ள சமுதாய அமைப்பு முறைக 2ளயும் இனம்கண்டு அவற்றைத் தகர்த்தெறிய வேண்டும்.இத ற்காகப் பெண்கள் முன்வர வேண்டும். இவர்களுடைய போராட்டத்தில் தங் களுடைய பங்கு என்ன என்பதை பல ஆண்கள் அறியாதவர்களகாகவே உள் ளனர்.
முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசுகள் தங்கள் நலன்களுக்காக பெண்களே அடிமைப்படுத்த ஆண்க 2ள உடந்தையாக்குவதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பு ரீதியில் தாம் ஒருக்கப்படும் அதே நேரம் தன்னல் பெண் ஒமுக்கப்படுகிறள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்படுபவர்கள் அனைவரும் இணைந்து கொண்டால்தான் ஒருக்குமுறைக் கெதிராக் ப் பலமாகப் போராடி வெற்றி பெறலாம் என்பதினல் பென்ன டிமைத்தனத்தை அழிக்க ஆண்களும் முன்வர வேண்டும்.
ஆரம்பகாலப் பொதுவுடமைச் சமுதாயத்தில் தாய்வழிச் சமூக அமைப்பு முறையாக இருந்ததுதான் தனியுடமைத் சமுதாய மாற்றத்தின் பின் தந்தைவழிச் சமூகமாக மாற்றப்பட்டது.இக் காலகட்டத்தில்தான் பென்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பமாகின. எனவே பெண்ணடிமைத்தனம் மனித குலம் தோன்தரிய நாளிலிருந்து உண்டான ஒன்றல்ல .இடையில் தமது நலன்க 2ளப் பாதுகாக்க விரும்பியவர்களாலேயே உருவாக்கப்பட்டது.தனியுடமை யைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்தை அழிக்க வேண்டு மாயின் தனியுடமை அமைப்புமுறையைத் தகர்த்தெறிந்து பொதுவுடமைச் சமு தாய மாற்றத்திற்காகப் போராட வேண்டுமென்பது தெளிவாகிறது.

Page 4
குறும் Ofய்யும் லuர்16ள்
. அம்பலவன் புவனேந்திரன்
சுவாசக் காற்றின் உண்ணத்தால் சூரியன் வருமுன்னே பனி விலகும். ஊதியம் பாதியாய் உறிஞ்சப்படுவதுபோல் உதிரமும் அட்டைகளுக்கு உணவாகும். தேகத்தின் உதிரம் தேயிலையில் சேர்ந்ததால் தேநீரின் நிறம் சிவப்பாகிப் போனது. வேகும் உடலின் வியர்வையினுல்தான் தேயிலைச் செடிகள் செழிப்பானது. உயர்ந்த மலைகளில் இருந்து நாட்டை உயரவைக்க தினமுழைத்தோம். வாழ்வை உயர்த்த விண்ணப்பித்து நாடு வாழ்ந்திட அங்கீகரித்தோம். அந்நியர் என்ற பெயரைச் சூட்டி அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுத்தோம். முதுகெலும்பை முறித்தே நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்தினேம் முடியாட்சியில் குடியேற்றப்பட்டோம் குடியாட்சிவரை குட்டு வாங்கினேம் , குடியுயரும் நாளும் வராதா? முடிவொன்றை விரைவில் தராதா?

%ീര്യമതഗ്ര
۔ منشیں شروآکسار کا آکڑی ۔
மனித சமுதாய வரலாற்றில் முதன் முதல் தோற்றம் கன்ட சமூக, பொருளாதார அமைப்பு புராதன கட்டு வாழ் சமூக அன்மப் பாகும். அக் காலத்தில் உழைப்பிற்கான பொருட்கள், கருவிகள் இருக்கவி. ல் லை. மக்கள் இயற்கைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்ததுடன் இயற்கையில் உள்ள வற்றையே தங்களது தேவைகளுக்கும் பயன்படுத்தினர்கள். உதாரணமாகப் பழங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களுடைய வாழ் விடங்களாக காடுகளும், மலைகளும் இருந்துள்ளன. அதனல் இவர்கள் பொது வாக உழைத்து மேற்குறிப்பிட்ட இடங்களிலேயே வாழ்ந்து வந்தனர். அக் காலத்தில் கணவன், மனேவி, குடும்பம் என்ற பந்தங்கள் கிடையாது. அச் சமூகத்தில் பிறக்கும் பிள் 2ளக்குந்தாயின் பெயரையே முழுப் பெயராக வைத்தனர். ஏனெனில் கணவன், மனைவி என்ற பந்தமில்லாமல் ஒரு பென்எல் லோருடனும் உறவாரும் அளவிற்கு ஆரம்பத்தில் இம் மக்களின் வாழ்க்கை ஓரளவு காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. இதல்ை பென்னே அச் சமுகத் துக்குத்த லேமை தாங்கினுள் இதனையே தாய் வழிச் சமுகம் என்பர்.
பின்னர் படிப்படியான (உழைப்புப் பொருட்கள், கருவிகள் ஆகி யவற்றின் வளர்ச்சியும், மக்களின் திறமையும், அனுபவமும்) உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சியானது கட்டுழைப்பை அப்புறப்பகுத்தி, தனி மனித உழைப் பைச் சாத்தியமாக்கி தனிச் சொத்துடமையை (அரசை) தோற்றுவித்தது டன் மக்களிடையே பொதுவான கட்டுழைப்பில் இருந்த தானக முன்வந்து ஒத்துழைத்தல், ஒருவருக்கொருவர் உதவுதல் " என்ற உற்பத்தி உறவு முறை யை மாற்றி சுரன்டல், போட்டி எனும் உற்பத்தி உறவு முறையைத் தோற் றுவித்தது. இவ்வாறு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தேவைக்கு அதி கமான உற்பத்தியைப் பெருகச் செய்திஇயல்பான பால், வயது போன்ற உழைப்புப் பிரிவினையானது மிகை உற்பத்தியில் ஆண்களே முனைந்து ஈடுபட வைத்ததுடன், இவ்வாறு உற்பத்தி செய்து சேமிக்கப்பரும் பொருட்க 2ள யார் பராமரிப்பது, தங்களுக்குப் பின் இதை யார் அனுபவிப்பது என்றும் சிந்திக்க வைத்தது .இதன் விளைவாகத்தான் சேகரிக்கும் பொருட்க 2ள பராமரிக்க தங்களுக்கு ஒரு மனைவி வேண்டும் என்பதையும், தங்களுக்குப் பின் தங்களது சொத்துக 2ள அனுபவிக்க வாரிசு வேண்டும் என்பதையும்

Page 5
உணர்ந்தனர். எனவே தங்களுக்கென்று மனைவிகளை உருவாக்கி அவர்கள் மூலம் வாரிசகளைப் பெற்றுக் கொண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை இக் குரும்ப அமைப்பு முறை "தந்தை வழிக் குடும்பம் " எனப் பெயர் பெற்ற துடன் பெண்கள் கணவர்களின் சொத்துப் பராமரிப்பாளர்களாகவும், பிள்
2ளபெறுபவர்களாகவும் தங்கள் கணவர்களின் உழைப்பில் தங்கியிருப்பதனல் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டியவர்களாகவும் ஆக்கப்பட்டனர். இக் கட்டு ப்பாடுகளின் கீழ் சுரண்டும் அரசுகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகை யில் படிப்படியாகத் திணிக்கப்பட்டதுதான் இன்றுவதுர நிலவும் பெண்ணடிமை த்தனங்களாகும்.
இவற்றிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள லாம். அதாவது பெண்ணடிமை என்பது மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து உருவாகவில் 2ல. மாரக கூட்டுழைப்பில் இருந்து தனி மனித உழைப்பு சாத் தியமாகி பெண்கள் உற்பத்தியில் பங்கெடுத்தல் என்று தருக்கப்பட்டதோ அன்றிலிருநீது உருவானதுதான் பெண்ணடிமைத்தனமாகும்.
இவ்வடிமைத் தனங்களால் பெண்கள் சொல்லொணுத் துன்பங்க 2ள அனுபவிக்கிரர்கள். ஆனல் இவ்வடிமைத் தனங்களிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? இது எவ்வாறு தோற்றம் கண்டது? இதை எவ்வாறு தகர் த்தெறிவது என்பது பற்றி எவ்வளவு பேர் சிந்திக்கிரர்கள்? சில பெண்கள் தங்க 2ளச் சுற்றி அடிமை விலங்கு பூட்டப்பட்டிருப்பதை மறந்து உல்லாசக் கனவுலகில் வாழ்கின்றனர். இது தவிர சில ஆண்களும் குசினிக்குள் வந்து சமைத்தால், ஆண்களைப் போல தாங்களும் ஆடையணிந்தால் தாம் ஆணு க்கு நிகர் எனவும் கருதுகிரர்கள், (சுதந்திரம் கிடைத்தாக கருதுகிறர் கள்) .
பொருளாதார அடித்தளத்தின் மேல் எமது நாட்டில் ஏற்ப ட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஐரோப்பிய நாடுக ளுக்கு அடியெடுத்து வைத்த பெண்களின் மனப்gாங்கு மேற்குறிப்பிட்டவாறு இருப்பதுடன் இவர்கள் மேற்குலகப் பெண்கள் போலவும் உருப்பணிந்து இன் தும் சில இடங்களில் ஒரு படி முன்னேறி பியர் போத்தல்களுடனும், சிகர ட்டுகளுடனும் கடக் கடிக் குலாவுகின்றனர். இந்தளவிற்கு எமது பெண்கள் ஒரளவு உயர்ந்து விட்டார்கள் என்று பெருமைப்பட்டாலும் (இதன் அர்த் தம் கலாச்சாரச்சீரழிவிற்கு முண்டு கொடுப்பதல்ல) நிரந்தரமான அடி மைத்தனங்களிலிருந்து விடுபட ஓர் அடிப்படை மாற்றத்திற்கான போராட் டத்தை மறந்து குறுக்கு வழியில் நிரந்தரமற்ற, போலியான சுதந்திரத்தை தேடி அலைகிரர்கள் என்பது வேத னேக்குரிய விடயமே. மேற்குலகப் பென் களும், எமது பென்களும் சமுக, பொருளாதார அமைப்பில் வாழ்ந்தவர்க ளே உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியும் அதனல் உற்பத்தி உறவுகளில் ஏற்ப ட்ட மாற்றமும் முதலாளித்துவத்திற்கு முந்திய சகாப்தமான நிலப்பிரபுத்து
8

வத்தை அப்புறப்படுத்தி தற்காலிக முதலாளித்துவத்தைத் தோற்றுவித்தது. இதில் பெண்கள் உற்பத்தியில் பங்கெருப்பதனல் தங்களுக்குரிய முடிவுகளை தாங்களே தீர்மானிக்கும், தங்களுடைய தேவைக 2ள தாங்களே பூர்த்தி செய்யும் நிலமைகளே ஒரளவுக்கு கொண்டிருந்தாலும் இப் பெண்களுக்கு அளி க்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை முதலாளித்துவமானது மூலதன முதலைகளின் கவர்ச்சி விளம்பரங்களுக்காகவும், தன் 2னத் தக்க வைத்துக் கொள்வதத் காக போதைப் பொருளாக்கி பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கத்தை பருகுழியில் தள்ளுவதற்குமாகவே பயன்படுத்துகிறது.
இது இவ்வாறிருக்க, எமது நாட்டில் பென்கள் குறிப்பிட்ட பரு வத்தை அடைந்தவுடன் அவர்களே கல்வியிலிருந்து பெற்றேர் அந்நியப்பரு த்தி வீட்டுக்குள் அடைக்கின்றனர். இது பெண்கள் தங்களுக்குரிய பிரச்சினைக 2ளப் பற்றிச் சிந்திப்தற்கும், வரலாற்று ரீதியாக இப் பிரச்சினைக 2ளப் பற்றி ஆராய்ந்து அதற்கான தீர்வுக 2ள கண்டறிவதற்கும் தடையாக இருக் கிறது. இதற்கு பெண்களுடன் கூடவே பிறக்காத அச்சம், மடம், நாணம், பயி ர்ப்பு எனும் நால்வகைக் குணங்க 2ள பெண்களுடன் கூடவே பறந்ததாக சொல்லி கட்டுப்பருத்தப்பருகிறர்கள் பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேன் கும், வெளியே போகக் கூடாது, ஆடவர்களுடன் பழகக் கூடாது என்று கட் ருப்பாடுக 2ள விதித்து இவற்றை மீறுபவர்கள் பெண்களல்ல என்றெல்லாம் போதித்து தமது போத னேகளுக்கு து 2ணயாக நிலப்பிரபுத்துவ இலக்கியங் களானதொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம், பாரதம் போன்ற சீர ழிவு இலக்கியங்க 2ள துணைக்கழைக்கிறர்கள். இந் நிலையில் இந்த நால் வகைக் குணங்களுடன் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த எமது பெண்கள் இந்திய இலங்கை முதலாளித்துவங்களின் கலிப் பட்டாளங்களினல் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு நடுத் தெருவில் வீசியெறியப்பட்டனர். வீசியெறியப்ப ருகின்றனர். இப் பென்கள் எவ்வாறு இந்த நிலைக்கு ஆளானர்கள் என்பது பற்றிச் சிந்திக்காமல் அப் பெண்கள் மேல் காரி உமிழ்கிறது இச் சீரழி இலக்கியங்க 2ள தலைமேல் வைத்துக் கத்தாகும் இழிந்த சமுகம் .
இவ்வாறன அடக்கு முறைகளிலிருந்து திருமணம் எலும் பருவத்தை அடைந்ததும் தனிச் சொத்துடமையின் போட்டா போட்டியினல் ஏற்படும் சீதனப் பேரலைகளினல் அள்ளியெறியப்பட்டு மீண்டும் எத்த 2னயோ பென் கள் வீட்டுக்குள் அழுது கொண்டிருக்கிரர்கள்.உழைக்கும் மக்களின் உழைப்பில் முதலாளி வர்க்க மெல்லாம் இலட்சக்கணக்கில் சீதனம் கொருத்து தமதுபெ ண்களுக்கு மாப்பிள் 2ள எருக்கும்போது தமது உழைப்புச் சக்தியை விலை கூறுவதால் மட்டுமே தமது பிழைப்பிற்கானதைப் பெறுபவர்களுடைய பென் களின் வாழ்க்கை பெரும்பாலும் தனிமையாகவும், தற்கொலையாகவுமே இருக்கின்றது .இந் நிலையில் இப் பிரச்சினைக்கான நிரந்தர மாற்றத்தைக்
9

Page 6
கன்டறிந்து அதற்காகப் போராடமெல் சில ஆண்கள் தம்மைஜ்சீதனக் கா ழ்ப்பினின்றும் விடுபட்டவர்களாகக் கறிக் கொண்டு சீதனம் வாங்காமல் திருமணம் செய்து தமக்கு புரட்சிகர முத்திரை குத்துகிரர்கள். இந் நப ர்களின் மனைவியர் சிலர் அரைகுறை இல்லறத்துடன், பெட்டி பருக்கையைத் து தீகிக் கொண்டு சீதனம் கோரி பிறந்த வீட்டுக்கு வருவதையும் கான்கி முேம், சீதனம் வாங்கியவர் கூட தனக்கு இடையிடையே ஏற்படும் பொரு ளாதார முடக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக இச் செயலை செய்கிறர் கள். இப்படிப்பட்ட சீதனப் பிசாசு எத்தனையோ பெண்களின் வாழ்க்கை யையும் இருண்.டதாக்கி வருகிறது.
இது மட்டுமன்றி பெண்கள் திருமணத்தின்போது கழுத்தில் ஏற் கும் தாவியானது அவர்களுக்கு கணவர்களால் போடப்படும் விலங்கே , அன் றிலிருந்து கணவர்களின் மேலாதிக்கம் இப் பெண்கள் மேல் படர்கிறது. பெ ற் றேர்களின் கீழ் இப் பெண்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைவிடக் கேவலமாகவே கணவர்களிள் கீழ் வாழ்கிரர்கள். கணவரின் நண்பர்கள் வநீ தால் வெளியே வர முடியாது கணவனுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் செய்ய வேண்டும். எந்தக் காரியத்திற்கும் கணவனே முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு பெண்கள் தமது ஆசைக 2ளயெல்லாம் முட்டை கட்டி வைத்துவிட்ரு பிள்ளை பெறுதல், பிள்ளைகள், கணவன் பராமரிப்பு போன்றவற்றில் இயந்தி ரமாகவும் ஏனையவற்றில் எவ்வித இயக்கமுமற்ற சடப்பொருளாகவுமே வாழ்கின்றனர். இவ் வாழ்க்கையில் இடையில் கணவன் இறந்தால் அன்றிலிரு ந்து விதவை " எனும் பெயருடன் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுகின் முள். இவளை மறுமணம் புரியவோ, ஊரில் நடக்கும் "நல்ல காரியங்களில் காரியங்களில் கலந்து கொள்ளவோ அனுமதியில் 2ல . ஏன் சொந்த வீட்டில் தன் பிள் 2ளக்கு நடக்கும் "நல்ல " விடயத்தில் கட தனிமைப்பட்டு நிற்க வேண்டியுள்ளது. சமூகத்தினுடைய கட்டுப்பாடுக 2ள மீறி விதவை மறுமணம் புரிந்தால் அவளை விபச்சாரியாகவே சமூகம் கருதுகிறது.
இவ்வாறன அடக்கு முறைகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாக பெண்களிள் மேல் திணிக்கப்பட்டும் எமது பெண்கள் தம்மைச் சுற்றி ஒன்றும் நடக்காதது போல் ஏனே தானேவெனவே வாழ்கின்றனர். இந்நிலை மாறி பெண்கள் எல்லோரும் சமூக அங்கத்துவராக வாழம் போராட வேண்டும். நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு எதி ராக ஓரளவு வசதியோரு வாழும் பெண்களும் பாட்டாளி வர்ாக்கப் பெண் களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இணைந்து போராட முன்வர வேண்டும். இப் போராட்டமானது உலுத்துப்போன உண்ணுவிரதங்களுக்கடாகவோ அல் லது சீர்திருத்த நிறுவனங்களுக் கூடாகவோ மேற்கொள்ளப்படுதல் நிரந்தர மாற்றத்திற்கு வழிவகுக்காது. இது அடக்குமுறையை அதிகமாக்கப் பயன்படு வதுடன், மேற்குறிப்பிட்ட போராட்டங்கள் பயனற்றுப் போக, அடுத்த கட்
1 Ο

டப் போராட்டத்திற்கெதிரான சக்தியையும் வளர்த்துவிட்டுவிடும். எனவே பெண்கள் அடக்குமுறையற்ற நிலையில் வாழ அதாவது சமுகத்தில் அங்கத் துவமுடையவர்களாக வாழ வேண்டுமானல் இந் நிலப்பிரபுத்துவ -முதலாளி' த்துவ உற்பத்தி உறவுமுறைகளைத் தகர்த்தெறிந்து ஒரு சமுகத்திற்கான உற்பத்தியில் பங்கெடுப்பதன் மூலமே இப் பெண் அடக்கு முறைகளே கல்ல றைக்கு அனுப்பலாம்.
அஞ்சலி
سلیمات 6 کیے ۔
நண்பனே
ரத்தத்தின் ரத்தமே சொந்தமே என்றெல்லாம் அழைப்பதெனில் உணர்ச்சிகளாகிவிரும் உங்கள் நினைவுதினங்கள். நினைவுதினங்களிலே மட்டும் அல்ல நினைவுகளிலே தொடர்ந்து வருவதனல் பெருமை
உங்களுக்கு . சிறுமைத 2ன அடைகின்றேன் சிலசமயம் உங்கள் நினைவுகளை நானும் மறந்துவிடுவதனல்
11

Page 7
M 要團
5 | lt | ജീCട്ടില്ല 5 6 இக்கெடுத்துரு 29 以 子 *2eモ多ので2Lの W
இடமிருந்து வலம்
1. பாட்டாளிகளின் ஒரே சொத்து.
3. தொழிலாளர்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்காக முதலாளித்துவ
அரசுகளால் ஊக்குவிக்கப்படும் போதைப் பொருள். மாரியுள்ளது.
5. சிக்கலாக உள்ள இந்த அமைப்பு தகர்க்கப்பட வேண்டிய சமுக அமை
ப்பாகும்.
7. இதுவும் போதையூட்கும்.
8. இந்த அடிப்படையில் மக்கள் போராட வேண்டிய திசை
யைக் காட்டியது மாக்சிசம்
மேலிருந்து கீழ்
1. இது தனியொருவருக்கென்றில்லாமல் பொதுவாக்கப்பட வேண்டும். 2. வர்க்கப் போராட்டத்தின் மூலம் இது படைப்போம். 4. இதைத் தேடுவதால் வர்க்கப் போராட்டம் முனைப்புப் பெறுகிறது. 6 முதலாளிகள் மூலதனங்க 2ள இப்படி வைத்துள்ளார்கள். கடைசி எழுத்தை
க்கட தராத இவர்களிடம் அடித்துப் றிெக்காமல் என்ன செய்வது?
விடைக 2ள முயற்சி செய்து ஊகித்துப் பாருங்கள். இயலவில்லையாயின் மாத் திரம் வேறெரு பக்கத்திலுள்ள விடையைப் பாருங்கள்.
12

లీల62* அநீதி5öu
۔ کسیقی ایسے سس ۔
இலக்கியச் சந்திப்புத்தொடரின் மூன்றுவது சந்திப்பு நொய்ஸ் நகரில் 18, 03. 89இல் நடைபெற்றது. இச் சந்திப்பில் சுமார் 60 பேர் பங்குபற்றினர். இச் சந்திப்பில் ஏலையா , வெகுஜனம் , தேனி
சிந்த 2ன , புதுமை " , "து எண்டில் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுக்கள்கல ந்து கொண்டன. "க 2ல விளக்கு , வண்ணத்துப் பூச்சி , நமதுகுரல் சஞ்சி கையின் ஆசிரியர்கள் பங்குபற்றவில் லே கவிஞர் சேரன், விரிவுரையாளர் பத்ம மனேகரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
வழமைபோல் ஒரு மனித்தியாலத் தாமதத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தற்காலிகச் செயற்குழுவின் சார்பில் காந்தன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தார். இலக்கியச் சந்திப்பிற்கான செயற்குழு தற்காலிகமாக இல் லாமல் ஸ்தாபனப்படுத்தப்பட்ட நிரந்தரக் குழுவாக இருக்க வேண்டுமென் றும், இக் குழுவில் இலக்கிய நேர்மையுடைய, முற்போக்கான சிந்த 2ளயுடை யவர்கள் மட்டுமே அங்கம் வகிக்க வேண்டுமென்றும் வினிலோகன் விமர்சன அறிக்கையொன்றை வாசித்தார். இந்த அறிக்கை வாசிப்பின் பின் சுய அறி முகமும் தொடர்ந்து சஞ்சிகை ஆசிரியர்களின் கருத்துகளும் இடம் பெற்றன. இதன்பின்வாசகர்கள் தங்களுடைய கருத்துக 2ளத் தெரிவித்தார்கள்
அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான பத்திரிகை வெளி யிட வேண்டுமென்றும், செய்திகள் நடுநிலையாக இருக்க வேண்டுமென்றும் பலர் கூறினர்கள். பல்வேறு கருத்துக 2ளக் கொண்டவர்கள் இணைந்து ஒரு சஞ்சிகையையோ, புத்தகத்தையோ வெளியிடுவது சாத்தியமில் 2லயென்றும், ஒரு செய்திப் பத்திரிகையை பொதுவானதாகப் பலர் இணைந்து வெளியிரு வது ஓரளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றும் தெரிவிக்கப்பட்டது .இல ங்கை நிலைமைகளுக்கு மட்டுமே தனித்து முக்கியத்துவம் கொருக்காமல் தற்போது, வெளிநாடுகளில் உருவாகிவரும் புதிய அகதிச் சந்ததியினரைப் பற்றியும், அவர்களுடைய பிரச்சினேக 2ளப் பற்றியும் கவனம் செலுத்த வேன் டுமென பத்மமனேகரன் தெரிவித்தார். இங்கு வெளியாகும் சஞ்சிகைகளில் ஒவ்வொரு சஞ்சிகைகளும் எவ்வளவு பிரதிகள் விற்பனையாகின்றன? சஞ்சிகை கள் வாசகர்களைச் சென்றடைய என்ன வசதிகளைச் செய்துள்ளீர்கள் என
13

Page 8
ஒரு வாசகர் கேட்டதற்கு யாரும் பதிலளிக்கவில் லை .
நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நடப்பவற்றை வீடியோ பதிவு
செய்து கொண்டிருப்பதை து ஸ்டில் ஆசிரிய குழுவினர் கண்டித்தனர். இப்படி பதிபு செய்து பிரச்சாரம் செய்வதையோ, விற்ப Cனக்கு அதுப்புவதையோ விரும்பவில் லையெனத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கு பற்ற முடியாதவர் கரும் நடந்தவற்றை அறிய வேண்டுமென்பதற்காகவே வீடியோவில் பதிவு செய்யப்படுவதாகவும், பிரச்சாரத்திற்காக அல்லவென்றும் பதிலளிக்கப்ப ட்டது. நிகழ்ச்சிகளை வீடியோவில் பதிவூ செய்வதை பலர் ஆதரித்தனர். நிகழ்ச்சிகள் முடியும்வரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
பெண்ணடிமைத்தனம் பற்றி முதலிரன்கு இலக்கியச் சந்திப்பிலும் பேசப்பட்டது, பல சஞ்சிகைகளிலும் இதையொட்டிய ஆக்கங்கள் வந்துள்ளன எனவே இங்கு வந்திருக்கும் பெண்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்க முன் வரவேண்டும் என்று சிந்த 2ன ஆசிரியர் கேட்டுக் கொண்டார். இக் கோ ரிக்கையையடுத்து நமது குரல் சஞ்சிகையின் பன்னிரண்டாவது வெளியீட்டில் பிரசுரமான பார்த்திபனின் ராதா பெரிசானபின் சிறுகதையைப் பற்றிய விமர்சனத்துடன் பெண்கள் தமது கருத்துகளைக் காரசாரமாக ஆரம்பித் தார்கள்
மேற்படி சிறுகதையில் பெண்களின் இயற்கை மாற்றங்களே அப்பட்டமாக வர்ணித்திருப்பது அருவருப்பாய் உள்ளதாகவும், பெண்க 2ளக் கேவலப்பருத்துவதாகவும் குறிப்பிட்ட பென் வாசகரொருவர் இதே போ ன்று "து ஸ்டில் பன்னிரண்டாவது கலத்தில் ஒ விபச்சாரி என்ற கவி தைக்கான ஒவியம் அசிங்கமாயும் பெண்களைக் கேவலப்பருத்துவதாகவும் கரி இதே போல் தூ ஸ்டிலில் வெளியான விலைமகன் என்ற கவிதைக்கு ஏன் அப்படியொரு ஆணின் படத்தை வரையவில் 2லயென்று கேட்டார்.இந்த வாசகரால் குறிப்பிட்ட "ராதா பெரிசான பின் என்ற சிறுகதையில் எந்த அருவருப்பும் இல் லேயென்றும், அக் கதையில் பென்களுக்குக் கிடைக்கா த சுதந்திரங்களைப் பற்றி நன்றகச் சித்தரித்திருப்பதாகவும் வேறு பென் வாசகர்கள் கருத்துத் தெரிவித்தார்கள், தொடர்ந்து பெண்களால் தெரிவி க்கப்பட்ட கருத்துகளில் சில
பெண்ணடிமையைத் தகர்ப்போம், பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப் போம் என்றெல்லோரும் சொல்லிக் கொள்கிறர்களே தவிர அப்ப டியெதையும் நடைமுறை யில் செய்வதில் 2ல . ஆணும், பென்னும் இரண்டு வேறுபட்ட வர்க்கங்களல்ல,
ஆண்கள் வெளியில் கதைக்கும்போது தாங்கள் பெண்களே அடிமைப்ப ருத்தவில் லையென்று கூறுகிறர்கள். ஆனல் வீட்டில் சமைப்பதிலிருந்து குழந்தைக்கு "பம்பேர்ஸ் மாற்றுவது வரை பென்கள்தான் செய்ய
14

வேண்டும். பென்களைப் படிக்கவிடுவதில் லே. வெளியில் போக விடுவதில் 2ல.
ஆண்களைப் போல உடையணிந்தால் அடிமைத்தனம் நீங்கிவிட்டதாகப் பல பெண்கள் நினைத்துக் கொள்கிறர்கள்.
பெண்களின் கருத்துக 2ளயருத்து இதைப் பற்றி ஆண்களும் கருத் துத் தெரிவித்தனர். இதையடுத்து எம். பி. கோணே2பிகன் சர்சதேச சங் கீத சுரத்தட்டு " என்ற புத்தகமும்,ஒலிப்பதிவு நாடாவும் வெளியிடப்பட் டன. இசைத்துறையில் இது நல்ல முயற்சியென்று சிலர் பாராட்டினலும் இந் நூ 2ல முற்கட்டியே படித்திராததால் அதைப் பற்றி எவரும் விமர்சனம் செய்யவில் 2a)
தங்கள்முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்காகப் பதிலளிக்கை யில் ராதா பெரிசானபின் என்ற சிறுகதைபற்றி பார்த்திபன் தனது கரு த்தைத் தெரிவிக்கும்போது ஒரு தாய் சேலையை விலக்கி குழந்தைக்குப் பால் கொருக்கிறள் என்றல் அதில் தாய்ப் பாசத்தையும் பார்க்கலாம். விலக்கப்பட்ட சேலைக்குள்ளால் என்ன தெரிகிறதென்றும் பார்க்கலாம். ஆகவே பார்வையில்தான் ஆபாசமே தவிர எழுத்தில் அல்ல" என்று கூறி ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற ஜெயபாலனின் கவிதைத் தொகுப்பிலிருந்து ஆறு வரிக ளேப் படித்துக் காட்டினர் தான்டிலில் வந்த ஒவியம் பற்றித் தெரிவிக்கப்பட்டபோது ஆடை களைந்து அலங்கோலப்படு த்தியது பெண்க 2ளயல்ல, பெண்களுடைய பிரச்சினையைத்தான் என்று கறப்ப ட்டது
அருத்தாக நான்காவது இலக்கியச் சந்திப்பை ஸ்ருட்காட் நகரில் வைப்பதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் இதற்கான தற்காலிகச் செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது. இதற்காக அதிகளவு நேரம் எடுத் துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிகளின் இறுதியாக சேரனின் கவிதா நிகழ்வு இடம் பெற்றது. இதுவே இலக்கியச் சந்திப்பை சிறப்பித்த மற்ருெரு அம்சம் என் றும் கூறலாம். தனது கவிதைக 2ள உயிரோட்டமாக சேரன் வாசித்தபோது அனைவருமே உணர்ச்சிவசமாகியிருந்தார்கள். இலங்கைகையத் தனது குரலா லும், கவிதைகளாலும் அங்கிருந்தவர்களின் கண்முன் சேரன் கொண்டு வந்தார்.
SSSSSSS SSS SSS
કિીના sãorیخ یمن کواکس 6 لئn 608 : 69ایم ang5تا ہوئے
15

Page 9
ஆசிரியர் குழு தேனீக்கள்
gasapf G. Kangatharan
Schul Str 1 T 7O 16 Gerlingen
சந்தா 15 , - டி.எம் (ஒரு வருடம்)
* 1989 ஜனவரி மாதத்திலிருந்து வெளிவருகிறது.
இரண்டு மாதத்திற்கொருமுறை வெளிவரும் சஞ்சிகை .
* கட்டுரை, பேட்டி, கவிதை, சிறுகதை, பத்திரிகைச் செய்திகள்
என்பன இடம்பெற்றுள்ளன.
16
 
 

12, 02 , 89 (தெ.நி. செய்திப் பிரிவு)
பொலிகண்டியில் வீடொன்று முெக்கற் லோஞ்சரால் தாக்கப்பட்டதில் ரவிகரன், கலா, எஸ். பூரம் ஆகியோருடன் இன்னுமொரு பென்ஜினும் கொல்லப்பட்டார்.
15 , 02 , 89 (தெ.நி. செய்திப் பிரிவு)
ஈரோஸ் உறுப்பினரான மோகன் ஈ.பி.ஆர்.எல் எவ்வால் கைது செய்யப்ப ட்டு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காகப் பலாலிக்கு மாற்றப்பட்டார். மீசா 2லயில் ஈரோஸ் பிரதிநிதியான எட்வேட் மீதான தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். எட்வேட் மயிரிழையில் தப்பினர். 16 02, 89 (தெ நிசெய்திப் பிரிவு)
சுன்னுகத்தில் ஈரோஸ் அலுவலகம் ஈ. பி.ஆர்.எல் எவ்வால் சோதனையிடப்பட்டு
7பேர் கைது செய்யப்பட்டு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மல்லாவியில் ஈ. என்.டி. எல்.எல் உறுப்பினர் மோகன் கொல்லப்பட்டார்.
1802, 89 (தெ நி, செய்திப்பிரிவு)
ஈழமுரசு தினசரியின் முன்னுள் வெளியீட்டாளர் எம். அமிர்தலிங்கம் சுட்டுக்கொல் 6). U-T T
19. 02, 89 (தெ.நி. செய்திப் பிரிவு) 6 F , பி.ஆர்.என்.எல் உறுப்பினர்கள் ஈரோனால் திருகோணமலையில் கொல்
6ULU LULL 637 f o
இர னேமருவில் 1 ஈ.பி.ஆர்.எல்.எல் உறுப்பினர் கொல்லப்பட்டார்.
பெப்ரவரி 89 (தெ.நி. செய்திப் பிரிவு) நல்லதங்கச்சி என்பவர் பருத்தித்துறையில் கொல்லப்பட்டார்.
வண்ணுர்பன் 2ணயில் எல். காசிநாதன் என்பவர் கொல்லப்பட்டார்.
பாண்டியன்தாழ்வில் தேவநாயகம் என்பவர் கொல்லப்பட்டார்.
17

Page 10
20.02. 89 (தெ.நி. செய்திப் பிரிவு) நல்லூ ரில் ஆர் . தேவராஜா என்பவரும், கந்தர்மடத்தில் எஸ். ரவிச்சந்திரன் என்பவரும் கொல்லப்பட்டனர்.
தலைமன்னரில் 4 ரெலோ உறுப்பினர்களும், 2 ஈரோஸ் உறுப்பினர்களும் கொ ல்லப்பட்டனர்.
21 O2 89 (தெ நிசெய்திப் Upfq ) வாழைச்சே 2னயில் 2 ஈ.பி. ஆர். எல்.எல் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பில் 4 ஈ.பி. ஆர்.எல்.எல் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். நெல்லியடி-கொடிகாமம் வீதியில் அருளப்பு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 23. 02, 89 (தெ. நி. செய்திப் பிரிவு)
கரவெட்டியில் நடைபெற்ற செல் தாக்குதலில் வி. புஸ்பவதி என்பவர் கொல்ல ப்பட்டார்.நவிண்டலில் பல விருகள் சேதமாக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின் 8 இளைஞ ர்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலிட்டி கடலில் வைத்து சண்முகராஜா என்பவர் இலங்கைக் கடற்படையின ரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
து 2ள நேதாஜி வீதியில் இந்திய இராணுவம் தேருதல் நடாத்தியது.இதன்போது 25 வீடுகள் எரிக்கப்பட்டன. பல விகுகள் சேதமாக்கப்பட்டன. பல பெண்களும் தாக்கப்பட்டனர். பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெலிஓயாவில் 8 சிங்களவரும், மொற வேவாவில் 37 சிங்களவரும் கொல்லப் பட்டனர். இந்தக் கொ 2லகள் தொடர்பாக எல். ரி.ரி.ஈ சந்தேகிக்கப்படு கிறது.
24.02. 89 (தெ.நி. செய்திப் பிரிவு) ஓமந்தையில் செல்லத்துரை என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தம்புலுவில் 3 ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 25 02, 89 (தெ.நி. செய்திப் பிரிவு)
பூராவிலிருந்து விருத Cலயான தேவரராசா என்பவர் வவுனியாவில் கொல்லப் ULL TT a
வவுனியாவில் ராஜேஸ்வரன் என்ற மாணவரும், சந்திரசேகர் என்பவரும் கொல்
18

லப்பட்டனர். எறவூரில் ரி.விக்னேஸ்வரமூர்த்தி என்பவர் கொல்லப்பட்டார். 26. 02, 89 (தெ.நி. செய்திப் பிரிவு) ஆர்.மகேந்திரன் என்பவர் நல்லூரில் கொல்லப்பட்டார். 27. 02, 89 (தெ. ரி.செய்திப் கிரிவு)
கரவெட்டியில் கே. ராஜசுந்தரம் என்பவர் இந்திய இராணுவத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2 8., O 2 ..., 8 9 (ofpJ Gg5gf pf2)
லங்கா சமசாமஜக் கட்சியின் தலைவரும், பிரபல அரசியலமைப்பு சட்ட வல்லு நருமான கொல்வின் ஆர்.டி சில்வா 27. 02, 89 இல் காலமானர்.
02. 03, 89 (வீரகேசரி)
அவிசாவளையைச் சேர்ந்த எனின்டன் தோட்டத் தொழிலாளர்கள் இராணுவத் தினரால் தாக்கப்பட்டனர்.
மாங்குளம் மாமுலைக் காட்டுக்குள்ளிருந்து செல்வரத்தினம் என்பவரின் பிணம் கன்டெடுக்கப்பட்டது.
O 3 0 3 , 89 (afu G esff)
எறவூர் பொலிம் பகுதியில் முத்தையா துரைராசா என்பவரும், களுவன்கேணி வாசியான வேறெரு குரும்பஸ்தரும் இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்ல ப்பட்டனர்.
திருகோணமலையில் பரிட்சை எழுதச் சென்ற எள், ஜெகலோகன், எல். அருள்சநீ திரன் என்ற இரு மாணவர்கள் கட்டுக் கொல்லப்பட்டனர்.
அனுராதபுரத்தில் அழகையா இரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் எஸ்.ஓ.ரிச்சார்ட் என்பவர் சட்டுக் கொல்லப்பட்டார்.
04・03。89 (cfロG 5今功s)
பொலனறுவையில் இரு தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பப்டனர். எள், மயில்வாக னன் என்பவர் குண்டாந்தடியால் தாக்கிக் கொல்லப்பட்டார்.
அராலி வடக்கில் இந்திய இராணுவத்திற்கும் போராளிகளுக்குமிடையிலானமோ தலில் குரும்பஸ்தரான சின்னத்தம்பி கொல்லப்பட்டார்.
19

Page 11
O 6 . O 3. 89 (ap Gass gs)
அம்பாறை மாவட்டம் கிங்குரா 2னப் பகுதியில் இரு பெண்கள் உட்பட நாலு சிங்கள கிராமவாசிகள் இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டனர்.
07.03, 89 (ஐலண்ட்)
முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்கும் தனித்தனியாக இரண்டு உதவி அரசாங்க அதி பர் பிரிவு வேண்டுமென்று கோரி 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் கல்மு 2ன யில் ஊர்வலம் நடத்தினர்.
07. 03, 89 (வீரகேசரி)
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆன்டாங்குளம், குமுழமுனே, அலம்பில், செம்ம லே ஆகிய பகுதிகளில் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
09 03, 89 (வீரகேசரி)
குமுழமுனையில் சுமார் 50 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த அச ம்பாவிதங்களால் குமுழமுனே, நித்திகைக்குளம் பகுதிகளிலிருந்து மக்கள் வெளி யேறி முல் லேத்தீவு, தண்ணீரூற்றுப் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மட்டக்கள்பபு மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னுள் தலைவரும், த.வி.க உறுப்பினருமான சம்பந்தமூர்த்தி இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சர் தயான் ஐயதிலக தனது பதவியை ராஜி குமாச் செய்துள்ளார். தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்கத்தை ஒரு காபந்து நிர்வாகமாகவே கருத வேண்டும் என்றும், வடக்கு தமிழ் மக்க ளின் உணர்வுகள் முழுமையாகப் பிரபலிக்கக்கடியதற்கு ஏதுவாக மாகாணசபை க்கு இடைக்காலத் தேர்தல் ஒன்றை நடாத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக முன்னுள் து 2ண வேந்தர் ஸ்ரான்லி விஜேசுந்தரா இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொலனறுவை யில் கொல்லப்பட்ட கிழக்கிலங்கைப் பல்க 2லக்கழக மாணவனன
நடேசன் மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அணுஉ$டிக்கப்பகு கிறது .இதே தினத்தில் மட்டக்களப்பு நூ ல் நிலேய பிரதம பொறுப்பாளரான செல்வராஜாவும் கொல்லப்பட்டார்.
"இந்திய அமைதிப்படையின் வருகையின் பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிச்சயமான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனியும் நாம் ஆயுத வழியைப்

பின்பற்றது அரசியல் ரீதியாக தீர்வு காணவே எண்ணுகிறேம். தமிழீழ விருதலே ப்புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்பதை நாம் ஏற்கவி ல் 2ல . ஆனல் அவர்கள் மிகவும் முக்கியமான பிரதிநிதித்துவம் பெற்றவர்கள்எனக் கருதுகிமுேம் . " - ஈரோல் உறுப்பினர் சங்கர் ராஜி.
12. O 3. 8 9 (ou G355 g?)
வயிற்றேட்ட நோயால் இலங்கையில் நாளொன்றுக்கு சராசரி ஆறு குழந்தைகள் இறக்கின்றன.
13. 03, 89 (வீரகேசரி)
தென் பகுதியில் 500 பேர் கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
உடையார்கட்டு, வன்னிபுலம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இராணுவ நடவடிக்கைகளி ஒல் நூ ற்றுக்கணக்கான வீடுகள் உடைக்கப்பட்டும், உடைமைகளுடன் எரிக்கப்பட்டு முள்ளன. வட்டக்கச்சியில் இந்திய இராணுவத்தின் தேடுதலின்போது மணிவண்ணன் என்பவர் கயனேட் அருந்தி மரணமாளுர்,
11 03, 89 (வீரகேசரி)
குமுழமு 2ன வீடுகள் எரிக்ப்பட்டுள்ளன. இப் பகுதியைச் சேர்ந்த பலர் கைதுசெய் யப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர். மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலிருநீது சுமார் 5, 000 பேர்தமது வீடுகளைக் கைவிட்டு கொழும்பு, காவி, கண்டி, பொலன்னறுவை, குருநாகல் முதலிய பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இவ்விரு மாவட்டங்களிலுமிருந்து இதுவரை 1, 000 பேர் காணுமல் போயுள்ளனர்.
14. O3. 89 (வீரகேசரி)
மருவில் ஈரோஸ் உறுப்பினர்களான அருளானந்தம் சில்வா, செளந்தரராஜன்செல் வராஜ் ஆகிய இருவரும் பருகொலை செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் பிரஜைகள் குழுச் செயலாளர் முத்தையா சபாரத்தினம் இனம்தெரி யாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
15. O3. 89 (JG 55 g)
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களிலும் மொத்தம் 2, 114 கொலைச் சம்ப வங்கள் இடம்பெற்றுள்ளன.

Page 12
16 - 0 3 - 89 (afg C55F (s)
புத்தளம் நகருக்கு அண்மையில் உள்ள மணல்குண்ரு என்னுமிடத்தில் 193 குடிசை கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இப் பகுதி ஏழை முஸ்லீம் குடும்பங்களுக்கு பகி ர்ந்தளிக்கப்பட்டிருந்தது. இக் குரும்பங்கள் தற்காலிக விருக 2ள அமைத்து குடி யேறவிருந்த சமயம் உதவி அரசாங்க அதிபர் உட்பட, அரச உயரதிகாரிகள் வந்து அங்கு யாரும் குடியேறக் கடாதெனவும், அப் பகுதியில் அரச அதிகாரிக ஞக்கான விருதிகள் அமைக்கப்பட இருப்பதாகவும் கறியுள்ளனர். இதனை மீறி முஸ்லீம் குரும்பங்கள் குடியேறியபோது பொலிசாரால் விரட்டப்பட்டு குடிசை கள் தீக்கிரையாக்கப்பட்டன.
18. 03, 89 (வீரகேசரி)
யாழ்ப்பானத்தில் எஸ். ஜி. ராஜன், சார்ல்ஸ் என்ற சரபன், குட்டி என்ற பிரேம தாள் ஆகியோர் இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டனர்.
இந்திய இராணுவத்தால் விருத 2ல செய்யப்பட்ட புளொட் உறுப்பினர் நிரஞ் சன் வில்லியம் வவுனியாவில் இனம்தெரியாதோரால் கொல்லப்பட்டார்.
இந்திய இராணுவத்துடனுன மோதலில் விருதலைப்புலி உறுப்பினர்களான ரமணன் யாழ்ப்பாணத்திலும், விக்கிரன் வவுனியாவிலும் கொல்லப்பட்டார்கள். காத்தான்கு டியில் விடுதலைப்புலி உறுப்பினரான சோமன் இந்திய இராணுவத்திடம் சரணடை நீதுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் இந்திய இராணுவத்தின் தேருதல் வேட்டையின்போது சாந்தன், குட்டி, செல்வம் என்ற மூன்று விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர்.
19. O3. 89 (at Gasg f)
ராஜிவுடனன பேச்சு வார்த்தைகள் பயனளிக்குமாயின் இந்திய அமைதிப்படையி னல் போர் நிறுத்தமும், தமிழீழ விருத லேப்புலிகளால் ஆயுதங்களே கீழே வைத் தலும் ஒருங்கே நடக்கும் மு.கருணநிதி
21. 03. 89 (cfg (354 gl)
மருல்கெலவில் எஸ்.நடராஜா என்பவர் இனம் தெரியாதோரால் சுட்டுக்கொ ல்லப்பட்டார்.
யாழ் ஈச்ா மோட்டை பேக்கரி உரிமையாளர் சன். புவனேந்திரராஜா இனம் தெரியாதோரால் கட்டுக் கொல்லப்பட்டார்.
22

$9).apक्षुः OGL15:55,
தொகுப்பு து. பூபாலச்சந்திரன்
அலாஸ்கா பகுதியில் மின்சுளியில் அகப்பட்டு விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து 100 மில்லியன் வீற்றர் எண்ணெய் கடலுடன் கலந்துள்ளது .இதனல் 10 0மைல் சுற்றளவிலுள்ள கடல் பிரானிகள் மோசமாக்ப் பாதிக்கப்ட்டுள்ளன.
மேற்கு ஜேர்மனியின் நூா றன்பேர்க் நகரத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்துவ ந்த ஜேர்மன் பரம்பரையைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு குண்டு வீசப்பட்டது . எட்டுப் பேர் காயமடைந்தனர். கட்டிடம் பலத்த சேதம டைந்தது . மேற்கு ஜேர்மனியில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக அக திகளுக்கெதிரான நாவிகளின் தாக்குதல் பரவலாக நடைபெற்று வருகிறது.
கெயிட்டியில் இராணுவப் புரட்சியேற்பட்டு பின்னர் அது முறியடிக்கப்பட்டது.
நமிபியா சுதந்திரத்திற்கு ஆயத்தமாகும் தருணத்தில் அங்கோலாவில் இருந்துவந் த சுவாப்போ கெரில்லாக்கள் நமிபிய, தன்ன பிரிக்கப் படைகளுடன் மோதின. இதில் 120 கெரில்லாக்களும், 20 அரச படையினரும் க1ொல்லப்பட்டனர். தற் போது இப்பகுதிக்கு ஐ.நா.வின் சமாதானப்படை சென்றுள்ளதுடன் ஆயுதங்க 2ள ஒப்பட்ைக்கும்படி கெரில்லாக்க ளே கேட்டுள்ளனர்.
மேற்கு ஜேர்மனியில் என்ப ஆற்றில் பொட்டாசிய்ம் சைனேட் நச்சுத் திரவ உறை களை ஈனந்தெரியாதோர் வீசியுள்ளனர்.இதல்ை மீன்களை உன்ன வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் எதிர்கட்சி அங்கத்தவர் பாராளுமன்றத்திற்குள் வைத்துச் சட்டுக்கொ ல்லப்பட்டார்.
"சாத்தானின் வரிகள் என்ற சமஉ*டியின் புத்தகத்திற்கு ஆதரவு தெரிவித்தார் கள் என்பதனல் பெல்ஜியத்தில் இரு முஸ்லீம் தலைவர்கள் பள்ளிவாசலுக்குள் வை த்துப் படுகொலை செய்! ப்பட்டார்கள்.
பர்மா படைகள் தனிநாரு கோரி புத்தம் செய்யும் கரான்ஸ் சிறுபான்மை இன த்தவரின் கெரில்லாத் தளங்க 2ளக் கைப்பற்றினர். இவர்கள் 40 வருடங்களாக தனிநாடு கோரி யுத்தம் செய்கின்றனர். பர்மா அரசிற்கு சிங்கப்ழ்ர் அரசு நவீன ஆயுதங்க 2ளக் கொடுத்து உதவியது.

Page 13
ரசீக யப் புரட்சிக்குப் பின் முதல் முறையாக ரட்டியாவில் மக்கள் தங்கள் விரு ப்பப்படி தேர்தலில் நிற்கும் அங்கத்தவர்களே தெரிவு செய்யும் வாய்ப்புகொ ருக்கப்பட்டுள்ளது . ஆலுைம் இந்தப் பிரதிநிதிகளில் அதிகமானேர் கம்யூனின்ட் ஆட் சியாளராலேயே தெரிவு செய்யப்பட்டு தேர்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆளும் கட்சிக்கும், கெரில்லா இயக்கங்களுக்கும் இடையில்கரும் சன்டை நடக்கிறது. கெரில்லாக்களுக்கு பாகிஸ்தான், ஈரான் அரசுகள் உதவுகின் றன. இலட்சக்கணக்கான மக்கள் மேலும் அகதிகளாக பாகில்தானுக்குள் புகுநீது ள்ளனர். அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட பாகிர்தானிய இராணுவத்தினர் மக்களுடைய பார்வைக்காக கொண்டு திரியப்பட்டனர்.
வெபனனில் முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையிலான சண்டையில் பலர்கொ ல்லப்பட்டனர்.
கடானில் அவசர உதவி கிடைக்காவிடில் இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் மக் கள் பசிப்பிணியால் இறப்பர் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிற்சலாந்தில் சூரிச் மாநிலத்தில் வீடுகள் பற்றக்குறைக்கு நிவாரணம் கோரி 3, 000க்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து பொலிசாருடன் மோதினர். கடைகளும் உடைக்கப்பட்டன.
25, 000 வியட்னும் அகதிகள் கொங்கொங்கில் முள்ளுக் கம்பி வேலியால் தரு த்து வைக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் விலைவாசிகள் கடியதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்களில் இதுவரை 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3, 000 பேர்வரை காய மடைந்தனர். இதன்பின் அரசாங்கம் சில சலுகைக 2ள வழங்க முன்வந்துள்ளது.
வியட்னமின் வடக்கு, மத்திய பகுதிகளில் இம்முறை வேளான்மை குறைந்தமையினூல் 10 இலட்சம் மக்களுக்கு மேல் பட்டினியால் வாருகின்றனர்.
பெல்ஜியத்தில் டச் மொழி பேசும் மக்கள் தனிநாருகோரி ஆர்ப்பாட்டம்செய் தனர். பொவிசார் கண்ணீர்ப் பிரயோகம், தடியடி செய்து க 2லத்தனர்.
எதியோப்பியாவில் முளைவியாதி வேகமாகப் பரவி வருகிறது .இதுவரை 10, 000 பேர் இறந்துள்ளனர். இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டோர் 3வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்டோரே.
சர்வதேச நாணய நிதிச்சபை இலங்கைக்கு 114 மில்விய்ன் டொலர் பொரு எாதார உதவியாகக் கொருக்க இசைந்து 44 மில்லியன் டொலர்வரை கொடுத் தது.ஆனல் இலங்கையில் பொருளாதாரநிலை மிகவும் கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாகக் கூறி மிகுதியைக் கொருக்க மறுத்துவிட்டது.
24

மலுைஃகளின் - Ορ9ίωοίΟ
மாசி மாதம் 2ஆம் திகதி கா 2ல 11.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அமைதிப் போராட்டத்திற்கு இந்திய அமை திப்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது .இத் துயரகர மான சம்பவத்தின்போது தனபாலசிங்கம் சத்தியேந்திரா (முதலாம் வரு டம் மருத்துவ பீடம்), சதாசிவம் ஜெகநாதன் (முதலாம் வருடம் விஞ்ஞா னபீடம்) ஆகிய இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.இச் சோகச் சம்பவமானது பாலஸ்தீனியா மீது அடக்குமுறையைக் கட்டவிர்த்து விடும்இஸ்ரேல், கறுப்பு இன மக்களை ஒருக்குகின்ற தென்னபிரிக்கா போ ன்ற மூர்க்கத்தனமான செயற்பாடுகளே நினைவிற்கொன்கு வருகிறது. மேற் கூறிய அரசுகளின் செயல்களே மிக வன்மையாகக் கள்டித்து தன்னை உல கிள் மிகப் பெரிய ஜனன யகநாடு என மார்தட்டிக் கொள்ளும் இந்தியா வின் அமைதிப்படையின் இச் செயற்பாடு மிகவும் விசனத்திற்குரியது. மேற் கூறிய சம்பவம் பல்கலைக் கழகத்திலிருந்து கப்பிடு துர ரத்திலேயே நடை பெற்றது.ஒரு குறுகிய நேர வழிமறிப்புப் போராட்டத்தை மாணவர்கள் பரமேஸ்வராச் சந்தியில் செய்ய முற்பட்டபோது மாணவிகள் உட்படப் பலரும் அமைதிப்படையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். பல மான வமானவியர் ஜவான்களினல் கத்தியால் காயப்படுத்தப்பட்டனர். பின்வாங்கி ஒடிய மாணவர்களை நோக்கி அமைதிப்படையினர் கற்களே எறிந்தனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சில மாணவர்கள் திருப்பத் தாமும் கற்களால் எறிந்தனர். உடனே இராணுவத்தினர் கன் முடித்தனமாகச் சட த்தொடங்கினர்கள்
முதலாம் திகதி மாலை நடந்த சம்பவத்தின் தொடர்பாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே மேற்கறிய வழிமறிப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது . முன்னேயநாள் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலி ற்கு அண்மையில் வந்து கொண்டிருந்த அமைதிப்படையினர் திடீரென நுழை வாயிலை நோக்கிச் சுட்டனர். அப்போது சில மாணவர்கள் விளையாட்டு மைதானத்திலும், சிலர் நூ லகத்திலிருந்தும் வந்து கொண்டிருந்தனர். மேலும் பல மாணவர்கள் நுழைவாயில் அருகிலேயும் குழுமியிருந்தனர். இச் சூட்டு சம்பவத்தின்போது பல மாணவர்கள் மயிரிழையிலேயே உயிர் தப்பினர்கள் ஒரு மாணவர் காலில் காயமடைந்தார் . பல்கலைக் கழகத்தினுள் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் இடம் பெறவில் 2ல இதனைத்
25

Page 14
தொடர்ந்து ஒரு இ2ளஞ2னத் துரத்தியபடி அமைதிப்படையும், துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவரும் சுட்டுக் கொண்டு சென்றனர். பல்கலைக் கழக த்திலுள்ள சில பகுதிகளைத் தேருதல் பண்ணியும், மாணவர்க ளேப் பரிசோதி த்த பின்னரும் அவர்கள் வெளியேறினர். இதே வே 2ளயில் பல்கலைக் கழக நுழைவாயிலில் நின்ற படையினர் சிலர் மாணவர்களே நிலத்தில் பருக்கச் செய்து கால்களால் உன்தத்தித் துன்புறுத்தினர். மாணவர் பலர் குழுமியிரு நீத ஒரு பகுதிக்குள் எதுவித முன்னறிவித்தலுமின்றி சுட்டுக்கொண்டு புகுந்த இச் செயல்களைக் கண்டிக்கும் முகமாகவே மேற்கரிய வழிமறிப்புப் போ ராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் முன்பு நடாத்திய ஊர்வலங்கள் பலவும் ஒருவித இடையூறுமின்றி மிகவும் அமைதியாகவே நடைபெற்றது குறிப்பிடத் தக்கது. ஆனல் இம்முறை எதுவித முன்னறிவித்தல் வேட்டுக்களும் தீர்க்கப்படாமல்
கொல்வதற்கென்றே கரும் பாணியிலேயே வேட்டுக 2ளத் தீர்த்துள்ளார் கள். இப்படியான சம்பவங்களின் பின்பு அமைதிப்படையினர் வந்து பொது மக்கள் தாங்களே தங்களின் விதியைத் தீர்மானிக்கிரர்கள் என்று சந்தர் ப்பத்திற்கேற்ப இராணுவ யுக்திக 2ளக் காரணம் காட்டி தமது செயல்க 2ள நியாயப்படுத்துவது ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது. இம் முறையும் இராணுவ முகாமுக்கு அண்மையில் நின்று அதைச் சுற்றி வளைக்க முற்பட் டார்கள் என்று போலிக் காரணங்க 2ள முன் வைக்கிரர்கள். இப்படியான சோககரமான சம்பவங்களின்போது நாம் இராணுவ முறைகளையும், காரணிக 2ளயும் பற்றி விஞன விவாதங்களை நடாத்த விரும்பவில்லை. ஆனல் நாம் பின்வரும் மூன்று விடயங்க 2ளயும் கவனத்திலெடுக்க வேண்டும்.
இச் தம்பவர்கள் அமைதிப் படையினரும், அவர்களுடன் தொட ர்பானவர்களும் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிட ப்படும் தொடர்ச்சியான ஒருக்கு முறையின் ஒரு பகுதியே. தனிநபர் கொ 2லகள், கட்டாக நடைபெறும் மூர்க்கத்தனமான தாக்குதல்கள், மேலும் அண்மையில் சென். பற்றிக்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பூட் என்ற இளைஞனின் கொலேயும், யாழ் இந்துக் கல்லூ ரியில் நடைபெற்ற ஆட்டுச் சம்பவத்தின்போது கொல்லப்பட்ட ஆசிரியர், மற்றும் சூட்டுக் காயங்களு க்கும், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கும் உள்ளான மாணவ, ஆசி ரியர்களின் சம்பவங்கள் போன்றன பலவற்றினையும் உள்ளடக்குகின்றது. எந் தவிதமான தாண்டுதல்கள் இருந்தாலும் கட நிராயுதபாணிகளுக்கெதிரான ஆயுதப் பிரயோகமும், பாதுகாப்பற்ற பொதுமக்கள் மீது ஸ்தாபனமயப் படுத்தப்பட்ட இராணுவ பலத்திள் பின்னணியில் தாக்குதல்களைக் கட்டவிழ் த்து விடுவது மிகவும் கோழைத்தனமானதும், மனிதாபிமானமற்றதுமான ஒரு செயலுமாகும்.

இந்திய அமைதிப் படையினருக்கு பலமுறை பின்வரும் விடயங் கள் பலத்த எதிர்ப்புகளின் மத்தியலும் பல்கலைக்கழக வட்டாரங்களால் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லப்பட்டன என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்ரும் . அவையாவன
1. பொதுமக்களுக்கு எதிராக அநீதியான முறையில் எதுவித கட்டுப்பாடுமி
ன்றி எதேச்சையான ஆயுதப் பிரயோகத்தில் ஈடுபடல். 2. ஏதாவதொரு சம்பவம் நடைபெற்ற இடத்தினைச் சுற்றியுள்ள பொதும
க்கள் வயது, பால் வேறுபாடுகளின்ரி தாக்கப்படல் . 3. தருப்புக் காவலில் உள்ளவர்கள் மீதான கொடுரமான, குருரமான சித் திரவதைகளும், இவ்வாறன நிகழ்வுகளால் 'காமூமற் போனவர்கள் பட் டியலி வருவதும். 4. இச் சம்பவங்க Cளத் தொடர்ந்து பொதுமக்களின் சொத்துகள் வேண்டு
மென்றே அழிக்கப்படுதல் ,
மீண்டும் அண்மைக் காலங்களில் பொதுமக்கள் அடர்த்தியாகவு ள்ள பிரதேசங்களில் செல் தாக்குதல்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன .
இவற்றின் அடிப்படையில் மக்களுக்கு எதிரான பலாத்கார சம் பவங்களே ஆராய்வதற்கு பாராபட்ச மற்ற நீதி விசாரணைக்குழு ஒன்று நிய மிக்க வேண்டுமென்று நாம் கோருகிரேம்.
மேலும் இந்திய அமைதிப்படையினரிடமும், இந்திய அதிகாரிகளி டமும் பின்வரும் விடயங்களுக்கு விளக்கம் தருமாறும் கேட்கின்றேம், 1 ஜனன யகப் போக்கினை உறுதிப்பருத்தல் என்பது மீண்டும் சாதாரண
பொதுமக்களின் கெளரவத்தினை நிலைநிறுத்துவது என்பதிலேயே தங்கி யுள்ளது. எனவே மேற்கூறிய செயற்பாடுகள் எவ்வகையில் ஜனணு யகப் போக்கை உருவாக்கி வலுப்படுத்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட இக் காலகட்டத்தில் உதவப் போகின்றது? 2.இவ்வாரன முன்னரே குறிப்பிடக் கூடிய சில தன்மைகளைக் கொண்ட
இந்திய அமைதிப்படையானது தொடர்ந்தும் அன்றட வாழ்க்கையில் ஈரு பரும் மக்கள் மீது எதிர்பாராதவிதமான ஏதாவது சம்பவத்தையொ ட்டி துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும், கீழ்த்தரமாக நடத்துவதும் தான் தொடரப் போகிறதா? 3.பொதுமக்கள் அனைவரும் பாரிய எதிர்ப்படையாகவே ஐ, கி.கே. எவ்
ஆல் பலவே 2ளகளிலும் கருதப்படுகிரர்கள். 4. ஏதோ சாதாரண மக்கள் இராணுவ அக்கடமியில் பயிற்சி பெற்றவர்
கள் என்ற நினைப்பில் குறிப்பிட்ட சம்பவங்களில் அவர்கள் குறிப்பிட்ட வகையில் செயற்பட்டிருக்க வேண்கும், குறிப்பிட்ட நபர்களைத் தொட ர்பு கொண்டிருக்க வேண்டும் என்று பல்வேறு சாக்குப் போக்குக 2ளச்
27

Page 15
சொல்லி தம்மால் துன்பத்திற்குட்படுத்தப்பட்ட மக்கள் மீதே குற்றத் தைச் சுமத்துகிரர்கள். ஆனல் ஐ.பி. கே. எல் ஆனது தனது ஜவான்க 2ள சாதாரண இராணுவ விதிகளுக்கு உட்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? 5. சர்வதேசக் கண்ணுேட்டத்தில் ஐ.பி. கே. எவ்வின் இருப்பு அமைதியை நிலைநாட்டும் படையாகச் செயற்படுவதும், அதனூ டாக ஜனன யகப் போக்கினே மீண்டும் நிலைநிறுத்துவதுமாகும். இவர்கள் தம்மைத் தமிழ் மக்களின் நண்பர்கள் என்றும் மேலும் கரிக் கொள்கிறர்கள் .ஆனல் கட ந்த ஒன்றரை வருடங்களின் பின்பும் தமிழ் மக்களின் நிலைமையைப் புரி ந்து கொள்வதற்கோ அல்லது அரசியல் ரீதியாக எழும் ஊர்வலங்கள் போன்ற மிகவும் உணர்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினேக 2ள மனி தாபிமான முறையில் கையாள்வதற்கோ என்ன நடவடிக்கை எருத்துள்ளி ர்கள்? (இதற்கு அன்மையில் இடம்பெற்ற மாணவர் சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் ஓர் உதாரணமாகும்.) 6 சாதாரண சிவில் சட்டங்க 2ளத் திரும்பவும் நடைமுறைப்படுத்த இவர் கள் எடுக்கின்ற நடவடிக்கைள் என்ன? முக்கியமாக ஐ.பி. கே. எவ்வும் அதனேரு தொடர்பு கொண்டவர்களும் அவற்றிற்கு கட்டுப்படுவதற்கான வழியில் தமது செயற்பாடுகளில் காட்டும் தன்மைகள்தான் என்ன?
மேற்கரிய கேள்விகளுக்கான பதில்களைக் கொருக்கின்றபோ து ஐ.பி. கே , எவ் ஆனது தமிழ் மக்களின் நண்பர்களாகவா, அல்லது வேறு நலன்களிள் அடிப்படையிலா இங்கு இருக்கிறர்கள் என்பது தெட்டத் தெளி வாகும். மேலும் இது அமைதிப்படை என்ற அடிப்படையில் இந்தியா இங்கு இருப்பதின் பின்னணிக்கான தெளிவான காரணத்தை முன் கொணரும்
தமிழ் இனத்தின் த லேமையைப் பெறவிரும்பும் ஒவ்வொருவரிட மும் பின்வரும் கேள்விக ளேக் கேட்கின்றேம் . 1 .ஒரு சிலர் எங்களின் வாக்குக 2ளக் கேட்டு அழகான பத்திரிகை விளம் பரங்களுடன் எங்களிடம் வருகின்றீர்கள். உண்மையிலேயே எங்களின் உள்ள க்கிடக்கையையும், அபிலாசையினையும் கருத்திற்கொண்டு நம்மீதான ஒரு க்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொருக்க முடியாவிட்டால், உங்க ளால் எம்மை மேலும் அடிமை நிலைக்கே கொண்டு செல்ல முடியும்என நேர்மையாக மக்கள் முன் சொல்லுங்கள் 2. எங்களுடைய பெயரால் எங்களில் சிலர் ஆயுதம் ஏந்தி தங்களின் நலது க்காகச் செயற்படுவதாகக் கூறுகிறீர்கள். நாம் கற்பனை பன்னிப் பா ர்க்க முடியாத அளவிற்கு தமது சமூகம் மேலும் மேலும் பலவீனப்பட்டு பல்வேறு மறைமுகமான பிடிகளுக்குள் சிக்கிக்கொண்டு செல்கின்றது என் பதை உங்களால் பார்க்க முடியவில் லையா? முன்பு எமது பிரதேசத்தை இழக்க இருந்தோம் இன்று எமது சுதந்திர உணர்வுக 2ளயே இழந்து
28

விரும் நம்பிக்கையிழந்துவரும் நிலையில் இருக்கிரேம் .நாங்கள் உங்கள் தியாகச் செயல்களுக்கு மிகவும் மதிப்புக் கொடுக்கிருேம் அது விளுகப் போவதையும் நாம் விரும்பவில் லே. உங்களின் விருப்புகளுக்கு மக்க 2ள அடிபணியச் செய்ய பலாத்காரத்தினை உபயோனிக்காதீர். அது அந்நி யரின் பலாத்காரத்தைக் காட்டிலும் கூடிய அளவில் எம்மைப் பலவீனப் பருத்தும். மக்க 2ள அரசியல் நோக்கத்திற்காக பகடைக்காய்களாக உபயோகிக்க வேண்டாம் உங்கள் மீதான வரலாற்றுத் தீர்ப்பு உங்கள் வீரத்தைக் கொண்டு அல்ல, நீங்கள் இறுதியாராய்வில் சுதந்திரத்தை நோக்கியா அல்லது அடிமைத்தனத்தினை நோக்கியா மக்க 2ள இட்டுச் சென்றீர்கள் என்பதிலிருந்தே வழங்கப்பரும் .
மிகவும் சிக்கலான இக் கால கட்டத்தில் பல்கலைக்கழகத்தின் தொடர்ச்சியான செயற்பாடானது எமது மாணவர்களின் நலனில் மட்டும ல்ல, எமது சமுதாயத்தின் நலனுக்கே மிகவும் இன்றியமையாததாகும். இது வே இன்று நாம் மக்கள் நலன் சார்பாக குரல் கொடுப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இந் நிலையில் இப்பல்கலைக்கழகத்தை குறுகிய அர சியற் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ உப யோகப்பருத்த முனைய வேண்டாம் என்று தமிழ் மக்களின் நலனில் அக் கறை கொண்ட சக்திகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறேம்
இவ்விரு மாணவர்களினதும் அநியாய இழப்பு பல்க 2லக்கழகத் திற்கு உள்ளேயும், வெளியேயும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய தசாப் தத்திற்கு அத்திவாரமிடப் பண்ணுவதே நாம் அவர்களுக்குச் செய்யும் உன் மையான அஞ்சலியாகும்.
O4. O2 89 - பல்கலைக்கழக விரிவுரை யாளர், ஊழியர், நிர்வாக உத்தியோகத்தர், மாண வர் ஒருங்கிணைப்புக் குழு.
ඝගJOffiගිණි, THOONDIL
ರ್ನ್ಡಿ! BLIR 58 PG: opuscs sirr S. OSSE HE 1Sr 1 Dortmund - 600 المسائره 96) سعد اكها
CDV 2) حدس )S rr
Ir-ram **r* West Ġermany

Page 16
27死@穴 ógg列茂/25のデ
தாண்டில் கலம் பதின்ைகின் அட்டைப்படத்தின் கீழுள்ள வாக்கியங்கள் எம்ம வரின் அவல நிலையைத் தெளிவாக்குகிறது. மதம் " என்ற பாரதியின் கட் சூரை தேவையறிந்து எழுதப்பட்டுள்ளது. அம்பலவன் புவனேந்திரனின் "எரி நட்சத்திரங்கள் " கவிதை எமது உண்இை நிலையைக் கூறுவதுடன் சாடவேன் டிய குறைபாடுக 2ள நன்றகவே சாடியுள்ளது.
நோர்வே தி. தயாநிதி
எது சுதந்திரம்? தலையங்கம் இன்றைய யதார்த்தத்தை ஓரளவு சரி யான அரசியல் வழியில் தொட்டிருக்கிறது.
இங்கிலாந்து ந. சபேசன்
து ஸ்டில் தரமானதாக, பயனுள்ளதாக அமைகிறது. தவறுக 2ளத் தட்டிக் கேளுங்கள். அநியாயத்திற்கெதிராகக் குரல் கொருங்கள் உண்மை என்றே
ஒருநாள் உணரப்படும். அந்த வகையில் தாண்டிலின் பணி தொடர வாழ்த்து கள்.
நெதர்லாந்து கோவை றைதன்
உலகச் செய்திகள் என் போன்ற வாசகர்கட்கு பயனுள்ளது. அத்திவா ரமில்லாத கட்டிடங்கள் என்ற சிறுகதை நன்றக உள்ளது.
வைகர் பா. வசந்தா
து ஸ்டில் வாசகர்களின் ஆணித்தரமான கேள்விகளுக்கு கவிஞர் சேரனின்
பதில்கள் சிந்திக்கத் தா ன்டியது மட்டுமன்றி சேர னே சமூகவியலளேனுகவும் காட்டியுள்ளது.
நூ றன்பேர்க் ப. வி. சிரீரங்கன்
எதேச்சையாக சில பிரதிகள் பார்த்தேன். பார்த்திபனின் கனவை மிதித்
3O

தவன்" என்னைப் பாதித்தது. சமூகப் பிரதிபலிப்புள்ள எழுத்துகள் டானிய லின் எழுத்துக 2ளப் புதிய கோணத்தில் பார்த்தேன்.
முன்சன்கிளாட்பாக் முரளி
ஆசிரியர் தலையங்கத்தில் நழுவல் பாங்கைக் கைவிட்டு, பெயர்களேக் குறி ப்பிட்டு விமர்சித்திருப்பது வரவேற்கத்தக்கது . "வியர்வையின் விருப்பம் " என்ற சிவத்தின் கவிதை மிகவும் தரமானது ஒவ்வொரு வரியிலும் வியர்வை மணக்கிறது. உழைப்பாளியின் அவலத்தை மட்டும் தெரிவிக்காமல் போராட் டத்திற்கான அழைப்பையும் விருத்திருப்பது பாராட்டுதற்குரியது. லெனின், மார்க்ஸ் என்று மொள்கோ வெளியீடுகளையெல்லாம் வரிவரியாக அப்படி யேமனப்பாடம் செய்துவிட்டு, அவற்றை யதார்த்த நடைமுறைக்கேற்ப செ யற் பருத்த முயற்சிக்காமல் மக்களிலிருந்து அந்நியப்பட்டு நிற்பவர்களை
என்னடா எமதன்புக்குரிய . . . " என்று ஆரம்பிக்கும் வரிகள் அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுடன், இப்படியானவர்களைப் புறக்கணிக்காமல், இவர்கள் தமது கட்டுக்குள் இருக்கும் நிலையை மாற்றி மக்களுடன் இ2ண நீது தமது திறமைக 2ளப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் தெளிவா க்குகின்றன. துளசியின் சிறுகதையில் புதிய சந்ததியின் நி3ல காட்டப்பட்டிரு க்கிறதே தவிர வித்தியாசமாக எதுவும் சொல்லப்படவில் லே. "அவர்கள் ! கவிதையில் ஒரு கருப்பையில் கருவானவர்கள் நம் தேசக் களுக்க 3ள கரு க்கி மடிகிரர்கள் என்ற வரிகள் உண்மையானவை. சேரன் தனது பதிலில் கூறியிருப்பது போல தமிழ், சிங்களப் பாட்டாளி வர்க்கம் இணைந்து போ ராடுவது யதார்த்தமான ஒன்றல்லத்தான். ஏனெனில் கடந்த காலச் சம்ப வங்களினூல் பெரிய இடைவெளியும், நம்பிக்கையீனமும் தோன்றிவிட்டன. ஆனல் இரு இனங்களிலும் பரஸ்பரம் முற்போக்குச் சக்திகளை இனம்கண்ரு அவர்க ளுடன் தொடர்புகள் வைத்திருப்பது சாத்தியமானதே. "நமது விமர்சனம் அவசியமான பகுதியாகும்.
ஆப்பெற்றல் த. வாசகர்
சேரன் எழுதும் கவிதைகள் நன்குரகவேயுள்ளன. இங்குள்ளநிலைமைக 3ள அனுப வித்து வந்தவரல்லவா? கனவை மிதித்தவன் அத்தியாயம் 36இல் இந்திய இராணுவத்தால் தாக்கப்படுவதற்காகவோ அல்லது இனந்தெரியாதவர்க ளால் கொல்லப்பருவதற்கோ எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார் கள்" என்ற வரி உண்மையான தற்போதைய யாழ்ப்பாணத்தை காட்டி நிற் பவையே. இனந்தெரியாதவர்களிள் கொலைகள் இப்போதும் தொடர்கின் றன. தெருவோரங்களில் மட்டுமல்ல, பாழடைந்த கிணறுகளிலும் உடல்கள் வீசப்படுகின்றன.
fF1910 அருள்வாசன்
31

Page 17
அப்படிக் கணேசன் கேட்டவுடன் பார்த்திபனுக்கு ஒரு மாதிரி யாகத்தான் போய்விட்டது . புன்னகைக்க முயன்றன்.
"ஏன் அப்படிக் கேட்கிரீர்?
"பின்ன என்ன? பாஸ்போட் மாத்திப் போறதைப் பற்றி எழு துறிர் தேவையில்லாத குப்பைய 2ளயெல்லாம் கிாறுரீர் , மற்றவை செய்யி றதைக் குத்திக் காட்டுரீர்?"
"அதுக 2ள எழுதிது காட்டிக் குருக்கிறதென்டே கருத்து?" *** Casp 67 dia ? "
ஒரு உதாரணம். உம்மட முகத்தில ருெ இருக்குது. அதைக் காட்ட நாள் கண்மூடியைத் தூ க்கிப் பிடிச்சா என்னலதான் பரு வந்ததெ
ண்டு சொல்லலாமே? பரு இருக்குதெண்டு உமக்குத் தெரிஞ்சாத்தானே நீர் glassiang Qg di ut" untuff"
"உந்த விசர்க் கதையள் எனக்கு வேண்டாம். உம்மைக் கண் குடியைப் படிச்சுக் கொண்டு நிக்கச் சொல்லி ஆர் விட்டது? உம்மட அலுவ ல்களே நீர் பாரும். எங்க 2ளப் பாக்க எங்களுக்குத் தெரியும்" கணேசன் வெம்மை மாறமல் சொன்னன்.
ஆர் சொன்னது இல் 2லயென்ரு உங்களை நீங்களே கவனிக்கி றது உங்கட சுதந்திரம் என்னல முடிஞ்சதைச் செய்யிறது என்ரை சுதந்திர ம்மட்டுமில் லே , நோக்கமுந்தான்"
66fu-frწ5თინ /ሑ0
32
 

"நீர் எழுதி மற்றவையைத் திருத்தப் போரீராக்கும். உதவி செய்யிறதுதாள் உம்மட நோக்கமென்டா நாட்டுக்குத் திரும்பிப் போய் அங்க ஏதாவது செய்யும். இஞ்ச வசதியா இருந்து கொண்டு மற்றவையை கவனிக்க வெளிக்கிடாதையுங்கோ
கணேசனின் குரலிலிருந்த ஆட்டை பார்த்திபன் அவதானித்தான். காரணம் அவனுக்குப் புரியவில் 2ல. ஆனல் அவன் செய்வது விமர்சனமல்ல என்பது மட்டும் தெரிந்தது.
*நீர் செல்லுறதில நியாயம் இருக்குது . அங்க நிண்டு முயற்சி செய்யிறதுதான் முக்கியம் அதுக்காண்டி இப்ப இருக்கிற இடத்தில தண்ணிய டிசுப் போட்டுப் பருக்கிறதாலயோ அல்லாட்டி சும்மா இருந்துகொண்டு மற்றவை செய்யிற முயற்சிய 2ளயும் தருக்கிறதாலயோ ஆருக்கும் எந்த நன்மையுமில் Cல. இருக்கிற இடத்தைவிட செய்யிற செயல்தான் முக்கியம்"
"உம்மோட கதைச்சுப் பிரயோசனமில் லே , உம்மட எல்லா நடவடிக்கைய 2ளயும் நாங்கள் கவனிச்சுக் கொண்ருதான் வாறம். கெதியில உமக்குப் பாடம் படிப்பிப்பம்" என்று சொல்லிவிட்டு கனேசன் போய்விட் ι πει O
பார்த்திபன் மறுபடி மேசையிலிருந்த ஒரு புத்தகத்தை எடு த்து விரித்தான். படிப்பதற்கு முன் கேள்வியொன்று பிறந்தது . "நாங்கள் கவனிக்கரூேரமாம். அதார் நாங்கள்?
"என்ன கணேசன் வந்திட்டு ஒருமுன்? என்னவாம்? “ என்றபடி வந்த ஞானம் பியர் போத்தல் ஒன்றை எடுத்து கவர்ச்சிகரமாகத் திற ந்தான். நுரை தள்ளப் பார்த்தது.
"சும்மா க தைச் சம், கதைய 2ளப் பற்றிச் சொன்னன்" 'கணேசனே? அவன் உந்தப் புத்தகங்கள் வாசிக்ரிதே இல் Cல , என்னத்தைக் கதைச்சவன்"
முத்துவும் சமையலறையைவிட்டு வந்தான். மூவரும் பசக்கும் வரை கதைத்தாக்ள். காலம் தாழ்த்திச் சாப்பிட்ாார்கள். சாப்பிட்டபின் மறுபடி கடினர்கள்.
"என்ன மாதிரிப் போகுது? ஊரில ஆக்கள் சுகமா இருக்கி னமே?" பார்த்திபன் விசாரித்தான் ,
*கஉ$டமான நிலமைதான். அண்டைக்குச் சொன்னனன்தான? தங்கச்சி மோசம் போட்டா. அம்மாவும் வயக்கெட்டுப் போன , அக்கா தான் இப்ப வே2லக்கும் போய் சீவியம் நடக்குது "ஞானம் சொல்லும்
33

Page 18
போது குரல் தளதளக்கப் பார்த்தது.
"எல்லாருக்கும் கஉ$டம்தான்
உழைச்சு அனுப்பலாமென்டா வேல எருக்கேலாம இருக்கு . ஆ ைபற்சம்காறன் சைன் பண்ணிறனில்ல , கள்ளமா வேல செய்யிறதும் முநீதியை ப்போல அவ்வளவு லேசரில் 2ல. முந்தி எங்கட ஆக்கள் பதினைஞ்சு மாக் சம் பளத்தை எட்டாக்கி, பிறகு முண்டு மாக் ஆக்கினதுமாதிரி இப்ப போலந்த்க் காறங்கள் இன்னும் குறைச்சு வைச்சருக்கிரங்கள் இன்னும் கொஞ்சக் காலம் போனு தனியச் சாப்பாட்டோட வேல செய்ய வேண்டிவரும் நிலமையள் அவ்வளவு கவலைக்கிடம்" என்று முத்து நாட்டு நிலைமையை எடுத்துரைத்தா 6
* எல்லாம் என்ரை பிழையடாப்பா. வந்த புதிசில எல்லாத்தை யும் மறந்து கும்மாள்ந்தானே அடிச்சது . முழுக் காசையும் ஸ்பீல் மெசினுக்க போட்டும், டிஸ்கோவுக்குப் போயும், தண்ணியடிச்சும் அழிச்சாச்சு . தங்கச்சி செத்துான் வீட்டு ஞாககத்தை எனக்கு கொண்டு வநீதிருக்கிறள்" எனும்போது ஞானத்தின் குரல் நிச்சயமாக தளதளத்தது.
"சரி நடந்ததை விரு .இப்ப மதுசன யிட்ட தானே? அவனவன்நா டழிஞ்சாலும் பறவாயில் 2லயென்ரு இன்னும் குதியன் குத்திக்கொண்டு நிக்கிறங் கள். மற்றவங்க 2ளயும் ஒண்டும் செய்ய விடுறங்களில்ல. இதைவிட நீ பறவாயி ல்ல என்றன் பார்த்திபன்,
*அதென்டா நியாயந்தான். என்ரை சிநேகிதன் ஒருதலுக்கு அரி லயிருந்து கடிதம் வந்திது. செல்லடியால விடிடிஞ்சு போச்சு இப்ப ஆற்றை யோ வீட்டில இருக்கிறம். அவையும் மதிக்கினமில்ல . முடியுமென்டா கொஞ்சக் காசனுப்பு என்ரு தகப்பன்காறன் வெற்றர் எழுதியிருந்தார். அவன் காசனுப் பாட்டிலும் பறவாயில்ல என்ன செய்தவன் தெரியுமே? தான் கோட்சுக்கு குருக்க வேணுமென்ரு உடைஞ்ச வீட்டைப் படமெடுத்து அலுப்பச் சொல்லிக் கடிதம் போட்டவன். "முத்து பாதி நகைச்சுவையாகவும், மீதி சீரியசாக வும் சொல்லி முடித்தான்.
ஞானம் அதில் சிரத்தையெருக்கவில் 2ல. அவன் தனது வீட்டுஞாப கமாகவே இருந்தான்.
"அக்காவும் பாவம். கலியானம் செய்யிற வயசாச்சு . இந்தவய சிலயே எல்லாக் கர்நடத்தையும் பட்டிட்டா.இவ்வளவு பிரச்ச 2னயளுக்குள்ள யும் வே லேக்குப் போய் வார. அங்க அதிகள் கஉ$டப்பட இஞ்ச என்னல சந்தோசமா இருக்கேலாம இருக்குது. பேசாம நாட்டுக்குப் போவம் என் ருயோசிச்சா இயக்கங்க 2ள நினைக்க விசராயிருக்குது ஞானம் கூறிவிட்டு
34

பியர் கொஞ்சம் குடிக்க, மற்றவர்கள் மெளனமாயிருந்தார்கள்.
அன்றும், அருத்த நாளும் அவர்கள் நாட்டைப் பற்றியும் தங்க 3ளப் பற்றியும் நிறையக் கதைத்தார்கள். எல்லாம் முற்றுப்புள்ளியாக இல் லாமல் கால்புள்ளியாகவே இருந்தன.
மறுநாள் மாலை ஞானம் பார்த்திய 2ன ரயிலேற்றச் சென்றன். விசில் ஊதுவதற்கு முப்பது வினுடிகள் இருக்கையில் "இனி எப்படாப்பா வரு வாய்?" என்று கேட்டான்.
"இந்தமுறை மாதிரி ஒரு தேவை இருக்கே க்க இருந்தாப் போல வந்து நிப்பன்" என்று பார்த்திபன் பதில் சொல்லி முடித்த போது விசல் ஊதப்பட்டு, கதவுகள் தன்னிச்சையாக முடிக் கொண்டன. புகையிரதம் நகர்ந்து மறைந்தததும் ஞானம் மறுபடி வெறுமையானன் .
" விசர் பிடிச்ச சீவியம் . நாட்டு நிலமையள் ஒரளவுக்குச் சரி வந்த உடன திரும்பிப் போட வேணும் இந்த நரகத்துக்க இனியும் இருக் Gé56U fTg7 o
பஸ் நிலையத்தில் அவனுக்கான பஸ் வரவில் 2ல காலநி2ல ஆச் சரியமானமுறை யில் மாரியிருந்தது . த Cல முடியைக் கோணல்மாணலாக்கி, சாய ங்கள் பூசியிருந்தவர்கள் கிழிந்த ரீசேட்ருன் தரையில் உட்கார்ந்து வைன் குடித்தார்கள். நாய்கள் சாதாரணமாக வர் 2லயாட்டின. பலர் வின்ரர்ஜக்க ற்றைத் துறந்திருந்தார்கள் அல்லது திறந்திருந்தார்கள்.
ஞானம் பஸ்ஸுக்காகக் காத்திருந்தான். அவங்களுக்கென்ன? எல்லாத்துக்கும் சோசல் இருக்குது. படிச்சாலும் சரி, படிக்காட்டிலும் சரி, வேல செய்தா என்ன, செய்யாட்டி என்ன, வயித்துப்பாட்டைக் கவனிக்க அரசாங்கம் இருக்குது .எங்களுக்கு அப்பிடியே? சிவிக்கிறதென்டா தொழில் தேட வேணும். தேடி உழைக்க வேணும் . உழைக்கிறதைச் சேமிக்க வே அணும். சேமிக்கிறதை அக்காவுக்குச் சீதனம், தங்கச்சிக்குச் சீதனம் என்ரு சும்மா வாற ஒருதனிட்ட பறிகொருக்க வேணும் . பிறகு கையேந்த வே இறும் . "
இந்த நிலமையில ஊருக்குத் திரும்பிப் போய் என்ன செய்யி றது? அங்க ஒரு வேலயும் கிடைக்காட்டி அக்காவின்ரை உழைப்பில பங்கு போருறதா எல்லோ முடியும் சைச, யோச்சா மண்டை வெடிக்கும்போல இருக்கு
ஞானம் தன்னுடைய அரைக்கு வந்தபோது அவனுக்கு ஆச்சரிய ம் காத்திருந்தது. கட்டிலில் போர்வைக்குள் யாரோ பருத்திருந்தார்கள். போர்வையை விலக்கிப் பார்த்தபோது முகம் முழுக்க தாடி, மீசையுடன் பாலகுமார் பருத்திருந்தான். (இன்னும் வரும்)
35

Page 19
[[୮
ක්‍රමද්දීෆර් =
'தவம் செய்யும் லயன்கள் என்ற கவிதையில் 1 . . . ஊதியம் பாதியாய் உறிஞ்சப்பருவதுபோல என்ற வரி இடம்ெெற்றுள்ளது. மலேயகத் தொழி
லாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டால்தானே அது பாதியாய் உறிஞ்சப்ப டலாம்.
பெண்ணடிமை என்ற கட்டுரையில் 1 . . சில இடங்களில் ஒருபடி முன்னே றி பியர் போத்தல்களுடனும், சிகரெட்டுகளுடனும் கூடக் கடிக் குலாவுகின்ற னர். இந்தளவிற்கு எமது பெண்கள் ஓரளவு உயர்ந்துவிட்டார்கள் என்று பெரு மைப்பட்டாலும் (இதன் அர்த்தம் கலாச்சாரச் சீரழிவிற்கு முண்டு கொருப் பதல்ல) . . “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் இப்படி நிற்பது கலா ச்சாரச் சீரழிவென்றல் ஆண்கள் இதேவிதமாக நின்றல் அது கலாச்சாரச் சீரழிவு ஆகாதா? இந்தவகையான செயற்பாடுகளால் கலாச்சாரச் சீரழி வென்றல், அதை இருபாலாரும் செய்தால் சீரழிவில் சம பங்குதான்,பென் களால்தான் கலாச்சாரச் சீரழிவென்றல் அது பெண்ணடிமைத்தனத்தையே குறித்து நிற்கிறது. பெண்டிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் என எழுதப்பட்ட கட்டுரையில் இந்த முரன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்.
"இலக்கியச் சந்திப்பு பற்றிய கட்டுரையில் ஒரு தொகுப்பையே கட்டுரை யாளர் தந்திருக்கிறர்.இந்தச் சந்திப்பில் பங்குபற்றியவர்கள் என்ற ரீதியில் சந்திப்பு பற்றிய நமது கருத்துக 2ள உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பு கிருேம் ,
சந்திப்பின் ஆரம்பத்தின்போது இலங்கையில் பலியானவர்களுக்காக ஒரு நிமி டத்தையேனும் மெளன அஞ்சலியாகச் செலுத்தாதது இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றியோர் இலங்கையிலிருந்து அந்நியப்பட்டிருக்கிறர்களோ என்ற ஐய த்தை எழுப்புகிறது.இதைப் பற்றி சந்திப்பில் ஒரு வாசகரும் குறிப்பிட்டிருந் தார் நிகழ்ச்சிகளின் ஆரம்பமான சுய அறிமுகத்தில் எல்லோரும் தம்மை அறிமுகப்படுத்தியபோது ஒருவர் மட்டும் தன் னேப் பற்றி எதுவும் தெரிவிக்க வில் லே. இதை எவரும் கவனத்தில் எருக்கவில்லை. வாசகர் கருத்தைப் பெண்களே ஆரம்பித்தார்கள் முதல் இரண்டு சந்திப்பி லும் பென்விருத லே பற்றி மேலெழுந்தவாரியாகப் பேசப்பட்டாலும் மூன்ற
36

வது சந்திப்பிலேயே பல பென்கள் தமது எருத்துக 2ளத் தெரிவித்தனர். அதுவும் சிந்த 2ன ஆசிரியரின் கோரிக்கையின் பின்னே. இப்படிப் பென் கள் சுயமாகக் கருத்துத் தெரிக்க முன்வந்தமை முன்னேற்றமானதும், வர வேற்தக்கடியதுமாகும். பெண்கள் கதைக்க ஆரம்பித்ததும் ஆண்கள் வழக்கம் போல் த லை யிட்ரு அவர்களின் நேரத்தைச் சுவீகரித்துக் கொண்டார்கள்
வாசகர் கருத்து நேரத்தில் பல வாசகர்கள் பெயர் குறிப்பிட்டு (நேர் மையாக) விமர்சனம் செய்யவில் Cல . உதாரணமாக சிந்த னே ஆசிரியர்குழு வைச் சேர்ந்த குமாரசாமி தனது கருத்தில் ஒரு சிலர் பாராளுமன்ற ஆசனங்க Cளக் கைப்பற்றுவதற்காகவே தேர்தல் என்பதுபோல் சிலர் எழு தியிருக்கிரர்கள்" என்று குறிப்பிட்டார் . தா ன்டி Cலயே இவர் கருதின லும்பெய ர் குறிப்பிட்டு விமர்சிக்கவில் Cல . இதே போல் திருமதி நாகலிங்கம் தனது கருத்தில் "சில சஞ்சிகைகள் உண்மைக 2ளத் திரித்து பச்சைப் பொய்க 2ள எழுதுகிரர்கள்" என்று குறிப்பிட்டார். எந்தச் சஞ்சிகை அப்படி எழுதியது என்று பலர் கேட்டபின்பும் அந்தச் சஞ்சிகையின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். அத்துடன்தான் விமர்சித்து முடிந்ததும் குமாரசாமி பேணுவைத் துர.க்கி எறிந்தார். இதே போல் பாரதிதாசலும் கொப்பி யை எரிந்தார்.இப்படியான செய்கைகள் விமர்சனம் என்றல் என்ன என் பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில் 2ல என்பதையே தெரிவிக்கிறது. இல க்கிற்த்தில் நேர்மை எவ்வளவு அவசியமோ விமர்சனத்திலும் அப்படியே விமர்சனங்கள் தாக்குதல்களல்லது ய்மையாக விமர்சனம் செய்யத் தெரி வதுடன் ஆரோக்கியமாக முகம் கொருக்கும் மனுேபாவத்தையும் வளர்த் துக் கொள்ள வேண்டும். நிகழ்ச்சிகள் ஆரம்பமானதிலிருந்து அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். வீடியோவில் பதிவு செய்யும் ஆடம்பரம் வேண்டாம் . இதில் எமக்கு ஒப்புதல் இல் லேயென நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். சந்திப்புக்கு வராதவர்களுக்ாகவே பதிவு செய்யப்படுகிறது என்று அன்ன ராசாவால் பதிலளிக்கப்பட்டு தொடர்ந்து வீடியோவில் பதியப்பட்டது. தங்கள் பலவீனங்க 2ள பல மாக்க முயற்சி செய்த சில இயக்கங்கள் வீடி யோவில் தம்மை விளம்பரப்படுத்தி மக்க 2ள ஏமாற்றியது போலவே இல) க்கியச் சந்திப்பும் வீடியோ மூலம் மக்க 2ள ஏமாற்றக் கடாது என்பதே எமது கருத்தாகும். வீடியோ பாதிப்பை ஏற்படுத்தக் கடிய சாதனம் எனி தும் வீடியோவில் பதிவு செய்யக் கூடியளவிற்கு இந்த இலக்கியச் சந்திப்பு கள் இன்னும் காத்திரமானதாக அமையவில் 2ல. அத்துடன் இலக்கியச் சந்தி ப்புக் குழுவிடம் போதிய நிதி வசதிகள் இல்லாத நிலையில் (அப்படி இருந் தாலும்) வீடியோவுக்காகப் பணவிரயம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இலக்கியச் சந்திப்புக்கென நிரந்தரக் குழுவும், பரிசளிப்புக் குழுவும் உருவா
37

Page 20
க்கப்பட வேண்டுமென சிலர் ஆலோச னே தெரிவித்தார்கள். மூன்றுவது அநீ கிப்பு நடந்தும் இலக்கியச் சந்திப்பு இன்னம் "இலக்கிய்ச் சந்திப்பாக " இருக்காத நி3லயில் நிரந்தரக் குழு அநாவசியமானதே. அத்துடன் இது வரை நடந்த சந்திப்புகளில் கலந்துகொண்ட வாசகர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படியான நிலே யில், சஞ்சிகைக ளேப் பற்றி வாசகர்களின் முழுதிையான கருத்திக ளே அறிய முடியாத நிலே யில் இலக்கி யச் சந்திப்பு ஒரு விதத்தில் அர்த்தமற்றதாகவே இருக்கிறது. இப்படிக் குறிப்படுவதால் இலக்கியச் சந்திப்ன பக் குழப்புவதோ, நிரத்தில் தோ எம து நோக்கமென்பதல்ல . மேற்கு நாடொன்றில் பலத்த சிரமங்கலுடன் ஆர ம்பிக்கப்பட்ட இம் முயற்சி ஆரோக்கியமானதாகவும், பயனுள்ளதாகவும், சரியான பாதையில் செல்ல வேண்டுமென்பதுவுமே எமது விருப்பமாகும். இதற்காகவே கடந்த சந்திப்பில் நடந்த சில தவறுக 2ளச் சுட்டிக் காட்டி புள்ளோம். இவை இனிவரும் சநீதிப்புகளில் நீக்கப்படுவதுடன் ஆர்வமுள்ள வாசகர்கள் அன்ேவரும் உற்சாகமுடன் சந்திப்புகளில் பங்கு பற்ற வேண்டும். இலக்கியச் சநீதிப்பு பற்றிய இந்த விமர்சனம் நமது சுயவிமர்சனமுமாகும்.
இநீதிய இராணுவம் இலங்கையில் நிலேகொண்டிருப்பதையும், அதன் செயற் பாடுக ஃனயும் நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மாஙவர்களின் மர ம்ை கட்டுரையில் பல்க 2லக்கழக மாணவர்கள் குறிப்பிட்டுள்ள கோரிக் கைக 2ளப் பற்றி சிந்திக்க மறுத்தால் அது வேத 2னக்குரியதே. இதன்பின் பும் இவர்கள் தமது நி2லப்பாட்டில் மாறவில் லே யாயின் பல்க லேக்கழக மானவர்களில் மட்டுமல்ல, ஒருக்கப்பட்ட மக்களின் மீதே இப்படியானவர்க
குக்த அக்கறை யில் லேயென்றுகிவிரும்.
பெண்xடிமை " என்ற கட்டுரையில் சீரழியு இலக்கியங்கள் என்று குறிப்பி டப்பட்டவற்றுள் தொல்காப்பியம் சேர்த்தியல்ல. அது ஒரு இலக்கணநூ லா கும் . மகாபாரதம், இராமாயணம், திருக்குறள் என்பவை அவை படைக்கப் பட்ட காலத்து சமூக அரிைப்பின் நலன் கருதிப் படைக்கப்பட்டன. அவற் நீரில் உள்ள சில நல்ல கருத்துகளே மட்டும் எருக்காமல் கண்மூடிக்கொண்டு அப்படியே பின்பற்றுவது சரழிக்கே இட்டுச் செல்லும் .
இ. கு வைக்கலாமே
38
 

கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
னேயே
ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ றுப்பாளிகள் 翻
பெயர், முகவரி போன்ற முழுவிப ரங்கரும் இல்லா த ஆக்கமோ, வி மர்சரமோ பர கரிக்கப்பட மா ட்டாது.
pJODO)
dh Tai 15 되 Eந் 44
ஆசிரியர் 鸥 கடலோடிகள்
வெளியீடு தென்னுசிய நிறுவனம்
(MERID) .o, TOONDTI
| 5üDASTEN BÜRO
Go SGG 2 Beim SG ET 55
On West Germany
தொலைபேசி இல . . . . (0.231) 1386 33
சந்தா விபரம் (தபாற் செலவு உட்பட)
6 மாதங்கள் - 20 டி.எம். . اي 1 வருடம் - 3 B : . Tiña
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான
சந்தா விபரம்
5 மாதங்கள் - 25 டி. எம்.
1 வருடம்
- 48 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ஏனேய நாடுகளிலுள்ளவர்கள் 品* தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து கொள்ளலாம்.
உங்கள் சந்தாக்களே கீழுள்ள துங்கி விபரங்களின்படி எமது முகவ
ரிக்கு அரப்பி வையுங்கள். சந்தா அலுப்பியதும் அவ்விபரத்த கடி தம் முலம் எமக்கு அறிவிப்பதனல் காலதாமத்தைத் தவிர்த்துக்
கொள்ளலாம்.
வங்கி கணக்கு இலக்கம் 571 001 799 Stadt Sparkasse Dortmund
E. O 50 99

Page 21
பெண் இன
உன் உறங்கும் காலம் முடிவுறும் வேளை
இதோ
மிக அருகில்
அடுக்களை அரசி' "கற்புத்தெய்வம்" al psi 5ú usurrir -ctc ctc. எல்லாம் வெறும் கனவுப் பொன் விலங்குகள், சுயநலக்காரர் உன்மேற் மாய முட்கிரீடங்கள்
உன் பொறுப்பைத் தட்டி "மெல்லியலாள்" உன்மேற் போர்த்தப்பட்ட போர்வையைக் காட்டி அதனுள் ஒளியாதே.
கனவுகள் வேஷங்களைக் விரைவில் விழித்தெழு ! நிஜத்தை எதிர்கொள் நின் பங்களிப்பைச் செய் D
மைத்ரேயி

Jr (8/0
குட்டிய
க்கழிக்க
கலைத்து