கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.10

Page 1
TAMIII.5CHE ZETSCERITFT IDE,
 

US-R-2CT
tre of consciousness
SÜDASTEN BÜRO MR- 22

Page 2
శక్తి.
Ry. OFASA
இநீ நிகழ்ச்சி எமக்குப் புதிய வடிவமாகவே இருந்தது. (இந் நிகழ்ச்சியில் கையாளப்ப ரும் உத்திகள் இலங்கையில் ஏற் கெனவே கையாளப்பட்டு வருவ தாக இந் நிகழ்ச்சியல் பங்கா ற்றும் இலங்கைக் க லேஞரான க. சிதம்பரநாதன் தெரிவித்தா f. ) பல நாடுக 2ளச் சேர்ந் த, பல மொழிக சீனப் பேசும் க 2லஞர்கள் ஒன்றுகப் பங்குபற் ரியதும் கூடப் புதிதாகவே இரு நீதது.
எந்த ஒரு பொது மொழி
யும் இல்லாதது, அபிநயங்கள் மூ லமே அ &னத்தையும் விளக்கியது நடிக்காமல் இயல்பாகப் பங்
காற்றியது, நிகழ்ச்சி முழுவதும் குறியீட்டுப் பரொருளாக 'துரியன் ஒவியத்தைப் பயன்படுத்திய்து, அ ந்தந்த நாட்டு பாரம்பரிய இ சை, வாத்தியங்க 2ளப் பயன்படு
த்தியது , அந்த இசைக்கேற்ப து னேவரையுமே பங்காற்ற வைத் தது ஆகியன குறிப்பிட்டுச் சொ ல்லக் கூடியவற்றில் சிறப்பம்சங்
களாகும் .
ஒரு கிராமியக் கதை மூல ம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் க 2ளயும், அரசுகளின் இராணுவ மயமாக்க லேயும் , மக்கள் போ ராட்டத்தையும் சித்தரித்திருப்ப துடன், துன்பப்படும் மக்கள் து 2ணவரினதும் ஒன்றி னேந்த போ ராட்டமே வெற்றிக்கு அவசியம்
என வலியுறுத்தியிருப்பது முக்கி யமான அம்சமாகும்.
இது மதங்கள் சம்பந்தப்ப ட்ட கதையோ என பூசாரி, தேவன், தேவதை, பேய்கள் என் ற பாத்திரங்கள் ஒரு மயக்கத் தை ஏற்படுத்தினுலும், ஏகாதிபதி தியங்கள் தங்கள் சுரண்டலுக்கா க மதங்க 2ளப் பயன்படுத்தி ம க்க 2ள அடிமைப்படுத்துவதைக் காட்டியிருப்பதைப் புரிந்துகொ ள்ள முடிகிறது.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்ட மாக ஒவ்வொரு நாட்டவரும் தங்கள் தங்கள் நாடுகளில் நட க்கும் போராட்டங்கள் பற்றி உணர்வுபூர்வமாக விபரிப்பது மு க்கியமான அம்சமாகும். இதை ஆங்கிலத்தில் விபரிக்காமல் தங் கள் நிகழ்ச்சி நடக்கும் நாடுக ளின் மொழியில் விளக்குவார்களேயாகுல் அது இன்னும் தாக்க மான பாதிப்பை ஏற்படுத்தும்,
குறிப்பிட்ட சில க 2லஞர்க ளே பல்வேறு பாத்திரங்களித வருவதும் பலருக்கு குழப்பத்தை
(தொடர்ச்சி 13ஆம் பக்கம்)

*R, it firrir. If I Iyer 2 F-14 Fgfi Sifreer "Trij H 47 rraffi '. ); }
Jr†: {}ኃህ ;ቖ-; , ̆:! ,$ +ጋj' י
ն
நியாயத்திற்கான குரல்கள்
இலங்கையில் மக்களின் அடிப்படைப் பிரச்சி னே எப்படி தமிழ், சிங்கள அரசியல்வாதிகளாலும், முதலாளிகளாலும் இனவாதமா க மாற்றப்பட்டு , போராட்ட உணர்வுகள் திசை திருப்பப்பட்டதோ அதைப் போலவே வெளிநாடுகளில் அநீத நீத நாடுகளின் அரசுகளா திசம் , அரச , முதலாளித்துவ சாதனங்களாலும் இலங்கைப் பிரச்சி 2ன
வெறும் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது .
இதற்கு ஆதரவு வழங்குவதாக வெளிநாடுகளில் இருக் கும் இயக்கப் பிரதிநிதிகள் மக்களின் பனங்களில் தங்கள் அரசிய ல் வியாபாரங்க 2ள நடத்திக் கொண்டிருக்கும் இயக்கங்களின் சா ர்பாக இலங்கைப் பிரச்சினயை உருவகப்படுத்தி பயங்கரவாத ப்பிரச்சினேதான் என நிரூபத்து வருகிருர்கள்.
இதைவிட பார்வையாளர் நிலயிலிருப்பவர்கள் துங் கே சிங்களவன் கொல்லுகிரன், நாங்கள் தமிழீழத்திற்கு எல் லே போ ருகிறுேம் " என்று உண்மையான பிரச்சி னேயின் தாத்பரியத்தை தங்க ள் பங்கிற்குக் குறைத்து வருகிரர்கள்.
இநீ நீ லே பல்ே இலங்கை மக்களின் பிரச்சி னே பற்றிய சரியான கணிப்பீடு சர்வதேசத்திற்குத் தெரிய வராமல் போகிறது கூடவே மக்கள் போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவு கிடைப்ப திலும் பாரிய தடைகள் ஏற்படுகின்றன.
எனவே தற்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு இல ங்கைப் பிரச்சி னே வந்திருக்கும் நேரத்திலும் மக்கள் போராட்டத் திற்கு சர்வதேச ரீதியில் ஆதரவைத் திரட்ட முயற்சிக்காமல் விடுவது தவறே யாகும் . இதற்காக இலங்கை மக்களின் பிரச்சி &னகள் பற்றிய சரியான பார்வையை நாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் plat als மக்களுக்குத் தெரியப்படுத்த முயற்சிக்க வேண்டும் ,
இதற்கான வழிமுறைக சீனப் பற்றிய ஆய்வுக 2ள மேற் கொள்ளுவது அவசியமானது. இவற்றிற்கு மொழியறிவும் பிரதான மென் பது குறிப்படத் தக்கது.

Page 3
நாங்கள் தங்கியிருக்கும் நாடுகளில் எத்த 2னயோ கூட் டங்கள் நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டவர்கள் பற்றிய நிகழ்ச் சிகளாகவோ , இந்த நாடுகளில் உள்ள மக்களின் விடிவு பற்றிய கட் டங்களாகவோ இவை அமைகின்றன. இப்படியான கட்டங்களில் கல ந்துகொண்டு இலங்கை பற்றிய புகைப்படக் கண்காட்சிகள், ஒவியக் கண்காட்சிக 2ள ஒழுங்குபடுத்தலாம். சரியான தகவல்க 2ளக் கொன் ட பிரசுரங்கள், புத்தகங்க 2ள விநியோகிக்கலாம். சிறு விளக்கஉரை க 2ளயோ , கேள்வி பதில் நிகழ்ச்சிக 2ளயோ நிகழ்த்தலாம் .
இந்த நாட்டவர்களுக்கு விநியோகிப்பதற்கென போதி ய, உண்மையான தகவல்கள், பிரசுரங்கள், புகைப்படங்கள் கிடைக்கா தபட்சத்தில் அவற்றைத் தேடிப் பெறும் முயற்சியில் நாங்களே ஈடு பட வேண்டும் , இந் நாட்டில் வெளிவரும் அரசு சார்பற்ற மக்கள் பிரசுரங்களில் கூட பிரதானமான தகவல்கள், படங்கள் இடம்பெறுகி ன்றன . இவற்றைச் சேகரித்து வைப்பதன் மூலம் நாங்களே ஒருதொ குப்பைத் தயாரித்துக் கொள்ள முடியும் .
இநீ நாட்டுத் தொ லைக்காட்சிகள் தங்கள் அரசு சார் புநிலையிலிருந்து வெளியிடும் இலங்கை பற்றிய செய்திப் படங்க 2ளப் பிரதி செய்து , அவற்றிற்குரிய உண்மைவிளக்கங்க 2ள மறு ஒலிப்பதிவு செய்து வீடியோத் தொகுப்புக 2ளயும் சேகரித்துக் கொள்ளலாம். இந்தவகைத் தொகுப்புகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கடும்
இந்த நாடுகளிலிருக்கும் மக்களின் உண்மையான விடிவை விரும்பும் நேச சக்திகளுடன் நாங்களாகத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்கள் பார்வையைக் கூட அறிந்து கொள்ளலாம். இதைவிட இந்த நாடுகளில் எங்க 2ளப் போல பல வெளிநாட்டவர்களும் இருக் கிருர்கள். அவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்க 2ளப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அவர்கள் நாட்டுப் பிரச்சினைக 2ளப்பற்றிய சரி யான விபரங்க 2ளயும் பெற்றுக்கொள்ள இயலும் .
இலங்கை பற்றிய சரியான தகவல்க 2ள நாங்கள் இரு க்கும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதைப் போல் இநீதநாடு களில் உள்ள எம்மவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. காரணம் இலங்கையில் நட்க்கும் கொ 2லக 2ளப் பத்தி ரிகைகளில் எண்ணிக்கை ரீதியாகப் பார்ப்பதுடனும் , பி. பி. சி. யில் பரபரப்பாக கேட்பதுடனும் பலர் நிறுத்திவிடுகிறர்கள். அந்தக்கொ 2லகளால் ஏற்படும் இழப்புகள், கொ லைகளின் தத்திரதாரிகள், அவ ர்களின் நோக்கங்கள் போன்றவற்றை அனைவருக்கும் தெளிவுபடுத்து வதுடன் அராஜகத்திற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தேவையையும் உணர்த்த வேண்டும். அத்துடன் உண்மையான போராட்டம் பற்றிய ஆய்வுக 2ள மேற்கொள்ள வைக்க வேண்டும்.

அரசு சார்புப் பத்திரிகைக 2ளயும், உன்மையை எழுதமு டியாமலிருக்கும் பத்திரிக்ைக 2ளயும் , தங்கள் கொ 8லத் தொழிலுக்கு நிதி தேடும் இயக்க வெளியீடுக 2ளயும் மட்டுமே படித்துக் கொண்டி ருப்பவர்களுக்கு உண்மைகள் சென்றடைய வேண்டும். இதற்கு இங்கு வெளியாகும் சஞ்சிகைகள் பயன்படுத்தப்பட வேண்டியதுடன், அவ்வப்போது சிறு துண்டுப் பிரசுர்ங்கள், சிறிய தகவல் வெளியீடுக 2ள வெ ளியிட்டு விநியோகிக்க வேண்டும்.
அநியாயத்திற்கெதிராகக் குரல் கொடுப்பவர்கள் இல ங்கையில் பிரேதங்களாக்கப்படுகையில் அவர்களுக்காக குரல் கொ ருக்கவும் , அவர்கள் குரல்க 2ளப் பிரதிபலிக்கவும் வேண்டிய கடமை கொ &லச் சூழலிலிருந்து தப்பி வெளிநாடுகளிலிருப்பவர்களுக்குண் உண் டு . இதைக் கருத்தில்கொண்டு சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளவர்கள், மனிதாபிமானிகள் இம் முயற்சிகளில் தங்க 2ள ஈடுபடுத்திக்கொ ள்ள வேண்டும்.
ششم به ع۹ خ؟ . هم}مشse؟

Page 4
நாம் யார்க்கும் குடியல் லோம் !
ட, ரஜின்குமார்
நாமார்க்கும் குடி அல்லோம் உண்மை . எம்மவர்க்கே குடியானுேம் உண்மையுண்மை . அடிமைத் த 2ள நீக்க ஆர்ப்பரித்துப் பறந்த சுதந்திரப் புருக்கள் எம்மை குடிமைப்படுத்திவிட்டார் கிளியே குடிமைப்படுத்திவிட்டார்.
தடங்கள் ஏற்றியே ஆராத்தி எடுத்தோம். மாடத் துளசியாய் மனதிலே வைத்தோம் . பாடங்கள் படித்தனர் மாக்சையும் , லெனினையும் . வேடம் கலைத்திட தருணம் வந்ததால் வேடந்தாங்கலில் சரண் புகுந்தனர். கழுவுக்கும் புரவுக்கும் ஒப்பந்தமாம் . வேடுவர் அல்லாவா நடாத்தி வைத்தார்.
மாக்சுக்கும் , லெனினுக்கும் மக்களிற் பலருக்கும் புதுக் கல்லறை கட்டிவிட்டார் - அதை தம் கட்டிலாய் ஆக்கிவிட்டார்.
போச்சுடா போச்சு பேச்சுக்கள் போச்சு - வீர வீச்சுகள் போச்சென நாம் கதற ஆச்செடா ஆச்சு சமதர்ம ஆட்சி என்றே அமர்க்களப்படுத்திவிட்டார். எல்லோர்க்கும் எல்லாம் எங்கும் கிடைக்கும் அதுதான் சமதர்மம் என்பதாஞ்ல் மரணம் மட்டும் என்ன விதிவிலக்கோ ?
தட்டுதல் , தொங்கவிடல் , மண்டையில் போருதல் கொ லை என்னும் சொல்லுக்குப் புது அகராதி. கை கட்டுதல் , வாய் பொத்துதல், ஏங்குதல் உயிர் வாழுதல் என்பதன் மறு அகராதி.

தந்ததால் தமிழ் வளர்த்தார் ஒரு சரித்திரம் படைத்துவிட்டார். கந்த லைக் கசக்கிக் கட்டி நொந்து போய் நின்ற ஏழை அணிந்திட தங்க ஆடை தந்திடத் தானேயென்று தந்தினத் தன்னன்னணு ததிங்கிடத் தன்னன்ஞன வந்தவர் வழி மறந்தார் கந்த லேத் தைக்கும் ஏழை கை ஊசியைப் பறித்துக்கொண்டார்.
இத்த 2ன நடந்தும் இந்தத் தமிழரா உன்மை உணர்ந்துவிட்டார் ? எத்த னை முறைதான் நல்ல சிந்த 2ன அவர்தம் கருத்திற் கொண்டுவிட்டார்.
ஏழிலே செவ்வாய் என்பார் .
ஏழரைச் சனியன் என்பார் .
கோளிலே குறைகள் கரி
பற்பல கதைகள் பேசி, சாதியென்பார் , சமயம் என்பார் , சம்பிரதாயமென்பார் . பாதிப் பனங்கொருக்க சாதி சரியென்பார் . மீதிப் பணம் கொருக்க சாதகமும் சரியென்பார் . பேதைகளின் கழுத்திலே கொருங் கயிறு மாட்டி அதைத் தாலி என்பார், வேலி என்பார், ஜாலி என்பார் வாழ்க்கை.
ஆதாயம் தேடியே ஒராயிரம் மூடக் கதைகளுக்கு பாவாயிரம் பாடிக் கண் உள் வைத்துக் காப்பார் . தே ராயிரம் இழுக்கும் பருமனுள்ள தங்க நகை கழுத்தணிந்தே சிலர் தம் அடிமை நிலை மறந்து சிரிப்பார் . மங்கை குங்குமம் இதயத்தில் மூழ்கி தம் சிந்தை இழந்திருப்பார்,
இந் நிலை நீங்கி நல்ல சிந்தை உள் வாங்கி கங்கை நதியாகப் பொங்கி விரைந்தோடி மேட்டு மணல் கரைத்து பள்ளம் அதை நிரப்ப நாட்டு நிலை மாறும் நாமார்க்கும் குடியல் லோம்.
சிற்பக்க 2ல பயில ஆர்வமுற்றேர் பயிலுமுறை தருமாறி தோல்வி கண்ட வெறியால் தேவி சிலை செதுக்க உகந்ததோர் கல் 2ல மோதி உடைக்கையிலே தாவை அதைப் பறித்து என் கவிக் கருவில் ஒளித்து வைத்தேன்.

Page 5
கொலைகளில் இன்னுமொன்று:
நூர்-பல்லங்தில் ஜூது விரண் ஆதி% ஃ ஆர்பிய விஷ்ணர் திருதிவி влиев, *91999 சின்து SE) வழியர்கரச் சுடுளெக்ஸ்பேர்
SUS)? உணர்வுடன் OFéwé- 49 Sus ஆங்ஷகளிர் அதே சிரிந்தார் ந்ேதெருவில் இனமக்ப்பேர்.
* இந்நடந்த Saதும் உத்தியோகப் நின்டங்களை உற்பத்தி ரெய்டிச் இது கங்சி தொழிற்சாகசகளில் உருவாகும் ஒரு சில புத்திரில் பலர் ஐய அgங்ஜாக் கஞ்ச் ஐமஸ், ரபூர் பரிர்நிர்வூர் சிலர் புத்தகப் படிபிழம் நின்ற கிதங்களிலும் தச்சைத் திருப்திப்படுத்தும்
அதே சமுதாய சிழையின் சந்தத்தழிவு இதன் முஜ கர்டி ஆப்டிஜிகள் பெருகிலத்திர்ே அஜார்ஜன்கு கொதிந்தரர்கர் மனிதநேயந்தித்தான ரோடேத்திரி தழை நீர்விப்பயர்தர், திருங்ஸ்டே பங்ளி, உரீைதனப் &ტსწიფქsf. யாழ் பல்கலைக்கழகத்தில் கிபிடித்தீழ் மெசிேலரில் ராஜனிசிர் பகு ஜிேதிேரங்கது. எது சிங்ரும், நிடைத்தேரும் ஈட்டைவிட்டு தார் நடுந்தால் ;ே * சிறுதிேய காலகட்டத்தில் தனது PhD டிஷ் லண்டனில் இருந்த ராஜனி தனது ஃபிகோன வாய்ப்பை ஈர்கிய தனது சமுதாயத்திற்கே தாச் பன்டவேண்டும் ந்ேத உன்னத நேரங்குடன் 82திருர்ஆர்.
மக்களிடம் நம்பிக்கந்து இது இங்கங்கள்
st *நாட்டிலிலேயே பல்நேது தேசிய இனங்களையும் ஒருங்கப்படே முக்க

ளையும் வேட்டையாடுச் இந்திய அரசிடம் எது நிதலனைய பகுவைத்தனர்.
புலிகளின் தொலைர் பாரம்பரியத்தை கன்ரந்து வந்த EPRLF இயங்க ழானது இன்து Teட0, ENPLF உடன் சேர்ந்து, எம்மங்களையும் ளென்று குரிந்து தன் இந்திய எஜமானதுங்கு மதி நெருங்கின்றனர். அதே தறிகர் நடுங் கிடையாத ஆந்ஜ்ந்தால் இந்திய இராதுத் துடன் rேதுவதும், அதறல் இந்திய இராணுவத்தின் வெறியாட்ட*ால் கொலங்கும் முகிக்வின் மினங்களின் மேல் மிகிரர் செய்து குேம் பேhaதுமாக புரிர் அரசியல் நடந்துகின்றன. இத்தகைய சூரியன ஒரு சூழலில் தோபனமயப்படுத்தப்படாத மங்கள் ஆயுதக் ஏங்கிய ரேக்கச் கருங்கு அச்சி மாடும் ைெல யார்? எதற்கு? ஏன்? தொலைசெய்யப்படு கிண்கள் என்று கூட நிதிய முடியாத அவலம்.
இந்நிலையில் ஒர் கிேடந்த பல்கலைக் முகத்தை ஐந்து, மார்ச்ான தமிழ்சீனத்திற்கு உமிரேட்டத்தை தொகுத்து- முன்பின்து உழைந்த ஹர்ருவில் பாதசியும் இருதர்
Ocா 87 இல் தமிழ் மங்களை அத்தெறிக்கும் நடதுடிக்கைகில் ஈடு பட்ட இந்திய ராதும் செய்த அதிேயங்களையும் அதேவேளை புவின் எங்களது தமிழிமங்களைத் தரது வார்தாலணிகளிச்ரு பயன்படுத்திருதீன் என்பதையும் ஜீவதேச அரசீதில் ஜிெய்ந்திநிதர். இச்சியத்திணி நாளடைதில் விடைமீது மனித உரிாைனிந்தன மன்ன ஒே5 &தியர் குற்றுரு திண்மித்தது. இங்கடலுடிக்கைகளிகு பங்கை க்கழக விவுரயாளர்கள், ஊதியசீகர், பார்கள் அனைவகுத் தேங்கி ணைங் சொற்கும் நிரு தடிதும் உஅகிரது.

Page 6
பட வேண்டும் என்ற உணர்வை பல்கலைகீழத சகேந்திதியங் ஆக்ஷ் *ரமாக முன்வைத்த ராதவியிர் பங்கு அர்ஜியது.
ந்ெதரிடன் மந்த தேர்; நெருக்கிப்பதற்கும் அஜிஷ்ன சிஷ் முப்பத்தந்து துதிதும் பத்து வரும் மிர்ளை ாேன்ற துள்ார், இவர் ಶ್ಲಣೆ நாதசி குடும்பத்தில் நான்கு பன்னி ஒதரான ராதவிர, பென்களிர்
சபீாக தமிழ்ப்பென்தரின் ஈந்ோர் பேரருறுத எல்லா மேதித் பணிகளிலும் கூடிய சிந்திரத்திவிடியிருந்து,
ിൾ rി (comparative Anatory) ஒர் இளம் ஆரமீசி تھا-؟ யாராக புதிர்த ரகசி, பேங்கானோமிற்கூட தாது சிகியூரீ சி= பணிகளுக்கு புதியில் ஆரதிர் பூஜியம் ஈரடி சித்rெர்டு தன் * உடற்கூற்றியல் சந்திகரி 5நரர் ஈேஒத்துரீர்.
சென்ற மாத இறர் எண்டனில் நிந்த சமுத்தில் ehபசாமே கூலிப்படைகள்
ார்ாணத்தில் இது மீடித்தர் கிருமுறை தங் கிவரத் தேடிஸ்ரர்.
இதனைபநிந்த நண்பர்ளதுச் உதவிர்காலும் வேண்டுதோ முதுந்து
மிர்டம்பர் ரம் பண்ரமூேகம் திருந்துகிறமெனவும் ஓர் போதமிழர் தத்ரும் மாறிகர்களிர் தடங்காயூர் وبة
குேம். பெரி0ளிர் இதர்துபிரர் அதன் நிகழ் பர் இரிஷிநேரர்,
1O

*து நாடு Aத, A.
Terraí cisioßla 8anggu (øsá kg,
அதுவே இந்திருசியானது 5ங் கூறி, அர் பrdrணர் மின்து மூன்று நிர நான் நிலைதருமதி ந்ெதம் சந்ேதில் மித ஆயத்துடன் சேவை துெ தன் రొళ్ల ఫోg *ళ్లి 0 சமுதாயம் ஜங்ஷன் உருரீதிய ஜூனியர் வந்த ஜப்பலர் தண்க * அம்ரீதர் இெேஅணிஜன் இந்ஜர்ஜட்டிச் ஜிெoகு எமது பூசி இன்னும்
பல ராக்சிகளை பிரதிக்கும்; Eெலக் ரங்களை சிறபீடிாறியும்;
கேப் பகைவர்லோ அதிஷழி.ே
-ாதென்-ஆரிய இழ0ை தித்தியர்
souri Asu sounty Riup
இக்ஷ்மி, நடைமிரல் 22.1994 Ars நோர்ஃட்ட முனர் ஜ்ஜயந்திரசை நீலவு கூக்கபிக்
இவ்வரிய இளம் உயிரின் இழப்பை நினைவுகூர்தல் என்பது எமது சமூகத்தின் எதிர்காலத்தை மேலும் பலவீனப்படுத்தி அதனை நிலை குலேபச் செய்வதாக அல்லாது அதனை பலப்படுத்தி கட்டியெழுப்பும் திசையிலான ஓர் தெளிவானதும் ஆரோக்கியமானதுமான பார்வை பைப்பெறும் நோக்கில் ஒவ்வொருவரும் தேடுதல் ஆரம்பித்தலிலேயே தங்கியுள்ளது.
Dr. gagsf ágssaræto
11

Page 7
(கலம் 21இன் தொடர்ச்சி)
இலங்கையர் தனது நாட்டு நிலைமையைச் சொன்னபின் தன திடத்திற்குப் பேய்ே உட்காருகி முர் , தொடர்ந்து ஏ 2னய நாட் டவர்கஞ்ம் வந்து முதலில் தங் கள் மொழியிலும் பின்னர் ஆங்கி லத்திலும் விபரிக்கிருர்கள்,
பாகிஸ்தானியர் , எங்களது மொ ழியான பஞ்சாபிக்கு நாட்டில் உரிமையில் லை, ஒரு இனத்தின் அ ரசு ஏ னைய இனங்களை ஒருக்கு கின்றது. எல்லா இனங்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கும் வரை போராடுவோம் ,
இந்தியர் அமெரிக்க ஏகாதிப த்தியத்தால் போபாலில் விச வாயுக் கசிவு ஏற்பட்டு ஏரான மான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட் டார்கள், எங்கள் நாட்டில் இனி யும் இப்படியான உயிர் கொல் லும் தொழில் நுட்பங்கள் வேள் Lmb.
இந்தோனேசியர் எங்கள் நா ட்டில் அடக்கப்படும் மக்கள் உ ரிமை பெறும்வரை போராட்ட is e tung.
12
மலேசியர் 1987இல் நடைெ பெற்ற படுகொலைகள் போல் இனியும் நடக்க அனுமதியோம் ,
தாய்லாந்தர், விவசாயிக9க்கு மன் வேண்டும். மக்களுக்கு நிலம் வேண்டும். எங்கள் மன் விவசாயி களுக்காகவும், மக்களுக்காகவும் இல் சில. அவற்றைப் பெறும்வரை GU frpfTG, Ganth.
ஒஅரியோ ஆ எங்கள் நாட்டின் பெயர் உங்களில் பலருக்கு தெ ரிந்திருக்காது. 1840ஆம் ஆண்டு வென் 2ளக்கார காடையர்களா ல் எமது நாடு பறிக்கப்பட்டது எங்கள் நாட்டின் பெயரை நியூ சிலாந்து என்று அவர்கள் மாற் றிக் கொண்டார்கள். எங்கள் வி வசாயத்தை , மீன் படியைக் கை ப்பற்றினர்கள்,கலாச்சாரத்தை அழித்தார்கள், மெளரி இனமாகி
நாங்கள் பறிக்கப்பட்டவற் றை மீட்டெடுக்கும்வரை போர ராருவோம். யப்பானியர் இன்னுமொரு கெ ரோஷமா இன்னுமொரு நாக சாக்கியா யப்பானில் மட்டுமல் ல உலகில் எங்குமே வேண்டாம் வேண்டாம் அணு ஆயுதங்கள்,
தென்கொரியர் 40 வருடங்க ளாக நாங்கள் ஒருக்கப்பட்டு
வருகிறுேம் . 88ஆம் ஆண்டில் பல மாணவர்கள் கோரமாகப் பரு கொ 2ல செய்யப்பட்டார்கள். எங்களுக்கு வரும் வரை
. Gunfp TQb Geytr
பிலிப்பைன்சியர் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் அனைத்து

மக்களுக்காகவும் நாங்கள் அ 2னவரும் ஒன்றினைந்து போரா ருவோம்.
காட்சி.12
மக்கள் எல்லோரும் ஒன்று சேர்கிறர்கள். தேவகுல் அவர்க ள் அனைவருக்கும் ஆயுதங்கள் வி நியோகிக்கப்படுகிறது. மக்கள் தங்ககுக்குள் ஆயுதங்க 2ளப் பரி மாறிக் கொள்கிறர்கள்
காட்சி-13
முதலில் பூசாரியுடனும் , அவருடை ய கலிப்படைகளுடனும் மக்கள் மோதுகிறர்கள், ஆன்கள், பெண்க ள், பல இனத்தவர்கள், வேறுபட் ட மொழியினர் எல்லோரும் ஒ ன்முக இணைந்து தாங்கள் இழந் தவற்றுக்காகப் போராடுகிறர் கள்,
பல மக்கள் களத்திலே ๙ ரமரணமடைகிறர்கள். பூசாரி மி க்களால் கொல்லப்படுகிறர்.
இறுதியில் மிஅேக்காவா த னது படைகளுடன் வருகிறது. மக் கள் தொடர்ந்து தீரமுடன் எதி ர்த்துப் போராடுகிறர்கள். பல த்த இழப்புடன் மிளுேக்காவும் , அதன் பரிவாரங்ககும் அழிக்கப் பருகின்றன. மக்கள் ஜெயிக்கிறர் கள்
கருமை மறைந்து , மறுபடி துரியன் தோன்றிப் பிரகாசிக்கி
AD és a
நிறைவு
(2ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஏற்படுத்தக் கடும். நிகழ்ச்சி ந டைபெறும் நாடுகளில் , அந்தந்த நாட்டு மொழியில் கதைச் சுரு க்கத்தை தயாரித்து முற்கட்டியே விநியோகிப்பதன் மூலம் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே நன்முகப் புரிந்து கொண்டு பா ர்க்கவைத்து , இந் நிகழ்ச்சியின்
நோக்கம் ஈடேறுவதற்கு உதவ லாம். ஏனெனில் பலர் இந்நிகழ் ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ளச் சிரமப்படுகிரர்கள். இதுவரை நடத்திய நிகழ்ச்சிகளி லிருந்து பலர் பிரமிப்புடனே பார்ப்பதாக சிதம்பரநாதனும் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும்
அனைத்துக் கலைஞர்களும் வாத் தியங்க 2ள முழங்கியபடி ஆடிப் , பாடிச் செல்வது அநாவசியமா னதொன்றுகும். இப்படிச் செய்வ து நிகழ்ச்சியால் ஏற்பட்ட உண stafkas Big Lu nr rtů u artes ea e டனே அந்நியப்படுத்திவிரும் .
ஆசிய மக்கள் ஒன்று சேர வேண்டிய தேவையை உணர்ந்து, அதை மற்றவர்களுக்கும் உணர வைக்கும் முயற்சியில் 14 நாடு களிலிருந்து க 2லஞர்களை ஒன்று சேர்த்து நிகழ்ச்சியை தயாரித் து வழங்கும் இக் கலைஞர்கள் குடும்பத்து முயற்சி வெற்றியளிக் கட்டும்.
(தொடர்ச்சி 43ஆம் பக்கம்)
13

Page 8
முதலாவது பாட நேரத்தி ற்கான மணி ஒலித்துப் பத்துநிமி டங்கள் கழிந்திருந்தன. எட்டாம் வகுப்பறையில் ஆசிரியர் இல் லை வாசுகியைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் படிப்பதை முற்றிலு ம் மறந்து வேறு கவனங்களில் தி 2ளத்திருந்தனர்.
அரைகுறையாகத் திறக்கப் பட்டிருந்த வகுப்பறையின் பின் பக்க ஜன்னலுக்கு வெளியே த லை யை நீட்டிப் புகை பிடித்து கொ ண்டிருந்த மாணவன் ஒருவன் ஆசி ரியர் எந்த வே 2ளயிலும் வகுப் பறைக்கு வரலாம் என்ற பீதியி ஒல் அடிக்கடி வாசற் கதவைப் பார்த்த வண்ணமிருந்தான்.
குழுமியிருந்த மாணவிகள்மு தல்நாள் தொ 2லக்காட்சியில் பார்த்த தொடர்படம் ஒன்றை ப் பற்றிக் காரசாரமாக விவா தித்துக் கொண்டிருந்தார்கள்,
14
ஒருத்தி கரும்பலகையில் கே விச் சித்திரங்கள் வரைந்து அவ ற்றைத் தானே ரசித்துச் சிரித் துக் கொண்டிருந்தாள். மாணவர் களில் சிலர் சோடி சேர்ந்திரு ந்தனர்.
ா ஆசிரியர் வரும் வரையில் தயவு செய்து சத்தஞ் செய்யா திருங்கள் மாணவர்களின் த லே வியான மெலானி தனக்கு கொ ருக்கப்பட்டிருந்த கடமையைச்சரிவரச் செய்து கொன்டிருநீதாள். அவ 2ள ஒருவரும் இலட்சி யம் செய்யவில் லை,
நி.நிoேr
கற்பதில் சிறிதும் அக்கறை யில்லாமல் , எதிர்காலத்தைப்பற் ரிச் சிந்திக்காமல், கலகலப்பா
 

கச் சிரித்துக் கதைத்துக் கொ ன்டிருக்கும் சக வகுப்பு மானவ ர்க 2ள வாசுகி பொறுமையுடன் நோக்கினுள். அவர்களுடன் தாது ம் சேர்ந்து கொள்ள வேண்ரும் என்று அவள் உள்ளம் துடியாய்து டித்தது.
மொழி, நிறம், கலாச்சார ம், பண்பாடு என்று பல காரண ங்கள் அவர்களுக்கிடையில் தடை க்கற்களாகி, அவ 2ளத் தனிமைப் படுத்தியிருந்தன.
இலங்கைப் பள்ளி வாழ்க் கைக்கும் , ஜேர்மன் பள்ளி வாழ் க்கைக்கும்தான் " வித்தி யாசங்கள்? தாய் மண்ணில் , இனிய தாய் மொழியில் , தோழிகளுடன் ஒன்றுகப் படித்த அந்த இனிய நாட்க ளே மறந்துவிட முடியுமா
கா லேயில் எழுந்து வெள் 2ள யூனிபோமை அவசர ,அவச ரமாக அயர்ன் பண்ணி அணிந்து கொண்டு , பஸ்ஸைப் பிடிக்க ஓடி யதும், விளையாட்டுப் போட்டியி ல் இல்லம் பிரிந்து போன நண்பி களுடன் கோபித்துக்கொண்டு தி ரிந்ததும், விஒேத உடைப் போ ட்டியில் வேடங்கள் போட்டு ந டித்ததும், பரீட்சைக் காலங்களி ல் பக்கத்து வீட்டு சாந்தி, சங் கரியுடன் போட்டி போட்டுக் கொண்டு அதிகா &ல நான்குமனி க்கே எழுந்திருந்து படித்ததும் , முதல் மார்க்ஸ் வாங்கியதும் ,ப ழைய செய்திப் பத்திரிகைக 2ள கொடுத்துப் பள்ளி வாசலில் நாவற்பழக்காரியிடம் நாவற்ப ழங்கள் வாங்கித் தோழிகளுடன்
சண்டையிட்டு உண்டதும் . . . . . . GT兹5&g?GT点s 267?
இனிய நிகழ்வுக 2ள மீட்டுப் பார்க்கையில் துன்பம் மேலிட்டு கன்னீர்கட வந்துவிடுகிறது.
'அந்தத் தோழிகளின் பிரிவு இப்போதுதான் வாசுகியைப்
பாதிக்க ஆரம்பத்திருந்தது.
இன்பத்தை மட்டுமல்ல, துன் பத்தைக் கூட தன்னுடன் இனைநீ து பகிர்ந்து கொள்ளக் கடிய தமிழ் நண்பிகளைப் போல் , ஜே ர்மன் நண்பிக 2ளயும் அவள் எதி ர்பார்த்தாள், ஆளுல் அவர்கள் எண்ணங்களெல்லாம் முரண்பட்டவையாகவே இருந்தன.
தனது கடந்த காலப்பள்ளி வாழ்க்கையையும், தோழிக ளேபு ம் பற்றிச் சக வகுப்பு மாணவ ர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று வாசுகி முயற்சிப்பாள். அ வர்கள் அவளிடம் அக்கறைகொ ள்ளாது தங்கள் நண்பர்களுடன் கடியிருந்த இனிய இரவுகள், அற குசாதனப் பொருட்கள், சினிமா டிஸ்கோ , , , என்று என்னென்ன வோ வெல்லாம் கதைத்துக்கொ ண்டிருப்பார்கள்,
சிறு வயதிலிருந்தே வளர் நீது வந்த சில மரபுக் கட்டுப் பாடுகளினின்று வெளியே வரவும் இயலாமல், அளவுக்கு மீறிய க்த ந்திரக் கட்டுக்குள் நுழையவும் விரும்பாமல் வாசுகி திண்டாடிக் கொண்டிருந்தாள்.
கா &லயில் சநீதித்ததும்சக மாணவர்கள் 1 கலோ என்பா
15

Page 9
ர்கள். பாடசாலை முடிந்து வீடு 5ðið GunTg o 6F6IT ' 67 då far ர்கள். இவ்வளவுதான் அவர்களுடைய நட்பு
தனது சந்தோசத்தைப்பறி த்து, இலங்கையிலிருந்து பிரித்து வந்து இங்கே அடிமை வாழ்வு வாழ்வதற்குக் காரணமாகிவிட்ட பெற்றேரை வாசுகி மனதுக்குள் திட்டிக் கொள்வாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும் ? .
ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். தற்காலிகமாக சோடி கள் பிரிந்தன. புகைத்தல் நிறுத் தப்பட்டது. குழுமியிருந்தவர்கள் அவசரமாகச் சிதறிக் க 2லந்த னர். திடீரென வகுப்பறையில் அ மைதி நிலவியது.
ஆசிரியர் கா 2ல வணக்கம் சொன்னுர் , வேண்டா வெறுப்பா கப் பதிலுக்குச் சில குரல்கள் ஒலித்தன.
ஆசிரியரின் வரவைக் கவனி க்காதது போன்று கேலிச்சித்தி ரங்கள் வரைந்து கொண்டிருந்த மாணவியை அவர் அவதானித்தா ர், அவருக்குக் கோபம் வரவி ல் லை, பதிலாகப் புன்னகைத்தா ர். அவ 2ள உரிய இடத்திற்குச் செல்லுமாறு அன்பாக வேண்டின ர், அவர் சொன்னதை மாணவி செவி மருக்கவில் லை. இப்போது ஆசிரியருக்குக் கோபம் வந்திரு க்க வேண்டும் ,
பென்கள் அறிவில்லாதவர் கள், குறிப்பிட்ட காலம்வரைதா ன் அழகாக இருப்பார்கள், ஆன் கள் என்றுமே அழகானவர்கள்,
16
எதிலுமே கெட்டிக்காரர்கள்.உ ங்க 2ளப் போல ஆன்கள் முகப் பூச்சு, நகப் பூச்சு பூசத் தே வையில் லை. பென்களுக்கு அகம் பாவம் அதிகம் என்று 360 g வழமையான பாடத்தை ஆரம்பி த்தார்.
UIT It f Grrrt
இரண்டு தடவை கரங்கள் கன்னத்தைப் பலமாகத் தாக்கி ಇಚ್ಲಿ೦a-೨೩ வாங்கியது ஆசி
வாசுகி அதிர்ந்து போனுள் இப்படியொரு சம்பவத்தை அவ ள் வாழ்நாளில் பார்த்ததேயில் லை. பக்கத்திலிருந்த மாணவர்க ளைப் பார்த்தபோது அவர்கள் சாதாரணமாக, சந்தர் ப்பத்தைப் பயன்படுத்தி tவிமர்சனத்தைத் தொடர்ந்து - கொண்டிருந்தனர். இது வாசுகி யை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக் கிற்று,
அடித்த மாணவி உரிய இட தீதையடையப் பாடம் ஆரம்பமானது. மேல் வகுப்புத் துருக்கி மாணவர்களால் எழுதப்பட்ட எ னக்கு இரண்டு முகங்கள் என்ற கவிதையை வீட்டில் மனப்பாடஞ் செய்தவர்கள் ஒவ்வொருத்தரா க எழுந்து நின்று சொல்ல , ஆசி duff -ಗಿಹ ಶಿಕೆ குறிக்கதொ டங்கினர்.
வாசுகியின் முறை வந்தது. எழுந்து நின்று கவிதையைச்சொ ல்லவாரம்பித்தாள், சொல்லி மு டித்து இருக்கையில் அமர்ந்த

போது கன்னுக்குள் முட்டிவநீத கன்னீர் வழிந்துவந்து பாடப்புத் தகத்தில் சிதறியது. அவசரமாக துடைத்துவிட்டு நிமிர்ந்தவள் கன் களும் , ஆசிரியர் கன்களும் சநீதி தீதன.
இடைவே 2ளக்கான மனிஒலி த்தது. பசித்தவர்கள் உணவுப் பொதியை எருத்துக்கொண்டு வெ ::*ಟ್ಲಿಲ್ಲೆ 5 tu MT ராகியவர்கள் சிகரெட்டையும் , 2லற்றரையும் மறைத்து வைத்துக்கொன்ரு மர ங்களின் பின்னல் மறைந்து கொ ண்டனர்.
ஏன் அழுதாய்? மாணவர் கள் முழுமையாக வெளியேறியது ம் ஆசிரியர் வாசுகியைக் கேட் LIT rif.
1 ஒன்றுமில் 2ல அவள் சமா னித்தாள்,
நான் நம்பமாட்டேன். ஏ தோ காரணம் இருக்கிறது. என் னிடம் சொன்னுல் இயலுமானவ ரை உதவுவேன். அவரின் அன் பான வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலளித்தன. உன் னை என்னல் புரிந்துகொள்ள முடியும் என்பது போல் அவர் பார்வையிருந்தது
ா என்னிடம் நீங்கள் இவ்வள வு அக்கறை காட்டுவதற்கு நன் றி. இப்போது வகுப்பறையில் நி கழ்ந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. என் தாய்நாட்டையும், பள்ளிக்கடத்தி ல் ஆசிரியர் , மாணவர்களுக்கிடை விலுள்ள ஒழுங்கு, கட்டுப்பாடுக2an uyuð Grača u Tfts Gaseå.
17

Page 10
ஒரு மாணவி ஆசிரியரைக் கைநீ ட்டி அடிப்பதென்பது மிகக் கே வலமான விடயம், சுதந்திரம்என் பது வரையறுக்கப்பட்டதாக இ ருக்க வேண்டும் , மேல் நாட்டுச் சுதந்திரங்கள்தான் சமுகத்தைக் கெடுக்கின்றன. எமது நாட்க வ வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தி லூ டே பள்ளியில் தோழிகளுடன் எவ்வளவு இன்பமாக வாழ்ந்தே ன் , இங்கே எனக்கென்று ஒர் தோழி இல் &ல . நான் கறுப்பு என்ற காரணம்தான், வருத்தத் துடன் கரிய வாசுகியின் கண்க ளில் இலேசாகக் கண்ணீர் அரும் பியது.
இலங்கையில் நிலைமை ன ன்ன ?ா என்று கேட்டார் ஆசிரி யர் ,
ஆரம்ப காலங்களில் இலங் கைப் பிரச்சி 2ன பற்றிக் கேட் கும் ஆசிரியர்களுக்கு சிங்கள இராணுவத்தினரின் கொருமைக
2ளப் பற்றிச் சொன்னுள், பின் இநீதிய இராணுவத்தினரின் அட்
சூழியங்க 2ளயும் , கோரமான கொ 2லக 2ளப் பற்றியும் சொ ன்னுள், இன்று என்ன சொல்லுவது
தமிழீழ விருத இலக்கு எல் லோரும் புறப்பட்டிருக்கிறுேம்
என்று அப்பாவி மக்க 2ள ஏமா
ற்றிக் கொண்டிருக்கும் கும்பல் கள் பற்றிச் சொல்லுவதா ?இநீ திய இராணுவத்துடன் சேர்ந்து பொது மக்க 2ளப் படுகொ &ல செய்து , சொத்துக 2ளச் துறை பாடி, மன் &ன மயானமாக்கிவரு ம் துரோகத்தனத்தைச் சொல் gQ) 35nr ? .
18
"இந்திய இராணுவம் வந் தபின்னர் ஆயிரக்கணக்கில் பொ துமக்கள் இறந்துவிட்டனர். இப் போதும் மரணங்கள் தொடர்ந் தபடிதான் இருக்கிறது. அங்கே மக்கள் நிம்மதியான வாழ்க்கை க்கு ஏங்கியபடி வாழ்கிறர்கள். பள்ளிக்கடங்களும் ஒழுங்காக ந டப்பதில் லை. உயிர்கள், உடைமை கள் மட்டுமல்ல, எமது வருங்கா லச் சநீததியினரின் கல்வியும் அ ழிந்துகொண்டு போகிறதுர்வாசு கி பதிலளித்துவிட்டு மெளனமான
8
இலங்கை ஒரு சொர்க்க பூமி என்று சுற்றுலாச் சென்று வந்தவர்கள் சொல்லியிருக்கிறர் கள். அங்கு நான் போனதில் லை அந்த அழகான நாட்டில் இவ்வ alej Lip &&&a un' ? "16Taig Gas ட்டபடி ஆசிரியர் அப்பால் நக ர்ந்தார்.
விளையாட்டு மைதானத்தை கடந்து இருக்கைகள் இருந்தமர நிழலுக்கு வந்தாள் வாசுகி, இர a Gift அல்லது மூன்றே கிழமை களில் பிரியப் போகும் இளஞ் சோடி ஒன்று மிகவும் நெருங்கி யிருந்து ஏதோ தமக்குள் பேசி க்கொண்டிருந்தது.
எமது நாட்டு வரையறுக் கப்பட்ட சுதந்திரத்தினூ டே ப ள்ளியில் தோழிகளுடன் இன்பமா க வாழ்ந்தேன் என்று வாத்தி யாருக்குச் சொன்னேன். ஆனல் அது உண்மையே ? ? மீண்டும் தாய க நினைப்பு மனதை அழுத்த வாசுகி சிந்த 2ணயை ஒடவிட்டா

பெரிய பெரிய கனவுக 2ள சுமந்துகொண்டு , கள்ளங்கபடமில் லாத , துள்ளித் திரிந்த சின்னவய se e o o
பாடங்களிற் அவ 2ளக் கவ ர்ந்தது பரத நாட்டியம் , நடன வகுப்பில் மொத்தம் ஒன்பதுமா னவர்கள். வாரத்தில் ஒரு முறை தான் வகுப்பு நடக்கும்.
வகுப்புக்குள் நுழையும்போ து எல்லோரும் பின்னடைந்துவிடு வார்கள். ஏதோ ஒர் தயக்கம் அவர்கள் குற்றவாளிகளில் 2ல , ஆனலும் பயப்பட வேண்டும். இது தான் வழக்கம்,
நீ போடி முன்துக்கு
prair Gunts to Tsir. ரீச்சர் பாக்கிற பார்வையே பயமாயிருக்குது
யார் முதலில் வகுப்பறைக் குள் போவது என்ற பிரச்சி 2ன தோழியரிடையே நின்றரும் ,
என்ரி ஆட்டக்காறியள் - வெருளுறியள் ?ஆடாமல் நில்லுங் கோவன் ஆசிரியையின் குரலில் ஆதிக்கம்தான் அதிகம் கலந்திரு க்கும். காவிலிருந்து த லைவரை நோட்டமிடுவார். அவர் பார்வையில் பொதிந்திருக்கும் செரு க்குத்தனம் , அலட்சியம் , அடிமைத் தனம் எல்லாம் மாணவிக2ள மெளனமாக்கி வெறுப்பைத் தான் வளர்த்துவிடும்.
நெகத்தில என்னடி பூசியி ருக்கிரப் ? விசார னைகள் ஆரம் பமாகும்.
d
கேக்கிறன், வாயைத் திற நீது பதிலைச் சொல்லன், என்ன ஊமையே?
ாமர தோண்டி
உன்ரை வடிவில மர தோ ண்டிதான் இல்லாத குறை. பள்ளி க்கடத்துக்குப் படிக்க வாறனிய ளோ ?இல்லாட்டி ஆட்டங்காட்ட வாறனியளோ ?அடுத்த கிளாசுக் கு வரேக்க நெகத்தில ஒன்ரும் இருக்கப்படாது. அப்படி ஆராவ து பூசிக்கொண்டு வந்தியளென்டால் முழங்காலிலதான் படிச்சு நிக்க விடுவன். அதன்னது கழுத்தி ல தொங்குது? சிங்கப்பூர் பவு னே? எங்க வேண்டினது? என்ன விலை ?வீட்டி 2ல கேட்டுக் கொ ன்கு வந்து சொல்லு என்ன ? விசார னைகள் முடிவதற்குள் ୭୯୫ பாடம் முடிந்துவிடும். பின் தேநீ ர் குடிப்பர்ே மாணவிகளில் ஒரு த்திதான் தேநீர்க் கோப்பையு ம் கழுவி வைக்க வேண்டும்.
இந்நிலையை எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்று மான விகள் கடித் திட்டம் தீட்டினர்.
அம்மா , அப்பாவைக் கட் டிவந்து பிரன்சிப்பவிட்டை சொ ல்லுவம் ஒருத்தி தனது கருதி தை வெளியிட்டாள்.
உனக்கென்ன விசரே?இப் பவே ரீச்சர் நாய் மாதிரிக் குரைக்கிற , பிரின்சிப்பலிட்டயும் சொன்னல் பிறகு தப் பேலாது மற்றவள் நிராகரித்தாள்.
மாங்காய் சம்பல் செய் துவந்து குருப்பமே ? : வாசுகி கேட்க , சம்மதத்தின் அறிகுறியா
19

Page 11
க தோழியர் எல்லோரும் த
&லயசைத்தனர்.
திட்டம் தீர்மானத்திற்குக்
கொண்டுவரப்பட்டது. மாங்காய் சம்ப &ல உண்ட ஆசிரியை உப்பு குறைவாக உள்ளது என்று குறை கூறினர். ஆனுலும் மாணவிகளுக்குத் திருப்தி.
அன்றும் பாடம் நேரம்தா ழ்த்தியே ஆரம்பிக்கப்பட்டது.
நாலாவது நாட்டடவு - ஆடு என்ற கட்ட 2ளயைத்தொ டர்ந்து வாசுகி ஆடினள்.
என்னடி ஆருரூய்? கரிக் கொண்டே தாளம் தட்டும் பிர ம்பால் பாதங்க 2ள நோக்கி விசினுர் ,
1ஆ. . ஆ. . நான்கானதி
ற்குப் பதிலாக ஐந்தாவதை ஆ டிவிட்டாளாம்.
பாடம் முடியிறவரை முழ ங்காலில நில்லு உடைந்த கர ருமுரடான தரையில் அன்று பா
டம் முடியும்வரை வாசுகி முழங்
காலில் நின்றுள்,
மற்ற மாணவிகள் மிரண்டு
Gu nriú நின்றனர். தொடரப்பே
வது அவர்கள் பாதங்கள்தானே
நாளுக்கு நாள் பழகி, வழ க்கத்துக் கொண்டுவரப்பட்ட எ ழுதாத சில சட்டங்கள், அவற் றின்படி ஒழுகாமல் தட்டிக் கே ட்டதால் பாடசா லை யில் கொ ருக்கப்படும் தண்ட 2ண்களுக்கும் , 1 அடக்கமில்லாததுகள் என்று சமூகத்தால் தட்டப்படும் பட்ட
2O
ங்களுக்கும் பயந்து தமக்குள்ளே யே விரக்தியடைந்துபோன மா னவர்கள் எத்த &ன?
அடிமைத்த 2ளகளுக்கு இங் கேயே அத்திவாரங்கள் இடப்ப டுகின்றன.
மனிதன் என்ற ஒர் இனம் அவற்றுள் எத்த 2ன வர்க்க பே தங்கள்?முதலாளி-தொழிலாளி, பணக்காரர். ஏழை , சாதி-சமய ங்கள். . . அடக்குமுறைகள், . . அடிமைகள் என்று ஏன் @店点 வேறுபாடுகள்?
ஏய் சொக்கலாட கட நீத காலத்திலிருந்து நினைவுக
2ள மீட்டுத் திரும்பிப் பார்த்த ள் வாசுகி, சக வகுப்பு மாணவி கள் நின்று கொண்டிருந்தனர்.
நாங்கள் உன்னுேட பழகி றதில் 2லயெண்டு ஆசிரியருக்கு க றிஞயாம். நா 2ளக்கு டேற்றி Litiraf lulls utt fit & 85 - போகிமூேம் , வருகிருயா ? மெல னி கேட்டாள்.
நான் வரவில் லோ என் ருள் வாசுகி,
ா பறவாயில் லை . நா 2ளமறு நாள் இரவு டிஸ்கோவுக்குப் - போகிறுேம். அதற்கென்றலும் நீ வருவாய்தானே?
வாசுகி மீண்டும் தனது மறு ப்பைத் தெரிவித்தாள்.
ஆசிரியர் சொன்னதால் தான் கேட்டோம். கறுப்பியை இனிமேல் ஒன்றுக்கும் கேட்கக்க

டாது அங்கு சிரிப்பொலிகள் எழுந்து மறைந்தன.
வாசுகி வீட்டுக்கு வநீதாள் மதிய போசனத்தை முடித்தபின் வீட்டுப் பாடத்தைச் செய்வதற் குத் தேவையான பொருட்க 2ள யெடுத்து மேசைமேல் பரவினுள்
ாவாசுகி, டொச்சுப் படிக் கிறதை விட்டிட்டு இங்கிலீசை எ டுத்துப் படி வழமைக்கு மாரு �) தந்தையின் வார்த்தைகள வாசுகியால் நம்ப முடியவில் லை
நான் இங்கிலில் படிக்க மாட்டன், டொசிதான் படிப்பன்
எதிர்த்துக் கதைக்காதை நாங்கள் சொல்லுறதைச் செய் இலங்கைல இப்போதைக்குப் பரி ரச்சி ஆன தீராது. இஞ்சயும் நா சிக்காறரால் பிரச்சி 2னயள் வ ருமாம், நாங்கள் கனடாவுக்குப் போய் சேருவம். அங்கதான் நி ம்மதியாயும் , நிரந்தரமாயும் இ ருக்கலாம். தாயார் கடவே வக்காலத்து வாங்கினர்.
அதன் பின்னர் வாசுகி மறு பேச்சுப் பேசவில் 2ல, அவள் கனடாவுக்கு அழைத்துச் செல்ல ப்படுவது நிச்சயம் .
மூண்டு வருசத்துக்கு முந்தி நடந்தது கடி மறக்கேல. அப்ப டென்மாக்கில இருந்தம். அங்க போன புதிசில டெனில் படிக்கி றதுக்கு பள்ளிக்கடத்தில சரியா கஸ்ரப்பட்டன். அப்ப பள்ளிக்கட த்தில என்ைேட ஒருத்தருஞ் சே ரேல. டெனில் படிச்சு , கதைக்க தொடங்கின உடன மற்றவையும் சேரத் தொடங்கிச்சினம். ஒரு நாள் இருந்தாப் போல யேமனி க்குக் கட்டிக்கொண்டு வந்திட் டினம். இனியும் நாடுவிட்டு நாடு untul Gurtz Gudit p Gulf ருே ரின் திட்டம் வாசுகியைக் கு முப்பியது.
அந்நிய மண்ணில் , அந்நிய
மொழியும் , அந்நிய முகங்களும் , அவள் மனக் கண் முன் வநீது
நின்றன.
அவளுக்கு வருங்காலம் மிக வும் பயங்கரமானதாகப்பட்டது
(46ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதஞல் அவர்கள் கிராம மக்களின் பழக்க, வழக்கங்களையும் தெர ழில்க 2ளயும் கற்றுக் கொண்டனர். கிராமங்களில் வாழும் படிப்பறிவி ல்லாத மக்களுக்கு இவர்கள் மூலம் கல்வியறிவு கிடைக்க வாய்ப்பும் ஏற்பட்டது. இதல்ை அறியதமை 50, 3 சதவிகிதத்திலிருந்து கணிசமா
னளவு குறைந்தது.
(இத் தொடரின் இறுதிப் பகுதி அடுத்த கலத்தில் , )
21

Page 12
இஃைநிலச் 笼öu
ஐந்தாவது இலக்கியச் சநீ திப்பு 23, 09 ,89இல் பிராங் பேர்ட் நகரில் நடைபெற்றது. வழமையான நிகழ்ச்சிக 2ள விட
பல புது நிகழ்ச்சிகளும் சேர்க் கப்பட்டிருந்தன.
பெண்ணடிமைத் தனத்தின் ஆரம்பம் என்ற த 2லப்பில் க ட்டுரைக 2ள எழுதி வாசித்தவர் களில் உமா , ரஞ்சனி ஆகியோரி ன் வாசிப்பு முறை பலரை ஈர் க்கவில் லையாயினும், அவர்கள் இ ருவருடிைய கட்டுரைகளிலும் கன தியான பல தரவுகள் இருந்தன நிகழ்ச்சியின்போது அவற்றை மு ழுமையாகக் கிரகித்துக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கும் , நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியா தவர்களுக்குமாக இவர்களின் க ட்டுரைகள் இங்கு வெளியாகும் ஏதாவது சஞ்சிகைகளுக்கு பிரசு ரிப்பதற்கென அனுப்பப்படுமாயி ன் பயனுள்ளதாகும்.
புகலிட இலக்கியங்கள் என்ற த் 2லப்பில் சுசீந்திரன் பேசிலுைம் , பாரதியின் புகலிட
வாழ்க்கையைப் பற்றியே அதிக மாக விபரித்தார். பாரதியைப்
22
۔ اگست ہاۓ نسیج ۔
போல ஐரோப்பிய நாடுகளிலு ள்ள எழுத்தாளர்களும் தங்களது புகலிட வாழ்க்கையைப் பயன்ப டுத்தி புகலிட இலக்கியங்க 2ளப் படைக்க வேண்டும் என்ற சசிந் திரனின் விருப்பம் கவனத்திலெடு க்கப்பட வேண்டியதாகும்.
இலக்கியத் திறஞய்வு 1 எனு ந்த லைப்பில் நித்தி உரையாற்றி குலும் யாழ்ப்பான சமூகத்தைப் பற்றியும், சேரன் பற்றியதுமாக வே அவருடைய உரையாடல் அ மைந்திருந்தது. சொற்ெொழிவுத் தோர ரயில் அல்லாது சரள மாகவும் , சாதாரணமாகவும் , ந கைச்சுவையாகவும் பேசிய நித் தியின் உரை அனைவரையும் ஈர் த்தது எனலாம். யாழ்ப்பாணச்சமூகம் பற்றி இவ்வளவு விளக்க மாகவும் , எளிமையாகவும் வேறு யாராவது விளக்குவார்களா ? என்பது சந்தேகமே . யாழ்ப்பா னச் சமூகத்தின் தன்மையால் சமூக முன்னேற்றத்திற்கான முய ற்சிகள் தடங்கல்பட்டு வருவது ஆழமாக விபரிக்கப்பட்டது.
இராணுவ முகாமிலிருந்து ஒர் கடிதம் என்ற கவிதையை

விமர்சிக்க ஆரம்பித்து பின்னர் அது சேரன் பற்றிய விமர்சன மாகவே அமைந்தது. கிர 2ண்ட் டை மடியில் கட்டி வைத்திருப்ப வர்களால்தான் அதைப் பற்றி கவிதையாக எழுத முடியும் என் ற கருத்தப்பட நித்தி கூறியது ஏற்றுக்கொள்ளக் கடியதாயிருக் éseikb. 2a). gies ásd eartGyuft வமாக எழுதப்பட வேண்டுமேய ன்றி ஆக்கதாரர்கள் அந்தப்பா த்திரங்களாக இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல் லை. இப்படிப் பார்த்தால் உதாரண த்திற்கு ஆன் ஆக்கதாரர்களால் மகப்பேற்றைப் பற்றிக் குறிப்பி டவே முடியாதே,
t pritub u rrit>b geq au ல் லோம் என்ற த லைப்பில் 5 பேர் கவிதை வாசித்தார்கள், அனைவரின் கவிதைகளிலும் உணர் விருந்தது. ரஜின்குமாரின் கவிதை 6) u uyuh , 6 nr 55 Gsm a &lanwadu யும் குறிப்பிட்டுச் சொல்லலாம் ராகவனின் கவிதை மிக நீளமா க இருந்ததுடன், கவியரங்கின் த
லைப்பை அரக்கடி புகுத்தியிருநீ தது செயற்கையாயிருந்தது.
" நாட்டுக்கத்துப் பாடல்க ள் என்ற த 2லப்பில் பேர்லி ன் குழுவினர் மனிதம் இங்கே செத்துப் போச்சு , விருத லை வேண்டுமடி என்ற இரு பாடல்க ளைப் பாடினர்கள். இந்தியத் தி ரைப் பாடல்க 2ளயே பிரதி பன்னும் கத்தக 2ளயே பார் த்த கேட்ட பலருக்கு இந் நிக ழ்ச்சி புதுமையானதாகவும், நி றைவானதாகவும் இருந்தது. நா ட்டுக் கத்து, கிராமியப் பாடல் கள் மெட்டில் பாடல்கள் இயற் றி, ஆரவாரமற்ற கிராமிய சை மூலழ்ம் , உணர்ச்சியாகப் பாடுவதன் மூலமும் கேட்பவர்க ளின் மனதில் பதிக்கும் பேர்லின் ಟ್ವಿಟ್ಜೆಲೆ! முயற்சிகள் தொடர
• لا b)سا
ஆருவது இலக்கியச் சந்தி
ப்பு டிசம்பர் மாதத்தில் மேற் கு பேர்லினில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது,
ற்சிகள்
இடமின்மையால் இக்கலத்திலும் இடம்பெறுமல் போன
to Trésagut's Guglints : " , மேற்கு ஜேர்மெனியில் தமிழர்களின் ‘இலக்கிய முய
ஆகிய ஆக்கங்கள் அடுத்த கலத்தில் ,
Seveal தவன் ,
23

Page 13
01。09。89 (asgGa;&ー」f)
இரத்தினபுரிப் பகுதியில் அரச பெருந்தோட்டத்திலுள்ள 3 லயன்களுக்குள் புகு ந்த ஆயுதபாணிகள் அங்கிருந்தோரை மி ரட்டி கொள் 2ளயடித்ததுடன், 2 யுவதிக 2ளப் பாலியல் பலாத்காரம் செய்துள் எனர்.
கலவான பொலிஸ் பகுதியில் 3 பிள்ளை களின் தந்தை இலங்கை இராணுவத்தால் ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மனித உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகும் சட்டத்தரணிக 2ளச் சுட்டுக் கொல்வதன் மூலம் மனித உரிமைகளே அடக்கி, ஒடுக்கிவிட முடியாதென அனைத் துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கன்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதிலும் படையினரால் 240 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7 சடலங்க ள் கன்டெடுக்கப்பட்டன.
O 2 0 9 8 9 (ou Gassi f)
தென்பகுதியில் 17 பொதுமக்கள்கொல் லப்பட்டுள்ளனர். கன்டிப் பகுதியில் 20 இளைஞர்கள் இன நீதெரியாதோரால் கொல்லப்பட்டரு, அவர்களின் சடலங்கள் வீதியோரத்தில் காணப்பட்டன.
அழுகிய சடலங்கள் மகாவலி கங்கை , பொல்கொல்ல, தென்னங்கும்பர, கட்டுக
24
ஸ்தோட்டைப் பகுதி ஆறுகளில் தினமும் மிதந்து வருகின்றன.
ஈ. பி.ஆர். எல். எவ்வினர் எம்மீது கொண்டுள்ள பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்துடன் இந்திய இராணுவத்தின் அழைப்பின் பேரில் திருகோணமலைநகர கொமான்டர் அலுவலகத்திற்குச் சென்ற எமது தோழர்கள் பேச்சை முடித்துவிட் டு வரும்போது முதலமைச்சரின் மெய்ப் பாதுகாவலரும், ஈ.பி.ஆர்.எல். எல்உறு ப்பினர்களும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பிரபா, சங்கர் என்ற எமது தோழர்கள் கொல்லப்பட்டனர். அம் பாறை மாவட்டத்தில் ஈ. பி.ஆர்.எல். என் இயக்க இராணுவக் குழுவானது எ மது தோழர்கள் 12 பேரைக் கடத்திச் சென்றது.இவர்களைத் தேடிச் சென்ற ராஜு , ரவீந்திரன், தட்சணுமர்த்தி ஆகி யோர் கொல்லப்பட்டனர்.
பாணந்துறை வீதியோரங்களில் இளைஞர் கள் பலரின் கருகிய சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. 03.09, 89 (வீரகேசரி)
மதவாச்சிக்கு அருகேயுள்ள புனவ கிரா மப் பாதையோரத்தில் 25 சடலங்கள் காணப்பட்டன.
கம்பகாவில் 4 சடலங்கள் கண்டெருக்க ப்பட்டுள்ளன. 03. 09, 99 (சன்டே ரைம்ஸ்)
இவ்வருடம் ஜூ 2ல மாதத்தில் 1, 007
 

Guq5üb, gə sail" uomas göbö 1, 32.5 GBu ரும் கொல்லப்பட்டுள்ளனர்.
04. 09, 89 (வீரகேசரி) தென்னிலங்கையில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இலங்கை ஆயுதப் படையினரின் 50 குரும்பங்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு வந்துள்ளன.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்ட 70 0 நாட்களில் 4, 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். "-பிரேமா
05 - O 9 89 (old Cassif)
கருகண்ணுவைப் பள்ளத்தாக்கில் அழுகிய மனித சடலங்கள் நிறைந்து காணப்பருவ தாகவும், சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுவதாகவும் இப்பிரதேச வாசிகள்தெ ரிவித்துள்ளனர். இதேவே 2ள மகாவலி க ங்கையில் சாக்குகளில் கட்டப்பட்ட மனி த சடலங்கள் மிதந்து வருகின்றன.
07。09。89(cfüG田互m)
பொற்ரெழிலாளருக்கு சிறுகைத்தொழில் திணைக்களத்தின் மூலமாக தங்கம் விநி யோகிப்பது 1981 ஆம் ஆன்கு முதல் நி ரத்தப்பட்டுவிட்டது அன்று முதல் தொட ர்ச்சியாக ஏற்பட்ருவரும் வன்முறைகளின ல் சுமார் 20, 000 தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர்.
தெகிவளை, கல்கிசை, அளவத்து கொடப் பகுதிகளில் எரிந்த நிலையில் 8 சடலங் கள் கண்டெடுக்கப்பட்டன.
முகம் உருத்தெரியாதபடி துப்பாக்கிச்த ட்டினல் காயப்பருத்தப்பட்ட 7 சடலங் கள் கம்ப2ள வீதியில் காணப்பட்டன.
* யாழ் மாவட்டக் கல்விப் பணிப்பாளரு ம், பாடசாலை பதிப்ர்களும் தமது உயிரு
க்கே உத்தரவாதமற்ற நிலையில் எமது உயிருக்கு எப்படி உத்தரவாதம் தரமுடி யுமெனக் கைவிரித்து விட்டார்கள். அத் தோரு மாணவர்கள் கொல்லப்பருவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்தவன்ன முள்ளது. இந்நிலையில் பாடசாலைப் பகி உகீகரிப்பை நிறுத்தி நாம் மாற்று நட வடிக்கைகளில் இறங்க வேண்டியவர்களா கவுள்ளோம். இதற்கு உங்கள் ஒத்துழைப் பையும் எதிர்பார்க்கிறேம். எமது மாற் றுப் போராட்ட நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்பரும் -தமிழீழ மாணவர் ஒ ன்றியம்.
O 9. O 9 8 9 (casg GsFf)
இந்தியாவிருந்து பிடி இலை இறக்கும தி செய்யப்பட்ாததால் 5 இலட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் -பாராளுமன்றத்தில் ஐ.சோ.மு உறுப் பினர்.
வவுனியா, திருமலை, முது ர்ப் பகுதி ச காதாரத் தொழிலாளர்களுக்கு வீட்டுவ சதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, மல சலகட வசதி எதுவுமே செய்து கொரு க்கப்படுவதாக இல்லை. அத்துடன் இந் திய வம்சாவளியினர் என்ற பெயரில் அ வர்கள் தொழிலும் நிரநீதரமாக்கப்பட வில்லை-ஈழத் தொழிற்சங்க சம்மேள னத்தின்தேசிய அமைப்பாளர்.
புனு னை மற்றும் மன்னம்பட்ட போன்ற இடங்களில் இலங்கை இராணுவ முகாம் க3ளயும், பொலில் நிலையங்க 2ளயும் அ ன்டியுள்ள பகுதிகளில் இயங்கும் எல்.ரி. ரி, ஈ, உறுப்பினர்கள் கொழும்பு, மட்ட க்களப்பு பாதையில் செல்லும் ஒவ்வொ ரு லொறியிடம் இருந்தும் 5, 000ருபா வைப் பறித்தெருப்பதாக தெரிவிக்கப்ப ருகிறது -பாராளுமன்றத்தில் யாழ் மா வட்ட எம்.பி
25

Page 14
வட பகுதியில் ஒக்ரோபர் புரட்சி எனும் புதிய இயக்கம் உருவாகியுள்ளது.
10. 09, 89 (சன்டே ரைம்ஸ்)
30 இ2ளஞர்களின் சடலங்கள் கண்டிகொழும்பு வீதியில் கண்டெருக்கப்பட்டன. 1 2 0 9 8 9 (afg 03 seg p) முல்லைத்தீவுப் பகுதியில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் புதிதாக இரு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள் என, இதனல் அயலிலுள்ள மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப் பகுதிக் காடுக2ள நோக்கி தொடர்ந்து பாரிய செ ல்கள் ஏவப்பருகின்றன.
கல்முனை, அம்பாறை வீதியில் இந்திய இ ராணுவத்தின் மீதான தாக்குதலின் பின் குடிசைகள் எரிக்கப்பட்டன. பலர் தாக் குதலுக்குள்ளானர்கள்.
மாத்தறை ஆல்பத்திரி தொழிலாளிஓரு வரும், அவரது குரும்பத்தினரான 3பென் களும் சுட்டுக்கொல்லப்பட்டு வீட்டுக்குத் தி வைக்கப்பட்டது.
13,09, 89 (வீரகேசரி)
"ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களை தமது நம்பிக்கை நட்சத்திரங்களாக நோக்கிய தமிழ் சமூகத்தினர் தொடர் ந்து சில நடவடிக்கைகளின் விளைவாக எந்த ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்க 2ளக் கண்டாலும் நருங்குகின்றனர். ஓடி ஒளிக்கின்றனர் ஒதுங்குகின்றனர். மக்களுக் குப் பொறுப்புடையவர்கள், மக்களைப் பாதுகாக்க வேன்டியவர்கள் இவற்றை ஒருபுறம் ஒதுக்கி, தமக்கென்று தனிவழி நாடாமல் யாரோ காட்டும் காதையி ல் தொடர்ந்து செல்கிறர்கள். கிராமங் கள் அழிக்கப்படுகின்றன. பென்கள் பாலி
26
பல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். வீதி தோறும் சடலங்கள்,இவை 6)g5 nTL
ரும்போதும் "இத்தனை பேரைச் சட்
டோம்", "பிடித்தோம்என்று எண்ணிக்கை
காட்டி மார்தட்டிக்கொள்ளும் நிலைதா
ன் நீடிக்கிறது. சகல குழுவினருடைய ஆபு தநடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்கு ம், ஆயுதக்குழுவினர் பொதுமக்கள் மீது மேற்கொள்ளும் விசார 2ணகள், நடவடிக் கைகள், ஆள் கடத்தல், பயிற்சிக்காக க ட்டாய ஆள்கடத்தல் ஆகிய அனைத்தும் உடன் நிறுத்தப்படல் வேண்டும். ஏனைய தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் இந்திய இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கெ திராக மேற்கொள்ளும் தேருதல் நடவ டிக்கைகள், தாக்குதல்களே நிறுத்த வே ண்டும். தமிழீழ விருத 2லப் புலிகள் இயக் கத்தவரும் தொடர்ச்சியாகப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு, ஏ 2ணய தமிழ் குழுக்களுடன் பரஸ்பரம் விட்டுக்கொடுத் து, கடந்த கசப்பான அனைத்தையும் மற்ந்து தமிழர் தம் வாழ்வை நினேத்து நல்ல மாற்றங்களுக்கு வழிவிட வேண்டும் -திகாமடுல்ல எம்.பி
14 - 0 9 89 (cfg Gass pf)
இன்று ஆரம்பமாகிய சர்வகட்சி மகா நாட்டில் 21 அரசியல் கட்சிகளைச்சே
ர்ந்த 69பிரதிநிதிகள் கலந்து கொன்ரு
ள்ளனர். ஜே.வி.பி, தமிழரசுக் கட்சி,
ஈ.என்.டி.எல்.எல், தேச விமுக்தி பெ ர முன, நவசமசமாஜக்கட்சி, முஸ்லீம் ஐக் கிய முன்னணி ஆகிய 6 கட்சிகள் பங்குப ற்றவில் Cல.
15 O 9 89
இலங்கைப்படை விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஏ 2ணய தமிழ் குழுக்கள், அப்பாவி மக்களுக்கு எதிராகச் செயற்பட க்கடிய நிலையுண்டு இந்திய அமைதிப்ப

டைவிலகலுடன் இந்த நிலை எமக்கு ஏற் படலாம். இந்த நிலையில்தான் மக்க 2ள
பும், மண்ணையும் பாதுகாக்க நாம் இளை
ஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற் சியளிக்க நேரிட்டது. ஈரோஸ் அமைப்பு கூட தற்போது விசேட பயிற்சிகளை நடாத்த ஆரம்பத்துவிட்டது . மாகாணச பை உறுப்பினர்களுக்கெதிராக நடவடிக் கை எருக்கப்பரும் என்ற விருத 2தப்புலி களின் அறிக்கை அரசு பத்திரிகைகளில் பெரிதாக வெளியிடப்பட்டுள்ளது" -ஈ. பி. ஆர்.எல்.எல் அரசியல் ஆலோசகர்.
கட்டாய பயிற்சிக்கென இனிமேல் மான வர்கள் அழைத்துச் செல்லப்பட மாட்டார்களென ஈ. பி.ஆர்.எல். எள், ரெலோ, ஈ.என்.டி.எல். எவ்வினர் தெரிவி த்துள்ளனர்.இதேவே Cன ஏ 2னய இயக்க ங்களினல் கட்டாயத்தின் பேரில் கொள் டுசெல்லப்பட்ட 138 மாணவர்களும் அந்தந்த இயக்கங்களினல் விருத 2ல் எச ய்யப்பட வேண்டுமென வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அளவத்துகொடவில் எரியுண்ட நிலையில் 5 இளைஞக்களது சடலங்கள் காணப்பட்
l .éid is
15. 09, 89 (திசை)
நுவரெலியா மாவட்டத்திலிருந்து வந்துள் ள நூா ற்றுக்கு மேற்பட்ட மலையக இ 2ளஞர்கள் வடக்கு, கிழக்குப் பகுதியிலுள் என அமைதிப்படையின் கீழ் ஆயுதப் பயி ற்சி பெறுவதாகவும், இவர்கள் முக்கியமான பாதைத் தடை போடப்பட்டுள்ள இடங்களிலும், ஆள் பரிசோதனை நடைபெறும் இடங்களிலும் கடமையாற்றவிடப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பிரேமாவின் அரசாங்கம் சர்வகட்சி - மகாநாட்டைக் கூட்டவேன்டி வந்ததன் காரணம் வீழ்ந்து போய்க்கொண்டிருக்கு
ம் தனது ஆட்சிக்குப் புத்துயிர் ஊட்டவும், அப்படிச் செய்வதன் மூலம் தனது ஸ்தா னத்தையும், அதிகாரங்க 2ளயும் ஸ்திரப்ப ருத்திக் கொள்வதற்கு தேவைப்படும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள வுமே இந்தச் சர்வகட்சி மகாநாடு எ னும் கன்கட்டி வித்தை என எதிர்க்கட்சி களால் அபிப்பிராயம் சொல்லப்பருகிpg・
ஒக்ரோபர் முதலாந் திகதிக்குள் ஈ.பி. ஆர்.எல்.எல் நிர்வகிக்கும் மாகாணஅர சிலிருந்து விலகாதவர்கள் நாட்டின் எதி ரிகளாகக் கணிக்கப்படுவர் என்று எல். ரி. ரி. ஈ அறிவித்திருப்பதும், விருத லேக் - காகவும், அதன் எதிரிகளுக்கு எதிராகப் போராருவதற்காகவும் ஒரு இளைஞ 2ன பாவது ஒவ்வொரு விட்டாரும் தர வேன் ரும் என்று ஈ. பி.ஆர்.எல். எவ்வால் வி டப்பட்ட துண்டுப் பிரசுரத்தையும் பார் க்கும்போது நிலைமை சீரடைவதற்குரிய சாத்திய்க் கறுகள் இல்லையென்றே கற வேண்டும்.
16 , 09 89 (வீரகேசரி)
4 தினங்களுள் 100க்கு மேற்பட்டகொ
2லகள் இடம்பெற்றுள்ளன.
குன்டசாலைப் பகுதியில் எரியுண்ட நிலை பில் 9 சடலங்கள் காணப்பட்டன.
1 7 0 9 8 9 (aYU GG5Ff) அப்புத்த 2ளப் பகுதியில் 9பேர் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர்.
18, 09 , 89 (வீரகேசரி) கம்புறுப்பிட்டியில் 8 இடங்களில் இனநீ தெரியாத பல சடலங்கள் காணப்பட்ட
ன. இக் கொ 2லகளுக்கு பிரா இயக்கம் உரிமை கோரியுள்ளது.
கன்டிப் பகுதியில் கடந்த 3 தினங்களிலு
27

Page 15
ம் சுமார் 80க்கு மேற்பட்ட இளைஞர் களது சடலங்கள் வீதியில் கிடந்தன. கன் டி வைத்தியசாலையில் இருக்கும் பொலி ஸ்சவச்சாலையில் அடையாளம் காண முடி யாதவாறு பிரேதங்கள் குவிந்திருப்பதா கச் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதிலும் கடந்த 1வார கால த்தில் 300க்கும் அதிகமான கொலைக ள் இடம்பெற்றுள்ளன.
20. 09, 89 (வீரகேசரி)
கண்டியை அடுத்துள்ள பகுதிகளில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சில சடலங்கள் காணப்பட்டன.
மாத்த 2ளப் பகுதியில் 11 பேர் வெட்டி க்கொல்லப்பட்டனர்.
22。09。89(afp Gó守贞)
கண்டியில் 12 சடலங்கள் கை, கால்கள் கட்டப்பட்டும், உடம்பில் ஆட்டுக் காயங் களுடனும் காணப்பட்டன. இராணுவத்தின. ர் ஒருவரின் தந்தை கொல்லப்பட்டதை யடுத்து இச் சடலங்கள் ஒரே இடத்தில் போடப்பட்டிருந்தன.
இப்போது இனக் கலவரம் இல்லை . தமிழ2ன தமிழன் கொல்லுவதும், சிங்கள் வ 2னச் சிங்களவன் கொல்லுவதும் தான் இப்போது நடைப்ெறுகிறது" பாராளுமன் றத்தில் சு.க. எம்பி.
புத்தளம் தேர்தல் தொகுதியிலுள்ள அர ச அதிபர் பிரிவுகளிலிருந்து காலத்திற்கு காலம் கிராம சேவகர் பிரிவுகள் ஆன மருவ தொகுதியுடன் இணைக்கப்பட்டு , புத்தளம் தொகுதியின் நிலப்பரப்பும், சனத்தொகையும் குறைக்கப்பட்டு வருகி றது .இச் செய்கை புத்தளம் பிரதேசத்
28
தில் வாழும் முண்லிம்களுக்கு இழைக்கப்ப டும் பெரும் அநீதியாகுமென புத்தளம் o Tg gioibs di sfrfurts G posrr சவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் கு றிப்பிடப்பட்டுள்ளது. செட்டிக்குளத்தில் ரெலோ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ ருடன் சென்ற இன்னெருவருக்கு என்னநட நீதது என்று தெரியவில் லை .
23 O 9 89 (ou Gss if)
ஒகஸ்ட் 16 முதல் செப்ரெம்பர் 15 வரையிலான காலப்பகுதியில் 816 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மஸ்கெலிய லக்கம் தோட்டத்தில் தொ ங்கு பாலம் ஒன்று அறுந்து விழுந்ததில் தோட்டத் தொழிலாளிகளான 5 இளம் பென்கள் மரணமானர்கள், 26 பேர் கா யமடைந்தனர்.
24 - 0 9 8 9 (afa Gassen)
குன்டசாலைப் பகுதியில் 12 சடலங்கள் காணப்பட்டன.
26. 09. 89 (ofa Gassed)
பாழ் கே.கே.எல் வீதியில் தெய்வேந் திரன், பாலேந்திரா என்ற இளைஞர்களி ன் சடலங்கள் தலை வேறு, உடல் வேறு கப் போடப்பட்டுக் கிடந்தன. பன்டத் தரிப்பில் இடம்பெற்ற ஆட்டுச்ச ம்பவத்தில் அன்ரன் என்பவரும், ஒரு சிறு வலும் பலியானர்கள்,

அரசியல் தஞ்சமும் , அதில் எமது வாழ்நிலையும்.
ஏகாதிபத்தியமானது டில் வேறு வழிகளிலும் மூன்றம் உலக நாடுகளில் தனது கொம்பதிக
2ள நிறுவி, அசுரத்தனமான சுர ண்ட லை நடத்தி வருகிறது. மேலு ம் மூன்ரும் உலக நாடுகள்த லை நிமிரமுடியாதபடி கடனளியாக்கு ம் மனிதாபிமானத்துடன் பழை ய கடன்களுக்கான வட்டியை ர த்து செய்து மேலும் புதிய கட ன்க 2ள வழங்குதல் என என்றும் தன் 2ன நம்பி வாழ வேண்டிய நிலைமைக 2ள உருவாக்கி, அதன்
۔ شیر شیری آباتاترکہ.آکڑے ۔
மூலம் தனது நாட்டு தொழிலா ளவர்க்கத்தின் கிளர்ச்சிக 2ள த ற்காலிகமாக தடுத்து நிறுத்தி மிகவும் வெற்றிகரமாக தனது நாட்டு தொழிலாள வரிக்கத்
தைச் சுரண்டி வருகிறது. இதனல் முதலாளித்துவ சுரன்டல் அமைப் புமுறையை பாதுகாப்பதோடு , மூன்றும் உலகநாடுகளில் பொரு ளாதார வங்குரோத்துகளினல்
ஏற்படும் பல்வேறு போராட்ட ங்க 2ளயும் தனது இராணுவம், ஆயுத தளபாடங்கள் போன்றவ ற்றை அனுப்பி நசுக்கி வருவதுட ள், அரசியல் தஞ்சம் எனும்போ ர்வையில் பல்வேறு அடக்குமுறை ச்சட்டங்களையும் திகித்து அகதி க 2ள நவீன சிறைக்கைதிகளாக் கி, மூன்றம் உலகநாடுகளில் நில வும் பொருளாதார அமைப்பு
முறையைப் பாதுகாப்பதோடு
தானும் சுரன்டிக் கொழுக்கிறது
இவ்வாறு ஏகாதிபத்தியத்தி ன் திட்டமிட்ட அடக்குமுறைகளின் ஒர் வடிவம்தான் தஞ் சமாகும் . இதைச் சீரவிக்க முடி u mrgs saot * Gag ftuod ' s ril'sq ற்கு அரசியல் தஞ்சம் தரவேண் ரும் என்ற கட்டாயமா? ஜேர்ம ன் அரசாங்கம் அரசியல் தஞ்சம்
29

Page 16
தந்திருக்காவிட்டால் நாமெல்
லாம் செத்திருப்போம் என வியக்கத்தக்க வகையில் ஜேர்ம ன் ஆளும் கும்பல்க 2ளப் பாரா ட்டுகின்றனர். இந்த வறட்டுத் த த்துவம் குறிப்பிடக்கடியளவில் இ ருந்தாலும் குறிப்பாக குரும்ப
மாக அரசியல் தஞ்சத்தில் இரு ப்பவர்களிடையேதான் மலிந்து கிடக்கின்றது .
ஜேர்மன் அரசாங்கம் அர சியற் தஞ்சம் கொடுத்து உயிர் க 2ளப் பாதுகாப்பதாகக் க ரிக்கொண்டு மறுபுறம் பீரங்கி கள், போர் விமானங்கள் ,ஆயுத ங்க 2ள இலங்கை ஆளும் கும்பலு க்கு அன்பளிப்புச் செய்து எமது மன்னில் இரத்தக் களரியை உன் ருபன்னுவது இவர்களுக்குத் தெ ரிவதில் 2ல. சுருங்கக் கூறின் ஏ காதிபத்தியம் என்பது மலிவான கலியில் மனித உழைப்பையும் , ம னித இரத்தத்தையும் ஒட்ட உரி ஞ்சும் மிருகம். நடைபெறும் நிக ழ்வுக 2ள சீர்தT க்கிப் பார்க்கு ம்பொழுது இவை நிதர்சன உன் மையாக இருந்தும் , இந்த அரசி யல் தஞ்ச வாழ்க்கை நிரந்தர மற்ற ஒன்றகவும் , எமது எதிர் காலம் குறிப்பாக இங்கு வாழு ம் குழநீதைகளின் எதிர்கrள்ம் இருள் தழ்ந்ததாகவும் இருக்கும் p 2ev sono albè, assò 66 di 2a யாய் இல் 2லயே என்ற குறை யைத் தவிர, ஏ &னயவற்றில் தா மும் ஜேர்மனியர்களாகப் பலர் வாழ்கின்றனர்.
இல்வாறு வாழ்வதோ அல் லது வாழ முற்படுவதோ தவற
3O
ல்ல. வரலாற்று ரீதியாக எமக் குள்ள கடமைக 2ள நிறைவேற்ற முன்னே நகரும் அதேவே 2ள இ ங்குள்ள வாழ்க்கை முறைகளில் எமக்குத் தேவையானவற்றைச் சேர்த்துக்கொள்வது தவறல்ல. இதைவிடுத்து வரலாற்று ரீதியா க எழும் பிரச்சினைகளுக்கு முக ங்கொருக்காது , இங்குள்ள வாழ் Jé 26R)6an uD 85 2ai7 4es iü6 6) 8F dßb uu fTg வெறும் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து முகம் குப்புற விழுவது தவறேயாகும் ,
இவை ஒருபுறமிருக்க இன் ைெரு கட்டம் தமது நாட்டு நி &லமைக 2ளயும் , தமது கடைமை க 2ளயும் மறந்த நிலையில் , இன் று மத், நிற , இன ரீ fire g வேசங்க 2ள விதைத்து உலகத்தி ன் மூ லைமுருக்கிலெல்லாம் நல்ட பெறும் பல்லாயிரக்கணக்கான கொ &லக 2ள மறந்த நிலையில் அதாவது மதம் என்பது போ தைவஸ்து என்பதை மறந்தநிலை யில் அல்லது மறைத்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். இவர்கள் அற்ப பணத்திற்கும் ,ப
முந் தனிமனிகளுக்கும் த லைமுழுகி
கறுப்பு கோட்டுகளுடனும் , கறுப் புப் புத்தகங்களுடனும் பரிசுத் தங்களாக பரமபதாவின் இ ராச்சியத்தைத் தேடி அலையும் போர்வையில் பணம் சேர்க்கின் றனர்.
இது வெறும் கற்ப 2ணயில்
எழுதப்படும் ஒன்றல்ல. மாறக ஜேர்மன் மதத் த 2லவர்களால் த 2ல ந 2ணக்கப்பட்டு , அதன்

மூலம் தங்கள் பனப்பெட்டியை நிறைத்துக் கொள்பவர்கள் தா
ங்கள் கர்த்தருக்கு விசுவாசமா னவர்கள் என்பதை மதத் த லே வர்களுக்கு நிருவிக்கும் வகையில் ஆதரவற்று வந்து நிற்கும் அப் பாவி மக்களுக்கு மதத் த லைவ ர்களின் மூலம் அற்ப சலுகைக
2ளக் கொருத்து, கர்த்தரைப்ப ற்றிக் கண்ணீர் மல்கக் கதைத்து ஐம்பது மார்க் அன்பளிப்புடன் த Cல ந 2ணக்க வைக்கும் வைப வங்கள் நடைபெறுவது பெரும் பாலானேர் அறிந்த ஒன்றே . இ தில் வேத னைக்குரிய விடயம் என்னவெனில் பல்வேறு மதங்களி லும் த லைந 2ணத்த எமது மக்க ள் தத்தமது மதங்க 2ளப் பற்றி எதிர் மதக்காரர்களுடன் விவா திப்பதும் , ஒருவருடைய மதத்தை இன்னெருவர் துர் ற்றிக் கொள்வ தும், ஒருவரை ஒருவர் பகைத்து க்கொள்வதும் செல்வனே நடநீ திவருவது . மதம் என்பது மக்க 2677 67 6862) (Tigra Ljpdf#3g Guont 5 Gofil ருகிறது என்பதற்கு இது சிறு உ ğ5 nT pJTg2 (3 to .,
நாள் முழுக்க அற்ப கலிக் கு உழைத்தென்றலும் நாட்டில் ஒரு குட்டி முதலாளியாக வாழ வேண்டும் எனும் நோக்கில் நா ட்டில் என்ன நடக்கின்றது?நாம் என்ன செய்ய வேண்டும் ?எனும் சிந்த 2ணகள் அற்ற நிலையில் சி லர் பணம் ஒன்றையே குறிக்கோ ளாகக்கொண்டு வாழ்கின்றனர். குறைந்தபட்சம் எமது பணத்தை நாட்டில் வைத்து சுகபோகமா க வாழ முடியுமா? என்று கூட
சிந்திக்காமல் பணத்தை வங்கியி லும் , பெட்டிகளிலும் அடைத்துக் கொன்டிருக்கின்றனர்.
நாட்டில் மக்கள் நாய்கள் போலச் சுடப்பட்டு தெருக்களி ல் வீசப்படுவதையோ, ஒருவே 2ள உணவுக்கு மக்கள் பரும் க இடத்தையோ நி 2ணவில் கொ ள்ளாது , இப்படிப் பூட்டி வைக்கு ம் பனத்தில் லாச்சாரச் சீரழிவுகளினல் அ னைத்தையும் அனுபவிக்கக் கூடிய நிலையிலிருந்து அனுபவித்துக்கொ ண்டும் , மூலதன முத இலகளால் வ ரவழைக்கப்படும் நடிகை அம லா போன்றவர்களுக்கு தமது சொந்தப் பணத்தைக் கரியாக் கி மோதிரம் , சங்கிலி போட்டு விருவதிலும் இன்பம் காண்பவ ர்கள் இருக்கத்தான் செய்கிறர் கள்.
இவ்வாறு ஐரோப்பியக் கு ளிரில் அலாதியாய் துயில் கொன் டு உல்லாச, சல்லாப வாழ்க் கையில் திளைத்த நிலையில் , இல ங்கையில் தமிழ்த் தேசிய இனம் கொல்லப்படுகிறது எலும் செய் தியை இடையிடையே கேட்டுவிட் ருப் போர்க்குனம் கொண்ட நிலையில் விருத லை இயக்கங்க ளின் பிரதிநிதிகள் எனக் கறிக் கொள்பவர்கள்ால் ஒழுங்கு செ ய்யப்பட்டதன் கீழ் ஆங்காங்கே இருக்கும் இந்திய , இலங்கை தாத ரகங்களுக்கு முன்னே, ஏதோ தா தரக அதிகாரிகள் தமிழீழத்தை ப்பிடித்து தள தரகங்களுக்குள்வை தீதிருப்பது போலவும் , அதை இ ன்றே பெற வேண்டும் போலவும்
31

Page 17
தமது உறவினர்களையும், நண்பர் க 2ளயும் கன்க 2ளச் சுழலவிட்டு தேடியபடி "ஆவேச, அதிரடி வாய் முழக்கங்க 2ளச் செய்து தமிழ்த் தேசிய இனத்தின் விடு த லே வரலாற்றில் தமது பங்க ளிப்பைச் செய்துவிட்ட மனத் திருப்தியில் மீண்டும் வே 2லயும் விடும், வங்கியும், உல்லாசமுமர்க வாழ்கின்றனர்.
ஒரு விருத லேயின் ஆரம்ப வரலாற்றில் மக்கள் ஊர்வலங்க ள் அவசியமான ஒன்றுதான். ஆன ல் இல்லுர்வலங்கள் மக்க2ள ஆ qsto Gun skö 3) 2Tágià uft லமாக இருக்க வேண்டும். அதா வது மக்களின் அமைதி வழிபோ ராட்டங்களுக்கு அதிகார வர்க் கத்தினரால் வழங்கப்பரும் பரி சு அடக்குமுறைதான். எனவே ஒரு ஆயுதந் தாங்கிய எழுச்சி யின் மூலமே ஒரு வரிக்கம் என் முலும் சரி, ஒரு தேசிய இனம்
என்றலும் சரி தனது சுயாதீனத் தை நிறுவ முடியும் என்ற உன் மையை நிரூபிக்கப் பயன்படுத்த ப்படும் கருவியாக இருக்க வே ண்டும். இந்நிலை இல்லாமல் இரு ப்பதற்குரிய காரணங்களில் , ஜே ரீமன் இயக்கப் பிரதிநிதிகள் இங்கு வாழும் மக்க 2ள பணத்து க்கும் , இந்திய, இலங்கை தள தர க அதிகாரிகளிடம் மனுக்கொரு ப்பதற்கும் பயன்படுத்தியதே மு க்கிய காரணமாகும்.
எனவே இலங்கை அதிகார வர்க்க அடக்குமுறை இயந்திரங் களினுல் நசுக்கப்பட்ட, நசுக்கப் படும் நாம் இன்று இந்திய அதி கார வர்க்கத்தால் மட்டுமன்றி எமது விடுதலைக்காகப் போ ராருவதாகக் கறி கிகொண்டவ ர்களாலும் அநியாயமான முறை யில் , அக்கிரமமான முறையில் ந சுக்கப்படுகிறேம்,
فهك كمحدS لمرجع • حلالچ
بیماحیخی خانه ممک حک . بگفم. ما میکند» 8 بین سه جعفع حق ଛୈ["; s">\rg/
 

இவ்வாறு ஒடுக்கும் நிலை மைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் , இங்கு வாழும்பெ ரும்பாலானேரின் வாழ் நிலையி ல், அதன் வழியிலான சிந்த 2ணயி ல் மாற்றம் நிகழாதது வேத
னைக்குரியதே. இருப்பிலும் எமது ஐரோப்பிய வாழ் நிலைமையை போலியாக, அடக்குமுறையின் ஒ ருவடிவமாகக் கருதி, அவற்றை றக்கணித்து, புதிய சமுதாயமா நீரே உருவாக்க முயலும் ச க்திகளின் செயற்பாடுகள், சிந்த 2னகள் அநாதரவாக வீசியெறி யப்பட்ட உழைக்கும் மக்களிடை யே ஒரு விழிப்புணர்ச்சியை உ ருவாக்கும் என்பதில் ஐயமில் லே என்வே துன்பப்படும் மக்க வில் உண்மையான அக்கறைகொ ண்டவர்கள், ஒரு மனிதன் பிறந்து பசியின் நிமித்தம் தாயிடம் தா ய்ப் பாலுக்குப் போராடுவதிலி ருந்து இறுதியில் சாவுக்காகப் போராரும் காலத்திற்கு இடை ப்பட்ட காலப் பகுதிவரை ஏ தோ ஒரு வகையில் போராடி
2سےلئےکہنے وی۔ ان مہوٹس یا6 فوق خود شدمدمحمامه تهیه
هاگ
شتح& ثنا م دی کم۔ تمدن یجدد خدا کی عنہمک تھے۔
க்கொண்டுதாணிருக்கிறன் என்ப.
தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழன் திருந்த மாட்டான் , ா இனிப் போராட்டமே சரி வ ராதா என மலட்டுத் தத்துவம்
பேசுபவர்க 2ள இனம் கண்டு உழைக்கும் மக்களுக்கு உண்மை நி2லயை தெளிவுபடுத்த வேண்டு
ம் . இச் சந்தர்ப்பவாதிக 2ளத்
தோலுரித்துக் காட்டுவதுடன், ஐ ரோப்பிய மதத் த லேவர்களின் அடிவருடிகளாகிவிட்டவர்க 2ள அ ம்பலப்பருத்தி அவர்கள்பால் ஈ ர்க்கப்பட்ட அப்பாவி மக்க 2ள விழிப்புணர்ச்சியடைய வைக்கவே விரும், அத்தோடு தொடர்ந்தும் கடந்தகாலத் துரோகத்த &ல
மைக 2ள தாக்கிவைத்து , காலா
தியாகும் த Cலமைக 2ள தக்க
வைத்துக் கொள்வதற்காக ஏது மரியாத ஏதிலிக 2ள ஏய்க்கும் போலிக 2ள அம்பலப்படுத்தி , துன்பப்படும் மக்களில் உண்மை யான அக்கறை கொண்டவர்க 2ள 8க்கிப்ப்பருத்த வேண்டும்.
نمغحه دعیظه
33

Page 18
g/死列 რქ5[[145/f7/cქნó)F
கலம் 20இல் புதிய நாடகமும் பழைய நடிகர்களும் என்ற த லை ப்பில் எழுதியுள்ள கட்டுரையில் ஈழப் போராட்டத்தில் போ ராடிய இயக்கங்க 2ள தாழ்த்தி எழுதிஞலும் குறிப்பாக எல். ரி. ரி. ஈ. யை திருப்திப்படுத்த வே ண்டுமென்பதற்காகவோ அல்லது பயத்திலோ அல்லது வர்க்கநல 2ணப் பாதுகாப்பதற்காகவோ தெரியாது அவர்கள் பக் கம் சார்பாகவும், ஈ. பி. ஆர். எல்.எல். ஐ மிகவும் தாழ்த்தி யும் எழுதியிருப்பது எங்களுக்குத் தெரிகிறது.
எல், ரி, ரி, ஈ, இலங்கைய ரசுடனும் , அதிகாரிகளுடனும் பே சுவது ஒன்றும் புதிது அல்ல. ஏனெனில் அவர்கள் பலமுறை பே சியிருக்கிறர்கள். இம்முறை பேசி யது அவர்களுடைய இயலாமையையே காட்டுகிறது. அத்துடன் எல். ரி. ரி. ஈ. தான் தமிழ்பே சும் மக்களின் ஏகமனப்பட்ட - பிரதிநிதி என்றும் , த லைமை என் றும் கற்ப 2ன பன்னி எழுதியிருக் கின்றீர்கள். இது தவறு என்ே எனக்குப் படுகிறது.
இந்திய இராணுவம் போ குலும் போய்விடலாம் என்ற
34
அச்சத்தில் ஈ. பி. ஆர். எல். என் வினர் விழுந்தடித்துக் கொண்டு மக்கள் தொண்டர் படைக்குப் பலவநீதமாக ஆட்கள் சேர்த்து க்கொண்டிருக்கிறர்கள் என்றுஎழு தியிருப்பது வேடிக்கைக்குரிய விடயமாகும். ஏனெனில் மக்கள் தொண்டர் படைக்கு ஆட்கள் சேர்ப்பது ஈ. பி. ஆர், எல். எல் வினருக்கு புதிது ஒன்றும் அல்ல. ஈ. என். டி. எல். எல் , ரெலோ போன்ற குழுக்கள் ஆட்களைப்பி டிக்க நீங்கள் கூறியப்டி இலங் கையரசின் விமானங்களில் தப்பி யோடி வருபவர்க 2ள எல். ரி. ரி. ஈ , பினர் பிடித்து இலங்கைய ரசின் உதவியுடன் ஈ. பி. ஆர் . - எல். எல். ஐ அழிப்பதற்கு கொ ழும்பில் வைத்து மொசாட் பவி ற்சி கொருக்கிரர்கள் என்பதை பும் எழுதியிருக்க வேண்டும் .
தமிழ் பேசும் மக்களின் நண்பராக நாடகமாகும் இலங் கையரசுக்கும் அதன் கட்டாளிக ஞக்கும் . . என்று எழுதுவதைவிட இலங்கையரசின் கட்டாளி எல். ரி, ரி, ஈ, என்று நேரடியாக எழுதலாம். எல். ரி. ரி. ஈ. தே வனில் தொடங்கி எத்தனைபோ ராளிகள், இயக்கத் த லேவர்கள்

உயர் பதவிகளில் உள்ளவர்கள், அறிவாளிகள் போன்றேரையும் , அண்மையில் த. வி. க. அரசியற் த லேவர்கள் அமிர்தலிங்கம் , யோகேஸ்வர 2னயும் கொன்றது எல் , ரி, ரி, ஈ, தான் என்று பி. பி. சி யிலும் , பத்திரிகைகளிலு ம் பகிரங்கப்பருத்தப்பட்ட பரின் பும் ஏன் நேரடியாக உங்களா ல் எழுத முடியவில் 2ல ?
எல். ரி. ரி. ஈ இலங்கையர சுடன் பேசி ஈ. பி. ஆர். எல் , எவ்வை அழிப்பதற்குப் பணமும் , ஆயுதங்கசம் வாங்கியுள்ளார்கள் ஈ.பி. ஆர். எல். எல். வினரை அ ழிப்பது உங்களுக்கும் விருப்பம் போலும் .
இலங்கைத் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்க 2ளயட க்கும் இந்திய இராணுவக் கலி ப்பட்டாளத்தை எல். ரி. ரி. ஈ தவிர்ந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, போராட்டக் குழுவாக இருந்தாலும் சரி வட க்கு, கிழக்கில் வாழும் தமிழ் ம க்களின் பாதுகாப்பை உறுதிப்ப ருத்தக் கடிய ஒரு தீர்வு ஏற்ப ட்ட பின்புதான் முழுமையாகச் செல்ல வேண்டுமென்று அறிக்கை கள் விட்டுக் கொண்டிருக்கின்றர் கள் என்பதை மறந்து விட்டீர்க ள் போலும் .
திருகோணம 2லயிலிருந்து ஒரு தாய் மேற்கு ஜேர்மனியில் வசி க்கும் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் , திரும 2லயிலிருந்து இ நீதிய இராணுவம் போகுமாக இருந்தால் திரும்பவும் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிவ
ரும் என்று எழுதியுள்ளார். இப்ப டிப்பட்ட நிலைமைகள் எல்லாவ ற்றையும் மறந்து ஒரு த லேப்ப ட்சமாக , பசுத்தோல் போர்த் புலிபோல் உங்க 2ளக் கா ட்டிக் கொள்கின்றீர்கள். இல் லை யெனில் உண்மைக 2ள மறைக்கா மல் , இயக்க பேதம் இல்லாமல் எழுதவும் , அல்லது எல்லா இயக் கங்களும் பிழையாக இருந்தால் நாளுக்கு நாள் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் st 2a) 6Taira Peel its 26 gun it வழிநடத்துபவர்கள்?உண்மையான த லேமை யாரிடம் உள்ளது ?அல் லது அவர்களை இப்படியே விட் டுவிடுவதா? என்பதை. வெளிப்படையாகவும், பத்திரீக்த் தர்மத் தைச் சாகடிக்காமலும் எழுத6կմ :
பார்த்திபன் எழுதிய கன வை மிதித்தவன் தொடர்கதை யில் , முப்பது வருடங்களாக தமி ழ்மக்களுக்காகக் குரல் கொரு த்த த. வி. க. த லைவர் அமிர்த லிங்கம் , யோகேஸ்வரன் கொ
2ல செய்யப்பட்டதை எவ்வளவு சாதாரணமாக எழுதி மக்க 2ள திசை திருப்பப் பார்க்கின்றீர்க ள், வளர்த்த tom ff skið Set ருக 2ள பாய்ச்சி ஒடிவிட்டார்க ள் என்று எழுதாமல் , உண்மைகளு க்குப் புறம்பானவைக 2ள எழுதி மக்க 2ள மந்தைகளாக நினைத் தால் அவர்கள் மாறியும் நினை ப்பார்கள். எனவே புத்தகம் எ ழுதும்போது மக்க 2ள மந்தைக ளென்று எண்ணிவிடாதீர்கள்.
ges எஸ். சிவபாதலிங்கம்
35

Page 19
யாரையும் தாழ்த்தி எழுதவில் லே செய
ற்பாடுகள்தான் விமர்சிக்கப்பட்டு, செய ற்பாட்டுக்குரியவர்கள் இனங்காட்டப்படு கிறர்கள். அத் த?லயங்கம் எல்.ரி.ரி. சார்பாக எழுதப்பட்டிருப்பதாக நீங்க கள் கற்ப 2ன செய்திருப்பதால் பக்க ச்சார்பாகவே நீங்கள் பார்க்கிறீர்கள் எனக் கருதவேண்டியுள்ளது. எல்.ரி. ரி.ஈ தான் தமிழ் மக்களின் தலைமை என எழுதியிருப்பதாக நீங்கள் கற்ப&ன பள் வியிருப்பது தவறென்றே எங்களுக்குப்படு கின்றது. மக்கள் தொன்டர் படைக்குப் பலாத் காரமாக ஆட்க 2ளச் சேர்த்துக்கொள் டிருப்பது மக்களுக்கு வேதனையாயிருக் கையில் உங்களுக்கு வேடிக்கையாயிருப்ப து கவலைக்குரியதாகும். மக்கள் தொன் டர் படைக்கு ஆட்கள் சேர்ப்பது ஈ.பி ஆர்.எல். எவ்விற்கு புதிது ஒன்றும் அல்ல என்று நன்முகத் தெரிந்துகொண்ரு, ஏனை ய குழுக்கள்தான் ஆட்க 2ளப் பிடிப்பதா கக் குறிப்பிட்டிருப்பது உங்கள் பக்கச் சார்பைத் தெளிவாகக் காட்டுகிறது.
எல் ரீ.ரி.ஈ பற்றி நாம் எழுதியவை எதுவும் உங்களுக்குத் தெரியாமல் போ னதிருக்க, புலிகளின் கொலைகளைப் பட் டியல் போட்டால் ஈ. பி.ஆர். எல்.எல் வினரின் கொலைகள் நியாயமாகிவிடும் என்று நீங்கள் கருதுவது தவறகும். ஈ.பி. ஆர்.எல். எவ்வை அழிக்க நாங்களும் வி ரும்புகிறேம் என்பதும் உங்கள் கற்பனை Gu.
இலங்கைத் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்க 2ளயடக்கும் இந்திய இ ராணுவக் கலிப்பட்டானம்" என்று நீங் களே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்க ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கடி ய ஒரு தீர்வு (?) முழுமையாக ஏற்பட்
36
டபின்தான் முழுமையாகச் செல்ல வேன் ருமென "தங்கள் வர்க்க நலன்களுக்காக அரசியல் கட்சிகளோ, போராட்டக்குழு க்களோ அறிக்கைகள் விட்டுக் கொண்டி ருக்கலாம்.ஆனல் ஒடுக்குமுறையை ஆதரி க்கும், மக்களை வைத்து அரசியல் விபச் சாரம் செய்யும் அரசியல்வாதிகளாக வோ, இயக்கவாதிகளாகவோ எங்க ாால் இருக்க முடியாது.
உண்மையான தலைமை உழைக்கும் மக்க ளிடமும், துன்பப்பரும் மக்களிடமும் உள் எது இப்படியே விட்டுவிடுவதா? இல்2லயா? என்று தங்க 2ளப் பற்றித் தீர்மானிக்கும் உரிமையை மக்கள் யாருக்கு ம் பட்டயம் எழுதிக் கொருக்கவில்லை. நாங்களும் மக்களாகவே இருப்பதால்
தேலைமை யார்? , நிலை என்ன? " , வழிநடத்துவது யார்?" என்ற குழப்ப ங்கள் எங்களுக்கு இல் 2ல. நீங்களும் மக் களை மக்களாகவே கருதி, மாறி நினை க்காமலிருந்தால் அவர்களிலிருந்து அந்நி
யமாகாதிருக்கலாம்.
கனவை மிதித்தவன் தொடரில் வரும் பாத்திரங்க்ளுக்கும் த.வி.க தலைவர்க ளின் கொலைகள் சாதாரணமாகத்தான் தென்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 60, 100 என்று அப்பாவி மக்கள் வெட்
டிக் கொல்லப்பருகையில், உயிரோடு தீ
முட்டி எரிக்கப்படுகையில், இனவாதத்தை பும், அராஜகத்தையும் வளர்த்து அவற்றி ன் பலனுக நடந்த த.வி.க தலைவர்க ளின் கொலையை எங்களாலும் அசாதா ரணமாகப் பார்க்க முடியவில்லை .
- கடலோடிகள்
ஆரம்ப காலத்தில் கடலோடிக
ள் தெளிவான நிலைப்பாட்டி னை கொண்டிருந்ததாக கொள்ளமுடி

யாதிருந்திருக்கின்றனர். கலங்களி ன் வளர்ச்சியும், காலங்களின் க ட்டாயமும் க்டலோடிக 2ள துணி ந்து எழுத வைத்திருக்கிறது. நி
2லப்பாட்டினில் தெளிவுப்பாடு மிக மிகத் தேவையாய் இருக்கி ன்றது.
கலம் 19இல் சீனுவில் இ ன்று கட்டுரையில் நடந்தவற் றைச் சித்தரித்துவிட்டு , ஏகாதிப த்திய எதிர்ப்புப் போராட்டங் கள் பற்றியும், கலாச்சாரப் பு ரட்சி பற்றியும், தோழர் மாஷ் வின் பின்னரர்ன மாற்றங்கள் ப் ற்றியும் ஆய்வில் கொள்ள வேண் ரும் என்னும் தங்களது பழைய பீக்கிங் விசுவாசத்தை வெளிப்ப டுத்தியிருக்கின்றீர்கள். மாக ஸமோ , மாஒயிஸமோ துப்பாக் கிமு 2ணயால் புகட்ட முடியாதெ னபதை வரலாறுகள் வெளிப்படு த்துகின்றன. பின்னது காலாவதி பாகிவிட்டது. முன்னது ஆகிக்ெ டுே வருகிறது. 岛
இரண்டாம் வருடம் என்ற ஆசிரிய த லையங்கத்தில் அபிவிரு த்திக்கு கிடைத்த வாய்ப்புகள் புலிகளால் நிர்மூலமாக்கப்படுகி ன்றன áÛ¬ಣಿ: ல் தேடிய பயமுறுத்தல் ஆதரவையும் , தம்மையும் இழந்துகொ ள்ள விரும்பாமலே புவிகள் ஒப் பந்தத்தை எதிர்க்கிறர்கள் என் பதையும் சுட்டிக் காட்டவில் லை சமுதாய அமைப்பனை மாற்ற
விரும்பாத சிலரால் தங்களது சுயநலத்தி 2னக் காப்பாற்றிக் கொள்ள முன்வைக்கப்பட்ட தமி Nழக் கோரிக்கையால் வந்த வினைதான் இன்று நடப்பவையெ ன்று தங்களால் காட்ட முடியா து போன்விட்டது .
த லைமைத்துவமே தனித்துவ மாகிவிட்ட இனிமேல் மக்க 2ள அரசியல் மயப்படுத்துவது யார் முடியக் கூடிய செயலா? கொழு ம்பைக் கொன்ரு ராஸ் ஆகக் கொன்ரு எதிர்ப்புரட்சி நடவடி க்கையில் இறங்கியவர்க 2ள துர் ண்டில் இன்னும் இன்னும் காரசா ரமாக விமர்சிக்க வேண்டும் , புலிகளின் தாகம் ஏ 2ணய குழு &5&5 &aTyb , ya ft&s > * F T ft iš தோரையும் அழிக்க ஆயுதம்பெ றுவதே . இதற்காக அவர்கள் எந்தவிதமான விபச்சாரங்களுக் கும் தயாராயுள்ளனர்,
தாய்நாட்டி னை மறந்து ,
தாயி 2ன மறந்து , தாய் மொ ழியையும் மற்ந்து, அந்நியத்துடன் அந்நியோன்னியமாகி, அங்கு ஏதாவது நடந்தால்தான் நாம் இங்கு இருக்கலாம் என வாரிவ ழங்குகின்ற வள்ளல் தமிழர்களுக் குப் புதிய நாளிகள் கட்டுரை பேரிடியாகிவிட்டது. கட்டுரையில் பிரசுரித்த படங்களுக்கான விள க்கங்கள் படங்களிலிருந்து வேறு பட்ட இடங்களில் இருந்தமை சி ரமங்க 2ளத் தந்தது.
இன்றைய நிலைமைக 2ள ந
மது நிருபர்கள் தெளிவு பருத்தி ய விடயங்கள் மிகமிகக் கவ 2ல தந்தன. சொல்லிய செய்திகள்,
37

Page 20
ஆயுதபாணிக 2ள வளர்ப்பதன் மூ
லம் , இந்நாட்டில் நிரந்தரமாகி
விடலாம் என்பவர்கள் சிந்தித் தால், நாட்டில் உயிர்ச் சேதம் குறைய வாய்ப்பு உள்ளது.
புரட்சி என்ற சொல்லின் அர்த்தம் முற்போக்குடஞன மா ற்றம் , முன்னேற்றமான மாற்றம் என்று இருக்கும்போது புரட்சி, புரட்சி என எழுதி மக்க 2ளக்
குழப்ப வேண்டாம் . மாக்வியவா திகள் பிரயோகித்த சில கருஞ் சொற் பிரயோகங்கள் மக்க
2ளக் குழப்பின. இலங்கையில் ஏ ற்பட்டது இதுதான். புரட்சி என் ற சொல் போன்ற சில பதங் க 2ளத் தவிருங்கள், சமூகப் புர ட்சி தேவை என எழுதாமல் ச மூக மாற்றம் , சமுதாய அமைப் பில் மாற்றம் தேவையென எழு துங்கள், வாசகர்கள் ஏற்பார்க ள். அயல் மொழிப் பதிப்பகங்க ளின் நேரடி மொழிபெயர்ப்புக
2ள அப்படியே எழுதாமல் , புரி யக் கூடிய விதத்தில் எழுதுங்கள்
மக்கள் இன்னும் புரட்சி என்பது கொ 2ல , உயிரோரு தீ வைத்த ல் என்ற அர்த்தத்திலேயே என் னிக் கொண்டிருக்கிரர்கள்.
- ராஜேஸ்வரன்
சீனவில் இன்று " என்ற அகிலனின் கட்டு ரை மேலோட்டமான ஆய்வுக் கட்டுரை யே. இதில் எங்களின் பழைய பீக்கி ங் விசுவாசம் வெளிப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லே .
மாவோயினம் காலாவதியாகிவிட்டது, மாக்கிலம் ஆகிக்கொண்டு வருகிறது என் று குறிப்பிட்டுள்ளீர்கள். விஞ்ஞானம் அழிவ தில்லை. மாருகத் தொடர்ந்து வளர்ச்சி யடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியைக் காலாவதியாகல் எனக் குறிப்பிடலாமெ னக் கருத முடியவில்லை.
- கடலோடிகள்
முன் அட்டை
சந்திரலேகாவின் ஒவியம்.
பின் அட்டை
n பென்- நெருப்பின் பிரக்ஞை கொண்டவள். புது டில்லி பெண்கள் உழைப்புக் கடத்தைச் சேர்ந்த
கோவிந்தன் நாவலில் டானியலின் முன்னுரை,
38

బ్రిస్టరీర గ్రశ్మశస్త్ర டுேற்றிரீ (நீருற்
கலம் 20இல் வெளியானக ட்டுரை குறித்து மேலும் சில த ரவுக 2ளயும் , அக் கட்டுரையில் முழுமை பெறுத சில பகுதிக 2ள யும் மேலும் ஆழமாக அலசி எ முதவேண்டிய ஒரு தேவை அவசி யமாகின்றது .
ஐரோப்பிய நாடுகளுள் இங் கிலாந்து வாழ் இலங்கைத் தமி ழர்கள் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்க 2ள விட பெருமளவில் வேறுபட்ட கு கும்சத்தையுடையவர்கள். இவர் கள் இலங்கைத் தமிழர்களில் மே ல்தர மக்களின் ஒட்டுமொத்தக் குளூம்சத்தின் உயர்படியை எய்தி யவர்கள் என்று சொன்னல்மிகை யாகாது. பிரிட்டிஷ் காலனியாதி க்கத்திலும், அதற்குப் பின்னருமா ன எட்டுக் கல்விமான்களின் எஜ மான விசுவாசத்தின் முழுப் பிர திபலிப்பையும் உள்ளடக்கியதாக
இருப்பதால் , மற்றைய ஐரோப் பரியநாடுகளில் இருக்கும் தமிழர் களின் தனித்துவமான நிலைமைக ளுடன் சேர்த்துக்கொள்ள முடி யாதென்பதால் , இங்கிலாந்துவா ழ் தமிழர்களை இக் கட்டுரையி ல் அடக்கவில் லை. இருப்பதும் நீ றவெறித் தன்மைகள் காரண மாக இங்கிலாந்து வாழ் தமிழ ர்களின் மனநிலைகளில் தற்போ து பாதிப்புகள் தோன்றிவருவது குறிப்பிடத்தக்கது.
83ஆம் ஆண்டுக்குப் பிறகா ன காலப்பகுதிக 2ள பிரச்சார இலக்கியத்தின் தாக்கத்திற்குட்ப ட்டது எனக் குறிப்பட்டிருந்தேன். ஆயினும் முன்னரே குறிப்பிட்டிருந் தபடி அக்கால கட்டத்தில் வெ ளியீடுகள், சஞ்சிகைகள், ஆய்வுகள் அ 2ணத்தும் இலங்கைத் தமிழரின் இலக்கியப் பயனத்தில் மிகவும் வேகத்துடன் முன்னுேக்கிய கட்
_ക്ക് (മമ്
39

Page 21
டம்தான். இக்காலகட்டங்களில், நிகழ்ந்த உக்கிரமான போரா ட்டங்கள், சமூகத்தின் உத்வேகம் புதிய பல படைப்பாளிக 2ள உ ருவாக்கியது. இக் காலப் படை ப்புகளில் பெரும்பாலானவை இ போக்குகளுள் முட ங்கிக் கிடந்தாலும் , துல்லியமாக துளிர்விட்ட சமூக வளர்ச்சியின்
உயிர்நாடியை உச்சந்தாவிக்குய ர்த்திய கலை , இலக்கியப் படை ப்புகள் ಙ್ಞಣ್ಣಿಟ್ಟ! நாம் கண்டுகொள்ள வேண்டும். கடந்த த லைமுறைகளின் இத் தாக்கம் குறித்த படைப்புக 2ளவிட, இப் புதிய த லைமுற்ைகளின் படைப்
பாளிகளே அதற்குரிய அனுபவ முத்திரைகளுடன் பிரசவித்தனர்
எனலாம் .
சமூக அனுபவத்தை
æÊÂಜೆಪಿ கொள் வதுமாக பூரணமான தன்மையை அல்லது அதற்கேயுரிய தனித்துவ த்தில் வளர்ந்து நிற்பது புதுக்க விதையும், நாடகமுமாகும். ஒவிய த்துறையும் பிரச்சார இலக்கிய தீதிலு டாக ஆரம்ப கட்ட வள
இந்து:
éTLÓ 9. g élt. TéS 3LLJ LJG. Ga fát சிகள் தனித்துவமாக ஆரோக்கி யநிலையை எய்தியுள்ளதற்கமைய ஐரோப்பிய தமிழ் சமூகம் மதி தியிலும் அதன் தாக்கம் புதிய மெருகுபெற்றதைக் காணக்கடிய தாகவுள்ளது.
கருத்துக 2ள மக்களிடம் மி கவும் எளிமையாகவும், இலகுவா கவும் சென்றடையச் செய்யும்
40
க 2லவடிவங்களில் நாடகம் முத ன்மையானது, இதில் சினிமா என் பது கலைவடிவங்களுக்குள் உட்ப ட்டதெனிலும் அதன் இன்றைய நி
&au eu Tasg Gorfflu Tu fir pur sy&bavg தொழிற்துறையின் அடித்தளத்தில் நின்று செயற்படுவதால் அதை மற்றைய கலைவடிவங்களுடன்சே ர்த்துக் குழப்பிக்கொள்ளக் க
-- TU
ஆயினும் இன்று கலைவெளிப் பாடுகளில் மிக முக்கியமான இ டத்திற்கு வளர்ந்துள்ள நாடகம் என்பது ஐ. த. சமூகத்தின் மத்தி யில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சி யை அடையவில் 2ல என்று தான் சொல்ல வேண்ரும் , மிகவும் சொற்பமான அளவில் வளர்ச்சி யடைநீத நாடகங்க 2ளக் கான முடிநீதாலும் பெரும்பாலானவை சமூகத்தன்மையும் அற்று வெறும் நகைச் சுவை நாடகங்களாகவே இன் னும் இருந்துவருவது வேத னைக்கு ரியதாகும்.
ஐரோப்பிய க 2ல வடிவங் களாயிலும் சரி, இலக்கிய வடிவ ங்களாயினும் சரி தளத்தில் அவ ற்றின் வளர்ச்சியின் அளவில் இரு நீது அதன் தொடர்ச்சியாக இ ங்கு அமைவதால் இன்றைய ஐ. த, சமூகத்தின் க 2ல , இலக்கிய வடிவத்தின் அடித்தளம் இலங்கை எனக்கொள்ளல் மிகையாகாது. மாமுக ஐரோப்பிய சமூகத்தின் க 2ல , இலக்கிய வடிவத்தின் வள ர்ச்சியின் அளவை ஐ. த . சமூகம் தனது ஆரம்ப அடித்தளமாகக் கொள்ளுமா ?இல் லேயா ?என்பது

இங்குள்ள தமிழ் சமூகத்தின் உற வையும் , இ னவையும் பொறுத்த தாகும்.
ஆனல் ஐ. த. சமூகத்தின்க் 2ல , இலக்கிய வடிவத்தின் ஆர ம்ப அடித்தளம் அச் சமூகத்தி ன் இன்றைய வாழ்க்கைப் போ ராட்டங்க 2ள ஆதாரமாககொ ள்ளவில் லை என்பது மட்டும் உன் மையாகும். விதிவிலக்காக குறிப் பிடத்தக்களவு கவிதைகளும் ஒரி ரு சிறுகதைகளும் தோன்றியுள்ள 62} e
இங்குள்ள அமைப்பு வடிவங் கரும், கலை , இலக்கியத்திற்கான முயற்சிகளும் இங்குள்ள எமது உ ழைப்பால் மட்டும் ஆளுமை செ ய்யப்படவில் லை. அது எமது பொ ருளாதாரத்தில் மட்டும் தங்கிய தாயும் இல் லை . அது இலங்கை மக்களின் பொருளாயாத வாழ் க்கையுடனும் , எமது எதிர் கால 754ཚོ་ பற்றிய குறைந்த ப ட்ச நலன்களுடனும் தொடர்புப ட்ரு நிற்பதால் எழுத்தாளர்களி னதும் , கலைஞர்களினதும் வெளிப் பாரு அல்லது படைப்பு என்பது இன்றைய நிலையில் எழுது வாழ் க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பருவது இன்றியமையா 5g
இங்குள்ள இலக்கியப் படை ப்புக 2ள புகலிட இலக்கியமாக இனங்காணுவதா? இல் 2லயா ? என்றெரு கேள்வியும் எழுகிறது. தாய் மன்னின் பிரக்ஞையுடன் இ ங்குள்ள முரண்பாடுகள் எப்படி இலக்கிய வடிவம் பெறுகின்றன
என்பதையும், இலங்கை цофењяikä போராட்ட எழுச்சியின் தாக்க ங்கள் இங்கேயுள்ள தழ்நிலைகளி ல் எப்படிப் புதிய வடிவம் பெ றுகின்றன என்பதையும் உள்ளடக் கிய ஒரு இலக்கிய தளம் எம க்கு கிடைத்திருக்குமாயின் நாம் அதைப் புகலிட இலக்கியம் என கொள்ளலாம். ஆயினும் அன்மைக் காலமாக வெளிவரும் சஞ்சிகை களில் ஐரோப்பிய வாழ் தமிழ ர்களின் வாழ்வியல் முரண்பாடுக 2ள வெளிப்படுத்தும் ஆக்கங்கள் உருவாகிவருவது ஆரோக்கியமா னதாகும். இந்த வகையில் புகலி டஇலக்கியத்திற்குள் முழுமையடை வதற்கான முயற்சியகள் தோன் றியிருப்பது வரவேற்ற கக் கூடிய தாகும்.
இலங்கையில் உள்ள எழுச்சி யின் தாக்கங்க 2ளயோ அன்றி மக்களின் அன்றட வாழ்க்கை மு ரன்பாடுக 2ளயோ இங்கே வெ ளிக்கொணரும் ஒரு படைப்பாளி எதை நோக்கமாகக் கொள்கி மூர்?எதார்த்தத்தில் , அங்குள்ள முரண்பாடுகளில் அல்லது தாக்க ங்களில் தாம் அக்கறை கொள் வதாக, அனுதாபம் கொள்வதா க அல்லது கொள்ளுமாறு கருது கின்றர். அதாவது இங்கேயே இ ருந்து கொண்டு அங்குள்ள எமது மக்களுக்கு உதவிபுரியும் தன்மை யுடன் புறம்போக்கான மனித நேயப் பாங்குப் படைப்புகள் இருப்பதைக் கான்கிறேம். இது
41

Page 22
ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக் காரருக்கு நாலு சில்லறை போ ரும் மனித நேயம் போன்றது. இது தொடர்ந்தும் அவரை பிச் சைக்காரராக வைத்திருக்கச்
செய்து விடுகிறதேயன்றி, உண்மை யான மனித நேயம் என்பது அ வரது பிச்சைக்கார நிலையிலிரு ந்து அவரை விடுவிப்பதேயாகும்
இந்த உதாரணத்தினூ டு ஐ த. சமூகத்தில் எழும் படைப்புக 2ள நோக்குவது மிகவும் பொ ருத்தமானது.
இன்று இந்த எழுத்துகள் எ ன்ன செய்ய வேண்டும் என்பதை விட இன்றுவரை அங்குள்ள முரன் பாடுக 2ள மையமாகக் கொன் ட எழுத்துகள் என்ன செய்திருக் கின்றன அல்லது அவ்வெழுத்துகள் இங்கு என்ன விளைவை ஏற்படுத் தும் என்ற அவதானத்தினூ டு வி மர்சிக்கப்படும்போது அவற்றின் காரண காரியத்துடன் இனங்கா ண்பவர் எதிரான ಲ್ಯುಜ್ಜತಿಣ್ಣ 685 கிறர், அதாவது இநீதப் போக் கு எவ்வித பிரயோசனத்தையும் ஏற்படுத்துவதில் லை. கருத்தின் மீ தான விமர்சனத்திற்கப்பால் இ ப்போக்கின் மீதான விமர்சனம் தான் எழுகிறது.
இங்கே கா. சிவத்தம்பியின்
கருத்தில் ஒரு பகுதியை உதார
னத்திற்கெடுப்பது பிரயோசன
f) T6: .
1 . . . இந்த இலக்கிய ப்பயில்வு சில கருத்து pal) Ludd 2a as 267 க்கிளப்பியுள்ளது. சமூக
42
மாற்றத்திற்கு இலக்கிய ம் பயன்படல் வேண்டும்.
அம் மாற்றத்தினைக் கா ட்டுவதற்கும் , அம் மாற் றத்திற்கு ಹಣ್ಣ°ಜ್ಜಿಲ್ಲ அது பயன்படல் வேண்டு ம் என்ற கருத்து மேலு ம் மேலும் வலியுற, சமூ க நிலைப்பட்ட இலக்கி
ய நோக்கின் அடுத்த
கட்டம் யாது என்ற பி prés Sa et ypå estt ங்கிற்று.
முற்போக்குவாதம் மார்க்ளிய எடுகோள்க ள் சிலவற்றை ஏற்றுக் கொள்கின்றதெனினும் அ துவே மார்க்னீய வாத மாகிவிடாது. இன்றைய நி2லயில் சமூக மாற்ற த்திற்கான இலக்கியக் கொள்கையை முன்வைக்
கும்பொழுது , முற்போக் குவாதத்தின் தர்க்க ரீ தியான மேற்படிக்குச் சென்று மார்க்லீய இல க்கியக் கொள்கையை யே முன்வைத்தல் வேன் ருமென்று இப்பொழுது வற்புறுத்தப்படுகின்றது. இலங்கைத் தமிழரிடை யே இப்பொழுது நடநீ துகொண்டிருக்கும் தள மாற்ற நடவடிக்கைக
2ள உண்மையான சமூக ப்புரட்சிக்கான களமா க மாற்றுவதற்கு இலக் கியம் முன்னணியில் நின்று வழிநடத்திச் செல்லவே

ன்டிய ஒரு தேவை இரு க்கின்றது எனும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. "
இதே நேரத்தில் ரஷ் யன முத்தாளர்கள் மாக்சிம் கோர் க்கி, ரால்ஸ்ராய் போன்றவர்க வின் எழுத்துகள் முழுமை பெற்ற தென்றல் ரஷ்ய மக்களின் எழு ಕ್ಷೌooುಗ್ಗಿಗೆ புரட் சியையும் ஒருங்கமைத்து நடத்து ம் அமைப்பு வடிவங்கள் இருநீத மையே. அதே போல் இந்திய Giselu abs 2a Gut r தீதை ஒழுங்கமைத்து நடத்தும் அமைப்பு வடிவங்கள் இருநீததினு ற் தான் வங்கக் கவிஞர் தாகர் மகாகவி பாரதியார் , அரவிந்த ர், ம 2லயாளக் கவிஞர் வன்னத் தோள் போன்றவர்களின் கவி தா சக்திகள் இந்திய தேசியவி ருத லைப் போராட்டத்திற்கு ம க்க 2ள வீறுகொண்டு அணிதிரளச் செய்தன என்பதை இங்குள்ள ப டைப்பாவிகள் கவனத்தில் எருத் துக் கொள்ளவேண்டும்,
ஆகையில்ை இங்கே ஒவ்வொ ரு படைப்பாளியும் பத்திரிகை அல்லது பிரசுர தளங்களில் மட் ரும் தங்கியிருத்தலாகாது. தமது கருத்துகளுக்கமைய ஆரோக்கிய மான அமைப்பு வடிவங்களுடன் இணைத்துக்கொள்ளப்பட வேண்டு ம் , எமது தாய்நாட்டு மக்களின் புரட்சிகர மாற்றத்தினூ டு இவ் வமைப்புக 2ள இணைத்து இலங் கையை நோக்கி நகர்த்துவதும் இன்றியமையாதது.
(13ஆம் பக்கத் தொடர்ச்சி)
sg šešis
மேல்நாட்டுச் சுதந்திரங்கள்தா ன் சமூகத்தைக் கெருக்கின்றன என்ற கதையில் ஒரிடத்தில் குறி ப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிட மு டியாது. இருக்கும் சுதந்திரத்தை ப் பயன்படுத்துவதில் பாதகமா னவையே சாதாரணமாக எங்க ஞக்குத் தென்படுகின்றன. தவிர மேல்நாடுகளிலும் யாருக்கும் மு ழுமையாகச் சுதந்திரம் கிடைத் துவிடவில் லை. இருப்பதான ஒரு மாயையே ஏற்படுத்தப்பட்டிருக் கிறது.
இலங்கையில் சாப்பிடுவதற் கு வாயைத் திறக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டிதக்கும் போது வெண்கள் ஒட்டுமொத்தமாகவே ஒடுக்கப்படும்போது வரையறுக் கப்பட்ட, வரையறுக்கப்படாத சுதந்திரம் என்று இல்லாதவொ ன்றை வகைப்படுத்துவது அர்த்த மற்றது.
இந்திய இராணுவத்துடன் சேர்ந்த துரோகத்தனத்தைச்
சொன்ன கதாசிரியர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்தவர்க ளின் துரோகத்தையும் குறிப்பிட் டிருக்கலாம்.
43

Page 23
நிகராகுவாப் புரட்சி
(கலம் 20 இன் தொடர்ச்சி)
சன்ரினில்ரா_முன்னணியின்_பதில்
அ 2னத்துத் தொழில் நிறு வனங்க 2ளயும் தேசிய மயமாக் காதது ஏன்?uர்சுவாக்களுடன் உறவு சரிதாகு? என்றெல்லாம் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு சன்ரினில்ரா முன்னணி பதில் தரு கிறது.
அ 2ணத்து தொழில் நிறு வணங்க 2ளயும் தேசிய மயமாக் கினல் தொழிற்சா &லக 2ள நித் வகிக்க புரட்சியாளர்கள் மத் தியில் போதுமானவர்கள் இல் 2ல. அப்படியே அவற்றைத் தே சிய மயமாக்கினலும் கூட முத லாளிகளிடம் ஏற்கெனவே பணிபு ரிந்து வந்த மனேஜர்க 2ளயும் , தொழில்நுட்ப வல்லுனர்க 2ளயும் தான் நம்பியிருக்க வேண்டும். அ ரசு நிறுவனங்க 2ள முதலாளித்து வ அமைப்பில் பணியாற்றியவர்க ள் நடத்துவதற்கும் , தனியார்கள் அரசு மேற்பார்வையில் நடத்து வதற்கும் அதிக வித்தியாசம் கி டையாது. தற்போது புரட்சியா ளர்களுக்கு கல்வியறிவை வளர்க் க கட்சி முயன்று வருகிறது .
44
காலம் சர்வாதிகாரத்தின் படி யில் சிக்கி, சுதந்திரமின்றி வறு மையில் வாடியவர்கள். தற்போ திதான் ஆசுவாசமாக மூச்சுவிட த்தொடங்கியிருக்கிறர்கள், ஏற் கெனவே ஆட்சியிலிருந்த சர்வா திகாரியால் பரப்பப்பட்டகொ ம்யூனிஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தால் கொம்யூனிஸம் பற்றிய த வருண அபிப்பிராயம் பாமர ம க்கள் மத்தியில் இன்னும் நிலவுகி றது . எனவே மக்கள் அதிகார ம் என்பதை முன்வைக்கிறேம்.
பொன். தனசேகரன்
முதலாளித்துவ நடைமுறை ச்சட்டம் தொடர்ந்து இருந்தா தும் கட அது ஒழுங்குபடுத்தப்ப ட்டு சில விதிமுறைகளுக்கு உட்ப ட்டுத்தானிருக்கும்.
நிகரகுவா போன்ற சி ரிய நாடு அமெரிக்கா போன்

ற ஏகாதிபத்தியங்க 2ளச் சநீதி க்க வேண்டியுள்ளது. பூர் சுவாக்க
ளின் சொத்துக்க 2ள முழுமையா கத் தேசியமயமாக்குவதும் , வெ விநாட்டு முதலாளிகளை விரட்டு வதும் சோவியத் முகாமுக்கு எ ங்கள் நாட்டை அடிமைப்படுத்தி விடும். ஆகுல் கியூபாவும், சோவி யத் நாடும் எங்களுக்கு நேச நாடுகள் என்பதில் மறுப்பில் லை
நிகரகுவா கொம்யூனிஸ்ட் கட்சிக் கற்றுப்படி அனைத்தையு ம் தேசியமயமாக்கினுல் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறுேம் ,
ஐரோப்பாவிலுள்ள சில சோசலிஸ் ஜனணுயக நாடுகள் நிகரகுவாவை ஆதரிக்கின்றன. எ திர்காலத்தில் எப்படியும் நிகர குவா கொம்யூனிஸ் எதிர்ப்புநா டாகிவிடும் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் எங்க 2ள ஆதரி க்கிறர்கள், ஐரோப்பாவில் பூர் சுவா ஆட்சி நடக்கும் சில நா டுகள் நிகரகுவாவின் புரட்சி ஜ னகுயகக் கட்டத்துடன் நின்றுவிடு ம் என்று எண்ணுகிறர்கள். ஆனல் நாங்கள் அவ்வாறு எண்ணவில் 2ல
இவ்வாறு சன்ரினிஸ்ரா வி ருத 2ல இயக்கம் பதிலளிக்கிறது
நிகரகுவா போன்ற அரை
நிலப்பிரபுத்துவ நாடுகளில் தே சிய பூர் சுவாக்கள் புரட்சிகரப் பாத்திரம் வகிக்கிறர்கள், ஏகா திபத்திய ஆதிக்கச் சக்திகளுக்கு 6 TU T 67 G Lu nT sa nTaLgkið Gis சிய பூர் சுவாக்கள் ஆதரவைப் புறக்கணிக்க முடியாது.
Errugbi-gris Isido
நிகரகுவாவில் புரட்சிக்கு பின்பு அரசியல் நிர்வாக அமை ப்பு சீரமைக்கப்பட்டது. நிர்வா க வகதிக்காக நிகரகுவா ஆறு பிராந்தியங்களாகவும், 3விசேட மண்டலங்களாகவும் பிரிக்கப்பட் டது. சோ மோசா அரசினுல் ரழிந்து போன நாட்டின் பொ. ருளாதாரத்தைச் சரிப்படுத்தப் புனரமைப்புப் பணிகள் தொடங் கப்பட்டன.
நிகரகுவாவில் கட்டு அரசு (coa i om G-10 v " ) J fðu த்தப்பட்டது. தேசிய புனரமைப் புக் கவுன்சிலான யுன் ராவில் க ட்சிப் பிரதிநிதிகள், சமூக அமை ப்சுகள், தொழிற்சங்கம், வியா - பாரிகள் சங்கம் ஆகியவற்றைச்
சேர்ந்த 5 பிரதிநிதிகள் இடம் பெறுகிறர்கள்,
நிகரகுவாவின் சுப்ரீம் கோட்டில் 7 பேர் உறுப்பினர்க எாக இருக்கிறர்கள்.
புரட்சி நடந்த நாட்டில் தேர்தல் நடப்பதென்பது ஆச்ச ரியமான விடயம். ஆல்ை நிகரகு வாவில் 1984இல் பொதுத்தே ர்த லை சன்ரினிஸ்ரா விருத &ல முன்னணி நடத்தியது. இந்தத் தேர் த லேக்கான பார்வையாளர்களாக பல நாடுக 2ளச் சேர் நீத பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அனைத்துக் கட்சிக ளுக்கும் இந்தத் தேர்தலில் போ ட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்ட து. புரட்சி நடந்த நாடுகளிலிரு
45

Page 24
ந்து நிகரகுவாவை வித்தியாசப் படுத்தும் விடயங்களில் இதுவும் முக்கியமானது.
5 பேர் கொண்ட உயர்ம ட்டக் கவுன்சில் மேற்பார்வையி ல் நடந்த இப் பொதுத் தேர் தலில் ஜனதிபதியாக டானியல் ஒட்டேகா சவேத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். செர்ஜி ரமீ st 3 Quastas GLnt g a g89;su. தியானுர் . இவர்கள் இருவரும் ச ன்ரினில்ரா தேசிய விருத லே மு ன்னணியைச் சேர்ந்தவர்கள். இது தவிர தேசியக் கவுன்சிலுக்கு 7 கட்சிக 2ளச் சேர்ந்த 96 பிர திநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட் டனர்.
தேசிய நிர்வாகக் குழு வில் 1 த லேவர் , 3 து 2ணத்த
8லவர்கள், 3 செயலாளர்கள்
இடம்பெறுகிறர்கள். சன்ரினிஸ்ரா விருத லே முன்னணி, ஜனணுயககொ ன்சவேற்றில் கட்சி (PC-டு) பொ ப்புலர் சோசல் கிறிஸ்துவக்கட் சி(pp SC ) , நிகரகுவா சோச லிட் கட்சி ஆகியவை ஆட்சியில் இடம்பெற்றுள்ளன. இதில் சன்ரினி ஸ்ரா விருத லே முன்னணிதான்பெ ரும்பான்மை இடங்க 2ளப் பிடித் துள்ளது .
தேசிய அசெம்பிளியில் கு றைந்தது 4 இடங்க 2ளப் பெறு ம் கட்சிக9க்கு நிர்வாகக் குழு க்களில் இடமளிக்கப்பட்டது. சிறி ய கட்சிகச்க்கும் பிரதிநிதித்துவ மளிக்கப்படுகிறது. ஜ3திபதி, து 2ண ஜனதிபதி தேர்தலில் தோ ல்வியடையும் எதிர்க்கட்சி வேட்
46
பாளர்களுக்கு அசெம்பினியில் இ டமளிக்கப்படும். சிறிய கட்சிப்பிரதிநிதிகளும் நிர்வாகக் குழு வில் இடம்பெறலாம், சட்டசபை uft) at Lorrah 6) as rarch gypt லாம்.
அரசியல் நிர்வாகங்களில் பூர் சுவாக் கட்சிகள் பிரதிநிதித் துவம் பெற்றலும் கூட இராணு வம் மட்டும் சன்ரினிஸ்ரா புரட் சியாளர்கள் கையில்தான் இருக்
கும் , நிகரகுவாப் பாதுகாப்பமைச்சராக இருப்பவர் பூர்சு வாக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனல் இராணுவக் கொமான்டர் சன்ரினிஸ்ராக் கட்சியைச் சேர்ந்தவர்தான். இதே போல் விவசாய அமைச்சராக இருப்ப ரும் பூர் சுவாக் கட்சியைச் சே ர்ந்தவர்தான். ஆனல் தேசியமய மாக்கப்பட்ட நிலங்கள் சன்ரினி ஸ்ராக்கள் த 2லமையேற்றுள்ள விவசாயப் புனரமைப்பு நிறுவ னக் கட்டுப்பாட்டில் இருக்கிறது
புரட்சிக ஆட்சிக்குப் பின் மக்ளுக்குக் கல்வியை வளர்க்க அரசு தீவிர நடவடிக்கையில் ஈ டுபட்டது.
இளைஞர்களுக்கும் , குழநீ* தைகளுக்கும் கல்வி கற்பிக்கப்ப டுவதுடன் விவசாயப் பணிகளும் , தொழில்களும் கற்றுக் கொடுக் கப்படுகின்றன. 12 வயதான சி றுவர்கள் 85ஆயிரத்திற்கும் மே ற்பட்டவர்கள் 5 மாதங்கள் கி ராமங்களுக்கு அனுக்பப்பட்டனர்.
(தொடர்ச்சி 21ஆம் பக்கம்)

JTOriss
பெயர்கள் கற்ப Siegrius '99 958315 :
னேயே
ஆசிரியர் குழு " . . . . . கடலோடிகள் ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ
றுப்பாளிகள் வெளியீடு ' ) e o e ab. ) * O தென்னசிய நிறுவனம் பெயர், முகவரி
போன்ற முழுவிப முகவரி • • • • • • • • • • • • THOON DILL ரங்களும் இல்லா SüDASIFN BÜRo த ஆக்கமோ, வி Grosse Heims tir 58 toffs at 0 Lorr Ug 4 600 Dortmund சரிக்கப்பட மா West Germany ட்டாது. தொலைபேசி இல . . . . . (0.231) 136633
சந்தா விபரம் (தபாற் செலவு உட்பட)
6 மாதங்கள் - 20 டி.எம். 1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
6 மாதங்கள் - 25 டி.எம். 1 வருடம் - 48 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலுள்ளவர்கள் கடி தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து கொள்ளலாம்.
உங்கள் சந்தாக்க 2ள கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ ரிக்கு அனுப்பி வையுங்கள் சந்தா அனுப்பியதும் அவ்விபரத்தை கடி தம் மூலம் எமக்கு அறிவிப்பதனல் காலதாத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வங்கி கணக்கு இலக்கம் 571 001 799 Stadt Sparkasse Dortmund BILZ 4 4 0 5 0 1 99

Page 25
ந்து நிகரகுவாவை வித்தியாசப் படுத்தும் விடயங்களில் இதுவும் முக்கியமானது.
5 பேர் கொண்ட உயர்ம ட்டக் கவுன்சில் மேற்பார்வையி ல் நடந்த இப் பொதுத் தேர் தலில் ஜனுதிபதியாக டானியல் ஒட்டேகா சவேத்ரா தேர்நீதெடுக்கப்பட்டார். செர்ஜி ரமீ ர்ஜ் மெர்கடோ து சீன ஜனதிப தியானுர் . இவர்கள் இருவரும் ச ன் ரினிஸ்ரா தேசிய விருத லே மு ன்னணியைச் சேர்ந்தவர்கள். இது தவிர தேசியக் கவுன்சிலுக்கு ? கட்சித சீளச் சேர்ந்த 96 பிர திநிதிகளும் தேர்நீதெடுக்கப்பட்
டனர்.
தேசிய நிர்வாகக் குழு வில் 1 த ஃலவர் , 3 தி ஃவித்த&லவர்கள், 3 செயலாளர்கள் இடம்பெறுகிறர்கள். சன்ரினில் ரா விருத லே முன்னணி, ஜனஐயககெT ன் சவேற்றில் கட்சி (PL)) பொ ப்புலர் சோசல் கிறிஸ்துவக்கட் சி(PP 5 ட் ) , நிகரகுவா சோச லிட் கட்சி ஆகியவை ஆட்சியில் இடம்பெற்றுள்ளன. இதில் சன்ரினி ஸ்ரா விருத லே முன்னணிகான்பெ ரும்பான்மை இடங்க 2ளப் படிக் துள்ளது .
தேசிய அசெம்பினியில் து றைந்தது 4 இடங்க ளேப் பெறு ம் கட்சிக9க்கு நிர்வாகக் குழு க்களில் இடமளிக்கப்பட்டது. சிரி ய கட்சிகச்க்கும் பிரதிநிதித்துவ மளிக்கப்படுகிறது. ஐ3திபதி, து சீன ஜனதிபதி தேர்தலில் தோ ல்வியடையும் எதிர்க்கட்சி வேட்
46
பாளர்களுக்கு அசெம்பிளியில் இ டமளிக்கப்படும். சிறிய கட்சிப்பிரதிநிதிகளும் நிர்வாகக் குழு வில் இடம்பெறலாம். சட்டசபை பல் தீர்மானம் கொண்டு வர su T ili .
அரசியல் நிர்வாகங்களில் பூர் சுவாக் கட்சிகள் பிரதிநிதித் துவம் பெற்றுலும் கூட இராணு வம் மட்டும் சன்ரினில் ரா புரட் சியாளர்கள் கையில்தான் இருக்
தம் , நிகரகுவாப் பாதுகாப்பமைச்சராக இருப்பவர் பூர் சு வாக் கட்சியைச் சேர்ந்தவர் . ஆகுல் இராணுவக் கொமான்டர் சன்ரினிஸ் ராக் கட்சியைச் சேர்ந்தவர்தான். இதே போல் விவசாய அமைச்சராக இருப்ப ரும் பூர் சுவாக் கட்சியைச் சே ர்ந்தவர் தான். ஆணுல் தேசியமய மாக்கப்பட்ட நிலங்கள் சன்ரினி ஸ்ராக்கள் த சீலமையேற்றுள்ள விவசாயப் புனரமைப்பு நிறுவ னக் கட்டுப்பாட்டில் இருக்கிறது
புரட்சிக ஆட்சிக்குப் பின் மக்குக்குக் கல்வினய வளர்க்க அரசு தீவிர நடவடிக்கையில் ஈ டுபட்டது.
இ 2ளஞர்களுக்கும் , குழநீதைகளுக்கும் கல்வி கற்பிக்கப்ப டுவதுடன் விவசாயப் பணிகளும் , தொழில்களும் கற்றுக் கொடுக் கப்படுகின்றன. 12 வயதான சி றுவர்கள் 85ஆயிரத்திற்கும் மே ற்பட்டவர்கள் 5 மாதங்கள் ராமங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
(தொடர்ச்சி 21ஆம் பக்கம்)

கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
ரேயே
ஆக்கதாரர்களே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள்
பெயர், முகவரி போன்ற முழுவிய ரங்கதும் இல்லா த ஆக்கமோ, வி மர்சரமோ பர சரிக்கப்பட மா ட்டாது.
SĖ6 gatul '39
ЛОГО)
58jë :
ஆசிரியர் இமு
வெளியீடு
முகவரி
தொலேபேசி இல .
. கடலோடிகள்
, தெள்ளுசிய நிறுவனம்
, TH00 MW. DIE
SüDA5 TEN BÜRo Gr,0.5 562. Fe first = 53 d 600 Dortmund . Fest Germany
... (O231) 136633
சந்தா
மேந்து
6 மாதங்கள் - 1 வருடம்
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த எனேய தம் எழுதி சநீதா விபரங்களே அறிந்து
&fபரம்
6 மாதங்கள் - 1 வருடம்
(தபாற் செலவு உட்பட)
20 டி. எம்.
- 38 டி.எம்.
25 டி.எம்.
- 48 டி.எம்.
ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
நாடுகளிலுள்ளவர்கள் கடி கொள்ளலாம்.
உங்கள் சந்தாக்க ாே கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ ரிக்கு அதுப்பி வையுங்கள். சந்தா :ಸ್ಥೆ அவ்விபரத்தை கடி
தம் மூலம் எமக்கு அறிவிப்பதனுள் காவதா கொள்ாவாம்,
த்தைத் தவிர்த்துக்
வங்கி கனக்கு இலக்கம் 5 71 001 799 5 Éadt Sparkasse Dor† In Lrd HIք: D E Dll E H

Page 26
பேணுவைக் கையில் பேரூவுக்குத் தீனி பே நோட்டமிட்டு தசை உ படுத்தி எழுதுவது ஒருவ
சமூகத்தில் நடமா அகப்படும் ஒரு சம்பவத்ள் பிடிப்பது போன்று பாய்ர் அடக்கிக்கொண்டு, கா தடவி பக்கத்தே கிடக்கு அந்த வெறிமாட்டி&னக் விதத்தில் கையிலிருக்கும் லும் மனதிலிருந்து கல் ஏக்கத்தில் பேணுவை அ துடனும் நகர்த்திச் செல்
சமூகத்தோடு சேர்ந் களில் பங்கெடுத்து அவ களிடமிருந்து படித்தவை குட்படுத்தித் தங்கள் சுவி எடுத்தெறியும் போதத்,ை இயல்பான முறையில் அ நிதானமாகப் பேணுவை
இந்த மூன்று லுகைக விமர்சகர்களுமாவார்கள்
நோங்கள் விருப்பு ெ கள்; நடுநி3லயாளர்கள்? வதெல்லாம் வெறும் பொ! இலக்கியத்திலோ, வேெ நடுநிலமை என்பது ஒன் இரண்டு புள்ளிகள் ஒன்ே கிக்கொண்டு நிற்கின்றன গুচে புள்ளிக்கு இடமேயி
 

வைத்துக்கொண்டு அந்தப் ாட சமூகத்தை மேலாக ணர்வுகளேப் பேணு வசப் FD 5
டும்போது தற்செயலாக தை, வெறிமாடொன்றைப் ந்து பிடித்து ஒரு கைக்குள் ல்களே இடறி நில்த்தைத் நம் கயிற்றினே எடுத்து கட்டிப்போடுவது போன்ற கதையும் கதைப் பின்ன ந்து போய்விடுமோ என்ற வசரத்துடனும், ஆவேசத் வது இன்னுெருவகை.
து மக்களின்இன்பதுன்பங் ர்களேப் படித்து, அவர் க*ள இலக்கிய ஆளுகைக் மமகளேத் தாங்களாகவே த அவர்களுக்கு அளித்து வர்களே நகர்த்திச் செல்ல ஓடவிடல் வேருெருவகை.
வறுப்புக்கு உட்படாதவர் என்று விமர்சகர்கள் கூறு ய்யானவை, அரசியலிலோ 1றந்த விவகாரங்களிலோ றில்கல, நீதி, அநீதி என்ற ருடெர்ன்று முட்டி நெருங் இடையே மூன்றுவது