கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.09

Page 1
இவர்கள் இங்கே. 5růh Tň |
TAHILISCHE ZEITSCHRIFT DES
 
 

SÜDASTEN BÜRO NR-2M

Page 2
நம்பிக்கை
| L இழப்பதற்கு எதுவுமில் 2ல . பாதிகாக்கவும் ஏதுமில் 2ல . அதனுள்தான்
இன்னமும் தெருத் தெருவாய்.
எங்கள் மூலதனம் தேய்ந்துபோன அலுமினியத் தட்டுத்தான். மடிச் சே 2லயிலும் ஒட்டைகளதரிகமென்பதான்.
எங்கள் த 2லமுறை எங்களுக்கென்று எதுவும் வைக்கவில் 2ல. நாங்களும் - எங்கள் பர் 2ளகளுக்கென்று எதுவும் வைப்பதற்கில் 2ல . நாங்கள்
கருப்பையில் இருந்தபோதே
பயிற்சியுடன்
வெளியேறி
இன்தும்
இங்கே தெருதி தெருவாள்.
= 3560) u radi?
L
எங்களுக்கு உணர்வல்ல : பரம்பரை நோய் . அடிக்கடி இரப்போம் குணப்படுத்த .
ர்காலம் இருர்மயமாய் . ஆணும் ஒரு மு லேயில் மட்கும் நம்பிக்கை ஒளி நகர்ந்து கொண்டிருக்கும். நாங்களும் நிமிர்வோம் என்று .

'R'. '?' I'r fri III i'r arfied. I'r gaer 2- : :" if Sir!"
For o Pr rffori '... !!! ". . . . .
பார் காவல் ?
இலங்கை இராணுவத்தால் நடாத்தப்பட்ட ஒபரேசன் - லிபரேசன் கொ 2லகளின் பன் மீண்டும் வடமாராட்சி பல" உயிர்க"Eள ஒ முந்துள்ளது புலிகளிள் தாக்குதலால் தமது சகாக்களைப் பறி கொடுத்த இகிேய இர்ாணுவம் வெறி படித்து ப யங்கரவாதத்தை" கட்டவிழ்த்து விட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்து பெண்க்ள், குழந்தைக ளேயும் தெருவுக்கு இழுக்கி வநீதி கண்முடித்தனமாகச் சுட்டுக் குவிக்கிள்ளது . வீடுகள், கட்ைக 2ளத் தீக்கினரயாக்கியுள்ளது. இந்திய அரசின் எவற்படையான இந்திய இராஅணுவத்தின் இல் வெறித் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 35க்கும் மேற்பட்டவர்கள் கா ஞமற் போயுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உறவினர்க 2ளயும், வீடு க 2ளயும் இழந்து அகதிகளாகியுள்ளனர். பலர் இலங்கை இராணுவ முகா மில் கூட தஞ்சமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள், குற்றுயிராயிருந்தவர் களுக்கு சிகிச்சையளிக்க வந்த மருத்துவர் குழுவைத் தடுக்தி நிறுத்திய அ ராஜகக் கும்பல்கள் அவர்கள் மீதம் திப்பாக்கிப் பிரயோகம் செய்துள் என தகுந்த சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காமையினுலும் பலர் மர ணமடைந்துள்ளனர். பலர் எந்தவிதக் காரணங்களுமின்றி இந்திய இராணுவ முகாம்களில் தடுத்தி வைக்கப்பட்டுள்ளனர்;
சமாதான வேடம் போட்டுக் கொண்டிருக்கும் இந்திய 邬JTM சின் நோக்கத்தை கொலை வெறிபிடித்த இராணுவம் மீண்டும் வெளிச்ச ம் போட்டுக் காட்டியுள்ளது. இந்திய இராணுவம் வெளியேறக் கூடாது என்று தங்கள் நலன்களுக்காக கச்சல் போடுபவர்களின் குட்டையும் உ டைத்துள்ளது.

Page 3
இராணுவத்தை புலிகள் தாக்கியபடியால்தான் இராணுவம் மக்க 3ளக் கொன்றதாம், அதுவும் பதீதிரிகைகள் மிகைப்படுத்துவதைப் போலில்லாமல் கொஞ்சப் பேர்தான் மோதலில் தவிர்க்க முடியாம ல் கொல்லப்பட்டிருக்கிரர்களாம், பலத்த சேதங்கள் இல் aலயாம் என்று வடக்கு, கிழக்கு மாகாண சபை முதல்வர் இநீதிய அரசுக்கு துதி பாடி இராணுவப் பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ளார். ராஜீவ் - ஜே. ஆர் ஒப்பந்தம் மூலம் கிடைத்த முச்சு விரும் சநீதர்ப்பத்தை கொலைப்படைகளுக்கு"ஏவல் செய்வதில் மாகாணசபை சரியாகவே பய
ன்படுத்திக் கொள்கிறது.
HLLLLLLYTTTTTT LL0TTTTTTLSS SLLLG taLLH LLLaS சிக் கொ 2லகளுக்கு கவலை தெரிவித்துவிட்டு இநீதிய இராணுவம் இப் போதைக்கு வெளியேறக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இநீ திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டு அப்பாவிகளைக் கொன்று குவிப்பது இவர்களுக்கு தேவையான தீமையாக இருக்கிறதாம்.
இந்திய அரசின் ஆக்கிரமிப்புக்கெதிராக இரத்தம் சிநீதிப் போராடும் போராளிகள் களத்தில் மடிய அல்லது தாக்கிவிட்டு ஓடி, ஒழிய, இவர்களின் போராட்ட உணர்வை தங்கள் நலன்களுக்காகத் தவற கம் பலியிட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் த லைவர்கள் இலங்கையரசின்
பாதுகாப்பில் சுகமாகவே இருக்கிறர்கள் .
இநீதிய இராணுவத்திற்குச் ச 2ளக்காமல் ஏற்கெனவே பு கழ் பெற்ற இலங்கையரசின் கொலைப்படைகளான இராணுவம், பொ லிஸ், கறுப்புப் பூனைகள், பச்சைப் புலிகள் கும்பல்கள் தென்னிலங்கையில் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கி ன்றன . நாளொன்றுக்கு" ஆகக் கு றைந்தது 60பேராவது கொல்லப்படுகிறர்கள். ஜே.வி.பி. யால் கொல் லப்படும் தங்கள் சகா ஒருவருக்குப் பதிலாக 12 பேரைக் கொன்று பழிவாங்குவோம் என்று இக் கொலைப்படைகள் பகிரங்கமாகவே சுவ ரொட்டிகள் ஒட்டியுள்ளன.
அண்மையில் கண்டிப் பிரதேசத்திலுள்ளவர்கள் கைது செய்யப்
பட்டு, கல்லூ ரியொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பலர் சித்திர வதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். பாதைகளில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தினந்தோறும் இளைஞர்களின் சடலங்கள் காணப்படுகின்றன. ஒவ் வொரு இரவும் வீடுகளுக்குள் அதீதுமீறிப் பிரவேசிக்கும் அரசின் கொ 2ற ப்படைகள் இ 3ளஞர்களைப் பிடித்துச் செல்கின்றன. இப்படிப் பிடித்துச் செல்லப்படுபவர்கள் பின்னர் வீடு திரும்புவ்தில் லை. இவர்களைப் பற்றிய தகவல்கள் இல்ர்களுடைய குரும்பங்களுக்கும் கிடைப்பதில் லை 'அர்ச' படை களினல் இப்படிக் கொண்டு செல்லப்படுபவர்களே பின்னர் கை, கால்கள்
4.

கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்படுகிறர்கள். இதைவிட பல இளை
ஞர்களை உயிருடன் தெருவில் கட்டி வைத்து, அவர்கள் நெஞ்சின்மீது ரயர்
க 2ளப் போட்டு தீமூட்டிக் கொஞத்தி வெறியாட்டம் போடுகின்றன. அர
சின் இக் கொடுமைகளுக்கெதிராகப் போராடிய மனித உரிமைகள் சங்
கச் சட்டத்த ரணியும் இக் கும்பல்களினல் அண்மையில் கொலை செய்யப்ப ட்டுள்ளார்.
இன்னெரு பக்கத்தால் ஜே. வி. பி, தேசப் பிரேமிகளின் வின் செயல்களும் அதிகரிதீதுள்ளன. ஒகஸ்ட் 20ஆம் திகதிக்குப் பின் பொலிசா ர் தங்கள் பதவிகளை ராஜினமாச் செய்யவில் 2லயானல் அவர்களது ம 2னவி, பிள் ாைக 2ளக் கொலை செய்வோம் என ஜே. வி. பி சுவரொட்டி க 2ள ஒட்டியுள்ளது. இந்த மிரட்டலின்படியே கொலை செய்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் கூட ஜே. வி பி யின் பயமுறுத்தல்களால் செயலிழந்துள்ளன . பல நோயாளர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரி முந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இலங்கையரசுக்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களின் தேசிய விருத லைப் போராட்டகீதை, இயக்கங்களுக்கிடையிலான மோதல் களாக மாற்றி, மத்தியஸ்தர் " இடத்தைப் பிடித்துக்கொண்ட் இநீதிய அ ரசைப் போல், இப்போது இலங்கையரசும் ஜே. வி பி யையும், அரசப டைகளையும் மோதவிட்டு அவர்களைத் தனிப்பட்ட பகையாளிகளாக்கியுள் 617á9 •
இன, மொழி வேறுபாடுகளில்லாமல் இலங்கை முழுவதிலும் அ ப்பாவி மக்கள் அனைவருமே பாதுகாப்பில்லாமல் கொல்லப்பட்டு வருகி முர்கள். இதே நேரம் இலங்கையரசு அரசபடைகளின் உயிரையும், மக்களி ன் உயிரையும் பலியிட்டு தனக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்கிறது. தனது விசேட பாதுகாப்புக்கென ஆதய, பண உதவிகள் செய்து கொaல க்கும்பல்களை வளர்தீது வருகிறது.
மக்கள், அரச ஊழியர்கள் உயிரை இழக்கும் அதே நேரம் மக்கள் பிரதிநிதிகள் " என்று சொல்லிக் கொள்ளும் அமைச்சர்கள், பா ராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எல்லோரும் மக் களின் வ்ரிப் பணத்தில் தங்களுக்கென்று மெய்பாதுகாவலர்படை, தொண்ட ரீபடை, காவலர் புட்ை, உளவுப்படைகள் என்று பாதுகாப்பு அரண்களை அமைத்துக்கொண்டு, ஆயுதங்களுடன் தங்கள் பணிக 2ள செவ்வனே முடி தீது வருகிறர்க்ள் . பாராளுமன்ற உறுப்பனர்களுக்கும், மாகாணசபை உறு ப்பினர்களுக்கும் ஆயுதங்கள் வழ்ங்கும் வைபவம் பாராளுமன்றத்திலேயே இடம்பெறுகிறது. ஜனதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமே " ஆயுதங்க 2ள வழங்கி 'மக்கள் பிரதிநிதிக ?ள " கெளரவிக்கிறர்கள்.
5

Page 4
மக்க ண வைத்து அரசியல் நடத்தியவர்கள் எல்லோரும் அரசு, அரச படைகள், இயக்கங்கள் என்ற பேதங்களைக் க 3ாந்து, தங்க குக்குள் பாதுகாப்பு ஏற்பாடுக 2ளப் பரிமாறிக்கொண்டும், மக்களின் பண தீதைப் பங்குபோட்டுக் கொண்டும் தங்கள், தங்கள் இஉஃடப்படி காட் டுமிராண்டித் தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறர்கள்.
இவற்றையெல்லாம். இப்படி விமர்சித்துக் கொண்டிருக்கும் நாங்கள் கூட தற்போதைக்கு பாதுகாப்பாகவே உள்ளோம்.
ஆனல் இலங்கைத் தீவிலிருக்கும் மக்களின் நிலை என்ன?இவர் களுக்கு யார் காவல்?
எதிரிகள் எல்லோரும் ஒன்றகக் கட்டுச் சேர்நீது தங்க 3ள இனம் காட்டிக் கொண்டிருக்கிறர்கள். இந் நிலையில் இன, மொழி எல் aல க 2ளக் கடந்து தங்கள் பொது எதிரிகளை எதிர்கொள்ள மக்கள் அன வரும் ஒன்றிணைய வேண்டும். இந்த ஒன்றிணைவே மக்களுக்கு és Toyott ujg5 க்கும் கேடயமாக இருப்பதுடன் பொது .எதிரிக்கெதிரான Gurt prril த்திற்குப் பலமளிக்கும் சக்தியுமாகும்.
இந்த ADYRS له نصچه مشح میج ༠༽ པྱག -་་་པ། ལག རྒྱུད་ཡན་ مے بیٹے جمعنواع غلائیٹے 2.Orino" به نفع فلوع خواهم مانه های ۶ و دهه ۰ به مستحق چه خوع مستعمر
کسی نیGھے شدهc \so سم-کردیئے , شک تخمخادم حکھ میں شمکمغ 2.sis vs sچھ دقہدے ندیم جی نے ٦ کGہومی کے وو شا محکام ہیں چاہم حج بوينسب عS مصsم کئے صلانک" کھی؟ Gae بھگت سے لیوسیخ qTqeqqA SALALATeAeeq TLSTALLL qqqqqqS sCLAAAqAq qAqAqAqAAAeAAAyAA
 
 
 
 
 
 
 
 
 
 

27死勾ゲ ógg列茂/25のデ
கலம் 19 கிடைக்கப் பெற்றேன். தூ ஸ்டிலின் துணிந்த நேரான போ க்கு வரவேற்கப்படக் கூடியதே.
ஆசிரிய த லேயங்கம் ஆய்வுக் கட் டுரை வடிவுக்குப் போய்விட்டது.
தொடர்ந்தும் கடலோடிகளின் முற் போக்கு புரட்சிகர சக்திகள் ஒள் றினைய வேண்ரும், மக்களே 母贞 யான வழியில் அரசியல் மயப்பகுத் தவேண்கும் போன்ற கோசங்கள்
கற்ப னேயில் புரட்சி பேசுபவர்க
ளேயே ஞாபகமூட்டுகிறது.
புரட்சிகர சக்திகள் ஒன்றிணையவே க்கும், மக்கள் அரசியல் மயப் பட வேண்டும் என்பவை பிழையான கரு த்துகள் அல்ல.ஆனல் இன்றையநடை முறையில் சாத்தியப்படக் கூடியவை க 2ளச் சிந்தித்துப் பார்க்க வேன் ரும். ஈழத்திலுள்ள முற்போக்குச் ச க்திகள் யாவை? உதிரிகளாக இருப் பவர்கள் கட இணைந்து ஒருவே 2ல த்திட்டத்தினே முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் உண்டா? இச் சூழ்நி
லையில் வெறும் கோசங்க 2ள முன் வைப்பதை விருத்து ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க எத்தனிக்க வேண்டும். சாதகமான அரசியல் மா ற்றங்களினூ டாகவே ஈழத்தின் புர ட்சிகர சக்திகள் அருத்த" கட்டத்தி ற்கு நகர முடியும்.
போராட்ட இடைநிறுத்தம் புரட்சி யை மழுங்கடிக்கும் செயல் என்றல் இன்றைய போராட்ட சக்திகள் தொடர்ந்து விடாப்பீடியாகப்போ ராடிப் பெறும் வெற்றி புரட்சியா கிவிருமா? உண்மையான விருதcலதா ன் கிடைத்துவிடுமா?
இலங்கை, இந்திய ஒப்பந்தம், மா காணசபை சம்பந்தமாக து ஸ்டிலி ன் கருத்தை அறிய முடியாதுள்ளது. இவற்றைத் தூண்டில் விமர்சிக்கும் போது ஏற்றுக்கொள்வது போலவு ம், பிள் இவைகள் வெறும் பம்மாத் து எனும் போது குழப்பமாகவும் உள்ளது.ஆசிரிய தலையங்க முடிவிலு ம் இந்தியப்படை வெளியேற்றம் ச ம்பந்தமாக உறுதியான கருத்தொ ன்றைத் தர ண்டிலால் கொடுக்க மு
• (26 فfuofb ,
தென்னசியப் பிராந்தியத்தில் இந்தி ய நாட்டான்மை சம்பந்தமாக ஆ ய்வு செய்யும்போது, உலக ஏகாதி பத்தியங்களினல் இந்திய தேசிய ஒ ருமைப்பாட்டிற்கு இருக்கும் அச்சுறு த்தல்களையும் கவனத்தில் கொன்
டேயாக வேண்டும்.இந்திய தேசிய ஒருமைப்பாட்டில் அக்கறையுள்ள ச க்திகள், இந்திய ஒருமைப்பாட்டிற்கு என்றென்றும் உறுது 2ணயாக இருந்து ஆதரவு கொடுக்க வேண்டியது அவ

Page 5
சியமாகும்.
ஐரோப்பியநாட்டின் பல்வேறு சிர
19 கலங்களைத் தந்த தூண்டில் தொடர்ந்து வளர வாழ்த்துகள்.
மனேகரன் பிரான்ஸ்
ஆசிரிய த2லயங்கங்கள் நிச்சயமா க நீங்கள் குறிப்பிட்டிருப்பது போ ல ஆய்வுக் கட்டுரைகள்தான். கிடை க்கும் தரவுகளைக்கொண்டு, எம க்குத் தெரிந்தவரையில் பிரச்சினை க 2ள ஆய்வு செய்யத்தான் முடியு மே தவிர, இங்கிருந்தபடி இலங்கை க்கு புரட்சியையோ, றெடிமே ட் தீர்வுக 2ளயோ ஏற்றுமதி செ ய்ய முடியாது. இந்தவகையில் முற் போக்குப், புரட்சிகர சக்திகள் ஒ ன்றினைய வேண்டும், மக்க 2ளச் சரி யான வழியில் அரசியல் மயப்படுத் த வேண்டும் எனக் கூறுவது இப் போதுள்ள தேவைகளாகும். தற் போதுள்ள புறச்சூழ்நிலைக் காரணி கள் சமூக மாற்றத்தின் வேகத்தை தட்ைப்ப்டுத்துமே தவிர தடுத்துவிட மாட்டா. வேறுவிதமாகச் சொல்லு வதானல், இன்றைய சம்பவ்ங்கள்தா ன் மேற்படி தேவைக ளே தேட உ ந்தும் சக்திகளாக உள்ளன. இவை வெறும் கோசங்கள் மட்டுமே என நீங்கள் கருதினுல் நீங்கள் குறிப்பிட் டிருக்கும் "ஒரு அரசியல் மாற்றத்
தை உருவாக்க எத்தனிக்க ண்டும் என்பது கட வெறும் கோச மாகத்தானே இருக்க முடியும்?
போராட்ட இடைநிறுத்தம் புரட்சி யை மழுங்கடிப்பதாகக் குறிப்பிடவி ல் லையே. இந்த இடைநிறுத்தத்தை " சமாதானம், ஐனணுயக நீரோட்டம், குறைந்தபட்சத் தீர்வு, நிம்மதிபோ ன்ற வார்த்தை ஜாலங்களால் வர் வித்து, அநீதிக்கெதிரான மக்களின் போர்க் குனம்சத்தை மழுங்கடிப்ப தைத்தான் குறிப்பிடுகிறேம் நிரந்த ரமற்ற ஆழ2ல நிரந்தரமானதென போலியாக நியாயப்படுத்துவதைத் தாள் மதவாதிகளும் செய்து வருகி ரர்கள்.
எந்தவிதமான சூழ்நிலையிலும் புரட் சிக்கான தேடல் இயங்கிக் கொன் டேயிருக்கும்.இதில் நடைமுறைச்சா த்தியமானவை, சாத்தியப்படாதவை எனத் தரம் பிரிப்பது ஒரு குழ2ல வெளிப்படையாக நாம் பார்ப்ப தைக்கொன்டே அமைகிறது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம், மா காணசபைகள் பற்றி இதுவரை பல கலங்களில் குறிப்பிட்டுள்ளோம். இந்தியாவில், ஒருக்கப்பட்ட மக்களு க்கெதிராக வன்முறையையும், பயங் கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிடும் அரச இயந்திரம் (இந்திய இராணு வம்) இலங்கையில் ஒருக்கப்படும் மக்களுக்கு தோழமையாக எப்படி இருக்க முடியும்? இந்திய இராணுவ ம் என்பது ஒருக்கப்படும் மக்களுக்

கெதிரான அரச இயந்திரம் என்ப தில் இலங்கையிலிருந்து இதன் வெளி யேற்றத்தை உறுதியாக ஆதரிக்கி ரேம்.
ஆளும் வர்க்கங்கள் கறிக் கொள் கும் ஒருமைப்பாட்டிற்கல்ல, இந் திய உழைக்கும் மக்களின் சமுகமா ற்றத்திற்கான போராட்டத்திற்கும், அதற்கான ஒருமைப்பாட்டிற்குமே என்ரென்றும் உறுதுணையாக இருந்து ஆதரவு கொருக்க வேண்டியது அவ சியம்.
- கடலோடிகள்
தூ ஸ்டில் சமீப காலமாய் முற் போக்கான ஆக்கங்களுடன் வருவது டன், சமுதாயத்தில் நடக்கும் பிரச் சினேகளுக்கு யாந்திரியமாய் தீர்வு க 2ள வழங்காமல், சமுதாயத்தை ஆய்வு செய்தே முடிவுகளே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொன்குள்ளது. இந்நிலைப்பாடே ச ரியென நாமும் கருதுகிரேம்.
முன்பு வெளிவந்த து ஸ்டில்களில் ம ற்றவர்களுடைய கருத்துகளுக்கு கள ம் அமைத்துக் கொருக்கும் போக் கு நீண்டகாலமாய் இருந்து இதற்கு நாம் விமர்சனரீதியாக எழுதிய கடிதங்களுக்கு பொறுப்பற்ற பதில் வந்ததையிட்டு நாம் து என்டிலில் ந ம்பிக்கையிழந்திருந்தோம். சமீப காலங்களில் வாசகர்களுடைய ஆக் கங்க 2ளப் போட்டு, அதில் து ஸ்டி லின் நிலைப்பாட்டை விமர்சனப்பகு
தியில் தெளிவுபடுத்துவது மிகவும் சரி றப்பானது. துர ன்டிலின் இவ் வளர்ச் சிக்கு இலக்கியச் சந்திப்பும் பெரு ம் தாக்கம் ‘செலுத்தியிருக்குமெனக் கருதுகிரேம்.
வாசகர் வட்டம் சவிற்சலாந்து
கலம் 13இலிருந்து ஆசிரிய ‘தலைய ங்கள் காத்திரமானவையாக. உன் மையானவையாக இருக்கின்றன. "வி ருதலை இயக்கங்களின் கட்டுமீறிய அராஜகங்களை கன்டிக்க வேண்டிய, அனைவருக்கும் தெளிவுபடுத்த வேன் டிய கடமை உங்க 2ளப் போன்ற
சஞ்சிகை வெளியீட்டாளர்களுக்கும் உண்டு. பலருக்கு இந்த அராஜகங்க ள் பற்றித் தெரிந்தும் "பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையி லேயே இருக்கிறர்கள். யாராவது இப்படி மனியைக் கட்டிகுல் கட அ தைப் பிடித்து ஆட்டவும் இவர்கள் தயாராயில் லே இப்படி அராஜகங் களில் பால் குடிக்கும் கும்பல்க ளிறல்தான், மக்கள் இன்னும் él
விருத Cல இயக்கங்கள்தான் என் ற மாயையில் இருக்கிறர்கள். என வே இந்த மாயையிலிருந்து விருவி த்து சரியான போராட்டத்தை நோக்கி மக்களின் கவனத்தை திரு ப்புவது இன்றைய நிலையில் அவசர தேவையாகும்.

Page 6
கடைசியாக வந்த தாண்டிலில் இங். குள்ள கருத்துச் சுதந்திரத்தைப் ப யன்படுத்துவோம் என்று குறிப்பிட்டி ருப்பது சரியே. ஆனல் அதற்காக கண்டிப்பது" அல்லது குற்றஞ்சாட்டுவ து மட்டுந்தான் கருத்துச் சுதந்திர ம் என்றல்ல. உங்களுக்கிருக்கும் கரு. த்துச் சுதந்திரத்தை தவறுக 2ளக் கன்டிக்கப் பயன்கருத்துவதோடு உ ங்களது சரியான கருத்துக 2ளத்தெ ரிவிக்கவும் பயன்படுத்துங்கள். கடைசியாகவந்த இரண்டு தூண்டில் களிலும் தரமான ஆக்கங்களே இட ம்பெற்றனவாயிரம், சிறுகதைகளோ வேறு சிறு பகுதிகளோ இடம்பெறத து நிறைவானதாக இருக்கவில் Cல. கவர்ச்சிகள் தேவையில் 2ல என நீ ங்கள் தெரிவித்தாக இலக்கியச் ச ந்திப்புக் கட்டுரையில் வாசித்தேன். நீங்கள் கருதும் கவர்ச்சிகள்தே வையில்லாவிடிலும், சிறுகதைகள், கவி தைகள் போன்ற *அனேவரையும் கவரும் அம்சங்கள் நிச்சயமாகத் தேவை நீங்கள் பல்கலைக் கழக மாணவர்களுக்காகவா அல்லது சா தாரண வாசகர்களுக்காகவா தா ன்டி 2ல வெளியிடுகிரீர்கள் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்க ள். பாடப் புத்தகம் போலிருக் கும் அமைப்பை மாற்றி ஓவியங்கள், சிரிய துணுக்குள், கதைகள் போன் றவற்றைக் கருதலாகச் சேர்த்துக் கொள்வதால் தரம் குறைவதில் 2ல.
"பாத நீராட்டு என்ற கவிதையில் வர்க்க பேதமற்ற . . " என்று
1 Ο
தொடரும் பகுதி தனியாக இருப்ப துபோலவே, கவிதையிலும் ஒட்டாம ல் தனித்து உள்ளது.கொம்யூனிஸம்,
சோசலிமம் போன்ற சொற்கள்
தொடர்ந்தும் அந்நியமாகவே இரு க்காமல், மக்களின் பாவ 2ளக்குவர வேண்டுமென்றலும், ஆக்கங்களின் மு டிவிலும், தொடக்கத்திலும் இப்படி
யான சொற்க 2ளச் சேர்த்து விரு வது அரசியற் கட்சிகளின் கோசம்
மாதிரி கேலியாகவே இருக்கும்.
புதிய சுவடுகளில் சொல்லவந்த விடயம் எந்தவித பூச்சுகளுமில்லாம ல் நேரடியாகச் சொல்லப்பட்டிரு ப்பது வரவேற்கக் கூடியது .18ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் பிய்ந்துபோன கிருகு வேலி வழியே வெளியே அவர்கள் பார்க்கவில் Cல .இன்னும் உள்ளேதான் பார்க்கி றர்கள். அவர்க 2ள வெளியே பார் க்க வைக்க வேண்டும். பின் அட்டையில் உள்ள சிவத்தின் க விதையில் "நான் பிரசவித்த குழந் தைக்காக பிரத்தியேக சிந்திப்புக் கு இடமில்லை நமது குழந்தைகள் என்றனபோது " என்ற வரிகள் மிகவு ம் அழுத்தமானவை. இப்படியான உ. ணர்வின்மையே இன்றும்கட எங்க 2ள போராட்டத்தில் முழுமையாக இ ணைக்க முடியாதபடி வைத்துள்ளது. கடைசிப் பந்தியில் சிட்டுக்கு குருவி யும் சமபங்கில் சிறகடிக்க வேண்டு ம் என எழுதப்பட்டுள்ளது. சிட்டுக் குருவியும் என்றல் இன்னும் வேறு எ

வையும் பறக்க வேண்டும்?வல்லூறு களா? பருந்துகளா?
தனஞ்செயன் Gld. Gag floaf
து ஸ்டில் மூலம் உங்கள் சிந்த 2ணக 2ள நாமும் அறியக் கூடியதாக உ ள்ளது. எனினும் மனநிறைவுஏற்படவில் லை .இன்னும் நிறைய ஆக்கங்களைச் சேர்த்துக் கொள்ளலாமே? இலக்கி யச் சந்திப்பு வரவேற்கக் கூடிய விடயமாகும். இதில் தெரிவிக்கப்பகு ம் கருத்துகளுக்கு யாரும் எதிர்த்து வாதிட்டதாக தெரியவில் லை . சிந் த&னவாதிகள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்? அல்லது யாருக் கும் துணிவு இல்லையா?
இலக்கியச் சந்திப்பில் பரிசகள் வ ழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள் ளது. எழுத்தாளர் எல்லோருக்கும்
பரிசுகள்தான் வாழ்த்துகள் என்ரூல் எதை அவர்கள் எழுதுவது என்றுதெ ரியாமல் தூண்டில் கடலில் மூழ் கிவிடும் என நினைக்கிறேன். ஏன் பரிசு என்றுகறி மானத்தை வாங்கு கிரீர்கள்? பரிசைக் கொருத்து, பா ராட்டைக் கொடுத்து எழுத்தாளர்
களின் பாதையை மாற்றி விடாதீர் கள்
வே உதயா சிங்கப்பூர்
து ஸ்டிலில் சிக்கும் மீன்கள் எல்லா ம் தரமாகத்தான் இருக்கின்றன.ஆ னல் வாசகர் கடிதங்களுக்கு நீங் கள் பதிலளித்துள்ள விதம் நிறைவா க இல்லை. கலம் 19இல் பிரசுர மாகியுள்ள இலக்கியச் சந்திப்பு எ தும் கட்டுரையில், நிருபா என்பவர் தனக்கு ஆண்கள்மேல் இருக்கும் வெ றுப்பைத்தான் ஆன் கதாபாத்திரங் களே கதையில் கொலை செய்வத ன் மூலம் தீர்த்துக்கொள்வதாகக் கறியுள்ளார். இதே கருத்தை இவ ரைவிட வெறுப்புடன் தேவிகா என் பவரும் கூறியுள்ளார். இவர்களுடைய தந்தை, உடன்பிறந்த சகோதரர்க ள் எல்லோரும் ஆண்கள்தானே. அவ ர்கள்மேல் இவர்களுக்கு வெறுப்பில் ca) un uori? QoI fi5 di gu6g T ல் லும்போது யாரும் எதிர்த்து வி வாதிப்பது இல் Cலயா?அல்லது தூ ன்டிலின் பக்கங்கள் போதாமல் இ வற்றையெல்லாம் நீக்கிவிட்டீர்களா?
(தொடர்ச்சி 44ஆம் பக்கத்தில்)
11

Page 7
23ணுத்
ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும்.
த லேக்குக் குளித்து, தாசுக 2ளத் தற்காலிகமாக விரட்டியபின் உடை மாற்றிக்கொண்டு, உதயன் வெளியே வந்தான்.
காந்தனிடம் மாறிய காசின் ஒரு பகுதியை இன்று கொருப்பதா கத் தவணை, சம்பளத்தை வங்கியிலி ருந்து வழித்தாயிற்று. முடிவதற்குள் கருமானவரையில் கடன்கள் தீர்க்க ப்பட வேண்டும்.இல்லையேல் பின் னர் பல்லினிப்பது தவிர்க்க முடியா ததாகிவிடும்.
பார்த்திபன்
பஸ்தரிப்புக்கு வந்து காத்து நிற்கையில், வேலை செய்யும் போ திருந்த இறுக்கம் தளர்ந்து இலே சானன். வித்ஞானத்தால் அநியாய மாகப் பாதிக்கப்பட்ட வெய்யில்
12
உக்கிரமாயிருக்க, பலர் இயலுமான வரை தங்கள் உடம்பைப் பகிரங்க ப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
* வேர்த்தால் நல்லாயிருக்கு ம் என்று நினைத்துக் கொண்டான். பலர் தாங்கிக் கொள்ள மாட்டா மலிருந்தார்கள்.
நாற்பத்தியேழாம் இலக்கம் வந்து, கதவுகளே விரிக்க, மாதச்சீ ட்ரு வைத்திருந்ததால் சாரதியிடம் போகாமல், பின் இருக்கைகளில் ஒ ன்றில் அமர்ந்தான்.
பள் ஒடத் தொடங்கிய பின் னரும் புழுக்கமாயிருக்க, காரணத் தை ஆராய்ந்தபோது, குட்டி ஜன்ன ல்கள் சாத்தப்பட்டிருந்தன. அருகே இரண்டு அழகிய கிழவிகள் ஏதோ ஒரு நிகழ்வை தங்களுக்கே உரித் தான பாணியில் இழுத்துக் கொண்டி ருந்தார்கள். எழுந்து ஜன்ன2லத் தி றக்க நினைத்தவன் அவர்களில் அழ காக வைக்கப்பட்டிருந்த தலைக
2ளப் பார்த்ததும் ஏசுங்கள் என்

ர பேசாமலே இருந்து விட்டான். க்ண்ணுடி ஜன்னலுக்கு அப்பால் அழகிய நீட்டுக் கட்டிடிங்கள் பிர மாதமாய் ஓடி மறைந்தன. மாக் சிசக் கண்ணுல் அவற்றைப் பார்க் கையில்தான் கோரம் தெரிந்தது. எத்தினை சனங்க 2ள வீடில் லாம தெருவுக்கு அனுப்பிப் போட் ரு கட்டிடங்க 2ள உயத்திக் கொன் ரு போருங்கள். அந்தப் பதினைஞ் சாவது மாடியில, மூலையில, குசன் கதிரையில சுத்திக்கொண்டு, பத்து ரெலிபோனில ஒன்டை எடுத்து, இன் னெரு கட்டிடம் வாங்கிறதைப் பற் றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறவனு க்கு எப்பிடி உவ்வளவும் முடிஞ்சிது? பிறக்கேக்கயே டொலரையும் எள் விக் கொண்டா பிறந்தவன்?ஒன்டில் உவன் தானே சொந்தமாய் மற்ற வையை தட்டிச் சுத்திச் சேத்ததா ய் இருக்க வேணும். அல்லாட்டி உ வன்ரை பரம்பரை தாங்கள் சுருட் டினதை வாரிசுக்கு விட்டுக் போட் ரு கல்லறைக்கை கிடக்க வேணும். உவன் ஒருத்த 2ன பதினேஞ்சாவது மாடியில வைக்கிறதுக்கே எத்தினை சனத்தை நாசமாக்கியிருப்பங்கள்?
இறுக்கமான, கட்டை உருப்பு களுடன் உதயனுக்கு முன்னலிருக்கைக ளில் வந்தமர்ந்த மாணவனும், மான வியும் இருந்தாப்போல ஒருவர் உ தட்டை மற்றவர் கெளவி, சத்தம் செய்யாமல், தீவிர தேடுதலில் இற ங்கினர்கள். அவர்களுடைய தொலை
கீகாட்சிப் பெட்டிகளும், கதைப் பு த்தகங்களும் இப்படிக் கணக்க வி 2ளயாட்டுக 2ள அவர்களுக்கு சொ ல்லிக் கொருத்திருந்தன.
அவர்களுக்கு எதிரேயிருந்துஇ ரன்ரு சிறுவர்கள் இவர்களின் முயற் சியைப் பார்த்து தங்களுக்குள் ஏ தோ கெட்ட ச மிச்ாரம் சொல் விச் சிரித்துக் கொண்டார்கள்,
முதலில் வெறுமனே வேடிக் கை பார்த்துக் கொண்டிருந்த உத யன் மறுபடி மாவன்னக் கானவால்
"இந்த முதலாளித்துவம் தங் கட நலத்துக்காக கலாச்சாரத் தை எப்படியெல்லாம் சீரழிச்சுவை ச்சிருக்குது. இப்ப முன்னுக்கு வாய் ஆப்பிக் கொண்டிருக்கிற பெடியனிட் டயும், பெட்டையிட்ட யும் எவ்வளவு பொறுப்புகள் இருக்குது. எங்க 2ள என்னத்துக்கான்டி இந்த முதலாளித் துவ அரசாங்கங்கள் படிப்பிக்கு து? எப்பீடியான படிப்பைச் சொல்லித் தருகுது?படிச்சு முடிய எங்க 2ள எ ப்பிடிப் பயன்படுத்தப் போகு து? ஆரோ கொஞ்சப் பேரை மட்டும் வசதியாய் வாழ வைக்க எங்க 2ள எப்பிடிப் பிழியப் போகுது? இதுக ளுக்குச் சம்மதமில்லாட்டி ரேட்டில நிக்கப் போரேமே என்டதையெல் லாம் இவை யோசிக்க வேண்டா மே? அதுசரி இப்பிடியெல்லாம் இன stasi Guntaia I G untl uLrt தென்ரு தானே அரசாங்கள் கலா
13

Page 8
ச்சாரத்தைச் சீரழித்து ஆக்க 2ள இப்பிடி வேற மயக்கத்தில் வைச்சி ருக்கு "
பல் சிவப்புக்கு நின்று, மத் சளுக்கு உறுதி, பச்சைக்கு மறுபடி ஓடியது. ஒழுங்கான சாலை விதிகளி ன்படி வாகனங்கள் மயிரிழையில் வி லத்திக் கொண்டிருந்தன. கோடை காலச் சம்பிரதாயமாக ஆங்காங் கே பாதையைக் கிளறிக் கொன்டி ருந்தார்கள்,
உதயன் பள்ளிலிருந்து இறங் கி, கட்டிடக் குவியல்களுக்குள் காந் தனின் அறையை நோக்கிப் போன ன். வேலை செய்கின்ற படியினுல் அ வனல் அகதிகள் விடுதியிலிருந்து விடு வித்து தனியாக வசிக்க முடிங்.ச ற்றிலும் டொச் அயலவர்கள். அதன ல் அவனது வசிப்பிடமும் தமிழிலிருந் து வித்தியாசப்பட்டிருந்தது .
அழைப்பு மனியை அழுத்தி, தி றக்கப்பட்ட வாசற் கதவால் படி கனேரி, காந்தனின் அறைக்குள்போ னபோது, அங்கு ஏற்கெனவே யோ கேன்வரன், சண்முகநாதன், ரவீந்திர ன் அமர்ந்து ரி.வியில் ஸ்ருடியோ அயன்ஸ் பார்த்துக் கொண்டிருந்தா ர்கள். மேற்கு நாடுகளின் இறு, இ ரசாயனக் கழிவுகளை தென்னபிரிக் காவின் ஒரு மு2லயில் ஆறுதலாக இறக்கிக் கொண்டிருந்தார்கள்.
வே Cல முடிஞ்சு நேர வா ரய் போல ரவீந்திரன் உதயனே விசாரித்தான்.
14
"உம் என்றபடி அவர்களரு கில் அதே செற்றியின் உதயனும் அமர்ந்து கொன்டான்.
டேய், உதயன் வந்திட்டான். இனி தொழிலாளி, முதலாளியென்ரு அ றுக்கப் போறன், முதல் உந்தப் பு முேக்கிரமை மாத்துங்கோடாசன் முகநாதன் எச்சரித்துவிட்டு, மூத்தி ரம் பெய்யப் போக, ஏனையோர் புன்னகைத்துக் கொண்டார்கள்.
நக்கலாயிருக்கென்ன உத யன் அம்பத்தாறு சென்ரிமீற்றருக்கு ள் தென்னபிரிக்காவில் நிகழும்கொ ருமையைப் பார்த்தான். வேக ஆர ம்பித்தது*
சமையலறையில் நான்குபேரு க்குத் தேநீர் தயாரித்துக் கொன் டிருந்த காந்தன் உதயனின் வரவு கேட்டதும், சுடுதண்ணியை மட்டும்மே லதிகமாகப் பாவித்து ஐந்தாக்கி னன்.ரவீந்தரனுக்கு மட்டும் சீளியை குறைத்துப் போட்டான். ஏனெனில் அவன் டொச் பெட்டையை சிநேகி க்கிறன் .
போட்டு முடிந்ததும், ஊர்த் தேத்தண்ணிக்கடைப் பாணியில் ஐந்து கிளாசுக 2ளயும் இரண்டு கைகளில் கொண்டு வந்து, செற்றிக்கு முன்னுலி ருந்த வட்ட மேசையில் வைத்தான்.
என்னடாப்பா, வந்திருக்கமு நீதி ரீ. கொண்டு வாரய்?"உதயன் தென்னுபிரிக்காவின் கவனம் வைத்த படி சம்மா கேட்டு வைத்தான்.

இது பெரிய வேலையே? திய இராணுவம் திரும்பிப் போவ தண்ணிதானே? காந்தன் தொழில் தில் அவ்வளவு சம்மதமில்லை இலங்
துணுக்கத்தை மறைக்கவில்லை . கை இராணுவத்தின் அபாயம் இரு
க்கின்றதென்பதால் மட்டும். "3šsluš9í Guntegrrh?" தனபத l. Gb சன்முகநாதன் ரொய்லற்றிலிருந்து அந்நிய இராணுவம் எங்க வெளியே வந்தான். ட மண்ணில ஏன் இருக்க வேணும்?
அப்பாவிச் சனங்களைப் பருகொ 2லசெய்து, பொம்பிளேயளைச் சித் திரவதைப்படுத்தி, படிப்பை நாச மாக்கி. . . இப்பிடியெல்லாம் அட்
ாகிழிச்சாங்கள்.சும்மா பே க்காட்டுருங்கள். அறுநூறு கப்பலில போக, ஆயிரம் பிணைற்றில பலாலி க்கு வரும். காயம்பட்டவை. வருத்த டகாசம் செய்யிற இராணுவத்தை க்காறரை எடுத்துப்போட்டு பிறெ இதே மாதிரியான வேற இராணு உக்உ+ாபுது ஆக்களே அனுப்புறது வம் வரப்படாதென்டதுக்கான்டி நீ க்கான மெதேட்தான் உது" என்ற உன்ரைபாட்டில செய்யெண்டு விரு உதயன் தேநீரை எருத்துக் கொன் றதே? "என்ரன் சன்முகநாதன்
Tae h யாழ்ப்பாணச் சனந்தான்
தென்னபிரிக்கா முடிந்து வே இந்தியனுமியை போகச் சொல்லுது, று நிகழ்ச்சி வர, காந்தன் ரி.வி மட்டக்களப்பு, திருகோணமலைச்சன யை அனைத்தான். ங்கள் போக வேண்டாமாம். இதுக்
பார்ப்பதைவிட கதைப்பதில் கென்ன சொல்லுறப்?"யோகேஸ்வ தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். * விடவில் லே. வாரத்தில் நா 2லந்து நாட்கள் இ இதுதான் இந்தியாவின்ரை
ப்படி ஒன்றுகடி பலதையும் பிறகு கெட்டித்தனம் பிரித்தானியற்றை பி பத்தையும் ஆராய்வார்கள் ரிச்சாகும் தந்திரத்தை இந்தியனர
சாங்கம் இப்ப புது தெதேட்டில பாவிக்குது. வடக்கில தமிழ்ச்சனத்து க்கெதிராயும், கிழக்கில சப்போட் டாயும் இருக்குது. கிழக்கில இப்
ஆளாளுக்குத் தேநீரை உறி ஞ்சி அன்றைய விவாதங்களுக்குத் த ங்க Cளத் தயாராக்கினர்கள்.
என்ராப்பா இந்தியன மி போதைக்கு இந்தியனமி சப்போட் போக வேணுமென்ரு விரும்புறம்? டாயிருக்கெண்டதுக்கான்டி ஒரு பய அவங்கள் போன பழையபடி g ங்கரவாத இராணுவத்தை ஆதரிகி லோனுமியெல்லே வந்திரும்? "யோ கலாமே? மற்றது எவ்வளவு நாளை
கேன்வரன் இக் கேள்வியை பலமு க்கு ஆமி கிழக்கில அமைதியா இரு றை கேட்டிருக்கிறன் . அவனுக்கு இந் க்கப் போகுது? அங்கயும் கெதியில
15

Page 9
முகமுடியைக் கிழிக்கத்தான் போ குது'சன்முகநாதலும் தன் பக்க நியாயங்களை விடுவதாயில்லை.
இதைவிட இலங்கை பேரின் வாத அரசைக் குறி வைச்சு நடத் தத் தொடங்கின போராட்டம் எ ப்பிடி இப்ப சிதைத்சு போச்சத் தெரியுமே? ஆளாளுக்கு குழுவாய் பி ரஞ்சு தங்கட பலத்தைக் காட்டுற. துக்காண்டியும், பதவியளுக்காண்டியும் பொது எதிரியையும் மற்ந்து, கொ லையும், கொள்ளையுமாய் தங்கடச யருபத்தைக் காட்டிக்கொண்டு நிக் கினம்" என்ரன் உதயன்,
நீதானே சொன்னனி, இவ்வ ளவு நாளும் நாட்டில நடந்து ஏ தோ குட்டி முதலாளியளின்ரைபோ ராட்டமெண்ரும் இனி நடத்தப்போ றதுதான் தொழிலாளியளென்ரும்பி ற கேள் இப்ப நடக்கிறதைப் பற்றி கவலைப்பருருய்?"சன்முகநாதன் பு ரியாமல் கேட்டான்.
*உனக்கு நான் சொன்னதுவி எங்கேல . தேசிய விருத லேப் போ ராட்டத்தை எப்பவும் குட்டி முத லாளியளும், பூர்சுவாக்ககுந்தான் மு ன்னெருப்பினம். ஏனென்டால் அந்தத் தேவை அப்ப அவைக்குத்தான் அவ சரமாயிருக்கும். இந்த வர்க்கத்தா ல நடத்தப்படுற போராட்டத்தில இப்பிடித்தான் பின்னடைவுகளும், சம ரசங்க”ம், பேரங்களும் சகசமாய் நடக்கும்.இந்த வர்க்கத்தாலதொ டங்கப்பட்ட போராட்ட அலையை
16
உண்மையான மக்களுக்கான, மக்களி ன்றை உள்மையான விடிவுக்கான போராட்டமாய் மாத்த வேன்டின துதான் இனிச் செய்ய வேன்டினதும் அதுக்கு இப்ப இருக்கிற சந்தர்ப்ப ம் பாவிக்கப்படாம, நடத்தினபோ ராட்டத்தையே கேலிக்கத்தாக்கி, போராட்டத்தைப் பற்றின வெறுப் பை சனங்களுக்கு மத்தியல இயக்க ங்களும், இராணுவங்களும் விதைச்சு க்கொண்டிருக்கிறதை எப்பிடிக் கன் டுகொள்ளாம இருக்கலாம்? என்று உதயன் சொன்னது நிச்சயமாக யோகேஸ்வரனுக்கு விளங்கவில்லை.
* என்னடாப்பா கதைக்கிரிய ள்?குட்டி, கண்டு, பூர்சவா, புண்ணுக் கென்டு. உதையெல்லாம் விட்டு ப்ப்ோட்டு எல்லாருக்கும் விளங்கிற மாதிரிக் கதையுங்கோவன். அட்வா ன்க்லெவல் ப்டிச்சுப் போட்டு கை பற்கண் ரேசா சைனன்சிஸைப் பிரு ங்கித் தலையில வை என்ரு சொல் ஒற மாதிரித்தான் உங்கட கதைய கும். அஞ்சுரர் புத்தகத்தைப் படிச் சுப்போட்டு, உங்களுக்குத் தெரித்ச சொல்லுகளை வைச்சு விளாசினுதா ங்கள் ஆவெண்டு பாத்துக்கொன்ருநி ëëወ G ዴs?”
சன்முகநாதனும் அதென்டா உண்மதான்" என்று ஒத்து தினன்.
ரவீந்திரன் இவற்றில் அதிகம் பற்றில்லாமல் ரி.வியை உயிர்ப்பத் து, ஆர்.ரி. எல்லைப் பிடிக்க, விள ம்பர நிகழ்ச்சியில் சம்புவையும்பெ

ன்னையும் காட்டினர்கள்.அந்தப்பெ ன் நிச்சயமாக முழு உடம்பையும் காட்டுவாள் என்று. அவன் எதிர்பா ர்த்திருக்க, காந்தன் ரிமோட்கொ ன்ரேலரை எடுத்து ரி.வியை சா கவைத்தான்
ஏதோ பெரிசா கிழிக்கிற மாதிரி இஞ்ச கிடந்து வாய் கிழிய க்கத்துகினம் ரவீந்திரன் முணுமு ணுத்தான்.
உதயன் மறுபடி ஆரம்பித்தா ன், யோகேஸ் சொல்லுறதிலயும் நியாயமில்லாமலில் 2ல. இப்பிடிச்சொ ல்லுகளை, இந்த விசயங்க 2ளப் படி க்கிறதுக்கு எங்களுக்கு முந்தி எப்ப சந்தர்ப்பம் கிடைச்சது?ஆர் சொ ல்லித் தந்தது? அல்லாட்டி நாங்க எாவது அக்கறை காட்டினனங்களோ எங்களுக்கு மறைக்கப்பட்ட விசயங் க 2ள நாங்களா தேடிப் படிக்கிற மட்டும் இப்பிடியான சொல்லுகள் அ ந்நியமாய்தானிருக்கும். முதன் சொ ன்னதையே விளங்கப்படுத்திச் சொ ல்லுறதென்டால், சனங்களின்ரை வயி த்தில அடிக்காம கடையைப் பூட்டு ங்கோ என்ரு சொன்னல் கடைக் காறர் கடைய2ளத் திருப்பியும் தி றக்கத்தான் போராகுவினமே தவி ர சாமாள்கள் வாங்கேலாம பட் டினி கிடக்கிற சனத்துக்கு விடிவுவா றதுக்கான்டி போராட மாட்டினம். ஆன பசியோட தெருவில் இருக்கிற வைக்கு மற்றவையின்ரை கஉ$டங்க 2ளயும் புரிஞ்சுகொள்ளுற உணர்விரு க்கு. அதாலதான் இந்தச் சனங்கள்
போராடேக்க் தங்களுக்கான்டி ம ட்டுமில்லாமல், தங்களைப் போலஇ ருக்கிற எல்லாச் சனங்களுக்கான்டி பும் போராருவினம்.தாங்கள் சா ர்ந்திருக்கிற -வர்க்கம் என்டால் பேசுவியள்- நிலையின்படிதான் ஒவ் வொருத்தற்றை உணர்வும் செயற் பாடும் இருக்குது. இப்ப மாணவன்ர எடுத்துப் பார். மாணவர்களின் மர னமென்ரு யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் வெளியிட் ட அறிக்கையொன்ரு தா ன்டில்லயோ புதுமையிலுயோ என்னவோ ஒருபுத் தகத்தில வந்திருந்திது. மாணவரில3 மியைக் கைவைக்க வேண்டாமென்டு கோரிக்கை விட்டிருந்தினம்.இதை யே மக்களில ஆயி கைவைக்கிறதை ப் பாத்துக்கொண்டிருக்க மாட்டம் என்ரு எழுதேக்க எவ்வளவு பெரி ய அர்த்தமுள்ளதாயிருக்குது. ஏன் இப்பிடி எழுதேலாமப் போச்சு? ப ல்கலைக்கழக ஒன்றியம் சாந்திருக் கிற நிலைதான்.ஒவ்வொருத்தரும்த ங்கட வர்க்க குகும்சத்துக்கேத்த மாதிரித்தான் போராகுவினம். இ தாலதான் இப்பிடியான வர்க்கப்பி ரிவுகள் இல்லாத சமுதாயத்திற்கா கப் போராடக் கடிய உழைக்கும் மக்க 2ள போராட்டத்துக்கு முதன் மைப்பருத்தறம்"
* SF mtaa) Lunr askilt išsip uomi
ரியும் இருக்குது. சிக்கலாக் கிடக்கி ற மாதிரியும் Qshgg" யோகேள் இழுத்தான்
என்று
(தொடர்ச்சி 27ஆம் பக்கத்தில்)
17

Page 10
மனிதருக்காய் பாருவோம்
பொங்கி வரும் ஆகாய கங்கை, புஸ்பித்த மலர்கள், வென்பஞ்சு மேகத்தில் ஊர்வலங்கள்.
ஒ. . . கனவுகளில்
தேர் ஒரும் கவிஞர்களே
கொஞ்சம் மனிதரைப் பாருங்கள்.
pis Taal u உயிர்ச் சுவட்டிற்காய் இன்றே
நசிந்துபோன எலும்புக் கருகள் .
தனிச்சொத்துடமை பட்டயத்திற்காய்
கை கால் கட்டி, கன்பொதிதி
மனம் சிதைந்து கற்புச் சிறைக்குள்
இம்சைப்படும் பெண்ணடிமைகள் .
மணிக்கட்டு முட்களின் இயக்கமாய் வெள்ளாட்டு மநீதைகளாய் லயன்களில், சேரிகளில் தெரு ஓரத்தில் நசிவு அடையும் உழைப்போர் கட்டம்
18
= &F 5giZuydt
இவர்களின் விடிவுக்காய்
பார்எங்கும் புரட்சிக்கொடி
ஏநீதிப் பாருவோம்.
உழைப்பவர்
கட்டத்தோரு
ஒன்று கலப்போம்.

"இலங்கைத் தமிழ் மக்களின் கரங்கள் தென்னிலங்கை மக்களின் கரங்களுடனும் இந்திய மக்களின் கரங்களுடனும்
இணைய வேண்டும்."
வண. பிதா , சிங்கராயருடன் இலங்கை
நடத்திய நேர்காணல் :
கடநீத 40 ஆண்டுகளாக இலங்கை யில்-நடைபெற்ற.தேர்தல்கள்.
கடநீத 40 ஆண்டுகளாக இ
லங்கையில் நடைபெற்ற தேர்தல்க
ள் எண்ணற்ற பெரும் முதலாளிக 3ள உருவாக்கி வைத்திருக்கிறதே ஒழிய துன்பப்படும் மனிதருக்கு எதுவும்செ ய்ததாக இன் 3ல . தேர்தல் காலங் களில் துன்பப்படும் மனிதருக்குச்
சொர்க்கத்தை தருவதாகக் கூறு கின்றர்கள் . இந்தச் சொர்க்கத் தை உறுதி கறும் கடவுள்களை அருதீத தேர்தல்களில்தான் மக்கள் மீண்டும் சந்திக்கிமூர்கள். இந்தக் "க டவுள்கள் " தமது தேர்தலுக்கு உத விபுரிந்த முதலாளி வர்க்கத்திற்கு நன்றிக் கடன்பட்டவர்களாக, அவர் களுக்கு பூசை செய்து வருவதில் த மது நேரத்தைச் செலவு செய்துவ ருகின்றன.
(தடைசியாக நடைபெற்ற தேர்தல் நிரந்தரமாகப் பதவியிலி
-இந்திய மக்கள் நட்புறவுக் கழகம்
ருந்துவிட வேண்ரும் எனும் நப்பா சை கொண்ட ஒருசில சுயநலவாதி களால் நடத்தப்பட்ட ஒரு நாடக மே. குறிப்பாக, வடக்கு, கிழக்கு த மிழர் தாயகத்தில் அந்நியக் கலிப் படையினர் மற்றும் அவர்கஞ்டைய அடிவருடிகளின் கொலைகள், அடாவ டித் தனங்களுக்கு மத்தியிலும் மக்க ள் தமது உள்ளத்தின் ஆழத்திலிருநீது ஒரு செய்தியை உலகுக்கு வெளியிட் ருள்ளார்கள். தேர்த லைப் புறக்கணி தீததின் மூலம், ஆக்கிரமிப்பாளர்களு க்குத் து 3ணபோனவர்களைத் தா க் கியெறிந்ததன் மூலம் தமது விருத
2லயுணர்வை மக்கள் பகிரங்கமாக உலகிற்கு காட்டியுள்ளார்கள்.
தமிழர் விருத லைக் கட்டணியி னர் மக்களுக்கு வழங்கப்பட்ட சின் னத்தைத் தேர்வு செய்துகொண்டு, Typdő G udrrSFEquunt guth, o Jaya) uos? காப்போரின் ஆசிர்வாதத்துடனும் ஒருசில வாக்குக 3ளப் பலவநீதமா கத் தேடிக் கொன்டார்கள். அப்ப
19

Page 11
டியிருநீதம் கட தமிழர்க 2ள ஒரீ றுமைப்படுத்த எனக் கறிக்கொன் ருவந்த கட்டணியின் செயலாளர்நா யகம் மக்களால் தாக்கியெறியப்ப ட்டது சிறப்பம்சமாகும்.
இநீதிய_-_இலங்கை.ஒப்பந்தம்.
இலங்கை - இநீதியா என்ற பேச்சுக்கே இங்கே இடமில் 2ல: இது தத்தமது ஆட்சியை நிலைநிறுதி தவிரும்பிய ஜே. ஆர்-ராஜீவ் ஆகி யோருக்கு இடையில் ஏற்பட்ட திடீ ர் காதல் கடிதமேயன்றி வேறல்ல. இதில் தமிழ் மக்கள் விடயம் என் பது வெறும் கண்துடைப்பே .
கைச்சாத்திட்ரு இரண்டு ஆன் டுகள் பூர்த்தியாகியும் சிறைக்கைதி கள் சிறையில் இன்னும் பணயக் க்ை திகளாக வைக்கப்பட்டிருப்பதும் , வெலி ஒயா சிங்களக் குடியேற்ற த்திட்டத்தை அமுல்படுத்துவதுமா இ நீத ஒப்பநீதத்தை அமுல்பருத்தும் இலட்சணங்கள்?
ஒப்பநீததீதுக்கு உட்பம்ட தமிழ்மொழி அமுலாக்கல், விருவிக்க ப்பட்ட சிறைக்கைதிகளின் புனர்வா ழ்வு, அமைக்கப்பட்ட மாகாணசபை யின் அதிகாரங்கள், நிரந்தரமற்ற வடக்கு-கிழக்கு இணைப்பு இவை பற்றி ஆக்கபூர்வமாக எதுவுமே ந டைபெறவில் லை.
அமுல்படுத்தப்பட்டவை என்று கறினல் மாகாணசபை உறுப்பினருக்
2O
கு ஊதியமும், மேலதிக வசதிகள் வ ழங்கப்பட்டமையும், 1970 களில் தமிழீழ விருத லைப் போராளி ஒரு வரால் இனவெறி அரசின் கொடி எரிக்கப்பட்ட அதே இடத்தில் (திரு கோணமலையில்) வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சரைக் கொன்டு அதே கொடியை ஏற்றி வைத்தமையும் ஒப்பநீதத்திற்குப்பின் தமிழர் பிரச்சினையில் நடைபெற்ற "சாதனைகள்" ஆகும்.
இநீதிய_ஆக்கிரமிப்புப்_படை
ராஜீவ் கும்பலின் நலன்காக் கஅனுப்பப்பட்ட அப்பாவி ஏழை விவசாயிகளின் பிள் 2ளகள் எங்கள் மண்ணில் பலிக்கடாக்களாக்கப்பட்டு க்கொண்டிருக்கிறர்கள். இநீதியஅமை திப்படை கிப்பாய்கள் இராணுவ ரீதியில் காட்டுமிராண்டித்தனமான ஒரு படையாக மட்டும் வளர்க்கப் பட்டதால் அவர்கள் இயற்கையாக வே எங்கள் மண்ணில் நடந்து கொ ள்ளும் விதத்தில் எங்கள் மக்கள் ம தீதியில், குறிப்பாக சின்னஞ் சிரர்க ளிலிருநீது இளைஞர்கள்வரை சுதநீதி ரவேட்கை ப்ல மடங்கு அதிகரித்த மைக்காக எங்கள் தமிழினம் " என் றென்றும் அவர்களுக்கு கடமைப்பா ருடையது . எது எவ்வாறயினும் ராஜி ல் கும்பலின் ஆக்கிரமிப்பு நடவடிக் கைகள் எங்கள் மக்களிடையே இநீ திய மக்களுக்கெதிரான உணர்வாக மாறிவிடக் கடாச் என்பதே எமது
அபிலாசையாகும்.

இலங்கைத் தமிழர் போராட்டத்தி ன் இன்றைய நிலை, அதன் வெற்றிக்
Ig-Urea--------------
தமிழ், சிங்கள முதீத த 3லவ ர்கள் தமது ஆட்சி நலன் கருதிஇன் வாதத்தை வளர்த்துவிட்டு தமிழ், சி ங்கள மக்க 3ளப் பி எவுபடுத்தினர். இன்று தமிழ் மக்கள் பேரினவாததி திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடிக் கொண்டிரு க்கின்றனர். இப்போராட்டம் இன்று தேசிய இனப் போராட்டமாக ம ட்ருமன்றி அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஓர் தேசியப் போராட் டமாகவும் பரிணமித்துவிட்டது. இரு. நாடுகளின் படைக்கு எதிராகனமது
மன்னையும், மக்க 3ளயும் பாதுகாக் க. எமது இளைஞர்கள் சிறீதும் இர தீதத்தையும், தியாகத்தையும் வர லாறு என்றுமே மறக்காது. ஆனல் இப் போராட்டம் வெற்றியடைய வேண்டுமானல் தமிழ் மக்கள் தென் னிலங்கையில் துன்பப்பரும் மக்களுட ஓம், இந்தியாவிலுள்ள துன்பப்பரும் மக்களுடனும் இணைந்து போராட வேன்டும் என்பதே எனது விருப்ப orregů.
இநீ நேர்காணல் இந்தியாவிலிருந்து வெளிவரும் கேடயம் என்ற சஞ்சி கையிலிருந்து மறுபிரசுரம் செய்யப்ப ட்டுள்ளது. )
垩荃委夸z
می گیتخت جیتیجیتیج
08 - 08.89 » (aig Ggs fi)
ஈரோஸ் எம்.பி களுக்கு வழங்கப்பட் டதைப் பொன்று நவீனரக தப்ப்ாக்கி களும், மெய்ப்பாதுகாவலர்களும், ஈ.பி ஆர்.எல். எவ்வுக்கும் வழங்கப்பருமென பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்த தையருக்து பாராளுமன்றத்தைப் பகி உகீகரித்த ஈ.பி. ஆர்.எல். எவ்வினர் மீண்டும் பாராளுமன்றம் செல்வர் .
வல்வெட்டித்துறையில் நடந்த அசம்பா விதங்கள் காரணமாக 40 வீடுகள்,
20க்கும் மேற்பட்ட கடைகள் எரிக்க ப்பட்டன . கொல்லப்பட்டவர்களில் 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
6) Lurraith sint GTŮurts i aveikið 67 furt (bSofkNL-Gu grrajLL- So Lav ங்க ளை அப்பகுதி மக்கள் பொது இட ங்களில் வைதீது எரித்தனர். வித்த னை கப்பல் கட்டும் தொழிற்சா Cலயிலும், வல்வை பெற்றேல் நிலையம் அருகிலும் தீருவிலில் உள்ள வீடு ஒன்றிலும் அடை யாளம் காணப்படாத பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
21

Page 12
வடக்கு, கிழக்கில் விரைவில் சமாதா னக் குழு ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு அமைச்சர் ஒருவரே த 2லவ! ராக இருப்பார் . இந்தச் சமாதானக் குழுவில் தமிழர் விருத லைக் கட்டணி , தமிழீழ விடுதலைப்புலிகள்,ஈரோஸ் , புள்ொட், ரெலோ, ஈ என்.டி.எல்.
எள், அகில இலங்கை தமிழீ காங்கிரஸ் ஈ , பி. ஆர் எல் எள் ஆகிய அமைப்புக ள் இடம்பெறுகின்றன. மக்களின் பாது
காப்புக்காக அமைக்கப்பட்டு வரும் 6, 700 பேரைக்கொண்ட மக்கள்
தொண்டர்படையில் ஈ. எள். டி. எல்.
எவ், ஈ.பி.ஆர் எல். எவ் இயக்கங்களி a95šg 1, 800 Guri GFršas šu ரு அது தற்போது செயற்படுகிறது.
மீதி என்ணிக்கை விருத லைப்புலிகள், முள் லீம் காங்கிரஸ், புளொட், ஈரோஸ் , என்பவற்றிலிருந்து எருக்கப்படும். "-
u mtği 5rTuju4 gy60) tDğfğfrf
கண்டிப் பிரதேசத்தில் 3 சடலங்கள் மீட்கப்பட்டன.
12. 08, 89 (வீரகேசரி)
கடந்த 2 வருடங்களில் 1, 156 கொ 2லகள் இடம்பெற்றுள்ளன . Gstuj ue59ujů prrerr Gtátu a ரும் இன்னெருவரும் இனநீதெரியாதோ ரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ா பேச்சுவார்த்தைக்கென அரசாங்கத் தினல் அழைக்கப்படுவதற்கான தகுதி யாக, தராதரமாக ஆயுதமேநீதிதல் கருதப்படுமேயானல் முஸ்லீம் இ 3ளஞர் கரும் "ஆயுதமேந்தத் தயங்க மாட்டா ர்கள் 1-பாராளுமன்றத்தில் அ2$ரப்
22
13. 08, 89 (வீரகேசரி)
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற அச ம்பாவிதங்களின்போது காணமல் போ ன 58 பேரில் 20பேர் இநீதியப்படை யினரின் காவலில் உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். ஏனைய 38பே ருக்கும் என்ன நடநீதது என்பதை அறி யும் பொருட்டு அவர்களின் உறவினர்க ள் பிரஜைகள் குழுவுடன் தொடர்பு கொண்டுள்ளனர்.
தென்னிலங்கையில் 24 மணி நேரத்தில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
14. 08, 89 (வீரகேசரி)
முள்ளியவளையில் இடம்பெற்ற மோதலி ல் வி கமலநாதன் என்பவர் உயிரிழநீ as Trf.
பண்டத்தரிப்பில் இடம்பெற்ற மோதலி ல் தவமணி என்பவரும் இள்ஒெருவரும் கொல்லப்பட்டனர்.
எம்பிலிப்பிட்டியில் சீருடையில் வந்தோ ரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 2 வீடுகள் எரிக்கப்பட்டன.
லக்கல பகுதியில் 9பேர் இனநீ தெரி யாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர். முல் லைத்தீவுப் பகுதியில் இந்திய இரா அணுவத்துடஞன தாக்குதலில் புலிகள் இ யக்கத்தைச் சேர்ந்த தினேஉ$ உட்ப ட இருவர் கொல்லப்பட்டனர்.
15. 08, 89 (வீரகேசரி)
கைதான 2 ஊழியர்க 3ள விருவிக்கக் கோரி கொழும்பு பெரியாஸ்பத்திரியி

ல் கடமையாற்றும் டொக்ரர்கள்,தா திகள், சிறீறுT பூழியர்கள் முதலான சகல தரப்பினரும் 11 . 08, 89முதல் வே 2லயைப் பகிஉகீகரித்து வருகின்றனர். ஆல்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டிருந்தவர்களில் 18 பேர் ம ரணமடைந்துள்ள்னர், ஏனைய நோயாள ர்கள் ஆஸ்பத்திரியைவிட்டு வெளியேறியு
ள்ளனர்.
இரத்தினபுரி வெல்லோபிட்டிய அரச பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தோ ட்ட லயங்கள் கடநீத 25, 30 வருட காலமாக திருத்தப்படவில் லையெனவும் மாட்ருதீ தொழுவங்கள் போன்றே
அவை இருப்பதாகவும் தோட்டத்தொ ழிலாளர்கள் புகார் செய்துள்ளனர்.
15. 07.89 (டெய்லி நிறுஸ்)
த.வி.கவைச் சேர்நீத அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரைச் சுட்டுக் கொன்றது எல். ரி. ரி.ஈ யினரே என மரணவிசார 2ணகளின் போது சம்பவதி தை நேரில் கண்ட இரு சாட்சிகள் தெ ரிவித்தனர். இரண்டாவது சாட்சியான சரோஜினி யோகேஸ்வரன் தனது சா ட்சியதீதில் எல். ரி. ரி. ஈ உறுப்பினரீக ளான வாசு , அலோசியஸ் ஆகியோர் தங்க 2ளச் சந்திக்க வருவதாக கணவு ர் கூறியதாகக் குறிப்பிட்டரர்.
அமெரிக்காடிக்கும், கனடாவுக்கும்போ வதற்காக பிலிப்பைன்சுக்கடாகப் பிர யாணம் செய்த 15 தமிழர்கள் மணி லாவில் தடுத்தி வைக்கப்பட்டிருப்பதுட ன் அவர்கள் இலங்கைக்குத் திருப்பியனு ப்பப்பருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்
is a
16 , 07, 89 (சன்டே ஒப்சேவர்)
செனதிர என்ற நிருபர் கொழும்பில் 5நட்சத்திர கொற்றேலில் தங்கியிருக் கும் எல். ரி. ரி. ஈயைச் சேர்ந்த அள் ரன் பாலசிங்கத்தைச் சநீதித்தபோது பாலசிங்கம் தெரிவித்த கருத்துகளாவ a "urtrf oùGurro Fypû Castology ர்கள்?இநீதிய ஆதரவான ஆயுதமேநீதி ய குழுக்கள் மட்டுமே ஈழம் கேட்கிள் றன . நாங்கள் ஆயுதத்தை வைதீதிருப்ப துபற்றியோ, ஒப்படைப்பது பற்றியோ இலங்கை அரசுடன் மட்டுநீதான் கதை ப்போம். பிரேமதாசா தான் இலங்கை யின் ஜனதிபதி அவர்தான் எங்களுடைய ஜனதிபதி, நாங்கள் அவரில் முழு நம்பி க்கை வைத்திருக்கிருேம். இலங்கையில் அமைதியைக் கொண்ருவரவும், இனங்களு க்கிட்ையே ஒற்றுமை ஏற்படுத்தவும் பரி ரேமதாச உறுதியாக இருக்கிறார்.பி ரேமதாச நிச்சயமாகவும், நம்பிக்கை யாகவும் தமிழ் மக்களின் குறைகளைத் தீர்ப்பார்ா 拳
1. 7 . O 8. 89 (qfpJ Gg5gf fn)
கல்முனையில் புஉகீபா எனப்படும்மகே
Tề gìưsử giaiịể 6ìg tfìurr Ggrr grrở g, to e, க்கொல்லப்பட்டார்.
பருத்தித்துறையில் ராஜவேல், சின்னக்கி ளி ஆகியோர் கொல்லப்பட்டனர்."
48 மணி நேரத்தில் 834 பேர் படையி னரால் கைசி செய்யப்பட்டுத்ளனர். 10 சடலங்கள் கண்டெடுக்கப்ப்ட்டுள்ளன. மட்டக்களர்பு, வன்னி மாவட்டங்களில் நடைபெறவிருந்த பயி:நர் ஆசிரியர் தெரிவுப் பரீட்சைகள் திடீர் ரத்துச்செ
23

Page 13
ப்யப்பட்டன. பரீட்சை மண்டபங்களுக்கு ள் புகுந்த சிலர் பரீட்சைக்குரிய ஆவ னங்களை அபகரித்து வெளியே எருத்து ச்சென்ற் எரித்தனர். மத்திய அரசு வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கு அதி காரங்க 3ளப் பகிர்நீதளிக்கப் பன்னிறீ கிறது . அதல்ை இநீத நேர்முகப் பரீட் சையைத் தடைசெய்கிருேம் என வடக் கு, கிழக்கு மாகாணசபையின் அரசியல் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் ஒகஸ்ட் 2ஆம்திக தி இந்தியத் துருப்புகள் 70க்கும் அதி கமான குடிமக்க ளை கொலை செய்து ள்ளதுடன், 100 பேரைக் காயப்பருத்தி யதாகவும், 1987 ஒக்ரோபர் இநீதி யப்படைகள் இராணுவ நடவடிக்கைக 2ள மேற்கொள்ளத் தொடங்கியது மு தல் இதுவரை 6, 000 அப்பாவி குடி மக்கள் கொல்லப்பட்டதாகவும்ஜ.நா உபகுழுவிடம் புலிகள் தெரிவித்துள்ளனர்.
19. 08, 89 (வீரகேசரி)
கட்டுகஸ்தொடவில் 7 சடலங்கள் கன் டெருக்கப்பட்டுள்ளன .
21 ... O 8 89 (gyfig Gwisg ffi))
பொலிசார் தமது பதவிகளை உடன்ே ராஜினமாச் செய்ய வேண்டுமென்றும், மீறிஞன் அவர்களது குரும்பங்கள் அழிக் கப்பருமென்றும் ஜே. வி. பரி அறிவித்துள்
g
ஜே. வி பி எனச் சந்தேகிக்கப்படுவோ ர் மீது பொலிசார் கரும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர். ஜே. வி. பியுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்குபா துகாப்பு வழங்குவோருக்கு மரண தன் டனை வழங்கப்படும்.
24
களுத்துறையில் ஒரே குடும்பத்தைச்சே ர்நீத ஐவர் வெட்டியும், சுட்டும் கொ ல்லப்பட்டனர்.
21, 07, 89 (டெய்லி நிறுள்)
21. 06 , 89முதல் 15, 07, 89வரை வடக்கு, கிழக்கில் 69 கொ லைகள் உட் பட 977 வன்செயல்கள் நிகழிந்துள்ளன. g 237 u ugglossfi 472 615rt 2avsci உட்பட 1,088 வன்செயல்கள் இடம் பெற்றுள்ளன.
23. 08.89 (afg Cger fil)
மாத்தறை மாவட்டத்தில் 7பேர் சுட் ருக்கொல்லப்பட்டனர்.
பெலியத்தையில் சடங்கு வைபவ மொன்று நடந்துகொண்டிருந்தபோது அங்குவநீத இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 4 பேர் கொல்லப்பட்டன ர் . நால்வர் காயமடைந்தனர்.
முல் லைத்தீவுப் பிரதேசத்தில் இரவுபக லாக செல் தாக்குதல் நடைபெறுகிற து . குமுழமு 3ன இந்திய இராணுவமுகா முக்கு மேலதிக படையினர் அனுப்பப்ப ட்டுள்ளனர். முள்ளியவ 3ளயில் புதிதாக இந்திய இராணுவ முகாம் அமைக்கப் பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்பிரமணி யம், பாஸ்கரன் ஆகியோர் விறகுபொ றுக்கச் சென்ற போது சுட்டுக் கொல் லப்பட்டனர்.
24 • 08. 89 (afu Gisgi f)
"மிக விரைவில் எமது நாட்டில் பச் சைக்காரர்களிடமிருந்தும் அரசு வரி அற விரும் நிலைமை ஏற்பட்டாலும் விய

ப்பதற்கில் லை" - மேல்மாகாணசபை உ றுப்பினர் .
நிந்தலுரில் வைதீது ஆயுதபாணிகளால் கடத்தப்பட்ட நஸார் என்பவர் சடல மாக மீட்கப்பட்டார்.
ஆ 3னக்கோட்டைக்கு அருகே, உயரப்பு லம் பகுதியில் அடைக்கலமுத்து என்பவ ரும் அவரது மகளான அருள்உே$ாபா என்பவரும் அவர்கள் வீட்டில் வைத்து இனநீதெரியா தோரால் கொல்லப்பட் டனர்.
திக்குவெலப் பகுதியில் 3பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்
ருள்ளனர்.
தற்போது இலங்கையில் உள்ள சர்வ தேச நாணயசபை அதிகாரிகள் திறை சேரி, மற்றும் மத்திய வங்கி அதிகாரி களுடன் பேச்சுவார்த்தைக 3ள இரகசி யமான முறையில் நடத்தி உள்ளனர். இப் பேச்சுவார்த்தைகள் குறித்து எவ ரும் எத னையும் வெளிவிடவில் 3ல.
மகாவலிகங்கையில் பல சடலங்கள் சாக்குகளுள் கட்டப்பட்ட நிலையில்க ரையொதுங்குகின்ற ன.
25. 08, 89 (வீரகேசரி)
பயிலுநர் ஆசிரியர் பதவிக்கான நேர் முகப் பரீட்சைக்கு மலையக இளைஞர் கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நித்தம்புவையில் பொலிஸ்காரர் ஒருவ ரின் தாயும், அங்குனகொலவெலசவில் மாணவனும், ஆசிரியரும், எகலியகொடயி ல் தனியார் பஸ் நடத்தினர்கள் இருவ ரும் இன்நீதெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவில் 6 சடலங்கள் கன் டெடுக்கப்பட்டுள்ளன.
ஜூ லை 16ஆம் திகதிமுதல் ஒகஸ்ட் 15 ஆம் திகதிவரையிலான ஒருமாத கால த்தில் 841 கொ லைகள் உட்பட1468 வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 27 இனநீ தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்ப ட்டுள்ளன.
26. 08. 89 (org Gass ps)
அங்குனகொலபெலசவில் இலங்கைப் ப டைகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிக 2ள அகற்றிய இருவர் படையினரால்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கை-இந்திய சமாதான உடன்படி க்கை கைச்சாத்திட்ட தினத்தில் உடன் படிக்கைக்கு எதிராகக் கன்டனக்குரல் எழுப்பி ஊர்வலம் சென்ற 143 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதையடுத்து கடந்த ஜூ 2ல மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இலங்கை-இந்திய உடன்படி க்கைக்கு எதிராக ஊர்வலம் சென்ற 523பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் அத்துடன் தினமும் கொலைகள் இடம்
பெறுவதுடன் பாட்டாளி, தொழிலாளி வர்க்கத்தினரின் உரிமைகளும் மறுக்கப் படுகின்றன.நாட்டில் தற்போது தினமு ம் நடைபெறும் மனிதக் கொலைகள்
உட்பட பாட்டாளி மக்களுக்கெதிராக அமுல்படுத்தப்பட்டுவரும் அடக்குமுறைச் சட்டங்களுக்கு 25.08.89இற்குள் மு ற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல் லை
பேல் பொதுவே Cல நிறுத்தம் மேற்
கொள்ளப்படும் -தேசிய தொழிலான ர் போராட்ட முன்னணி ஜனதிபதிக்கு
அனுப்பிய கடிதத்திலிருந்து
25

Page 14
வடக்கு, கிழக்கு இளைஞர்கள் கொழு ம்புக்குத் தப்பியோடி வருகிரர்கள்.
அவர்களுக்குப் புகலிடமளிக்க பம்பலப்
பிட்டியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் பிரச்சாரம் நடத்தப்ப ருகிறது. 21, 22ஆம் திகதிகளில் இங்கி ருந்து (தென்னிலங்கையிலிருந்து) 200 அகதிகள் வடக்கு, கிழக்குக்கு வந்தார் கனே? அதுபற்றி யாரும் மூச்சு விடவில் லை-பாராளுமன்றத்தில் , யோகசங் கரி,
"கொலை செய்வது தள்ட 2ணக்குரிய குற்றமாகும். ஆனல் இன்று கொலைசெ ய்வது என்பது மீன்படிப்பதுபோல எனி தாகிவிட்டது. யாரைக் கொலை செய் வதெனத் தீர்மானிப்பதுதான் ஒரு வில காரம் மற்றும்படி தடையெதுவும் இல் 2ல இன்றைய ஸ்கோர்" எவ்வளவு ? நேற்றைய ஸ்கோர் எவ்வளவு? என்று மரணங்க 2ள எண்ணிக்கொண்டிருக்கிரேம் -பாராளுமன்றத்தில் வாசுதேவ
வடக்கு, கிழக்கில் பொதுமக்கள் ஆபு தந் தாங்கிய தீவிரவாதிகளின் நடவடி க்கைகள் மற்றும் சட்டவிரோத செய ற்பாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக பாரத ரமான பதற்ற நிலையில் வா ழ்கிறர்கள் அக்கரைப்பற்றில் இடம்பெ நீற வன்செயலுக்கும், மாகாணசபை உ றுப்பினர் அலி உதுமான் கொலைக்கு
மான முழுப் பொறுப்பையும் வடக்கு, கிழக்கு மாகாணசபையும், ஈ.என்.டி. எல் எவ் இயக்கமுந்தான் ஏற்கவேண்டு. ம்.ஈ.என்.டி.எல். எள், ரெலோ பய ங்கரவாதக் குழுக்கள் முஸ்லீம் மக்ககு க்கு எதிராக இயங்குகின்றன கொள்
2ளயடிக்கிறர்கள், மக்களின் நெல்வயல் க2ள ஆக்கிரமித்துள்ளார்கள். கப்பம்
26
வசூலிக்கிறர்கள்" -பாராளுமன்றத்தில்
ep
28.08. 89 (on Gessopf)
அநுராதபுரத்தில் 10 வீடுகள் இனந் தெரியாதோரால் தீக்கிரையாக்கப்ப L - O
சிறிலங்கா முக்லீம் காங்கிரஸ், ஈ.பி. ஆர்.எல்.எல், த.வி.க, ரெலோ, ஆகி யவற்றைச் சேர்ந்த எம்பிக்கள் உ ள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உ றுப்பினர்கள் ஒன்றியத்தில் இணைய ஈ ரோஸ் விருப்பம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சில சடலங்கள் காணப்ப
life
09. 08, 89 (வீரகேசரி)
தென் பகுதியில் பல இடங்க்ளில் எரிந் த நிலையிலான 17 சடலங்கள் மீட்க ப்பட்டன.
வல்வெட்டித்துறையில் நடநீத அசம்பா விதத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட் ட பகுதிக 3ளச் சேர்ந்த 3, 000 பே ர் கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர்.
10 08.89 (வீரகேசரி)
கண்டி, அஸ்கிரிய கிராமத்தில் கைகளும் கன்களும் கட்டப்பட்ட நிலையில் பா தை யோரத்தில் 5 சடலங்கள் கன்டெ ருக்கப்பட்டன. இதே போல் அம்பிட்டிய, அல்லுவவிலும் 2 சடலங்கள் காணப்பட் ருளள்ள , மேலும் 2 சடலங்கள் மகாவ லிக் கங்கைகரையில் ஒதுங்கியுள்ளன.க ம்ப ளையில் எரிந்த நிலையில் சடல மொ ன்று மீட்கப்பட்டுள்ளது.

(17ஆம் பக்கத் தொடர்ச்சி) எனக்கொரு சந்தேகம் எ ன்றன் சண்முகநாதன்.
da P ாதொழிலாளி, தொழிலாளி பென்ரு நெருகச் சாகிரய். அதென் னென்டு தொழிலாளியள், பாட்டாளி யலாலதான் எல்லா மக்களுக்குமா போராடலாமெண்டு அடிச்சு சொ ፌÖ8ሠወù?”
அதுதான் முதலே சொன்ன னே.ஒவ்வொரு வர்க்கமும் தனக் கேயுரிய குரூம்சத்தைக் கொண்டிரு கீகுமென்டு உழைக்கும் வர்க்கந்தா ன் அடிமைப்பட்டுக் கிடக்கு. அதால தான் கொஞ்சப்பேர் மட்டும் பண க்காரராய் எல்லாச் சுகபோகத் தையும் அனுபவிச்சக் கொண்டிருக்க கனபேர் ஒரு நேரச் சாப்பாட்டு க்கே திர்டாகுயினம். இப்பிடி அறி யாயமானமுறையில சமூகப் பிரிவு கள் இருக்கிறதை மாத்தி, எல்லாரு ம் சமமாய் வாழுற சமூக மாற்ற த்திற்காய் ஒடுக்கப்படுற பெரும் பான்மைச் சனங்களாலதான் முடியு ம்.ஒடுக்கு முறையாளரிட்ட யும் ஆகு ம் வர்க்கத்திட்ட்யும் இல்லாத மனி தம் இந்தச் சனங்களிட்ட இருக்குது. புரிந்துணர்வு இருக்குது?
கொஞ்சம் ப்ொறு. புரிந்து னர்வு இருக்கெண்டு சொல்லுரய்க ம்மா ஒரு உதாரணத்துக்குச் சொ ல்லுறன். எத்தினேயோ க்ரைக்குகள் நாட்டில நடக்குது. சி.ரி. பி க்ரை க்கென்டா அவங்கள் மட்டுந்தானே
வேலைக்குப் போகாம நிக்கிறங்க ள். சிமென்றி. பக்றிக்கு ஆக்கள் GQ 2லக்குப் போகினம் தானே? இதில புரிந்துணர்வு எங்க போட்டுது?ஒரு பகுதித் தொழிலாளற்றைக் கஉ$ட த்தை மற்றப் பகுதி தொழிலாள ரால ஏன் புரிஞ்சு கொள்ளேலாம Guffgr P“
pai GasdiofreráváGurr கேஸ்வரன்
நீ சொல்லுற மாதிரித்தா ன் உண்மையில நடந்து கொண்டிருக் கு காரணம் சரியான முறையில ஆ ரும் அரசியல் மயப்பருத்துப் படே லைஃதங்க ளேப் பற்றின சரியானக விப்பீடுக 2ளக் கொண்டிருக்கேல ம துசத்தன்மையும், புரிந்துணர்வும் இரு நீதா மட்டும் போதாது. அவற்றை
சரியானபடி வைச்சருக்க சமூகவித்
ஞானத்தில தெளிவும் வேணும். இது தான் இப்ப உள்ள கடமைக்நி யே பார் ஒழுங்காய் பள்ளிக்கடத்துக்கு போய், துர க்கேலாத புத்தகங்க
2ளயெல்லாம் படிச்சு, விசயங்களை தேடிக்கொள்ள வசதியிருந்தும் சரி யானதைத் தேடிக் கொள்ளாத எ ங்கட நிலமையள்ே எங்களுக்கு இப் பதான் விளங்குதெண்டா, ஒரு நேர ச்சாப்பாட்டை மட்டுமே குறியா வைச்சு வேலைக்குப் போற ஒரு கலித் தொழிலாளி சமூக விஞ்ஞான த்தைப் படிக்கிறதெங்கை? இதைப் புரிஞ்சுகொண்டு, அந்தச் சனங்களுக் குப் புரியிற மொழியில், அவையின்
ரை பலத்தை, அவைக்கே உணர்வு
27

Page 15
படுத்தி, அதை அவை பயன்படுத்த
வேன்டிய அவசியத்தைத் தெளிவுபடு
த்துறதுதான் இப்ப முற்போக்கான ர் என்ரு தங்க 3ளச் சொல்லிக் கொண்டிருக்கிறவை, சமூக விஞ்ஞான ம் படிச்சவையின்ரை கடமை
நாயன்மாற்றை குருபூசைக் கு கோயிலில நித்திரைகொண்டுகொ ண்டு பிரசங்கம் கேட்ட மாதிரிஇரு க்குது" என்றன் ரவீந்திரன்
28
என்னவோ நீ எல்லாத்துக் கும் மறுமொழி சொல்லிப் போடு ரய் எனக்கென்டா உதெல்லாம்சரி Qyth G Lunrav GlasfG au &aw * . G zu nr கேஸ் சொன்னுன் ,
மாற்றம் வரும் என்பதில் иотфр сиоий:5 го"
தேவர் பிலிம்ஸ் படங்களில தொடங்கேக்கயும், முடியேக்க பும்
s
 

யா 2ண வந்து பிரிறது மாதிரி நீயும் உந்த வசனம் சொல்லுறதை நிப்பாட்டவே இல் 2ல என்று சண்மு
கநாதன் சொல்ல, உதயன் சிரித்து க்கொன்டான்.
இனியென்டாலும் ரீ. விபோ Li"GL ?" pafstaud Lups frLudrt ய் கெத்ச, போட்டுத் துலை" என் று காந்தன் அனுமதியளித்தான்.
மறுபடி ஆர்.ரி.எல் அலைவ ரிசை வந்து ரென்னில் காட்டியது. கொஞ்ச நேரம் பந்தையும், நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்த பென்களின் கால்களையும் கமரார சித்துக் கொண்டிருக்க, ரவீந்திரனும் பின்னதில் ஆர்வமாயிருந்தான்.
உதயன் கொருக்க வந்த காசைக் காந்தனிடம் கொருத்து, மிகுதியை தருவதற்குப் பிரிதொருத வ 2ணயை வைத்தான். மேலும் கொ ஞ்ச நேரம் இருந்து கதைத்துவிட்டு *விடிய வேலை என்று விடைபெற் று வெளியேறிஞன்.
வீட்டுக்கு வந்ததும் களைப் பாயிருந்தது. இன்று சமைக்க வேன் டாம் போல் தோன்றியது. உருப் பை மாற்றிக்கொண்டு கட்டிலில் ப ருத்தான்,து க்கம் உடனே வரும் போவில்லை.
மேசைக்கு வந்து குவியலாயி
ருந்த புத்தகங்களுள் து". மானின் திறனய்வுக் கட்டுரைகளை எருத்துக் கொண்டு கட்டிலுக்கு வந்து பிரித் தான். கடைசியாகப் படித்ததற்கு அ டையாளமாக வைக்கப்பட்டிருந்த தம்பியின் எயமெயிலே வெளியேவை த்துவிட்டு ஈழத்துத் தமிழ் நாவல்க ளின் மொழியைத் தொடர்ந்தான்.
மறுநாள் தொழிற்சா 2லயில் பழையபடி கட்டாய சுறுசுறுப்பாயி ருந்தான். ஏகப்பட்ட இரும்பு சமா ச்சாரங்கள். தகுந்த பாதுகாப்புஉ டைகள், கவசங்கள் எதுவுமில்லாமல் நெருப்பு வெக்கையிலும், இரும்பு துகள் மன்டலத்திலும் பலர் உழைத் துக் கொண்டிரு + இல்லை -உழை த்துக் கொடுத்துக் கொண்டிருந்தன ff.
யோகேஸ்வரன் சூடேறிய இ ரும்புகளை வெளியே அடுக்கிக்கொ ண்டிருக்க, உதயன் வேருெரு பக்கத் தில் வர்ணம் பூசிக் கொண்டிருந்தா ன். எங்கும் இரும்பு இரைச்சல் நிர ம்பியிருந்தது.
என்ன இன்று சநீதோசமா யிருக்கிறப்? உதயன் பக்கத்தில்வே 2ல செய்து கொன்டிருந்த அற்றி ல்லா இல்கான் எனப்படும் இல்கா
இல்கான் ஒரு குர்டில்தானிய ன்.உதயன் போலவே அவனும் அர சியல் தஞ்சம் கோரியிருந்தான்.இ தே தொழிற்சாலையில் பல வருட ங்களாக முறிந்து கொண்டிருக்கிரன்,
29

Page 16
"ம 2னவி கடிதம் போட்டிரு க்கிறள், மகள் கட அப்பாவுக்குப்ப டங்கள் வரைந்திருக்கிறள்"
இல்கானின் மனைவியும் அவனு டன் மேற்கு ஜேர்மெனிக்கு தப்பித் து வரவில் 2ல. அப்போது அவள் கு ழந்தையை கர்ப்பத்தில் வைத்திருந் தாள். இல்கான் கையில் அகப்பட் டால் அவனின் த 2லயைச் சீவு வத ற்கு துருக்கி அரசின் ஏவற் படை தயாராகவிருந்தது.
இத்தக் குழந்தைக்காகவா வது நீங்கள் எங்காவது தப்பிப்போ ய்தான் ஆகவேண்டும்" என்று மனைவி தான் கட்டாயப்பகுத்தி அவனை அ லுப்பி வைத்தாள். அவனது நண்பர் கள் கட வெளிநாட்டில் நீ இருநீ தால் எங்கள் காரியங்களுக்கும் ப யன்படலாம்" என்று தெரிவித்திருநீ தார்கள். இவற்றையெல்லாம் பல தடவைகள் உதயனிடம் சொல்லி இ
ல்கான் கலங்கியிருக்கிறன்.
சுகமாக இருக்கின்ருரர்களா மா? "என்று உதயன் சம்பிரதாய மாகக் கேட்டதும் இல்கானிடமிருந் து சந்தோசம் போய்விட்டது .
"அவர்கள் இன்னும் yg5 முகாமில்தான் இருக்கிறர்களாம்.க ருங் காய்ச்சலால் மகள் வாய்விட் ரு அழுதபோதும் மருந்தெருக்க மு டியாமல் மனைவி சிரமப்பட்டாளா
h oo
இல்கான் தனது துருக்கி நண்பனுக்கு பணத்தை அதிப்பி அவன் மூலம் தன து குரும்பத்துக்குக் கிடைக்கச் செ ய்வதாக ஏற்கெனவே சொல்லியிரு ந்தான்.
*மருந்து வாங்கக் கூடியசூழ் நிலை அங்கே இல் 2லசு கயினத்தை க்குணப்பருத்த பணத்தைச் சாப்பிட முடியாதே"
பிறகும் கேள்விகள் கேட்டு அவனே வருத்த விரும்பாது உதயன் வேலையைத் தொடர்ந்தான்.
நாகுவிட்டு நாடு வநீத பலச் இன, மொழி பேதமின்றி, சம் பந்தமேயில்லாத யாரோ முதலா ளிகள் சந்தோசமாயிருப்பதற்கு த ங்கள் உடலை வருத்திக் கொண்டிரு
பிற்பகல் முதலாளிகளில் ஒரு வர் பி.எம். வே யில் வந்து, மடிப்பு க்க லேயாமல் இறங்கினர். வேலை செய்து கொண்டிருந்த அனேவரை யும் கப்பிட்டார். தங்கள் பொருட் களுக்கு அவசரமாகப் பலர் விண்ண ப்பித்திருப்பதாகவும், அதனல் மேல திகப் பொருட்கள் தேவையாயிருப் பதால் இரவும் வேலை செய்யவே ண்டியுள்ளது எனக் கறினர்.
இரவு வேலை செய்பவர்களு க்கு சம்பளத்தில் சின்னத் தொகை கரும் என்பதையும் அவர் தெரிவிக்
"நீ காசதுப்புகிறம் தானே? " கத் தவறவில்லை .
3O

காசைக் கணக்குப் போட்டு ப்பார்த்த பலர் சநீதோசப்பட்டு க்கொண்டார்கள் இரவுச் சந்தோ சங்கள் பறிபோவதையிட்டு சிலர் முணுமுணுத்தும் கொண்டார்கள்.
அடுத்த வாரத்திலிருந்து எல் லோரும் இரவு வ்ே 2லயைக் கட் டாயமாக மாறி மாறிச் செய்ய வேண்டும் என்ற போது இல்கான் த ன்னுல் முடியாதென்றன். அவனைப் பு றக்கணித்து ஏ 2ணய விபரங்க 2ள ம ற்றவர்களுக்குத் தெரிவித்த முதலா ளி இல்கா 2ன தனது அறைக்கு வரு ம்படி சொல்லிவிட்டுப் போய்விட் டார்.
மனுசி, பிள்ளேயஸ் கஉ$டப் பருகுதெண்கு அழுகிறன் . பிற கேன் இ ரவு வேலை செய்ய மாட்டணெண்டு அடம் பிடிக்கிறன்? முதலாளியும்கொ தியள். ' என்று யோசித்தபடி உத யன் தனது இடத்திற்கு வந்துவே லை யைத் தொடங்கிறன், இரவு வேலை ஆரம்பித்தால் பகலில் செய்ய வே ன்டிய சில அலுவல்களைக் கவனிக்க லாம் என்பதில் திருப்தியாயிருந்தது
ஒரு மனித்தியாலத்தின் பின் இல்கான் கையில் பல பத்திரங்களு டன் திரும்பி வந்தான்.
ா முதலாளி என்ன சொன்ன ன்? உதயன் அக்கறையுடன் விசா ரித்தான்.
ாஇப்போதிலிருந்து என் 2ன
வே Cலயிலிருந்து நீக்கியாயிற்று
என்றன் இல்கான்.
உண்மையாகவா? உதயன் திருக்கிட்டான். பத்து வருடங்களுக்கு மேலாகத் துர சியைத் தின்றுகொன் ரு, தன்னை இந்தத் தொழிற்சாலை யில் நோக வைத்துக் கொண்டிருநீ தவ 2ணயா இப்படித் திடீரென்றுவே லையைவிட்டு நீக்கியிருக்கிரர்கள் எ ன்பதில் ஆத்திரம் வந்தது.
"என்ன காரணம்? என்று கேட்டான்.
*இரவு வேலை கட்டாயமா கச் செய்ய வேண்ருமென்றன். முடி யாதென்றேன். நான் மட்டும் செய் யாமலிருந்தால் பின்னர் மற்றவர்க கும் மறுத்து விருவார்கள் என்று சொன்னன். அது பற்றி எனக்கு கவ லையில் 2லயென்றேன். இரவு வேலை க்குச் சம்மதமில் 2ல யாயின் வேலை யைவிட்ரு நீக்கிவிடப் போவதாகச் சொன்னன்,நீக்கிவிட்டான் இல்கான் சலனமில்லாமல் சொல்லிக் கொள் டிருந்தான்.
"உனக்குப் பைத்தியமா? வே 2லயைவிட்ரு நீக்கப் போவதாகச் சொன்ன பின்பும் ஏன் முரண்டு பிடி த்தாய்? அவன் முதலாளி.எங்களது கஉகீடம் அவனுக்குப் புரிய வேன் டிய அவசியமில்லை ஆவ 2ளப் பொ றுத்தவரை இருப்பில் பணம் சேர்ந் தால் போதும். நீ உனது குடும்பத் தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? தன்னுடன் மனம்வி
31

Page 17
ட்டுப் பழகும் நண்பன் என்ற முறை யில் உதயன் கண்டித்தான்.
எனது குடும்பத்தைப் பற்றி மட்டுமல்ல, எனது மக்களைப் பற்றி யும் சிந்தித்ததால்தான் வேலையை இழந்திருக்கிறேன்" என்றன் இல்கான்.
உதயன் ஒன்றும் சொல்லா மல் அவனையே பார்த்தான்.
"இரவுகள் எனக்கு முக்கிய மானவை. அவற்றை இந்த வேலைக் காக என்ஞல் இழக்க முடியாது.நீ பாதைகளில் நடந்துபோகும் போ து பார்த்திருப்பாய் குர்டில்தான் மக்கள் பற்றிய சுவரொட்டிகளை, வேறு பல பிரசுரங்களையும் உனக் கு நான் அவ்வப்போது காட்டியிரு க்கி றேன். இவற்றையும், இன்னும்பல வற்றையும் எங்கள் மக்களுக்காகச் செய்வதற்கு எனக்கும், நண்பர்களுக் கும் இரவுகள் தேவைப்படுகின்றன. எனது குரும்பத்திற்காக நான் அக தியாக இங்கு வந்திருக்கலாம்.ஆன ல் ஏனைய மக்களையும் நேசிக்கும் மனிதனகவே எனது இருப்பை இங்கு அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்இங்கு இருக்கும்வரையும்" இல்கான் பத்திரங்க 2ள நிதானமாக மடித் தான்.
உதயன் திகைத்துப் போயிரு ந்தான்.இப்படியொன்றை அவன் எ திர்பார்த்திருக்கவில்லை. படித்த ஏட்டுச் சரைக்காய்கள் அவன் முன் ல்ை கறியாகிக் கொண்டிருந்தன.
32
"நீ ஒரு வெளிநாட்டு அகதி. இந்த நாட்டில் ஒரு அகதி வேலை தேடிக் கொள்வது சுலபமல்ல. உன க்கு இன்னெரு வேலை எளிதில் கி டைத்துவிரும் என்று நம்புகிறயா?
"நம்பிக்கையுடன் தேடுவேன். கிடைக்காவிட்டாலும் பாதகமில்லை. இங்கே பெரும்பான்மையான அகதி கள் வேலையில்லாமல்தான் இருக்கி ფfādi""
* தொழிற்சங்கத்திடம் போ ய் இப்படி வேலையை விட்டு நீக்கி யது அக்கிரமம் என்று கதைத்துப் பார்ப்போம் .இங்குள்ள சக தொ ழிலாளர்களுடன் கூடிப்பேசி எல் லோருமாக இதற்கெதிராக ஏதா வது செய்யலாம்." என்றன் உதயன் எதிர்பார்ப்புடன்,
*நீ வீன் நம்பிக்கை வைக்கி ரய். இந்தத் தொழிற்சா Cலயில்வே லை செய்யும் யாரும் தொழிற்சங் கத்தில் இல்லை .இப்போது அவர்க ளிடம் போனல் அங்கத்தவரா? இல் &av Lunt? EJ இல்லை? என்று தான் கேட்பார்கள். தவிரம் இப்போதெ ல்லாம் முதலாளிகளுடன் சிநேகமா யிருக்கவே அவர்கள் விரும்புகிறர்க ன்.ஒன்றுகச் சேர்ந்து கதைப்பதறீ கும் இங்கு வேலை செய்பவர்கள் முன்வர மாட்டார்கள்.ஒவ்வொருவ ருக்கும் எவ்வளவோ பிரச்சினைகள். அவர்களுக்கு நான் ஒரு முட்டாள். முட்டாளுக்காக யாரும் போராரு

வதில் 2ல சொல்லிவிட்கு இல்கான் உடை மாற்றப் போய்விட்டான்.
உதயன் விழுந்தடித்துக்கொன் ரு மிசயெலிடம் போய் விசயத்தை தெரிவித்தான் இல்கானுக்கு த Cலயி ல் பிழையென்பதாக அவன் சைகை செய்து காட்டிவிட்டு தொடர்ந்து நெருப்புப் பிடித்தான்.
உதயன் யோகேசைத் தேடி ப்பிடித்தான்.
நாங்கள் ஏதேன் செய்ய லாந்தான்.ஆன பத்து வருசமாய் வேல செய்தவனேயே முதலாளிவே லையைவிட்டு நிப்பாட்டிப் போட் டானென்டால் எங்க 2ள நிப்பாட்டு றது பெரிய காரியமில்லை , உன க்கே தெரியும் எவ்வளவு கர்.sடப் பட்டு இந்த வே 2ல எருத்தனங்கள் என்ருஃஇதையும் விட்டிட்டு ரேட்டில நிக்கச் சொல்லுறியோ என்றன்க:ை சரியில் யோகேஸ் ,
உதயன் பழையபடி தனதுஇட த்திற்கு வந்துவிட்டான். தங்களதுகை யாலாகதனத்தைப் பற்றி நினைக்க நினைக்க எரிச்சல் பற்றிக் கொன் குவந்தது. "சீ என்ன ச்னங்கள் கட வே 2ல செய்யிற ஒருதனுக்கு அநி யாயம் நடக்குது. பாத்துக் கொன் டிருக்கிறங்கள்
திடீரென எரிச்சல் தணிந்தது. மற்றவையளை ஏன் குறை சொல் லுவான். நான் என்ன செய்து போ ட்டன்? எல்லாருக்கும் விசயத்தைச்
சொல்லிப் போட்டு விட்டிட்டன்.வி சயத்தை தெளிவாய் விளங்கப்படுத் தி, இந்த அநியாயம் நா 2ளக்கு எ ங்களுக்கும் நடக்கும் .நாங்கள்தான் இதற்கெதிரா உறுதியாய் போரா டவேணும் என்ரு ஏன் சொல்லே லாமப் போச்சு? முதலாளியோட போய் ஏன் கதைக்கேலாமப்போ ச்சு ?
ஏன்?
யோகேஸ் சொன்ன மாதிரி எங்க 2ளயும் வேலையைவிட்டு நிப் பாட்டிப் போருவங்கள் எண்ட பய ம்தானே? நிப்பாட்டட்ருமன், அநியா பத்துக்கெதிராய், நிண்ட திருப்தியா வது கிடைக்கும் .ஆன . . .
இயக்கத்தில இருந்து பிரிஞ்சு வந்து, இப்ப இயக்த்திட்டயும், ஆமியி ட்ட யும் இருந்து உயிர் தப்பத் துடி க்கிற தம்பியை வெளிநாட்டுக்குக்க ப்பிருறதுக்கே பத்தாயிரத்துக்குமே லை கடன் பட்டாச்சு . ஏஜென்சிபே க்காட்குறதா லே அவனே இன்னும் எருத்த பாடில் Cல. ஆள் வந்து சேரு மட்டும் இன்னும் எவ்வளவு செலவா g Guomit?
இந்த வேலையைவிட்டா பிற கு வேலே எடுத்த மாதிரித்தான். வே லை யில்லாட்டி கடன் அடைக்கிறது என்னென்கு? காசனுப்புறது என்னன்டு?
உதயன் குழம்பிப் போனன். வே Cல முடிநீது அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டபோதும் அன்
33

Page 18
றைய சம்பவம் விலகவில் 2ல.
"காந்தன் வீட்டில சண்முக நததன், யோகேஸ் மற்ற வங்களோ ட தொழிலாளிய 2ளப் பற்றி நான் கதைச்சதெல்லாம் எவ்வளவு பொ ய் ஒரு இடத்தில ஸ்ரைக் நடக்க யிக்க வேற இடத்தில வேலைக்குப் போறதுக்குக் காரணம் தொழிலா வியளிள்ரை அரசியல் வறுமை தான் காரணமென்டன்.இப்ப எனக்கு?
என்ரை தம்பிக்கு உயிராபத் து என்டது மட்டுந்தானே எனக்குத் தெரியுது ஒரு சக தொழிலாளிக்கு அநியாயம் நடக்கிறது ஏன் முக்கிய மாய் படேல? இல்கானும் ஒரு மது சன்தானே? அவனுக்கேன் தன்னை நம்பியிருக்கிற மனுசி, பிள்ளையள் மு க்கியமாய்ப் படேல?
அப்பிடியென்டா மற்றவைக னோட கதைக்க மட்ருந்தான் நா ன் பொய் முகம் பொருத்துறள். இல்கான் வேலையால நிப்பாட்டுப் பட்டு றேட்டுக்குப் போகேக்கபா த்துக்கொண்டிருந்த முகந்தான் என் ரை உண்மையான முகம்.
பிற கேன் அப்பப்ப பொய்மு கத்தோட மற்றவைக்கு தத்துவங்க
2ளச் சொல்லிக் கொண்டிருப்பான்? பேசாம என்ரை பாட்டில புத்தக ங்க 2ள வாச்சுக் கொண்டிருப்பம்
34
என் அப்பிடியிருக்க வேணு ம்? அதால என்ன நன்மை?நான்தா ன் கதைக்கிறதுக்குச் சம்பந்தமின்
லாம இருக்கிறன்,இல்கான் அப்பிடி யில் லையே. அவனுந் தொழிலாளிதா ன். நானுந் தொழிலாளி.ஆக பிழை என்னில் தானேயொழிய தத்துவங்க ளில் இல் 2ல. பிழையில்லாத தத்துவ ங்க 2ள மற்றவைக்கு விளங்கப்படுத் தி ஏன் அவையை நான் உணர்மையூ ட்டக் கடாது?இப்போதைக்கு நா ன் நானுயிருந்தாலும் மற்றவை இல் காணுகக் கடாதே?
மற்றவைக்கு என்னைப் பற்றி வேற முகம் காட்டுறது ஒரு வகை யில ஏமாற்றுத் துரோகமென்டாலு ம் இன்னுெரு பக்கத்தில நன்மையுமி ல்லாமலில் லே ?
உதயன் உருப்பு மாற்றிக் கொன்ரு பல் நிலையத்திற்கு வந் தான். நாற்பத்தியேழாம் இலக்க பஸ் வர ஏறினன்.
காந்தன் வீட்டுக்குப் போக வேண்டும். அங்கே சண்முகநாதனும், யோகேஸ்வரனும், ரவீந்திரனும் இரு ப்பார்கள்.
கதைக்கலாம் :

CRY OFASA'
35

Page 19
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆரம்பிக்கப் பட்ட ஆசிய, பசுபிக் மக்கள் கலா ச்சார ஒருங்கிணைப்புக் குழு (Ac. PC) கிறை ஒள் ஏசியா " எனும் இசை - நர்ட்டிய-நாடக நிகழ்ச்சி யுடன் உலக சுற்றுப் பயணத்தைமே ற்கொன்ரு இப்போது மேற்கு ஜே ர்மனிக்கு வந்துள்ளனர். பல நகரங் விலும் மேடையேறிய இந்நிகழ்ச்சி மேற்கு ஜேர்மனியில் இறுதியாக இ ம்மதாதம் 21, 22ஆம் திகதிகளில் மேற்கு பேர்லினில் மேடையேறுகிற து. அதன் பின் ஒஸ்ரியா, கொலன் ட் நாடுகளில் இந்நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.
இந்த இசை-நாட்டிய-நாட கத்தில் பங்குபற்றும் கலைஞர்கள் பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலே சியா, தாய்லாந்து, இந்தோனேசி யா, இலங்கை, ஒஆரியோஆ, பாகிஸ் தான், இந்தியா, யப்பான் ஆகிய நாடுக 2ளச் சேர்ந்தவர்கள். அ2ன வரினதும் கட்டு முயற்சியில் இந்நிக ழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் பொதுமொ ழியென்று ஏதும் இல் 2ல ஒவ்வொரு க 2லஞரும் தனது மொழியிலேயே தனக்குரிய பகுதியைக் கதைக்கிரர் அல்லது பாருகிறர். உதாரணமாக இலங்கைக் கலைஞர் தமிழஜிம் தெ ன்கொரியக் கலைஞர் தனது மொ ழியிலுமே உரையாருகிறர்கள்.
ஒவ்வொரு கலைஞரும் தங்க ளுடைய கலாச்சாரப்படி உடையணி
36
நீது,தங்களது பாரம்பரிய ஆட்டங் க 2ளயே ஆடி, பாரம்பரிய இசை யையே இசைக்கிறர்கள்.
இந் நிகழ்ச்சியில் 3 பாத்தி ரங்களுக்கு மட்டுமே பெயர் சூட்ட ப்பட்டுள்ளது.
இஒை. - பூசாரி மினேகாவா - பலம்வாய்ந்த தீய
Luis D (60 o m நூ குே - மன்னிலிருக்கும் நல்ல தேவன். சுவானே - கிராமத்து இளம்பென்,
ஏனைய பாத்திரங்கள் பெய ரிடப்படாமல் சமூகமாகவும், பற வைகளாகவும், தீய ஆவிகளாகவும் பங்காற்றுகிறர்கள்.
மேடையின் பின்பகுதியில், மத்தியிலே ஒரு திரைச்சீலை தொங்கவிடப்பட் டுள்ளது.அதில் பிரம்மான்டதாக பி ரகாசிக்கும் சூரியன் வரையப்பட்டு ள்ளது. மேடையின் இரு மருங்கிலும் ஆசிய நாட்டு வாத்தியங்கள் வைக் கப்பட்டுள்ளன.
அரங்க விளக்குகள் அணைந்ததும்,
வெளியே இருந்து கனிரென்ற குரல் ஒலிக்கிறது. "சே ஆ. சே ஆ* (பறவைகளே, பறவைகளே) என்று urts uus Gnol di 2a syias) aalis ஒருவர் கையில் மெழுகு திரியுடன்
முன்னே வருகிறர் அவர் பின்னே வ

ரிசையாக தங்கள் கல்ாச்சார உ டைக 2ள அணிந்திருந்த கலைஞர்கள் மெளனமாக கையில் காகித அட்டை க 2ளத் தாங்கியபடி ஊர்வலமாகவ ருகிறர்கள்.
மேடையில் ஏறியதும் வெள் ளை அங்கி அணிந்திருந்தவர் மெழுகு திரியை மத்தியில், தரையிலே வைத் துவிட்டுத் தொடர்ந்து பாடுகிறர். அவர் பின்னே வந்தவர்கள் மேடை பில் ஏறி நீளப்பாட்டுக்கு வரிசை பர்க நின்று கொள்கிறர்கள். இப் போது அவர்கள் கையின் ல்வத்திரு ந்த அட்டைக்ள் துல்லியமாகத் தெ ரிந்தன.ஒவ்வொரு நாட்டவர்களும் வைத்திருந்த அட்டைகளில் அவர்களி ன் நாடுகளின் பெயர்கள் குறிக்கப் பட்டு, அந்தந்த நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவது ஓவியங்க ளாக வரையப்பட்டிருந்தது இடமிரு நீது வலமாக ஒஅரியோக, பாகிம் தான், இந்தோனேசியா, யப்பான், பிவிப்பைன்ஸ், சிறிலங்கா, இந்தியா, தென்கொரியா, மலேசியா, தாய் லாந்து நாட்டவர்கள் அட்டைக வைத்திருந்தார்கள்.
வெள்ளை அங்கியுடன் நின்றவ ர் கையில் வைத்திருந்த காகிதத்து ண்டை வாசிக்கிறர் ஆசிய, பசுபிக் நாடுகளின் பெயர்கள் வாசிக்கப்ப ருகின்றன. பின் அக்கருதாசியை எரி ந்துகொண்டிருந்த மெழுகுதிரியில் பி டித்து தீயிட்டு, சாம்பலாக்கி, காற் ரில் பறக்கவிடுகிறர். அவர் பாட மற்றவர்க9ம் சேர்ந்து பாருகிறர்
கள். பிறகு மன்டியிட்டு வணக்கம் தெரிவிக்கிருர்கள்
மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒ ருவர் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பாட, மறுபக்கத்தில் ஒரு வர் புல்லாங்குழல் இன்சக்கிறர். தேவதையொன்று வந்து துரியனின் gă sl-artortoepg
«* •ux smo am anthrax ans
ஆன்கள் குழாமொன்று அம்பு, வில்லு ஈட்டிகளுடன் வந்து வேட்டையாடுகி றது.அவர்கள் அடிப்பாடி சந்தோ சமாக வேட்டையதருகிறர்கள். சில நிமிடங்களின் பின் பென்கள் குழாம் வந்து வயலில் வேலை செய்கிறது. அவர்களும் தங்களுக்குள் கதைத்துச் சிரித்து உற்சாகமாக வேலை செ
ய்கிறர்கள்
வேட்டையாடிக் கொண்டிருந்த ஆன் கள் குழுவினர் ஒரு கொழுத்த வே ட்டையைப் பெற்றுக்கொண்டு விட் டார்கள். அதைச் சுமந்துவந்து வய வில் வே 2ல செய்து கொண்டிருந்த தங்கள் மனைவியருக்கு காட்டிச் ச ந்தோசப்பட்டுக் கொன்டிருக்கும் பொழுது வே வியேயிருந்து கச்சல் வருகிறது.
ஆள்கள் குழுவில் ஒருவர் முன் னல் வந்து பூசாரியார் இஞஒ வா றர். படு கிழவன். எங்களுக்கு அவர்
37

Page 20
பகிடிக்காற பூசாரியார் ஊரில
எல்லாக் காரியங்களுக்கும் வருவா
ர்ா என்று சொல்லிச் சிரிக்கிறர்
எல்லோரும் சிரித்தபடி தெ ருவைப் பார்க்க, வயதுபோன பூ சாரியார் நொண்டியபடி,கைத்தடி யை ஊன்றிக்கொன்ரு வருகிறர்.அவ ர் தனக்குத்தானே பெரிதாககதை த்தபடி நடந்து வருகிறர்.
அவரின் பின்ஞன் கையாள், வ 2ளந்து, நெளிந்தபடி பெரிய தட் டொன்றைச் சுமந்துகொண்டு வருகி முன்,
ஆங்கள் குழுக்கள் தங்களின் வேட்டையைப் பூசாரிக்கு காட்டிச் சந்தோசப்பட, பூசாரி தனது க்ை யாளுக்கு கட்ட 2ளயிட, அவன் தான் கொண்டுவந்த தட்டில் அவர்களின் வேட்டையின் பெரும் பகுதியை எரு த்துப் போட்டுக் கொள்கிறன் . பூ சாரி அவர்களுடன் கதைத்துச் சிரி த்து அவர்களுடைய வேட்டைக்குப் பாராட்டிவிட்டு திரும்பிப் போகிற f
to psi as und a tugs5Car லை செய்த பென்களிடமும் ஒரு ப ங்கை வாங்கித் தட்டில் போட்டுக் கொண்டு வளைந்து, நெளிந்து செல் கிறன்
அவர்களின் செய்கைகள் தங் கருக்குப் பிடிக்காததை ஆண்கள்குழு நையாண்டி செய்து சிரிக்கிறது. பிற கு எல்லோரும் ஒன்றுகச் சமைத்து
38
சாப்படுகிறர்கள். அவர்களில் ஒருவ ர் ஆடிப்பாடி அவர்களை மகிழ்விக் கிறர்
"அந்தநாளிலே இந்த மனித
#asở அனைவரும் சமமுடன் வாழ் ந்தனரே. அப்பொருள் எனது, இப் பொருள் உனது என்ற பேதங்கள் தோன்ற வில் Cல .
பெரியவர், சிறியவர், வரிய
வர், உடையவர் பேதமில் 2ல
இது புராதன காலப்பொ
துவுடமை."
அவரின் பாட்டுக்கு மற்றவர் கள் தகதிமி, தகதிமி என்று சந்த மிசைக்கின்றனர். எல்லோரும் சாப் பிட்டு முடித்ததும் "இனிச் சாமி கு ம்பிடப் போரேம் என்று சொல்கி ரர். எல்லோரும் தங்கள் தங்கள் சமய முறைப்படி வணங்குகிறர்கள், அவர்கள் முன் தேவதை தோன்றி நடனமாடுகிறது.
சுவானே என்ற இளம்பென் தனியே ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருக் கிறன் .திடீரென ஆருவதை நிறுத்தி, தரையில் அமர்கிறள் இருப்புக்குக் கீழே, உடைகளில் இர்த்தம் வழி asů urTňřšg Lunu išg GunTiù agav
றுகிறன் அழுகிரள்

இவளின் சத்தம் கேட்டு தா யார் ஓடிவருகிறர் மகள் பெரியவ ளானதையறிந்து சநீதோசப்படுகிற ள். தனது சேலையை மகளுக்கு அணி விக்கிரள். பிறகு ஏ 2னய குடும்பங்க
ளுக்கும் செய்தியைத் தெரிவிக்கிறள்.
பூசாரியை அழைத்துவர ஆள் போ கிறது.
பூசாரியார் தனக்குள் கதை த்தபடி, தடியூன்றி வருகிறர் பெரிய வளான சுவானேவுக்கு சமய முறை ப்படி சடங்குகள் செய்து வைக்கிற ர் சுவானே எதுவும் புரியாமல் ப பந்துபோய் பெற்றேர் சொல்லுக் குக் கட்டுப்பட்டு பேசாமலிருக்கிர
fe
சடங்கு முடிந்ததும் பூசாரியி ன் கையாள் கனி கேட்கிரன்சுலா னேவின் தாயார் தன்னிடம் எதுவுமி ல் லையென்று சொல்ல, அவன் போ ட்டிருந்த ஆபரணமொன்றை அவன் பிருங்கிச் செல்கிரன்.இதனுல் அவர் கள் கோபமடைகிரர்கள்,
இதன் பின்வு சுவானேவின்தா யாரும், இன்னெரு பென்றும் தங்க குக்குள் புதுச் சேலைகளைப் ப்ரி மாறிக் கொள்கிறர்கள்தாங்கள் பரிமாறிக்கொன்ட சேலைக 2ளத்த ங்கள் உறவினர்களுக்கு காட்டி ம்கி ழ்கிறர்கள்.
சுவானேவுக்கு திருமணம்பேச ப்படுகிறது. சே2ல பரிமாறிக்கொ ன்ட பென்னும், அவள் கணவனும் த ங்கள் மகனே அழைத்து வருகிறர்க
ன்.அவனே விபரம் புரியாமல் மறு க்க, பெற்றேர் வற்புறுத்தி சம்மதி க்க வைக்கிறர்கள்.
இ2ளஞன் கனானே அருகில்ை நீது புல்லாங்குழல் இசைக்கிறன் இ ருவரும் சேர்ந்து நடனமாடுகிறர்க ள். அப்போது அவர்களின் குடும்பத் தவர்களும், உறவினர்களும் வந்து ஆ டிப்பாடி மகிழ்கிறர்கள் சுவானேவு க்கும் இளைஞனுக்கும் திருமணம் செ ய்து வைக்கிறர்கள்
புதுத் தம்பதிகள் குரும்பம்ந டத்த ஆரம்பிக்கிறர்கள்,சுவானே முதலில் வெட்கமடைந்தாலும் கனவு ன் பின்னர் எல்லாம் சொல்விக் கொருக்கின்றன்.
ஒரு கர்ப்பிணிப்பென் வருகிற ள். அவள் கணவன் செய்தியறிந்து ச நீதோசப்படுகிறன். உறவினர்களும் மகிழ்ச்சியடைகிறர்கள்.இவர்கள்புது த்தம்பதிகளிடம் வருகிறர்கள் சுவா னேவும் கர்ப்பமாயிருப்பதை அறிநீ து சந்தோசப்பருகிறர்கள்
பூசாரி நொண்டியபடி நடநீ துவந்து தரையில் அமர்கிறர் .தனது ஊனமான கா 2லப் பார்த்து கவ லைப்படுகிறர் .அப்போது 3 பேய் கள் வந்து ஆட்டம் போருகின்றன. பூசாரியின் கைத்தடியைப் பறித்து எறிகின்றன. அவரின் தட்டைத் தூ க் கி வீசுகின்றன. பூசாரி மிரண்டுபோ
39

Page 21
ய் அழுகிறர்
திடீரென ஒரு பேய் தனது தலையிலிருக்கும் முடியைக் கழற்றி பூசாரியின் தலைக்கு சூட்டப் போ வதுபோல் ஏமாற்றிக் கொண்டிருக் கிறது. பூசாரி பயம் நீங்கி வியப்ப டைகிறர். பேய்கள் அவரை ஆற்றின் மீது நடந்துவரச் செய்கின்றன.அப் படி அவர் நடந்து வரும்போது 3 று இரத்தமாக மாறுகிறது .இதுவ ரை பிரகாசித்துக்கொண்டிருந்த த ரியன் மறை நீது கருமைநிறமாகிறது. பேய்கள் பூசாரிக்கு முடிசூட்டிவிடுகி ன்றன.
இதனல் மினேகாவா என்ற தீய பறவைக்கு அக்கிராமத்திர்வா சன்களே திற்ந்துவிட பூசாரி சம்ம திக்கிறன்.
அப்போது அந்தவழியால் வ ந்த சவானே பூசாரியின் துரோக த்தைக் கண்டு அலறியபடி ஒடுகிறள். பூசாரி மினேக்காவாவுக்கு கீழ்படி நீத திருப்தியில் பேய்கள் மறைகின் றன
பூசாரி தன்துடைய ஊனமான கால் குனமானதை அறிந்து சந்தோ சப்பட்டு ஆர்ப்பாரிக்கிறர். காலை க்குணப்படுத்திய மினேக்காவாவுக்கு நன்றி சொல்கிறர். பிறகு ஏதோ ஒரு திட்டத்துடன் கைத்தடியை எடு த்துக்கொண்டு நொண்டுவது போல் ure rišej செய்தபடி நடக்கிறர்.
4 O
காட்சி83
தக்கள் தங்கள் பிரசவங்க
ளேப் பற்றிக் கதைத்தபடி கர்ப்ப னிப் பென்கள் நடந்து வருகிறர்கள். அவர்கள் நட்ந்துவரும்போது 苓g இரத்தமாகியிருப்பதைப் turfaiaig ர்கள். உடனே அலறுகிறர்கள், பரச வவேத னே ஏற்பட்டு துடிக்கிறர்கள், தரையில் விழுந்து புரன்டு அழுகிறர் (956
அவர்களுக்கு குறைப் பிரசவ மேற்பட்டு குழந்தைகள் இறந்து பி றக்கின்றன. இற்ந்த குழந்தைக 2ளப் பார்த்து தாய்மார்கள் மூர்ச்சைய டைகிரர்கள். இவர்களைத் தேடிக் கொண்டுவந்த கணவன்மார்கள் இவ ர்களின் நிலையைப் பார்த்து பதை பதைக்கிறர்கள். எல்லோரும் அழுகி ரர்கள்.
sing ZS
பறவைகள் தழ பிரார்த்தித் துக்கொண்டிருந்த நூ குே என்றதே வனிடம் சுவானே இறந்த குழந்தை புடன் வருகிறள், பறவைகள் இறந்த குழந்தையைச் சுமந்தபடி பறந்து போகின்றன.
பூசாரிக்கு பேய்கள் முடிசூட் டியதைப் பற்றி சவானே நூனேவு க்குத் தெரிவிக்கிரன்,இதைக் கேட் டு அவர் கவலைப்பருகினர்.
அழிகள் ஆரம்பமாகப்போ கின்றன, கிராமத்துக்குள் நுழையப்

போகும் மினுேக்காவால் சுதந்திர ப் பறவைகள் சிறைபிடப்படும், துன் பங்கள் வரும் என்று நடக்கப்போ வதை நூா னே விபரிக்கிரர். இவற்
றை ஊர்மக்களுக்கு விளங்கப்படுத்தி பூசாரியின் துரோகத்தனத்தை அம் பலப்படுத்தி, அவர்களே விழிப்பாக இருக்கும்படி சொல்லல் சொல்வி
சுவானேவை அதுப்பி வைக்கிறர்.
பிள்ளைக் 2ளப் பறிகொருத்த பெற்றேர் பூசாரியிடம் பரிகாரம் தேடப் புறப்படுகின்றனர்.சுவானே அவர்களேத் தருக்கிறன்,பூசாரி து ரோகம் செய்துவிட்டதை விபரிக்கி குள் ஒரு குடும்பம் அதைச் செவிம டுப்பதாக இல் 2ல. இரண்டாவது கு ரும்பம் யோச 2ன செய்கிறது. முன் ரவது குடும்பத்துப் பென் பூசாரியி டம் போக மறுக்கிறள்
இப்படி இவர்கள் குழம்பிக் கொண்டிருக்கும்பொழுது பூசாரியும் கையாளும் வருகிறர்கள். முதலாவது குடும்பம் உடனடியாக பூசாரிக்கு மன்டியிடுகிறது. பூசாரியைத் தூற்றி யபடியே சுவானே மற்றக் குடும்ப ங்களும் மன்டியிடாமல் தடுக்கிறன்,
இரண்டாவது குடும்பம் பூசா ரியை நம்புவதா.கவானேவை நம் புவதா என்று குழம்ப, பூசாரி யி னேக்காவின் வலிமையே வல்லது எ னத்தான் நிருபித்துக் காட்டுவதாக சொல்லி தனது குனமான காலை
அவர்களுக்குக் காட்டுகிறர். இரன் டாவது குடும்பமும் மண்டியிடுகிறது.
அவங்களும் போட்டாங்கள். நாங்களும் போவோம் வா" என்று முன்குவது குடும்பத்தின் கணவர் விற் புறுத்த,ம 2னவி மறுக்க,அவர்கள் இழுபறிப்பட்டு, கடைசியில் கண்வர் மனேவியிடமிருந்து இறந்த குழந்தை யைப் பறித்தெடுத்து பூசாரியின் காலி விழுகிறர் சுவானே செய்வ தறியாது திகைக்கிரள்.
நல்ல தேவதை நடனமாடுகி றது.அதை தீயசக்தி வந்து கட்டி இ முத்துக்கொண்டு போகிறது.
பூசாரி நிலப்பாவாடை விரி கீகிருர், மினேக்கானா என்ற தீயப றவையும் அதன் பரிவாரங்களும் ஆ TG! TT offs வருகின்றன;ழிஜத்தா வா பூசாரியின் த லேபில்இரும்புக் கவசத் தொப்பியைப் போட்டு , கையில் ஆயுதமும் கொடுக்கிறது.
பூசாரி மக்க 2ள மிரட்ட, ம க்களிடமிருந்த பொருட்களை மினே க்காவின் பரிவாரங்கள் பறிக்கின்ற ன. பின்னர் அவை வெளியேறுகின்றன.
பூசாரி தன்னிடம் ஒப்படைக் கப்பட்ட ஆயுதத்தை மக்கள் ஒரு வனிடம் கொடுத்துவிட்டு அரசாகும் ஆசனத்தில் அமர்ந்து கோப்புகளே
41

Page 22
ப்புரட்டிப் பார்க்கிறர். அவரதுகை பாதும், ஆயுதத்தை வைத்திருந்தவர ம் அவருக்கு காவலாக நிர்கிரர்க if .
மக்கள் மிகவும் துன்பப்படுகி ரர்கள். அவர்களது பொருட்கள் எ ஸ்லாம் பறிபோப்விட்டன. அவர்கள் பிச்சைபெருக்கிரர்கள். அதையும் பூ சாரியின் கவிப்படைகள் தட்டிப் ப Arf står af .
தொழிற்சாலைகளில் வே 2ல இயந்திரமயமாகிறது. தொழிலாளர் கள் பிழியப்படுகிறர்கள். மக்களின் அநியாயச் சாவுக 2ளயும், பரிதாப ச்தை பும் உவர்ந்த ஒரு தொறிலா னி கெர்தித்தெழுகிருள். அநியாயத்தி ற்கெதிராகக் குரல் கொருகீகரன்,
கோப்புக ளேப் புரட்டிப், பு ரட்டிப் பார்த்துக் கொன்டிருந்த பூசாரியின் காதில் இது விழுகிறது. உடனே தனது கலிப்படைகளே ஏவி விடுகிறன். அவர்கள் அந்த தொழி லாவியை இழுத்து வந்து சத்திரவ தை செய்து கொல்கிறர்கள்,
இவற்றைப் பார்த்துக் கொ ண்டிருந்த இன்னெரு தொழிலாளி இ ரகசியமாக மக்க ளே அது திரட்டு கிரன். அவர்களுக்கு புத்துணர்ச்சியூட் டுகிறன் . அநியாயத்திற்கெதிரான கு ரல்கள் பலமடைகின்றன.
பூசாரி மினுேக்காவாவுக்கு அழைப்பு விருக்கிருள். மினுேக்காவா
42
வருகிறது. மக்க ளே இராணுவத்தில் சேரும்படி அழைப்பு விடுக்கிறது.
அவர்கள் மறுக்க பலாத்காரமாக இழுத்து வந்து பயிற்சிகொடுத்து இ ராணுவ மயமாக்குகிறது. பூசாரி யாலும், மினுேக்காவாவாலும் பலர் இராணுவ மாகிரர்கள்,
பூசாரியும், மினுேக்காவாவும் தாங்கள் உருவாக்கிய இராணுவப் படையை மக்க ளேக் கொல்ல அது ப்புகிறர்கள். அநியாயத்திற்கெதிரா கக் குரல்கொடுப்பவர்கள் இராணு வத்தால் சுட்டுக் கொல்லப்படுகிற ர்கள்.இராணுவத்திலும் சாகிரர்க
காட்சி_11:
நூ ஜே வந்து கொல்லப்பட் ட மக்க ளேப் பார்த்து அழுகிறர். இநீ நேரத்தில் க 2லஞர்கள் ஒன் வொருவராக வந்து தங்கள் நாடு க ளேப் பற்றிச் சொல்கிறர்கள், முதலில் இலங்கையர் வந்து ஈழத் தமிழர்களிள் சுயநிர்ணய உரிமைப் போரில் உயிர்நீத்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்" என்ற தமிழில் சொல்லிவிட்டு எங்களது நாட்டில் சாப்பிடுவதற்காக மட்டுமே மக்க ள் வாயைத் திறக்கிரர்கள். அங்கு மனித உரிமைகள் முற்றுக நசுக்கப் படுகிறது .இலங்கை" என்று ஆங்கிலத் தில் சொல்கிருர்,
(தொடர்ச்சியும், விமர்சனமும் அடுத்த
கலத்தில் . )

கதைகளில் வரும்
JT町以
பெயர்கள் கற்ப GeF6.gisu 4989
2.
ரேபே
ஆக்கதாரர்கனே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ
ரப்பாளிகள். classusb - - - - - - - - - - -
பெயர், முகவரி
ஆசிரியர் குழு கடலோடிகள்
போன்ற முழுவிய TkeTT LLLLLL LL LLL LLLL L L L L S LLLLL00LLL0LHL
ரங்களும் இல்லா த ஆக்கமோ, வி மர்சரமோ பர சரிக்கப்பட மா
ட்டாது. தொலைபேசி இல . . . . .
SÈDA SIEN BÜRo Grosse Feinstr 4600 JDortmII uI n d II Fest Germany
(O231) 136633
தென்னுசிய நிறுவனம்
சந்தா விபரம் (தபாற் செலவு உட்பட)
6 மாதங்கள் - 20 டி. எம். 1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான
சந்தா விபரம்
6 மாதங்கள் - 25 டி.எம். 1 வருடம் - 48 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த எனேய தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து
உங்கள் சந்தாக்க ளே சீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ ரிக்கு அனுப்பி வையுங்கள்,சந்தா அலுப்பியதும் அவ்விபரத்தை கடி தம் முலம் எமக்கு அறிவிப்பதனல் காலதாழிந்தைத் தவிர்த்துக்
கொள்ளலாம்.
நாடுகளிலுள்ளவர்கள் கடி
கொள்ளலாம்.
வங்கி கணக்கு இலக்கம் 571 001 799 Stadt Sparkasse Dortmund
EZ A 0 50 599

Page 23
(11ஆம் பக்கத் தொடர்ச்சி)
இலக்கியச் சந்திப்பில் பரிசு வாங் குவதற்கு மறுப்புத் தெரிவித்து பா ர்த்திபன் கூறியுள்ள கருத்து வரவுே ற்கக் கூடியது. ஏனேயவர்களும் பரி சு வாங்கியிருக்கக் கடாது. எழுத் தாளர்க 2ள வாய் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ விக்கப்படுத் தலாம். பரிசு வழங்கி அவர்க 3ளக் கேவலப்பருத்தக் கூடாது.
து க்டிவில் நிறைய எழுத்துப் பிழை கள் உள்ளன. இதனேயும் கருத்தில் எருத்தால் என்ன?
E LUTTg சிங்கப்பூர்
வரவர தா ன்டிவில் கருத்துககும், வ ளர்ச்சியும் கூர்மைபெற்று வருவது இனங்காணக் கூடியதாக உள்ளது. த ங்கள் கருத்துக 2ள அல்லது நிலைப் பாடுக 2ள இனங்காட்ட முன்வராது "பத்திரிகையில் வரும் கருத்துககுட ன் எமக்கு உடன்பாடு இருந்தாக
வேண்டும் என்ற அவசியப்பாகு இல் 2ல என்ற வியாபாரத்தனமான
தப்பித்தல் வாதம் சமீபகால ஐ ரோப்பிய தமிழ்ச் சஞ்சிகைகள் ப திைல் வெளிக் தெரியும் குரூம்சமா கும். இதிலிருந்து நீங்கலாக, இந்த நிலப்பாட்டிற்கு எதிராக கருத்தி ற்கு முகம் கொருக்கும் ஆரோக்கி

யமான போக்கு தர வீடின் போன் ற ஒரிரு சஞ்சிகைகளிலேயே தெ ன்படுகிறது .
ஆன்றியும் ஆசிரியரின் தனிப்பட்ட க ருத்தியல் ஆளுமையுடன் புத்தகம் வ நவது எளிது. ஆசிரியர் குழுவின் ஆகு மையுடன் புத்தகம் வெளியிட இய
லாது என்ற அனுபவ வாதம் பேசு கின்ற புத்தக வெளியீட்டாள்ர்களும் எம்மிடம் இல்லாமலில் 2ல. கட்டுவே 2லத் திட்டம், ஒருமைப்பாட்டுணர்வு, இன்று வளர்த்தெடுக்கப்பட வேண்டி யதாகும்.
புதிய நாசிகள் பற்றிய பாரதியி ன் ஆய்வு இன்று அவசியமான வெளி ப்பாட்ாக உள்ளது.இவ்வகையான ஆய்வுகளே எமக்குத் தேவையான வை. பாசிசத்திற்கும், முலதனத்திற்கு முள்ள தொடர்பு, அதிகார வர்க்க ம் நாசிக ளே வளர்த்தெருக்கும் போக்கு ஆய்வில் ஓரளவு இனங்கா ட்டப்பட்டுள்ளது.
இன்று நாம் தங்கியுள்ள ஒவ்வொரு நாட்டினதும் சமூகவியல் பற்றிய அ றிமுகம் எமக்கான உன்மை ஒளியை தரிசிக்க உதவும். இவ்வகையில் பி ரான்சல் க.கலாமோகன், ஜேர்ம னியில் பாரதி போன்றேரின் பங்க னிப்புடன் எமது உழைப்பும் இணைய வேண்டும்.
சுகன் பிரான்ஸ்