கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.08

Page 1
TAMILISCHE zETTSCHRTFT DES .
 

5üDASTEN BÜRO
WR - 2)

Page 2
UnÜ) ğösyn) eC)
உண்மைகள் மறைக்கப்பட்டு
உரிமைகள் மரக்கப்பட்டு
சிங்கா தர ಲಿQ5cm IT - કોએn -- ? 4),ශ්‍රීය්.1 இற்தெடுMXதமிழ்த் தேசிய இனத்திற்கு
இன்று இந்திய முதலேகளின்
குடமுழுக்கு,
குட்டி முதலாளித்துவ விருத லே இயக்கங்கள் பலாத்காரத்தினுல் பரிந்தெடுத்த தொழிலாளர் மானமெல்லாம் இந்திய ஒருக்கும் வர்க்கத்தின் பாத நீராட்டு .
பறிகொடுத்த மக்களெல்லாம் து ற்றல் மழைக்கும் ஒதுங்குமிடம் வன்முறைக்கடம் இராணுவ முகாம் .
உணர்ச்சியற்ற விரக்தியுற்ற உடல்களில் சிலிர்ப்பு. சிலர்த்த மயிர்த் துவாரங்களிா ரு வரலாற்று ஆசான்களின் உ3ர்மை,
குமுறும் எரிமலே இதய ஒலிகள் சமுதாயத்தின் நாடிநரம்புகளான ஒருக்கப்படும் வர்க்கத்தின்பால்
பிரசவம்,
தகர்ந்து நொருங்கிக் கொண்டிருப்பது இந்திய, இலங்கை முதலாளித்துவ ஜூ 22 29களின் போலி ஒப்பந்தங்களல்ல
ஏகாதிபத்தியப் பின்புலம் ,
உண்மைகள் மறைக்கப்பட்டு துர்க்க பேதமற்ற உரிமைகள் மறுக்கப்பட கம்யூனிஸத்தின் முதலாளித்துவமிக்கில் லே . (ASR) UE

R. Prffrrianafia fror
I
27-4 tipsis reef *'''Waluis furzo !" Ytırılırrı 'F: 13 (1721) 'IrW: {]ጋሠ] ,ናቆ Yኃ ,ኗ_3:! ፥
புதிய நாடகமும், பழைய நடிகர்களும் ,
ஜூ 2ல 29 ஆம் திகதிக்குள் இந்திய இராணுவத்தை வெளி யேற்றுவது பற்றி ஜூ 2ல 29 ஆம் திகதியிலிருநீதி ஓகஸ்ட் 3 ஆம்திகதி வரை இநீதியாவில் நடைபெற்ற இலங்கை, இந்திய அரசுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை எநீதப் பலனுமின்றி வழக்கம்போல முறிந்துள்ளது. ஜே.வி பியை மிஞ்ச வேண்டும், எல். ரி. ரி. ஈயைத் திருப்திப்படுத்த வேன் ரும் என்ற நோக்கங்களில் இந்திய இராணுவத்தை வெளியேறச் சொன் ன பிரேமதாசவின் துரத்தனமும் " , ஜேஃஆர் சொன்னுல்தான் (?)போ வோம், இலங்கையில் உள்ள தமிழருக்கு முழு அதிகாரமும் (?) கொருகி தால்தான் வெளியேறுவோம் என்ற இந்திய அரசின் சண்டிதீதனமும் தொ டர்நீதி இழுபறி நி3லயாகவே இருக்கின்றன .
சார்க் மகாநாடு நடக்க இருக்கும் நேரத்தில் அந்நியப்ப டைகள் இலங்கையில் இருப்பது அதன் இறைமையைப் (?) பாதிக்கும் என முதலில் காரணம் சொன்ன இலங்கையரசு இப்போது, தங்களுக்கு உதவி செய்ய வந்தவர்களாலேயே தமிழர்கள் கொல்லப்படுகிறர்கள் என்று மு த 2லக் கண்ணீர் வடிக்கிறது. தமிழர்கள் இலங்கைப்படையின் பாதுகாப்பை தீதான் விரும்புகிறர்களாம். அதனுள் இந்திய இராணுவம் போனதிம் இரை ங்கைப்படைகள் தமிழர்களுக்குப் பாதுகாப்பளிக்க வடக்கு, கிழக்குப்ப குதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிார்கனாம். 1977ஆம் ஆண்டிலிருந்து ஆர ம்பத்த தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இலங்கையரசின் பகிரங்கப் போர்ப் பிரகடனத்தையும், படுகொலைக ளயும், சித்திரவதைக 2ளயும், இ லங்கை-இந்திய ஒப்பநீதத்தின் பன்ஜன இந்த இரண்டுவருட காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மறந்த போய்விடுவார்கள் அல்லது மன்னிகீத விரு வார்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பது இலங்கையரசின் முட்டாள்த்தன மே
"புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம் என்ற கோசத்தை

Page 3
எழுப்பிக்கொன்ரு, எல்லா வகையான பகிரங்கப் பேச்சுவார்த்தைக 2ளயும் நிராகரித்து, உக்கிரமாகச் சண்டை பிடித்துக் கொண்டிருந்த எல். ரி. ரி. ஈ இப்போது தனது முநீதைய அடாவடித்தனங்களின் பின்விளைவால் தங்களுடன் கடிக் குலாவுக்ால் இலங்கையரசு வேண்டுமானல் தமிழீபேசும் மக்கள் பணிந்துவிட்டதாக கற்ப 3ன பண்ணிக் கொள்ளலாம். ஆனல் இலங் கையின் ஆளும் வர்க்கங்களால் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட காய ங்க 2ள பாதிக்கப்பட்ட மக்கள் மறந்துவிடவில் 2ல . அரச ஒடுக்குமுறையிகு லும், அரச பயங்கரவாதத்தினலும் ஒருக்கப்பட்ட மக்களில் கொழுந்துவிட் டெரியும் விருத லைத் தீ, தமது உரிமைகளையும், சுதந்திரத்தையும் மீட்டெ ருக்கும்வரை அணையமாட்டாது. இத்தகைய நிகழ்வை தடங்கல் பருத்திய தாகத்தான் வரலாறுகள் இருக்கிறதே ஒழிய தடுத்தாக இல் 2ல.
இந்திய இராணுவம் போனலும் போய்விடலாம் " என்ற அச்சத்தில் ஈ பி. ஆர்.எல். எவ்வினர் விழுநீதடித்துக்கொன்ரு மக்கள் தொன்டர் படைக்கு (?) ஆட்கள் சேர்த்திக்கொண்டு இருக்கிமூர்கள்.ஏ ற் கெனவே பலர் பலவநீதமாக கடத்தப்பட்டதுடன், தப்பியவர்கள் இலங் கையரசின் விமானங்களில் இருக்க இடமில்லாமல் நின்றுகொண்டும் கொழு ம்புக்குத் தப்பியோடி வருகிருர்கள். வடக்கு, கிழக்கிலிருந்து தஞ்சம்கோரி வரும் தமிழர்களுக்கு உதவ இலங்கையரசு பம்பலப்பிட்டியில் முகாம் ஒன்றைத் திறந்துவைத்துள்ளது .இங்கு தங்குபவர்களுக்கான பாதுகாப்பு,உ ணவு போன்றவற்றை இலங்கையரசே கவனித்துக் கொள்ளுமாம்.
ஆக தமிழ் பேசும் மக்களின் நண்பராக நாடகமாரும் இல
ங்கையரசுக்கும், அதன் கட்டாளிகளுக்கும் ஈ. பி. ஆர் எல் . எள் தனது அடா வடித்தனத்தால் இன்னும் பலம் சேர உதவிக் கொண்டிருக்கிறது . இன்னெரு பக்கத்தில் இந்திய இராணுவத்தின் கட்டுடன் எல் ரி. ரி. ஈ உறுப்பினர்க ள், அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கர்,என். ரி. ரி. ஈயுடன் கட்டு வைத்திருப்பதால் ஈரோஸ் உறுப்பினர்கள் என்று தேடிப்பிடித்துக் கொ 2ல செய்து வருவதுடன் தங்களினதும், இந்திய இராணுவத்தினதும் அராஜ கங்களுக்கெதிராக குரல் கொருப்பவர்க 3ளயும் கூட கொன்று வருகிறது . மக்கள் தொண்டர் படைக்கென ஈ பி. ஆர் . எல்.எல் இளைஞர்களை கட தீதிச் செல்வது பற்றி எழுதியதால் முரசொலி பத்திரிகை ஆசிரியரின் மக 2ள ஈ பி. ஆர். எல் எள் சுட்டுக் கொன்றது. பத்திரிகை ஆசிரியர் தி ருச்செல்வம் கொ 2ல முயற்சியிலிருந்து தப்பிக் கனடாவுக்குப் எோய்விட் டார். இது ஒரு சம்பவ மே .
அராஜகத்திற்கெதிராகக் குரல் கொருப்பவர்களை தேடிய ழிக்கும் எல். ரி. ரி. ஈ, ஈ.பி. ஆர்.எல்.எல், ஈ என். டி. எல். எவ் நடவடி க்கைகளினல் நாம்டைவிட்கு மக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகள வில் நடைபெறுவதுடன் எல். ரி. ரி.ஈயிலும் புதிதாகப் பலர் சேர நிர்ப்

பந்திக்கிறது.
பாராளுமன்றத்திற்குப் போகமாட்டோம், அராஜக சக்திக குக்கெதிரான எதிர்ப்பை வெளிக்காட்டவே தேர்தலில் போட்டியிட்டோ ம் என்று அறிக்கைகள் விட்ட ஈரோஸ், எல். ரி. ரி. ஈ -இலங்கையரசு பேச்சுவார்தீதையினல் தமது "கோரிக்கைகள் நிறைவேற்றிவிட்டதாகக் கறி, பிரேமேதாசவைச் சநீதித்துத் தமது பாராட்டை தீ தெரிவிக்க இலங்கையரசின் ஆளுமையை " எற்று, சத்தியப்பிரமாணம் செய்து, பாரா குமன்றத்திற்குள் போயுள்ளனர். பாராளுமன்றத்தை முன்னர் பகிஉகரித்த தன் மூலம், முந்தையத் தமிழ்த் தலைமைகளால் கட்டிவளர்க்கப்பட்ட
பாராளுமன்றம் மூலமே அனைத்தையும் சாதிக்கலாம் என்ற மாயை ஒ ரளவுக்கு விரட்ட த 2ணபுரிந்த ஈரோஸ் இப்போது தனது குத்துக்கரணத் தால் மக்க 2ள மீண்டும் பழைய மாயைக்குள் தள்ளிவிட்டுள்ளார்கள். பழை ய த ரோக த 2லமைகளுக்கு எந்தவிதத்திலும் ச 2ளத்தவர்களல்ல என்றும் நிருபித்துவிட்டார்கள்.
!தாகத்தை யெல்லாம் பறக்கவிட்டு, இலங்கையரசின் செல வில், கொழும்பு ஆடம்பர கொற்றேல்களில் தங்கியிருக்கும் எல். ரி. ரி. ஈ யினர் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், முன்றம் கட்டம் . . . என்று இலங்கையரசைச் சந்தித்துக் கதைத்துக் கொண்டிஐக்கிறர்கள். ஈ.பி. ஆர் எல் எவ்வினர் இலண்கயரச்சுக்கெதிராகப் படைதிரட்டுகிறர்கள், அவ ர்களிடமிருந்து தப்பி வரும் இளைஞர்களுக்கு "இலங்கையரசுதான் "பாதி காப்பளிக்க வேண்டும், இந்திய இராணுவம் வெளியேறுவிட்டால் பிரேம தாசவுக்கு உறுதி 3னயாக இருப்போ மென்றெல்லாம் அறிக்கைகள் விட்டு தமது கட்டாளியான "இலங்கையரசை ? தமிழ் பேசும் மக்களுக்கு நண்பர் களாகவும், இந்திய அரசு மட்டுந்தான். எதிரியென்பது போலவும் சித் த ரிக்கிறது . கூடவே இந்திய அரசுடனும் நிபந்த 3னயற்ற பேச்சு வார்த்தை க்கு தயார் என அறிவித்து இந்திய அரசும் நண்பர்தான் என்று காட்ட மு 2னகிறது. கொழும்பிலிருக்கும் எல். ரி. ரி. ஈயினருக்கு தற்போது பாது காப்பளிப்பது முன்பு வடக்கு, கிழக்கிலும், இப்போது ம 2லயகத்திலும், தெ ற்கிலும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட இலங்கையரசின் கொ aலப் படையான எஸ். ரி. எள் எனப்பரும் விசேட அதிரடிப்படையினரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, ஒவ்வொரு இயக்கங்களும் தங்கள். கூட்டாளிக 3ளத்தான் மக்களின் நண்பர்கள் எனவும், மற்றவர்களை எதிரிகள் எனவும் பிரச்சார ம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ரீதியில் இலங்கையரசுதான் " இப் போதைக்கு எதிரி(?) என்று ஈ.பி. ஆர்.எல்.எல், ஈ.என். டி. எல். எவ், ரெலோக் குழுக்களும், இந்திய அரசு மட்டுந்தர்ன் "இப்போதைக்கு எதிரி(?) என்று எல் ஃரி, ரி. ஈயும், இலங்கையரசும், இந்திய அரசும்

Page 4
"பறவாயில் லை (?) என்று ஈரோசும் தங்களது வர்க்க நலன்களுக்கு ஏற்ப கட்டு வைத்துக்கொன்ரு, போராட்ட த்தை மழுங்கடித்து வருகின் றன. வர்க்கச் சமரசத் தீர்வுக்கு மக்க 2ள நிர்ப்பநீதித்து வருகின்றன.
இனவெறிக்குழுவான ஜே. வி. பியும் அரசுக்குச் ச 3ளக்காமல் கொ 2லவெறியாட்டம் ஆருகிறது. மாணவர்கள், தொழிலாளர்கள், ஏ னைய புரட்சிகரச் சக்திக 3ளக் கொலை செய்து வருகிறது. இந்திய இராணுவ எதிர்ப்பை இநீதிய மக்கள் எதிர்ப்பாக மாற்றியுள்ளது. இநீதி யத் திரைப்படங்க 2ள அரசு ஒதீதிழைப்புடன் தடை செய்த ஜே. வி.பி ஏகாதிபத்தியங்களின் வன்முறை, பாலியல் போன்ற கலாச்சாரச் சீரழிவு க்குப்பைக 3ளயும், வியட்நாம், நிக்க ரகுவா போன்ற நாடுகளில் நடந்த” புரட்சிகளைக் கேலியாகச் சித்தரிக்கும் எதிர்ப்புரட்சிகரப் படங்க 3ளயு ம் நாடெங்கும் திரையிட அனுமதித்துள்ளது . புரட்சியில் மக்க 3ளச் சேரவி டாமல் சீரழிக்கும் இலங்கையரசினதும், ஏகாதிபத்தியங்களினதும் நடவடிக் கைகளுக்கு ஜே. வி. பி. யும் இந்த விதத்தில் பூரண ஒதீ8ழைப்பு வழங்குகி pg・
இதைவிட தெற்கில் அரச வன்முறைச் சம்பவங்கள் பெருமன வில் அதிகரிதீதுள்ளன . முன்பு தமிழீபேசும் மக்க 2ள "பயங்கரவாதிக. 3ள " அழிக்கிருேம் என்று ஆயிரக்கணக்கில் கொ 2ல செய்து குவித்த பாசிச அ ரசு இப்போது நிஜ வி பி. யினரை "அடக்குகிருேம் என்று சொல்லிக்கொ ன்ரு தெற்கில் பயங்கரவாதத்தைக் கட்டவிழித்துவிட்டுள்ள சி. இலங்கையரசி ன் கறுப்புப் பூ னைகள் , பிரா " என்ற கொ 2லக்கும்பல்கள் ஆயிரக்க" ணக்கான அப்பாவி மக்க ளைக் கொன்றுள்ளன பாதைகளில் வைதீது உயிரு டன் கொளுத்துகின்றன . அரச கலிப்படைகளான இராணுவம், பொலினில்ை கைது செய்யப்படுபவர்கள் காணுமற் போகிறர்கள். தருப்புக் காவலி ல் கூட கலிப்படையினரால் கொல்லப்படுகிறர்கள்.
பொதிக்கட்டங்கள், தொழிற்சங்கக்கட்டங்கள் தடை செய்ய ப்பட்டுள்ளன. கருத்துச் சுதந்திரம் பச்சையாகவே பறிக்கப்பட்டுள்ளது.
கண்ட இடத்தில் யாரையும் சுருக்கொல்ல கலிப்படைகளுக்குப்பகி ரங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறநீத பொருளாதாரக்கொள்கை மூலம் தமிழீ, சிங்கள மக்க 2ள நடுத்தெருவுக்கு விரட்டியதுடன், பலரை மத்திய கிழக்கு நாதக குக்கு உடல் உழைப்பை விற்க பண உதவி செய்தே அனுப்பி வைக்கிறது. பிள் 3ளக 2ள வி நீறல், பெண்க 3ள அடிமையாக விறீறல் போன்ற கொ டுமையான சம்பவங்களும் இநீத அரசின் கீழ்தான் "நன்முக * நடைபெறு கின்றன . .
இப்படியான இந்த அரசுதான் சழித்ான வேடம் போட்டு

நாடகமாடுகிறது. இயக்கங்களும் இந்த நாடகத்துக்கு தங்கள் பாணியில் பூரண பங்பளிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன .
தனது சொநீத நாட்டிலேயே மொழி வேறுபாடுகளில்லாம ல் அ 3னத்து மக்களையும் ஒடுக்கும் ராஜீவ்தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக இநீதியப்படையை இலங்கையில் வைத்திருக்கிறதாம் . இராணுவச் செலவினங்களினலும், கள்ளப் பேரங்களிலுைம், ஆளும் வர்க்கங் கான் ஆடம்பரவாழ்க்கைக்கான ஊதா ரிச் செலவினங்களினலும் பெரும்பா ன்ன்மயான மக்களை ஒட்டான்டியாக்கி தெருவுக்கு கொண்டுவநீத இநீதிய ஆளும் கும்பல் அந்த மக்களின் எழுச்சிப் போராட்டங்க 3ள அடக்கும் இ ராணுவக் கலிப்பட்டாளத்தைத்தான் தமிழர்களின் உரிமைகளைக் கிடை க்கச் செய்வதற்காக இலங்கையில் வைத்திருக்கிறர்களாம்.
இரண்டு அரசுகளினதும், இயக்கங்களினதும் இப்படியான தர த்தனங்களினலும் , "சண்டித்தனங்களினலும் " அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியிடப்படுகிறர்கள் மக்களின் வெளியேற்றம் தொடர்நீது தடைபெறுகிற து. ஏகாதிபத்திய, முதலாளித்துவ அரசுகளின் நோக்கங்களிற்கேற்ப மக்க di Gurt Jrt"Liesifikasi 5ig அநீநியப்படுத்தப்ப ருகிறர்கள் .
秒 இநீத அபாயத்தை எதிர்க்க, உக்மைகளை வெளிச்சம் போ ட்டுக் காட்டுவோம். இலங்கையில் இல்லாத , வெளிநாடுகளில் ஒரளவுக்கு இருக்கின்ற கருத்துச் சுதந்திரத்தை சரியானவழியில் முழுமையாகப் பாவி தீது, எதிரிக 3ள மக்களுக்கு இனம் காட்டி, அராஜகம், பாசிசத்துக்கெதி ரான குர லைப் பலப்பருத்துவோம்.

Page 5
இலங்கையின் அண்மைக்காலநிக ழ்வுகள் பெருந்தொகையான இ 2ளஞ ர்க 2ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்த்ததிலிருந்து அவர்களின் வாழ்விய2லயும், அதன்பாற் தோன்றி யுள்ள எழுத்தாளர்க 2ளயும் ஆய்வு செய்வதே இக் கட்டுரையின் நோக் கமாகும்.
ஐரோப்பாவுக்கு இடம் பெய ர்ந்தவர்களே ஐரோப்பிய தமிழ்ச் சமுகம்" என்று அழைக்கலாமா என் ரூெரு கேள்வியெழுகிறது .இடம் பெய ர்ந்த தமிழ் மக்கள் ஒழுங்கமைந்த உற்பத்தி உறவுகளுடன் பிணைக்கப்ப ட்டு, சமூகமாக உருப் பெற்றிருக்கிற ர்களா என்று பார்த்தால் இல் லே என்றுதான் சொல்ல வேண்டும். ஆயி லும் ஐரோப்பிய நாடுகளில் செறிந் துள்ள தமிழ் மக்க 2ள அவர்களின் பொதுவான வாழ்வியல் பண்புக ளோடு ஒழுங்கமைக்கும்போது இலங் கைச் சமூகம் என்றே, தமிழீழச் சமூ கமென்றே குறிப்பிட முடியாத அளவு க்கு மாறுபட்டும், வெறுமனே தமிழீழ சமூகமென்றே அல்லது இந்திய, இல ங்கை, ஐரோப்பிய வாழ் தமிழ்ச்சமு கமென்றே எல்லோரையும் முடிச்சுப்
GL fTL- (prqlstgglofTar poì ởa) tìfkỦ இடம்பெயர்ந்த ஆரோக்கியமற்ற இரு ப்புநிலையிலும் இருக்கும் ஐரோப்பிய தமிழர்களே தற்காலிகமாகவேனும் ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் என்று குறிப்பிட வேண்டிய தேவையாகிறது .
ஆயினும் ஈழத் தமிழர்களின்
ஐரோப்பிய வாழ்நி2லக 2ளயொட்டி எழுத்தாளர் பங்கைப் பற்றி ஆய்வு செய்ய முற்படுவதால் இந்தியத்தமிழ் மக்களின் ஐரோப்பிய வாழ் நிலைக கும், அதன் எழுத்தாளர்களும் இக்கட் ரையில் சேர்த்துக் கொள்ளப்படவி , ல் Cல. s:
பெரும்பாலான இளேஞர்கள்
பொதுவாக அகதி அந்தஸ்துக்கோரி
ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தா லும் அவர்களது எதிர்காலம் பற்றிய குறிபொருள் நாடுகளுக்கு நாடுபொ துப் பண்புகள் மாற்றமடையாதநிலை யில் வேறுபடுகின்றன. பொதுப் பன்பு கள் என்று இங்கே குறிப்பிடப்படுவது 1) ஐரோப்பிய மக்களுடன் இரன்
டறக் கலக்காதது. 2) நிரந்தரமான வாழ்க்கையிருப் பை இலங்கையாகவே உணர்வு கொள்ளுதல் .
 

வேறுபாடுகள் என்கிறபோது அது அவர்கள் வாழும் நாடுகளில் அகதிக ளேப் பராமரிக்கும் சட்ட மூலங்க 2ளயும், வழிமுறைக 2ளயும் பொறுத்ததாகும்.
குறிப்பாக பிரான்ஸ் வாழ் தமிழர்களின் சிந்தகு மனுேபாவங்க 2ள எடுத்துப் பார்க்கும் போது நிரந்தரமாகவே இங்கு இருந்துவிட முடியும், இந்த நாடு தம்மைத் திரு ப்பியனுப்பப் போவதில் லே என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் நி றையவே இருக்கிறது. அத்துடன்சொ ந்த உழைப்பிலேயே இவர்கள் வா ழ்வு தங்கியிருக்கிறது.
இதே போன்று இத்தாலி வாழ் தமிழர்க 2ள எடுத்துக் கொ ண்டால், அவர்களுக்கு அகதி அந்த ஸ்த்து இல்லாதபோதும் தாம்நாடு கடத்தப்படப் போவதில் லே , விரு ம்பிய நேரம் திரும்பிப் போகலா ம், அதுவரை பணத்தைச் சேகரிப் போம், முடிந்தவரைக்கும் ஆரோக் கியமான வதிவிட உரிமைப் பத்தி ரத்தைப் பெற முயற்சிப்போம் என்ற மனப்பாங்கே இருக்கிறது.
ஆனல் ஜேர்மனி, கொலன்ட், சுவில் வாழ் மக்க ளே நோக்கிறல் இதோ அனுப்பப் போகிறர்கள்என் ற பீதி நிரந்தரமாகவே பலரின் மனதில் குடிகொண்டுள்ளது. பெரும் பாலானவர்கள் சொந்தமாக உ ழைக்க முடியாதாகையால் அகதிப் பனத்திலேயே வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறர்கள்.
நோர்வே, டென்மார்க், சுவீ
டன் நாடுகளின் தன்மைகள் இவ்விர ண்டு தன்மைகளிலிருந்தும் அதிகம் முரண்படாதவகையிலும் அதேநேரம் மற்றைய நாடுக 2ளவிடவும் அகதி களின் கல்வித் தரத்தை உயர்த்தக் கடிய அனுகூலங்க 2ளக் கொருத்துக் கொன்டிருக்கிறது.ஆனல் ஆரோக்கி யமான தொழிற்துறைக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத வாழ்நி
2ல காணப்படுகிறது.
குறிப்பிட்ட நாடுகளின் தன் மைகளுக்கேற்ப ஒட்டுமொத்தமான ஒற்றுமையானதும், வேற்றுமையானது மான பண்புகளைக் கொண்டிருப்ப தே ஐரோப்பிய தமிழ்ச் சமூகமா கும். இங்கு வாழும் தமிழர்களில் நிர ந்தரமாக வாழும் உரிமைகளைப் பெற்றுக் குடும்பங்களோடு வாழும் 5 வீதத்திற்கும் குறைவானவர்க 2ள த்தவிர ஏனையோர் பலரும் தாம் இங்கு வாழ்வதாக , வாழ்ந்கொன் டிருப்பதாக உணர்வு கொள்ளவில் 2ல .நா 2ளய வாழ்வுக்காக இன்று தம்மைத் தயார்படுத்திக் கொள் ளும் தற்காலிக ஒரு வசதியாகவே தமது தற்போதைய வாழ்நிலையை கருதுகிறர்கள். இக் கருதுகோளான து தாம் வாழும் நாட்டின் மொழி ப்பயிற்சியையும் வளர்த்தெருக்கவெ ண்அது, இங்குள்ள கலை, கலாச்சார அறிவியற் தன்மைகளுடனும் ஒத்துப் போகவியலாது தனித்துவமான உ ழைப்பையே முழு முயற்சியாகக் கொண்ட திறந்த வெளிச் சிறைச் சா 2ல வாழ்க்கையாகி விருகிறது.
ஆயினும் இம் முதலாளித்துவ நாடுகளின் வசதி, வாய்ப்புகள் இவ
9

Page 6
ர்களின் நடைமுறை வாழ்க்கையோ ரு மிகவும் ஒட்டிப் போய்விட்டதா ல், இந் நலன்களைவிட்ரு இலங்கை யில் போய் வாழும் மனநிலையையு ம் பலர் இழந்து விட்டார்கள். இந் நிலமையில் சொந்த நாட்டைப்பற் றிய ஆர்வம் அற்று, வளமான வாழ் வு இங்கும் இல் 2லயே என்ற ஏக்க மான தன்மையும், இலங்கைக்கும் போய் வாழ முடியாத தன்மையு மான முரண்பட்ட இரு தன்மைக 2ள உள்ளடக்கிக் கொண்டு நிரந்தரமில் லாத மனநி2லயோரு நிரந்தரமா கிவரும் ஐரோப்பிய தமிழ்ச் சமூக த்திள் எதிர்காலம் கேள்விக்குரிய தாகவே இருக்கிறது.
இவர்களின் வாழ்வியல் மனேபாவங்க 2ளயும் தன்மைக 2ளயு ம் விளங்கிக் கொள்வதற்கு
வசந்தக் கனவுகளுக்காய் வானத்தில் பறந்துவந்தும் நிலவுக்கு முகம் மறைக்க முடியாமல் முகமிழந்தோம். சொந்த முகமிழந்து
இரவல் முகமும்பொருந்தாத
இரண்டும் கெட்டான்
வாழ்க்கை யிது
எனும் அருந்ததியின் கவிவரிக ள் மிகவும் பொருத்தமானவையும், நிதர்சனமான உண்மையும்கூட. இந் நிலைமையில் இலங்கைச் சமூகத்தின் வாழ்வியல் போராட்டங்கள் இங்கு வாழ்பவர்க Cள இங்கேயே பதிப்ப தற்கு தொடர்ந்தும் காரணமாகிவி ருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை .ஆயினும் ஐரோப்பிய தமிழ் சமூகம் இப் போராட்டத்திண்பால்
1O
எத்தகைய பிணைப்பைக் கொன்ருள் எார்கள் என்று நோக்க ஆழமான பார்வையை செலுத்த வேண்டும்.
ஐரோப்பிய தமிழ்ச் சமுக மானது முதலாளித்துவக் கல்வி மூலதனத்திற்காக உருவ்ாக்கப்பட் ட குட்டி முதலாளித்துவ சக்தின 2ளப் பெருமளவில் உள்ளடக்கியிரு க்கிறது (ஐரோப்பிய தமிழ்ச் சமு கத்தில் பெரும்பாலானவர்கள் யா ழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) .இங்கு முதலாளியாகவோ, சிறு முதலாளி யாகவோ தன்னை உயர்த்திக்கொ ள்ள முடியாமலும், (நோர்வே, டென்மார்க் வாழ் மக்கள் நீங்க லாக)கல்விமான்களாகவும் வளர முடியாமலும் ஐரோப்பிய நலன்க எான அடக்குமுறையின் கீழ் சிறை ப்பிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதே நேரம் பாட்டாளிகளாகத் தம் மீது சுமத்தப்படும் சுமைகளி ல் உணர்வு கொள்ளாமல் முதலா ளித்துவ மோகம் கொண்ட சமுக மாக உருவகப்படுத்தி நவீனப்பா ட்டாளிகளாக இருக்கும் . இந்த ஐரோப்பிய தமிழ்ச் சமுகம் மே லும் ஏற முடியாது கீழும் இறங்க முடியாத மகுேநிலையில் தத்தளித் துக் கொண்டிருக்கிறது.
பாட்டாளியாக இருந்து கொன்டே முதலாளியாக வாழ்வ தாக அல்லது அவ்வாழ்வுக்குரிய வளத்தைப் பெற்றுக்கொன்ரு விட் டதாக எண்ணிக்கொள்ளும் இந்த மனேநிலை பாட்டாளி வர்க்கப் போராட்டத்துடன் ஐரோப்பியத

மிழ்ச் சமூகத்தை இணைப்பதிலிருந் து விடுபட்டு, அதற்கு எதிரானசக் திகளாக இருக்கச் செய்து விடுகி றது.இங்குள்ள சூழ்நிலை தருகின்ற முதலாளித்துவ எக்னப்பாங்கு தம் வாழ்வுக்கு தாங்களாகவே உ2ல வைப்பதற்கு இவர்களை இன்னும் து ன்டிக் கொன்டிருக்கிறது:
இம். முரண்பாடான சமுகப் போக்குகளிலிருந்து ஐத சமுகத் தை அவர்களுக்கே இனம் காட்டு வதும், சரியான திசை வழியைத் தெரி செய்வதற்கு தம்முள் அட ங்கியுள்ள முரண்பாடுக 2ள வெளிக் கொணர்வதும், இச் சமுகத்தை அறிவு பூர்வமான, தம் உண்மையா ன வர்க்கத்திற்கு உழைக்கின்ற ச க்திகளாக ஒருங்கமைக்க வைப்ப தும் யார்? என்ற கேள்வி எழும் போதுதான் இவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக் கின்ற கருத்துகள் பற்றியும், அதன்
எழுத்தின் பங்கு பற்றிய பார்வை
பும் அவசியமாகின்றது.
கலை,இலக்கியங்கள் அந்தந் தக் காலத்து சமூக நிலைமைகளை பிரதிபலித்துக் கொண்டிருப்பவை. அதே நேரத்தில் இங்கு எழுத்தின் பங்கு என்று குறிப்பிரும்பேர்து
அந்த எழுத்துகள் எந்த வர்க்கத்தி
ற்குச் சேவை செய்கின்றன என்பது அல்லது சமுக முரண்பாடுக 2ளத்தே டும் முயற்சியில் அடிப்படையை விள ங்கிக் கொள்ள எவ்வளவு தூரம் ஆழமாக , ஆரோக்கியமாக அலசி இனம் காட்டுகின்றன என்பதே எடு த்துக் கொள்ளப்பருகிறது.
8.த.சமூகத்தில் உள்ள முர ன்பாடுக 2ன் ஆய்வு செய்து அலகம் எழுத்துகளையோ, பத்திரிகைகளை போ இங்கு கான்பது மிகவும் அரி தாகவே உள்ளது"எல்லோரத் என் னப் பாங்கும், அக்கன்ற பும் ஈழப்பி ரச்சி2ணக2ள்யே அக்கறை காட்டி வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஆரம்பத்தில் பத்திரிகைகள் முழுக்க முழுக்க இயக்கங்களின் ஐ ரோப்பிய கிளைகளாலேயே வெளி யிடப்பட்டன. இவையே ஐ.த. சமுக த்தையும் கருத்தியல் ஆதிக்கம்செலு த்தி அமைப்புகளுள் பங்கு போடச் செய்தன. இதன் அடுத்த கட்டமான இன்றைய நிலைமைகளைப் பார்ப்ப தற்கு முன், இந் நிலைமைகளுக்கு இ லக்கியங்களை இட்டுச் சென்ற சமு கக் காரணிகளையும், அதன் மாற்று வடிவங்களையும் அவதானிப்போம்.
1977gið gáGéS (göLL டதும் அதோடு ஒத்த அன்மைக்கா லங்களினதும் எழுத்துகள் சீதன சீர் திருத்தமும், சாதி வேற்றுமைகளுமா ன தன்மைகளுள் அதீத காதல்கதை கள், தேர்தல் ஏமாற்றுக 2ளத் தழு வியே காணப்பருகின்றன,
1977ஆம் ஆண்டிலிருந்து 83 ஆம் ஆண்டு வரையான காலப் பகு தியில் இன முரண்பாடுக 2ளயும், அத ன் வெளிக் தன்மையையும், இனக்கல வரங்களின் பாதிப்புகளையும் வெளி க்கொள்வதாக, அதையொட்டிய உ ஊர்ச்சிக 2ளத் தாண்டுவதாக கலை இலக்கியங்கள் அமைந்தன.
83ஆன் ஆண்டுக்கு புற்பட்டு 88ஆம் ஆண்டுவரை இன முரண்பாட்
11

Page 7
டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய வெறியை ஊட்டி இழப்புகளுக்கு ஒப் பாரி வைத்து, இளைஞர்களை ஆயுத மேந்தும் உணர்விற்குள் தள்ளுவனவா கவிருந்தன.
88ஆம் ஆண்குக்குப் பிற்பட்ட தன்மைகள் (இலங்கை-இந்திய ஒப் பந்தத்தின் பின்னர்) தமிம்த் தேசி யம், இன முரண்பாட்டு வெறிகள் கொஞ்சம் தளர்ந்த நிலையில் இந்திய எதிர்ப்புத் தன்மைக 2ளஉரு வகப்படுத்தி பழைய மிச்ச சொச் சங்களுடன் புதிய மாற்றத்திற்குவரு கின்றன என்பதை அவதானிக்க கடி யத்ாகவிருக்கின்றது.
இதே நேரத்தில் இன்னுமொ ரு மாற்றத்தையும் கவனிக்கலாம். 77ஆம் ஆண்குக்கு முற்பட்ட காலங் களில் சமூக (மரன்பாடுகளாக சீத ன, சாதி வேற்றுமைக 2ள சமுகத் தை முன்னுேக்கி நகர்த்தும் வகையி ல் இனம்காட்டி கலை,இலக்கியங்க ள் உருவாக்கம் பெற்றன. 77 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலங்களில் அடிப்படை முரண்பாடுகளில் அக்க றை குறைந்து, இன முரண்பாட்டினடி ப்டையில், தமிழ் இனத்தை ஒருஅமை ப்புக்குள் கொண்டுவரும் வகையில், வர்க்க சமரசம் செய்யும் தன்மை யில் முரண்பாடுகள் வெளிப்பருத்தப் பட்டன.
1983ஆம் ஆண்டுக்குப் பின் னர் ஆயுதமேந்திய போராட்ட அ மைப்புகளின் ஆதிக்கம், போராட்ட த்திற்கு எல்லா வர்க்கத்தையும் ப யன்படுத்திக் கொள்ளும் தன்மையு
12
டன், முரண்பாடுக 2ள அமைப்பின் வ ளர்ச்சியையொத்த பிரச்சாரங்க ளாக கலை, இலக்கியங்கள் உருவா கக் காரணமாயிருந்தன.
ஒட்டுமொத்தமாகப் பார்க் கும்போது போராட்ட எழுச்சி யோடு ஒத்த கால கட்டங்களில் வெளிவந்த வெளியீடுகள், சஞ்சிகைக3 ள், ஆய்வுகள் அனைத்தும் ஈழத் தமி ழரின் இலக்கியப் பயணத்தில் மிகவு ம் வேகத்துடன் முன்னேக்கிய கட்ட மாகும்.
இந் நிலைமைகளிள் முழுமை யான பாதிப்புகள்தான் ஐ. த. சமு கத்தின் மத்தியிலும் ஆதிக்கம் செலு த்திக் கொண்டிருந்தன. இன்றும் கூட இந்தப் பாதிப்புகளிலிருந்து விருவிப் பு ஏற்படவில்லை .
இலங்கை-இந்திய ஒப்பந்தத் தின் பின்னர் போராட்டங்களின் தி சைமாறலும், அமைப்புகளின் சிதைவு களும் வரலாற்றை புதிய கட்டத்தி ற்கு நகர்த்துவதாக அமைகின்ற போது இயக்க வெளியீடுகள் பெரி தும் அற்றுப் போய், புதிய தன்மை களுடன், புதிய தேடலுக்குள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய உணர்வுட னும் சஞ்சிகைகள், வெளியீடுகள் சுய மாக ஐரோப்பிய தமிழர்கள் மத் தியில் தோன்றின.
குறிப்பாக சில சஞ்சிகைகளி ன் பெயர்களைக் கொன்டே பரவ லான மக்களின் எண்ணப்பாங்கையும் அது இயக்க பிரச்சார இலக்கியங் ளிலிருந்தும் ஓரளவு அந்நியப்பட்டு முரண்பாடுக 2ள மேலும் ஆய்வுநோ

க்குடனும் அமைவதை இலகுவாகக் கண்டுகொள்ளலாம்.
அறுவை துே வீடின் , பிசி நீதனே, புதுமை, தேனி , 'க வ்டுகள் (நோர்வே), தேடல் (uju Tidi), tonglih (glassr 60), “ Lunt ff60062) * (asamr ) . . . . .
இப்படியான சஞ்சிகைகளின் எழுத் தாளர்கள் கவனமும், அக்கறையும் காட்டி நிற்கும் ஆக்கங்கள் எத்த கையனவாக இருக்கின்றன என்று பார்ப்பது முக்கியமான தேவையா கும்.
1) ஈழத் தொழிலாள வர்க்கத்தி ன் சுமைகளையும், உணர்வுக 2ள யும் வெளிப்படுத்தி நிற்கும் உணர்வுப் படைப்புகள், ஆய்வு கள். 2) சீதனம், சாதி, பெண்ணடிமை ம ற்றும் சமுக முரண்பாடுக 2ளச் சீர்திருத்தத் தன்மையுடன் அணு கும் படைப்புகள், வர்க்கப்போ ராட்டத்துடன் பிணைக்கும் ப டைப்புகள், 3) இன்றைய ஈழத் தமிழர்களின்
போராட்டங்கள், நாட்டின் அ ரசியல் நடவடிக்கைகளை தம் வர்க்க நலன் சார்ந்த அல் லது சில அமைப்புகளின் தாக் கங்களுடன் கடிய செய்திவெளி ப்பாடுகள் 4) எம்மைவிட 50 வருடங்களுக்கு ம் மேலாக முன்னேக்கிச் செ ன்று கொண்டிருக்கும் ஐரோப் பிய இலக்கிய, அறிவியல் வளர் ச்சியில் இருந்து எமது சமூகத் திற்கு கற்றுக் கொருக்கும், இ னங்காட்டும் படைப்புகள்.
மேற்கரியவை ஐ.த. சமுகத் தின் மத்தியில் இன்று வெளியாகும் சஞ்சிகைகளிள் உள்ளடக்க வெளிப் பாடுகளாக இருக்கின்றன,
இங்கு வாழும் தமிழ் மக்க வின் முரண்பாடுகள் பற்றி ஆய்வு செய்து எழுதுவதோ, அதன் தாக்க ங்களோ குறைவாகத்தான் தென்ப ருகின்றன.குறிப்பாக சிறுகதைக 2ள எடுத்துக் கொண்டால் அதன் 点<可@0 ம், கதையோட்டமும் இலங்கையாக வே இருக்கும். கவிகைகளும் éáL. பெரும்பாலும் இலங்கை மக்களின் வாழ்வியல் தன்மைகளாகவே இருக் கின்றன. கட்டுரைகள் எதும் போது அரசியல் அமைப்புகளின் நடவடிக் கைகளோடு ஒத்த தன்மையாகவே பெரிதும் தெரிகின்றன.ஆசிரியர் த 2லயங்கங்க 2ள ஆய்வு செய்யும் போதும் இத் தன்மைகளை அவதா னிக்க முடியும். ஆயினும் இப்படியான தன்மைகளிலிருந்து விருபட்ட சில சஞ்சிகைகளைக் காணக் கடியதாயி ருப்பதும் நல்ல அம்சமாகும்.
ஒரு எழுத்தாளர் எழுத்தை ஆள்கிறர் என்போம். எழுத்தை நய மாக ஆளத் தெரிந்தவர்கள் எல் லோரும் எழுத்தாளர்கள் தான என்ற கேள்வி எழுகிறபோது இத ற்கு விடை காண முற்படுவது மேற் குறிப்பிடும் ஆய்விற்கு ஒரு பாலமா க அமையும்.ஒரு ஆரோக்கியமான எழுத்தாளர் எல்லோருடைய பிரச் சினேக ளேயும் தன்னுடைய பிரச்சி
னையாகவும், தன்னுடைய பிரச்சினை யை எல்லோருடைய பிரச்சினையா கவும் கான்கிறர்.ஒவ்வொரு முரன் பாகுகளாலும் அவர் ஆட்கொள்ளப்
13

Page 8
படும்போது அவர் அந்த முரண்பா டுகளுக்குத் தீர்வைத் தேட முயல் கிரர். அந்த முயற்சி அந்தச் சூழலு டன் ஒத்துப்போகவியலாத தன்மை யினுள், அந்த முரண்பாடுக 2ள சமூக த்திற்கு இனம்காட்டி எல்லோரது கவனங்க 2ளயும் அந்த முரண்பாட்டி ன் மேல் பதிக்க முற்படுகிரன். அல் லது முரன்பாடுகளுக்கான தீர்வை இனங்காட்டி அதன்வழியில் ●●pg த்தை நகர்த்த முற்படுகிறர் .
ஒரு சமுகத்தை எவர் பூரண மான தன்மையுடன் ஆய்வு செய்கின் ரரோ அவர்தான் ஆரோக்கியமா க, சமுகத்தை முன்னேக்கி இழுத்துச் செல்லும் எழுத்தாளராக இருக்க முடியும். ஒரு சிறந்த எழுத்தாளரை மேற்குறிப்பிட்ட தன்மைகளின் அடிப் படையின் கீழ்தான் இனம் காணமுடி պմ •
ஐ.த. சமூகத்தில், நிலப்பிர புத்துவ கருத்தியல்களே அப்ப டியே காப்பாற்றிவருப்வர்களும், மு ரன்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியாமல, சமுக அமைபபு மு றை மாற்றமடையாத வகையில் மு ரன்பாடுக 2ள சீர்திருத்தவாத கன் ணுேட்டத்தில் வெளிப்பருத்துபவர்களு மான எழுத்தாளர்களே பலர் இரு ப்பதால் ஒரு முழுமையான எழுத் தாளரை இனம் காண்பது கஉகீட மான காரியம்தான்.
ஒரு எழுத்தாளரின் தன்மைக 2ளயும், சமுகத்துடன் அவர் கொன் டிருக்கும் உறவுகளேயும் மேற்குறிப் பிட்டவற்றின் அடிப்படையில் கான
14
முற்படும்போது, இன்றைய ஐ.த.ச முகத்தின் மத்தியில் எழுதும் எழுத் தாளர்களின் பங்கு எத்தகையதாக இருக்கிறது என்பதை உணர (p. պն •
ஒரு எழுத்தாளர் யாரைப்ப ற்றி? யாருக்கு? ஏன்? எழுதுகிறர் என் பது மிகவும் முக்கியமானதொன்று. மலையக மக்களின் அன்றட வாழ்வி ன் வெளிப்பாடுக 2ளயும், மற்றும்பா ட்டாளி, தொழிலாள மக்களின் முர ண்பாடுக 2ளயும் ஒரு எழுத்தாளர்ா கையாளும்போது, அதை அம் மக்க ளுக்கு இனம்காட்டி விழிப்படையச் செய்வதுடன், சுமைகளிலிருந்து விகு பட அவர்களே அமைப்பாக்க முற் பருவார். அதைவிருத்து அவர்களின் உணர்வுக 2ளயும், அதன் அடிப்படைத் தன்மைகளையும் அவர்கள் பெற முடி யாத மத்தியதர , உயர்தர வாழ் மக்கள் மத்தியிலோ அன்றி உண்மை யான வர்க்கத்திற்கு உழைக்க முடி யாத ஐ.த. சமூகத்தின் மத்தியி லோ வெளிப்படுத்தும்போது அது மக்களுக்கு எதுவித பிரயோசனமும ற்று ஒப்பாரி வைக்கும் தன்மையா கவும், அவர்களின் உணர்வுகளையும், முரண்பாடுக 2ளயும் விற்ப 2ன செய் வதாகவும் அமைந்து விடுகின்றது.இ நீத விற்பனை மூலம் அந்த எழுத் தானரின் பெயர்தாள் நாலு பேரு க்குத் தெரிய வருகிறதே ஒழிய வேறெந்த பிரயோசனமும் இருப்ப م (عة تلك
(தொடர்ச்சி 31ஆம் பக்கத்தில்)

○ト
ono e se o S ou Vef user af oss sær usif as
Los CIT நீ வெளியே போகாதே படிக்கா தே தொழில் செய்யாதே என்று நான் உன் னைக் கண்டிக்கமாட்டேன்
எப்போதும் உனக்கு நான் காவலாக இருக்கமாட்டேன் ஏன் தெரியுமா? நான் அப்படியிருந்தால் நீ எப்போதும் சிந்திக்கமாட்டாய் என்னிடம்தான் எதிர்பார்ப்பாங் கேட்பாய்
நீ இந்த பரந்து விரிந்த உலகத்தில் யாவற்றைப்பற்றியும் நன்ருக அறிந்து கொள் அதற்கேற்ப நீ நடந்து கொள் எதற்கும் எவருக்கும் பயம் கொள்ளாதே,
அடக்கப்பட்டவள்
ஒருக்கப்பட்டவள் என்று பெரிதாக சத்தம்போட்டு அனுதாபப்படுபவர்களை ஆழமாக நோக்கு: அவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதே .
(தொடர்ச்சி 18ஆம் பக்கத்தில்)
15

Page 9
IDTöGifts வேண்டாம் o o ?
லோகநாதன்
விரும்ப வேண்டியவர்கள் அல் தம்முடைய கருத்துகள் நே லது எங்களுடையது என்று உரிமை ரானவை எனத் தெரிந்து கொண்டு பாராட்ட வேண்டியவர்கள் அதா ம், இப்படியான குருவானவர்கள் மு வது அறிவாளர்களின் வார்த்தையில் ன்வெளியிடுவதற்கு ஒஞ்சித்து நிற்ப
சொல்வதாகுல் உழைக்கும் வர்க் தான ஒரு தாழ்வு மனப்பாங்கைவ
கத்துக்குள்ளேயே ஒரு சிலர்பொ எர்த்துக் கொள்வதும். . போன்ற துவுடமை பொல்லாதது என்றும் இந்த நடவடிக்கைகளேப் LunTrifu அதன் வளர்ச்சியை எதிர்க்க வே தறகும, தடுபபதறகு எனச் செயற் ண்டும் என்றும் அபிப்பிரா யமுடையவ படவும் மறந்து சர்வதேச அரசிய ர்களாகவுள்ளனர். 2லயும், எமது பிரச்சினேக ளேயும்
பொதுவுடமைக் கண்ணுேட்டத்தில் பா
இதேபோல பொதுவுடமை ர்க்கிருேம் என்று பேசுவது துரோ 2 fikt i T6AŬ ஏன் குறைந்தபட்சம் மனி கமானதாகவே கருதப்படவேண்டியு தாபிமானத்தின் பால் கவரப்பட்டு, ள்ளது.
தன் Cனப் பொதுநலத்திரா டே ஈரு பருத்திக்கொள்ளவும், அதுபற்றிய ந தவறன விளக்கம் காரணமா டவடிக்கைகளில் ஈடுபடுதல், அறிவை க இறக்கமான சக்திகளான எம்ம வளர்த்துக் கொள்ளல் என்ற தேகு வர்களில் ஒரு பகுதியினரை யேர்தி தலில் இறங்கிவரும் அதிகமானஇளே ரிகராக்கிவிட்டு, அது பாதிப்பில் லே ஞர்கள் கட பொதுவுடமைக் எனப் பாராஜகமாக இருந்துகொ கொள்கை கடினமானது எனவே க ண்டு டிராட்ஸ்கி" யையும், ஸ்ராலி ருதுகிரர்கள். னேயும்பேதங்கண்டு Ligar tb செய்வதில் உள்ள முக்கியத்துவக் கு பொதுவுடமை தொடர் றைவு என்றே கருத வேண்டியுள்ளது. பான சில வார்த்தைகளே விளங்கி O க்கொள்ள முடியாமல், இவைகளைப் பண்டிதத் தமிழில் பெளதிக பேசுபவர்கள் ஏதோ அதிகம் கற் மும்", பார்ப்பனத் தமிழில் trf றுவிட்டவர்கள் என எண்ணி ஒருஇடை க்சியமும் பாதிப்புக்குள்ளானதை வெளியை ஏற்படுத்திக்கொன்ரு குரு மறுப்பதற்கில் லே .
சிட அமைப்பு முறையிற் கடப் பா அன்ருடம் அருப்பூதம் ர்க்கிறர்கள், துருத்தி, நீர் இறைக்கும் கப்பி
16

சைக்கின் பம்பி போன்ற சர்வ சாதாரணமான உதாரணங்க 2ளமா னவர்களுக்கு விளங்க வைப்பதற்கா க எழுதப்பட்ட பாடப்புத்தகத்தை மொழிபெயர்ப்புச் செய்த பன்டித ரொருவர் நெம்புகோல் " , "முச லம், விதானம் " என்பதுபோல் பாவனையிலில்லாத பாரமானசொ ற்க 2ளப் போட்டு, உதாரணங்களின் எளிமையைக் கெருத்து, விஞ்ஞானத் தையே வேம்பாக்கிவிட்டதுபோ ன்ற உதாரணம்தான் இன்று மார் க்சிய தத்துவத்திற்கும் ஏற்பட்டிரு க்கிறது.
பொதுவுடமைத் தத்துவம்வா னத்திலிருந்து அசரீரி அருளிச் செய் ய, மார்க்ள் எழுதியதல்ல. மக்கள் சமூகத்தின் கடந்தகால, நிகழ்கால எதிர்கால நடவடிக்கைகள், வாழ்க் கைமுறைகளை நெறிப்பருத்தி முன் வைத்த தத்துவம், சமூகத்திற்குஇதன் தேவை இருந்தது. அதனல் இது பிற ந்தது .இது கார்ல் மார்க்ஸ் இல் லாமல் இன்னெருவர் மூலமாகவேg ம் பிறந்தே இருக்கும்.
இவ்வாறு மக்கள் நடவடிக் கைக 2ள தொகுத்ததை, மக்களே விளங்கிக்கொள்ள முடியவில் 2லயென் முல், விளங்கவைக்கும் முறையில் அல் லது மொழியில் அல்லாவா தவறிரு க்க வேண்டும்?
ஆம் இந்த இரண்டுமே இன் று தமிழ் பேசம் மக்கள் மத்தியில்
சோவியத் மொழிகளிலும் , சீன, ஆங்கில மொழிகள் முலமாகவு
ம் வெளிவந்த பொதுவுடமை சா ர்பான நூல்க 2ளயும், தத்துவ விள க்கங்களையும் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்த பன்டிதர்களும், பார் ப்பன பன்டிதர்களும் விடயத்தின்மீது அறவே பற்றுவைக்காமல், வித்துவத் தன்மையில் வைத்த பற்றுக் காரண மாகவே இன்று மார்க்சியத்தத் துவத்தில் மலிந்துள்ள கடினச் சொ ற்கள் பிரசவித்துள்ளன.
ஒன்றை விளங்க வைப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் வ ரக்கடாது என்பதிச் செலுத்தப்பரு ம் கவனத்தைவிட, இந்த விடயத்தை இலகுவாக விளங்க வைத்தோமா என்று பார்ப்பதிலேயே விடயத்தி ன் வெற்றி உள்ளது என்பதை இவர் கள் மறந்துவிட்டனர்.
இதுபோலவே இன்று ஈழப் போராட்டத்தில் விருத 2லப்புவிகள் தவிர்ந்த ஏனைய அத்த 2ன இயக்க ங்களும் மார்க்சியம் பற்றி விளங்க வைத்தமுறை தவறனது எனும் குற்ற ச்சாட்டில் அல்லது வரலாற்றுத் து ரோகத்தில் இடம்பெறுகின்றனர். வி ருத லேப் புலிகள் பொதுவுடமை பற்றிப் பேசவே இல்லை :
இயக்கங்களுக்கு அலைஅ2ல யாகத் திரன்ட இளைஞர்கள் மத்தி யில் அரசியல் வகுப்புக 2ள நடாத் துவதற்கு ஆங்காங்கே நியமிக்கப்ப ட்டோரின் தகுதிகள் - உரத்துப் பொப் சொல்லல், எப்படியாவதுச மாளித்தல், ஏனைய இயக்கங்க 2ளச் சாருதல், எல்லாம் தெரிந்தவர் போன்ற பிரமையை ஏற்படுத்துதல்
17

Page 10
. . . . இன்ன பிறவாக இருந்தன வே தவிர, இவர்களில் யாரேனும் மக்கள் மத்தியில் கற்றுக் கொண்ட தோடு, தத்துவங்க 2ள அவ்வப் பிர ச்ச 2ணகளுக்கேற்ப பகுத்தாய்ந்து கொருத்து, 1 மக்கள் போராளிகள் ஆக அவர்களே மாற்றும் தகுதியுட னிருந்தார்களா என்பது கேள்விக்கு றியே.
1 மார்ச்சியம் என்பது இரு ப்பவனிடம் வழிப்பறி செய்வது என் கிற வியக்கத்தை மட்டும் உடையவ ர்களாக இயக்கங்களில் போராளி கள் இருப்பதும், இருந்ததுவும் எம் மாற் காணமுடிந்தவை .
இவைகளை மனதிற் Q占f了 ண்டு பழகு தமிழின் பதங்களோடு, பலருக்குப் புரியும் வகையில், அடிப் படைப் பொதுவுடமைக் கருத்துக 2ளயும், நடைமுறை விடயங்க 2ளப்ப ற்றிப் பொதுவுடமைப் பார்வையுட லும் கேள்வி - பதில் வடிவத்தில் கொருக்கவுள்ள ஒரு புதிய பகுதி யை அடுத்த கலத்திலிருந்து ஆரம்பி க்கின்றேம்.
இதன் நடைமுறை வெற்றியை உங்கள் கேள்விகளும், விமர்சனங்களு ம், இப்பகுதியின் பயன்பாருமே தீர் மானிக்கும். கேள்விகளேத் தூ ஃடில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
(15 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அதோ
வேலிக்கு வெளியே என்ன நடக்கிறது என்று பிய்ந்து போன கிருகுவழியே வெளியே பார்க்கும் அவர்களையும் உன் சினப்போல் சிந்திக்கச் செய் .
இருளிறீகுர் இருக்கும் அவர்க 2ள வெளிச்சத்திற்கு கட்டிவா. பாவம் அவர்கள்,
QG5 a 17 G Lu Lurt rišgij Luypu bở வெளிச்சம்
அவர்கள் கன்களுக்கு கச்சமாக இருக்கு
பழகும்வரை g 2arunt is gigs.
18
ஆம் மகளே
( நான் நடந்து வந்த 60g ujk9ח נL பாதங்களின் கீற லோடு உனக்காக அழுத்தி வைக்கும்
புதிய சுவடுகள் .
ーああ2ra気

01.0 7, 89 (வீரகேசரி)
திருகோணமலையிலிருந்து கொழும்பை நோக்கி வந்த தனியார் மினிபஸ்மீது கம்ப 2ள பகுதியில் இனந்தெரியாத ந பர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செ ய்ததில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
நிவித்திகல பொலிஸ் பகுதியில் 4 வீடு களுக்குள் புகுந்த இனந்தெரியாத நப ர்கள் லயனல் பெர்மூன்டோ, முகம்மது கம்சா, தங்கநாதன், தங்கதுரை ஆகி யோரை வெளியே கட்டிச் சென்றுக ட்டுக் கொன்றனர். வில் பிற்ற தேயிலைத் தொழிற்சாலை யை புனரமைப்பதற்காக உலகவங்கியி ன் உதவி கிடைக்காது போனதால்மா த்தறை மாவட்டத்திலுள்ள 2 தொழிற் சா Cலகள் முடப்பட்டன. இதனல் 750 ஊழியர்கள் வே Cல இழந்துள்ளனர். 03.07・89 (as方G 5gm) தோணிக்கல் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் சிவப்பியம்மா என்பவர்பலி யாளூர். இவரது உறவினர்களும், வேறு பலரும் காயமடைந்தனர். 9 கோரிக்கைக 2ள முன்வைத்து போ ராடப் போவதாக ரயில்வே போரா ட்ட முன்னணி அறிவித்துள்ளது.
கேகாலை மாவட்தில் தேசப்பிரேமி இயக்கத்தினரால் 6 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
05・07。89 (afロGgg功fl)
"எம்மைத் தட்டிக் கேட்கும் அதிகார ம் உலகில் எந்த ஒரு சக்திக்கும் இல் 2ல தமிழீழ விருத லேப் புலிகளுக்கு உ லகின் எல்லா நாடுகளிலும் அமைப்புக ள் இருக்கின்றன. அந்த அமைப்புகளின் வாயிலாக அவர்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கின்றன இலங்கை அரசாங்கத்தி ற்கெதிராகவோ, நாட்டின் எப்பகுதியி லுமுள்ள மக்களுக்கு எதிராகவோபோ ர் நடவடிக்கைகளில் இறங்க மாட் டோமென தமிழீழ விருத Cலப் புலிகள் இயக்கத்தினர் நாடறிய வாக்குறுதி அ ளித்துள்ளார்கள் - பிரேமதாச
தோட்டப்பகுதிகளில் இனந்தெரியாதந பர்களினல் அடையாள அட்டைகள் அப கரிக்கப்படுகின்றன. இலுப்பைக்குளம் கிராமத்தில் செல் வி முந்து வெடித்ததில் பரமேஸ்வரி என்ப வர் கொல்லப்பட்டார் .இருவர் காய மடைந்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த ரகு என்ப வர் கொழும்பு மோதரை வீதியில் 4 இளைஞர்களிறல் கடத்திச் செல்லப்பட் ருக் கொல்லப்பட்டுள்ளார்.
சுகவீனமுற்ற நிலையில் சிறுவன் ஒருவ
னைப் பெற்றேர்கள் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவரின் வரவுக் காக பலமணிநேரம் காத்திருந்த பெ
49

Page 11
ற் ரேரிடம் இறுதியாக "நீங்கள் எமது வாடிக்கையாளர்களல்ல" என்று கூறி சி கிச்சை மறுக்கப்பட்டதாம். இதனல் ஏ மாற்றமடைந்த பெற்றேர் சிறுவ 2னயு ம் அழைத்துக் கொண்டு கண்பீருடன்வெ ளியேறினர் .
யாழ் மாவட்டத்தில் போதைவஸ்துப் பாவ Cன அதிகரித்து வருவதாகக் கற ப்படுகிறது.
"பாதுகாப்புப் படையினரும், பொலி சாரும் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பல்கலைக்கழகத்திலுள் செல்ல அமைச் சரவை அனுமதி வழங்க இருப்பதாக உயர்கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார் இந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்பட் ரு, பல்கலைக்கழக மாணவர்களின் உயி ருக்கும், உடைமைக்கும் உயர்கல்வி அ மைச்சு உத்தரவாதம் வழங்கும் வரை மாணவர்கள் எல்லாப் பரீட்சைக 2ளயு ம் பகிஉகீகரிப்பார்கள். இதுவரை 84 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 64 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் 160 மாணவர்கள் தருத்து வைக்கப்ப ட்டுள்ளனர் 1 -ஐ Cனத்துப் பல்கலைக்க ழக மாணவர் ஒன்றியம்.
O 6 . O 7 . 89 (afg Gg5 SF pf)
சம்பளமற்ற , கட்டாய விருமுறையிலிருக் கும் அல்லது சேவையிலிருந்து க 2லக்க ப்பட்ட இராஜவம், கடற்படை, விமா னப்படைக 2ளச் சேர்ந்த சகல தொ ண்டர்படைக 2ளச் சேர்ந்தவர்களும் உ டனடியாக சமீபத்திலிருக்கும் சம்பந்த ப்பட்ட படைப்பிரிவுகள் அல்லது பொ லின் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்த ரவிடப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்க ளே வேலை க்குச் செல்ல வேண்டாமெனக் கோரு
e0
ம் கடிதங்கள் கலபொக்க, மருகல்ல , உட்பட சுமார் 10 தோட்டப்பகுதிக ஞக்கு தீவிரவாத இயக்கமொன்றில்ை அதுப்பப்பட்டதைத் தொடர்ந்து தொ ழிலாளர்கள் வே Cலக்குப் போகதEலி ருக்கின்றனர். வடக்கு, கிழக்கு இணைப்புக்கான சர்வ ஜன னாக்கெருப்பு 1990 ஆம் ஆண்ரு ஜனவரி 29ஆம் திகதிவரை பிரீபோட ப்பட்டுள்ளது . வவுனியா, உடப்பு கிராமங்களிலிருந்து சுமார் 72 குடும்பங்கள் வவுனியா ந கரில் தஞ்சமடைந்துள்ளன . இவர்களின் குரும்ப உறுப்பினர்கள் தொண்டர்படை யில் இணைந்துள்ளதால் இவர்கள் தங்க ளிடங்களிலிருந்து விரட்டப்பட்டுள்ளார் (E 6
07. 07.89 (திசை)
ஜே.வி. பி. யின் பயமுறுத்தல் காரண மாக கொற்றேல்களில் தங்கியிருந்தஇ ந்திய வம்சாவழியைச் சேர்ந்தோரை சந்திக்க அமைதிப்படைக்குப் பொறுப் பான கல்கட் போனபோது, இலங்கை இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் அவரை வரவேற்றுச் சென்றனர். அப் போது சற்றுத் தள்ளி அவதியுறும்நிலை யில் நின்றுகொண்டிருந்த இரு இலங்கை யரை ஒரு இலங்கை இராணுவ அதி காரி கண்டு அவர்களிடம் சென்ற போ து, அவர்கள் தங்களால் தேடப்பரும் தமிழ்த்தீவிரவாதக் குழுவொன்றைச்சே ர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. உடனே அவ்விருவரையும் கைது செய் ய முயன்றபோது, அங்கு விரைந்துவந்த இந்திய இராணுவ அதிகாரிகள் "இவ ர்கள் இந்திய உளவு ஸ்தாபத்தைச்

சேர்ந்தவர்கள்" என்று கூறி விருதலை செய்தனர்.
தமிழ் அகதிகள் என்ற பேரில் 9,000 இந்தியர்கள் திருமலை மாவட்டத்தில் குடியேற்றப்பட்டு வருவதாகவும், இது கிழக்கிலிருந்து சிங்களவர்க 2ளயும், முஸ் லீம்களேயும் துரத்தும் நடவடிக்கையே என்று ஜே. வி. பி. யின் இரகசிய வா னெலியில் ரோகணவிஜேவிர பேசியுள் ளார்.
தமிழீழப் பிரகடனத்தை யாராவதுசெ ய்தால் அவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பருமென ரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
07. 07.89 (வீரகேசரி
தற்போது சட்ட விரோதமாக்கப்பட் குள்ள வேலை நிறுத்தங்களில் ஈடுபடு வோர் பாதுகாப்புப் படையினரால் கைது (சய்யப்பருவர். தொழிற்சங்கக் கூட்டங்களுக்கும், பொதுக்கட்டங்களுக்கு ம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.வே லேக்கு ச் செல்வோரை பயமுறுத்துவோர், வே Cலக்குச் செல்லக்கடாது என அவ ர்களேத் தூண்டுவோன்ர கண்ட இடத் தில் சுட பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுவரொட்டிகள் ஒட்டுவோர், துண்டுப்பி ரசுரங்கள், அச்சுறுத்தல் கடிதங்கள்வெ ளியிடுவோர், விநியோகிப்போர் கண்ட இடத்தில் சுடப்பருவர்.
உலக சுகாதார ஸ்தாபனம் தனது அ ரிக்கையொன்றில் உலகிலேயே பீடை
கொல்லிகளின் நஞ்சாக்கல் மூலம் வரு டாந்தம் இறக்கும் மக்கள் தொலிக யி ல் இலங்கை முதலிடம் வகிக்றிதென்றத கவலைத் தெரிவித்துள்ளது. இலங்கையில்
வருடந்தோறும் 13, 000 பேர் கிருமி நாசினி நஞ்சாக்கலுக்கு உட்படுவதாக வும், இவர்களில் சுமார் 1 , 0 0 0 Gւյի இறந்துவிடுவதாகவும் இவ்வறிக்கையில் கறப்பட்டுள்ளது.
08. O 7, 89 (ஐலண்ட்)
ஜனபதியால் மட்ருமே இரடங்குச்சட்டம் கொண்டுவரப்படும். மற்றவர்களால்கொ ண்டுவரப்படும் ஊரடங்குச்சட்டம் செல் லாது என பாதுகாப்பு அமைச்சு அறிவி த்துள்ளது.
09. 07. 89 (réGL- ஒப்சேவர்)
ஜே.ஆர் விரும்பினுல்தான் இந்தியக்ப டைகள் வெளியேறும் - தீக்சித் பொந்தபிள்ளையின் 18வயது மகன் சந் தைக்குப் போனபின் திரும்பி வரவில் லே , இதனுல் தந்தையார் இந்திய இராணுவ முகாமுக்கு வந்து முறையிட்டார். அவள் எனது ஒரே மகன். அல்மா நோயாளி. தியெேசய்து அவ 2ணக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று கெத்சினர். அவரிடம் பல படிவங்க ளேக் கொருத்து நிரப்பச் சொன்ன அதிகாரி 10 நாட்களுக்குப் பி றகு திரும்பவும் தன் னே வந்து சந்திக்க ச் சொன்னர் . பொந்தபிள்ளே அந்தஇட த்தைவிட்டுப் போனதும் என்னிடம் அந்த அதிகாரி "இது ஒரு தந்திரம்.இவரின் மகனேக் கட்டிச் சென்றது F. Lfl. gř. எல். எவ்தான். எங்களால் அவரது மகனே க் கண்டுபிடிக்க முடியும். ஆனல் நாங்கள் அப்படிச் செய்ய முடியாது. தந்தையார் தொடர்ந்து இங்கே வருவார். நாங்ககு ம் அவரைத் திரும்பவும் வரச் சொல்லு வோம். எங்களுக்கிடப்பட்ட உத்தரவுகள்
இப்படி" என்று சொன்னுர்,
名4

Page 12
காஅமற் போனவர்கள் பற்றிய 6க்கு மேற்பட்ட பைல்கள் மேசையில்கி டக்கின்றன. செங்கோடன், கேதீஸ்வரன், உதயகுமாரன், பாலநாதன், கிருஉ$ணமுரு கன், வித்யாகரன் . . . . என்று பட்டியல் நீருகிறது. பிறேமானந்தனின் தாயார் பு த்து ரிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந் திய இராணுவ முகாமுக்கு 4 மாதங்க ளாக ஒவ்வொரு கிழமையும் வந்து போ கிரர், "ஒவ்வொருமுறையும் அருத்த கிழ மைவரும்படி சொல்கிறர்கள்" என்று இவர் சொன்னர்,
யாழ்நகர் முழுவதிலுமிருந்தும் ஆயு
தந்தரித்தவர்களால் இளைஞர்களால் பி டிக்கப்பட்டு வான்களில் ஏற்றப்பட்டுகொ ண்டு செல்லப்படுகிறர்கள்.ஒருவரும் இதற் G எதுவும் செய்ய முடியாது. மக்கள்தொ ண்டாபடைக்காக கொண்டுவரப்பரும் இவ ர்கள் ஈ. பி.ஆர்.எல். எவ்விஞல் புலிகளுக் கெதிரான படையாக அமைக்கப்படுகிறர் 56
ஒருநாள் மத்தியானம் 2 மணியளவில் யாழ்நகரின் மத்தியில் ரொயோற்றவான் ஒன்று வந்து நிற்கிறது. பின்கதவு திறக்கப் பட 6 பேர் இறங்கினர்கள். உடனே போ க்குவரத்து நிறுத்தப்படுகிறது.ஒரு காரிலி ருந்து 2 இளேஞர்கள் வெளியே இழுத்தெ ருக்கப்பட்டு வானுக்கருகே நிறுத்தப்படுகி ரர்கள். ஒரு குழு வாகனங்களுக்குள் வேறு இளஞர்கள் இருக்கிறர்களா என்று தேட
ஆயுதங் தாங்கிய இருவர் என்னிடம்வந்து
வாகனத்தைவிட்டு இறங்கச் சொன்னர் கள், இந்தியர் என எனது ரக்ஸிசா ரதி சொல்ல, நாதும் பாஸ்போட்டை க்காட்ட "இந்தியரா? " என்றவர்கள் எ ன்னுடன் கைகலுக்கிச் சரித்தார்கள், பி ன்னர் அவர்கள் எனது ரக்விக்குப் பின் னல் போய் இன்னும் 2 இளைஞர்க 2ள
22
சேட்டுக் கொலரில் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள்.ஒருவர் தயக்க மாக தன் 2ன விருவித்துக்கொள்ள முய ற்சிக்க, அவரின் அடிவயிற்றில் துப்பாக் கிப் பின்பிடியால் பலத்த அடி விழுகிற து . 10 நிமிடங்களுக்குள் ஈ. பி. ஆர்.எல் எவ்வினர் இப்படியாக 7 இளைஞர்க 2ளப் பிடித்துக்கட்டி தங்கள் வானுக்கு ள் போட்டுக் கொண்ரு போகிறர்கள். "இப்படி ஒவ்வொரு நாளும் இளைஞர் கள் கடத்தப்பருகிறர்கள்" என்று யாழ் உதவி பாதிரியார் மைக்கல்சுவாமி சொன்ஞர். "நா 2ள நாங்கள் எல்.ரி. ரி. ஈக்கோ, இலங்கை அரசாங்கத்திற் கோ முகம் கொருக்க நேரிடலாம். அதல்ைதான் இப்படி புதிதுபுதிதாக ஆ ட்க Cளச் சேர்க்கிமுேம்" என்று ஈ . பி. ஆர்.எல். எவ்வைச் சேர்ந்த ராஜன்
கூறினர்
ஈழத்திற்கான புளூபிரிண்டை இந் திய இராணுவம் மக்கள் தொன்டர்ப டையுடன் இ னேந்து தயாரிக்கும் அதே நேரம் ஈ. பி. ஆர்.எல். எவ்வின் இன் ஒெரு ஆயுதப்பிரிவான "மேலதிக மக் கள் தொண்டர் படைக்கு இந்திய உ ளவுப்படையான "ருே "விலுைம், இந்திய இராணுவத்தினுலும் பயிற்சியளிக்கப்படு கிறது - டெலிகிராப் நிருபர்
09, 07, 89 (ஐலன்ட்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொ துசன ஊழியர்கள் சனியும், ஞாயிறும் ஆ யுதப் பயிற்சிக்கு வர வேண்ருமென ஈ . பி.ஆர்.எல். எவ், ஈ.என்.டி. எல். எவ் ஆகியவற்றினல் கேட்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் தாமாக வராவிட்டால் பல வந்தமாகக் கொண்டு செல்லப்பருவா ர்களென்று ஈ.என்.டி. எல். எவ் எச்ச ரித்துள்ளது. நேற்று மட்டக்களப்பு கச்

சேரி அதிகாரிகள், நகரசபை ஜழியர் கள் ஆயுதப்பயிற்சிக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.
O 9 O 7, 89 (afu Gas f)
ஈரோஸ் த Cலவர்களான சங்கர்ராஜி, U U U TE3g“)Ě E5 th, U '&Y U TE3 T 55MG UT
ர் ஜனதிபதியைச் சந்தித்து தாம் பா
ராளுமன்றம் செல்ல உள்ள முடிவை அ
றிவித்தனர். தமக்கு உறுதியளித்தபடிதா
ம் பாராளுமன்றம் செல்வதற்கான சூ
ழ்நCலயை ஏற்படுத்தியதற்காக ஐகுதி பதியை அவர்கள் பாராட்டிீர்கள்.
10・07・89 (afロGög 広)
இன்றிலிருந்து கடமைக்குச் சமூகமளிக்க த்தவறும் அரசாங்க , கட்டுத்தாபன ஐ. ழியர்கள் அனைவரும் சம்பளம் இழப்ப ரென பொதுநிர்வாக அமைச்சர் அறி வித்துள்ளார்.
பிரபல நாட்டுக்கத்து முன்னே டிகளில் ஒருவரான நடிக மணி வி. வி. வைரமுத்து கொழும்பில் காலமானர்.
11, 07, 89 (திசை)
அச்சு வேலியில் 42வயதுப் பெண் ஒருவ ர் துப்பாக்கிச்துட்டுக்கு இலக்காகிக் காயமடைந்தார்.
அச்செழுவில் துப்பாக்கிச்சூட்டுக்காயங் களுடள் 20வயது இ Cளஞர் இறந்துகிட ந்தார்.
வியாபாரிமு லேயில் நடந்த அசம்பாவி தத்தில் 6 பொதுமக்கள் பலியாகினர் .
12, 07, 89 (வீரகேசரி)
வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள சூழ்நி Cலயால் அங்கிருந்து வெளியேறி கொ
ழும்புக்கு வந்துசேரும் வாலிபர்கள் த ங்கியிருப்பதற்கு பம்பலப்பிட்டி இந்தக் கல்லூ ரியில் ஒழுங்குகள் செய்யப்பட்டு ள்ளன .இங்கும் தங்கும் வாலிபர்களது பாதுகாப்பு மற்றும் உணவு விடயங்க 2ள அரசாங்கமே கவனிக்கும்.
1 2 0 7 89 (είο) σ }
ருவன்வெலவில் தொடர்ந்து பெய்தம ழையில்ை ஏற்பட்ட மண்சரிவில் 15 பேர் மாண்டனர்.
தென்பகுதியில் பல்கலைக்கழகங்கள் முட ப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விரு த்த அறிவிப்பைத் தொடர்ந்து அப் பல் க Cலக்கழகங்க ளே இராணுவம் சுற்றவ
2ளத்துள்ளது.
13, 07, 89 (திசை)
கொழும்பு புல்லர்ஸ் வீதியிலுள்ள வீட்டி ல்வைத்து ஆயுதம் தாங்கிய இ 2ளதர்க ள் சுட்டதில் த.வி.கவைச் சேர்ந்த அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோ ர் இறந்தனர். சிவசிதம்பரம் காயம டைந்தார்.
12, 07, 89 (டெய்லிநியூஸ்)
நாங்கள் இலங்கை இராணுவத்துடன் சமாதானமாக இருக்கருேம். இலங்கை யிலிருந்து இந்தியா இராணுவத்தை தி ருப்பியழைக்கவில் லை யாயின் எல் , ரி. ரி. ஈ பிரேமதாசவுக்கு உறுது 2ணயாக இரு க்கும்" - அன்ரன்பாலசிங்கம். கொழும் பில் எல். ரி. ரி.ஈ பிரதிநிதிகள் தங்கி யிருக்கும் ஆடம்பர கொற்றேலுக்கு மு ர்னர் இவர்களுடன் சண்டையிட்ட எல். ரி. எப் எனப்பரும் விசேட அதிரடிப்ப டையினரே பாதுகாப்பு வழங்குகின்றனர்.
23

Page 13
நான் வேண்டாவெறுப்பாகவே உங்க ளுடன் கதைக்கிறேன். ஏனென்றல் அப்ப டியானதொரு விரோதச் சூழ2ல நா ங்கள் இங்கே அமைத்திருக்கிருேம் . நீங் கள் சொல்வது ஏதாவது ஒரு குழுவுக் கு ஆத்திரத்தை முட்டினல் பலர் கொ ல்லப்படுவார்கள். வெறுப்பூட்டுகிற பல த Cலவர்களை நாங்கள் வைத்திருக்கி முேம் என்று உதயன் தினசரிப் பத்திரி கையின் ஆசிரியரான எஸ். மயில்வாகன நாதன் கூறினர். இவர் இன்னெரு பத்தி ரிகையான முரசொலி" க்கு நடந்தக தியை அனுபவமாக வைத்துள்ளார்ஃஈ. பி.ஆர்.எல்.எல் எப்படிப் பலவந்த மாக தனது படைகளுக்கு ஆட்க 2ளத்தி ரட்டுகிறது என எழுதியமையால் முர சொலி ஆசிரியர் திருச்செல்வத்தின் ம கள் அகிலன் ஈ. பி.ஆர்.எல். எவ்வினூல் சுட்டுக் கொல்லப்பட்டார். முரசொலி தடைசெய்யப்பட்டது. திருச்செல்வம் க னடாவுக்குத் தப்பிப் போய்விட்டார் . ஈ.பி.ஆர்.எல்.எல், எல். ரி. ரி.ஈ. ஈ. என்.டி. எல். எவ், ஐ.பி. கே. எவ் என்யூ ஏகப்பட்ட ஆயுதங்களுக்கு நாங் கள் அடிமையாக இருக்கிமுேம் சுற்றிலு ம் என்ன நடக்கிறது என்பதை எங்க ளால் பார்க்க முடிகிறது. ஆனல் அவற் றையெல்லாம் எழுத முடியாது. அரசிய ல் பற்றி எனக்குப் பலவிதமான கருத் துகள் இருக்கின்றன .ஆனல் நான் ஆசிரி யர் தலையங்கமாக எழுதுவதோ இ லேசான விசயங்க 2ளப் பற்றத்தான். உதாரணமாக மீனைப் பற்றி அடிமைக ள் தங்கள் உணர்வுகளே வெளிப்படுத்த வோ, தேர்வுகளை வைத்திருக்கவோ முடியாது" என்று மயில்வாகனநாதன்கொ ன்னர் .
ஈ.பி.ஆர்.எல். எவ்வை யாரும் விரும்பவில் லை. ஏனெனில் நல்லதொருஅ
e4
ரசாங்கமாக இருப்பதிற்குப் பதில் த ங்கள் நிலையை உயர்த்துவதையோ ஒ ரே ஒரு குறிக்கோளாக வைத்து இய ங்குகிறர்கள்.ஐ.பி. கே. எவ்வையும் யாரும் விரும்பவில் 2ல . ஏனெனில் அது சமாதானத்தை ஏற்படுத்தாததுடன் ஈ பி. ஆர்.எல். எவ்வுக்கு ஆதரவாக இரு க்கிறது . எதிர்காலம் மிக கெட்டதாக வே இருக்கிறது. இப்போது மட்டுமென் ன சிறப்பாகவா இருக்கிறது? எங்களுக் கு அமைதி இருக்கிறதா? எங்களுக்கென் று அரசாங்கம் இருக்கிறதா? நாங்கள் வைத்திருப்பதெல்லாம் ஈ. பி.ஆர்.எல் எவ், இராணுவம் போன்ற கொலேக் கும்பல்க 2ளத்தான் என்று இங்குள்ளவர் கள் சொல்கிறர்கள். -சங்கர்உ$ள் தாகூர் (இந்திய நிருபர்)
ஜூ 2ல 29க்குப்பின் இலங்கைப்படை கள் வடக்கு, கிழக்கைப் பொறுப்பேற் கும். தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் எல். ரி.ரி.ஈ தான் என்பதை அரசா ங்கம் ஏற்கவில்லை - ரஞ்சன்விஜேரத்ன
"3ே. வி.பி. யினருடன் நாங்கள்தொட ர்புகள் வைத்திருக்கிறேம் சமாதானத் தைக் கொண்டு வருவதற்கு ஜே.வி.பி யில் ஒவ்வொருவருடனும் நாங்கள் பே F G Q Thor - uštos riturT
14. 07. 89 (oko).g.)
இந்தியாவோடு நிபந்தனையற்ற பேச் சுவார்த்தைக்கு விருத லேப்புலிகள் சம் மதித்திருப்பதாகவும், இந்திய அரசு அ தை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் க றப்பரும் செய்திகளிலிருந்து விரைவில்
இருபகுதியினருக்குமிடையே புத்த நிறுத் தம் ஏற்படலாமென தெரியவருகிறது.

15 07, 89 (திசை)
ஆர்காவற்துறை கரம்பன் சந்தியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்ற து. ஒரு குழுவைச் சேர்ந்த இருவர்கொ ல்லப்பட்டனர்,
திருநெல்வேலி சிவன்கோவில் பகுதியில் வைத்து ஈரோஸ் உறுப்பினநொருவர்சு ட்டுக் கொல்லப்பட்டார்.
19, 07, 89 (வீரகேசரி)
புளொட் த லைவர் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்டார். இவரின் ச டலம் பம்பலப்பிட்டி பிரேங் பேட்பிளே ஸ் பக்கமாகக் கடற்கரையில் கிடந்த š, le
கோதுமையின் விலை கிலோ 50 சதத் தாலும், பான் 20 சதத்தாலும் அதிகரி த்துள்ளது .
மன்னர் மாவட்டத்தில் கரும்வரட்சி நி லவுகிறது .
21 , 07, 89 (திசை)
கதிர்காமத்தில் திருவிழாவின்போது து
ணையமைச்சரை நோக்கி வீசப்பட்டதா கச் சொல்லப்படும் குண்டுகள் வெடித் ததில் அங்கு குழுமியிருந்த மக்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.
21. 0 7. 89 (ofpGSg p?)
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் இயங்கி வரும் ஜெய்ப்பூர் செயற்கைக் கால்த யாரிப்புத் தொழிற்சாலை இம் மாத த்துடன் தனது 2 வருடகால ஒப்பற்ற சேவையைப் பூர்த்தி செய்துள்ளது. கட ந்த 2வருட காலங்களில் சுமார் 300 செயற்கை கால், கை, அவயவங்க 2ள
இந்நிறுவனம் உற்பத்தி செய்து உதவியு ள்ளது. தொடர்ந்து நன்கொடைக 2ள இந் நிறுவனம் நாடி நிற்கிறது.
ஜூன் 21 முதல் ஜூ 2ல 15 வரை தெற்கில் 1, 0 88 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 412சம் பவங்கள் கொலைகளாகும். வடக்கு, கரி
முக்கில் 70 கொ 2லகள் உட்பட 97 குறிறச் செயல்கள் நிகழ்ந்துள்ளன.
23・07・89 (asgG 5g m)
தொடர்ந்து பெயத்துவரும் மழைகார ணமாக இரத்தினபுரிப் பகுதியிலுள்ளபல கிராமங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்ப ட்டுள்ளது இதனுல் சுமார் 500 குரும் பங்கள் அரசாங்கக் கட்டிடங்களிலும், ஆலயங்களிலும் தஞ்சமடைந்துள்ளன.
ஈரோஸ் உறுப்பினர்களின் பாதுகாப் புக்குத் தன்னியக்கத் துப்பாக்கிக்ள் வ ழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகா ப்புத் தங்களுக்குத் தேவையானுல் ஈ. பி. ஆர். எல்.எல் உறுப்பினர்கள் என்னி டமோ, ஐகுதிபதியிடமோ பேசியிருக்க லாம். நாம் உரிய பாதுகாப்பு ஏற் பாட்டை வழங்குவோம். ஈ. பி.ஆர். எல்.எல் உறுப்பினர்களுக்கு இந்தியப்ப டை பாதுகாப்பு வழங்குவதாக வேநா ம் கருதினுேம், கொழும்பில் இந்தியப்ப டை பாதுகாப்பு வழங்க முடியாதிருக் கலாம்" - ரஞ்சன்விஜேரத்ன
25・07・89 (afロGgg広l)
திகாரியில் வீசிய ஆறவளியினுல் மூவர் கொல்லப்பட்டனர்.சுமார் 60 பேர் வரை காயமடைந்தனர்.
2S了

Page 14
நீர்வேலியைச் சேர்ந்த மகாலிங்கம் மகேஸ்வரன் என்ற யாழ் மத்திய கல் லூ ரி மாணவன் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு கோண்டாவில் பகுதியில்வை த்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். கனகசபை சிவனேசள் என்ற சண்டிலிப் பாய் வாலிபர் கொழும்பு செல்வதற் காக பஸ் ஏற வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கந்தையா வேலாயுதகுமார் என்ற வா லிபர் கோண்டாவிலில் வைத்துச் சுட்டு க்கொல்லப்பட்டார்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ராஜ லட்சுமி சீவரட்னம் என்ற பெண்மணி யாழ் நாச்சிமார் கோவிலடியில் வை த்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். ம 2லயகத்தில் தோட்டத் தொழிலாள ர்களின் வே 2லநாட்கள் பதினெட்டாக க்குறைக்கப்பட்டுள்ளது .இதனுல் இத்தொ ழிலாளரின் ஆகக் குறைந்த வருமானத் திலும் வேட்டு வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை , நெல்லியடி, புலோலி, வியாபாரிமு Cல ஆகிய பகுதிகளில் கட ந்த 2 வாரங்களாக மோதல், தாக் குதல் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்றன. இத் தாக்குதல்களினூல் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இன்பருட்டியில் தனியார் வாகனம் ஒன் ரின் மீது படையினரால் மேற்கொள்ள ப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ச.உதயராசா, க. பாபுதாஸ், எஸ்.இ ரத்தினம் ஆகியோச்ாகொல்லப்பட்டனர்.
பருத்தித்துறை யில் பலசரக்குக்கடை, செருப்புக்கடை, தேநீர்க்கடை, இருவிகு கள் தீக்கிரையாக்கப்பட்டன.
26
27. 07, 89 (ofu Casg ps)
ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஈழத் தேசிய ஜனகு யகவிருத 2ல முன்னணி, த மிழீழ விடுதலைகக் கழகம் ஆகிய மு ன்றும் இ &ந்து தமிழ்த் தேசியசபை என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த இ யக்கம் என்ற பெயரில் 19 தொழி ற்சங்கங்கள் துண்டுப்பிரசுரம் முலம்
சகல 24ழியர்களுக்கும் ஆகக் குறை நீத சம்பளம் 2, 5 00ரு பா, தோட் டத் தொழிலாளர்களுக்கு மாதச்சம் பளம், 1980 வேலை நிறுத்தத்தில் வே Cல இழந்தவர்களுக்கு மீண்ரும்வே 2ல போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
30.07.89 (வீரகேசரி)
நாட்டின் நாலா பகுதிகளிலும் 28, 07, 89இல் நடைபெற் அரச எதிர் ப்பு, இந்திய இராணுவ எதிர்ப்பு ஊர்வலங்களில் பாதுகாப்புப்படையின ரும், பொலிசாரும் துப்பாக்கிப் பிர யோகம் செய்ததில் 14.3பேர்கொ ல்லப்பட்டனர்.
31 . 0 7, 89 (6qfpT Gğsgr pf2)
வடமாராட்சிப் பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 15 பொதுமக்க ள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். துன்கு 2லயில் 3பென் கள் கொல்லப்பட்டனர்.5 கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வாழ்ைச்சே Cன காகிதg&ல வனவில்
புதிய இந்திய இராணுவ முகாம்அமை க்கப்பட்டுள்ளது.

சில்ரட்டுக்கு வாரியா? பால
குமார் இறுக்கமான ஜீன்சுக்குள்இரு ப்புக்கு கீழானபகுதிகளே நுழைத்து விப்பைப் பூட்டியபடி கேட்டான்.
ாஇப்ப பாக்காட்டும் ஒருத ரிட்ட யும் வாங்கேலாது. என்ன அலு வலாய் போரய்?" முத்து தனது அலுமாரிக்குள்ளிருந்த சொத்துகளே ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.
லோயரிட்ட போக வே ணும். தனியப் போக அலுப்பாயிரு க்கு வந்தியென்கு கதைச்சுக் கொ ண்டிருக்கலாம்"
விசிற்றிக் ரா மில இருந்து கொன்கு ஊர்க்கதையள் வம்பளக்கி ற பழக்கம் இன்னும், தான் மாறே ல. சரி நானும் வாறன். இண்டைக்கு முழுக்க இதுக்க இருந்தது விசராயி ருக்குது?
கெதியன வெளிக்கிரு. ரமீன் பிந்தினு பிறகு லோயரைச் சந்திக்
G占GDTg”
முத்து செய்து கொண்டிருந்த அலுவலுக்கு திடீர் முற்றுப்புள்ளியைப் போட்டு, தலை நனைத்துப் l îi கோதி, சாயம்போன ஜீன்ஸ் கொ ழுவி, சேட்டை உள்ளேவிட்கு, பிறகு கொஞ்சம் மேலே தளர்த்தி , .. விரைவில் தயாராகிவிட்டான். கா சை மறக்காமல் எருத்துக் கொன் டதும் இருவரும் புறப்பட்டார்கள்.
நகரத்தில் பஸ் அவர்க 2ள வெளியே தள்ளியதும் ஏ 2னயவர்களு டன் பரவினர்கள். கோடை காலப் பாடசாலை விருமுறையினல் மாணவ ர்களில் தொன்னூ று வீதமானேர் முழுச் சுதந்திரமாக காதலன்கள், காதலிகளுடன், குடிவகைகளுடன், வா கனங்களுடன் உல்லாசமாக இருந்
27

Page 15
தார்கள். சிலரின் சிக்கனமான உடை களில் வெட்கப்படக்கடிய வாசகங் கள் பொறிக்கப்பட்டிருந்தன. சைக் கிள்கள் கொஞ்சக்கால விடுதலையி ல் உற்சாகமாய் இருந்தன.
மூன்றும் உலகநாடுகளிலிருந்து வறுகிக் கொன்டிருந்த பொருட்க 2ளக் கவர்ச்சியாக்கி, வாடிக்கை யாளர்க 3ளக் கவர்ந்து கொண்டிரு ந்த கடைகள், தங்களின் கவர்ச்சி யாலேயே பெருந்தொகை சம்பா தித்துக் கொண்டிருக்க, அதே கடை களில் வேலை செய்து கொண்டிருந் த பலர் இரவு ஒன்பது மணிவரை வியாழக்கிழமைகளில் கடைகள் திற க்கப்பட வேண்டும் என்ற சட்டத் தை இனி எப்படி எதிர்க்கலாமென யோசித்துக் கொண்டிருந்தார்கள்,
பாலகுமாரும், முத்துவும் பிரா
க்குப் பார்த்தபடியே சட்டத்தரணி யிடம் வந்தார்கள். காத்திருக்கும் அறையில் அவர்க 2ள சிறிது நேரத் திற்குக் காத்திருக்கும்படி உதவியா ளினி சொன்னள். இருவரும் அறைக் குள் போனபோது, வேர் பல தமி ழ்கள் அங்கு ஏற்கெனவே காத்திரு ந்தன.
இவர்கள் இருவரும் சம்பிர தாயச் சிரிப்பைப் பிரசுரித்துவிட்டு காலியான ஆசனங்களில் அமர்ந்த போது, ஏ 2னயோர் பலத்த விவா தத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந் தாாகள.
"என்னப்பா அடுத்தடுத்துப் பெரிய த லேயள் விழுகுது
28
"அரசியல் என்டால் த 2லய ள் விழாம பனங்காயே விழும்"
"அந்தக் காலத்தில கூட்டணி க்கு இரத்தப் பொட்டுகள் வைச்ச குங்கள். இப்ப சனங்கள் த 2லவர் மார் செத்ததிலகடி அக்கறை கா ட்டேலா என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னவருக்கு வயது போயிருந்தது;
"ஒவ்வொருநாளும் எத்தினை அப்பாவிச்சனங்கள் சாகுது. அதுகள ப்பற்றியே கவ 2லப்பருகுறதுக 2ளக் காணேல. இதுக்க இந்தியாவில இரு நீது போட்டு லெக்சனுக்கென்ருதிரு ம்பி வந்து, அதிலயும் குப்புற விழு ந்து, விடாப்பிடியா அரசாங்கத்தின் ரை தயவோட தேசிய எம்பியாப் போனவை செத்தா ஆர் கவலைப் ulti Gu Takaith?"
"வளத்த கடா மாரிலபாயு மென்கு சொல்லுவங்கள். கடைசியா கொழும்பில வைச் சே கடாக்கள் பாய்ஞ்சிட்ருது"தாடி வைத்திருந்தவ ர் நிதானமாகச் சொன்னர் .
பாலகுமாரும், முத்துவும் ஒரு வரையொருவர் பார்த்து கண்களா ல் சிரித்துக் கொண்டார்கள், இன் னும் இருவர் சேர்ந்தால் தரையில் உட்கார்ந்து தாயம் விளையாடலா ம் போல், அந்தக் காத்திருக்கும் அறையில் தாராளமாகத் தமிழ் பு ழங்கியது"
இலங்கைச் சம்பவங்க 2ளக்கி ளரிக் க 2ளத்துப் போனவர்கள் அ தன்பின்தான் அங்கு வந்திருந்த பா

லகுமார், முத்துவின் மேல் தைத் திருப்பினர்கள்.
"அன்னை எந்த ஸ்ரட்?
கவனத்
"நாங்கள் இதுதான்னபால குமாரின் சிக்கனப் பதில் , "அறஞ் செய்ய விரும்பு, ஆறுவது சினம்" என் ற ஒளவையாரின் பாட்டு மாதிரி சம்பிரதாயக் கேள்விகள் ஒன்றன்பி ன் ஒன்ரக அடுக்கில் தொடர்ந்தன.
வந்து கனகாலமோ?
"சி, அஞ்சு வருசமாகுது
1உங்க என்ன மாதிரி?இமிக் கிறேசன் குருக்கிறங்களோ?
அப்பிடியொரு அசுமாத்தை யும் காணேலா
* ஆன அங்காலிப்பக்கம் அஞ் சு வருசம் முடிஞ்ச வைக்கே குருக் கிருங்களாம்
எங்காலிப்பக்கம்? என்று பாலகுமாரோ, முத்துவோகேட்கவி ல் 2ல. அவர்களுக்கு இந்தப் பதில் கள் புளித்துப் போயிருந்தன.
வே 2லயள் எப்பிடி
шgif
"எங்க பதியிருங்கள். தேடி எடுக்கிறதே கஉ$டமாக் கிடக்கு. அப்பிடி எடுத்துக்கொண்டு போன லும் ஆன பற்சம்காறன் சைன் பன்னி ரனில்ல. முந்தி முதல் டொச்சு, பிற கு யூர்ேப் என்டாங்கள். இப்ப குறு க்கை அவுஸ்சீட்லராம்"
ஆகு அங்காலிப்பக்கம் ரன்
ரு மணித்தியாலம், நாலு மணித்தியா லம் சைள் பன்னிரங்களாம்
கொஞ்ச நேரத்திற்கு துதல் கதைத்த அரசியற் கொலைகள் ஏன் நடந்தன? இதனல் யார் இலா பமடைந்தார்கள்? என்று ஆராயமுற் படாமல் வே 2ல, நிரந்தர வதிவிட அதுமதி என்ற தற்போதைய தங் கள் பிரச்சினைகளுக்குள் அவர்க ள் முழ்கிவிட்டார்கள். அநேகமாக இதைவிட்டு அதிக தூ ரம் அவர்கள் போவதில் 2ல .
பாலாக்கமர்"உதவியாளினி கஉ$டமாகப் பாலகுமாரை அழை க்க, அவன் எழுந்து சட்டத்தரணியிட ம் போனன்.
"என்ன விசயமாய் லோயரி ட்ட வந்தனியள்? 'தனித்த முத்துவி டம் ஒருவர் புதினம் பிருங்கினர்.
இப்ப லோயரிட்ட போன வர் கனடா போய் பிடிபட்டவர். அந்தப்  ைபதுகள் கட்டுற விசயமா ய்தான். . . "முத்து சுருக்கமாக மு டிக்க, மற்றவர் விருகிறற் போலில்
യെ
"எப்ப நடந்தது? இக்சயே எயப்போட்டில பிடிச்சிட் டாங்க ளோ இல்லாட்டி வேற நாட்டுக்கு எங்கயேன் போய் திருப்பியனுப்பின ašas Gat?
இஞ்ச்பே எயப்போட்டிலபி டிச்சு ஆளே நாலு மாசம் உள்ளுக் க போட்டிட்டு விட்டிருக்கிறங்கள்
"எந்த எயப்போட்? ஏன்உர்
29

Page 16
ருக்க போட்டவங்கள்? அப்பிடிப் போட சட்டமில்லயே" என்று மற்ற வர் விருவிருத்துக் கேட்க, முத்து பொறுமையிழந்து விபரமாகப் பதி லளித்தான்.
சிறிது நேரம் கழித்துப் பா லகுமார் வந்தான். "முடிஞ்சிதே?" *ஓம்.இருபதிருபதாய் மாதாமாத ம் கட்டட்டாம்
"போட்டு வாறம்" என்றபடி இருவரும் வெளியேறியபோது, அங்கி ருந்தவர்கள் மறுபடி இலங்கைக்குப் போயிருந்திருந்தார்கள்.
எக்கச் சக்கமான பெடியள் வந்து கொழும்பில நிக்குதுகளாம்"
பாலகுமாரும், முத்துவும் மறு படி நகர மத்திக்கு வந்தபோது இன்னமும் சனங்கள் குறைந்திருக்கவி ல் 2ல . கோப்பிக் கடையொன்றின் முன்னல் துருக்கியர் நின்று தங்கள் மொழியில் கரகரத்துக் கொண்டிரு ந்தார்கள்.ஒரு கிழவர் நீண்ட நே ரமாக எக்கோடியனில் பழையபா டல்கள் வாசித்து இரண்டு மார்க் சேர்த்திருந்தார்.
"grruorgé, di 6G sci o fTi கிக்கொன்கு போவமோ? பாலகு மார் கேட்டான்.
"என்னத்தை வேண்டிறது? என க்கென்டால் சமைக்கிறதும், சாப்பி குறதும் அலுத்துப் போச்சு" முத்து உண்மையாகவே சலித்துக் கொன் டான்.
"வேற என்ன புதுசா செய்
3 O
யப் போரய்? அஞ்சு வருசமா இப் பிடிச் சொல்வி சொல்வி இப்பிடி யேதான் இருக்கிறம் என்னத்தைக்கி ழிச்சது? இஞ்சயும் ஒழுங்காச் சிவிக் கேலாதாம். எங்கயும் தப்பிப்போ ய் நல்லா இருக்கலாமென்டா அது க்கும் விடுகிறங்களில்லா
நீயும் உதைய்ே திருப்பித்தி ருப்பிச் சொல்லிக் கொண்டிரு
rarăøTurrŮum GF i nu ***
ஐந்து வருடங்களேயும் எப்ப டிக் கழித்தோம் என்று நினைத்துப் பார்க்கையில் இருவருக்கும் ஆச்ச ரியம் வந்தது . உற்சாகமில்லாமல் கடைக்குப் போய் ஏனேதானேவெ ன்று பொருட்க 2ள வாங்கிக் கொ ண்டு வெளியில் வந்தபோது, வசந் தன் அறக்கப் பறக்க வருவதைக்க ண்டார்கள்.
"6Täs stuurt?"
"தன்சானியாவுக்கு ர்ெ வி போன் பண்ண வேனும் , நேரம்சென் ருபோச்சு , பிறகு சந்திப்பம் "வசந் தன் சொல்லிக் கொன்டே மறைந் தான்
தன்சானியாவுக்கோ? தன் சானியாவுக்கும் வசந்தனுக்கும் என் ன சம்பந்தம்?"முத்து புரியாமல் கேட்டான்.
* புதுச் சம்பந்தம். உவனை த்தான் இப்ப வெளிநாட்டமைச்ச ராய் போய்டிருக்கினம். நீ இப்ப எந்த உலகத்தில இருக்கிரய்? அவனு க்குப் பேசிவந்த பொம்பிளை தன்

சானியாவில நிக்குதாம் அது தான் ஒரு கிழமையா காலில சுடுதண்ணி ஜத்திக்கொண்டு திரியிருன்" என்று விளக்கிறன் பாலகுமார்,
"பள்ளிக்கடத்தில சமூகக்கல் வி படிக்கேக்க கடி கேள்விப்படா த நாடெல்லாம் இப்ப எங்கட ச. னத்திற்கு தண்ணியாய் போச்சு .இ னிச் சோதினே எருத்தா புவியியல் அந்தமாதிரி பாஸ் பன்னலாம்"
ாஒண்டரை, இரண்டெண்டு சன ங்கள் அந்தரிச்சுக்கொண்டு வருகுது கள். உனக்குப் பகிடியாயிருக்கென்ன
"ஒண்டரை, இரண்டோ? முத் து வாயைப் பிளந்தாள்.
(இன்னும் வரும்)
(14ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஒரு முரண்பாட்டின் தாக்கம் தேட2ல விரிபுபடுத்தி எழுதத் துர ன்ருவதிலிருந்து விருபட்டு, இங்கு பல எழுத்தாளர்களும் எழுதுவதற்கு கருக்க 2ளத் தேருகிரர்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க விடயம் இவ ற்றை மனதிற் கொண்டு இன்று ஐ. த சமூகத்தில் உருவாகி, வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இங்கு வாழு ம் எமது சமூகத்தின் தன்மைகளையு ம் அதன் முரண்பாடுக 2ளயும் ஆய்வு செய்து அதை வெளிக்கொணரும் ப டைப்புக 2ள உருவாக்க வேண்டியது ம், ஐரோப்பிய க 2ல, இலக்கிய, க லாச்சாரத்தியிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை வெளிக் கொணர்வதும் மிக முக்கியமானதும் இன்றைய அவசியப்பாடுமாகும்.
LSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLSLSLSLSLSSSSSSSSSSS
மேற்கு நாடுகளில் தமிழர் சமூகம் ஒன்று தவிர்க்க முடி யாதபடி இன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. மேற்குல கின் அபிவிருத்தியையும், வளர்ச்சியையும் முற்போக் கான அம்சங்களையும் முடியுமா வைரை உள்வாங்கும் சாத்தி யத்தை இச் சமூகம் வளர்த் துக் கொளருதல் வேண்டும். ஆனல் இதனை எவரும் பெரிய அளவில் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. மேற்குலகின் முன்னேற்றகரமான பெளதீக ரீ தி யி லா ன வ ச தி களை (material comforts) (plguy DinTSOTA GREr அனுபவித்துக் கொண்டிருந்தபோதும் இத் தமிழர் சமூகம் வேறு விட யங்களில் மூடிய மனப்போக் கையும் வைதீகப் பெறுமா
னங்களையுமே பேணுகின்றது. கலை, இலக்கிய விடயங்களில் ஆழ்ந்த தேடுதலின்மை இதன் ஒரு வெளிப்பாடாகும். இந் நிலை மாறுதல் வேண்டும். **சென்றிடுவீர் எட்டுத்திக் கும், கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" எனப் பாடினன் பாரதி. கொணர்ந்திங்கு சேர்க்கும் நிலை எமக்கில்லை. ஆனல் அவை பற்றிய அறிவையாவது உள் வாங்கும் ஆர்வம் எமக்கு ஏற் பட்டாலே போதுமானது. இந்தக் கைங்கர்யத்தை தமி ழரிடம் ஏற்படுத்த இச் சஞ்சி கைகள் சிறிய அளவிலாவது முழலுதல் வேண்டும்.
-சித்ரா . لنالد جای 6 ۵i.8s. بA
31

Page 17
エリー
எழுபதுகளில் இலங்கையில்ஏற் பட்ட அரசியல் விழிப்புணர்ச்சி இல க்கியத்தில் ஒரு திடீர்ப் பாய்ச்ச 2ல ஏற்படுத்தியது .இந்திய வியா பாரச் சஞ்சிகைகளின் வருகையின் மையை அடுத்து பல்வேறு சஞ்சிகை கள் காலத்திற்குக் காலம் தோன் றி மறைந்தன. ஒரு சில பிரதிக ளோரு பல சஞ்சிகைகள் மறைந்து போனலும், அவை ஈழத்தில் ஏற்ப டப் போகின்ற இலக்கியப் புரட் சியை அல்லது வளர்ச்சியை எதிர்வு கூறி நின்றன. இக் காலத்தில் தான் அநேக கையெழுத்துப் பிரதிகளும் இலங்கையின் முலை முருக்கிலெல்லா ம் வெளிவந்து கொண்டிருந்தன. அக் காலத்தில் தினபதியில் அறிமுகப்பரு த்தப்பட்ட கையெழுத்துப் பிரதிக ளே மட்டுமே கணக்கில் கொள்ளா து இன்னும் தரமான முயற்சிக்கு மு 2ளவிட்ட கையெழுத்துப் பிரதிகள் ஏராளம் மின்னி மின்னி மறைந்தன.
மேலும் புதுக் கவிதை பற்றி ய வாதப் பிரதி வாதங்களும், புது க்கவிதையின் இலகுபடுத்தப்பட்ட த ன்மையும், எல்லோரும் கவிதை எழு தலாம், புரிந்து கொள்ளலாம் என் ற துணிவும், தூண்டலும் நம்காலத்து வாசக மக்களிடமும், மாணவர்களிட
32
ඊt. ණෆිණිණශීල
மும் ஏற்பட்டதையடுத்தும், எழுத்தா ளர்கள் என்று தனியான இலக்கியச் சர்ச்சையில், இலக்கியப் பிரச்சினை களில் ஏறி அமர்ந்திருந்தவர்க 2ள விலக்கி, அரசியல், சமூகம், விஞ்ஞான ம் போன்றவற்றில் முற்போக்குச்சி நீதனே கொண்டவர்களின் பிரவேச அதிகரிப்பும் ஈழத்தின் ஆக்கங்களு க்கு ஒரு தரமான இலக்கியச் சூழ 2ல நிறுவின என்றே அல்லது ஒரு ஆரோக்கியமான இலக்கியச் சூழலி ல் ஆக்கங்கள் பிறப்பருெக்க வழிவி ட்டன என்றே கறலாம்.
அரசியல் போராட்டம், அத 2னத் தொடர்ந்த வர்க்கப் போ ராட்ட முனைப்பு, இன்று அரசியற் , பொருளாதாரத்துறையில் மட்டு ம ல்லாது, இலக்கிக் காலாச்சாரத்து றைகளிலும் பெரிய மாற்றத்தை ஏ ற்படுத்தி, தனது எல் 2லக 2ளயும்தா ன்டி, தமக்கு அப்பாலுள்ள சக்திக 2ளயும் ஒருவகைத் துரன்டலுக்குள் எாகியிருப்பதை எங்கும் அவதானிக் க முடிகின்றது.
வெறுஞ் சோசலி,ை கொம்யூ வி,ை தேசியக் கோசங்களாக ஆர ம்பித்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவைகட இன்று புதி ய பரிமானம் பெற்று உணர்வுபூர்வ
 

மான நிலைக்கு வந்தடைந்துகொன் டிருப்பதை பல படைப்புகள் காட் 母 நிற்கின்றன.
ஆரம்பத்தில் நிலவிய இந்தி யத் தரம் மிக்க படைப்புகள்" என் ற நி3ல மாறி, ஈழப் படைப்பாளி கள் தாம் உள்வாங்கிய அனுபவ ரீதி யான பிரச்சினேக 2ள, அரசியல் அ றிவை இன்று மொழியாக்கிக் கொ ண்டிருக்கின்றனர். இதனல் இவர்கள்
படைப்புகள் கனதியாய், உனர்ச்சி
யாய், உயிரைப் பிழிந்த இரத்தச்சு வருகளாய் இன்று நம்முன்னே ஒளி தருகின்றன.
அடக்குமுறையின் உச்சநிலையி ல் ஆயுதப் போராட்ட முன்னெரு ப்பு ஒரு புறம் நிகழ, அதேவே 2ள திறந்த பொருளாதாரத் திட்டமும் இனவாத அரசியல் நடைமுறைகளும் கர்மையாக்கிய சமூகப் பிரச்சினை
களுக்குட்பட்ட தமிழர் தாக்கியெறி
யப்பட்டு அரபு நாடுகளிலோ, மே ற்கு ஐரோப்பிய நாடுகளிலோ, அ மெரிக்க நாடுகளிலோ வந்து விழு ந்தனர். 1983களுக்குப் பின்னர் ஏற்பட்ட கொடுரத்தின் உச்சநிலை இன்னும் மத்தியதர தமிழர்களே மேற்கு ஐரோப்பிய அகதிகளாக்கி Ա5 •
அகதிகளாக இந்த நாடுகளு க்கு வந்தவர்களிற் சில பேர் சமூக ப் பொறுப்பு மிக்க பிரக்ஞையோ ரும், சமுதாயப் பிரச்சினைக 2ள எ ழுத்தில் தருபவர்களாகவும், ஈழப் போராட்டத்தின் தேக்கத்தின் போதும், திருப்புமுனையின் போதும்
தத்தமது மேலோட்டமான விருத Cலஇயக்கச் சார்பு நிலையால் , அந்தந்த இயக்கம் ஈழப் போரா ட்டத்தை எவ்வாறு பார்க்கிறதோ அவ்வாறு கன்ரு குரல் எழுப்பியும் எழுதினர்கள்.
1981க்குப் பின்னர் மேற்கு ஜேர்மெனியில் மட்டும் சுமார் இரு பதிற்கும் மேற்பட்ட கையெழுத்து, தட்டச்சுச் சஞ்சிகைகள் தமிழில் தோன்றி, இவற்றில் பல இன்னும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின் fD 62 s
மேற்கு ஜேர்மெனியில் இதுவ ரை வெளிவந்த, வெளிவந்து கொண்டி ருக்கும் சஞ்சிகைகளாவன:
1 , எண்ணம் 2% யதார்த்தம் 3. சிந்த னே 4 தாயகம் 5 , தென்றல் (1) 6 . தென்றல் (2) 7. வெளிச்சம் 8. புது யுகம் 9 . நம்நாடு 10 , யாத்திரை 11. அறுவை 12.க லே விளக்கு 13. அகதிகள் குவியம் 14 , στεω υπ 15 நமது குரல் 16. 6.6lg. 82&7th 17. வண்ணத்துப் பூச்சி 18. புதுமை 19. தூண்டில் 20 தேனி
33

Page 18
இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகளாவன: 1 ہی சித்திவினயகம்பிள் 2ள 2. கவிதைச் சோ வை - விக்கு
பாக்கியநாதன் 3. அழிவின் சுவடுகள் -
கட்டுரைத் தொகுப்புகள் 1. எண்ணங்கள் புதிது - ப.வி. சிறி
ரங்கன் 2 . த லைவன் யார்? - 3. மானிடத்தின் மறுபக்கம் -விக்ன
பாக்கியநாதன்
4 , சிந்த 2ணக்குரிய உருவகங்கள்
-சு. பாக்கியநாதன்
சிறுகதைத் தொகுப்புகள், குறுநாவல் கள், நாவல்கள்
1. மெளனத்தில் அழுகின்ற மனங்கள்
- இந்துமகேஉ$.
2. விடியஐக்கில் Cலத் துர ரம்3. நீலவிழிப் பாவைகள் - 4. மறுபடியும் நாங்கள் - 5. நிஜங்கள் - பார்த்திபன் 6 , ஜனனம் -
7. வித்தியாசப்படும் வித்தியாசங்
கள் - 8. பாதி உறவு 9. ஆன்கள் விற்பனைக்கு - ை 10 ,ப்ோகி மலர் - யோகினி
С штағй 11ஃஉறவுக்குப் ப்ோராட்டம் -
விக்கு பர்க்கியநாதன் 12.கடலின் ஒரு படகு - காசி 13. மனங் கலங்கிய மன்னன் -
14 அவன் கர்ப வழி
ユ5 புதிய் திருப்பம் ما سے
(தொடரும்)
இக் கட்டுரையில் குறிப்பிடப்படாத வெளியீடுகள் வ்ெளிவந்திருப்பின் அவ ற்றில் ஒவ்வொரு பிரதிக 2ள தான் டில் முகவரிக்கு அனுப்பி வைத்தால்
கட்டுரையாளருக்கு அவற்றை கிடை
க்கச் செய்வோம்.
-கடலோடிகள்
நிகரகுவாப் புரட்சி என்ற கட்டுரையில் உள்ள வரைபட த்தில் என்களால் குறிக்கப்பட்டுள்ள நாடுகள்
1. மெக்சிக்கோ 2. குவாற்ற மாலா 3. எல்சல்வடோர் 4. கொண்டுராஸ்
கறுப்பு நிறத்தில் உள்ள பகுதி - நிகரகுவா
6. கொல்ரரிக்கா 7 UE9) DIT 8 • &lԱմո
34

வெகுஜனம் (யூன்-யூலை 89) இதழில் வெளிவந்தவை
திடவே4 தன்சிகளுகீத;
تہمی تنصیلوی ھندھاکھچڑی تعZ لکھaچھ تک جانشیعہ ہو. ഴ്ചeിd് ඉසුණුද්රණණ්ත්‍රීෂ්ණු දී & ." മർ (മ 2متعیسوہل گھر ہے
ക്ഷരg4', കമ്മ് 爱鲨 മ്മിണ്ണയ്യ ്. ž.
6, ?قفلی ی sry 岔、岔鹫
്, കമീ ൈ(് മരകം(r 影 تح قسم محمد سمتیہ قائی گوشت ”سربراہ میچ بھی ہو چ 7(. (~ 43ஆ4 ஆகஸ்ஜித்கு കീഴ്കൗ. ♔ഴ്ച 4
ó・
aga ar V” y Waffeg a
99ത്തുഭക്ഷ്ണേഴ്(ഭ .ar etweervirvey ;? 849 - ܗܝ •ܝ ܝ . (് പ്രത്ത, ബക്തمنتخب ہوے 432 ATMA AMMAAA AATAMA M MATA @念磅 Cർത്തന്നഭ്ട് ۶۰ سهمیه ح
േഴ്ത്ത് ക്രിയ( or് ബി. ക്ന
7 Cിg (g ممسک وقت Ø -ബ് ചr --ിക്ച്, 哆 الممله كيفية يقسميد
936 ' %ig ( ery ീ 22.శ్రీ ോ 菱 ൧ ഭക്ത് (-- 9ര് ( žಜ್ಜೈ இருஃத்திக், (Cത്ത് 4 نہصحہ (شیط-്.-് s േ? മധ്രധ-ി, وعلامي ത്രിയപ്പെ ترکی موموسيعه مئة fa ویس رویے ہمزیکھ کہہ سنتے ہیnم தமதித் se 7 േu.j യേ&ബ grafia മറ് 纥 o^ 6്രിറ് ഷ്ടിക് محے مملکتہمعص
ைெசிலைகளுன் 穹 കരg ویساتھ c9 Œሖሃ لکھ » و رهبری ം്ക ఉశాల
#リ辞芸空°* “ሃማ ̇ earr warmwyaMØu5 ,
نسیم 2ಜ್ಜೈ |-
இலக்கியச் சந்திப்புப் பற்றி வெகுஜனம்
Gae
eươnaoya Oa ܗܠ؟rܬܵܙ ܕܟܕ݁ܫܺܝlܪܘ݂ ზბndin uంen essen966 ఏంnte. عeoناح دهٔ ۹ تسانها علحه نص 9a-Ba)w ܡܶܠܬܪܐܶܐg ܪܐܶܣܘRlorg eں ܕܦ݂ܰܙ ܣܝܪܗܢܙܬ݂ܶܛܰܪܬܶܕܐܢܙ • ܕ݁ܐܳܦ݂ܗܟ݂ܪܢܬܘ ܩܙ ܕܢܘܕܐܙܕܪܥܬe ܠܠܶܒ݁sܒܪܝܠ ܐܡܬ% ܗܶܘܝܘܪ8
esh eరాn_5N?\Drg్మ ܕ݁ܩܶܦ݂rܝܚܝܠܬܘlܬ݂ܰܝܘ̈ܚܝܬܐG ܬ8[8ܢܙ ܠܹeܟ ܣܪܝܢܝܙܬܗܝܪܕܢܙܕܗܶܡܙàܘܪܗܶܩܝܡܗ ܕܘܶܡܟܢܪܶܟ݂
w gàܖܗܬܐܢܬܚܬܶܐ؟»Sدالاح هاد ܣܳܬܐܩܰܪ
ܝܘܗܦ݂ܢܝܬܕܐܝ8 ܘܶܳlܬܬ݁ܰܩܘܘ ܣܰܬܧܘܪܵ8ܗܢܙ _R. Sశాaుళాయి) రాయిగా SA అూ ge_ళి"
96. శేక్ష్కి
ஐரோப்பிய தமிழ் சமூகமும், எழுத் தாளர்_பங்கும்.
கிடைக்க வேண்டிய மக்களுக்கு தன து படைப்புகளைக் கிடைக்கச் செ
35

Page 19
ய்வதில் ஒரு படைப்பாளி அக்கறை காட்டாமவிருப்பாரானல், அவரது படைப்புகள் கட்டுரையாளர் குறிப் பிட்டபடி ஒப்பாரி வைக்கும் தன் மையுடையதாக அல்லது உணர்வுக 2ளயும், முரண்பாடுக 2ளயும் விற்ப னேசெய்வதாகவே அமையும்.ஆனல் அவரது படைப்புகள் கிடைக்க வே ண்டிய மக்களுக்கு கிடைக்காமல் ஏ னையோருக்கு கிடைப்பதால் அப்ப டைப்புகளுக்கான இலக்கு முழுமைய டையவிலையேயன்றி, எந்தவிதப் பா திப்புக 2ளயும் ஏற்படுத்திவிட மாட் டாது எனக் கூற முடியாது.இந்தரதி யில் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப் பதுபோல் எந்தவித பிரயோசனமு மிருப்பதில் 2ல என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில் 3ல.
வெகுஜனம் (ஆள்-ழ2ல89)இதழில் வெளிவந்த_கநத்தகள் பற்றி.
விமர்சனம் என்பது தவறுக 2ளத் தி ருத்திக் கொள்வதற்கும், சரியானவ ற்றைப் பலப்படுத்தவுமே தவிர நன்றி, பாராட்டுகளுக்காக அல்ல
4) சம்பந்தமேயில்லாத இந்திய இ
ராணுவம் (?) w 2) இந்திய இராணுவம் பற்றிநாம்
எழுதா ைமக்கு (?) என்ற உங்கள் பதிவிலேயே இந்திய இராணுவ அராஜகம் பற்றிய உங் கள் கண்ருகொள்ளாமையை அல்லது மறைப்பை ஒத்துக்கொண்டுள்ளீர்கள்.
36
நீங்கள் பட்டியல் போட்டிருக்கும்
ya rregsă scafi (opsav ort? &í72aTunt? ) வரிசையிஃ உங்களாலேயே குறிப்பி டப்பட்டிருக்கும் இந்திய இராணுவ அராஜகம் பற்றி சம்பந்தமில்லாத இராணுவம் என்றும், அது பற்றி எழு தாமலிருக்கிரேம் என்றும் கறுகிறீர் களே !
. . . கி2ள அராஜகங்க 2ளஎழுதி பக்கங்க 2ள நிரப்பி, புத்தகம் நட த்தி, வரவேற்புப் பெறத் தயாரா யில் 2ல . . எனக் குறிப்பிட்டுள்ள அதே பந்தியில்தான் ". அனை த்து அராஜகங்க 2ளயும் எதிர்க்கின் ற அதேவேளையில் . . . "என்றும் கு றிப்பீட்டுள்ளீர்கள்.
உலகப் பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்துள்ளதாகச் சொல்லிக்கொ ள்ளும் நீங்கள் இலங்கைத் தீவிலுள்ள மக்க 2ள இரண்டாகப் பார்த்திருப் பதேன்?
நீங்கள் உண்மைக்கு முரணுக இருப்ப தாலேயே விமர்சித்தோம். D யல் கலக்காத அரசியல் சஞ்சிகை க 2ளயெல்லாம் விமர்சிக்க வேண்டு மென்றில் 2ல.
uplif GESIT ?
பரிசை வாங்க மறுத்ததல்ல, பரிச ளிப்புத்தான் பரிசு கேடாயிருந்தது.
உள்முரண்பாரு?
கலம் 19இல் வெளியான இலக்கி யச் சந்திப்பு" என்ற ஜோசப்பின் கட்டுரையை இன்துமொருமுறை படி த்துப் பாருங்கள்.

நிகராகுவாப் புரட்சி
-பொன். தனசேகரன்
1979ஆம் ஆண்டு யூ2ல19ம் ர் மீதமுள்ள 4 சதவீதத்தில் அடங் திகதி லத்தின் அமெரிக்காவில் உள் குவர். மக்கள் தொகையில் பாதிக் எநிகரகுவா மக்களுக்கு மிக முக்கி கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் யமான நாள். அன்று சன்டினிஸ்டா வசிக்கிறர்கள். கிராமங்களில் வசிப் விருத cல இயக்கத்தின் தலைமையில் பவர்கள் இந்நாட்டில் மிகவும் கு அங்கு புரட்சிகர அரசு நிறுவப்பட் றைவு. நிகரகுவாவின் மக்கள் தொ டது நிகரகுவா மக்கள் போராட் கையில் கால் பகுதியினர் அந்நாட்
டத்தின் வெற்றி பல்வேறு தேசங்க டின் தலைநகரான மனகுவாவில் வ ளில் புரட்சியாளர்களுக்குப் புதுஉற் சிக்கிறர்கள் சாகத்தை அளித்துள்ளது. இந்த நாட்டின் தேசிய வரு
மானம் விவசாயப் பொருளாதார seso as aan aume» an anwnnw த்தைச் சார்ந்திருக்கிறது . பருத்தி,
க்கக் கன் கோப்பி, கரும்பு போன்ற வணிகப் தென்,வட அமெரிக்க கன பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. டங்க 2ள இ போக்கும் குறுகிய நிலப் இந்நாட்டின் அந்நியச் செலாவணி பரதேசத்தில் நிகரகுவா அமைந்து கால்நடை ஏற்றுமதி வருமானம் மு ள்ளது .இதன் வடக்கில் கொண்டு லமே கிடைக்கிறது. ராஸ், தெற்கே கொல்ரரிக்கா ஆ கிய_நாடுகள் உள்ளன. நிகரகுவாவி காலனியாட்சியின் வரலாறு ன் மொத்தப் பரப்பளவு 1 இலட் --------- -- சத்து 28ஆயிரம் சதுர கிலோமீற் நிகரகுவா 16ஆம் நூ ற்றண்டி றர்கள், மக்கள் தொகை 30 இல ல் ஸ்பெயின் நாட்டின் காலனி நா l&F De டாக இருந்தது. பின்னர் அத்திலாநீ
ஸ்பானியர்களுக்கும், உள்நாட் திக் கடற்கரைப் பகுதியை ஆங்கி டிலுள்ள தொல்குடிகளுக்கும் பிறந்த Gav u ft ஆன்டனர்.1921இல் ஆங்கி Godibifur T (Meztitza) garšanas GsF லேயர் ஆதிக்கத்திலிருந்து நிகர ர்ந்தவர்கள் இந்நாட்டின் மக்கள் குவா விடுபட்டது. அதைத் தொடர் தொகையில் 96 சதவீதமாயுள்ளனர். நிதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மெஸ்ரோ, ரமா, சுமா இந்தியர்க பிடியில் சிக்கியது. ள், கிரிலோஸ் இனத்தவர் ஆகியோ
37

Page 20
1855இல் அமெரிக்க இரா றுவம் நிகரகுவா மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்றியது. வில்லியம் வாக்கரே என்ற அமெரிக்கத் தள பதி நிகரகுவாவின் அதிபதியாகத் தன்னே அறிவித்துக் கொண்டார்.ஆ ங்கிலேய மொழியை அவர் தேசிய மொழியாக்கினர். அந்த AD&er அமெரிக்க அங்கீகரித்தது .
நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் நிகரகுவாவி ற்கு அமெரிக்க அரசு கடற்படை யை அனுப்பியது. அமெரிக்க கடற்ப டையை எதிர்த்து நிகரகுவா மக் கள் போரிட்டனர்.அமெரிக்க கட ற்படையினருக்குப் பலத்த ஏற்பட்டது. சொந்த இராணுவபல த்தினுல் மட்டும் நிகரகுவா மக் களே அடிமைப்படுத்தி வைக்க முடி யாது என்று உணர்ந்துகொண்ட அ மெரிக்க ஏகாதிப்பத்தியம் வேறு சூழ்ச்சியைக் கையாண்டது.
சோமோசா என்பவள் தல மையில் தேசிய பாதுகாப்புப்படை என்ற பெயரில் அமெரிக்க ஏகாதி பத்தியம் நிகரகுவாவில் ஒரு கலிப் படையை உருவாக்கி, அதற்கு இரா இணுவத் தளவாடங்க 2ள வழங்கிப் பயிற்சியளித்தது. சில காலத்தில் அ
G F T G LonTas nt 5 T'ą, då grup mr குன்
அதன்பின் நாட்டின் பெரும் பான்மையான சொத்துக 2ள அவன் தனது குரும்பச் சொத்தாக்கிக் கொன்டான். 20ஆயிரம் சதுர கி
38
சேதம்
லோமீற்றருக்கு மேற்பட்ட F TE U u டி நிலங்கள் அவனுக்கும், அவனது உறவினர்களுக்கும் சொந்தமாக்கப் பட்டது அதில் ஆண்டில் 500 மில்வி யன் டொலருக்கும் மேற்பட்ட வரு மானமும் அவனுக்குச் சென்றது.
நாட்டின் முக்கிய ஏற்றுமதி யான இறைச்சி ஏற்றுமதி அனுமதிப் பத்திரங்கள் அவள் உறவினர்களுக்கு த்தான் வழங்கப்பட்டன. சீனித்தொ ழிற்சாலைகளில் பாதிக்கு Guogólu . ட்டவை சோமோசாவிற்தே சொ நீதம் 40 சதவீத அரிசி உற்பத்தி அவனுக்குச் சொந்தமாய் இருந்தது. இது தவிர விமானக் 6)éig in ihuail பத்திரிகை, வானெலி நிலையம், தொ 2லக்காட்சி நிலையம் ஆகியவையும் சோமோசாவிற்கே சொந்தம்,
சோமோசாவிள் சுரண்டல் ஆட்சியில் மக்கள் கடுமையான பஞ் சத்திற்கும், துன்பத்திற்கும் ஆளானர் கள்.
«swi «styr «som «sør» ass
G F nr (GuDintref ntosă golf Gs திராக அகஸ்ரினே சன்ரினே என்ற புரட்சியாளரால் தேசிய விருதeல ப்பாதுகாப்புப் படை நிறுவப்பட் டது. 1933இல் கெரில்லாப் போ ர்முறையில் சன்ரினே நாட்டின் பல பகுதிக ளே சோமோசாவின் பிடியி லிருந்து விருவித்து புரட்சிகர நிர் வாக அமைப்பை ஏற்படுத்தினர். C& m Gudris Italki 3d 905 Lists நடந்து கொண்டிருக்கும்போது LD'

ட்சிப் படையினரால் மீட்கப்பட்ட பகுதிகளில் புரட்சிகர அரசு உரு வாக்கப்பட்டது.
சன்ரிகுே ஆரம்பித்த தேசி யவிடுதலைப் போராட்டத்திற்குத் தேசிய ரீதியிலோ, சர்வதேச ரீதி யிலோ ஆதரவு கிடைக்கவில் லே.இ தற்கிடையில் 1934இல் சோமோ சாவின் பேச்சுவார்த்தைக்கு இணங் காத சன்ரினே விரு திரும்பும்போ g. Gg muorrs nasst sias'L160)Lust) ரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சன்ரிகுே ஆத ரவாளர்கள் கொல்லப்பட்டனர். சோமோசாவின் சர்வாதிகார ஆ ட்சி நிகரகுவாவில் மக்க 2ள தனது இரும்புப் பிடியில் நசுக்கி வெறியா ட்டம் ஆடத் தொடங்கியது. இந் நிலை 1961ஆம் ஆண்டுவரை தொ டர்ந்தது
சன்ரினிஸ்ராவிடித2ல_இயக்கம்
1961ஆம் ஆண்டில் சன்ரினே நினைவாக சன்ரினில்ரா சன்ரினில் ரா விருத 2ல இயக்கம் கர்லோல் பொன்சேகா என்பவரால் துவக்க ப்பட்டது. இந்த விடுதலை இயக்கத் தின் கெரில்லாப்படையினர் நிகருகு வாவின் வடக்கு எல் 2லப பிரதேச மலேப் பகுதிகளிலும், பள்ளத் தாக் குகளிலும் தாக்குதலைத் தொடங்கி னர்.இந்த இயக்கத்திற்கு நாடுமுழு வதும் மக்கள் மத்தியில் செல்வா க்கு ஏற்படத் தொடங்கியது.
1978இல் சன்ரினிற்ரா கெ ரில்லாக்கள் 25 பேர் தேசிய மா
ளிகையைக் கைப்பற்றி பணயமாக 1 கோடி டொலரை சோமோசா அரசிடமிருந்து பெற்றனர். 80 அர சியல் கைதிக ளேயும் விருவித்தனர். இதைத் தொடர்ந்து சன்ரினிஸ்ரா தேசிய விருத லே இயக்கம் நாடு தழுவிய கிளர்ச்சியைத் தொடங்கிய து . சோதோசா அரசு இதCன அ டக்க வன்முறையைப் பயங்கரமாக கட்டவிழ்த்துவிட்டடது.
1979இல் யூலை 17ஆம்திகதி நாட்டில் தொடர்ந்து ஆட்சியை, நி 2லநிறுத்த முடியாது என்ற நிலையி ல் சோமோசோ தப்பியோடி அ மெரிக்காவில் தஞ்சம் புகுந்தான். 17ஆம் திகதி சன்ரினிஸ்ரா தேசிய விருத லே முன்னணி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்தப் போராட்டத்தில்50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 1இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 40 ஆயிரம் குழ ந்தைகள் அநாதைகள் ஆயினர். 2 இலட்சம் குரும்பங்கள் வீடிழந்தன. ஏழரை இலட்சம் மக்கள் உணவிற் காகப் பிறரிடம் கையேந்தும் நி லையேற்பட்டது. சோமோசா நா ட்டின் கருவூலத்தில் விட்ருச் சென் றது 3.5 மில்லியன் டொலர் மட் CGlp •
G F nr G DrTSF T , "sk) was ஒருவதற்கு முன்னதாக 1979 மே மாதம் சர்வதேச திதி உதவி நிறு வனம் (MF) 66 மில்லியன் டொ லர் கடன் வழங்கியது. அந்தத்தொ கை யூலை 1ஆம் திகதி மனகுவாவி
39

Page 21
லுள்ள மத்திய வங்கியில் போடப்ப ட்டது. சோமோசாவை எதிர்த்து கிளர்ச்சி அதிகரிக்கவே அந்த வங் கி மூடப்பட்டது. புரட்சிக்குப் பிள் ல்ை அந்த வங்கியில் போடப்பட்டி ருந்த அந்த 66 மில்லியன் டொலர் தொகையும் சோமோசா பெயரி ல் வேறு ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது .இவ்வாறு அரச பணத்தைச் சுருட்டிக்கொண்டு சோமோசாவெ ளியேறிவிட்டான்.
சோமோசாவின் வீழ்ச்சியின் போது கலிப்படையினரால் 200 மில்லியன் டொலர் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.
சன்ரினிஸ்ரா விருத 2ல முன்ன ணியில் இருந்தவர்கள் பெரும்பாலும்
4O
தேசிய குட்டி பூர்சுவாக்கள் தாள், அவர்கள் மரபுரீதியான மார்க்சிச தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தவர் கள் அல்ல. சன்ரினிஸ்ரா விருத லே இயக்கம் வெளிப்படையாக மார்க் சிசம்" , "சோசலமும் என்ற முழ க்கங்க 2ள முன்வைத்ததில் லே மரபு ரீதியான மார்க்சியர்கள் ஆயுதமே ந்திய போராட்டத்தை நடாத்தவி ல் லே .
ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஆயு தப் போராட்ட அவசியம், சமுக, பொருளாதார அரசியல் அமைப்பு மாற்றம், சுரண்டப்படும் வர்க்கம் தங்கள் விருதலையை தாங்களே சாதித்துக்கொள்ளல், ஆட்சி முடிவுக ளில் பங்கு முதலிய கொள்கைகளே க்கொண்ட சன்ரினிஸ்மோ அதன் கொள்கைப் பிரகடனமாக வெளியி டப்பட்டது . சன்ரினில்மோவிற்கும் , மார்க்சியத்திற்கும் உள்ள ஒத்ததன் மைகள் மற்றும் உறவுகள் குறித்து அவர்கள் மத்தியிலேயே தொடர்ந் து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ர உ$யா, சீன, கியூபா போ ன்ற நாடுகள் உட்பட எந்த நாட் டின் புரட்சிகர முன்மாதிரியையும் பிள்பற்ற சன்ரினிஸ்ரா விடுதலைஇய க்கம் மறுத்து வருகிறது. புரட்சிகர மாதிரிக 2ள எந்திரத்தனமாகக்க டைப்பிடிப்பதில் அர்த்தமில் லை என் பதை அவர்கள் நம்புகின்றனர். நிக ரகுவாவிற்கேற்ற புரட்சியைப்பற்றி த்தான் சிந்திக்க வேண்டும் என்பது அவர்களது தீர்க்கமான அபிப்பிரா யம், "மக்கள் அதிகாரத்தைப் பெ றுவது இலட்சியம் 1, 1தொழிலாளர்
 

விவசாயிகள் புரட்சிக்கு முதுகெலும் பு இதுதான் அவர்கள் முன் வைக் கும் கோசம்.
சன்ரினிற்ரா விருத லே முன்ன வி தனிநபர் தலைமையில் இயங்கு வது அல்ல. 9பேர் கொண்ட இயக் குநர் குழுதான் பின்னர் புரட்சிகர கட்சியாக மாறியது.
நிகரகுவா சனத் தொடிகயி ல் 16 சதவீதம்பேர் உழைக்கும் வ ர்க்கத்தினர். அவர்களில் 50 சத வீதம்பேர் விவசாயத்திலும், அரசுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளவர்களும், கு ட்டிப் பூர்சுவாக்களும், பூர்சுவாவே லைகளில்ம் உள்ளவர்கள்.விவசாயிக ளில் 8சதவீதம் பேர் நிலமற்றவர் கள் , 33 சதவீதம் விவசாயிகள் சிறி து நிலம் வைத்திருந்த போதிலும் கூட பருவ சாகுபடியை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை விவசாயிகள் தான்.
நிகராகுவாவில் இளைஞர்கள் பெண்கள், தொழிலாளர்கள், வேலை யற்றவர்கள், குட்டி பூர்சு வாக்கள்
ஆகியோர் சர்வாதிகாரத்தை எதி
ர்த்து போராட்டத்தில் கிளர்ந்தெ முந்தனர். புரட்சிகர இராணுவத்தி ன் பெரும்பகுதி நகரங்களில் தான் இருந்தது. சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து கெரில்லா தாக்குதலிலும் மக்க 2ள அமைப்பாகத் திரட்டுவதி லும் சன்ரினிஸ்ரா விருத லே முன்னணி ஈடுபட்டது.
உழைப்பாளர்களைச் கரன் ரும் முதலாளிக 2ள எதிர்த்தும், ஊழ
2லக் கண்டித்தும், சர்வாதிகார அ டக்குமுறையை எதிர்த்தும்தான் மக் கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஜனனய க உரிமைகளே மீட்கவும், அத்தியா வசியத் தேவைக 2ள நிறைவேற்றக் கோரியும்தான் மக்கள் இந்தக் கிளர்ச்சிக ளேத் தொடங்கினர்.
1972இல் பூகம்பத்தினுல் நா ரு முழுவதிலும் வறுமை கோரத்தா வீடவம் ஆடியது. நிவாரணத்திற்காக தரப்பட்ட பணம் சரிவர வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவி ல் லே இதனுல் பூர்சுவாக்கள் உட் பட நடுத்தர மற்றும் கத்தோலிக் கத் திருச்சபையைச் சேர்ந்தவர்க கும் சோமோசாவிற்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
சன்ரினிஸ்ரா மக்கள் முன்ன னி நாடு முழுவதும் முக்கிய நகரங் களில் மக்கள் குழுக்க ளே அமைத்
తాళి
நிக்கரகுவாவில் இப்போது சாத்தி யமாகக்_கடியது_என்ன?_L
புரட்சிக்குப் பின்னூல் நிகரகு வாவில் உள்ள வெளிநாட்டு மூலதன ங்க 2ள, நிறுவனங்க 2ள வெளியேற்ற நடவடிக்கை எருக்காமல் இருப்ப தும், பூர்சுவாக்களுக்கு ஆட்சியில் இ டமளித்திருப்பதும் குறித்து நிகரகு வா ட்ரொஸ்கிய கொம்யூனிஸ்ட் க ட்சி(PCN) சந்தேகத்தைத் தெரி வித்தது.
சன்ரினிஸ்ரா விருத 2ல முன் னணியால் முதல் புரட்சி நடந்து
41

Page 22
கொம்யூனிஸ்ட் கட்சி த லேனமயில் தான் நடக்கும்" என்றும் அக்கட்சி சிட்ரியது.
நிகரகுவாவி) கலப்பு பொ ருளாதார அமைப்புத்தான் தொட ர்ந்து நிலவும் என்பதை சன் ரினி ஸ்ரா விருத லே முன்னணி மீண்டும் உரசிப்படுத்தியது . சர்வாதிகாரி சோதோசோவிற்குச் சொந்தமா ன சொத்துகள் தேச உடைமை ஆ க்கப்பட்டன. வங்கிகளும் அரசுக் க ட்டுப்பாட்டில் வந்தது . 75 சதவீத ஆந்நியச் செலாவணி ஈட்டித்தரும் விவசாய ஏற்றுமதியை நிகரகுவா அரசு தனது பொறுப்பல் வைத்துக் ଶ $ ୮Tଞil - ଓଁ .
நீாட்டில் 50 சதவீத நிலங் கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந் தது. மற்ற நிலங்கள் தனியாரிடமும் பன்gட்டு நிறுவனங்களிடமும் இருந் தி ாே
(வெளியே)
தொழிற்சா லே உற்பத்திய இம், நிர்வாகத்திலும் தொழிாளர் களுக்குப் பொறுப்புகள் அளிக்கப்ப ட்டன. நிகரகுவாவியிருந்து வெளிவ ரும் 3 பத்திரிகைகளில் அதிக விற் பனேயாவது எதிர்கட்சிப் பத்திரி கையான லா பிறென்சா (La p. SQ ): Tai.
அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். சன் ரிங்ராக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்தவத் துறவிகள் மந்திரி சன பயில் அமைச்சர்களாக உள்ள னர் . இவர்கள் அதிகார பூர்வமா ன தேவாலயம் மற்றும் போப் ஆ கார் யாரின் கண்டனத்திற்கு உள்ளாக புள்ளனர்.
(இக் கட்டுரையின் மிததி இருக்த கலத்திய் ) ,
"ஐயோ பாவம். வெள்ளப் பாதிப்பா? கவி ஃFப்படாதீர்கள், உங்களுக்காள நிவாரணப் பொருட்களே விரைவில் சதுப்பி துை க்கிறேன். நீங்கள் போய் பழையபடி தொடர்ந்து வே ஃபைச் செய்யுங்கள். ஒன்றுக்கும் யோசக்காதீர்கள். என்னே நம்புஜேர்
கைவிடப்பட மாட்டார் ஈ
(உள்ாே)
கொஞ்சம் பச்சையைப் போட்டால்தானே இவர்கள் தொடர் ந்த வே லேனயச் செய்வார்கள். இவர்கள் தொடர்நீது பழைய படி வே லே செய்தால்தானே நான் இப்படி உல்லாசமாக இ
க்காம்,
42

கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
ரேயே
ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள்,
பெயர், முகவரி போன்ற முழுவிய ரங்களும் இல்லா த ஆக்கமோ, வி மர்சரமோ பர சரிக்கப்பட மா ட்டாது
JTOrloj
ஒகஸ். 4989 85ዕ!
ஆசிரியர் 3 Աք
கடலோடிகள்
வெளியீடு . . . . . . . . . . . தென்னுசிய நிரவனம்
முகவரி TEODONTOL
SÜDASTEN BÜRO GLO 552 HeimIS ET 53 4.600 DortEI und I West Germany
தொலைபேசி இல . . . . . (0.231) 136833
சந்தா விபரம் (தபாற் செலவு உட்பட) 6 மாதங்கள் - 20 டி.எம். 1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
25 டி.எம். 皇白 டி.எம்.
6 மாதங்கள் - 1 வருடம்
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் கடி தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து கொள்ளலாம்,
உங்கள் சந்தாக்க 2ள கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ ரிக்கு அதுப்பி வையுங்கள் சந்தா அலுப்பியதும் அவ்விபரத்தை கடி தம் மூலம் எமக்கு அறிவிப்பதஜல் காலதாமீத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வங்கி கதக்கு இலக்கம் 5 71 001 799 Stadt Sparkas se Dortmund B.2. MAO 507 99

Page 23
(ர் அகுடை
கருப்பஞ் சருகுகருக்குன்கு கோப்பி மர நிழலிலும் நாங்கள் அடைகாத்த நெருப்புக் குஞ்சு வளர்கி வல்லு ரகளின் கறுப்பு நி
நான் பிரசவித்த குழந்தை பிரத்தியேக சந்திப்புக்கு இடமில் 2ல நமது குழந்தைகள் என்ரு
குழந்தைகள் முலேக்காம்பலிருந்தே தேடலே ஆரம்பிக்கட்கும்.
நாளே வல்லு ரகள் வட்டமிடும் அத்த 2ன கோருக ளேயும் ஆராய்ந்தாக வேண்டும்,
ஏனெனி
அவை ஆக்கிரமித்து அசுத்தப்படுத்திய ஆகாயம் மீட்கப்பட்டு அங்கே சிட்டுக்குருவியும் சமபங்கில் சிறகடிக்க வே

این الا ழ வே எரித்தபடியே.
நக்காக
எபோது ,