கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.06

Page 1
இந்தி ፶ዏÑg
翼 *
எதுவுமேயில்லாமல், வாழப் பட்டுக் கொண்டிருக்கும் எர் ப்பற்றி உங்கள் பேணுக்கள்
TAMILISCHE ZEITSCHRIFT. D
 
 
 

போராடி, நசுக்கப் கருக்காக, எங்க 2ா எழுதட்டும்.
ES SÜDASI EN BÜRio NR. 8

Page 2
ம Pலயகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ம 3லயக மக்கள் முன் னவியினரை தென்னுசிய நிரவனத்தைச் சேர்ந்த வான்றர் கெலர் சந்தி த்திப் பெற்றுக்கொண்ட பேட்டியின் சுருக்கம்.
கெல
LD EU1
ம Pலயகத்தின் பழமையான கட்சியான தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராக புதிய கட்சியை ஆரம்ப க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
ம 2லயக மக்களுக்கு" இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக இழை' த்திவரும் அநீதிக 2ள கவனமாகவே அவதானித்து வருகிறுேம். 1977இல் தொண்டமான் அமைச்சரானபின் ம 2லயகத்தில் ஒரு புதிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை ஏற்பட்டது. ஆணுல்77 இலிருநீதி 89ல் ரையான பன்னிரண்டு வருட காலத்தின் ம 2லய கத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டமான் ஏற்படுத்தவில் 3ல. மாற்றங்க 3ள அவர் ஏற்ப முக்தாவிட்டாலும் பரவாயில் 2ல, மற் றவர்கள் எருக்கும் முன்னேற்றமான நடவடிக்கைக 2ள அவர்தரு க்காவிட்டாலாவதி நாம் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். ஆனுள் அவரோ மற்றவர்களின் முன்னேற்றமான நடவடிக்கைக 3ளத்த ரு 虑岛 o@应f
தொண்டமான் அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பது ம 3லயக மக் களுக்கு உதவுவதற்ககக அல்ல. ம 2லயக மக்களின் போராட்ட தீதை மழுங்கடித்து அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கவே என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டோம். இதே நி3ல மையை நீடிக்கவிட்டால் மேலும் மோசமான பாதிப்புகள் ஏற் பட்டு செயற்படுவது கஉநீடம் என்றபடியால்தான் உடனடியாக புதுக் கட்சியை ஆரம்பத்து நாம் செயற்படத் தொடங்கிைேம்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் எந்த மாற்றமும் ஏற்ப
(தொடர்ச்சி 9ஆம் பக்கம்)
 

Α. Γιατί πιει πατέρα μεr
2'-F fight Stre
“ዖጎ(íILናf፡”rt' 1 - 1յմ:) H + I: Ավյ }
IJIJ
O P O 61.2550 de PDUC)
சமூகத்தி டஜன கருத்தப் பரிமாற்ற ஊடகங்களில் எழுச்சிம் பிரதானமானதொன்றகும். பத்திரிகைகளில் செய்திகளாகவும் சஞ்சிகைக ளில், நூா ஸ்களில் கதை, கவிதை, கட்டுரை, பிற ஆக்கங்களாகவும் பல வ டிவங்களில்- சமுகத்தைச் சென்றடைவதுடன் அவற்றிள் தன்மைகளுக்கேறிப பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. இன்னும் விளக்கமாகக் குறிப்பிடுவதா யின் மனித நேய மேயில்லாத இப்போதிருக்கும் சமுக அமைப்பை பேணு வதற்கும், கொடுரத் தன்மையான இச் சமுக அமைப்பை முற்று முழுதாக மாற்றி மனிதத்தை ஏற்படுத்துவதற்குமென எழுத்திகளாலும் பங்களிப்புச் செய்யப்படுகின்றன. இவ்வளவு தாத்பரியதீதையுடைய எழுத்திகளின் நோக் கங்க 2ள அறிந்து கொள்வதற்கு எழுத்திகளின் பிள்லிைருக்கும் ஆக்கதாரர் களின் நோக்கங்க ?ள அறிந்துகொள்ள வேண்டும்.
எழுதுபவர்கள் பலர் பல நோக்கங்களுக்காக எழுதிகிரர் கர். காசுக்கா, புகழுக்காக, பொழுதுபோக்குக்காக, தொழிலாக, வயி நிரப் பசிக்காக, கொள்கைக்காக, சமுக மாற்றத்திறீகாக என்று இவ ர்களின் நோக்கங்கள் பலவாறு வேறுபடுகின்றன. இப்படி பல நோக்க ங்கள் கொண்டவர்களின் எழுதீசிகள் வாசகர்களுக்குக் கிடைக்கும்போதி எவை நிராகரிக்கப்பட வேண்டியவை, எவை ஏற்றுக்கொள்ளப்பட வேண் டியவை எனத் தெரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் ஏற்பட்டு விடுகி றது. இந்தக் குழப்பத்தை பிற்போக்குவாத, எழுத்தி வியாபாரிகள் தங் கருக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்கள் எழுதிசி வியாபாரத்தைச் சு முகமாக நடத்த முடிப்பதுடன், தங்கள் நோக்கத்திற்கேற்ப நச்சு விதை க 3ளயும் விதைத்தி விடுகிறர்கள்.
எனவே இதற்குச் சந்தர்ப்பமளிக்காமல் இப்படியானவர் க 2ா அடையாளம் கண்டுகொண்டு அவர்க 3ளயும், அவர்களுடைய எழுதீசி த ஃாயும் நிராகரிக்கும் தன்மையை வளர்த்திக்கொள்ள வேண்டும்.
3

Page 3
இந்த அடையாளம் காணுதலிற்காக சிலவகை எழுத்தளார் களின் தன்மையைப் பார்ப்போம் பெரும்பாலானேர் கவர்சியையும், பா லிய cலயுமே தங்களுடைய முதலீடாகக் கொண்டுள்ளார்கள். இந்தியாவில் வெளிவரும் குமுதம், ஆனந்தவிகடன், இதயம் போன்ற பழம்பெரும் சஞ் சிகைக 2ளயும், கணக்கிலடங்கா வார , மாத நாவல்க 2ளயும் படித்தால் இதைக் கண்டுகொள்ளலாம். அரை, முழு நிர்வாணப் படங்களைப் பயன்படு த்தியும், நடிகைகளின் கவர்ச்சிகளைப் பயன்படுத்தியும், முறைகேடான பா லியல் தொடர்புக 2ளயும், கொச்சையான பாலிய Cலயும், காமக் கிளர்ச் சியைத் துர ஸ்ரும் ஆக்கங்க 2ள எழுதியும் சமூகத்தின் அறிவையும், உணர்ச்சி களையும் மழுங்கடிப்பதோடு, தங்களது புகழையும் பரப்பிக் கொள்கி ரர்கள், இந்தியாவின் பிரபல செக்ஸ் எழுத்தாளர்களில் ஒருவரானபுஉ$பா தங்கதுரைக்கு 50, 000க்கு மேற்பட்ட வாசகர்கள் இருப்பதாக சஞ்சி கையொன்று குறிப்பிட்டுள்ளதாயின் எவ்வளவு து ரத்துக்கு இவர்கள் சமுக த்தை நாசமாக்கி வைத்திருக்கிறர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு அடுத்தாக இன்னெரு பகுதியினர் கொலே, கொள் 2ள, மர்மம், திகில் என்று சமுகத்தையே கிரிமினலாக மாற்றிவிட முயன்று கொண்டிருக்கிரர்கள் ஆரம்பத்தில் ஆங்கிலக் கழிஷக 2ளக் கொப்பியடித்து எழுதிப் பணம் சம்பாதித்தவர்கள் இப்போதெல்லாம் தங்கள் மு 2ளக 2ள யே கிரிமினல்களாக மாற்றிச் சொந்தமாகவே கொலை, கொள் 2ள, பாலியல் பலாத்காரங்க 2ளப் படைத்து வருகிறர்கள். இவர்களின் நோக் கமும் தங்களுக்கு அதிக வாசகர்க 2ள ஏற்படுத்துவதும், பணம் சம்பாதிப் பதுமே தற்போது இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், வார, மாத நாவல்கள், பிற வெளியீடுகள் அனைத்திலும் இடம்பெறும் ஆக்கங்களில் 99 சதவீதமானவை கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்க 2ளயே கொண்டுள்ளன. துப்பறியும் கதை எழுதுபவர்களில் ஒருவரான ராஜேஉ$கு மாருக்கு இந்தியாவில் பரவலாக நட்சத்திர மன்றங்கள் அமைக்கப்ப ட்டுள்ளன.சுஜாதாவுக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாசகர்கள் இரு ப்பதாக இன்னெரு வாசகரே குரிப்பிட்டுள்ளார்.
சில கட்டுரையாளர்கள் தங்க 2ளப் புத்தி ஜீவிகளாகக்காட் டிக் கொள்வதற்காக சில நல்ல (?) கருத்துக 2ள அவ்வப்போதுமேம் போக்காக எழுதிவிட்டு தமது பிற்போக்குத்தனத்தையே சமுகத்திடம் திணிப்பதில் குறியாக இருக்கிரர்கள். இப்படியானவர்களில் எம். எஸ். உதய மூர்த்தியைக் குறிப்பிடலாம். இந்தியாவிலிருக்கும் சமூகக் குறை பாருக 2ள எடுத்துக்காட்டி இவற்றிற்கு இறுதியான தீர்வு அமெரிக்க ஐனனயகமே (?) என்று கூறும் இந்த ஏகாதிபத்திய ஊழியரையும் சிந்த 2னவாதியாக வாச கர்கள் ஏற்றுள்ளார்கள். இவரைப் பற்றி முன்பின் ஆராய்ந்தரியாமல் துர க் டில் கலம் இரண்டில் சில நல்ல கருத்துகள் இருக்கிறதேயென்று இவருடைய
4.

கட்டுரையைப் பிரசுரித்தமைக்காக வருந்துகிரேம்,
எம்.எஸ். உதயமூர்த்தியைப் போலவே மறைமுகமாகவும், நேரிடையாகவும் முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும், சுரண்ட cலயும் ஆதரித்து ஆக்கங்களையெழுதிக் கொண்டிருக்கும் பலர் தற்போ தைய காட்டுமிராண்டிச் சமுக அமைப்பு மாறிவிடாமலிருக்க பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கிறர்கள்.
சில கவிஞர்களும், வேறு ஆக்கதாரர்களும் பெண்க 2ள அக்கு வேறு ஆணி வேருக வர்ணிப்பதையே தங்களது முழுமுதற் பணியாகக் கொ ண்டுள்ளார்கள். இதன் மூலம் பெண்ணடிமைத்தனத்தைப் பேணியும், பெண்க 2ள இயன்றவரை இழிவுபடுத்தியும் தங்கள் ஆகுதிக்க வெறியை நிறைவேற்றிக் கொள்கிறர்கள். இதைவிடப் பெண் எழுத்தாளர்கள் கட தாங்கள் அடிமைப்படுத்தப்பட்டதை அடிமைப்படுத்தப்பருவதை மறந்து அல்லது மறைத்து ஆனதிக்கவாதிகளாலும், தனிச்சொத்துக்காரர்களினலும், முதலாளித்துவ அரசுகளினலும் இச் சமூக அமைப்பில் கட்டிக் காப்பாற்ற ப்பட்டுவரும் பெண்ணடிமை முறைகளையும், இழிவுகளையும் சம்பிரதாயம், சட ங்கு, புனிதம், மங்கலம், வழமை என்று பல பெயர்களை வைத்து போற்றி எழுதுகிறர்கள். இப்படி இவர்கள் தங்கள் அறியாமையை பறைசாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் இதைத் திணித்து விருகிரர்கள். இப்படியா ளவர்களில் சமீப காலமாக மேற்கு ஜேர்மனியில் வெளிவரும் சஞ்சிகை களில் எழுதும் விக்னபாக்கியநாதனைக் குறிப்பிடலாம். தாலி: அடிமைச்சின் னம் அல்ல என்றும், அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம் அவசியம் என்றும் இவர் நிறுவிக்கொண்டு வருகிரர்,
இன்னும் சிலர் நடைமுறைப் பிரச்சினைகளை மக்கள் உணர் நீது அவற்றுக்கான தீர்வுகளைத் தேரும் முயற்சியில் இறங்கிவிடாமலிருப்ப தற்காக அவர்களைக் கனவுலகத்தில் சஞ்சரிக்கவிரும் கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கிரர்கள். இதற்காக மாயாஜாலக் கதைகளையும், நிஜமாக நடக்க முடியாத கற்பனைக் கதைகளையும், சினிமாத்தனமான சாகசங்க 2ளயும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிரர்கள். இப்படியான கற்பனை ஆக்கங்க 2ளப் படித்த பலர் அவற்றில் எழுதியிருப்பது போல நடக்க முயன்று விபரீத முடிவுகளைத் தேடிக் கொண்டிருக்கிரர்கள்.
தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி, இயக்கம், குழு ஆகியவற்றை நியாயப்பருத்துவதற்காகவும், அவற்றின் பிரச்சாரங்களுக்காகவும் என்று சிலர் எழுதுகிரர்கள். இவர்களுடைய இந்த முயற்சியில் உண்மைகள் மறை க்கப்பட்டு தாங்கள் சார்ந்திருப்பவையைப் பற்றிய சாதகமானவற்றை மட்டுமே எழுதி மக்க 2ள ஒரு மாய நிலையில் வைத்திருப்பதையே இவர்கள் செய்து கொண்டிருக்கிறர்கள். இந்தியாவில் வெளிவரும் அநேக
5

Page 4
மான பத்திரிகைகளும், பல சஞ்சிகைகளும் இதையே செய்து கொண்டிருக் கின்றன. இயக்கங்களின் வெளியீடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளே நியாயப்படுத்தும் முயற்சியில் சில உண்மை க 2ள மறைக்கும் அல்லது கண்டுகொள்ளாமலிருக்கும் சஞ்சிகைகளின்வரிசை களில் மேற்கு ஜேர்மெனியில் வெளிவரும் சஞ்சின்ககளான சிந்த 2ன, வெகு ஜனம் ஆகியவை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இந்திய இராணுவம் மேற்கொண்ருவரும் ஆயுத அராஜகம் பற்றி எதையுமே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமையைக் குறிப்பிடலாம்.
சிலர் பிரச்சினைக 2ள சரியாக அணுகாமல் அல்லது நழுவி க்கொள்ளும் விதத்தில் எழுதிக் கொள்வார்கள். ஆரம்பகால தா ன்டில் கலங்க 2ள இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வேறு சிலர் பிரச்சி னேக 2ளத் தோல்விகளை சந்திக்க முடியாதபடி, முகம் கொருக்க முடி யாதபடி வேத 2ன, விரக்தி, நம்பிக்கையின்மையை உண்டாக்கி சமுகத்தை கோழையாக மாற்றிவிடுவார்கள் பலர் மதங்க 2ள துணைக்கழைத்து அனைத்திற்கும் "கடவுளே காரணமென்று புனைகதைகளை உருவாக்கியும் இந்தக் கைங்கரியத்தைச் செய்துகொள்கிறர்கள்
இப்படியாக சமூகத்திற்கு எதிராக, சமூக மாற்றத்திற்கு எதிராக தங்கள் எழுத்துக 2ள பயன்படுத்துபவர்களே அடையாளம் கண்டு முதலில் அவர்க 2ள முழுமையாக விமர்சிக்க வேண்டும். உண்மையிலேயே அறியாமல் தவறிழைப்பவர்கள் சரியான விமர்சனங்கள் மூலம் தங்கள் எழுத்துகளே சரியான முறையில் பயன்படுத்த இதல்ை வாய்ப்பு ஏற்ப டும். விமர்சனத்திற்கு முகம்கொடுக்க முடியாதவர்களையும், தவறென்று தெரிந்தும் தங்கள் வழியை மாற்றிக் கொள்ளாதவர்க 2ளயும் நிராகரி ப்பதைத் தவிர வேது வழியில் 2ல.
சொற்பப் பிரிவினர் பெரும்பான்மையோரைச் சுரண்டி, அடி மையாக்கி, சுகபோகம் அனுபவிக்கும் இச் சமூக அமைப்பை மாற்றி ஒருக்கப்படும், சுரண்ட்டப்படும், அராஜகத்தை அனுபவிக்கும், வறுமைப்படும் பெரும்பான்மையினரின் விருத லேக்காக எழுதப்பரும் எழுத்துகளே உண் மையான எழுத்துகள், சமுகத்திடமிருந்து கற்று அதைச் சரியான முறையில் சமுகத்திடமே திருப்பிக் கொடுப்பவர்தான் உண்மையான எழுத்தாளர் , இப்படியான எழுத்துகள் பிரச்சினைக 2ளத் தைரியமாக முகம் கொடுப் பதற்கேற்ப சமுகத்தைத் தயார்பருத்துவதுடன் ஒருக்குமுறைக்கும், அரா ஐகத்திற்குமெதிராக போராடுவதற்காகச் சமூகத்தைத் தான்ரும்,
முழுமையான சமூக மாற்றத்தை விரும்பும் ஆக்கதாரர்கள் கல்வியறிவில்லாதவர்களும் படித்துப் புரிந்துகொள்கும் விதத்தில் எளிமை யாகத் தங்கள் கருத்துக 2ள எழுத வேண்டும். எல்லோரும் புரிந்து செய
6

ற்படக் கூடிய முறை யிலும், எல்லோரையும் அறுகக் கூடிய முறையிலும் ஆக்கங்களைப் படைக்க வேண்டும். முதலில் குறிப்பிட்ட இந்தியப் பிரபல ங்களுக்கு ஆயிரக் கணக்கிலும், இலட்சக் கணக்கிலும் வாசகர்கள் இருப்பதற்காகவும், மன்றங்கள் ஏற்படுத்தப்படுவதற்காகவும், பனம் சம் பாதிப்பதற்காகவும், புகழுக்காகவும் எழுதாமல் மக்களின் முன்னேற்றத்தி ற்காக எழுத வேண்டும். சமூகம் இருக்கும் சூழ்நிலையிலிருந்து அந்நியப்ப டாத முறையில் யதார்த்தமாக அமைந்திருக்க வேண்டும். பிரச்சினைகளை எளியமுறையில் விபரிக்க வேண்டும். தீர்வைக் கொருக்காவிட்டாலும் கட சரியான அணுகுமுறைகளைக் கையாளவேண்டும்.
இந்த விதத்திலும் சமூக மாற்றத்திற்கான பங்களிப்பைச் செய்ய எழுத்தாளர்களும், வாசகர்களும் முன்வர வேண்டும். சமூக மாற்ற த்திற்கெதிரான பிற்போக்குவாத, எழுத்து வியாபாரிகளை விமர்சித்து சரியான பாதைக்குத் திருப்ப முயன்று, பலனளிக்காவிடின் நிராகரித்து அவர்களிள் நோக்கங்களை அம்பலப்படுத்துவதுடன் உண்மையான, மனித நேயத்தை விரும்பும், சமுதாய மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்யும் எழு த்துக 2ள வரவேற்ேோம் .இதன் ஆக்கதாரர்களுக்கும் கக்கமளிப்போம்.

Page 5
எமது தீவுக்குள் நடந்த நியாய எரிப்புகளில் காயம் பட்டவர்கள்
எங்கள் முகவரிகளை விசாரித்த ஐரோப்பியப் பேனக்கள் எழுதியது இவர்கள் தேசங்க 2ளத் தொலைத்த குற்றவாளிகள் என்று .
இப்போது நாங்கள் இந்த வெள்ளைத் தேசத்திள் கறுப்பு அகதிகள்
இந்த முகாம் வாழ்க்கை எப்போது முற்றுப் பெறும்?
நாட்களும் நேரங்களும் எங்களை assmp 2a 65 üéopar
6 sy
எதிர்க்ாலங்கள் என்னவென்று?
ஊரிலிருந்து அம்மா எழுதியிருந்தாள் நேற்றும் உங்களில் ஒருவனே ga tasdî --- - • ?
8
ւյքին:D g
புரட்சி என்று புத்தகம் வாசித்த அன்னன் எல்லாம் கதிரைச் சண்டைகளுக்காய் அங்கே
அரசியல் கதை о таšastupitad.
நாங்களோ இங்கே வெறும் முகாம்களுக்குள்ளே . . .
இருளோ இரும்புக் கதவுகளோ அற்ற ஓர் இளமைச் சிறைக்குள்ளே வருடங்க ளே எண்ணியவர்களாய் . . .
 

(2ஆம் பக்கத் தொடர்ச்சி)
டப் போவதில் லை. காரணம் மலையக மக்களின் உரிமைகளைப் பெறுவ தைவிட அரசாங்கத்தின் நட்பை எப்படியும் பெற்றுக்கொள்ள வேண்டு மென்பதில்தான் அவர்கள் அக்கறை இருக்கிறது .
கெல. இப்போது மaலயக மக்கள் சநீதிக்கும் பிரச்சினை என்ன?
மலை அடிப்படை உரிமைகளில் எதையுமே மலையக மக்கள் இதுவரை பெற்றுக்கொள்ளவில் லை. எனிரம் ம 2லயகத்தை தற்போது அச் சுறுத்தும் பெரிய பிரச்சினை சிங்கள மக்களின் குடியேற்றமா கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தோட்டப் பகுதியிலுமுள்ள தரிசு நிலங்களில் சிங்கள் மக்க 2ள அரசாங்கம் குடியேற்றத் திட்டம் தீட்டி செயற்பட்டு வருகிறது . இதைப் பிழை என்று சொல்ல இ தொ.கவுக்குத்
தைரியம் இல் லை. அத்துடன் அரசாங்கம் இத் தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டுவரும்போது கைதுள க்கி ஆதரித்து முள்ளது . இதைவிட அரசாங்கத்தின் இநீததி திட்டம் சரியெனமக் களிடம் கூறும் தைரியம் கட இ தொ.கவுக்கு" இல் 2ல .
சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட பகுதிகளுக்கு தமிழர்கள் போ கக் கூடாது. ஆனல் தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்கள் வர லாம் குடியிருக்கலாம்.
1977இல் நுவரெலியாப் பகுதியில் 3, 000 சிங்களக் குடும் பங்கள் இருந்தன. இப்போது சட்டவிரோதமாக காடுக 2ள
அழித்து 8,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. மலையக மக்களை ஐதாக்கி அவர்களது போராட்டங்க 3ளப் பலவீனப் பருத்த வே அரசு இக்குடியேற்ற தீ திட்டத்தை அமுலாக்கி வரு &9:08 ,
வெறுமனே இருக்கும் ஒரு துன்ரு நிலத்தைக்கட மலையக மக் கள் பயன்படுத்த முடியாது. ஆனல் சிங்கள மக்க 3ள குடியேற்ற அரசாங்கம் காடுக 3ள அழிக்கிறது.
எல்ஜின்லே பகுதியில் தமிழர்கள் போய் காடுக 2ள அழித்து விவசாயம் பண்ணினர்கள் இவர்கள் வீடுக 2ளக் கடக் கட்டவில் 3ல. ஆனல் இராணுவம் போய் அவர்களின் உடைமைக"ளப் பறித் துக் கொண்டதுடன் அங்கிருந்து அவர்களை விரட்டியும்விட்டது.
இதே போல் மாத்த 2ள பகுதியிலிருநீது தமிழர்கள் முற்று முழு தாக விரட்டியடிக்கப்பட்டுவிட்டார்கள் ஊவா மாகாணதீதிலிரு நீதும் பலர் இடம்பெயர்நீதுள்ளார்கள் .
9

Page 6
கெல
up ટ) ?
கெல
1O
இதைவிட வேறு என்ன பிரச்சினைகளை புதிதாக மலையக மக்
”கள் முகம்கொருத்துக் கொண்டிருக்கிறர்கள்?
குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்கா கவும், மலையக மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக வும் முதலில் எஸ். ரி. எப் என்ற விசேட அதிரடிப்படையினர்இங் T SsMLLLaLLLLLTTLLtT L LtLLLL TTTTTT L00TTTtL L தங்களுடன் அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களுக்குப் பொலிசா ரும், இராணுவத்தினரும் ஆயுதப் பயிற்சியளிக்கிறர்கள்,
அலகொலயில் பிரதானமான இடத்தில் ஊர்க்காவல் படையினரின் முகாம் அமைந்துள்ளது. இதைத் தாண்டித்தான் பஸ் நிலையத்திற் கோ, மருத்துவமனைக்கோ, பாடசாலைக்கோ, கடைகளுக்கோ போக வேண்டும். இந்த வழியால் போ பவர்கள், வருபவர்கள் எல்லோரும் ஊர்க்காவல் படையினரால் அடித்துத் துன்புறுத்தப் பருகிரர்கள் . காரணமில்லாமல் பிடித்து வைக்கப்படுகிரர்கள் , பென்களுக்கு” நிறைய தொந்தரவுகளைக் கொருக்கிறர்கள். வேறு பகுதியிலிருநீது இந்தப் பகுதியிலுள்ளவர்களிடம் வரும் உறவினர் கள், விருந்தினர்கள் கட பல விசாரணைகளுக்குட்ப ருத்தப்பட்டு தாக்கப்படுகிறர்கள்.
இன்னெரு சம்பவதீதையும் குறிப்பிடலாம். ஏப்ரல் மாதம் தாமோ தரம் என்ற இரவு நேரக் காவலாளி பஸ்ஸைத் தவற விட்டதி ல்ை தாமதமாக தனது வே 2லக்குச் சென்ரர். அப்போது இவ ரைக் கண்ட ஊர்க்காவல்படையினர் இவரைத் தாக்கித் தின்புறு' த்தினர்கள். இதல்ை இவர் வே 2லக்குப் போகாமலே திரும்பி விட்டார். மறுநாள் இவர் தான் வே லை செய்யும் இடத்திலுர்ள சுப்பிரிண்டனிடம் முதல் நாள் சம்பவத்தைப் பற்றிப் புகார் செய்தார்.இதற்குச் சில மனிதீதியாலங்களிற்குப் பிறகு இவரி
டம் வந்த ஊர்க்காவல் படையினர் "நீ யாரிடம் முறையிட்டாலும்
எங்களுக்குப் பயமில் 2ல . தொண்டமானிடம் சொன்னலும் நாங் கள் பயப்பிட மாட்டோம். எங்களுக்கு. நீங்கள் அடிபணிந்தே நட க்க வேண்டும்" என்று எச்சரித்து மிரட்டிவிட்டுப் போயுள்ளார்கள் .
மற்றெரு சம்வம் றப்பொன பகுதியில் நடந்தது. ஊர்க்காவல் படையினர் நடு இரவில் இங்குள்ள லயங்களுக்குள் பிரவேசித்து தேருதல் போட்டார்கள். இதனை ஆட்சேபித்த தொழிலாளர்கள் அவர்களால் மோசமாகத் தாக்கப்பட்டார்கள்.
இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகு மலையகத் தொழிலாளர்க ளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படவில் லையா?

*^26u מן
கெல
to ટof
நிச்சயமாக ஏற்பட்டிருக்கிறது. இப்போது தொழிலாளர்கள் ஆயு தத் த Pலமையையும், ஆயுதப் போராட்டத்தையுமே விரும்புகிறர் கள் . இவர்களின் உறுதிக்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச்சொ ல்லலாம். தரிசு நிலங்க 3ள அளந்து குடியேற்றத்தை நடத்துவதற் காக றெகிறீர பகுதிக்கு" காணி அளக்க சில அதிகாரிகள் வநீக தார்கள். அப்போது தோட்டதீ தொழிலாளர்கள் அaனவரும் ஒன்று சேர்நீது அவர்களை விரட்டியடித்துள்ளார்கள் 'ஒடிப்போன அதிகாரிகள் இராணுவத்துடன் திரும்பி வருவதாக மிரட்டிவிட்டு ஒடியிருக்கிறர்கள். அப்படி இராணுவம் வநீதாலும் தாம் தொட ர்சியாக எதிர்க்கப் போவதாக அநீதத் தொழிலாளர்கள் உறு தியாக இருக்கிறர்கள் .
பிரஜாவுரிமை சம்பந்தமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பிரஜாவுரிமைப் பத்திரம் தேவையில் லை, பிறப்புச் சான்றிதழி பத்திரமே போதும் என்று தொண்டமான் சொல்லி வருகிறர் . அப்படியானல் தேவைப்படாத இநீதப் பிரஜாவுரிமைப் பத்திர ங்களை எறிநீதிவிடுங்கள் என மக்களுக்குப் பகிரங்கமாகச் சொ ல்லும்படி தொன்மானுக்கு" எங்கள் பிரச்சாரக் கட்டங்களில் சவால் விட்டோம். அவர் இதுவரை அதைச் செய்யவில்லை.
ஆசிரிய நியமனத் தேர்வுக்குப் போனலோ, வங்கியில் கடன் எடு க்கப் போனலோ எல்லாவற்றிற்கும் பிரஜாவுரிமைப் பத்திரத் தைத்தான் கேட்கிறர்கள். பிறப்புச் சான்றிதழை அவர்கள் ஏற்கி
றர்களில் 2ல.
கெல
uD 26
தற்போது பரபரப்பாகப் பேசப்படும் வாக்குரிமையைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்?
இப்போது ம 2லயக மக்கள் எல்லோரையும் வாக்காள ராக் கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஏ ?னயவர்களுடள்
நாடற்றவர்கள் " எனப்படும் ம 3லயக மக்க 3ளயும் வாக்கா ளராக்குமே தவிர அவர்க 2ள இநீ நாட்டுப் பிரஜைகளாக்கா து இதன் மூலம்ம லேயக மக்கள் நாடறிற7 வாக்காளர்கள் என புதுமையாக மாற்றப்பட்டுள்ளார்கள்.
இதைவிடஇன்னெரு கொடுமையான சட்டமும் அமுல்பருத்தப்பட்ட வருகிறது . தற்போதைய சந்ததிகளின் மூதாதையர்கள் இநீதரியப் பாஸ்போட்டுக்கு விண்ணப்பித்திருந்திருந்தால், இப்போதுள்ள சநீ ததி இலங்கைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாயின் ஒரு வரு டச் சிறைத்தண்டனையும், 5, 000 ரூபா அபராதமும் விதிக்கப்
(தொடர்ச்சி 14ஆம் பக்கம்)
11

Page 7
தீன்ரந்நிதர்கரின்
இத்திள்
இலங்கையிலிருந்து
ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடாவுக்கும் போவதற்காக கொழும்பில் தமிழர்கள் வந்து குவிந்தவண்ணமுள்ளனர். தற்போது ஐரோப்பிய பயணத்தி ற்காக ஏஜென்சிகளால் வாங்கப்படும் தொகை ஒருவருக்கு ஒன்றரைஇல ட்சம் ருபாவாகும். பலர் காசைக் கட்டி ஏஜென்சிகளிடம் ஏமாந்தும் உள்ளார்கள். இப்படி ஏமாற்றப்பட்டவர்களில் சிலர் இந்தியாவில் பரிதவி த்துக் கொண்டிருக்கிறர்கள், தங்களது பயணத்திற்காகப் பலர் வாடகை வீடுகளிலும், லொட்ஜ்களிலும் தங்கியுள்ளார்கள். தங்குமிட வாடகை, தொலைபேசிக் கட்டணம், உணவு எல் லாவற்றிற்குமாக ஒருவருக்கு ஏற்படும் செலவு ஒரு மாதத்திற்கு 5,000 ருபாவாகும். பலர் 6 மாதங்களுக்கு மேலாக இப்படிச் செலவழித்துக் கொண்டு தங்கள் பயணத்திற்காகக் காத்திருக்கிறர்கள்.
கனடாவிலிருந்து
கருதலான தமிழர்கள் இங்குதான் வந்து கொண்டிருக்கிறர்கள். இவர்களிடம் இலங்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிக் கேட்டால் பெரும்பாலா! னவர்கள் தங்களுக்குத் தெரியாதென்றே அல்லது அங்கே சும்மா சண்டை பிடிக்கிரர்கள் என்றே கூறுகிரர்கள். கனடாவில் வாழ்வதற்கான அது மதி பெற்றவர்கள் தங்கள் குரும்பத்தினரையும், உறவினர்க 2ளயும் இங்கு வாழ அனுமதிக்கும்படி கனடிய அரசிடம் விண்iப்பித்துள்ளார்கள். இதன்படி கன டாவுக்கு வர விசாவுக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20, 000 ஆகும். இவர்கள் அத்தனே பேரும் கனடாவுக்குள் வ ந்து சேர 3 வருடங்களாகலாம்.
தமிழர்கள் கனடாவுக்கு வந்ததும் தங்கள் முன்னேற்றத்தில் மட்டுமே அக் கறையாயிருக்கிறர்கள். முன்னேற்றம் என்பது இவர்களைப் பொறுத்தவரை பணம்தான்.விடுலுாங்குதல், கார் வாங்குதல் ஆடம்பர வாழ்க்கை என்ப
12

தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாழ்கிறர்கள். இங்கு பெரும்பாலானேருக்கு இலங்கை பற்றிய எந்தச் செய்தியும் தெரி வதில் லை . ஏனெனில் தாங்கள் இங்குதான் இருக்கப் போகிறேம், தங்கள் உறவினர்களும் இங்கு வந்துவிடுவார்கள், எனவே இலங்கையைப் பற்றி என் சிந்திப்பான் என்ற மனே பாவம்தான் இதற்குக் காரணம்,
வயது முதிர்ந்த தமிழர்களும் கனடாவுக்கு வந்து கொண்டிருக்கிரர்கள். இப்போது இவர்களின் எண்ணிக்கை சுமார் 2, 000க்கும் அதிகமாகும். இவர்களுக்கு சுகயினங்கள் கூடுதலாக வருவதுடன் மனநோய் ஏற்படக்க டிய வாய்ப்புகளும் அதிகமாய் உள்ளன.
சுவீடனிலிருந்து
அண்மைக் காலமாக சுவீடனிலும் வெளிநாட்டவருக்கெதிரான நாளிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதைவிட சுவீடனின் தென்பகுதியை ஒட்டிய
சேபோ என்ற இடத்தில் இதன் நகரசபை வெளிநாட்டவர்க 2ள வாழ அனுமதிக்க மறுத்து வருகிறது . இதை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வரும் கவீடன் பிரஜைகள் நாளிகளினல் பயமுறுத்தப்படுகின்றதர்.
சுவிற்சலாந்திலிருந்து
பற்றியோரிஉ$உsன் புருென்ற் என்ற புதிய நாளிகளின் 20 பேர்அட ங்கிய குழுவொன்று சென்ற மாதக் கடைசியில் 'தக் " என்ற நகரத்தி லுள்ள அகதிகளின் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியது. இதில் பரு காயமுற்ற தமிழர் ஒருவர் மோசமான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிடமும், அங்கிருந்த உடைமைகளும் நாவிகளால் முற்றக நாசமாக்கப்பட்டன. பொலிசார் வருவதற்குள் இவர்கள் தப்பியோடிவிட்டனர்.
உலகத்தின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் தமிழர்கள் பற்றிய செய்தி களே அனுப்பி வைப்பதற்காக நிருபர்கள் தேவைப்படுகிறர்கள். இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் தர ண்டில் நிருபர்களாகி முக்கிய தகவல்களை சுருக்கமான முறை யில் எமக்கு அரப்பி வையுங்கள். நீங்கள் விரும்பிறல் மட்டுமே உங்கள் பெயர் பிரசுரிக்கப்பரும்,
13

Page 8
இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படல்
12.05 , 89இல் எபர்ஸ்பாக் என்ற இடத்தில் வசித்து வந்த கணபதிப்பி ள் 2ள குனேந்திரராஜா என்பவர் மாதாந்த சமுக உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக கொப்பிங்கன் என்ற இடத்திலுள்ள மாவட்டசபைக்குச் சென்ற போது அங்கு வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு இலங் கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார். தகவல் ஏ. யோன்
புளொச்சிங்கன்
அரசியற் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யாவிடின், அதைக் காரணமாக வைத்து அப்படியானவ ர்களைத் திருப்பியனுப்ப பயேர்ன், பாடன்வூற்றன்பேர்க், றைன்பெல்ட்ஸ் மாநில அரசுகள் தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. என வே அரசியற் தஞ்சம் கோரியோர் தங்களுடைய தஞ்சத் தீர்ப்பு பாத கமாக கிடைக்கப்பெறின் உரிய காலத்திற்குள் அதற்கெதிராக மேன்மு றையீடு செய்து கொள்ளுதல் அவர்களுக்குப் பாதுகாப்பானதாகும்.
நோர்த்றைன் வெஸ்ற் பாலின், பிரீமன் மாநில அரசுகள் கிரிமினல் குற்றங் களில் ஈடுபட்ட அரசியற் தஞ்சம் கோரியவர்களே அவர்களுடைய நாட் டுக்குத் திருப்பியனுப்பத் தீர்மானித்துள்ளன. எனக்குத் தெரிந்தவரையில் இதன்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பரும் இரண்டு தமி ழர்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளார்கள்.இதில் ஒருவர் போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டவ ரெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தயவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாமென அரசியற் தஞ்சம் கோரியோரைக் கேட்டுக்கொ ள்கிறேன்.
தகவல் ஒரு சட்டத்தரணி
(11ஆம் பக்கத் தொடர்ச்சி)
பருகிறது . என்றலும் இப்போதுள்ள மலையகத் தொழிலாளர்கள் எவரும் ஐநீதியா போகவிரும்பவில் 3ல . இலங்கைப் பிரஜையாக இங்கிருக்வே விரும்புகிறர்கள் .
14

2Z完乞ゲ ógg列魂/25のデ
சர்வதேசப் பெண்கள் தினம் குறித்தோ அல்லது தங்கள் நிலைபற்றிeயா தங்க 2ளச் சூழ நடப்பதைப் பற்றியோ பெண்கள் விழிப்புணர்வின்றி இருப் பது வருத்தத்திற்குரியதே. தூண்டிலின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் முன் னேற்றத்திற்கு வாழ்த்துகள் கனவை மிதித்தவன் நன்ரக உள்ளது.
GET Ga சமைத்ரேயி
சிவத்தின் கவிதைவரிகள் எல்லோருக்கும் ஊசி போருகிறது. ஈரமான பாறைகளில் குளிர்ச்சியில் 2ல கரும் வெப்பந்தான் வீசுகிறது வளமான செய்யுளுக்கு வாழ்த்துகள்
gsr (D gii G Lu ffé ப. வி. சிறிரங்கள்
ஈரமான பாறைகள் கவிதை நன்றக அமைந்திருந்தது. "ஓங்கியடிக்கும் ஆயுத அலையும் ஒருநாள் ஓய்ந்து போகும், வருவீர்கள் அடிப்படை புரி ந்து அடிமட்டம் தேடி போன்ற வரிகள் கவிஞரின் தெளிவான தொலை நோக்குப் பார்வையை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. அறிவியல் ரீதியாக யதார்த்த உண்மைக 2ள கவிதைகளாக வெளிக் கொணரும் கவி ஞர்கள் வரிசையில் சிவம் அவர்களும் இடம்பெற்று வருகிறர்
புதிய பாதை கதையில் ஜீவானந்தலுக்காகப் பார்க்கப்பட்ட பெண்க ளில் அநேகமானவர்கள் நிறஞ்சனவின் நிலையிலேயே இருந்தார்கள் என்று எழுதியிருப்பது எழுத்தாளர் சில விடயங்களில் அளவுக்கதிகமாகக் குரம்பி ப்போயுள்ளதைக் காட்டுகிறது. நிலைமைகளைச் சரிவரர் புரிந்துகொண்டு அவற்றை கதையோடு இணைப்பதை தவிர்த்து கற்பனையை அளவுக்கதிக மாக ஓடவிடுவது நிருபா போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு நல்லத ல்ல.
கனவை மிதித்தவன் தொடர்கதையில் கதாபாத்திரங்களே இன்றைய ஈழ அரசியல் நிலைமைகள் பற்றிய விவாத உரையாடலில் எழுத்தாள புகுத்தியுள்ளது வரவேற்கத்தக்க விடயமே. · ·
அஸ்பேர்க் கங்கா
15

Page 9
நிருபா ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளி என்பதை "பெண்பாவத்திலிருந்து
தண்டனை வரையிலான சிறுகதைகளின் வளர்ச்சி காட்டியது. "புதியபாதை யில் அரசியல் சகதியை அள்ளிப் பூசிக் கொண்டதால் இலக்கிய நேர்மை யைக் காணமுடியவில் லை
ஸ்ருட்காட் கே. வசந்தன்
நா நிருபா எழுதிய "புதிய பாதை சிறுகதையில் யாழ்ப்பாணத்தில் உள் ள அநேகமான பெண்கள் இந்தியப் படையினரால் கற்பழிக்கப்பட்டுள்ள தாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் எந்த ஆணினதும் கற்பழிக்கப்பட லாம். வென்கள் அவர்களது சகோதரர்கள், மாமன்மார்கள், முதலாளிகள் என எல்லோராலும் கற்பழிக்கப்பட்டு வருகிரர்கள்
நாங்கள் பென் ஒருக்குமுறைக்கெதிராகப் போராரும்போது இரண்டுமுக் கிய விறக்க 2ளக் கவனிக்க வேண்டும் பெண்கள் என் கற்பழிக்கப்படுகிறர் கள்?சமூகம் அவர்களை எவ்வாறு நோக்குகிறது?
ஒரு வளரும் எழுத்தாளியாகத் திகழும் நிருபா இந்த இரண்டு கேள்விகளு க்கும் விடையளிக்கத் தவறிவிட்டார் சுருங்கக் கறில்ை அவர் அந்தக்கேள் விகளை அப்படியே விட்டுவிட்டார்.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை நிறஞ்சன ஜீவானந்தனிடம் நேரடியாகக் கூறியதன் மூலம் சகல பெண்களுக்கும் முன்மாதிரியாகத் திகழுகிறர் அநே கமான பெண்கள் சமுகத்திற்குப் பயந்து தங்களுடைய கதைக 2ள மறை த்து விடுகின்றனர் ஜீவானந்தன் போன்ற கோழைகளை நம்பி மோசம் போகாமல் ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டது போல் காட்டியிருப் பது வரவேற்கத்தக்கது.
வியாபார ஸ்தாபனங்களால் பெண்கள் எவ்வாறு சோப்பு விளம்பரங்களு க்குப் பாவிக்கப்படுகிமூர்களோ அதேவிதத்தில் இப்போது சிலரினல் தங் கள் அரசியற் பிரச்சாரத்திற்கும் பாவிக்கப்பட்டு வருகிரர்கள். நிருபாவும் இந்தக் கட்டத்துடன் சேர்ந்து கொள்கிரர். அவர் தனது கதைக்கு "புதிய பாதை என்று பெயர் சூட்டியிருந்தாலும் எல்லோரையும் போலவே பழைய பாதையிலேயே செல்லுகிறர் .
ஸ்ருட்காட் ப. மல்லிகா
16

2004. 89 (oft G.55 pf)
மட்டக்களப்பில் ஒரு மாதத்திற்கு முன் னர் காணுமல் போன பி. பத்மானந் தன் என்பவர் பினமாக மீட்கப்பட் டார்.
22 04, 89 (வீரகேசரி)
திருகோணம 2லயில் பாலாஜி, செந்தி ல் என்ற இரு உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட் டிருப்பதாக ஈரோன் அறிவித்துள்ளது .
இந்தியப்படையினரால் தருத்து வைக் கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழ கமானவனை சு பராஜ் என்பவரைவிரு த Cல செய்யுமாறு பல்கலைக் கழக மாணவ அவை வேண்டுகோள் விருத்து ள்ளது 赖
கொழும்பில் 10 தமிழ் வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய ப்பட்டுள்ளனர். திக்குவெல்ல கோட்டேகொட பகுதி யில் ஒரே குரும்பத்தைச் சேர்ந்த கணவன், ம 2ணவி, இரண்டு பிள்ளைகள்
ஆகியோர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
23. 04, 89 (வீரகேசரி)
இந்திய இராணுவத்தால் இன்பம்என் பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பண்ரூகம் பகுதியில் இந்திய இராணு வத்தினரின் சுற்றிவ 2ளப்பு நடவடிக்கை
யின்போது அன்னபூரணம் கனகநாயக ம்என்ற பெண் கொல்லப்பட்டார்.
26。04・89 (afロGggm)
நமுனுகுல பகுதியைச் சேர்ந்த பள் ளேகட்டுவ , பின்காரவ தோட்டத்தொ ழிலாளர்கள் முகமூடி அணிந்தோரால் தாக்கப்பட்டதுடன் வீடுகளும் உடைக் கப்பட்டன. இச் சம்பவத்தினல் 200 பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள் ளனர். இத் தொழிலாளர்கள் இத்து டன் மூன்றுவது முறையாகத் தாக்கப் பட்டுள்ளனர்.
குருமன்வெளியைச் சேர்ந்த குரும்பல் தர்களான இராமலிங்கம், சத்தியநா தள் ஆகியோர் இனந்தெரியாதோ ரால் கொல்லப்பட்டனர்.
வெளிவாரிப் பட்டதாரிக்கான ஆசி ரிய நியமனப் பரீட்சைக்கு வருவோ ர் பெற்றேரை வணங்குவதாக உறுதி ப்படுத்தும் கடிதத்தைப் பெற்றேரிட மிருந்து வாங்கிவர வேண்ருமென அறி விக்கப்பட்டுள்ளது.
2 7 0 4 , 89 (afT GSF f)
யாழ் மாவட்டத்திலுள்ள ரெலோ இயக்க முகாம்கள் மூடப்பட்டதுடன் இயக்க உறுப்பினர்கள் இந்தியஇரா ணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு
கிளிநொச்சியில் விருத 2லப்புலிகளு க்கும், ஈ.என்.டி. எல்.எல் உறுப்பி
17

Page 10
னர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் தாமோதரம்பிள்ளை கனகம்மா, கந்தசாமி பாரதி, இன் னெரு வயோதிபர் ஆகிய 3 பொ துமக்கள் கொல்லப்பட்டனர். ஐவர் காயமடைந்தனர்.
29。04。89 (afロGggs)
கடந்த மார்ச் மாதம் இனந்தெ ரியாதோரால் கடத்தப்பட்ட மூன் ள்ை ஈரோன் உறுப்பினரும், கடந்த தேர்தலின்போது மட்டக்கள்ப்பு மாவட்டத்தில் இரண்டாவது சுயேட் சைக்குழுவின் வேட்பாளருமான நா  ைஎன்ற குமாரவடிவேல் மிகவும் மோசமாக அழுகிய நிலையில் சட லமாக மீட்கப்பட்டார்.
கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த
குமணன் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டார். இவர் இயக்க மொன்றிலிருந்து விலகியவர்.
தலாவையில் இனந்தெரியாதநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுஅவ ரது சடலம் எரிக்கப்பட்ட நிலை யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கொலைக்கு புதிதாகத் தோன்றி ய ஈகிள் என்ற இயக்கம்உரிமை கோரியுள்ளது .
O1. O5. 89 (osa Gasg ps)
இறக்குவா 2ள பொத்துபிடியபாதை யில் ஆறு இளைஞர்களின் சடலங் கள் எரிக்கப்பட்டுக் கருகியநிலை
யில் காணப்பட்டன.
02 05 , 89 (ofp GSF pfl) புலிகளின் காங்கேசன்துறைப்பகுதி த்தலைவர் உட்பட மூலத் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்ப ட்டனர்.
18
திருநெல்வேலியில் இந்தியப்படையி னருடனுன மோதலில் சுரேஉக்கு மார் வரதப்பா என்பவர் சய
2னட் அருந்தி மரணமானர்.
24 , 04, 89 (ஐலண்ட்)
வடக்கு, கிழக்கு இணைப்புக்கான
வாக்கெருப்புக்கு முன்பதாக கிழ க்கு மாகாணத்திற்கு பாகிஸ்தான்
இராணுவத்தை அழைப்பது சம்ப
ந்தமான அரசாங்கத்துடனனபேச் சுவார்த்தைக்கு முஸ்லீம்கள் வாழ் த்துத் தெரிவித்துள்ளனர்.
01, 05 , 89 (புதிய காற்று)
விந்துல பகுதியைச் சேர்ந்த ஒல்டி ரிம் தோட்டத்தின் ஒரு டிவிசனின் லயத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையொன்று திறந்து கிடந்த மலசலக் குழிக்குள் விழுந்து முச்சுத் திணறி இறந்துள்ளது.
02, 05 , 89 (வீரகேசரி)
யாழ்பல்கலைக்கழக மாணவர்களா ன பிரபாகரன், சோதிதாஸ், இரா ஜேஸ்வரி, பாலாம்பிகை உட்பட 7 மாணவர்கள் இந்திய இராணுவத் தால் கைது செய்யப்பட்டனர்.
03.05.89 (வீரகேசரி)
ஆயுதம் ஏந்திய குழுக்களினதும், இந் திய இராணுவத்தினதும் கெருபிடி கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அடையாள உண்ணுவிரதத்தில் ஈடுபடுவதென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். பொலன்னறுவை யில் 3ஆணும் 1பெ ன்னும் இனந்தெரியாதோரால்சுட் ருக் கொல்லப்பட்டனர்.

04, 05 , 89 (வீரகேசரி)
மே தினத்தில் வவுனியா இந்தியத் தடுப்பு முகாமிலிருந்து தப்பியோரு ம்போது பாலேந்திரன், செல்வம், கணேசலிங்கம், தியாகராஜா ஆகி யோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்
இலங்கைத் தமிழ் மக்கள் இன்று திரை கடலோடித் திரவியம்தேட முற்பட்டுவிட்டனர். பணத்தைத் தேரு வதோரு தமிழ்மக்கள் நின்று விடக் கூடாது நாட்டுப்பற்று ஒவ்வொருவ ருக்கும் இருக்க வேண்டும் இன்றைய ஆழ்நிலைக 2ளச் சாட்டாகக்கொ ண்கு அந்நிய நாட்டில் எமது அறிஞ ர்கள், திறமைசாலிகள் போய் குடி பதிகளாகிவிடலாகாது இவர்கள் தாயகம் திரும்பி ஜென்ம பூமியை மலர்ச்சியடையச் செய்ய வேண்டும். -யாழ் பல்கலைக்கழக துணைவேந் தர்.
05 , 05 , 89 (வீரகேசரி) முல்லைத்தீவு வண்ணுன்குளம் பகுதியில் புலிகளுக்கும், ஈ.பி. ஆர்.எல். எவ்வு க்குமிடையிலான மோதலில் நகுலன் என்ற ஈ. பி.ஆர். எவ் உறுப்பினரும் அன்பு, வாசன் ஆகியோரும் கொன் லப்பட்டனர். கிளிநொச்சி பிரஜைகள் குழுச் செய லாளர் ஆ. பஞ்சலிங்கம் இனந்தெரியா தேதரால் கொல்லப்பட்டார்,
சாவகச்சேரி சங்கத்தா Cனயில் பாலராசு என்பவரின் சடலம்கான ப்பட்டது.
06 , 05 , 89 (திசை)
யாழ் அரசாங்க அதிபர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்குப் புலிகள் உரிமை கோரியள்ளனர்.
07. 05. 89 (afg C 355 ps)
ரம்பைக்குளம் மகளிர் மகாவித்தி யாலயத்திற்கு அருகில் சுந்தரலிங்கம் யோகநாதன் என்பவரின் சடலம்கா னப்பட்டது
கட்டைப்பறிச்சானில் இராணுவத்தி னரின் தாக்குதலினுல் சுமார் 75 பொதுமக்கள் காயமடைந்தனர். பலர் காடுகளில் தஞ்சமடைந்துள்ள னர்.
09 05 , 89 (வீரகேசரி)
மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த
அருமைநாயகம் என்பவர் இனந்தெ ரியாதோரால் கடத்தப்பட்டார்.
பல்கலைக்கழக மாணவர்க 2ாக்கன் டபடி காரணமின்றிக் கைது செய்தல், அவர்க 2ளத் தாக்குதல், சுட்ருக்கொ ல்லுதல் ஆகியவற்றைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவ மன்றத்தினர் உண்ணுவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
கட்டைப்பறிச்சான் சே 2னயூரில்வா மும் கிராமவாசிகள் இராணுவத்தால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
12, 05 , 89 (வீரகேசரி)
முது ர் நாவலடிச் சநீதியில் சண்மு
கநாதன் என்ற ஈ. பி. ஆர். எல். எவ் உறுப்பினரும், பொத்திவிலில் விஜயசி ங்கம் என்ற உறுப்பினரும் சுட்ருக்கொ ல்லப்பட்டனர்.
15. 05 s 89 (asJ Goss ps)
தமது இயக்கத் தோழர் குகதாஸ் கொலை செய்யப்பட்டதை ஈரோஸ் கண்டித்துள்ளது.
19

Page 11
பன்டாரவ 2ள, குருத்தலாவ, இங்குறுக பகுதிகளிலுள்ள முஸ்லீம்கள் இனந்தெரி யாதோரால் தாக்கப்பட்டுள்ளனர். 15 க்கும் மேற்பட்ட வீடுகள் உடைத் திச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் இந்திய இராணுவ த்தினரின் சென் தாக்குதலின்போது வேலு என்பவரும் இன்னெருவரும்கொ ல்லப்பட்டார்கள்,
09. 05 . 89 (asg G 5F pf)
இன்றுவரை இராணுவத்தினரின் கொலைவெறிக்கு 9 பல்கலைக்கழ கமானவர்கள் பலரியாகியுள்ளனர். இத்தகைய கொCலத் தர்பாரை ஒருபுறத்தில் நடத்திக்கொண்டு மறு புறத்தில் அமைதியைப் போதிப்பது: பஞ்சசீலமாகாது. கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இரவு இரண்டு மான விகள் உட்கட நான்கு மாணவர்கள் பல்க 2லக்கழக சுற்றடலிலிருந்துகை துசெய்யப்பட்டுள்ளனர். வழமைபோல் இம் மாணவர்கள் கருமையாக சித் திரவதை செய்யப்பட்டதுடன் இரு மாணவிகளும் மின்சார சித்திரவதை க்குள்ளாக்கப்பட்டுள்ளனர். 30ஆம் திகதி க 2லப்பீட மாணவனன சின்ன த்துரை பிரபாகரன் இராணுவத் தால் கொல்லப்பட்டான். பல்கலே க்கழக மாணவர்களின் குரல்வளை கள் நெரிக்கப்படும்போதும், அப் பாவிப் பொதுமக்கள் துன்புறுத்தப் பரும்போதும் தமிழ் மக்களுக்குப் புனர்வாழ்வளிப்பதாகக் கூறிக்கொ ள்வோர் பார்த்துக் கொண்டிருப் பது விசித்திரமானது யாழ்பல்கலை க்கழக மாணவர் சங்க அறிக்கை
புத்தளம் மாவட்டத்தில் தொடர் ந்து நிலவும் கரும் வறட்சியில்ை
2O
சுமார் 25, 000 விவசாயிகளின் கமச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
10. 05. 89 (cfg Ggg g)
இ2ளப்பாரிய பாடசாலை அதிப ரும், சட்டத்தரணியுமான வல்லிபுரம் மகாலிங்கம் நெல்லியடியில் கடத் திச் செல்லப்பட்டுக் கொல்லப்ப ட்டுள்ளார். சடலத்தின் அருகே இந் தியப்படைகளுடன் தொடர்பு வைத் திருந்தமைக்கான தண்ட னே என்ற புலிகளின் அறிவிப்புக் காணப்பட்டது .
11 05 - 89 (வீரகேசரி)
முரசொலி தினசரிப் பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் சுட்டுக்கொல்லப்பட்டார். பண்டாரவ 2ள தமிழ்மகாவித்தியா லய அதிபரை இடமாற்றம் செய் யுமாறு ஆசிரியர்கள் பகிஉகீகரிப் புச் செய்தனர். வகுப்புக ளேப்பகி உக்கரிக்கும் ஆசிரியர்களையும், அதி பரையும் இடமாற்றம் செய்யுமாறு கோரி மாணவர்களும் பகிஉக்கரி ப்புச் செய்தனர்.
இரத்தினபுரி அயகம மகாவித்தியா லய மாணவர் சமன் ஆயுதமேந்திய சிலரால் கடத்திச் செல்லப்பட்ட தையருத்து இந் நகரப் பாடசாலை மாணவர்கள் வகுப்புக 2ளப் பகிஉ$ கரித்து வருகின்றனர்.
1 2 05 . 89 (qfg Gg59f pfi)
வெலி ஓயாவில் அரசினர் வித்தியா லயத்தில் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட இலவச மதிய உணவில் நச்சு த்தன்மை காரணமாக அத 2ன உட்" கொண்ட 80 மாணவர்கள் திடீரெ ன வாந்தியெடுத்து மயக்கமடைந்த GT

16.05 , 89 (வீரகேசரி)
அக்கரைப்பத்த 2ன டயகம தோ ட்டப்பகுதியில் இராணுவம் முகா மிட்டிருப்பதை ஆட்சேபித்து அப்ப குதியைச் சேர்ந்த 20, 000 தொ ழிலாளர்கள் வே 2லநிறுத்தம்செய் கின்றனர்.
நெருங்கேணியில் ஐரடங்கு பிறப்பி க்கப்பட்டு இந்திய இராணுவத்தி ளரின் தேருதல் இடம்பெற்றுவருகி றது. இதன்போதான துப்பாக்கிப் பிரயோகத்தில் கோட்டலில் வேலை செய்பவர்களான பொன்னேயா, (356) DJ rT g r eigG uu rriff G) 95 Tibew ப்பட்டனர். 7 வீடுகள் எரிக்கப்ப ட்டதுடன் செல் தாக்குதலினல் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. கெலி க்கொப்ரர் தாக்குதலும் நடாத் தப்பட்டது.
கல்லோயாக் குடியேற்றக்கிராம த்தில் ஜோதிபாலா என்பவரும், அவரின் மகளான புஉக்பரானிஎன் பவரும் கோரமாக வெட்டிக்கொ
2லசெய்யப்பட்டார்கள்.
தமிழீழவிருத லேப்புலிகளால்கொல் லப்பட்டிருக்கும் பொதுமக்கள், கிராமவாசிகள், அரசியல் த Cலவ ர்கள், போராளிகள், புத்திஜீவிகள் ஆகியோர்களின் ஆதார பர்வமான பட்டியல் ஒன்றை விரைவில் வெளி யிட உள்ளதாக ஈ.தே.ஐ. வி. மூ அறிவித்துள்ளது.
18.05.89 (வீரகேசரி)
யாழ் மாவட்டத்திலிருந்த இந்திய இராணுவத்தினர் திருப்பியழைக்கப் பட்டு புதிய இராணுவத்தினர்வந்து
சேர்ந்ததும் தேருதல் வேட்டைகள் தீவிரமடைந்துள்ளன. நீர்வேலிப்பகுதி யில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிர யோகத்தில் சரோஜினிதேவி கண்க சபை என்ற 3பிள் 2ளகளின் தாயும் கிருஉ$ணபிள்ளை சிவானந்தா என்ற மாணவரும் கொல்லப்பட்டனர்.நா ல்வர் காயமடைந்தனர்.
பொலநறுவையில் பாடசாலை அதி பர் சுட்டுக்கொல்லப்பட்டதைக்கன் gåg 4 Lrt L& T 26v& Søné Ge f நீத மாணவர்கள் வகுப்புகளைப்பகி உகீகரிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்வந்த மினிபஸ் இறம்பாவைக்கும், மதவாச் சிக்குமிடையில் வழிமறிக்கப்பட்டுகொ ள்ளேயடிக்கப்பட்டதுடன் 6 பிரயா விகள் கத்திவெட்டுக்கு இலக்காகினர்.
1987 பெப்ரவரிக்கும் ஜூலுக்குமி டையில் பிரிட்டலுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரிய 5 தமிழர்கள் 1988 பெப்ரவரியில் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். இலங்கையில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சத்திரவதை செய்யப்படுகிறர்களென பிரிட்டிஉக் பத்திரிகைகள் செய்திக 2ளவெளியிட்டுள்ளன. பிரிட்டனில் தமி ழர்களுக்காக வாதாடிய சட்டத்த ரணிகள் இலங்கைக்கு விஜயம்செய்து நாடுகடத்தப்பட்டவர்கள் பொலிசா ரால் தாக்கப்பட்டுள்ளதையும், தகு ப்புக் காவலில் வைக்கப்பட்டுச் சித் திரவதைக்குள்ளாக்கப்படுவதையும் அறிந்து வந்துள்ளனர்.
கோமாரிப் பகுதியில் சதாசிவம்ரவி ச்சந்திரன், பொடிசிங்கம் விஜயரா ஜா என்ற ஈ.பி.ஆர்.எல். எவ்உறுப் பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
21

Page 12
கலகெதரப் பொலிஸ் பகுதியில்இரு குரும்பங்களைச் சேர்ந்த 6 பேர் வெட்டியும், அடித்தும் கொல்லப்பட்ட னர்.
1, 9 , 05 , 89 (afpU GSF f)
கோன்டாவில் பகுதியில் இந்தியஇரா ணுவத்தினருடனன மோதலில் ஜெய கரன் எனப்படும் விருத லேப்புலிஇய க்க வாலிபர் கொல்லப்பட்டார். மட்டக்களப்பு முகத்துவாரத்தில் ஆயு தக் கோஉ$டியினல் கடத்தப்பட்ட இருவரில் இ.சுகுணம் என்பவர் கொ ல்லப்பட்டார்.
5 நாள் தொடர்ச்சியாக நெருங் கேணியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதை பருத்து அக் கிராமவாசிகள் அசம் பாவிதங்களில் பலியானேரின் சடல ங்க 2ள மீட்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டு ஐவரின் சடலங்க 2ள மீட் டுள்ளனர். இவர்களில் ஆறுமுகம், கந் தையா, தனபாலசிங்கம் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட் டுள்ளன.
சம்மாந்துறைப்பகுதியில் த Cலது க் கியுள்ள கோஉ$டிமோதல் காரண மாக தமிழ், முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்த பலர் இருப்பிடங்களைவிட்டு பொது இ டங்களில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். 17, 05 89 இல் சம்மாந்துறை தமிழ் டிவிசனில் 15 விருகள் கோதி.sடியொன்றினல் எரிக்கப்பட்டு, வீடுகள் சூறையாடப்ப ட்டதைத் தொடர்ந்து சுமார்1, 000 தமிழ் அகதிகள் தபாற்கந்தோரில் தஞ்சமடைந்துள்ளனர். சம்மாந்துறை எல்லையிலுள்ள வீரமுனைக்கிராமத்
22
தைச் சேர்ந்த சுமார் 2, 000 பேரும் இடம்பெயர்ந்து கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். சம்மாந்துறை முஸ்லீம்களில் 5, 000 பேர் 11 பொது இடங்களில் தஞ்சமடைந்துள் ளனர். * மட்டக்களப்பு மாவட்டத்தில் 18ஆ
யிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன 2,500 பெண்கள் விதவைகளாக்கப் பட்டுள்ளனர். இங்கு வாழும் மக்களி ல் 15 சதவீதத்தினரே 3வே Cனஉண வுள்பவர்களாக வாழுகிறர்கள் - கிழக்கிலங்கை புனர்வாழ்வுநர்வணஇ
னைப்பாளர்.
சம்மாந்துறை அகதிகளுக்கு உணவு கொண்டு சென்றவர்கள்மீது கோஉ$ டியொன்று தாக்குதல் நடத்தியதில் ஈ.என்.டி. எல்.எப்பைச் சேர்ந்த தவமணி என்பவர் கொல்லப்பட்டார்.
முது ரில் வீடுகளுக்குள் புகுந்தஆயுத பாணிகள் அங்கிருந்தவர்களில் நால் வரை வெட்டிக் கொன்றனர். மூவரை காயப்படுத்தினர்.
சம்மாந்துறை யில் இடம்பெற்ற அசம் பாவிதங்களில் 200க்கு மேற்பட்ட முஸ்லீம்களின் விருகள் எரிக்கப்பட்டி ருப்பதாகவும், இருவர் கொல்லப்ப ட்டிருப்பதாகவும், 200 00 முஸ்லீம் கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக வும் சறலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது .
1 7. 05 - 8 9 (ou GS5F f)
நாவலப்பிட்டி பகுதிகளில் அமைக்க ப்பட்டுள்ள ஊர்க்காவல்படையினரை அகற்றுமாறு கோரி 34 தோட்டங் க 2ளச் சேர்ந்த 15 , 000 தொழி லாளர்கள் வேலைநிறுத்தம் செய்கி ன்றளனர்.

யாழ்ப்பாணத்தில் வி. ரவிக்குமார், வேலுப்பிள் 2ள என்ற இருவரின் சட லங்கள் இந்திய இராணுவத்தினரால் யாழ் ஆஸ்பத்திரியில் கொருக்கப்ப ட்டுள்ளன.
சம்மாந்துறை யில் ஏ. ஸி.ஜலால்தீன் என்பவர் இனந்தெரியாதவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட பின் அவரது சடலம் வயல்வெளியில் கண்டெருக்க ப்பட்டது.
திருகோணமலையில் எல்.சிவேந்திரன், கே. நவரத்தினராஜா என்ற இரு வர் சருடையில் இருந்தோரால் கால்களும், கைகளும் வெட்டிக்கொ ல்லப்பட்டனர்.
12, 05 , 89இல் திருகோணமலே சீனன்குடாவில் 12இந்தியப்படையி னரைக் கண்ணிவெடி மூலம் கொன்ற தற்கு ஜே.வி. பியின் ஆயுதப் பிரி வான தேசபக்தமக்கள் முன்னனணி உரிமை கோரியுள்ளது.
21 , 05 , 89 (வீரகேசரி)
நெருங்கேணியில் இந்திய இராணு வத்தால் கைது செய்யப்பட்டதில் விடுவிக்க்ப்பட்ட 9 பேர் தங்களுடன் கைது செய்யப்பட்ட தேவருபன்என் ற மாணவன் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தனர். உறவின ர்களிடம் சடலத்தை ஒப்படைக்க வும் இந்திய இராணுவம் மறுத்து விட்டது.
ஆவரங்கால், புத்து ர் பகுதிகளில்
இந்திய இராணுவத்தினரின் தேடுத ல் வேட்டையின்போது கைதான 6
இ2ளஞர்களில் பொ, ஜெகதீசன்,
செ. சிவலிங்கம் ஆகிய இருவரும்சட லமாக பெற்றேரிடம் 'ஒப்படைக்க
U LIL SS T
புத்து ர் வராவத்தைப் பகுதிகளில் தேருதல்களின்போது 25 பேர்தாக் கப்பட்டு யாழ் ஆல்பத்திரியில் அது மதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக் கானேர் இப்பகுதிக 2ளவிட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
வரணிப் பகுதியில் ஊரடங்குச் சட் டம் பிறப்பிக்கப்பட்டு நடந்ததேடு தலில் தாக்குதல்களுக்குள்ளான பலர் மந்திகை ஆல்பத்திரியில் அலுமதிக்க ப்பட்டுள்ளனர்.
22。O5。89 (cfgG 5g r})
முது ர் ஆல்பத்திரிக்குள் புகுந்த கோஉ$டியொன்று அங்கிருந்ததாதி ஒருவரைத் தாக்கியதுடன் கட்டிடத் திற்கும், மருந்துகளுக்கும் சேதமேற் பகுத்தியது . இதனை பருத்து அங்கிருந்த நோயாளிகள் அனைவரும் வாட்டுக
2ளவிட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். ஆஸ்பத்திரி ஊழியர்களும் கடமைக்கு வர மரத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான சிவபாலராஜ் இனந்தெரியாதவர்க ளால் கடத்தப்பட்டார்.
அட்டன் பிரதேச ம 2லயக முன்னணி யின் அமைப்பாளர் சந்திரசேகரன் டிக்கோ யா நகரிலுள்ள அவரதுவிட் டிலிருந்து இனந்தெரியாதவர்களில்ை கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்ப ட்ட பின் விருவிக்கப்பட்டார்.
தமிழ்ப் போராளிகளுடள் சண்டையி ருவதற்காக விசேடமாகப் பயிற்ற ப்பட்டு பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்பின் முகாமிலுள் வைக் கப்பட்ட இலங்கைவிசேட அதிரடிப் பமையினர் மீண்டும் நடவடிக்கைக
23

Page 13
ளில் இறங்கியுள்ளதாக பத்மநாபா சென்னேயில் குற்றம் சாட்டினர். மாத்த 2ள-திரும லே வீதியைப் புன ரமைத்துவரும் கொரியநாட்டுகொ ம்பனியில் கடமையாற்றும் 4சி 03ழி யர்கள் தமது சகதொழிலாளி அக் கொம்பனியின் கொரியநாட்டு உத் தியோகத்தராலும், இன்னெரு ஊழிய ராலும் தாக்கப்பட்டதைத் தொட ர்ந்து வே cல நிரத்தம் செய்துவரு கின்றனர்.
தனது உறவினர்கள் நால்வரைஒரே இரவில் சுட்டுக்கொ லே செய்தஇன ந்தெரியாத ஆயுதபாணிகள் தன் 2ன யும் சுட்டுக்கொ லே செய்துவிடுவா ர்கள் என அஞ்சி பதுங்கி வாழ்ந்த காமின் என்ற இளைஞரை இனந்தெ ரியாத நபர்கள் சுட்டும், வாளில்ை வெட்டியும் கொன்றனர்.
24 ,05 , 89 (வீரகேசரி)
புத்தூ ரில் இடம்பெற்ற தேடுதலின் போது எலந்த 2னயில் கைதுசெய்ய ப்பட்ட துரைசிங்கம் உதயகுமார்
என்பவர் பின்னர் சடலமாக மீட்க ப்பட்டார் .இந்த இளைஞருடன்கைது செய்யப்பட்ட சந்திராதேவி என்ற இளம்பென் எங்கு வைக்கப்பட்டிருக் கறர் என்று தெரியாமல் இவரது
தந்தை கனகு தேடிய2லந்து விட்டு மனமுடைந்து தற்கொலே செய்து
கொன்டார்.
வவுனியா பண்டாரிக்குளத்தில் வைத் து இனந்தெரியாதவர்களில்ை கடத் திச் செல்லப்பட்ட மாகாணசபை உறுப்பினரை விருவிக்கும்படி கோரி வவுனியாப் பாடசாலைக 2ளச் சே ர்ந்த மாணவர்கள் வகுப்புக 2ளப் பகிஉக்கரித்து ஆர்பாட்டம் செய்த ca rî .
24
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற் குஎல் 2லப் புறத்தேயுள்ள மகாஒயா வோகம்பாய காட்டுப் பிரதேசத் தில் வனதினேக்களத்தால் பல வரு டங்களுக்கு முன்னர் உற்பத்தி செய் யப்பட்ட 3, 000 ஏக்கர் விஸ்திர னமுள்ள தேக்குத் தோட்டங்க 2ள அழித்துவிட்டு, அப்பகுதியை குடியேற் றப் பிரதேசமாக்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளதாயும், அதற்கான உத்தரவு அம் பாறை வனபரிபாலன காரியாலய த்திற்கு கிடைத்துள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது. தோட்டங்கள் அழி க்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் பெரும்பான்மையினத்தவர்கள் குடி யேற்றப்படவுள்ளார்களாம். 20 , 05 , 89 அதிகா 2ல முள்ளிக்கு ளத்தில் தங்கிப் பனரமைப்புலே லே களில் ஈடுபட்டிருந்த புளொட் உறு ப்பினர்கள் மேலும், ரெலா உறுப்பி னர்கள் மேலும் புலிகள் கண்மூடித்த னமான தாக்குத2ல மேற்கொண்ட னர். இத் தாக்குதலில் இரு தரப்பி லும் 35 பேர் கொல்லப்பட்டுஐவர் காயமடைந்ததாக புனொட் அறிவி த்துள்ளது.
25. 05, 89 (&fD Goss (s)
திருகோணமலை சீனன்குடா புகையி ரதநி2லய ஊழியரான பி. தேவரா ஜா இந்தியப்படையினரால் மேலதிக புலன் விசார 2ணகளுக்கென இலங்கை ப்பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளார். வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் உள்ள மதுபானக்கடையின் உரிமையாளரான வேலாயுதம் பா ர்த்தீபன் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

○条レ1 15
○」の項で、軍の「TのT
வடக்கு கிழக்கு
- ~ෂoණිණි.රූ- さF庁L」Q強5の所
25.04. 89 களுவாஞ்சிக்குடியில் மகேந்திரன் என்பவர் கொல்லப்பட்டார்,
28 04
29.04 . 89
0 1 . Ꭴ5 . 8 9 ;
Oa. 05. 89
O2 . O5
O 2. O5. 89
O4. O5.
O4 - 05 .
29. 04.
ஏப்ரல்
01.05. 89
89.
89.
89.
89.
89
89.
நல்லூ ரில் சண்முகநாதன் என்பவர் புலிகளால் கொல்லப்பட் urt f. செங்கலடி ரெலோ முகாமுக்கருகில் உமாலெப்பை என்ற ரெலோ உறுப்பினர் குண்டுவீசிக் கொல்லப்பட்டார். முல் 2லத்தீவில் யேசு எனப்பரும் பொன்னம்பலம் என்ற ரெலோ உறுப்பினர் கொல்லப்பட்டார். வல்வெட்டித்துறை யில் இ 2ளப்பாறிய தபால் அதிபரான அருட் பிரகாசம், அவரது ம 2னவி உட்பட குரும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இர 2ணமருவில் 3 பிள் 2ளகளின் தந்தையான நந்தகுமார் இந் திய இராணுவத்தால் கொல்லப்பட்டார். வவுனியா சுத்தானந்த இந்து இ 2ளஞர் மன்றத்திற்குள் புகுந்த இந்திய இராஜவம் கண்மூடித்தனமாகச் சுட்டதில் சன்டிலிப் பாயைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கிளிநொச்சியைச் சேர்ந்த கமலவதனி ஆகியோர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடை ந்தனர். கோபாலகிருஉகீனன் என்பவர் அவரது வீட்டிலிருந்து இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரது சடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது . வல்வெட்டித்துறையில் மாணிக்கம் என்ற இ 2ளப்பாறிய ஆசிரிய ரும், மருதங்கேணியில் கந்தசாமி என்பவரும் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையி ரதம் ஓமந்தையில் இந்திய இராணுவத்தினரால் தருத்து நிறு த்தப்பட்டது .இந்திய இராணுவத்துடன் நின்ற ஆயுதபாணிகள் பயணிக 2ள விசார 2ணக்குட்படுத்தி மூவரைக் கைதுசெய்தனர், பூநகரி முழுங்காவிலி சுள்ளி பொறுக்கச் சென்ற ராசையா கிருஉ $ணபிள் 2ள, சிறரங்கள் சந்திர பாலா ஆகியோர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தாவடியில் இடம்பெற்ற கிர 2ண்ட் தாக்குதலின் பின் இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 8 பிள்ளைகளின் தந்தை யான வேலாயுதம் பின்னர் சடலமாக உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டார்.
25

Page 14
01.05 , 89 பருத்தித்துறை யில் பரதராஜன், ஜெகதீசன், வடிவே ஐ என்ற புலி உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்ப ட்டனர். 01.05 , 89 சுளிபுரத்தில் ராச ரத்தினம் என்ற முதியவர் இந்திய இரா
ணுவத்தால் கொல்லப்பட்டார். 02.05 , 89 பருத்தித்துறை யில் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குத லின் பின் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் கா யமடைந்தனர். பல கீடுகளும், கடைகளும் செல் தாக்குதலால் சேதமாக்கப்பட்டன. பல வீடுகள் குண்டு வைத்து மூற்றகத் தகர்க்கப்பட்டன. வேலுப்பிள் 2ள என்பவரின் கருகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது .குட்டி என்ற புலி உறுப்பினரும் கொல் லப்பட்டார். 02. 05 , 89 கைதடி இந்திய இராணுவ முகாம் தாக்கப்பட்ட பின் அவ்வ
ழியால் வந்த பஸ் வழிமறிக்கப்பட்டு பெண் பயணிகள் நடந்து போகும்படி பணிக்கப்பட்டனர்.ஆன் பயணிகள் மோசமாகத் தாக்கப்பட்டனர். 05.05 - 89) வவுனியாவில் யோகலிங்கம் என்பவர் கொல்லப்பட்டார்: 06.05 , 89 கல்வியங்காட்டில் யோகராஜா என்பவரும், இன்குெரு பென்
ணும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். 07, 05 , 893 ப 3ளயில் தனேஉ$ என்பவர் கொல்லப்பட்டார். 09. 05 , 89 நல்லூ ரில் ஒரு பெண்ணும், இணுவிலில் ஒரு ஆணும் கொல்
லப்பட்டனர். 11, 05 , 89 கொட்டடியில் சபாரத்தினம் என்பவர் கொல்லப்பட்டார். 13.05 , 89 ஆருவத்தையில் தவநேசன், கோபாலகிருஉகீனன் ஆகியோர்
கொல்லப்பட்டனர்.
இத்திய_இராணுவத்தால்_மாணவர்_கொலே
களுவாஞ்சிக்குடியில் பேராத 2னப் பல்க 2லக்கழக இரண்டாம்வருட மாணவ ரான ஆர் . நீதிநாதன் என்பவர் இந்திய இராணுவத்தால் 20, 02 , 89இல் கைது செய்யப்பட்டார். விசார 2ணகளின் பிள் இவர் விருவிக்கப்பருவாரென இவரின் மனைவி நம்பியிருந்தார். மறுநாள் ம 2னவியை இராணுவ முகாமுக்கு வருமாறு அழைத்த இந்திய இராணுவத்தினர் பின்னர் விரட்டியடித்தனர். விர ட்டப்பட்ட மனைவியிடம் ஈ.பி.ஆர்.எல். எவ்வினர் அவரது கணவர் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சடலம் உள்ளுர் பொலிஸ் நிலையத்தில் கொருக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இச் சம்பவம்நீதி மன்றத்தினுல் விசாரணைக்கெருக்கப்பட்டு, இந்திய இராணுவத்தை நீதிமன்ற த்திற்கு சமூகமளிக்கும்படி பணிக்கப்பட்டாலும் பின்னர் இது புறக்கணிக்கப்ப م لاند ساسا
26

முரசொல_பத்திரிகை.ஆசிரியரின் மகனின்_கொலே
10 ,05 , 89 அதிகா 2ல நல்லூ ரில் உள்ள முரசொலிப் பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் வீட்டுக்கு வந்த முவர் அவரை வெளியே வரும்படி அழைத்த னர். அவர்கள் கையிலிருந்த துப்பாக்கியைப் பார்த்த திருச்செல்வம் பாதுகா ப்பைத் தேட முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, அப்போதுதான் நித்திரை விட்டெழும்பி வந்த அவரின் 19 வயதான மகன் அகிலன் மூவரின் கையிலும்சிக் கிவிட அவர்கள் அவ Cனக் கடத்திப் பின்னர் கொ 2ல செய்தனர். தைரியமாகச் செய்திக 2ள வெளியிரும் பத்திரிககயாக முரசொலி பலராலும் அறியப்பட்டிரு நீதது. அகிலனின் மரணச் சடங்கின்போது போவி ஜனஞயகவாதிகனே இக் கொCல யாளிகள் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இக் கொலையை கண்டித்து அனைத்துப் பாடசாலைகளும் பூட்டப்பட்டிருந்தன.
மாணவர்_தலைவர்_கொலே
யாழ் மத்திய கல்லூ ரி மாணவனை கோபாலகிருஉங்ணன் உருவிலிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஆயுதபாணிகளால் விசார 2ணக்கென கொன்கு செல்லப்பட்டார் . அருத்த நாள் இவரின் சடலம் இவரது வீட்டிலிருந்து 2 கி. மீற்றர் து ரத்துக்க ப்பால் காணப்பட்டது. கோபாலகிருஉகீனன் இ 2ளஞர், மாணவருக்கான பொது ச்சங்கத்தின் மாணவர் த 2லவர் ஆவார் . சென்ற் ஜோன் கல்லூ ரி சக மான வனை அகிலனின் கொ 2லயைக் கண்டித்து (திருச்செல்வத்தின் மகன்) அனைத்து பாடசா Cலகளிலும் முடவை ப்பதில் இவர் மும்முரமாக ஈருபட்டார்.
பிந்திய செய்திகள்
கேகாலை, இரத்தினபுரிப் பகுதிகளில் ஏற்பட்ட மன்சரிவு, வெள்ளப் பெருக் கிமூல் 250 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். 700 பேருக்கு மேல் காய மடைந்துள்ளனர்.சுழார் 1, 5 0 0 0 0 Guff ofss 2a இழந்துள்ளனர். உத் தியாகபூர்வ செய்திகளின்படி 7 Ꭴ Ꮳt ]fr இதுவரை மன்புதைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். 200 Guff காகுமல் போயுள்ளதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. மீட்பு வேலைகளுக்கென தொன்டர்படைகளும், மருத்துவ உதவிகளு க்கென வைத்தியர்களும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
27

Page 15
$9).apलः செப்திருள்
O v தொகுப்பு : தி பூபாலச்சந்திரன் நைஜீரியாவில் இராணுவ ஆட்சியாளர்களால் கொண்ருவரப்பட்ட பொருளா தாரக் கொள்கைகளை எதிர்த்து மக்கள் ஆர்பாட்டம் செய்தனர்.இதை அரச படைகள் அடக்க முயற்சி செய்ததில் ஐவர் கொல்லப்பட்டதுடன் பலர் காய மடைந்தனர்.
வியட்நாமில் வீசிய கரும் புயலினல் 20 பேர் கொல்லப்பட்டனர். 1இலட்சத் திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
வங்காள தேசத்திலும் கரும் புயல் வீசியதால் 35 பேர் கொல்லப்பட்டனர். 10 ஆயிரம் பேர் சுருக 2ள இழந்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தில் பலஸ்தீனர் அங்கம் வகிக்க விண்ணப்பித்ததைய த்து அமெரிக்கா பயமுறுத்தியதின் விளைவாக இவர்க Cள அங்கத்தவர்களாகச் சேர்த்துக் கொள்வதை இந்த நிறுவனம் தற்காலிகமாக ஒரு வருடத்திற்குப் பின்போட்டுள்ளது. ஈராக் படைகளுக்கும் குர்டிஸ் கெரில்லாக்களுக்குமிடையில் கரும் சண்டைநடை பெற்று வருகிறது.
வியட்நாமிலிருந்து தப்பிய 170 அகதிகள் மலேசியா கடற்பகுதியில் கடற்கொ ள் 2ளயரால் கொல்லப்பட்டனர்.
சோவியத் யூனியனின் ருக்மேனியாப் பிராந்தியத்தில் விலைவாசிகள் கூடியதை யிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடைகளுக்குத் தீ வைக்கப்பட் டன. 100 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தென்கொரிய அரசை எதிர்த்துவரும் மாணவர்களால் பணயக்கைதிகளாகவை க்கப்பட்டிருக்கும் பொலிசாரை மீட்கச் சென்ற பொலிசார் மாணவருடன் மோதி பின்னர் கட்டிட ஜன்னலால் வெளியே பாய்ந்து தப்பியோடினர். இதில் 8பொலிசார் மான்டனர்.
மேற்கு ஜேர்மனியில் சிறையிலிருக்கும் ஆர்.எ.எப் என்ற சிவப்பு இராணுவ த்தினர் தங்க 2ள ஒரே இடத்தில் இருக்க அனுமதிக்கும்படி கோரி நடாத்தி
TTT LLLTTCLT CLLHLLLLLLL LLLLTTT TT STT TT LLTS T eLeTYTLY GtO TTHLLTTl 5 , 000 பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
தென்கு பிரிக்கா காருகளிலுள்ள யா 2னக 2ளக் கொன்றழிக்கும் தந்த வியா பாரிகளுக்கு தெள்ளு பிரிக்க அரசே உடந்தையாக இருந்து வருகிறது.
28

ഉല്ക്ക് , CA5a10 -♔സ്തു) ജൂത്ല,
ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்திருந்தது அந்தச் சிறிய குடி சை சுற்றிலும் ஆங்காங்கே சில மரங்களேத் தவிர வேறு குடிசைகளோ, வீடுகளோ இல் லே. தனிமையாக இருந்த அந்தக் குடிசையில் தனியணுகப்பல காலம் வசித்து வருகிரன் கிழவன் நோய் வந்து அவன் ம 2னவி காலமான பின்பும் திடகாத்திரமாக இருந்தவன் இப்போது மரணப் பருக்கையில் அவ திப்பட்டுக் கொண்டிருந்தான்.
கடந்த மூன்று நாட்களாகவே கிழவனுக்கு உடல்நிலை மோச மாகியிருந்தது. அடிக்கடி வயிற்றை வலித்துக் கொண்டிருந்தது. வயிற்றுப்போ க்குக்குக் கட வெளியில் சென்றுவர முடியாமல் பருக்கையிலேயே அனைத் தும் நடந்தது. உடம்பு மிகவும் இ2ளத்துப் போய்விட்டது கன்கள் மிகவும் சோர்வாய், எல்லாமே பார்ப்பதற்கு மங்கலாய் காணப்பட்டது. கிழவியிரு ந்திருந்தால் தேநீராவது வைத்துக் கொருத்திருப்பாள். அருகில் குவளையில் கொஞ்சம் தண்ணீர் மட்டுமிருந்தது. சாப்பாகு கட எதுவுமில்லை. இரண்டு நா 2ளக்கு முதல் சமைத்த கஞ்சி பானையில் புளித்துப்போய் கிடந்தது.
இனி தன்னல் உயிர் வாழ முடியாதென்று மட்டும் கிழவனுக்கு நிச்சயமாய் விளங்கிவிட்டது. வயதும் சாகிற வயதுதான். பிறந்த ஆண்ருதெரி யாவிட்டாலும் வயது தொண்ணு றைக் கடந்திருக்கும் என்று ஒரு கணிப்பு மட்டும் வைத்திருந்தான். இதுவரையில் இயலுமானவரை யாருடைய உதவிகளு; மின்றியே தனது கடமைக 2ளச் செய்து கொண்டிருந்தான்.ஆனல் இப்போ தோ உதவி தேவைப்பட்டாலும், யாரும் உதவி செய்ய வரப் போவதில் cல எல்லோரும் கிழவனிற்கு அந்நியமாகிப் போய்விட்டார்கள் .
இந்தக் கடைசிக் காலத்தில் கிழவன் தனியணுய் இருக்க வேன்
29

Page 16
டியதை எண்ணி மனதிற்குள் வேத னைப்பட்டுக் கொண்டான்.தனது இரண்டு பிள் 2ளகள் கூட தன் 2னவிட்டுத் தா ர விலகி எந்தத் தொடர்பும் இல்லாம ற் போனதுதான் கிழவனுக்கு நிறையவே கவ லேயைத் தந்தது.
கிழவி செத்துப்போனபின், கிழவியின் சொத்தககக் கிடந்தஇர ண்டு காப்பையும், தாலிக்கொடியையும் விற்று, கிழவனும், பிள் 3ளகளும் பிரித் தெடுத்துக் கொண்டனர். மிச்சமாய் கிடந்த ஒரு துண்டுக் காணியை கிழவன் விற்று தனது வாழ்க்கைக்குப் பயன்படுத்திறன் . கிழவனிடம் சொத்தாயோ, பணமாயோ எதுவும் இன் 2லயெனத் தெரிந்ததும் பிள் 2ளகள் கிழவ Cன ஒது க்கிவிட, ஊரின் ஒதுக்குப்புறமாய் ஒரு குடிசை அமைத்து, அதில் வாழ்ந்து கொண்டிருந்தான்.
கிழவனிடம் ஏதாவது இருந்திருந்தால் அவனது பிள்ளைகளோ, உறவினரோ அல்லது ஊரில் உள்ள யாராவது கிழவ 2னக் காப்பாற்றியிருப் பார்கள். முடிந்தவரையில் இறுதிச் சடங்கை செய்தாவது கிழவனிடம் இருந் ததை எருத்திருப்பார்கள். கிழவன் தனது இரதி நேரத்தில் தன்னை நேசிக்க எவருமில் 2லயேயென்ற மனச்சுமையால் கவலைப்பட்டான். கன்கள் ஓரத்தில் ஈரம் கசிந்திருந்தது .
"சீ என்ன உலகம், காசும், பொருளும் இருந்தாத்தான் மனு சன் இல் 2லயென்டால் மனுசனுக்கு மதிப்பில் லே , மறுச 2ன மதுசன் நேசிக்கி றதுக்கு இந்த உலகத்திலே காசும் . . பொருளும்தான் தேவையாயிருக்கு . ஒரு காலத்திலே நான் மதிப்பாய் பொருள், பணத்தோடை இருக்கேக்க என்னைத் தேடி வருவாங்கள்.ஆனல் என்னட்டை ஒன்சூ மில் லேயென்டதும் எல்லாரும் என் 2ன ஒதுக்கியிட்டாங்கள். மனச 2ன மனுசன் மனிச நேயத் தோட மதிச்சு, எல்லாரும் சமமாய் வாழேக்கதான் காசுக்கும் பொருளு க்கும் மதிப்பிருக்காது. கிழவன் சலித்துக் கொண்டான்.
சாகப்போகும் நேரத்தில் வாழ்க்கை சலிக்கக் கூடாது என்ற நினைப்போடு, தான் கடந்து வந்த வாழ்க்கைப் பாததயை நினைத்துப் பார்த்தான்.
வன்டிக்கார விசுவநாதன் என்றல் அந்தநாளில் அந்த ஊரில் தெரியாதவர்கள் யாருமில் 2ல . அந்தளவிற்கு ஊரில் நல்ல விலாசம், சவா ரிக்கென்றே கா 2ளமாருக 2ள வளர்த்து, சவாரி மாடுகள் காட்டியே தன தமதிப்பை ஊருக்குள் உயர்த்திக் கொண்டவர்.
எந்த இடத்தில் சவாரிப் போட்டி நடந்தாலும் விசுவநாதன் வராமல் வன்டிச் சவாரியே க 2ளகட்டாது என்ற மாதிரி அவருக்கென்ற ஒரு ரசிக கூட்டமே இருந்தது.
வன்டிச் சவாரியில் தனது மாடுகளுக்குப் போட்டியாகவிருந்த
3O

செல்லத்துரையரின் மாடுகளுக்கு யாருக்கும் தெரியாமல் கால்க 2ள வெட் டியதை இப்போது நினைக்க விசுவநாதன் என்ற கிழவலுக்கு வெறுப்பு வந் as a
கிழவன் பாயில் கிடந்த துணித்துண்டினல் முகத்தை மெதுவாகத் தடைத்தான் சுவாசிக்கச் சிரமமாயிருந்தது.
அந்த நாளைய வன்டிக்கார விசுவநாதன் வண்டிச் சவாரிக் காக மாடுக 2ளப் புதிதாக வாங்குவதும், விற்பதுவுமாகவிருந்ததால் பொ துவில் நஉகிடப்பட்டுக்கொண்டிருந்தார் . ஆனல் மனதில் மட்டும் மரியாதையை காப்பாற்றியே தீர வேண்டும்என்ற பிரயாசை இருந்ததால் தன்னிடம் இரு ந்த பணம், சொத்துகளைச் செலவழித்துத் தீர்த்தார்.
ஊரில் ஒரு வாய் சோற்றுக்கே பல ஏழை மக்கள் திண்டாடு ம்போது இவர் சவாரி விளையாட்டுக்காக பிண்ணுக்கும், தவிரும், சோற்றுக் கஞ்சியுமாக மாடுகளுக்குக் கொடுத்து அவைகளை உட்டி, ஊட்டி வளர்த் தார் ,ஊரில் நடக்கும் எதிலுமே அக்கறையில்லாமல் சவாரியில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வந்தவர் இறுதியில் ஒருவேளை உணவுக்குத் திண்டாட விட்டாலும் சீவியத்தைச் செலுத்த சிரமப்பரும் நிலைக்கு வந்துவிட்டார்.
வறுமைக்கும் மனுசனுக்கும் நீண்ட உறவிருக்கு பணக்காரனயிரு க்கேக்க வறுமையின் கொருமையை உணரேல. இப்ப வறுமையில வாடேக்க தான் வறுமை என்னவென்கு விளங்குது . . .
இளவயதில் இளமை சுகங்களில் திளைத்து இப்போது கழவனய் போய்விட்ட விசுவநாதலுக்கு வறுமையும், தனிமையும் வாழ்வின் சில உண்மை" க 2ள உணர்த்திக் கொண்டிருந்தன.
எவ்வளவோ சனங்கள் கஉ$டத்தில வாழேக்க, சிலர் மிதமி ஞ்சி ஆடம்பரங்களில வாழுறதும், மற்றவர்களின் உழைப்பைச் சுரன்டி வாழு றதும், மறுசனை மரசன் அடக்கி ஒருக்கி வாழுறதும். . . . இப்போதுஇவை யெல்லாம் அநியாயமாய் பட்டது .
இந்த அநீதிகளுக்கெல்லாம் முடிவொண்டு வரவேண்டும். மனித சமூகத்திற்கு மாற்றமொன்று தேவை என கிழவனின் மனம் நேசமாய் நினைத்துக் கொண்டது.
கிழவன் மெதுவாகப் பருக்கையைவிட்டு எழப் பார்த்தான். கொஞ்சம் தேநீர் வைத்துக் குடித்தால் எவ்வளவோ சுகமாய் இருக்கும் போலிருந்தது.ஆனல் முடியவில் 2ல தலை இலேசாய் சுற்றுவது போலிருந் தது. பஞ்சடைந்த கன்களால் தெளிவாகக் குடிசையைப் பார்க்க முயன் றன்.குடிசைக் கயிற்றில் வேட்டி மட்டும் மங்கலாய் தெரிந்தது காதைக்
31

Page 17
கர்மையாக்கிக் கேட்க முயன்றன். எங்கிருந்தோ சில குருவிகளின் கீச்சுச் சத்தங்கள் மட்ரும் கிழவனுக்குத் துணையாய் இருப்பதாய் கேட்டுக் கொண் டிருந்தது .
நாக்கு வறண்டுகொண்டிருந்தது . அருகில் கிடந்த குவ 2ளத் தன் வீரை நருங்குகின்ற கைகளால் வாய்க்குள் பருக்கிறன் . தண்ணீர் தொண்டை யைவிட்டு கீழிறங்குவதாயில் லை . நெஞ்சு ஆழமாய் மேலெழும்பிக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.
தரியறும் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான் கிழவன் கண்களை மெல்ல மெல்ல முடித் திறந்தான்.
திடீரென தா ரத்தில் வெடிச் சத்தங்கள் கேட்டன. அதன் ஒலி பெரிதாகவிருந்தாலும் கிழவனுக்கு கொஞ்சமாகவே கேட்டது.
அவனுக்கு விளங்கிவிட்டது. அநேகமாக இராணுவம் ஊரைச் சுற்றி வ 2ளத்து தேருவ
தாக நினைத்துக் கொண்டான். அல்லது இளைஞர்களும் இராணுவமும் சன் டைபோடுவதாயிருக்கும். . சிலவே 2ள இளைஞர்களும், இளைஞர்களும் சன்
32
 

டைபோடுவதாயுமிருக்கும்.
முன்பென்றல் வாணவேடிக்கை, ஏதாவது கொண்டாட்டங்களில் வெடிச் சத்தம் கேட்கும். பிரேத ஊர்வலத்தின்போதும் வெடிச் சத்தம் கேட்கும் .ஆனல் இப்போ காலம் மாறி சண்டை சச்சரவுகளுக்கென் றே வெடிச் சத்தம் கேட்பது வழமையாகிவிட்டது.
சாகக் கிடக்கேக்கையும் நிம்மதியாய் சாகவிட மாட்டாங் கள் போலக் கிடக்கு
வெடிச் சத்தங்களின் ஒசை இப்போது அண்மையில் கேட்பது போலிருந்தது. கிழவனின் மனம் வெடிச் சத்தங்களின் நினைவுகளில் சென்றது.
எங்கட பெடியள் நாடு கேக்கப் போராடி ஒன்டையும் உருப்படியாய் கண்டதாயில் லை உயிருகள் அநியாயமாய் சாகிறதுதான் மிச் சம் , சனந்தான் நிம்மதியாயில் லே . எத்தினை அநியாயங்கள். என்னதான்நாட் டில நடக்குதெண்டு விளங்கிக்கொள்லேலாம கிடக்கு எப்பதான் நாடு நிம் மதியாய் இருக்கப் போகு தோ? கிழவன் சிரமப்பட்டு சுவாசித்துக்கொ ண்டிருந்தான்.
நான் போயிருவன் . . . ஆன இந்த நாடும் . . சனங்களும். . இறுதி நேரத்திலாவது நாட்டை, மக்களைப் பற்றி மனதிற்குள் வருத்தப்பட் குக் கொண்டான். அந்த நினைப்பே தானும் இந்த சமுகத்திலே ஓர் அங் கம் என்பதைத் தெரிவிக்க கிழவன் அந்நியமாகாத ஒரு திருப்தியை அனுப வித்தான்.
உடம்பெல்லாம் குளிர்வது போலிருந்தது நினைவுகளும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது கஉ$டப்பட்டு சுவாசிக்கும் மூச்சு மெல் லிதான இழுப்புச் சத்ததைக் கொடுத்தது. இதயத்தின் துடிப்பு மெதுமெது வாகக் குறைந்துகொண்டிருந்தது.
சிறிதுநேரம் தொடர்ச்சியாய் அவதிப்பட்ட கிழவனின் உடம்பு மெல்ல மெல்ல ஆட்டம் அசைவின்றி அடங்கிப் போக, ஊரில் தேருதல் நட த்திக் கொண்டிருந்த இராணுவத்தினரின் கால்கள் குடிசைக்குள் நுழைந்தன.
"கிழவா , , ஏய் கிழவா "கிழவா நித்திரையா? . . . எழும்பு எழும்பு"
இராணுவத்தினரில் ஒருவன் கிழவனது உடலைக் கால்களால் தட்டினன்
*து ங்கிற மாதிரி நடிக்கிறதா? . . எழும்பு
33

Page 18
எழும்ப மாட்டான்"
"குடிசையை நல்லா செக் பண்ணு" இராணுவத்தினன் ஒரு வ்ன் கூறினன்.
கயிற்றில் தொங்கிய வேட்டியை இழுத்து நிலத்தில் எறிந்தார் கள். சட்டி, பா 2னகளை உடைத்தார்கள்.குல 2ளத் தண்ணீரை கிழவனின் முக த்தில் வீசினர்கள் இதைவிட சோதனைபோட எதுவுமில் Cல .
கிழவனின் கையைப் பிடித்து ஒருவன் இழுத்தான். முகத்தில் வெ ளிச்சத்தைப் பாய்ச்சிறர்கள். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது கிழ வனின் உயிரற்ற உடம்பு மட்ருந்தான் இருக்கிறதென்று .
இராணுவத்தினர் ஏதோ பேசிக் கொண்டார்கள். அவர்களு க்கு கிழவன் செத்தது புதிராகவும் இல் 2ல. பிரச்சினையாகவுமில் 2ல. அவர் களுக்கு இது சக சமானதொன்று
கிழவனின் உடலைக் குடிசைக்கு வெளியே இழுத்துப் போட்ட னர். படுத்திருந்த பாயையும், த லேயணையும் எடுத்து உதரிச் சோதனை போட்டனர்.
அவர்களுடைய சோதனை முடிந்ததும் குடிசையைவிட்டு வெளி யேறிவிட்டார்கள்.
கிழவனின் உடம்பு அநாதையாய், வானத்தைப் பார்த்தபடி
வாய் திறந்திருக்க, வானத்துச் சந்திரன் கிழவனின் உடம்பிற்கு ஒளி கொடு த்துக் கொண்டிருந்தது.
அந்நியக் கரங்களின் அடிதடிக் கடிக்கடி அடகுச் சந்தை ஆகிறது - இப் புண்கிய பூமியின் கண்ணிய வான்கள் சாயம் வெளுத்துப் போகிறது.
மண்ணின் வன்னம் மாறிச் சவந்தே மக்கள் யுத்தம் வருகிறது - எம் கண்ணில் தெரிக்கும் கனலின் பொறியே நம்பிக்கையைத் தருகிறது .
- சூர்யமுகி
34

ଯନ୍ତି । -ܗܝ■ இ) .
@Sశ్లేజెన9
ம 2லய மக்களை இன்றுவரை ஏமாற்றிவரும் த 2லமைகளையும், அரசையும் பகிரங்கமாகவும், நேரடியாகவும் எதிர்த்துச் சரியான கருத்துக 2ளத் தெரிவித்திருப்பதில்ை மலையக மக்கள் முன்னணியினருடனன பேட்டியை பிர சு ரித்துள்ளோம். கலம் 17இல் பிரசுரமான "புதிய பாதை " என்ற சிறுகதையைப் பற் ரிய 3 வாசகர்களின் விமர்சனங்கள் வாசகர் கடிதம் பகுதியில் பிரசுர மாகியுள்ளன. இதில் கே , வசந்தன் என்ற வாசகர் சிறுகதையில் அரசியல் சகதி பூசப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அச் சிறுகதையில் அரசி யற் சம்பவமாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இந்திய இராணுவத்தின் பாவி யற் பலாத்காரச் சம்பவங்களே. இச் சம்பவத்தை சிறுகதை உள்ளடக் கியதால் இலக்கிய நேர்மை காணுமற் போகவில்லை.
பெண்கள் அவர்களது சகோதரர்கள், மாமன்மார்கள் என எல்லோரா லும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகிறர்கள் என்ற ப, மல்லிகா என்ற வாசகரின் கருத்தில் இவை ஒரு சாதாரண நிகழ்வு என்றதொனி யைக் கொண்டிருப்பதானது இந் நிகழ்வுகள் பற்றிய வாசகரின் தவறன கண்ஆேட்டத்தையே காட்டுகிறது. சோப்பு விளம்பரங்களுக்குப் போலவே இப்போது அரசியற் பிரச்சாரத்திற்கும் பெண்கள் பாவிக்கப்படுகிறர்கள் என்ற இவ்வாசகரின் கெர்ச்சைத்தனமான கருத்து தற்போது இலங்கை யில் பெண்களே பாலியல் பலாத்காரம் செய்துவரும் அனைத்து கும்பல் கருக்கும் வக்காலத்து வாங்குவதாகவே இருக்கிறது.
கலம் 17இல் பிரசுரமான தொடர்கின்ற பயணத்தில் " என்ற கவிதை யில் இரண்டாவது வரியில் "நேசம் என்பது நேரம் என்றும், 21வது வரியில் எப்போது " என்பது "எப்போதும்" என்றும், வாசகர் கடிதம் பகுதியில் ஆ.நாகலிங்கம் என்ற வாசகரின் கடிதத்தில் 8ஆவது வரியில்
பெயர்கள் என்பது பேயர்கள்" என்றும் தவறுதலாக தட்டெழுத்தா க்கப்பட்டுவிட்டது. எமது கவலையீனத்தால் ஏற்பட்ட இத் தவறுகளுக்கு வருந்துகிறுேம்
- கடலோடிகள்,
35

Page 19
Sப்ே பத்தக் கண்காட்சி
காலம்: 20 06 , 89 செவ்வாய் பி.ப 12.00 மணி
இடம்: CARE GRENZENILOS
Oranienstr 159 1 OOO Berlin 61
U-Bahn: Moritzplatz/Kottbuss er Tor
Bus : 29
பழந்தமிழ் இலக்கியங்கள் தொடக்கம் இன்றைய ஈழ அரசியல் நிலையை ஒட்டி எழுந்த அண்மைக்கால வெளியீடுகள்வரை சுமார் 1, 000 தமிழ்ப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
சமூகவியல் , வரலாறு, அரசியல், இலக்கியம், இலக்கிய விமர்சனங்கள், சர வர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், மரபுக் கவிதை, புதுக்கவிதை உட்பட, மேற்கு ஜேர்மெனியில் இதுவரை வெளியாகிய, வெளிவந்து கொண் டிருக்கும் தமிழ்ச் சஞ்சிகைகளின் சேகரிப்பு என்பன இக்கண்காட்சியில் ԶԼ-Ռ88 Մ0 o
இப்புத்தகக் கண்காட்சியின் பின்னர் கலாச்சார உணவுடன் கடிய , கலே நிகழ்ச்சிகளும் இடம்பெறும்
தகவல் சுசீந்திரன்,
பேர்லின்,
நன்றி
சிறுகதைக்கான ஒவியம் - மன் னைத்தேரும் மனங்கள்
34ஆம் பக்கக் கவிதை - துரியக் குளியல்
36

திறந்த புத்தகம்
○ - كG2l2ق -
அந்தக் கிராமத்துப் புழுதியில் குருதி கசியும் கைகளும், கால்களும் 乐 2லகளும் 象
விபரமறியாத மனிதர்களின் தண்டிக்கப்பட்ட அங்கங்களாய் . . . கொலைவெறியின் சாட்சியங்களாய்
துண்டிக்கப்பட்டதும்
தண்டிக்கப்பட்டதும்
வெறும் அங்கங்களும் மனிதர்களும் அல்லவ்ே
இன்னேர் இனத்துடனன உறவும், நட்பும், Ο
O நம்பிக்கையும்தான். ANKA எதிரி VA IVA நம்மை நூா லாக்கியதில் இன்னும் அவிழ்க்கப்படாமல் எத்தனை முடிச்சுகள்
பிரித்தாளும் யுக்தியில்
நம்மை வெட்டிப் பிளந்து ஆழக்கிளறி பாசிசத்தின் ஆணிவேரை நட்கு வைக்கிரள்.
nTG uonT
பிசாகப் பனவெறியில்
அவன் தந்த துப்பாக்கியால் நம்மவ Cனக் கொன்று
கொலு நடத்துகிரேம் .
37

Page 20
38
அவனிடம் இன்னும் துப்பாக்கிகள் இருப்பதை மறந்து
அவையும் நம்மைக் கொண்டு நம்மைக் கொல்லவே.
இன்னும் தொடரும் இயக்க மோதல் இயக்கத்திற்குள் மோதல் . இவை எதிரி தரப்பில் இல்லாத இழப்புகள்
கட்சி வெறியும் தலைமைப் பக்தியும் நியாயப்படுத்தலும் கொள்கைகளைக் கொன்றுவிட்டதால் இன்று
இவைகளே கொள்கைகள்
応LDg
கெளரவ வேடத்திற்கான ஆடைகளைக் களைந்து எதிரிகளைப் புரிந்து கொள்வோம். நாம் என்றே
*
தற்காலிகமாகத் தோற்றுப்போனதையும்
தெரிந்து கொள்வோம். நமக்கு முன்னல் சிதறிக் கிடக்கும் அனுபவம் அச்சடித்த புத்தகங்களை வாசிப்போம். முதல் வாசிக்க வேண்டிய புத்தகத்தின் பெயர் இதுதான்.
அந்நியன்
இறைத்துவிடும் இருட்டிலிருந்து நமக்கான
வெளிச்சத்தைப் பிழிய முடியாது.

6-2
வெயில் ஏராளமாகத் தகித்தது. பலரின் உடைகள் நனைந்து கொண்டன. சிலர் அடிக்கடி "உள்ளென்றர்கள்.
மதிய போசனத்தின் பின் மறுபடி வேலை ஆரம்பித்திருந்தது. முதலாளி சாத்திய அறைக்குள் மெத்தை பதித்த நாற்காலி யில் அழுந்தி, சம்பிரதாயத்திற்குக் கடதாசிகளில் கிறுக்கிக் கொண்டிருக்க, அறைக்கு வெளியே தொழிலாளப் பென்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வியத் வையாயிருந்தார்கள்.
மீன வேலையாக இருந்தாலும் லதாவுடன் நடந்த உரையா டல்களே மறுபடி மறுபடி அசைபோட்டுக் கொண்டிருந்தாள். அந்த உரை யாடல் அவளுள் பல கேள்விகளைப் பிறப்பித்திருந்தது .
அப்ப எங்கட போராட்டம் விடிவுக்காய் இல்லையோ?
அல்லாட்டி சரியான விடிவுக்காய் நாங்கள் Qaigh GLUT g TGLGv Gust? '
சரியான விடிவுக்காய் போராட வெளிக்கிட்டுத்தான் இப் படி வந்து நிக்குதோ? !
அல்லாட்டி இப்பிடியாய் இருந்துதான் சரியான பாதையை G፰GbG uoff ? '
எல்லாக் கேள்விகளுக்குமே இப்போது அவருக்கு லதாதே வைப்பட்டாள்.அவளேப் பார்க்க, லதா அலட்டிக் கொள்ளாமல் வே 2ல யாயிருந்தாள்.
2தபீனைத் 42
39

Page 21
இப்போதே எல்லாக் கேள்விக 2ளயும் கேட்டு விடைக 2ளப் பெற்றுக்கொள்ள வேண்டும் போலிருந்தாலும், சூழ்நிலையை அனுமாணித்து மீன தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். இதில வேல செய்யிறவை யில ஆர் ஈப்பி, ஆர் புலி, ஆர் ரெலோ, ஆர் வேற இயக்கம் எண்டேதெ ரியேல . நான் கேக்கிற கேள்வியள் அதுக 2ளத் தாக்கப் போய் பிறகு இனந்தெரியாத நபருகள் விட்ட வர . . . . எனக்கென்ன நடந்தாலும் பறவாயில் 2ல . தேவையில்லாம லதாவையும் மாட்டிவிட்டதாய் இருக்கக் கூடாது. "எனக் கருதி மீன பேசாமலிருந்தாள். அப்போதுதான் அவளால் அந்த உண்மையை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போதெல்லாம் யா ரைப் பார்த்தாலும் சந்தேகமாயிருந்தது. இவர் இவராய்த்தான் இருக்கி முரா அல்லது ஏதாவது இயக்கமாய் இருக்கிருரா என்பது தெரியாமல் யாருடனும் மனம்விட்டுக் கதைக்க முடியவில்லை. நெருங்கிப் பழகவும் முடி யவில் லே , கண்ருக்குள் இல்லாவிட்டாலும் கண்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு அநேகமானேரை வியாபித்திருந்தது.
பள்ளிக்கடத்தில ஊர்வலம் வைச்சா பள்ளிக்கடப் பெடிய 2ள சுருரங்கள். கம்பசில ஊர்வலம் வைச்சா கம்பசுக்க போய் சுருருங்கள். பேப்பரில சரியான நிழசை எழுதின எழுதினவரைச் சுருறங்கள் தெரிஞ்ச விசயத்தை மற்றவரோட கதைச்சா கதைச்சவரையும், கேட்டவரையும் சுருகிறங்கள், சிரிச்சாக்கட நக்கலாக்குமெண்டு சுட்டுத் தள்ளிப் போகுவ ங்கள், !
"ஆக ஆரும் ஆரையும் சுடலாம். சுடக்கடியவனே பாக்கிய வான். அவனுக்காக இந்த நாட்டின் எல்லாப் பகுதிகளும் திறந்திருக்கும். ஆயுதம் வைச்சிருக்கிறவைக்குத்தான் எதையும் செய்யச் சுதந்திரம் . அவை யள்தான் அதிகாரத்தையம் வைச்சிருக்கினம் அவை யளே இதைத் தாராள மாய் வைச்சுக்கொண்டு பிறகேன் இதுக்காண்டிப் போராடுறதாய் அடிக் கடி சொல்லிக் கொள்குயினம்?
"அப்பிடி அவை சொல்லுறதிலயும் பிழையில் லை . மக்களுக்கா ண்டித்தான் தாங்கள் சண்டை பிடிக்கிறம் என்ருதானே அப்பப்ப சொல்லு கினம், !
பிற கேன் அப்பாவிச்சனங்களே நாய் சுருற மாதிரிச் சடு Ω πα. Υ
சிலவே 2ள மக்கள் எண்டா ஆர் என்ரு கண்டுபிடிக்கிறது se LotuU55, G5T?
40

" அல்லாட்டி சில புருசன்மாருக்கு பருக்கேக்க மட்டும் உண ர்ச்சியுள்ள மனுசி தேவைப்படுற மாதிரியும், மிச்ச நேரங்களில அவள்மிசி னய், சட்டை தோய்க்கிற கல்லாய், கால் துடைக்கிற சாக்காய் இருந் தாக் கானுன் எண்ட மாதிரியும் போலதான் இவைக்கு மக்கள் என்டது தங்கட அறிக்கையளுக்கும், பத்திரிகையளுக்கும், துண்டுப் பிரசுரத்துக்கும் பாவிச்சாய் காணும். மற்றப்படி பூந்து விளையாடுவம் என்ரு நினைக்கி of Clost
என்ன வெளியில எல்லாம் கொட்குறிர்?"பக்கத்திலிருந்தவள் சொல்ல, மீன திருக்கிட்டுப் பார்த்தாள் பழச் சக்கைகள் தரையில் சிர் தியிருந்தன.
ாராத்திரி நித்திரையீலப் போல" என்று அவள் தொடர்ந்து சொல்ல , மற்றவர்கள் பக்கென்று சரிக்க, மீன வெட்கமாய் லதாவைப் பார்த்தாள்.
லதா இவ 2ளக் கவனியாது தனது வேலையில் மூழ்கியிருந்தாள். மீனவுக்குச் சாடையாகக் கோபமும் வந்தது. தனக்கு கொஞ்சம் விசய ங்கள் தெரியுமென்டாப் போல மற்றவையைக் கவனியாம கெப்பறய் நிக்க வேணுமே? என்று நினைத்து உடனேயே தன்னைச் சமாதானப்படு த்திக் கொண்டாள். "விசயம் தெரிஞ்சவை உப்பிடித்தான் அமசடக்காய் இருப்பினம்
நேரம் உற்பத்தியைப் பெருக்கி, உழைப்பை உறிஞ்சிக் கொ ண்டிருக்க, வெளியே சூரியனின் நகர்வால் பகல் காட்சிகளில் மாற்ற மேற் பட்டுக் கொண்டிருந்தன.
கெலிக்கொப்ரர் ஒன்று மேலால் போய் மறைந்தது. கொ ஞ்ச நேரத்தின் பிள் எங்கோ தொலைவில் வெடிச்சத்தம் கேட்டது .வா கனங்கள் தாறுமாரய் ஓடின. சில மணித்தியாலங்களின் பின் அடுத்த அலுவ ல்களைக் கவனிக்க எல்லாம் வழமையாகின.
வேலே நேரம் ஒரு வழியாக முடிந்தது. எல்லோரும்பதிவை முடித்துக் கொண்டு, இழந்த உற்சாகங்க 2ளச் சேகரித்தபடி பாதைக்கு வந்தார்கள்.
சாப்பாட்டுப் பெட்டியைக் கைப்பைக்குள் வைத்துவிட்டுத்திரு ம்பிய மீனவின் எதிரில் லதா வந்து நின்றள்,
வீட்ட உடன போக வேணுமோ அல்லாட்டி கொஞ்சம் நேரமிருக்குமோ? என்ற லதாவின் கேள்விக்கு ஏனென்ற ஆச்சரியத்துடன் "இல் 2ல, ஏதேன் அலுவலே?" என்று மீன பதிலாகக் கேட்டாள்.
41

Page 22
"கொஞ்ச நேரம் நடந்து நடந்த கதைப்பம் . நீர் கணக்க கேள்வியள் வைச்சருக்கிரீரெண்டு தெரியுது"லதா சொல்லிவிட்டு முன்னே நடக்க, அவளின் கண்டுபிடிக்கும் திறமையை வியந்தபடி மீது பன் தொடர் ந்தாள்.
எதிரெதிர் பள் தரிப்புகளில் மிச்சமான தொழில் சிநேகிதி கள் பள்ளிற்காகக் காத்திருக்க, ஏளேயோர் மாயமாகியிருந்தார்கள்.
குண்டும், குழியுமான தார் ரேட்டை விட்டு விலகி அருகாய் ஒடிய மண் விளிம்பில் இருவரும் நடந்தார்கள்.
உம்மட தம்பி யேமனியில் எண்கு சொன்னீர் . செலவுக்குக் காசுகள் ஆரப்பிறவரோ? "லதா நடந்தபடியே கேட்டான்.
பள்gல் வந்து கொண்டிருந்த மீனு சற்று வேகமாகி அவளுக் குச் சமாந்தர மாய் வந்த பின்" என்னத்தை அலுப்பிறது? அங்க பும் வே லே இல் லேயாம். காசலுப்பாட்டிலும் கடிதம் போட்டாக் காணுதே. ஏதோ இப்பக் கொஞ்சக் காலமாய்தான் தொடர்ந்து கடிதங்கள் போட்டுக் கொண்டிருக்கிறன் . இப்ப இப்பதாள் குடும் பக் கஉங்டங்கள், நாட்டுநில மையள் விளங்குது போல"எள்முள்.
* அப்ப இவ்வளவு நானும் யேமனி அவருக்கு இஞ்சத்தையில் நிலமையள் தெரியவிடாம மறைச்சிருக்கு"
"அதேதான் . அகதான் இவ்வளவு நாடும் தான் பிழைசெய்து போட்டள். இப்ப திருந்தியிட்டன் எண்டு ஒவ்வொரு கடிதத்திலயும் மன்னி ப்புக் கேக்கிறன்"
"பற வாயில் லே , உம்மட தம்பி உண்மையிலயே ஒரு நல்ல மனுசன்தான். பிழையள் செய்யிறது மனுசன்ரை இயல்பு . அதோட சிலபே ருக்கு தாங்கள் செய்யிறது பிழையெண்டே தெரியேல . தாங்கள் செய்யி றது அல்லாட்டி செய்தது பிழைதான் எண்மு தெரிய வரேக்க அதுசு ளே ஒப்புக்கொண்டு, செய்த பிழையகுக்கு வருந்தி சரியான பாதையைத் தேடு றதுதான் ஒரு மலுசலுக்குரிய சரியான, நல்ல ம்சம் .இந்தக் குனம் கனபேரிட்ட இல் லே . அதாலதான் கனக்க AB5! —
கீதது . *
மீது மெனனமாகக் கேட்டுக்கொண்டு நடக்க, லதா நிதா னமாகத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
"இப்ப இஞ்ச நடக்கிற அநியாயமான பருகொ லேயளில கணக்க தங்கட பழைய ளே பிழையெண்கு ஏற்காம அதிக Cளச் சரியெண் (தொடர்ச்சி 44 ஆம் பக்கம்)
42

Ј).00ј.
கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
ரேயே
ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்கி ங்களுக்குப் பொ ரப்பாளிகள்
பெயர், முகவரி போன்ற முழுவிய ரங்களும் இல்வா த ஆக்கமோ, வி பரிசரமோ பர சரிக்கப்பட மா ட்டாதி
ஜூன் 1989 SSuth A8
ஆசிரியர் குழு கடலோடிகள்
வெளியீடு தென்னுசிய நிறுவனம்
(p5's 's 's in a TEOLOWDITA
SÜ) D'ASIEN EURO GEOGG e Hera G E 53
500 DO TE West Germany
தொலேபேசி இல . (O231), 136633
சந்தா விபரம்
5 மாதங்கள் -
(தபாற் செலவு உட்பட)
2O டி.எம்.
1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனேய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
5 மாதங்கள் - 25 டி.எம்.
1 வருடம் - 48 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த எனேய நாடுகளிலுள்ளவர்கள் ്. தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து கொள்ளலாம்.
உங்கள்
சந்தாக்க 2ள கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ
ரிக்கு அனுப்பி வையுங்கள் சந்தா அலுப்பியதும் அள்விபரத்தை கடி தம் மூலம் எமக்கு அறிவிப்பதகுல் காலதாமத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்
வங்கி கணக்கு இலக்கம்
57. OO 799
Stadt Sparkasse Dortmund FIF - 0 5 0 55

Page 23
சூரியாயமாக்கத்தான் நடக்குது . பிழை தால வாற ஆத்திரத்தைத் தாங்கேல ஞ்சக் காலத்துக்கு முந்தி இயக்கங்கெ ராபில்லாம போராட்டத்தில் பங்கா தாபகப்படுத்தினது உமக்கு ஞாபகமி ன்பதாக மீனு த லேயசைத்தாள்.
அப்படியிருந்தும் இண்டை வத் தெரியுமே?
சனத்தைச் சரியான மு: பெரிய காரணி பயம். இண்டைக்கு எர் சனம் வாயைத் திறந்து கதைக்கேலா தாண்டு மாறிறது?
அருத்தவை என்ன செய்! எண்ட எல்லா முடிவுகளேயும் எடுக்கி வைச்சிருக்கிற எல்லாரும் சண்டித்தன ட்டமாக்கும் என்ருதானே சனம் நி3 க்குப் பிறகு சனங்கள் ஏன் தொகை பன்ஜினவையென்ரு தெரியுமே"வதா 2லயென்று கருத்துத் தெரிவித்தது.
"துப்ப அநேகமான ச பாதிக்கப்பட்டிது. அதால ஆமிக்காற வந்திருந்தது.அதோட ஆயுதப் போ பவம் எதுகுமில் லே
அப்ப அரசாங்கத்தால ப்படையாலயும் இருந்த பாதிப்புக ே பொறுப்பெருத்து பொறுப்பாய் செ ரிடியிருந்த அரசாங்கத்திற்கு எதிரா இப்ப தங்க 2ள தங்கட ஆக்களிட்ட ஆக்களில் தங்களுக்கெதிராய் இருக்க திசை மாறிப் போச்சு . அதோட க ஆயுதப் போராட்டம் புத்தங்களால தந்திருக்கு இந்த இரண்டாவது விசய தேவையான ஒண்டு . சனங்களின்ரை வி இல்லாமல் திசை மாத்தப்படுறதும், மான விசயங்கள்ாலதா சொல்ல ப

யெண்டு மற்றவை சுட்டிக்காட்டுற ாமயும் கொ லேயன் நடக்குது, கொ எல்லாம் மக்ககும் பார்வையாள "ளராய் மாற வேண்ருமெண்டு அடிக்கடி க்கே? லதா கேட்க இருக்கிறதெ
க்கு மட்டுமேன் சனம் அப்பிடிமாறே
1றயில் அரசியல் மயப்பருத்தாதோட தே ஒரு இயக்கத்தைப் பற்றிக்கூடச் ாம இருக்குதெண்டா பங்காளியாஎன்
ப வேணும்? எப்பிடி நடக்க வேணும் மது தாங்கள்தான் என்ரு ஆயுதங்கள் மா நடக்கேக்க இதுதான் போரா ாக்கும். என்பத்தி முண்டுக் கலவரத்து யாய் போய் இயக்கங்க 2ள வீங்கப் கேட்க, மீகுவின் த லேயசைப்பு இல்
னம் பிரச்சினையளால நேரடியாப் ங்க 2ள கொல்ல வேணுமெண்டவெறி ராட்டத்தைப் பற்றன நேரடி அது
பும், ஆமிக்காறங்களாலயும் மற்றகலி ள இப்ப இயக்ககாறர் தாங்கள் ய்து வருகினம்.இதால முந்தி சனங்க ன எதிர்ப்பு, தீவிரமான எதிர்ப்பு, இருந்து பாதுகாக்கிறதிலயும், தங்கட றவையை தீர்த்துக் கட்டுறதிலயுமாய் னபேருக்கு இவ்வளவு நாளும் நடந்த தரமுடியாத பெரிய படிப்பினயை ம் தான் முக்கியமான, நன்மையான, திர்ப்புணவு பிரதான எதிரிக்கெதிராய் மழுங்கடிக்கப்படுறதும்தான் பாதக" ஒ குழம்பிப்போஞள்.
(இன்னும் வரும்)