கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.07

Page 1
Jf]]
மரணித்து மக்களின் Logir, LC திடியெடு தண்டறிக தங்களுக்: சிம்மாச செய்கிர
LHLHGCGL LLLLLLLL0LLGGLGH S S S0LGG GLLLGLLGGLL0 S L0HHHH
 

J GLIfTar
பாடுகளில் ந்த Tரர்கள் தச்
MT b ர்கள்
5 5 DA5IENI: BR0 MWR.9

Page 2
ÜCOO6)
తీరరీp) 90o 3:5oxa(-
இன்று சீகுவில் நடப்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக 2ளக் கொண்டிருக்கின்றனர் ஆதிக்க நோக்கம் உடைய நாடுகளில் சோவியத் யூனிய Cரத் தவிர ஏனைய நாடுகள் சீன அரசை கண்டிக்கின்றன. ஏழை நாடுகளின் கருத்துகள் எடுபடுவதும் இல் லே, அவை சர்வதேச அரங்குக்குள் முக்கியமானதாகக் கருதப்படுவதும் இல் 2ல என வே இந்த ஏழைநாடுகள் மெனமாக நடப்பதை அவதானிக்கின்றன.
இங்கு நாடுகளின் கருத்து எனக் குறிப்பிடப்படுவது அந்தந்த ܨܡ நாடுகளின் அரசுகளின் கருத்தையே சோவியத் யூனியன் சீனுவில் நடை பெறும் கொலேக 2ளக் கண்டிக்காதது அதன் சந்தர்ப்பவாத தன்மையை காட்டுவதுடன், மனித உயிர்கருக்கும், ஜனகு பகத்திற்கும் ஆத கொருக்கும் மதிப்பையும் வெளிக்காட்டியுள்ளது .
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய அரசுகள்கரு மையான கன்டனத்தை சீன அரசுக்கெதிராகத் தெரிவித்தன. அத்துடன் ஆயுத விற்பனை இடைநிறுத்தல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளையும் 0 மற்கொன்டன. இந்த எகாதிபத்திய அரசுகள்தான் மத்திய இமெரிக்கா தென் ஆபிரிக்கா, பலஸ்தீனம், ஆசிய பிரதேசங்களில் வாழும் மக்களில் உயிர்கள் கொல்லப்பருவதற்கும், உடைமைகள் அழிக்கப்படுவதற்கும் கார அமாபுள்ளன. இப்படியான இந்த அரசுகள் இன்று சீன அரசைக் கண்டிப்ப தற்கு எந்த ஒரு தார்மீக பலமும் இல் லே இருப்பதும் உலகத்தின் உள்ள தமான மனித வாழ்வினே, அமைதியை நேசக்கும் ஒவ்வொரு மனிதனும் சீன அரசைக் கன்டிக்கவும், அதை எதிர்த்துப் போராடவும் தார்மீக பலமும், ஆற்றலும் கொண்டுள்ளாள்.
இன்று சீனுவல் நடக்கும் படுகொ லேக 2ாக் கண்டிப்பவர்கள் பலவிதமான கருத்துக 2ாக் கொண்டிருக்கிரர்கள். இதில் அமெரிக்கா, பிரி ட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் கொண்டிருக்கும் கருத்துகள் ஒ0ர ஒரு நோக்கத்தையே கொண்டுள்ளன .அதாவது சீனுவில் தங்களது பிச்சயதள த்தை அதிகரிப்பதன் முலம் சுரண்டலுக்கான ஆழ Eல உருவாக்க வேண்டும் என்பதே எளிதும் தங்காத பழைய நண்பனை எல் 2ல மீறிப்பாய் கன்டிக்க முனைந்ததிற்குக் காரணம், ரஉ#ய-சீன உறவுகள் புதுப்பிக்கப் படுவதற்கான முயற்சிகள் தென்படுவதே இருப்பிரம் இவர்கள் நம்பியிருக்
(தொடர்ச்சி 8 ஆம் பக்கத்தில்)

3
N ろ "R. "Pau t firrr (7 rir2 ffir 1zyer
:27-14 ('fisy'r 5free' ! F שדינן THITL&tי i rriti tri “I. 1. t (2:1) i 'Jrf: []ደ'(] ,ኛ / ፩ ̆o ,ና $!!.†
త9లākL(25 صص L(Z0ل22
இம் மாதம் 29ஆம் திகதியுடன் இலங்கை-இந்திய ஒப்பர் தம் இரண்டு வருட நிறைவை அடைகிறது. சமாதான ஒப்பந்தம் என்று வலிந்து பெயர் சூட்டப்பட்ட இந்த ஒப்பந்தம் இதுவரை நிறைவேற்ரி யவை எவை? , இல் வொப்பந்தத்தால் பலன் அடைந்தவர்கள் யார்? பா திக்கப்பட்டவர்கள் யார்? , இலங்கைப் பரச்சினேயில் தற்போது இந்த ஒப்பந்தத்தின் பங்களிப்பு என்ன? என்ற கேள்விகளுக்கு இன்று இலங்கையில் நடைபெறும் சம்பவங்களே சான்றுகளாக இருக்கின்றன.
தேசிய விருத லேப் போராட்டக்தை முன்னெடுத்தச் சென்ற இயக்கங்க ளே தனது கட்ஆாட்டிற்குள் வைத்து இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முயன்ற இந்திய சரிவாராது போல் தெரியவே இலங் கையரசுடன் இரு அரசுகளின்தும் நலன்களுக்கேற்ப ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு அன்மதிப்படை என்ற பெயரில் நேரடியாகவே இரா லுவத்தை அதுப்பி தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே ஆரம்பித்தது.
தமிழ் அரசியல்வாதிகளால் மக்கள் மனதில் வளர்க்கப்பட்ட இந்தியா உதவிக்கு வரும் என்ற நம்பிக்கையானது உணவுப்பொதியுடன் வந்த இராணுவத்தை வரவேற்கச் செய்தது. அனேத்து இயக்கங்களும்கூட இந்த வரவேற்பல் பங்கெருத்துக் கொண்டன. இதையே சாதகமாக்கி தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளது போல், இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கி, தன் உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த நிர்வாக த்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க இந்திய அரசு திட்டம் oபாட்டது .ஆஞல், இந்தியக் கவச வாகனங்களில் தங்கள் கொடிக ளேக் கட்டிக் கொண்டும், தங்கள் முகாம்களுடன் இந்திய இராணுவ முகாம் க 2ள அமைக்க அனுமதிக்கக் கொண்டும், தங்கள் த லேவர் பங்குகொண்ட சுதும லேக் கட்டத்திற்கு இந்திய இராணுவப் பாதுகாப்பைப் பயன்படு த்தியும் இந்தியாவுடன் அதுசர னேயாக இருந்த புலிகள் இடைக்கால நிர் வாகத்திலான பதவிகள், பேரங்களில் தகராறு ஏற்பட இந்திய இராது வத்துடன் மோத லே ஆரம்பத்தார்கள். இந்திய இராணுவம் எமக்கு உத வியாகவே வந்துள்ளது என நம்பிக் கொண்டிருந்த மக்களின் ஆதரவைத்

Page 3
தம் பக்கம் திருப்பிக் கொள்வதற்காக திலீபன் உட்படப் பல போரா ளிகளைப் பலி கொடுத்தார்கள். இதன் பின் மக்களும் ஓரளவு எதிர்ப்பை க்காட்ட இந்திய இராணுவம் தனது அடிமதிப்படை முகமூடியைக் கிழித்து க்கொண்டு சுயருபத்தைக் காட்டத் தொடங்கியது இராணுவத்திற்கேயு ரிய பாணியில் கொலே, கொள்ளே, பாலியல் பலாத்காரம், சித்திரவதை கள் என்று தனது அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
புலிகளினல் ஏற்கெனவே பல போராளிகளைப் பலி கொரு த்திருந்த ஈ. பி.ஆர்.எல்.எல், ரெலோ ஆகியவற்றுடன் ஈ. என்.டி.எல். எவ்வும் இணைந்து இந்திய இராணுவமும், புலிகளும் மோதிக் கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமது பழிவாங்கல்களைச் செய்வதற்கு வசதியாக இந்திய இராணுவத்துடன் கட்டு வைத்துக்கொண்டு இயங்கவா ரம்பித்தன. இந்திய இராணுவத்தின் உதவியுடன் புலி உறுப்பினர்களேயும், அவர்களின் ஆதரவாளர்களேயும் கொலை செய்து வருகின்றனர்.
புலிகளினல் இடைக்கால அரசு தடைப்பட்டபோதும், ஏனைய குழுக்கள் தன்னுடைய ஒத்துழைப்பை நாடுவதால் இந்திய அரசு அந்தக் குழுக்களைக் கொண்டே தனது ஆளுமைக்குட்பட்ட தமிழர்களின் நிர்வாக அமைப்பை உருவாக்க விரும்பியது. இதற்கமைய மாகாணசபைத் தேர்தல் களே ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையரசு நடாத்தியபோது பலாத் காரமாக வாக்காளர்க 2ளக் கொண்டு வந்தது முதல் இந்திய இராறு வத்தையே வாக்காளர்களாக மாற்றியதுவரை இந்திய அரசு பூரண ஒத் துழைப்பு நல்கியது சுயேட்சையாகக்கூட வேறு யாரும் தேர்தலில் போட் டியிட்டுவிடக் கூடாதென்பதற்காக நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி நேரம் வரை குறித்த தொகை பணத்திற்கு மேல் வைத்துக்கொ ண்டு நடமாடத் தடை விதிக்கப்பட்டது தெரிந்ததே.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்காகவே மாகாணசபைத் தேர்தல்களே நடாத்திலுைம் தனது வழக்கப்படி இலங்கையரசு உரியஅதி காரங்களே வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கு வழங்கவில் Cல. இதையும் இந்திய அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நிதி உதவியிலிருந்து ஏனைய உதவிகள்வரை வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கு கொருத்துதனது ஆளுமையை ஸ்திரப்படுத்திக் கொண்டது. "இலங்கையரசு எந்த அதிகாரங் களையும் வழங்காமல் ஏமாற்றி வருகிறது .இந்தியாவிடமிருந்தே நாம் உதவிகளைப் பெறுகிறேம்" என்று முதலமைச்சர் வரதராஜப்பெருமாளே உறுதிப்படுத்தியுள்ளார். எனவே வேறு எதையும் செய்து கொள்ள முடி யாத மாகாண சபை மக்கள் தொண்டர் படை என்ற பெயரில் இளை ஞர்கள், மாணவர்களைப் பலவந்தமாகப் பிடித்து வந்து புலிகளுக்கெதி ரான குழுவை அமைக்கப் பயிற்சியளித்து வருகிறது. இதைவிட "தற்போ தைய புலிகள்-இலங்கையரசு பேச்சு வார்த்தைகளினல் மாகாணசபை

கலைக்கப்பட்டால் (தான்) மறுபடியும் ஆயுதமேந்திப் போராகுவோம். தமிழீழத்தைப் பிரகடனம் செய்வோம். தென்னிலங்கை முற்போக்குச்சக்தி களுடன் இணைந்து போராருவோம்" என ஈ.பி.ஆர்.எல் எவ்வின் கெய லரள்ர் நாய்கம் பத்மநாபா சென்னையிலிருந்து வெளியிட்ட அறிக்கை மூலம் தங்களையே அம்பலப்படுத்தியுள்ளார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வடக்கு, கிழ க்கு இணைப்புக்கான பொதுசன வாக்கெருப்பை நடாத்த வேண்டியிருப்ப தால் இலங்கையரசு அதற்கான நடவடிக்கைகளில் ஏற்கெனவே இறங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக சம்மாந்துறையில் முஸ்லீம்-தமிழர்களுக்கி டையில் மோதலை ஆரம்பித்து வைத்தது .இந்தக் கலவரங்களில்ை முஸ்லீம் களிலும், தமிழர்களிலும் பலர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானவர் கள் அகதிகளாகியுள்ளனர். இரு பகுதியனருக்குமிடையில் பரஸ்பரம் நம்பிக் கையீனமும், சந்தேகமும் தோன்றியுள்ளன. இலங்கையரசின் அடுத்த நடவடி க்கையாக முஸ்லீம்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்ற பெயரில் இலங் கை அதிரடிப்படையினரை அப் பகுதிகளுக்கு அனுப்பப் போகிறது.
இதைவிட இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் தமிழ்ப் பகுதிகளில் மூடப்பட்ட இலங்கை அதிரடிப்படை முகாம்க 2ள அரசு மறு படி புனருத்தாரணத்துடன் விஸதரிப்புச் செய்து வருகிறது. கடற் பகுதிக ளில் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கருகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வெலிஓயா உட்பட பல இடங்களில் சிங்களக் குடியேற்றங்க ள்திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. இதைப் பத்திரிகைகளில் கண்டிப் பதுடன் இயக்கங்களின் செயற்பாடுகள் முடிவடைந்து விருகின்றன. ஒப்பந்த த்தைச் செய்த இந்திய அரசு இதை எந்த விதத்திலும் கண்டு கொள்ளவில்
Cல
மலையகத்தை கூட இலங்கையரசு இந்த இரண்டுவருடகாலப் பகுதியில் விட்டு வைக்கவில் லை. தமது கட்டாளியான தொண்டமானிற்கு எதி ரான புரட்சிகர சக்திகள் வளர்வதையறிந்து அவற்றை ஒடுக்குவதற்காக மலையகமெங்கும் அதிரடிப்படை முகாம்க ளே பரவலாக அமைத்துள்ளது. அத்துடன் தற்போது ஊர்க்காவல் படைகளேயும் அமைத்து வருகிறது . இந் தப்படைகள் மலேயகத் தொழிலாளர்களே தாக்கி வருவதுடன், திட்டமி ட்டு நடாத்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றத்திற்கும் பாதுகாப்பளி த்து வருகிறது. மலையக மக்க ளே ஐதாக்கி அவர்களது போராட்டத்தை ப்பலவீனப்படுத்த இலங்கையரசு அனைத்து நடவடிக்கைகளையும் எருக்க ஆரம்பித்து விட்டது. பிரஜாவுரிமையைக் கொடுக்காமல் உறிஞ்சிப் பிழிந்த தொழிலாளர்களே இந்தியாவுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

Page 4
பேரினவாதக் குழுவான ஜே.வி. பியும் இந்திய எதிர்ப்பில் தீவிரமாக இறங்கியுள்ளதிற்குப் பல காரணங்கள் உள்ளன. மக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வதற்காக ஜே.வி.பி வைத்த கோரிக்கைகளை பிரேமதாச ஒவ்வொன்றக நிறைவேற்றி வருவதாலும், மாணவர்கள், தொ ழிலாளர்கள், மற்றும் புரட்சிகர சக்திகளை கொலை செய்து வருவதாலும் தனிமைப்ப்ட்டுப் போயிருக்கும் ஜே.வி. பி தற்போதுள்ள ஒரே ஒரு எதி ர்ப்புச் சக்தியான இந்திய எதிர்ப்பில் இறங்கியுள்ளது. ஜனசவிய என்ற பிரேமதாசவின் வறுமை ஒழிப்பு ஏமாற்றுத் திட்டம் ஏழை மக்களிடமிருந்த ஜே.வி.பி ஆதரவையும் கணிசமானளவு குறைத்துள்ளது. இதனல் மக்களிடமி ருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளக்கடிய இந்திய எதிர்ப்பில் தீவிரமா க இறங்கியுள்ளது. இதையும் முடக்கிவிடவும், புலிகளுடனன பேச்சு வார்த் தைகள் சுமுகமாகத் தொடரவும் ஜூ லை 29க்குள் இந்திய இராணுவ ம் வெளியேறிவிட வேண்டும் " என பிரேமதாச அறிவித்துள்ளார். இதைவிட ஜே.வி.பி ஒருபடி முன்னே போய் எந்தவித நீண்டகாலத் திட்டமும் இல் லாமல் இந்தியப் பொருள் பகிஉக்கரிப்பு, இந்தியச் சேவை பணிஉக்கரி ப்பு என்று ஆரம்பித்து இப்போது இலங்கைப் பிரஜைகளல்லாதோர் இற ங்கையைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என இனவாதத்தை கக்க ஆரம் பித்துள்ளது.
ஜே.வி. பியின் இந்த நடவடிக்க்ைகள் இலங்கையரசின் தற் போதைய நிலைக்கு ஓரளவு பலமாயிருப்பதுடன் இந்திய அரசிற்கும்சாத கமாகவேயுள்ளது. தெற்கில் உள்ள இந்தியப் பிரஜைகளுக்கு ஜே.வி.பி யால் உயிராபத்து ஏற்படும் பட்சத்தில் அங்கே இராணுவத்தை அனுப் பும் நிலையை எதிர்பார்த்து இந்தியா காத்திருக்கிறது.
இந்திய இராணுவத்துடன் தற்செயலாக மோதலை ஆரம் பத்த புலிகள் அது வெற்றி, தோல்வியில்லாமல் தொடர்வதாலும், இந்தி யஇராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள குழுக்கள் தம்மை எதிர்க்கக்கூடிய பலத்தைப் பெற்று வருவதாலும், அர்த்தமில்லாத கொலைகள், கொள்
2ளகள், துன்பங்களால் மக்களும், போராளிகளும் குழம்பிப் போயிருப்ப தாலும் இலங்கையரசுடன் கூட்டை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையரசுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், அரச நிர்வாகத்தில் கடமையாற்றிய உத் தியோகத்தர்கள் என்று பலருக்கு மரணதண்ட னே கொடுத்த புலிகள்முத லாம் கட்டப் பேச்சு வார்த்தையை அரசுடன் வெற்றிகரமாக முடித்து இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளனர். இலங்கைய ரசின் செலவில் விருதிகளில் தங்கியிருக்கும் புலிகளுக்கு இலங்கையர சே பாதுகாப்பளிப்பது குறிப்பிடத்தக்கது. அரசுடனன புலிக்ளின் பேச்சு வார் த்தை ஏ 2ணய குழுக்க 2ள தனிமைப்பருத்துவதில் வெற்றி கண்டுள்ளது . பேச்சு வார்த்தைகளின் பின்னரே முள்ளிக்குளத்தில் 40 புளொட், ரெலா

உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டதும், இதன்போது இலங்கை அதி ரடிப்படை முகாமிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதும் பத்தி ரிகைச் செய்திகளாகும். புளொட், ரெலா உறுப்பினர்கள் ஏற்கெனவே தமது சக போராளிகளில் பலரைக் கொன்றதும் அனைவரும் அறிந்ததே.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு இரண்டு வருடங் களில் இலங்கை நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் இவை . இவற்றில் நடந்து முடிந்த இயக்க மோதல்களுக்கும், நடைபெறப் போகும் மோத ல்களுக்கும் இந்திய அரசும், அதன் உளவுப்படையுமே முக்கிய காரணிகளா யுள்ளன. இதுவரை குறிப்பிட்ட சம்பவங்களிலிருந்து இந்த ஒப்பந்தத்தை தங்களுக்குச் சாதகமாக ஒவ்வொருவரும் எப்படிப் பாவித்துக் கொள்கி றர்கள் என்றும், தங்கள் நலன்களே எப்படிப் பேணிக் கொள்கிறர்கள்என் றும், தங்கள் பலங்க 2ள எப்படி அதிகரித்து வைத்திருக்கிரர்கள் என்பதை யும் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றில் முக்கியமானது என்ன வெனில் இலங்கை, இந்திய அரசுகளோ, இயக்கங்களோ மக்க 2ளப்பற்றி எள்ளவேலும் சிந்திக்கவில் லையென்பதே ஒவ்வொரு பகுதியினரினதும் சுய இலாபங்களுக்காக அப்பாவி மக்கள் தொடர்ந்து பலிகொடுக்கப்படுகி ரர்கள், உடைமைகள் நாசமாக்கப்படுகின்றன. ஆருத்த த லைமுறையினர் மோசமாகப் பாதிக்கப்படுகிறர்கள்.
எனவே, அமைதி, சமாதானத்திற்காகவே நாங்கள் பாருபரு கிறேம் என்று இவர்கள் அனைவருமே சொல்லிக் கொண்டாலும் இரத்தக் களரியைத் தொடரவே தயாராகிக் கொண்டிருக்கிறர்கள். எனவே இவர் களிள் வெளிவேசங்க 3ளயும், பசப்பு வார்த்தைகளையும் நம்பி திரும்பத் திரும்ப ஏமாற்றப்படாமலிருக்க, இவர்களின் நடவடிக்கைகளை உன்னிப் பாக அவதானித்து, இவர்களின் எதிர்ப் புரட்சிகர தன்மையை இனம்கண் குகொள்ள வேண்டும் இடைக்காலம், தற்காலிகம் என்ற ஏமாற்றுகளுக்கு பலியாகாமல் உன்னதமான வாழ்விற்கான, உண்மையான விருத லேக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக முற்போக்குப் புரட்சிகர சக்தி கள் ஒன்றினேய வேண்டும். மக்க ளே சரியான வழியில் அரசியல் மயப்ப ருத்த வேண்டும்.
இந்திய இராணுவத்தை வெளியேறு என்று அறிக்கைகளே வெளியிடுவதாலோ இந்திய இராணுவத்தை வெளியேற்றி வருவதால்மட் ருமேயோ இந்தேக்கத்திருந்த இலங்கையை விருவித்துக் கொள்ள முடியாது. பங்களாதேஉக், மாலைதீவு, நேபாளம், இலங்கை என்று தென் னசியப் பிராந்தியத்தையே தனது நாட்டாண்மைக்குக் கீழ் கொண்டுவர முனையும் இந்திய அரசை முழுமையாக முறியடிக்க வேண்டுமாயின், இந்தி யாவிலுள்ள புரட்சிகர சக்திகளின் உதவியும் அவசியம் என்பதைப் புறக் கணிக்க முடியாது.

Page 5
8
(2 ஆம் பக்கத் தொடர்ச்சி)
8 O عضوعا கும் சாலோசியாங் சீனுவின் ஆளும் கும்பலால் நசுக்கப்படுவாராயின் இவர்கள் டெங்சியாவேரிங் த லைமையிலான ஆகும் குழுவை ஆதரிப்பார் கள் என்பதும் வெளிப்படை
எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், உன்னதமான மனித வாழ்க்கைக்கு எதிரானது இந்த அடக்குமுறை என்பதற்காக கண்டிப்பவர் களும் கூட, நடைபெறும் போராட்டம் பற்றிய பலவிதமான பார்வைக
2ளயே கொண்டிருக்கிரர்கள் இந்தப் பார்வைகளில் குறிப்பாக, கொம் யூனியம் கடாது " , "கொம்யூனிலத்திற்கு எதிரானது " என்பதனல் இந்தப் போராட்டம் சிறந்தது என்பவர்களும், "சனலில் கொம்யூனிஸம் உள்ளது, அதற்கு எதிரானது என்பதால் இது தவறன போராட்டம்" என்பவர்களும் *சனவில் கொம்யூனிஸம் இல்லை, இருப்பிரம் இது அப்பட்டமான முதலாளி த்துவ மீட்சிக்கான போராட்டமாக உள்ளதால் பிற்போக்கானது" என்ப வர்களும் முக்கியமாக அவதானிக்க வேண்டிய கருத்துக 2ளக் கூறுகின்றனர்.
வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கு இடை யிலானவையே என்ற மாக்சின் கருத்தை வறட்டுத்தனமாகப் பிரயோகிப் பவர்கள் இந்தப் போராட்டத்தை முதலாளித்துவ வர்க்கம் நடத்துவதா கவும் கூறுகின்றனர். வரலாறு கண்ட புத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கு இடையிலானவையோ இல்லையோ ஆனல் நிச்சயமாக ஒருக்கப்படும் மக் களுக்கும், ஒருக்குமுறையாளருக்கும் இடையிலான யுத்தமே. அந்த அடிப்ப டையில் இன்று சனவில் நடப்பது ஒடுக்குமுறையாளருக்கும் , ஒருக்கப்படும் மக்களுக்கும் இடையிலான புத்தமே. இதற்குள் இருக்கும் சரியான அம்சங் க 2ள நாம் ஏற்க வேண்டும். தவறன அம்சங்க 2ள நிராகரிக்க வேண்டும்.
சரியான, தவறன அம்சங்க 2ளக் கண்டுபிடிப்பதற்கு நாம்இன் றைய சுனவை அறிவதும், இன்று சீனவில் நடப்பதை அறிவதும் அவசியமா கும். இன்று சீனவில் நடப்பவை பற்றி உலக மக்களுக்குக் கிடைக்கும் செ ய்திகள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளினது செ ய்திகளே. அவற்றிலிருந்து உண்மைக 2ளக் கண்டுபிடிப்பது மிகக் கடினமானது . ஆயினும் இரண்டு உண்மைகள் வெளிப்படை ஒன்று, மக்கள் ஒருக்குமுறைக்கு எதிராகப் போராருகிரர்கள். இரண்டாவது அரசு கொடுரமாக ஒருக்கு கிறது. மேலதிகமாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் சொல்லுவதுபோல் சீன மக்கள் அமெரிக்க ஜனயகத்தைக் கோருகிறர்கள், கொம்யூனிஸத் தை எதிர்க்கிறர்கள், கலாச்சாரப் புரட்சியை எதிர்க்கிறர்கள் என்பது எல்லாம் தங்களுக்குச் சாதகமாகச் சொல்லும் கருத்துகளே.
உன்னதமான மனித வாழ்வை நேசிக்கும் மக்கள் கூடஇந்த ஏகாதிபத்தியங்கள் தரும் செய்திகளிலிருந்தே தங்களது கருத்துக 2ளத் தொகுப்பதால் பல தவறன முடிவுகளுக்கு வருகிறர்கள்

9
இருப்பினும் ஒன்றை ஊகிக்க முடியும் அரசு , கட்சி ஆகியவற்றின் ஒருக்குமுறைக்கு எதிராக நடைபெறும் சீன மக்களின் இந்தப் போராட்ட Of T67g அமெரிக்க.ஜனணு யகத்திற்கான போராட்டமே என விளம்பரப்பரு த்தப்படுவதுடன்(அதற்காதரவான போக்குத்தான் தலைமையான போக் காக இருக்கிறதா? என்ற சந்தேகமும் உண்டு மாணவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளாவன 1 அரசு கட்சி ஊழியர்களுக்கான சலுகைகள் ரத்துச் செய்யப்பட வேண்
(b ዚዐ •
2.சமுதாய வாழ்வில் ஜனன யக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
இவை இரண்டும் அவர்கள் கோரிக்கைகளில் முக்கியமானவை . இவை முதலாளித்துவ ஜனணு யகத்திற்கான கோரிக்கைகளாக மட்டும் இரு க்க வேண்டியதில் லே இவை கொம்யூனளத்திற்கான கோரிக்கைகளாகவும்
இருக்க முடியும் கொம்யூனிஸத்தில் சமத்துவமும், ஜனனயகமும் அடிப்படை யானதே
இன்று சீனுவில் நடைபெறும் போராட்டம் எதிர்காலத்தில் எப்படி வளர்ச்சியுறும் என்று அறிவதற்கு சீன சமுதாயத்தினை நீண்ட ஆய் விற்கு உட்பருத்த வேண்டும் சீன சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியை அதன் அரசியல், கலாச்சார, வர்க்கப் போராட்டங்க 2ள பொதுவாக கவனத்தில் எடுத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதே நேரம் குறிப்பாக சீனவில் 1947இல் வெற்றி பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் பற்றியும், அதன்பின் அறுபதுகளின் பிற்பகுதியிலும், எழுபதுக ளின் தொடக்கத்திலும் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சி பற்றியும், தோழர் மாவோக்குப் பின்னர் சீனத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்
S.
Spanio سس ---- -eð سس
tasap
amo SSSR- 금 s=" ^3\ -- *二 mưamm Uw *ansa ·· “sensens, -жжя? *sana *ris- assissima*
le *** Nenas nuanguna ܫܗܫܢܩܚ*

Page 6
1O
பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் ஆய்வு சீன சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பிரயோசனமாயிருக்கும்.
இதைவிருத்து மேலோட்டமான பார்வைகளின் மூலம் இன்
றைய போராட்டம் அப்பட்டமான முதலாளித்துவ மீட்சிக்கானதே என்று முடிவுகளைக் கூறுவதும், இந்தப் போராட்டத்தில் எந்த ஒரு முற்போக் கான கறும் இல் லே என நிராகரிப்பதும் பிரயோசனமாக இருக்க முடி யாது. இப்படியான பார்வைகளை சிலர் கொண்டிருப்பதற்கான அடிப்ப
டைக் காரணம் அவர்கள் ஏற்கெனவே ஒரு சமுதாயத்தின் வளர்சி,பற்
றிய அட்டவ Cணயை தயாரித்து வைத்திருப்பதுதான் அந்த அட்டவணையில்
இருப்பதன்படியே சமுதாயம் வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர்கள்
எதிர்பார்க்கிறர்கள்.
ஒவ்வொரு விதமான சமுதாயத்திலும் ஒவ்வொருவிதமான முரண்பாடுகள் முதன்மையான முரண்பாடுகளாக இருப்பதும், அதுவே தீர்க்
கப்பட வேண்டியதாக இருப்பதால் தீர்க்கப்படுவதும், பின்பு சிறிய முரண் பாருகளாக இருந்தவை வளர்ச்சியடைந்து முதன்மையாக வருவதும், அவை தீர்க்கப்பகுவதும் ஒர் இயங்கியல் போக்கு இந்த இயக்கியல் போக்கின் அடிப்படையிலேயே சீன சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட முடியும். சமு தாயங்கள் யாவும் வளர்ச்சியை நோக்கியே போய்க் கொண்டிருக்கின் றன. முரண்பாடுகள் தவறுக கையாளப்பரும்போது பின்னேக்கி செல்லல் ஏற்பட்டாலும் சமுதாயத்தையும், ஒட்டுமொத்தமாக மனிதகுலத்தையும் ப்ார்க்கும்போது வளர்ச்சியை நோக்கியே செல்கின்றன. இந்த அடிப்ப டையில் சீன மக்கள் சிறந்த ஓர் சமுதாயத்தைப் படைப்பார்கள்.
சீனவில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய செய்திகளின் தொ குப்பு
சிரேஉ$ட த லைவர் டெங் சியா வே பிங்கின் வழிநடத்தலின் கீழனை கொ
ம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 வருட காலமாகத் த Cலமை தாங்கியவர் குயாவோ
பாங் என்பவர். இவர் தாராளவாத ~சீர்திருதீதவாதியா கக் கருதப்பருப
1987 ஜனவரியில் கட்சித் தலைமைத்துவத்திலிருந்து விலகுமாறு குயாவோ பாங் கட்சிக்குள்ளிருந்த கடும் போக்காளர்களால் நிர்ப்பநீதிக்கப்பட்டார்.
15. 04. 89இல் குயாவோ பாங் மாரடைப்பால் காலமானர் .

11
இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய சீன மாணவர்கள் 18, 04. 89 இல் சீன அரசுக்கெதிரான கோசங்களுடன் ஆர்ப்பாட்டங்களைத் தொடங் கினர் .
மேலதிக ஜனனயகம், சுதந்திரம் வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்த மாணவர்களுக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கில் வேறு மாணவர்களும் தியன் மென் சதுக்கத்தில் கூடினர் .
மாணவர்கள் முதலாளித்துவத்தைக் கோருகிறர்கள், இவர்கள் எதிர்ப்புரட்னி யாளர்கள் என்று சொல்லி சீன அரசு மாணவர்களின் போராட்டத்தை எதி ர்த்துப் பின் அலட்சியம் செய்தது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பின்னர் உண்ணுவிரதப் போராட் டத்தை ஆரம்பித்தனர் . சீன அரசு இதற்கும் பணியவில் லை. உண்ணவிரதத்தில் ஈடுபட்ட பல மாணவர்கள் மோசமான நிலைகளில் ஆஸ்பத்திரிகளில் அனும
இந் நேரத்தில் சீனுவில் பரவலாக தொழிலாளர்களும் மாணவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுதீதப் போராட்டத்தில் குதித்தனர். தொடர்நீது ஏ னைய பிரிவினரும் மாணவர்களுக்கு ஆதரவாக இ 3ணந்து கொள்ளத் தொட rägğkat rf ,
இதன்பின் 01. 06 , 89இல் சீன அரசு இராணுவத்தை தியமென் சதுக்கத் திற்கு அனுப்பியது . போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தஇரா ணுவம் எதவித தாக்குதலிலும் ஈடுபடாது அமைதியாயிருந்தது .
"மக்கள் ‘இராணுவம் மக்க 3ளக் கொல்லாது "எனக் கோசமிட்ட மாணவ ர்கள் தங்கள் போராட்டத்தைப் பற்றி இராணுவத்தினருக்கும் பிரச்சார ம் செய்தார்கள் .
o 3 06 , 89இல் இராணுவம் பின்வாங்கப்பட்ட அதே நேரம் போரா ட்டத்தைக் கைவிருமாறு டெங் இறுதி எச்ா ரிக்கையை விருத்தார் . எனினும் மாணவர்கள் கலையவில் லை .
04 06 , 89இல் கவச வாகனங்கள், பீரங்கிகள் சகிதம் திரும்பி வநீத இராணுவம் தரிய மென் சதிக்கத்தில் குthமியிருநீதி போராட்டத்தில் ஈடுப ட்டவர்களை மிலேச்சத்தனமாகதீ தாக்க" ஆரம்பத்தது.
கவச வாகனங்களாலும், பீரங்கி வாகனங்களாலும் பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் நசித்துக் கொல்லப்பட்டனர். கண்மு டித்தனமாகப் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
4000 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10, 000பேருக்கு

Page 7
12
மேல் காயமடைநீதிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.
இக்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இராணுவத்திற் குள் பிளவு ஏற்பட்டு சில இடங்களில் அவர்கள் தமக்குள் மோதிக் கொன்
Trisi
ஆயிரக்கணக்கான கொ லைகளின் பின் குறுகிய காலத்தில் மாணவர்களின் போராட்டம் நசுக்கப்பட்டு, திய மென் சதுக்கம் விருவிக்கப்பட்டது.
இராணுவத் தாக்குதலின் பின் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள்எனக் கருதப்பட்ட மாணவர்களும், ஏனையவர்களும் நாடு முழுவதிலும் பரவலாக க் கைது செய்யப்பட்டார்கள்
கைது செய்யப்பட்டவர்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என நிரு பரிக்கப்பட்ட முவருக்கு முதல்நாள் மரணதண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு குற்றம் செய்ததாக நிருபிக்கப்படுபவர்களுக்கு தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்படுமென சீன அரசு கூறியுள்ளது. கைது செய்வது தொடர்கிறது . இதே நேரம் மாணவர்கள் நாட்டைவிட்டு தப்பியோடி 0 மற்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி வருகின்றனர் .
2Z完乞穴 ógg列茂/25のデ
எழுத்தும் சமூகமும் என்ற தலைப்பிலான கருத்துகளில் பல வரவேற்க த்தக்க விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது நல்லவிடயம். மலையக மக் கள் பற்றிய விடயத்தினை கருத்திற்கெடுத்து வருவது நல்லது. ஏனெனில் அவர்கள் கூட தமிழ் பேசும் இனம் என்பது எம்மில் பலருக்கு ஞாபகம் இல் Cல , கனவை மிதித்தவன் நன்றகவே தொடர்கிறது.
GssfT f†Gal தி தயாநிதி
(தொடர்ச்சி 37 ஆம் பக்கத்தில்)

, P5T Tao2J)L26
go rT tiu pšgy G LJ T 687 - 2/6QJ Ĉ637 சா வந்து அணைத்ததென்று சென்றுவிட்டன எதிரிப்படைகள்
பாலஸ்தீனத் தெருவில்
ஒருநாள் தாய் மன்cணத் தனதாக்க புனிதச் சமர் புரிகின்ற மனிதகுெருவன்
பிறந்த மண்ணே சிவப்பாக்கி வீழ்ந்திருப்பான்
வான் இடிந்து விழுகின்ற வெடிகருக்கு - அவன் முகம் கொடுத்தான் - எதிர்முனையில் உமிழ்கின்ற பீரங்கிக்கு பதில் கொடுத்தான்
சாய்ந்துபோன அவனைச் சாவந்து அனைத்ததென்று சென்றுவிட்டன எதிரிப்படைகள்
நீரோட்டம் போலங்கு குருதியோடிய பின்னும் நினைலோட்டத்தில் - இன்னும் தாய் மண்ணே நிறைந்திருக்கும். கரமிரண்டும் தாய் மண்ணே இறுகப் பிடித்து இறுதி மூச்சை விடவென்று காத்திருக்கும்
13
352Jass3.9
— Фgolaотаб 8தவன் -
9ů G UT SQ6A8ă ußg கரமொன்று வந்து தொருகிறது
எஞ்சிய உயிர் தன் னே எமனுலகு அனுப்பவென்று
- மற்று மோர் எதிரிதான் வந்துள்ளர்ன் ஸ்ன நினைத்திட்டான் நம்வீரன்.
வந்தவனே) நியாயத்தின் plîl gsii doi நிலத்திருக்கச் செய்யவின்று நல்வாய்ப்பொன்று கிடைத்ததென்று குற்றுயிராய் கிடந்த அவனைத் தன் தோள்களிலே சுமந்து கொண்டான்.
தோள்களின் ஆட்டினலும் நேயத்தின் உரசலாலம் நினைவு திரும்பி - நம் வீரன் வினவத் தொடங்கினன்
யார் நீ? - நீ ஒரு பாலஸ்தீனச் சகோதரன?
இல் லே நான் ஒரு பலஸ்தீனன் அல்லன்.
அவ்வாரு யின் நீ ஓர் இஸ்லாமியணுய் இருக்க வேண்டும்

Page 8
14
அதுவுமின்றேல் நீ எங்கள் அரேபியணு ய்தான் இருத்தல், வேண்டும். இல் லேத் தோழனே இல் 2ல. என்னே அடையாளம் காட்ட
உனக்கியைந்த சொல்லொன்றும் எனக்கில் லே ஆயினும்
நான் ஒரு மானிடன் என் தந்தையோர் இஸ்ரவேலியன் - என் தாயும் அதுபோலவே
ஆயிரம் நான் ஒரு மானிடன்.
அவ்வாறயின் உன் தந்தையைப் போல் தந்தையின் மூதாதையைப் போல் நீயும் எ 2னக் கொல்லாது சுமப்பதேன்?
நானும் ஒருவன் தம்பி. மதத்திற்கும் நிலத்திற்கும் s|ւյԼյո ճl) மானுடம் பூத்ததில் நானும் ஒருவன் தம்பி.
பின் அட்டையில் பிரசுரமாயுள்ள கவிதையைப் படைத்த கவிஞர்
னவை அல்ை ஒவ்வொரு
திரக் கவிதைகள் .
பற்றிஆஸ்திரியாவை நாசிகள் கைப்பற்றியபின் அங்கிருக்க முடியாது இங்கிலாந் திற்கு இடம்பெயர்ந்து, அந்தப் புகலிடத்தில் தன் மொழிக்கு மேலும் இரு ப்புகள் சேர்த்த ஜேர்மன் மொழிக் கவிஞர் எறிக் பிரிட் (Erich Fred) (1921-1988) . இவர் கவிதைகளும், சொல்லோவியங்களும் சிக்கனமா
சொல்லுள்ளும் ஆயிரம் உணர்ச்சிகள் படைக்கும்

அடொல்ப் கிட்லரினல் தோற்றுவிக்கப்பட்ட நாவிக் கொள் கைகள் இரண்டாம் உலகப் போரின் பின் தற்போது மீண்டும் த Cலது க் கியுள்ளன. இக் கொருங்கோலன் ஆட்சி செய்த ஜேர்மனியிலேயே இதன் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது எனினும் ஏனைய ஐரோப்பிய நாடுகளி லும் புதிய நாளி இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய நாளிக ளின் இந்த வளர்ச்சிக்கு மேற்குலக நாடுகளின் சீரழிந்த முதலாளித்தீம் தான் உறுதுணையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
மேற்கு ஜேர்மனியில் தற்போது அரசியல் கட்சிகளுக்கு நெ ருக்கடிக ளே உண்டாக்கியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம், அகதிகளின் தொடர்ச்சியான வருகை, அந்நியர்களின் வருகை குடிபெயர்ந்த டொச் பரம்பரையினரின் வருகை போன்றவற்றை புதிய நாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கி வேகமாக வளர்ந்து வருகிறர்கள். இவர்களின் பிரச்சாரங் கள் யாவும் மேற்கூறியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளனரிழப்ப ப்ளிகான என். பி.டி.டி.வி.யூ எப்.ஏ. பி என புதிய நாளிகள் பல குழு க்களாக இயங்கினலும் இவர்களின் பிரதான கோசம் டொச் நாரு டொச்சுக்காரர்களுக்கே என்பதாகவே உள்ளது.இதற்கேற்பவே இவர் கள் இங்குள்ள வெளிநாட்டவர்களுக்கெதிராகத் தீவிரப் பிரச்சாரம் செ ய்கிறர்கள்.
தங்களது கொள்கைக 2ள மக்களிடம் பரப்புவதற்காக கவ ர்ச்சியான வழிமுறைகளே இவர்கள் கையாளுகிறர்கள் இங்குள்ள வெளிநா ட்டவர்களுக்கு மட்டும் எதிராக இல்லாமல் மூன்றம் உலக நாடுக 2ளயும் வெள்ளேயர் அல்லாதோரையும் கேலி செய்யும் சிறிய சுவரொட்டிகள் கேலிச் சித்திரங்க 2ள பஸ் தரிப்புகள், பஸ் இருக்கைகள், புகையிரதநிலை யங்கள், கடைகள் நிறைந்துள்ள இடம் போன்ற பிரதான இடங்களில் ஒட் ருகிறர்கள். பாலங்களிலும், பெரிய சுவர்களிலும் மையில்ை பெரிதாக எழு துகிறர்கள், கிட்லரின் உரைப் பகுதிகள் இடம்பெற்ற வீடியோ விளையாட் ருக்களை மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கிறர்கள். இந்த வீடியோ விளையாட்டுகளில் வெளிநாட்டவர்களே எப்படித் துன்புறுத்துவது என்று சித் தரிக்கப்பட்டுள்ளது. இப் புதிய நாளிக்கள் வெளிநாட்டவர்களேத் தாக் கிய சம்பவங்களும் மேற்கு ஜேர்மனி முழுவதும் பரவலாக இடம் பெற்று வருகின்றன.

Page 9
16
இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்கு பேர்லினில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமொன்று இப் புதிய நாளிகளால் தீக்கி ரையாக்கப்பட்டது .இதில் பலத்த எரிகாயமடைந்தவர்களில் வயது முதிர் நீத தமிழ்ப் பெண்மணி ஒருவரும், தமிழ்ச் சிரவன் ஒருவதும் அடங்குவர். இதே காலப் பகுதியில் நோத்றைண் வெஸ்ற் பாலிய மாநிலத்தில் முழுவ சுத் தமிழ் அகதிகளே குடியிருந்த கட்டிடம் ஒன்று நடு இரவில் புதிய நாளிகளால் தாக்கப்பட்டு கதவுகள், ஜன்னல்கள் நொருக்கப்பட்டன. இச் சம்பவத்தின்போது பொலிசாரால் பிடித்துச் செல்லப்பட்ட நாவிகள் உடனடியாக விருவிக்கப்பட்டதையடுத்து அதே இரவில் அதே கட்டிடத்தை மறுபடி அவர்கள் தாக்கினர்கள்.
இதே மாநிலத்தின் வேறெரு நகரத்தில் தமிழர்கள் குடியிரு நீத கட்டிடத்திற்கு முன்னல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் வாக னங்களுக்கு புதிய நாளிகள் தீ வைத்தனர். தக்க தருணத்தில் பாதசாரி கள் இதை அவதானித்து தீயணைப்பு நிலையத்திற்கு அறிவித்தல் கொடுத்தி ருக்காவிடின் கட்டிடத்திலும் தீப்பிடித்திருக்கும். கெசன் மாநிலத்திலும் அக திகள் குடியிருந்த கட்டிடத்திற்குள் நாளிகள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு இந்தியர்கள் பருகா யமடைந்தனர்.
தமிழர்கள்தான் புதிய நாணிகளின் பிரதான எதிரிகள் என்றி ல்லாவிடினும் மேற்கு ஜேர்மனியிலிருக்கும் அகதிகளில் கறுப்பு நிறத்தவர்க ளில் பெரும்பாலானேர் தமிழ்ர்கள் என்பதினுல் இவர்களே அடையாளம் கண்டு தாக்குவது நாளிகளுக்குச் சுலபமாயிருக்கிறது. இவர்களுடைய நிற வெறியும் இதற்குக் காரணம்.
 

17
அனைத்து நாபிெக் குழுக்களிலுைம் முக்கிய எதிரிகளாகக் கணி க்கப்பரும் வெளிநாட்டவர்கள் துருக்கி நாட்டவரே . இரண்டாம் உலகப் போரின் பின் சிதைந்துபோன மேற்கு ஜேர்மனியைப் புனரமைப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டதால் துருக்கி நாட்டவர்கள் வரவேற்கப்பட்டார்க ள். இப்படி வந்து இங்கு குடியேறிவர்களின் சந்ததிகள் இங்கேயே பரவ லாகி ஜேர்மனியர்களுடன் கலந்து வாழ்வதைப் பொரக்க முடியாத நா எபிகள் "துருக்கியரால் எமது நாடு பறிபோகிறது" என்றும், துருக்கிய ரின் கலாச்சாரம் எங்கள் நாட்டில் பரப்பப்படுகிறது என்றும் துருக் கியராலேயே எங்களுடைய இளைஞர்களின் வேலைகள் பறிபோகின்றன ! என்றும் பிரச்சாரம் செய்து தங்கள் காழ்ப்பை வெளிப்படுத்தி வருகிறர் கள். அத்துடன் நாளிகளால் துருக்கி நாட்டவர் கொலே செய்யப்பட்ட சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன
ATSEnder
PAP-Nedor DachSOE
Post fach 5l, 03 72
3000 Hannovers 2
t
சென்ற வருடம் நீடசக்ளின் மாநிலத்தில் துருக்கி நாட்டவ ரின் உணவு விருதியொன்றிற்குள் சுமார் 90 பேர் அடங்கிய புதிய நாளிக் கும்பலொன்று புகுந்து அங்கிருந்தவர்க 2ளத் தாக்கியதுடன் உடைமைகளே யும் சேதமாக்கியது. இத் தகவலைக் கேள்விப்பட்ட துருக்கி இளைஞர்கள் சுமார் 150 பேரளவில் இணைந்து சம்பவம் நடந்து கொண்டிருந்த இட த்திற்கு வந்து நாளிகளை எதிர்த்துத் தாக்கினர் இம் மோதல் பற்றிய தகவல் கிடைத்து பொலிசார் உடனே வந்தபோதும் மூன்று மணித்தியால ங்களின் பின்பே அவர்களால் நிலைமையைக் கட்டுப்பருத்த முயன்றது .இச் சம்பவம் தொடர்பாக துருக்கி நாட்டவரே கைது செய்யப்பட்டார்கள்.
கிட்லரின் நூ ரவது நினைவுநாளையொட்டி அண்மையில் கம் பேர்க் மாநிலத்தில் வெளிநாட்டவர்க ளே விரட்டியடிக்கப் போவதாக புதிய நாளிகள் பாடசாலைகளில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த னர். இதனல் குறிப்பட்ட நாளன்று பாடசாலைகள் மாணவர்களின் வரவி ன்றி வெறிச்சோடிப் போயிருந்தன. நாளிகள் தாக்கினல் அதை முறியடிப்

Page 10
18
பதற்காக ஆயுதங்களுடன் நடமாடிய துருக்கி நாட்டவரும், வேறு வெளி நாட்டவர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இறுதியாக சென்ற மாதம் மேற்கு பேர்லினில் பாதையில் வைத்து ஒரு துருக்கி மாணவன் புதிய நாளிகளால் கொல்லப்பட்டார். இக் கொலையைக் கண்டித்தும், வெளிநாட்டவர்களுக்கெதிரான வெறுப்பு ணர்வைக் கண்டித்தும் சுமார் 4, 000 ஜேர்மனியர்கள் ஊர்வலங்கள் ந டாத்தினர்.
இப்படி மிலேச்சத்தனமாக தாக்குதல்களை ஒரு புறத்தில் நடத்திக்கொண்டே இப் புதிய நாளிகள் தேர்தலிலும் பங்கு கொள்கிற ர்கள். மேற்கு ஜேர்மனியின் முதலாளித்துவ அரசியற் சட்டங்கள் நாளிக 2ளயும் அரசியற் கட்சிகளாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அனேத்து நா விக் குழுக்களையும் தடைசெய்ய வேண்டுமென்ற பொதுமக்களினதும், சமு கசேவை ஸ்தாபனங்களினதும், இடதுசாரி அரசியற் கட்சிகளினதும் கோ ரிக்கைகளே நிராகரித்துள்ளன. அத்துடள் டி.வி.யூ என்ற நாணிக் குழு வின் தேர்தல் பிரச்சார வெளியீடுக 2ள தபாற் சேவைத் திணைக்களமே அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்தது. இது குறித்து பலர் ஆத்தி ரம், கண்டனம் தெரிவித்திருந்தும் தபாற் சேவை திணைக்களமோ, அரசா ங்கமோ எதுவித நடவடிக்கையும் எருக்கவில் லே
மேற்கு பேர்லினிலும், கெசன் மாநிலத்திலும் நடந்து முடிந்த தேர்தல்களில் நாளிகள் முறையே 11, 6 இடங்களைக் கைப்பற்றியுள் ளமை மனித நேயத்தில் அக்கறையுள்ள பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. "வெளிநாட்டவரைத் துரத்துவோம் 1, என்ற கோசத்தையே நாளிகள் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்து வெற்றி கண்டது இக்கரு த்துக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. புதிய நா விகளின் தேர்தல் பிரச்சாரங்க Cளத் தடுத்து நிரத்த பொதுமக்கள் பலர் செய்த அனைத்து முயற்சிகளும் பொலிசாரிலுைம், விசேட பொ லிஸ் கொமோண்டோக்களிறலும் தடுத்து நிறுத்தப்பட்டு நாளிகளுக்குப் பூரண பாதுகாப்பளிக்கப்பட்டது. அத்துடன் நாளிகளுக்கு எதிர்ப்புத் தெ ரிவித்த பொதுமக்கள்மேல் தடியடிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட் டது. தபாற் சேவைத் திணைக்களம் நாளிகளின் பிரச்சார வெளியீடுக 2ள பொது மக்களுக்கு விநியோகம் செய்தமையும், நாளிகளுக்கு எதிர்புத் தெரிவித்த பொதுமக்கள் பொலிசாரால் தாக்கப்பட்டமையும், நாவிக குக்கு பொலிசாரே பாதுகாப்பளித்தமையும் நாஸிகளுக்கு முதலாளித்துவ அரசாங்கம் எப்படி ஊக்கமளித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
(தொடர்ச்சி 27 ஆம் பக்கத்தில்)

01. 06 , 89 (வீரகேசரி)
கிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை அதிரடிப்படை முகாம்கள் மீண்டும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
ஆரையம்பதி கொத்தணிப் பாடசா Cலகளின் அதிபரும், பிரஜைகள் குழு வின் த லைவருமான இ. கணபதிப்பி ள் 2ள பருகொலை செய்யப்பட்ட தையருத்து 9 பாடசாலைகள் பகி உதிகரிப்பில் ஈடுபட்டன.
மாத்தறைப் பகுதியில் சகோதரர் கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட னர்.
03. 06 « 89 (6l'U (36&F ps)
"அப்பாவி மக்க 2ளச் சுட்ருக்கொ ல் லம் இந்தியப்படை எமக்கு வேன் டாம்", "இந்தியப்படையைத் திருப் பியனுப்பு" போன்ற சுலோகங்களு டன் மருதா Cனயில் முஸ்லீம்கள் ஆர் பாட்ட ஊர்வலம் நடத்தினர் . இந்த ஊர்வலத்தின் மீது கண்ணீர்ப்புகை , க ற்களிறல் தாக்குதல் மேற்கொள்ள ப்பட்டஐ
"கிழக்கு மாகாண எல் லேக்குட்ப
ட்ட கட்டுமுறிவு, புரூனே, மாங்கேணி
கதிரவெளி, கள்ளிச்சை, வடமுனை, மகாஒயா, பலா வெளி ஆகிய இடங் களில் சிங்களக் குடியேற்றங்கள்தட ப்பதாக அறிகிறேம்" - மட்டு மாவ ட்ட எம்.பி
கைது செய்யப்பட்ட மாணவ Cனவிரு தcல செய்யக் கோரி கண்டி மா
19
வட்டப் பாடசாலைகளில் மாணவர் கள் வகுப்புக ளேப் பகிடக்கரித்து ஆர்பாட்டம் செய்தனர்.
கல்முனையில் கடத்திச் செல்லப்ப ட்ட இருவர் பின்னர் சடலங்களாக கண்டெருக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் தம்பிறவிலைச் சேர்ந்த
கண்ணமுத்து ராஜேந்திரம் எனஅடை
யாளம் காணப்பட்டது.
மாலிபொட தோட்டத்திற்குரிய அம் புலன்ஸ் வண்டி திெரணியகல நகரிலி ருந்து தோட்டச் சின்னதுரைக்குகா ய்கறி ஏற்றிச் செல்ல பயன்படுத்த ப்பட்டுள்ளது. இதே போன்று உடப் பொல தோட்டத்திற்கு வழங்கப்ப ட்ட புதிய லொறி தோட்ட உத்தி யோகத்தர்களின் குரும்பத்தினரின் சொந்த தேவைக்கே உபயோகிக் கப்படுகிறது.
தொண்டமானறு பிரஜைகள் குழுஉறு ப்பினர் விஜயகுமார் கடத்திச் செ ல்லப்பட்ட பின் இவரது சடலம்காக் கைத்தீவில் கண்டெருக்கப்பட்டது .
விசார 2ணக்கென கைது செய்யப்ப ட்ட ஏாழ 2லயைச் சேர்ந்த கஜே நீதிரன், திருநெல்வேலியைச் சேர்
ந்த ஆனந்த ராஜா ஆகிய இருமான வர்களும் சூட்டுக் காயங்களுடன் சட லமாகக் கண்டெருக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யாழ் ஆல்பத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த கருமூகரன் கொல்லப்பட் டார்.

Page 11
2O
இந்திய இராணுவத்தால் கைதுசெ ய்து விருவிக்கப்பட்டபின் அடிக்கடி இரத்த வாந்தியெடுத்த மகேஸ்வர ன் என்பவர் தற்கொ லே செய்துகொ (šu-n fŤ.
04. 06. 89 (ofu Gessopf)
அப்புத்த 2ள கொஸ்லாந்தை வீதி யில் அறைகுறையாக சிதைந்தநிலை யில் 8 இளைஞர்களின் சடலங்கள் கண்டெருக்கப்பட்டன.
05 06 , 89 (வீரகேசரி)
(Agar sử u Tus T &a) surf s då முகம் என்பவரின் சடலம் நிலாவெ ளியில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தியத் தூ தரக குண்டு வீச்சுக்கு நாமே பொறுப்பு என "நா நல் இஸ்லாம் விருத லை அமைப்பு உரி மை கோரியுள்ளது.
06 . 06. 89 (ag Gehsopf)
மானிப்பாய் வீதியிலிருந்து நவாலி வரையிலான இந்திய இராணுவத்தி ன்தேருதல் வேட்டையின்போதுடே விட் வீதியைச் சேர்ந்த ஆர்.ரி. அன்ரன் என்பவர் சுட்டுக் கொல்ல ப்பட்டார்.
யாழ் மாமுனேக் கடற்கரைப்பகுதி யில் இந்திய இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் நாகராசா என்ற குரும்பஸ்தர்கொ ல்லப்பட்டார். பல வீடுகளும், பல இலட்ச ரூபா பெறுமதியான படகு கள், மீன்பிடி உபகரணங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.
மட்டுவில் (மன்குள் தபால் சேவகர் சின்னத்துரை இனந்தெரியாதோரா ஸ்கொல்லப்பட்டார்.
07. 06 . 89 (safu Gasg f))
பாணந்துறையில் ஒரே இரவில்நால் வர் கொல்லப்பட்டனர்.
யாழ் புத்தா இர அண்டிய வாதரவ த்தை , கண்டிக்காரு, கர தடிப்பகுதி களில் இந்திய இராணுவத்தினருட னை மோதலின்போது புலிகள் தர ப்பல் நேரு, குட்டி ஆகியோர்கொ ல்லப்பட்டனர். கண்டிக்காட்டுப்பகுதி யில் யோகேந்திரன், த 2ளயசிங்கம், பாலசிங்கம், ஒரைராஜசிங்கம், வைகு நீத ராஜா , லட்சண்கு மார், கந்தை யா, சிவபாதம் ஆகிய பொதுமக்க ள்சு ட்ருக் கொல்லப்பட்டனர். 3வீரு கள் எரிக்கப்பட்டன.
கொக்குவில் இந்துக் கல்லூ ரிமாண வன் முரளிதரனின் கொ Cலயைக்கன் டித்து மாணவர்கள் பகிஉ$கரிப்புச் செய்தனர்.
சு ட்ருக்கொல்லப்பட்ட வைத்தீஸ்வ ராக் கல் ஓச ரி மாணவரு)ன ஆனந்த ராஜாவின் கொ Cலக்கு கண்டனம் தெரிவித்து யாழ் மாவட்டப்பாட சாலைகள் அனைத்தும் பகிஉக்கரிப் புச் செய்தன.
08. 06 , 89 (வீரகேசரி)
இந்தியப்படை வெளியேற வேண்ரும் என்று கோரி கொழும்பில் உள்ள பத்திற்கு மேற்பட்ட பாடசா லே மாலAவர்கள் வகுப்புக ளேப் பகிஉக் கரித்து ஆர்பாட்டம் செய்தனர். இவர்கள் மீது பொலிசார் தடியடி ப்பிரயோகம் மேற்கொண்டனர்.
வத்தேகம வளவு வித்தியாலயமான வர் ஒருவர் கைது செய்யப்பட்ட
தைக் கண்டிதுத்தும், விருத லே செய் யக் கோரியும் மாத்த Cள நகர்ப்

புற பாடசா Cலக ளேப் பகி2.*கரி
த்த ஆர்பாட்டத்தில் இறங்கினர் . இத னேயருத்து பாடசா Cலகள் முட ப்பட்டன.
கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை உட்பட நாட்டின் பல இடங்களிலும் ஏராளமான பாடசா Cல மாணவர் கள் வகுப்புக ளேப் பகிடக்கரித்து ஈர்பாட்டம் செய்தனர். தெல்தெனி யப் பாடசாலை மாணவர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோ கம் செய்ததில் ஒரு மாணவர்கொ ல்லப்பட்டார் . 9பேர் காயமடைநீ தனர்.
09 06 , 89 (திசை)
இந்தியப்படை ஜூ லை இறுதிக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று ஜஞ திபதி பகிரங்கமாக விருத்த வேன் ருகோளுக்கு, இந்திய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இந்திய அமை திப்படை இந்திய இலங்கை ஒப்பந் தத்தின்படி தமக்களிக்கப்பட்ட பணி க Cள நிறைவேற்றிய பின்னரே இல ங்கையிலிருந்து வெளியேறும், கலண்ட ரின்படி அல்ல என அறிவித்துள்ளார்.
காரைநகர் கடற்படைத்தளப்பகுதி விஸ்தரிக்கப்பட்ரு, விமானத்தளம்ஒன் றும் அங்கு அமைக்கப்படவிருக்கின்ற து. வட, கிழக்கில் புதிய இலங்கை & Top 6), Luft) a pila) 2 Oo கோடி ருபா ஒதுக்கப்பட்டிருப்ப தோரு, கிழக்கில் முன்பு அட்டகாச ம்செய்து நாசம் விளைவித்த அதிர டிப்படை முகாம்களும் விஸ்தரிக்கப் பட்டு வருவதோடு, புதிய முகாம்க ளும் நிறுவப்படவுள்ளன .
10. O 6 , 8 9 (Qfu Gasg ph)
இந்திய அமைதி காக்கும்படைவில
21
கீகிக் கொள்ளப்பட்டபின் வடக்கு,
கிழக்கு மக்குளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இலங்கைப்படையி னரே ஈரு பருத்தப்பருவர் .நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள இராணு வத்தினரில் குறைப்புச் செய்து வட க்க, கிழக்கில் உள்ள கேந்திர நிலை யங்களில் அவர்க Cள கடமையில் ஈடு பருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறேம் , 1-வெளி யுறவு, பாதுகாப்பு அமைச்சர்
1 2 . O 6 , 8 9 (ofu G sy d)
செட்டிப்பா 2ளயத்தைச் சேர்ந்த
திருஞானரதன், களுதாவ Cளயைச்சே ர்ந்த ரவீந்திரன், ராஜ், கோட்டை க்கல்லாறைச் சேர்ந்த ஒருவர் ஆகி யோரின் சடலங்கள் வீதிகளிலிருந்து
கண்டெடுக்கப்பட்டன.
13 06 , 89 (வீரகேசரி)
இந்தியப்படையை வெளியேற்ற வேன் டாம் எனக் கோரி மட்டக்களப் பில் ஈழத் தமிழர் ஒன்றியத்தால் ஆர்பாட்ட ஊர்வலம் நடத்தப்பட்
... g .
நெருந்தீவு-குறிகாட்டுவான் இயந்தி ரப் படகுச் சேவையில் பயணம்செ ய்யும் பயணிகள் இலங்கை கடற்ப டையினரால் அநாவசியமான முறை யில் நருக்கடலில் வைத்து சோத
னையிடப்படுகின்றனர்.
14 - 06 - 89 (og GS, er ps) ஓமந்தையில் சவம் என்பவரும், உக் குளா குளத்தில் செல்வச் சந்திரன் என்பவரும், கோமங்குளத்தில் நிக்க லஸ், யோசப் ஆகியோரும் இனநீ தெரியாதவர்களால் சுட்டுக்கொல் லப்பட்டனர்.

Page 12
22
1 6 .. 06 . 89 (ofpy G sg psi)
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுட னை 6 இனந்தெரியாத இளைஞர் களின் சடலங்கள் வவுனியாவுக்கு அப்பாலுள்ள சின்னப்புதுக்குளம்பகு தியில் கண்டெடுக்கப்பட்டன.
தான்டிக்குளத்தைச் சேர்ந்த மக்க ள்தொண்டர் படையைச் சேர்ந்த ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். "விருத லேப்புலிகள் எமது நண்பர்க ள். நண்பர்கள் கோரிக்கைகளேமுன் வைக்க மாட்டார்கள். வேண்டுகோ ள்களையே விருப்பார்கள்! - வெளி விவகார, இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர்
22 மணி நேரத்தில் நாரு முழுவதிலும் 7கொலைகள் இடம் பெற்றுள்ளன.
17. 06. 89 (afTGsgopfl)
சிண்ணப்புதுக்குளம் பகுதியில் கண்டெ ருக்கப்பட்ட 6 சடலங்களும் ஈரோ ஸ் உறுப்பினர்களுடையது என்று பா லகுமார் அடையாளம் காட்டினர் . சாளம்பcனச் சேர்ந்த சிவபாலன், பெரியகுளத்தைச் சேர்ந்த குணபா லன், மகேஸ், முல் வைத்திவைச் சேர்ந் த நாகரத்தினம், காத்தான்குளத் தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கல் முருவைச் சேர்ந்த வன்னி ஆகியோ ரே கொல்லப்பட்டவர்கள் இந்திய இராணுவ அதிகாரிகளுடன் இவர்கள் பேசுவதற்கு அதுப்பப்பட்டாக்க்ள் எனப் பாலகுமார் தெரிவித்தார்.
18. O6. 89 (afd Gs, gif)
திருகோணமலையில் மக்கள் தொன் டர்படைக்கென மாணவர்க 2ளக் கட் டாயப்படுத்திச் சேர்க்கும் நடவடி க்கை ஆரம்பமாகியுள்ளது எனசரோ
ஸ் இந்தியாவிடம் ஆட்சேபணை தெ ரிவித்துள்ளது.
19. 06 89 (Qfg Gooser pr)
தென்பகுதியில் தீவிரவாத இயக்கத் தினர் பிறப்பித்திருக்கும் இரவுநேர ஊரடங்கை மீறிஞர்கள் என்ற குற்ற ச்சாட்டின் பேரில் காய்கறிக ளே
ஏற்றிவந்த லொறியொன்றும், பஸ் வண்டியொன்றும் கடலுக்குள் தள்ளிவி டப்பட்டன. இரவு 9மணிமுதல் அதி காலை 4 மணிவரை தீவிரவாத இய க்கமொன்று இப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்து dhang .
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற் கு ரயிலில் பிரயாணம் செய்துகொ ண்டிருந்த கஜேந்திரன் என்ற மான வன் மாங்குளத்தில் கொல்லப்பட் LIT f.
மாத்த 2ளயில் சாதிரில் என்ற 3பி ள் 2ளகளின் தந்தை சுட்ருக் கொல் லப்பட்டார். இவர் சீவல் தொழிலு க்குச் செல்லக்கூடாது என்று பல தடவை எச்சரிக்கை விடப்பட்டிருந் தும் அதை மீறிச் சென்ற தன் விளை வாகவே கொல்லப்பட்டார். 20. 06. 8 9 (qfa G 55 d)
உடப்புசல்லாவ ஒல்டிமார் தோ ட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரும், ஏம்மஸ்ட் தோட்டத்தை ச்சேர்ந்த சௌந்தரராஜன் என்ப வரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன னர். இக் கொலேக 2ளக் கண்டித்து தொழிலாளர் வேலைக்குச் செல்ல 6 26 -
சாவகச்சேரியில் இடம்பெற்றகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து இராசர த்தினம் என்பவர் கொல்லப்பட்டா

அச்சு வேலியில் விநாயகமூர்த்தினன்ற ஆசிரியரும், அவரது மகனும், அயல்வி ட்ருக்காரரும் சுட்டுக் கொல்லப்ப ட்டனர்
வடமாராட்சியில் இ. மகேந்திர ராஜா என்ற மாணவர் இந்தியஇ ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
இயக்கச்சி முகாம் அருகே மோகன் என்பவரும், நெல்லியடியில் சிவசோ தி, சுப்பிரமணியம் அகியோரும் கட் ருக் கொல்லப்பட்டனர்.
21 06 , 89 (வீரகேசரி)
பஸ் டிப்போக்களில் அமைக்கப்ப ரும் இராணுவ முகாம்கள் அகற்ற ப்பட வேண்ரும், அரசியல் அடிப்ப டையிலன்ற தகைமைகளின் அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்கக்பட வேண்டும், ஆகக் குறைந்த மாதா ந்தச் சம்பளமாக 2,500குபா வழங்கப்பட வேண்ரும் என்ற கோ ரிக்கைகளுடன் 11. 06 , 89இலிரு ந்து வேலை நிறுத்தம் செய்துவரும் இ.போ.ச ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து புகையிரப்பகுதி ஊழிய ர்களும் வேலை நிறுத்தம் செய்கின் றனர். கொழும்பு துறைமுக ஆழியர் களாலும் அடையாள வே லே நிறுத் தம் மேற்கொள்ளப்பட்டது.
நாடெங்கும் மீண்ரும் அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்ருவரப்ப ட்ருள்ளது.
"கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கில் ஆயுதக்குழுக்களில்ை மான வர்கள், இளைஞர்கள் கடத்தப்பருகி ன்றனர். அச்சுறுத்தல், பயமுறுத்தல் முலம் ஆட்திரட்டப்பருவது அராஜக மானது." -பாலகுமார்
23
வேலே நிறுத்தம் செய்துவரும் g). CT F e suffé5 si usa)Luka ரால் கைதுசெய்யப்பட்டு வருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாண வர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இளம் பாடசாலை மாணவர்கள் ஈ.பி.ஆர்.எல். எள், ஈ.என்.டி. எல் எவ், ரெலோ ஆகியவற்றல் பலவந் தமாக அவர்கள் வீடுகளிலிருந்துகொ ண்டு செல்லப்பட்டு அவர்களது பெற் 0ேரின் விருப்பங்களுக்கு மாறக இந் திய அமைதிப்படையின் பயிற்சிக்குத் திரட்டப்படுகின்றனர் என விடுதலைப் புலிகள் குழுவினர் இலங்கையரசின்கவ னத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
22 06 , 89 (வீரகேசரி)
வவுனியாவில் மூவர் இனந்தெரியா தோரால் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இதனையடுத்து வவுனியா நகரி லும், நகரையொட்டிய பகுதிகளிலும் மாணவர் வரவின்மையால் பாடசா
லைகள் இயங்கவில் லை
புத்தளத்தில் உள்ள முஸ்லிம் கடை யொன்றிற்கு வந்த சுருடையனி ரக 2ளயில் ஈடுபட்ரு கடையைச் சேத மாக்கினர் . கசீர் என்பவர் காயப்ப ருத்தப்பட்டார். துப்பாக்கிப் பிரயோ கமும் செய்யப்பட்டது .இச் சம்பவத் தில்ை புத்தளம் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.
23 O 6 89 (of G és a f)
யாழ்ப்பாணத்தில் சிரில் சுவாம்பி ள் 2ள என்பவர் இனந்தெரியாதநப ர்களில்ை அவரது விட்டிலிருந்து கட த்திச் செல்லப்பட்டார்.
வேலைநிறுத்தம் செய்துவரும் இ . G LI fT , 8F ஊழியர்கள் 23 O 6, 89

Page 13
24
இற்குள் வேலைக்குத் திரும்ப வேன் ருமென்றும், இல்லையேல் தாமாகவே வே 2லயிலிருந்து விலகியவர்களாககரு தப்படுவர் என அரசாங்கம் அறிவி த்துள்ளது.
இலங்கை-இந்தி" ஒப்பந்தம் ஏற்பட் டபின் அமைதி வழிக்குத் திரும்பிய தமது உறுப்பினர்களில் 84 பேர் சக இயக்கங்களாலும், இலங்கை, இந்திய இராணுவத்தினராலும் கொல்லப்ப ட்டுள்ளதாக ஈரோஸ் அறிவித்துள்ளது.
வவுனியா ஓமந்தையில் நடந்த புலி கள்-இந்தியப்படை, தொண்டர்படை மோதலில் 25 புலிகள் கொல்லப்ப ட்டுள்ளதாகவும், மோதல் தொடர் நீது நடைபெறுவதாகவும் அறிவிக்க ப்பட்டுள்ளது.கொந்தக்காரன் குளத் தில் நடந்த மோதலில் சிவா, ராம கிருஉ$னன், கார்த்திக், பூட்டோன், அரசன் ஆகிய 5 உறுப்பினர்களும், இன்னெரு மோதலில் சுதா, பன ஆ கிய உறுப்பினர்களும் கொல்லப்பட் டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
24。06。89 (வீரகேசரி)
தெல்லிப்ப2ளச் சந்தையிலிருந்து கே.சின்னராசா என்பவர் இனநீ தெரியாதோரால் கடத்திச் செல் லப்பட்டார். பின்னர் அவரது சட உம்மாவிட்டபுரத்தில் கன்டெருக்க LJU -- E
அவசரகாலச்சட்டம் மீண்டும் அமுலு க்குக் கொண்டுவரப்பட்டபர் இது வரை 60 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். அவசரகால விதிகளின்கீழ் 60)éħas T Go To9g Golfgy mr u 2a u iġar மல் நீன்ட காலத்திற்கு தடுத்து வைக்க முடியும்,
வடக்கு, கிழக்கிலிருந்து இந்தியஅமை திப்படை விலகுவது தொடர்பாக ஒரு உறுதியான கால அட்டவ 2ண இணங்கப்படுகின்ற அதேவே 2ள விரு தலைப்புலிகளுக்கெதிரான ஆயுதநட வடிக்கைகளை இந்திய அமைதிப்படை நிறுத்தினல் நிச்சயமாக தமது யுத்த நிறுத்தத்தினே இந்திய அமைதிப்படை க்கும் நீடிப்பது குறித்து விருத லேப் புலிகள் பரிசீலிப்பர் என ஐனபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்
25. 06 • 89 (Qsp (35g ps)
மண்கும்பானைச் சேர்ந்த வை. கன கலிங்கம் என்பவர் இனந்தெரியா தோரால் வெட்டிக் கொலைசெய் யப்பட்டார்.
நெருங்கேணி கிராமிய வைத்தியசா
லையில் கடமைபுரியும் டாக்கர் பரமகுரு கடத்தப்பட்டுள்ளதாக அவ ரது மனேவி இந்தியப்படை முகா மில் முறையிட்டுள்ளார்.
வேலைநிறுத்தத்தை மீறி மாத்தறை ப்பகுதியில் தனியார் பஸ்கள் சேவை யீவிருபட்டதைத் தொடர்ந்து மாத் தறை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்ல ப்பட்டார்.
ஒவ்வொரு மாகாணசபைகளுக்கும் உட்பட்ட இ.போ.ச டிப்போக்க ளில் பணியாற்றும் ஊழியர்களது விப ரங்களை அவ்வப்பகுதி இராணுஇ னே
ப்பாளர்கள் சேகரித்து வருகின்ற
னர்.
வவுனியா- மன்னர் வீதியில் உள்ள15 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட தைத் தொடர்ந்து பல குரும்பங் கள் நெற் சந்தைப்படுத்தம் சபைக் கட்டிடத்தில் தஞ்சமடைந்துள்ளன.

26 - 06 . 8 9 (ofu G sgfps)
நெல்லியடியில் ஜோசப், சந்திரன், ஜோன்ஸன் என்ற ஈரோஸ் உறுப்பி னர்கள் இனந்தெரியாதோரால்கட த்தப்பட்டுள்ளனர்.
கந்தரொடையில் ஆர். கணேசகுமா ர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட் டார்.
கைதடியிலும், வளலாய் இடைக்காட் டிலும் பலக் விசார Cணக்கென இந் திய இராணுவத்தால் கட்டிச் செல் லப்பட்டனர்.
நாகர்கோவிலில் முருகேசு, பத்திர ராஜா என்ற இருவர் இந்தியப்ப டையினரால் சுட்டுக் கோல்லப்பட் டனர்.
ஒரு இயக்கத்தை இன்னெரு இயக்க த்திற்கெதிராகத் தா ன்டிவிட்கு இறு தியில் எல்லா இயக்கங்க 2ளயும், போராளிகளையும் அழிக்கும் பேரி னவாதத்தின் ஆழ்சிகளுக்கோ அல்லது ஆசியாவில் தேசிய விமோசன இய க்க, அணிசேரா இயக்கக் கோட் டையைத் தகர்த்து இந்து மகாசமுத் திரத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநா ட்ட ஏகாதிபத்தியம் பின்னும் சதிக ளுக்கோ இரை யாகாமல் அனைத்து இயக்கங்களும், போராளிகளும் விழி ப்புடனிருக்க வேண்ருமென முற்போ க்கு எழுத்தாளர் சங்கம் கோரிக் கை விருத்துள்ளது.
27 06 , 89 (வீரகேசரி)
அத்தியாவசிய தேவையொன்றில் ஈரு பரும் அரச அதிகாரியை அவர்கட மையைச் செய்யாதிருக்க அல்லது ஏதாவது அரசியல் கட்சி அல்லது தொழிற்சங்கத்தின் உறுப்பினர் அல்
25
லது பதவி வகிக்கும் எவரையும்அதி லிருந்து விலகுமாறு கோரும் எழு த்து அல்லது வாய்மொழி மூலம்மர ணபயமேற் பருத்தும் எந்த ஒருவருக் கும் மரணதண்டனை விதிக்கப்படும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது .
2 9 0 6 . 8 9 (ofy G sg psi)
தமிழீழ விடுதலைப்புலிகளும், இலங் கையரசாங்கமும் தமக்கிடையிலான பகைமைகளை முடிவுக்குக் கொண்டு வந்து பிரச்சினேக 2ளப் பேசித்தி ர்க்க உடன்பட்டுள்ளனர். புலிகள் தமது யுத்த நிறுத்ததை இலங்கை யரசாங்கத்திற்கெதிரான தமது பகைமை நடவடிக்கை 2ள நிறுத்தி வைக்கும் ஒன்முக மாற்றிக் கொள்ள தீர்மானித்திருப்பதாகவும், தீர்க்க ப்படாத அனைத்துப் பிரச்சினைக ளையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தீர்மானித்திருப்ப தாகவும் எல். ரி. ரி. ஈ சார்பில் அன்டன் பாலசிங்கம் அறிவித்திருக் கிரர் , எல். ரி. pf. FFußi (p.6s2ar
அரசாங்கம் வரவேற்றிருப்பதாகவும், இனிவருங் காலத்தில் அரசாங்கம்
எல். ரி. ரிஈக்கெதிரான எல்லாப் பகைமை நடவடிக்கைகளையும் முடி வுக்குக் கொண்ருவரும் என்றும்க மீத் அரசாங்கத்தின் சார்பில் தெரிவித் தார். பேச்சு வார்த்தைகள் தொ டர்பாக பத்திரிகையாளர்கள் கைத் தொழில் அமைச்சரிடம் "தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டதா?
என்று கேட்டபோது " பேச்சுவார்
த்தை யில் தமிழீழக் கோரிக்கையை அவர்கள் வைக்கவில் 2ல" எனப் பதி லளிக்கப்பட்டது .
கொக்குவிலி நடைபெற்ற துப்பா க்கிப் பிரலோகத்தில் குலேந்திரா, குகனேஸ்வரன் ஆகியோருடன் இள் ைெருவரும் கொல்லப்பட்டார்.

Page 14
『 チエ
一

Page 15
28
அரசு , பொலிஸ், தபாற்துறை போலவே இங்குள்ள தெர்லே க்காட்சிச் சேவைகள் சிலவும், பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவும் புதிய நாளிகளுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இவை வெளிநாட்டவர்களில் சிலர் கூடிய வசதிகளோடு இங்கு வாழ்வதையும், வெளிநாட்டவர்களில் சிலர் செய்யும் குற்றங்க 2ளயும் அனைவருக்கும் பொதுவாகப் பெரிதுபடுத்தி வெளிநாட்டவர்களுக்கெதிரான எதிர்ப்பை வளர்க்க உதவுகின்றன.
இப்படி நாஸிகளே ஆதரித்துக்கொண்டும், நாளிகளை எதிர்ப் பவர்களை ஒருக்கிக்கொண்டும் நாளிகள் வளர்ந்து வருகிறர்களேயென்று ஆகும் வர்க்கம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. தங்களது சீரழிந்த முதலா ளித்துவக் கொள்கையாலும், அபரிமித ஆயுத உற்பத்தி, விற்பனையினுலும் ஏற்பட்டு வரும் பிரச்சினேக 2ளயும், வேலையில்லாத் திண்டாட்டங்களையும் சமாளிக்க முடியாமல், இவற்றினல் விரக்தியடைந்து தெருவுக்கு வரும் இளே ஞர்களை வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் வெளிநாட்டவர்க ளேயென்று காரணம் காட்டி அவர்களை நாளிகளுடன் சேர ஊக்கப்படு
த்தி வருகிறது.
இந்த நிலைமைகளிறல் வேகமாக வளர்ந்து வரும் புதிய நாளிகளின் அராஜகம் அளவுக்கதிகமாகப் போகும்போது, தாமாகத் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் மேற்கு ஜேர்மனி யே நிரந்தரம் எனக் கற்பனை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டவ ர்களும், அகதிகளும் விரைவில் தங்களுடைய நாடுகளுக்குப் பறந்துபோக ப்போகிறர்கள். எனினும் இந்நாட்டின் அரச ஒடுக்குமுறைகளும், நாவிகளின் பாசிசமும் தங்களுக்கெதிரான சக்திகளையும் வளர்த்துவிடுமென்பதால் பல புரட்சிச் சக்திகள் ஒன்றிணைந்து பலமுடன் பாசிசத்தையும், அராஜ
 

29
கத்தையும் அடியோடு அழித்தொழித்து மனிதத்தை நிலைநாட்டப்போவது நடக்க முடியாத ஒன்றல்ல.
படங்களுக்கான விளக்கங்கள்
O 1 a
O 2'
O3:
அகதிகளை விரட்ரு", "வெளிநாட்டவர்க Cள விரட்ரு என்ற கோசங்
களுடள் ஊர்வலமாகச் செல்லும் ஸ்கின் கெட்" என்ற நாசிக்கும் பலை ஒரு பெண் ஆத்திரத்துடன் விரட்டியடிக்க முயற்சிக்கிறர் .
நாசிக் கும்பலில் ஒன்றன எப். ஏ.பியின் வெளிநாட்டவர்களுக்கெதிரா ன சுவரொட்டிகளில் ஒன்று. மேற்கு குஜர்மெனியில் இருக்கும் தருக்கி யர் தமது பணத்தைச் சுருட்டிக் கொண்டு போவதாக சத்தரிக்கிறது .
நாசிக் கும்பலில் ஒன்றன என்.பி. டியின் வெளிநாட்டவர்களுக்கெதிரான இனத் துவேசத்தைக் கக்கும் சுவரொட்டிகளில் ஒன்று. ஜேர்மெனியப் பெண்கள் கறுப்பர்களே (வெள்ளையரல்லாதோரை) திருமணம் செய்வ தோ, அவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருப்பதோ ஜேர்மன் இனத்தைப் கருகொலை செய்யும் செயலுக்கு ஒப்பானதாகும் எனக்குறி ப்பிடப்பட்டுள்ளது .
04, 05 - நாசிக்கும்பக்கும், அராஜகத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராகஇய
ங்கும் அன்ரிபா என்ற இயக்கத்தினரின் சுவரொட்டிகளில் இரண்டு . நாசி க Cள முறியடிப்போம் எனக் குறிக்கிறது.
நாளிகளின் சின்னமும், ஜேர்மன் அரசாங்கத்தின் சின்னமும் வரையப்பட்டு ள்ளன. நாளிகளும், ஜேர்மன் அரசும் நட்புறவைக் கொண்டிருப்பதைக்குறி
க்கும் இப் படம் அராஜகத்தற்கும், பாசிசத்திற்கும் எதிரான இயக்க மொன்றிறல் வெளியிடப்பட்டதாகும்.

Page 16
இ2க்கிஉச்சநீதிப்பு
e ۔ کسی بستی نسیج
இலக்கியச் சந்திப்பிள் நான்காவது தொடர் 10, 05 , 89 இல் ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. இச் சந்திப்பில் சிந்த 2ன, புதுமை, வெகுஜனம், நமது குரல், தா ன்டில், தேனி ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுக்ககும், வாசகர்களும், இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுமாக சுமார் 80 க்கும் அதிகமானேர் பங்கு பற்றினர் வண்குத்திப்பூச்சி, கலை விளக்கு , ஏலையா சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில் 2லவழக்கமாக இலக்கி யச் சந்திப்பில் பங்குபற்றுபவர்களேவிட அதிகமான புதியவர்களையும் காணக்கடியதாயிருந்தது.
இலங்கையில் உயிர் நீத்தவர்களே நினைவுகூர்ந்து மெளனஅஞ் சலி செலுத்தப்பட்டபின் நிகழ்ச்சிகள் வரவேற்புரையுடன் ஆரம்பமாகின. இதனைபடுத்து சுருக்கமான சுய அறிமுகத்தின் பின் வாசகர்கள் விமர்சன ங்கள் ஆரம்பமாகின. இதன்போது இடம்பெற்ற சில விமர்சனங்கள்
ஏலையா 17வது இதழில் பேச்சுவார்த்தை என்ற ஆசிரயர் தலையங் கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எ லேயா இதழின் பின் அட்டையில் எந்த ஈழ த்தரசியல் இயக்கத்திற்கும் சார்பானதாகவோ, எதிரானதாகவோ ஏலையா இல்லை எனக் குறிப்பிட்டுவிட்டு அதற்கு முரணுக எழுதுகிறர்கள் ஒரு இயக்கத்தைப் பற்றி மட்டுமே இவர்கள் எழுதுகிரர்கள். ஏலேயாவில் வெளியாகும் ஆக்கங்களை எழுதும் ஆக்கதாரர்கள் இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றுவதில்லை - வேலாயுதம்
நமது குரல் 15ஆவது இதழில் வெளியான தண்டனை என்ற சிறுகதையில் கணவ னே மனைவி மாடியிலிருந்து தள்ளிவிழுத்திக் கொலை செய்வதாக முடிவு சொல்லப்பட்டுள்ளது. இது பிற்போக்குத்தனமான முடிவாகும். இக் கதாசிரியரின் எல்லாக் கதைகளிலும் பிரச்சினைக்குரியவர்கள் செத்துவிட் டால் தீர்வு கிடைத்துவிடும் என்பதாகவே காட்டப்படுகிறது" - ராஜினி, pl Of T
"புதுமை இலக்கம் இரண்டில் சோசலிம்ை வந்தால் மாத்திரம் பெண்ண டிமை அக்ன்றுவிடுமா? என ரஞ்சனி எழுதியிருக்கிறர் பெண்களும் சமுதாய மாற்றத்திலும், பொருளாதார உற்பத்தியிலும் பங்கெடுப்பதன் மூலமேபெ ன்விடுதலைக்காகப் போராட முடியும். மார்க்சிச லெனினச பாட்டாளி வர்க்கக் கட்சியில்தான் ஆண், பென், பேதத்தைக் காணமுடியாது" -அரிய pT rref irr

31
ஏலேயா 15ஆவது இதழில் பென்விருத லே பற்றி மூன்றாவது இலக்கியச் சந்திப்பில் புதுமை ஆசிரியர்கள் குழப்பமாகப் பேசி பரபரப்பை ஏற்ப ருத்தினர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. புதுமை ஆசிரியர்கள் சரியான கரு த்துக 2ளத்தான் சொல்லியிருந்தார்கள். ஏலேயா ஆசிரியர் குழுவைச் சே ர்ந்த முருகதாசன்தான் பென்களுக்கு நகைகளில்தான் ஆசை என்பதுபோ லக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் பென் விருத லே என்பது வீட்டுக்குள் தான் என்பது போல அவர் தனது கட்டுரையில் எழுதியு ள்ளார் . --உமா
பங்குனி மாத சிந்தனை இதழில் பெண்கள் ஆண்களுக்கெதிராகப் போ ராடக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் முதலில் ஆண்களோ ரு போராடித்தாள் அமைப்பாக வேண்டியிருக்கிறது வைகாசிமாத தேனி இதழில் பெண்க ளேப் பற்றிய கட்டுரைகளில் திருமணமாகாத பெண்கள், விதவைக 2ளப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவி 2ல - மங்கை யற்கரசி
சிந்த 2ன சஞ்சிகையில் மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை வரும் நேர த்தில் கொல்வின் ஆர் டி சில்வா மறைந்துவிட்டார் என்று எழுதப்பட்டுள் ளது. சிரிமாவின் ஆட்சியில் தமிழ் மொழிக்கு பாதுகாப்பாயிருந்த 29வது சரத்தை நீக்கும்போதே கொல்வின் ஆர் டி சில்வா மறைந்து விட்டார். இப்படிப்பட்டவருக்கு சிந்தனை அஞ்சலி செய்கிறது" - இந்திரன்
நமது குரல் 16ஆவது இதழில் வெளியான தாலியா, வேலியா என்ற விக்னபாக்கியநாதனின் கட்டுரை குழப்பமாகவும், பிற்போக்காகவும் உள் ளது. தனது ஆக்கங்களுக்கான விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க முடியா மல்தான் அவர் கடந்த இலக்கியச் சந்திப்பிலும், இந்த சந்திப்பிலும் கல நீது கொள்ளாமல் நொண்டிச் சாட்டுக 2ளச் சொல்லித் தப்பிக் கொள் கிரர். முதலிரண்டு இதழ்களிலும் நல்ல விடயங்களைத் தந்த புதுமை மூன்று. வது இதழில் கேள்வி, பதில் என்று விளையாட்டுத்தனமான விடயங்க 2ளப் புகுத்தி தரத்தைக் குறைத்துள்ளது. மற்றைய இயக்கங்க ளேக் கண்டிக்கும் வெகுஜனம் சஞ்சிகை ஈ.பி.ஆர்.எல். எவ்வில்ை செய்யப்படும் கொலை க 2ளயோ ஏனையவற்றையோ சுட்டிக் காட்டவில் 2ல - செல்வராஜா
தாண்டில் 17ஆவது இதழில் வெளியான சிவத்தின் ஈரமான பாறைகள் என்ற கவிதை தரமாக உள்ளது. இக் கவிதையில் எங்கள் பூமியை விற்று ஏனடா போர்க் கப்பல்கள் வாங்குகிறீர்கள் என்ற வரிகள் இடம் பெற் றுள்ளன. தொழிலாளர்களுக்கென்று எந்த நாடும் இல்லை. இந்த வரிக எால் கவிதையின் தரம் குறைக்கப்படுகிறது" - சந்து உ$
தனிநபரைப் புகழ்ந்து பேசி சமுக முன்னேற்றத்தை வளர்க்க முடியா து .நாங்கள் மலையகப் போராட்டத்தை மழுங்கடித்த குற்றத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்" - பத்மமனேகரன்

Page 17
32
புதுமை இலக்கம் இரன்டில் குர்க்கா, பஞ்சாப் சிறுபான்மை இனம் இல ங்கையில் இன்னொரு சிறுபான்மை இனத்தின் போராட்டத்தை நசுக்கப்பய ன்படுத்தப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது. இப்படி எழுதி இவர்கள் பிர ச்சினையைத் திசை திருப்புகிறர்கள் - சுதன்
இப்போது வரும் அநேகமான கதைகள் சமுதாயத்தில் வெகு அருமை யாக, "நடக்கின்ற பிரச்சினைகளைத்தான் கொண்டிருக்கின்றன. புகைத்தல் உடல் நலத்திற்கு கெருதி என்று சிகரெட் பெட்டிகளில் எழுதியிருப்பது போல் இனிமேல் சில கதைகளைப் படித்தால் கெடுதல் என்று எழுதவே ன்ரும் போல் தெரிகிறது. " - சிவராஜா
புதுமை இலக்கம் மூன்று வாசிக்க வேண்டும் என்ற தன்மையை ஏற்படுத் துகிறது. கேள்வி, பதில் நன்றக உள்ளது. அதிகமான பத்திரிகைகள் கேள்வி பதிலை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன." - குமாரசாமி
இங்கு வெளிவரும் சஞ்சிகைகளை நோக்கும்போது கவலையாயுள்ளது. சமுதாயத்தை முன்னுேக்கி கொண்டு செல்ல வேண்டிய சஞ்சிகைகள் பின் னேக்கி இழுத்துக் கொன்டிருக்கின்றன. சமுதாயத்தில் உள்ள முரண்பாடுக 2ள ஆய்வு செய்து நிரந்தரமான, உண்மையான தீர்வைத் தேருவதுதான் இல க்கியம் கலை என்பது கலைக்காக அல்லாமல் மக்களுக்காக இருக்க வேண்டும் இன்றும் கட மக்களுக்காக-பாட்டாளிகளுக்காக -க லைகள் இல் 2ல வெறும் தனிநபர் முரண்பாடுகளாகவே இருக்கின்றன - கலைச்செ ல்வன்
இலக்கியச் சந்திப்பு ஒவ்வொரு முறையும் வெறும் விவாதத்துடனேயே முடிவுறுவது பிரயோசனமற்றது. எனவே ஒரு செயல் திட்டத்தை உருவா க்க வேண்டும் - சிரீரங்கள்
காரசாரமாக நடைபெற்ற வாசகர் விமர்சனங்கள், கருத் துப் பரிமாறல்களின் பின் வழமைபோல் பென்விடுதலே பற்றியும் குரல் கள் எழுப்பப்பட்டன. "பெண்களுக்கென தனி இயக்கம் வேண்டும், பிர தான எதிரிக்கெதிரான போராட்டத்திற்குத்தான் ஸ்தாபனம் அமைக்கப் பட வேண்டும்", "ஆண்கள் தான் பென்களின் பிரதான எதிரி எனக் கரு துவது தவறு", "பெண்ணடிமையால் ஆண்களும் பாதிக்கப்படுகிறர்கள்,
பெண்ணடிமையில் பெண்களும் பங்கு வணிக்கிரர்கள்", "ஆண், பெண் என இரண்டு பிரிவாகப் போராருவது போராட்டத்தை நசுக்கவே வழிசெ ய்யும்", "ரஉ$யாவில்கூட முழுமையான பெண் விடுதலை இல் லே போன்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
மேற்கு ஜேர்மனியில் தமிழர்களால் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் கல்விச் சேவை இலங்கையின் முதலாளித்துவக் கல்வி

33
யையே இங்கேயும் பிள்ளைகளுக்குத் திரிக்கிறது என்று சிறிரங்கன் தெரிவி த்தார்.
தங்களுக்கான விமர்சனங்களுக்கு சஞ்சிகையின் ஆசிரியர்கள், ஆக்கதாரர்கள் பதலளிக்கையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாங் கள் ஏற்கிறேம். ஏனெனில் அது மக்கள் முச்சு விட சந்தர்ப்பத்தை யளிக்கி றது என சிந்த னே ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வாசுதேவா கூறினர்.
இந்த முச்சு விரும் சந்தர்ப்பமே புரட்சியை மழுங்கடிக்கும் காரணியாக இருக்கிறது என்று தாண்டில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சிவசோதி தெ ரிவித்தார். "எழுத்துப் பிழைகளாலேயே கருத்துப் பிழை வந்துவிடுகிறது . அனைத்து வாசகர்களேயும் கவர்வதற்காகவே கேள்வி, பதில் பகுதியை ஆரம்பித்தோம். இந்தப் பகுதியை படிப்பவர்கள் மற்றப் பகுதிகளையும் படிப்பார்கள்" என்று புதுமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பாரதிதாசன் ராகவன் ஆகியோர் கூறினர்கள். வாசகர்களைக் கவர்வதற்காக எழுதக் கூடாது உண்மையான வாசகர்கள் சரியான விடயங்க 2ள தாங்களாகவே தேடி வாசிப்பார்கள். எனவே கவர்வது போன்ற முன்றந்தரமான பகுதி கள் தேவை யில் Cல என க 2லச் செல்வன் தெரிவித்தார். எனக்கு ஆன் கள் மேலிருக்கும் வெறுப்பையும், ஆத்திரத்தையுமே எனது கதைகளில்ஆன் க 2ளக் கொலை செய்வது மூலம் தீர்த்துக் கொண்டேன்.இனிமேல் இப் படியான முடிவுகளே கதைகளில் எழுத மாட்டேன்" என தண்டனை என்ற சிறுகதையை எழுதிய நிருபா தெரிவித்தார். "எனக்கும் இப்படி ஆண்கள் மேல் ஆத்திரம் இருக்கிறது நிருபா கதைகளில் சிலரைத்தான் கொன்ற ர் நானென்றல் பல பேரைக் கொன்றிருப்பேன்" என நமது குரல் ஆசிரி யர் தேவிகா கூறினர்.
இதனையடுத்து சமூக மாற்றத்திற்கான எழுத்தாளர்களின் பங்கு என்ற கருத்திரங்கு நடைபெற்றது. ப.குமாரசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்டுரைகள் பற்றிய கருத்துகளுடன் கருத்தரங்கு ஆரம்பத் தது. பார்த்திபனின் கட்டுரை பிரச்சார இறக்கியத்தையே பிரதிநிதிப்ப ருத்துவதாகத் தெரிவித்த கலைச் செல்வன் மேற்குநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையின் சமூக மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடி யாது. யாருக்காக எழுதுகிறேம் என்பதில் தெளிவிருக்க வேண்டும். மேற் குநாடுகளில் அகதிகளாக இருப்பவர்கள் மத்தியதர வர்க்க, குட்டி முத லாளிகளே. இவர்களுக்காக எழுதி புரட்சியை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே மேற்கு நாடுகளில் இருப்பவர்கள் செய்யக் கூடியது இங்கிருக் கும் முற்போக்காளர்க 2ளயும், புத்திஜீவிகளேயும் ஒன்றிணைப்பதுதான். என்ற கருத்தை விபரிக்கார் "இங்கே எழுதுபவர்கள் எல்லோரும் சுய விளம்பரத்திற்காகவே எழுதுகிறர்கள்" என்று வினிலோகன் கறினர்,

Page 18
34
கருத்தரங்கின் பின் நூ ல் விமர்சனம் இடம் பெற்றது. விக்கு பாக்கியநாதனின் கவிதைச் சோலை " என்ற கவிதை தொகுப்பும் இல க்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு வி நிர்கிக்கப்பட்ட நிகழ் ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தாலும் பலர் தெரிவித்த கருத்துகளின் பின் விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில் லே "தனது கவிதைத் தொகு ப்பு விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை முன்பே அறிந்திருந்தும் இலக்கியச் சந்திப்புக்கு அவர் வரவில்லை. எனவே கவிதை ச்சோலையை விமர்சிக்க வேண்டாம்", 200 வருடங்களுக்கு முன்பிருக்க வேண்டியவர் இப்போதிருந்து கவிதைசைச் சோலையை எழுதியிருக்கிறர் 1, பல்கலைக்கழகத்றிக்குள் சிலவேளைகளில்தான் அறிவாளிகள் போவதுண்டு போன்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. எனவே பார்த்திபனின் ஆண்கள் விற்பனைக்கு நாவல் மட்டும் விமர்சிக்கப்பட்டது. "இந்தச் சமுதாயத்தில் பெண்களாலும் தனித்து வாழ முடியும் என்பதை வேதா, பத்மா பாத்திரங்கள் நிரூபிக்கின்றன. பெண் விருத லே என்றெல் லாம் பேசி, எழுதிவிட்டு தங்களுடைய சொந்த வாழ்வில் தலைகீழாகவா ழ்பவர்களை தவபாலன் பாத்திரம் சித்தரிக்கிறது. கதையில் பல சொற் பஐழகள் உள்ளன. கதையில்வரும் தவபாலன் பாத்திரம்போல் எழுத்தில் மட்டும் நில்லாது கதாசிரியர் சொந்த வாழ்விலும் எழுதியதைப்போல் வாழ்ந்து காட்ட வேண்டும்" - நிருபா
நாவலில் வரும் கனகசுந்தரம் என்ற பாத்திரம் திணிக்கப்பட்ட பாத்தி ரமாகவே உள்ளது. இவர் மேல் பரிதாபமேற்பட வேண்டுமென்பதற்காக அன்னபூரணம் கொருமைக்காரியாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இதேவேளை வீட்டு வேலைகளையெல்லாம் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது ஆரூதிக்கத்தை வெளிக்காட்டும் பல சம்ப வங்கள் கதையில் வருவதால் பாரதி என்ற பாத்திரம் பார்த்திபன்போ ல்தான் தெரிகிறது" - ரஞ்சனி
வழக்கமான சீதனக் கதைகளில் படித்த பெண்களோ, பட்டதாரிப்பென் களோதான் வருவார்கள் .ஆனல் இந்த நாவலில் தொழிலாளப் பென் 2ண முக்கிய பாத்திரமாகக் காட்டியுள்ளது. சீதனத்தால் பென்கள் மட்டுமல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிரர்கள், பெண்கள் தங்க 2ளத் தாங்களே சீதனத் தைக் கொடுத்து விலைபேச வேண்டுமா என்ற நல்ல கருத்துகள் சொல் லப்பட்டுள்ளன. நாவலில் குறிப்பிட்டுள்ளது போல் மதில்களும், வேலிகளும் பாதைகளையல்ல, காணிக ளேத்தான் பாதுகாக்கின்றன - உமா
நிரஞ்சன் என்ற பாத்திரத்தைப் பார்த்திபன் தானக நினைத்தாரோ தெரியவில்லை, நாவல் முழுவதும் அவர் ஆண்களே இழிவாகவே பார்த்துள் ளார். பல இடங்களில் தமிழ் பிழைபிழையாக எழுதப்பட்டுள்ளது" -இந்திரன்

35
பார்த்திபனின் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு என்ற இரண்டு நாவல்களுமே சமாந்தரமான பிரச்சினேக 2ளத்தாள்கொ ண்டிருக்கின்றன . சீதனப் பிரச்சினை மத்திய தர வர்க்கத்திலேயே இருக்கி றது. அடிமட்டத்தில் இருப்பவர்களிடம் இல் லே நாவலி சரியான தீர்வு சொல்லப்படவில் லை நாவலின் ஓரிடத்தில் ஆம்பிளேயன் பொறுக்கியள் என்ற வசனம் வருகிறது. இது தேவைதான? இன்னேரிடத்தில் பணக்காரர்க குக்கும் ஏதோ தஉ$டம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநாவ லில் வரும்க்ரீபிாத்திரம் தேவையற்ற கதாபாத்திரமாக உள்ளது. பண க்காரர்களிடம் குவிந்துள்ள பணம் பணமில்லாதவர்களிடம் போய்ச்சேரு கின்றது என்ற வகையில் சீதனம் வாங்குவதை நான் ஆதரிக்கிறேன் - REலோகன் - "நாவலின் முடிவு அவசரப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. கதையில் ஆண்பாத்தி ரங்களான தவபாலனும், நிரஞ்சனும் திருமணம் செய்துவிட்டார்கள். ஆனல் பத்மாவும், உமாவும் யாராவது தங்க ளே மணமுடிக்க வரலாம் என்றுகறு வது அவர்கள் ஏக்கமாக இருப்பதுபோல் சித்தரிக்கிறது - செல்வராஜா
"நாவலின் பின் அட்டையில் அடுத்த வெளியீடு அம்மா பாவம் என்றுபோ ட்டிருப்பது வியாபாரத் தன்மைபோல் தெரிகிறது" - சுதன்
பார்த்திபனின் கதைகளில் நல்ல நகைச்சுவையும் இருப்பதைக் குறிப்பிட வேண்டும் - சிவராஜா
நூ ல் விமர்சனத்தையடுத்து, சிறந்த கட்டுரை, கவிதை, சிறு கதைகளுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது .கொலண்டில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் நடுவர்களாக இருந்து இவற்றைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
புதுமை இலக்கம் ஒன்றில் வெளியான கலப்ஜா நகர் என்ற கவிதைக்காக ராகவனுக்கும், தா ன்டில் கலம் 12இல் வெளியான 'காமூமற் போனவர்கள் பற்றிய அறிவிப்பு என்ற கவிதைக்காக ரத் திக்கும், தாCண்டில் கலம் 15இல் வெளியான அவர்கள் " என்ற கவிதை க்காக காங்கேசன் கோவிந்குமாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கட்டுரைத் தேர்வுகளின்படி தாண்டில் கலம் 13இல்வெளி யான "மாக்சிக்ம் சழ்க விஞ்ஞானம்" என்ற கட்டுர்ைக்காக பிடலுக்கும் தூண்டில் கலம் 11இல் வெளியான சமூக மாற்றமென்பது மனமாற் ற மா? " என்ற கட்டுரைக்காக உமாவுக்கும், தேனி தை இதழில் வெளி யான "ஈழப் போராட்டம் ஒரு நோக்கு என்ற கட்டுரைக்காக ஆதவனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறுகதைத் தேர்வுகளின்படி ஏலேயா இதழ்15இல் வெளி

Page 19
யான மாற்றம் எப்போது? என்ற சிறுநதைக்காக டானியலுக்கும், சிந் தனை கார்த்திகை இதழில் வெளியான ஒரு அம்மாவும் அரசியலும் என்ற சிறுகதைக்காகவும், தேனி பங்குனி இதழில் வெளியான மனைவி இறக்குமதி என்ற சிறுகதைக்காகவும் பார்த்திபனுக்கும் பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆக்கதாரர்களுகான ஊக்கம்தான் இந்தப் பரிசளிப் பின் நோக்கம் என்று பரசளிப்பை வரவேற்பவர்கள் கருதுவார்களாயின் அதை நான் அவமதிக்கவில்லை என்னுடைய எழுத்து சமூக மாற்றத்திற்கா ன பங்களிப்பைச் செய்கிறதோ இல் லையோ, என்னுடைய எழுத்துக ளேபரி சுகளால் மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில் 2ல என்று கறி பார்த் திபன் பரிசை வாங்க மறுத்துவிட்டார்.
இது பெறுமதியான சன்மானமல்ல, எமது அன்பின் வெளிப் பாடே என்று குமாரசாமியும், "இலக்கியச் சந்திப்பின் செயற்குழுவில் இருந்தவர் பரிசளிப்பு நிகழ்ச்சி இருக்கிறதென்று தெரிந்தும் முற்கட்டியே இக் கருத்தைத் தெரிவிக்காமல் இப்போது பரினை வாங்க மறுப்பது தவறு என்று வேலாயுதமும், "இந்தக் கருத்து இந்தச் சந்திப்பின்போ தான கருத்துப் பரிமாறல்களின்போதும் வந்திருக்கலாம். எனினும் பார்த் திபன் பரிசை வாங்காவிட்டால் இதுவரை பரிசு வாங்கியவர்களையும் கொச்சைப்படுத்துவதாகும்" என்று எயினிலோகனும் கூறியும் பரிசு வாங்கப் படவில் லே இலக்கியச் சந்திப்புக்கு வந்திராத ரத்தி, பிடல் ஆகியோரு க்கு வழங்கப்பட்ட பரிசை அவர்கள் சார்பில் பெற்றுக்கொண்ட சிவ சோதி "பரிசளிப்பு பற்றிய பார்த்திபனின் கருத்துத்தான் தாண்டிலின் கருத்தும், பரிசுக்குரியவர்களின் கருத்தை யறியாமல் அவர்களின் பரிசை நிராகரிக்க முடியாததால் இந்தப் பரிசை வாங்கி அவர்களுக்கு அனுப் பி வைப்போம். அவர்கள் இதை மறுத்து திருப்பியதுப்பினல் மறுபடி இல க்கியச் சந்திப்புக் குழுவிடம் பரிசுக 2ள ஒப்படைப்போம்" என்று கூறி னர்.
நன்றியுரையுடன் நான்காவது இலக்கியச் சந்திப்பு முடிவடை ந்தது அடுத்த இலக்கியச் சந்திப்பை செப்ரெம்பர் மாத இறுதிபகுதியில் பிராங்பேர்ட் நகரில் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டதுடன் அதற் கான செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது .
இதுவரை நடைபெற்ற இலக்கியச் சந்திப்புகளைவிட நான் காவது இலக்கியச் சந்திப்பில் முன்னேற்றம் தென்பட்டது. இதே போல் வின் ஆடம்பரங்களைத் தவிர்த்தும், சரியான ஒழுங்குமுறையிலும், அவசிய மான நிகழ்ச்சிகளைச் சேர்த்தும் ஐந்தாவது இலக்கியச் சந்திப்புநடை பெற வேண்டுமென்பது பலரின் எதிர்பார்ப்பு.

37 (12 ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஆசிரியர் த லேயங்கம் உண்மைகளைச் சுட்டிக் காட்டுவதால் கொஞ்சம் கசப்பாகவிருந்தாலும் நியாயமாகத் தெரிகிறது.ஆனல் எத்தனைபேரின் காதுகளில் விழும் என்பதுதான் கேள்விக்குறி. பல பத்திரிகைகள் ዚDጫ)ዐወ (ሀ)5 மாகத் தாக்கி வாசகர்களைக் குழப்பும் வேளையில் து ஸ்டில் துணிந்து உண்மைகளே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நூ றன்பேர்க் ப.வி. சிரிரங்கள்
சிவத்தின் "திறந்த புத்தகம் என்ற கவிதையில் நாம் முதலில் படிக்க . . . . " என்று தொடங்கும் கடைசி இரண்டு பந்திகளும் மேலதிகமாகச் சேர்க்கப்படாதிருந்திருந்தால் அக் கவிதையின் உயிர்வாழ் காலம் நீண்ட தாக இருந்திருக்கும்.
சுவிஸ் p To gigini
இல் }
LSTSL SkSkS LASTeAL MSeSe TTTMS STSTS SLLTTkS LLLSkS
இக் கட்டுரை சீறவில் இன்றுள்ள பிரச்சினைகள் பற்றிய முடிவான gífuotr னங்களைக் கொண்டதல்ல. கிடைத்துள்ள தகவல்களைக் கொண்டு எழுதப்ப ட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரையே. எனினும் கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் அரச ஒருக்கு முறையாளர்களுக்கெதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை சீன அரசு காட்டுமிராண்டித்தனமாக ஆயிரக்கணக்கான வர்க 2ளக் கொன்று நசுக்கிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டிய 55fTQ95 40 0
இலக்கியச்_தந்திப்பு
நான்காவது இலக்கியச் சந்திப்புச் செயற்குழுவில் பார்த்திபன் ஒரு அங்
கத்தவராக இருந்தும் கூட பரிசளிப்பு பற்றிய தனது கருத்தை செயற்கு ழுவின் ஏ 2ணய அங்கத்தவர்களுக்கு முற்கூட்டியே தெரிவிக்காதது தவறே

Page 20
38
யாயினும் அன்றைய இலக்கியச் சந்திப்பின் போதே அவரது கருத்து முழு மையாக உறுதியடைந்ததென்பதே உண்மையாகும். இறுதி நேரத்தில் பரி சை வாங்க மறுத்து பார்த்திபன் தனது கருத்தை வெளியிட்டதால் பலர் இது ஒரு கீரோயிச மே எனக் கருதிக் கொள்ள இடமளிக்கப்பட்டதை மறுப்பதற்கில் லே ஒரு படைப்பாளிக்குத் தேவைப்பருவது சமுகத்தில் அவரது படைப்புகள் உண்டாக்கும் பாதிப்பும், அவற்றைப் பற்றிய விமர்சனங்களாகவும் இருக்க முடியுமே தவிர "பரிச களாக அல்ல. பரிசளிப்புகளால் பரிசை ୭ ଓ ଭ୍ରୂ றைபெற்றுக் கொண்டவர் பின்னர் பரிசுக்காகவே எழுதத் திசை திருப்ப ப்படுவதும், புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் பரிசையே நோக்கமாகக் கொள்வதும் கன்கரு .இதஞல் சமூக மாற்றத்திற்கான தமது பங்களிப்பிலி ருந்து ஆக்கதாரர்கள் அப்புறப்படுத்தப்படுகிறர்கள். இந்தப் பாதிப்பு களே மறுத்து "அன்பு ஊக்குவிப்பு என பரிசளிப்பை நியாயப்படுத்துவது கட சமூக மாற்றத்திற்கு குந்தகத்தையே விளைவிக்கும்.
LLLLL வாழ்க்கை இலக்கியம் LLLLL
விருதுகள் கிடைக்காது விரக்தியுற்றுப் போனவர்களே !
Ա6Պւ-մկեdficir அமரத்துவத்தைத் தவிர வேறு எந்த உயர் விருதுகளும் 2. sl&SCR) GIT
கெளரவப்படுத்தி விடாது.
இதனை 2-67) Të Gjor வாழ்க்கை இலக்கியம் தலையெழுத்தை நொந்தபடி கையெழுத்துப் பிரதியாகவே இருக்கும்.
கெளதமன்

விசாலம் இருமிக் கொண்டிருந்தாள். தொண்டை கமற, சத்
தம் பயங்கரமாக இருந்தது. அவளுடைய முழுச் சக்தியுமே இருமுவதற்கு பாவிக்கப்படுவது போல .
மீன அருப்படியில் கொத்தமல்லி காய்ச்சிக் கொண்டிருந் தாள். அம்மா இருமும் சத்தம் கேட்கும் ஒவ்வொரு தடவையும் தயது ம்நெஞ்சைப் பிசைந்தது. பாவம் அம்மா, நல்லா வயக்கெட்டுப்போஞ . நோய், நொடியெண்டு அடுத்தடுத்து வந்து பருக்க வைக்குது என்று பரி தாபம் வந்தது".
இரவு ஏற்னெவே வந்திருந்தது பரவலாககக் கறுப்பாயிரு நீதன. காசுள்ளவர்கள் வீட்டில் மின் விளக்குள் ஒளிர, தெரு விளக்குள் வழமையான சோகை யாயிருந்தன.
அன்றைய நாள் இன்னும் முடிந்துவிடாத நிலையில், வீட்டை விட்டுப் போயிருந்தவர்களுக்காக வீட்டிலிருப்பவர்கள் பயங்களுடன் கா த்திருந்தார்கள். பல இளைஞர்கள் கட்டாய நல்ல பிர் 2ளகளாய் வீட் டில் அடங்கியிருந்தனர்.நா 2ள எப்படியோ என்று பலர் முறி கட்டியே ஏக்கப்படலாஞர்கள்
கொத்தமல்லி நீரை வடிகட்டி மூலம் தகரக் குவ Cளக் குள் இறக்கி, சினியை மிகையில்லாமல் சேர்த்து , நகச்சூட்டிற்கு ஆற்றி எருத்துக்கொண்டு அம்மாவிடம் வந்தாள் மிகு

Page 21
40
என்ணெய் படர்ந்திருந்த தலையணையில் த லே பதித்து, தாறு மாறகப் பரவியிருந்த பாயில் விசாலம் கிடந்தாள். த Cல மாட்டிற்கு அரு காமையில் சளியைப் போடுவதற்காக மன் சிரட்டை வைக்கப்பட்டிருந் 芦岛。
"அம்மா, மல்லித்தண்ணி போட்டிருக்கிறன் எழும்பிக் குடியுங் கோ என்றுள் மீன.அம்மாவை அந்தக் கோலத்தில் பார்க்கையில் மறு படி துக்கம் ஏற்பட்டது. "இந்த வயதிலயும் என்ன மாதிரி ஒடியாடிவேல செய்த அம்மா இப்ப இப்படி,
விசாலம் சுரத்தில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். நீ சாப்பிட்டியே மோனே? வெள்ளனப் படேன். விடிய வேலக்கெல்லேபோ கவேனும்?" என்றுள்
இன்னும் அதே பரிவு, பாசம் இருமல், தடிமனே, வயது முதி ரீவோ இந்தப் பாசத்தை எந்த விதத்திலும் அசைக்கவில் லே% உடம்புதான் தோற்றுப் போயிருந்தது.
"நான் ஆறுதலாய் சாப்பிருறன். நீங்க சூடாரதக்கு முந்திக் குடியுங்கோ மீற குவ 2ளறய எடுத்துத் தாயின் கையில் கொடுத்தாள்.
குடிக்க வாயருகே கொண்ருபோன விசாலம் பின்னர் குவ 2ளயைக் கிழே வைத்தாள். வரவர நிலைமையள் மோசமாய் வருகுது. நீ நாளக்கி வேலைக்குப் போக வேணுமே?நீ போனப் பிறகு எனக் கெண்டா ஒரே நெஞ்சிடிதாள்
தொண்றுற்றென்பது தரத்திற்கு மேல் கேட்டாலும், விசா லம் இப்போதும் அலுக்காமல் கேட்டாள் வழக்கமான கேள்விதானேயெ ன்று மீறவுக்கும் எரிச்சலும் வரவில் லை'அம்மாவை அவளுக்கு நன்றகத்தெ ரியும். புரிஞ்சுகொள்ள இயலும்,
விட்ட இருந்தா மட்டும் பிரச்சினை வராதே?ஆமிக்காறன் நா 2ளக்கும் விட்ட உள்ளிடலாம் அல்லாட்டி துவக்கு வைச்சிருக்கிற வேற ஒருத்தலும் வரலாம். இதெல்லாம் சொல்லிக்கொண்டு நடக்கிற அலுவ லே? பிரச்சினே எப்பவும், எங்கயிருந்தும் வரலாம். அதுக்குப் பயந்து வீட்டுக் குள்ள இருக்கிறதெண்டா சிவிக்கேலுமே?நீங்க முதல் உதைக் குடியுங்கேதா
விசாலம் உடனே குடித்துவிடவில் 2ல மகளை நன்றகப் பா ர்த்தாள். கன்கள் ஏதேதோ குறிப்புகள் எடுத்துக் கொண்டன. என்ன மாதிரி வளந்திட்டாள். நான் அவளே வளத்தது முடிஞ்சு அவள் இப்பளன் னைக் கவனிக்கிறள் இன்னும் எத்தினை நா 2ளக்கு என்ைேது. இருந்துமார டிக்கப் போரள்? கலியான வயசும் வருகுது நானும் பாயோட கிடந்தா

4 1
உந்த விசயங்களே ஆர் கவனிக்கிறது? எந்த உதவியும் இல்லாம இருக்கே என்ற இயலாமையில் விசாலத்திற்கு கண்ணீர் வந்தது.
அம்மா எதை நினைத்துக் கவலைப்பருகிரள் என்று மீனுவால் ஊகிக்க முடிந்தது. "இத் முதலாளித்துவ சமுதாயம். இதில மனுசத்திற்கு எந்த மதிப்புமே இல்லை . பொருளுக்குத்தான் முக்கியத்துவம் சமனில்லாத முறையில இருக்கிற சொத்துகளை சமனய் ஆக்கேக்கதான் அதுக்கு இருக் கிற பக்தி போய் மற்சந்க்கிடையில் ஆன்பும், பாசமும் வரும் ஆனபடியா எங்களுக்குதவ ஆக்சளில் லையே எண்டு கவலைப்படுறதில அர்த்தமில்லை. எங்களைங்ணிடக் கீழான நிலையில, சாப்பாட்டுக்கு எச்சில் தொட்டியைக் கிளறிக்கொண்டு கன சனம் இருக்குது" என்று வேண்டுமாகுல் லதாவுடன் கதைக்கலாம். அம்மாவுக்குப் புரியுமா?
இப்ப என்னத்துக்கு யோசிக்கிரியள்? எங்களுக்கு ஆற்றை உதவியும் தேவையில் லை எங்கட சீவியத்துக்கு நான் ஏதோ முடிஞ்சதை உழைக்கிறன் . ஆக மிஞ்சகு யேமனியில இருக்கிற் தம்பி பாத்துக் கொள்ளு வன்தாலுே?" என்று மேலுக்குச் சொல்லி வைத்தாள். அம்மாவைச் சமா தானப்படுத்துவதற்கு எதையும் சொல்லாம். உண்மையில் மீன தம்பியிடம் பொருள் சம்பந்தமான எந்த எதிர்பார்ப்பையும் வைக்கவில் லை" அப் படியான ஒரு விருப்பம் அவளுக்கு இப்போதில் cல.
விசாலம் இன்னும் குடிக்கவில் லே , மக 2ள வைத்த கண் வா ங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். "தம்பி கடைசியா என்ன எழுதி யிருந்தவன்?"விசாலத்திற்கு இப்போது ஞாபக மறதியும் அதிகரித்திருந் 5g o
பொறுங்கோ வாச்சுக் காட்ருறன்" என்ற மீனு அம்மா த லே வைத்திருந்த த லேய Cணயின் கீழிருந்து கசங்கியிருந்த நீலக் கடித மொன்றை எடுத்துப் படித்தாள்.
"தான் நல்ல சுக மாம் இன்னும் வேல கிடைக்குமாப்போல இல் லையாம். தனக்குத் தாற சமூக உதவிக் காசில மிச்சம் பிடிச்சு இந் தமாசக் கடைசியில ஆயிரம் மார்க் அனுப்புறனும் , எங்க 2ளக் கவனமா யிருக்கட்டாம்" என்று சுருக்கத்தைச் சொல்லி முடித்தாள்.
"அவனுக்கும் எங்களில அக்கறை இன்னும் குறறயேல பா வம் அவன் வேல கிடைக்காட்டி என்ன செய்யிறது? தான் சாப்பிடாமத் தான் எங்களுக்கு காசலுப்பிரள் போல . என்ரை பிள்ளைக்கு ஆசையா வாய்க்குருசியா சமைச்சுக் கூடிப் போடேலாதது ரத்தில அவன் இருக்கி ரன்" விசாலத்தின் பாசம் இப்போது மகன் மேலும் திசை திரும்பியிரு
5.5 g

Page 22
42
"அப்பிடியில் லே " என்று சொல்ல நினைத்தும் மீது பேசாமல ருந்தாள். அங்கேயிருப்பவர்கள் மூன்று வேளேயும் வயிரரச் சாப்பட்டு, தடித்து திடமாய் இருப்பதுடன், தியேட்டர்களில் தமிழ்ப்படங்கள் பார்ப்பு திலிருந்து, நகை நட்டுக ளேப் பூட்டிக்கொண்டு கோலகலாமாக கரியான வீடுகள் வைப்பதிவரை நண்பர்களுக்கு வரும் கடிதங்களிலிருந்து அவள் அறி நீதிருந்தாள். தற்போதைய குழப்பமான பிரச்சினேகளில், ஜநேகமானவர் கள் எதிரியாகப் போன நிலையில் வெளியேற்றங்க 3ள அவள் பாரிய துரோகங்களாகக் கருதவில் லே . எனிரம் வெளியேறிப் போனவர்கள் இடாம்பீக வாழ்நிலைதான் அவளுக்கு வெறுப்பைத் தந்தது .
"நல்லாய் ஆறிப் போச்சு . குடியுங்கோவன்" என்ற அம்மாவு கீத மீண்டும் மல்லிச் தன்னியை ஞாபகப்படுத்திகுள் .
விசாலம் இப்போது குடித்தாள். மிடர விழுங்கி முடித்த பன் தவ ாேயை வைக்க, மீது அதை எடுத்துக்கொண்டு உப்படியே பருங்கோா என்ற சொல்லிவிட்டு அருப்படிக்கு வந்தாள்,
அவசரச் சமையலில் எல்லாம் தாறுமாரய் பரவியிருந்தன. கழுவ வேண்டியவற்றைக் கழுவியபின், எல்லாவற்றையும் ஒழுங்கு பருத்தினவத் தாள். அடுத்தநாள் வாங்க வேண்டிய பொருட்க ளே கணக்குப் பார்த்து வைத்துக் கொண்டாள். இரவுச் சாப்பாட்டுக்கென ஏற்கெனவே ரொட்டி சுட்டிருந்தாள். சம்பல் போட அலுப்பாயிருந்தது. விடியக் காலேயில்வே லே க்குப் போவதற்கு முன் அம்மாவுக்காகச் சமைத்து வைத்திருந்த குழம்பு க்கறியில் கொஞ்சம் சட்டியுடன் ஒட்டியிருந்தது.3து போதும் சமாளிக்க எனத் திருப்திப்ப்ட்டுக் கொண்டாள்.
அடுப்படியிருந்து அறைக்கு வந்து, காசுப் பேணியைத் திற நீது இருப்பை எண்ணிப் பார்த்தாள். மாதக் கடைசிவரைக்கும் சிரமம் போலவே தெரிந்தது. அப்போதுதான் அம்மாவுக்கு மருந்து வாங்கவே ண்டுமென்ற ஞாபகமும் வந்தது. சமாளிக்க வேண்டுமாயின் முழு நாறும் வே லேக்குப் போயே ஆக வேண்டும் -குண்டு வெடித்தாலும் சரி, ஆடிக் காறன் செக் பன்ஜிற8ம் சரி.
வேலக்குப் போய் வாற எங்களுக்கே இப்படிச் சீக்கி நதிக்கு கணக்குப் பாக்க வேண்டியிருந்தா தொழிலெண்டு நிரந்தரமா எககும் இல்லாதவை எப்படிச் சவிப்பினம்?வருத்தம் வந்தா மருந்தென் னெண்டு வாங்குவினம்? " என்று யோசித்துப் பார்த்ததில் எப்படியான கொடுர சமூக அமைப்புக்குள் வாழுகிறுேம் என்று மீறவுக்குப் புரிந்தது .
(இன்லும் வரும் )

pjiJTDD).j
கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
ரேயே
ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள் பெயர், முகவரி போன்ற முழுவிப ரங்கரும் இல்லா த ஆக்கமோ, வி மர்சர0 மா பர சரிக்கப்பட மா LL TA'
ஜூஐடி 4989 66uѣ t 19
ஆசிரியர் குழு . r, . . . . . as l0 a) rTbqasidi
வெளியீடு if தென்னுசிய நிறுவனம்
முகவரி . . . . . . . . . . TOONID
SL) DA SIEN EURO Gros ge He 115 tir 58 4 600 Dortпuпd I West Germany
தொலைபேசி இல . . . . . (0.231) 138833
சந்தா விபரம் (நபாற் செலவு உட்பட)
1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
6 மாதங்கள் - 25 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் கடி தம் எழுதி சந்தா விபரங்க 2ள அறிந்து கொள்ளலாம்.
உங்கள்
ரிக்கு அதுப்பி வையுங்கள் சந்தா அனுப்பியதும் அள்விபரத்தை கடி நம் மூலம் எமக்கு அறிவிப்பதகுல் காலதாமத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வங்கி காக்கு இலக்கம் Stadt Sparkasse Dortmund Ez 40 507 99
சந்தாக்க ளே கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ
5 7. O OL 799

Page 23
அகதிக
சில துகள் இறந்தொழி இவைகள் தப்ப வைக்கப்பட்டன.
காப்ராற்றியவர்களிட LL, GLa உபகாரம் - அது தீ நன்றியினூல், அன்றி நன்றி கெட்டதிறல் இன் இவை மெல்ல மரணிக்கும்.
FLÜCHTLINGE
Manche E tarben die S e Wurden gerette und sterber Ill an der Dankees gegen die Rett Ell ill ST DEllkb Od II Bln ihrer Und BIl.
* Erich Fried

ந. சுசீந்திரன்
தேன
n lang Sam
Ch1LL
Brkeit
kbarkait