கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.11

Page 1
LLLLLL LL LLL LLLLLLLL S0L L GGLLLLLLL LLLL L LLL L S S S L0K
 

S 5üDASTEN BÜRO NR. P3

Page 2
R Firal gr 27-Bisigli Street Plaista Liffert 'E3 (77') Tլի: Ա:{} }:172 83:
பாசிசவாதிகளின் சித்திரவதைகள்,
நான் மலத்தில் க. பொ, த சாதாரசே தரத்தில் படிக்கும் மாணவன்.
89இல் , மா லே 3 மணியள வில் பாகல்லூரி ஒழு ங்கையால் போய்க் கொண்டிரு க்கும்போது எதிர்ப்பக்கத்திலிரு நீது அதே ஒழுங்கையில் சுமார் 10 இந்திய இராஅணுவத்தினரும் சுமார் 5 இ 2ளஞர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்டேன்.
நான் அவர்க ளேக் கடந்துபோ கும்போது இந்திய இராணுவத் தினர் எனது தேசிய அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு என்னிடம் திருப்பித் தந்த னர். சில நிமிடங்களின் பின் 2 இ 2ளஞர்கள் என்னிடம் வந்துமது படி தேசிய அடையாள அட்டை யை வாங்கிப் பார்த்து விட்டு திருப்பத் தராமல் தாங்களே வைத்துக் கொண்டனர். பின்னர் தங்க 2ளத் தொடர்ந்தவரும்படி என் 2ணப் பணித்தனர்.
அவர்கள் உத்தரவிட்டபடி நான் அவர்க 2ளப் பின் தொடந்து - சென்றேன். அவர்களுடனிருந்த
இந்திய இராணுவத்தினர் நான் அவர்களுடன் வருவது பற்றி எது வும் கதைக்கவில் இல .
இருட்டும் நேரம் நாங்கள்ா உத்திலுள்ள ஈ . என். டி. எல். எவ் முகாமை வந்தடைந்தோம்.
இம் முகாமுக்குள் வந்ததும் ஒரு பாயில் இருக்குமாறு நான் பணி க்கப்பட்ட்ேன். எனக்கு பிளேன்ரீ குடிக்கத் தந்தார்கள். இதன் பின்னர் அங்கு வைத்து நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.
மறுநாள் கா சில சுமார் 10 மணியளவில் ஈ. என். டி. எல். எவ் வைச் சேர்ந்த 4 பேர் வந்து வயர், பெல்ற் போன்றவற்ருள் என் சீனத் தாக்க ஆரம்பித்தார் கள். இது பிற்பகல் சுமார் 2 மணிவரை நீடித்தது.
ஏதாவது இயக்கத்தில் நான் இ ருக்கிறேனு என்று கேட்டார்கள். நான் ஒரு மாணவன், எந்த ஒரு இயக்கத்துடனும் எனக்குச் சம்ப ந்தமில் லேயென்று பதிலளித்தேன். அவர்கள் எனது பதிலே ஏற்றுக்

கொள்ள மறுத்ததுடன் நான் எஸ். ரி. ரி. ஈ யைச் சேர்ந்தவன் என்று கூறினூர்கள்.
தொடர்ந்தும் நான் இரும்புப் பைப் பால் தாக்கப்பட்டேன்.
மூச்சுத் தினதும்படி த லேயின்
தண்ணீரை ஊற்றினர்கள். இந் நே ரத்தில் பயங்கரமான காயங்கள் என் உடம்பல் இருந்தன. என் கைகள் பின்பக்கமாகக் - கயிற்றினுல் கட்டப்பட்டிருந்தன.
எனது சேட்டையும் , காற்சட்டை யையும் அகற்றினுர்கள். பின்னர் தனிக் குவிய லே எனது வாய்க்குள் ஒட்டித் திணித்தார்கள். முக ம் முழுவதும் மிளகாய்க் துT &ன
பூசிஒர்கள்.
பிறகு முகம் குப்புற தரையில் கிடக்குமாறு சொன்னூர்கள். அப் படியே செய்தேன்.
அதன் பின் தண்ணீர் நிரப்பப்பட்ட பன்ராப் போத்த லே என தி மலவாசலுக்குள் செருக முய ற்சித்தார்கள். அவர்களால் முடி யவில் லே. மறுபடியும் மிகுந்த - பலத்துடன் மலவர்சலுக்குள் ஒட் டி வயிற்றுப் பாகத்திற்குள் இரு ருவிப் போகக்கூடியதாகச் செ லுத்திவிட்டார்கள். நான் பயங்க ரமான வேத சீனயை அனுபவித்தேன்.
இதன் பின்னர் சுமார் 6 வான் ரயர்க இள எனது பின் பகுதியில் அருகிகினர்கள். அடுக்கிய ரயர்
களின் மேல் பல சீமெந்துப்பை க 2ள ஏற்றி வைத்தார்கள்.
நான் வலியால் துடித்துக் கொ ண்டிருந்தபோது சுமார் 8 யார் தள்ளி 22 வயது மதிக்கத் தக்க இ 2ளஞன் ஒருவன் என் 8னப் போ EUவே முகம் குப்புறப்படுக்க - வைக்கப்பட்டு அவன் மேல் கொன்கிரீட் கல்லுகள் அடுக்கப் பட்டிருப்பதைக் கண்டேன்.
அரை மணித்தியாலமாக நான் இதே நிஐலமையிலேயே இருந் தேன்.
பின்னர் சிமெந்துப் பைக 2ளயும் ரயர் க 2ளயும் அகற்றிதுர்கள்
சில நிமிடங்களின் பன் நான் எழுந்திருக்கும்படி கேட்கப்பட்டேன். சாப்பட 1 கிலோவாழை ப் பழமும் , 1 கிளாஸ் L Tg4 LP தந்தார்கள். நான் அவற்றை
ஏற்றுக்கொள்ள மறுத்த போது பலவநீதமாக அட்டினுர்கள்.
பின்னர் மல சலசுடத்திற்கு கூட்டி ச்செல்லப்பட்டு முகம் மேலே பார்த்திருக்கத்தக்கதாக படுக் கவைக்கப்பட்டேன். அவர்களில்
ஒருவன் எனது வயிற்சில் ஏறிக் தொங்கித் தொங்கிக் குதிக் தான். சுமார் 15 நிமிடங்கள் இப்படி வயற்றில் ஏறிநின்று குதி திதிTதின்
பின்னர் என் ஃகி குளியலறைக்கு கூட்டிச் சென்று என்மீது தண்ணீர்
五

Page 3
பாய்ச்சிஞர்கள். இவ்வளவும் செ ய்து முடித்தபின் நான் முன்பு போட்டிருந்த காற்சட்டையையும் , வேறு ஒரு சேட்டையும் - தந்து அணிந்து கொள்ளச் சொன் சூறர்கள். நான் அணிந்து கொண்டேன், சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் நான் உட்காரவைக்கப்பட்டேன்.
அதேநாள் சுமார் 6 மணிக்கு இந்திய இராணுவத்தினர் சிலர் வந்து எனது வயிற்றிலிருந்த - போத்தி &ல எருக்க முயற்சிசெ ய்தனர். அவர்கள்ால் முடியாமல் போகவே , என் னை ஆஸ்பத்திரிக் கு கொண்டு போகும்படி ஈ. என் டி. எல் , எவ்வைச் சேர்ந்தவர்க ஞக்கு இராணுவத்தினரில் ஒரு வன் கறின்ை.
அவர்கள் என் 2ன ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது , எனக்குச் செய்த சித்திரவதைக 2ள யாரு க்காவது சொன்னுல் என் ஜனக் கொல்வதுடன், எனது முழுக்குடும் பத்தையும் அழிப்போம் எனயிர ட்டினர்கள்.
கை ஏஸ் வான் ஒன்றில் ஏற்றப் பட்டு நான் ஆஸ்பத்திரிக்குகொ ண்டுவரப்பட்டேன்.
ஆஸ்பத்திரியில் யாரிடமும் அவர் கள் என் &ன ஒப்படைக்கவில் &ல பதிலாக என் 2ன ஒரு தள்ளுவன் டியில் ஏற்றி முகப்பு வாசலுக்கு தள்ளிவிட்டு மறைந்துவிட்டார்கள்
என் &னக் கண்ட ஒருவர் வைத்தி யரிடம் என் &ன அழைத்துச் செ
午
ன்றர் .
நான் வாட்டில் அனுமதிக்கப்பட் டேன். அறுவைச் சிகிச்சையின்பின் எனது வயிற்றிலிருந்த போதிதல் எடுக்கப்பட்டது.
சிகிச்சைக்காக நான் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆஸ்பத்திரி யில் தங்கியிருந்தேன்.
ஆல்பத்திரியில் என்னுடன் எனது தந்தை தங்கியிருந்தார் . ஒரு நாள் நருச்சாமம் அளவில் 15
இந்திய இராணுவத்தினர் வந்து
எனது தந்தையைக் கட்டிச்சென் றர்கள்.
அவர் 4 நாட்கள் தருத்துவைக் கப்பட்டு பின் விருவிக்கப்பட்டா ர். அவர் தருப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது என க்கு நடந்த சித்திரவதைக 2ளப் பற்றி யாருக்காவது சொன்குரா? என்று கேட்கப்பட்டார் .
19வயது இ 2ளஞன் ஒரு வனுக்கு ஈ . என். டி. எல். எல் பாசிசக் கும்பல் செய்த மிருக த்தனமான சித்திரவதைகள் பற் றி அவ்வி 2ளஞனல் அளிக்கப்பட்ட வாக்குமூலத்திலிருந்து சேகரித்த வைக 2ளத் தொகுத்திருக்கிருேம் . அந்த இ 2ளஞன், அவனின் குரும்ப த்தினர் பாதுகாப்புக் கருதி இ 2ளஞனின் பெயர் , கொண்டு செல்லப்பட்ட இடம் , சிகிச்சைய ளிக்கப்பட்ட இடங்கள் போன்ற
(தொடர்ச்சி 10ஆம் பக்கத்தில்)

கடாரம் வென்ற பின்
கடல் கடந்து வந்தாலும் விடாத தமிழனின்
வீரத்தின் எச்சங்கள் சந்திரனின் வாழ்வதோர்
சாத்தியமானுல் அங்கும் தந்திரமாய் குடியேறி
தடியடிகள் செய்குவோம்! இளேத்த ஒருவனே
இருபது பேர் சேர்ந்து தள்ளி விழுத்திப் பிடிக்க
வீரத் தமிழ்மறவன் சப்பாத்துக் கால்களால்
சரியான இடங்களிலே தப்பாது தாக்கித்
தமிழ்மானம் காத்தான்! வெற்றிக் களிப்பில்
வீரஉலா வருவோம். கற்றறிந்த பேயரெல்லாம்
கத்திவிட்டுப் போகட்டும் பேணுப் பிடித்த
பெரும்பேயர் எல்லாரும்
வீங்கிப்போய் விடுவார்கள் சமாதானம் அன்பு
சகோதரத் துவமென்போர் அமாவாசை இருட்டில்
அவதரித்த விடுபேயர்

Page 4
சத்தியமாய் எங்கள்
சான்றிதழ்கள் வருமாறு:-
கத்திக் குத்துக்
கற்றவனுேர் பீ.எச்.டி. போத்தில் உடைத்துப்
பொருதுபவன் பீ.எல்.சி சாத்தத் தெரிந்தவனே
σfluμπεστ πιά, παύσει சொல்லிப் புரிவதெல்லாம்
சுத்தமாய்த் தெரியாது. Ludio ao aeroduửu Suruh
பயனில்லை என்ருலோ மண்டை உடைப்போம்,
மரணமும் 35U dan uh ...! சண்டையென்று வந்தால்
சரித்திரங்கள் நாம்படைப்போம்! இந்தச் சமூகத்தின்
இணையற்ற பிரதிநிதி மந்தைக் குணமென்ன
மறந்துதான் போய்விடுமோ? பண்டைத் தமிழனின்
unՍմà uմlաash மண்டை உடைப்பதால்தான்
மகத்துவம் பெறுகிறது. ஆகவே எல்லோரும்
அவனவனின் பக்கச் iu ഞ്ഞLs குககு
GQj6öi QgDCSéassih! Qht”Lr G3qor உடைப்பதற்கு மண்டைகளே
இல்லாது போய்விடலாம்!

மடத்தனமாய்த் தமிழன்
ட்டுக்குள் என்ன சமாச்சாரம்
இருக்கிறதென் ருராய்ந்து கன்னித் தமிழைக்
களங்கப் படுத்தாதீர். வீரத் தமிழன்
விழுமியங்கள் காக்கவெனில் ஆரையாதல் பிடித்து
அடித்து நொருக்குங்கள்! உடைத்த பரம்பரை
மீண்டும் ஒரு முறை உடைக்க நினைப்பதில்
என்ன குறை..?
எதிரிக்கு எதிராக ஏந்தினுேம் துப்பாக்கி
Lillaöt
மூளை நோய்வாய்பட்டது. இப்போ யாருக்கு எதிராக என்று புரியவில்லை புரிந்த வரை புரிகிருேம்
R பேதம் இல்லாமல்.
'டி.
கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் சஞ்சிகையிலிருந்து நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
チ

Page 5
நிகராகுவாப் புரட்சி
புரட்சிகர அரசை எதிர்த்து எதிர்ப்புரட்சிகர_சக்திகள்.
நிகரகுவாவில் புரட்சிகர அரசு ஏற்பட்டது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பேரிடி யாக விழுந்தது. நிகரகுவாவின் புரட்சிகர அரசிற்கு எதிராக அமெரிக்கா எதிர்புரட்சி நடவ டிக்கையில் இறங்கிவருகிறது.
1979இல் நிகரகுவாவில் ஏற்பட்ட புரட்சிகர அரசு அன் டைநாடுகளுடன் நல்லுறவை விரு ம்பியது . ஆனல் கொண்டு ராஸ் - மட்டும் நிகரகுவாவின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிக 2ளப்
பொன். தனசேகரன்
புறக்கணித்து வருகிறது. எல் லைக ளில் படை விலக்கம் செய்ன்து தொடர்பாக நிகரகுவா தெரி வித்த யோச &னக 2ள கொண்டு ராஸும், கொல்ரறிக்காவும் - அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தா ன்டுதலால் நிராகரித்துவிட்L6
8
1981இல் ரீகன் அமெரி க்க ஜனதிபதியாகப் பதவியேற் றதும் நிகரகுவாவிற்குத் தொல் 2லகள் மேலும் அதிகமாயின . நிகரகுவாவிற்கு வாக்குறுதியளிதீத 75 கோடி டொலர் உதவி யை ரீகன் நிறுத்தினர்.
'நிகரகுவா அரசைக் கவி ழ்க்க கொன்ராஸ் (Contras ) என்ற கலிப்படையை அமெரிக்க அரசு உருவாக்கி அதற்கு நிதியு தவியும், ஆயுத உதவியும் அளித்து ள்ளது. இக் கலிப்படைக்கு சி. ஐ. ஏ. ஏஜென்டுகள் இராணுவப்பயி ற்சியளித்து வருகின்றனர். கொன் ராஸ் கலிப்படைக்காக 1981 முதல் 1984 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் 80 கோடிடொ லர் தொகையை வழங்கி புரட் சிகர அரசைக் கவிழ்க்கத்துபூண் டிவருகிறது.
கொன்ராஸ் கலிப்படையி af 1984 g S 86v Lost så sid மட்டும் 2, 311 நிகரகுவாமக் க 2ளக் கொன்று குவித்துள்ளனர், 3, 720க்கும் மேற்பட்டவர்க2ளக் கடத்திச் சென்றுள்ளனர். இவர்கள் 130 கோடி டொலரு க்கு மேற்பட்ட நிகரகுவா நா

ட்டின் சொத்துக 2ளயும் நாசப் பருத்தியுள்ளனர்.
இந்த எதிர்ப் புரட்சிகர சக்திகள் கொன்ருரா நாட் டில் தளம் அமைத்துக் கொண்டு செயற்படுகிறர்கள்.
எல் சல்வடோர் நாட்டில் புரட்சிகர கெரில்லாக்களுக்கு நிகரகுவா அளித்துவரும் உதவி யை நிறுத்த வேண்டும் என்றும் , உள்நாட்டில் அமெரிக்கா கூறுகி றபடி மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் 1981 இல் G3 u ġerrey T f'Gags użi GL u Tg - அமெரிக்க அரசு வலியுறுத்தியது. கொண்டுராஸ் நாட்டில் எதிர்ப் புரட்சிகர சக்திகளுக்கு அளிக்க ப்பரும் ஆதரவு நிறுத்தப்படுமா? என்பது பற்றி அமெரிக்கா உறு திகூற மறுத்துவிட்டது. கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதி பத்தியம் நிகரகுவாவிற்கு எதி ராகப் படையெருக்க எல்சல்வடோர் , கொண்டுராஸ் , குவாற் ற மாலா , கொஸ்ரறிக்கா ஆகிய நாடுகளுக்கு 3, 55 மில்லியன். டொலர்வரை பண உதவி செய் துவருகிறது.
நிகரகுவாவில் பதவியிலிரு நீது தா க்கியெறியப்பட்ட சோ மோசாவின் ஆதரவாளர்க 2ள
விருத &ல வீரர்கள் என்று ஐக்கிறர் அமெரிக்க அதிபர்
656
நிகரகுவா மக்களுக்கெதி ராக வன்முறையைத் தூண்டி விட 1982இல் 30 கோடிடொலரும் 1983இல் 24 கோடிடொலரும்
1985இல் 39 கோடிடொலரும் அமெரிக்க அரசு செலவிட்டுள்Gig
1984இல் கொண்டுராஸ் நாட்டில் இயங்கும் அமெரிக்க கூலிப்படையினருக்கு சி.ஐ, ஏ ஏஜெண்டுகள் ரகசியப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். நிகர குவாவில் ஆட்சியாளர்க 2ள எப் படித் தாக்கிக் கொல்ல வேன் டும் என்றும் , நிகரகுவாவில் குழ ப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை எப்படிக் கவிழ்ப்பது என்றும் அதில் வழிமுறைகள் தெரிவிக்கப் பட்டிருந்தன.
வன்முறைமூலம் நிகரகுவா புரட்சிகர அரசைப் பலவீனப்ப ருத்துவது சி. ஐ. ஏ பிரசுரத்தின் நோக்கம் ,
அமெரிக்கப் Lu al-66 நிகரகுவா எல் 2லப் பகுதிகளில் அடிக்கடி இராணுவப் பயிற்சி க 2ள நடாத்தி நிகரகுவா அர சை மிரட்டி வருகிறது.
இராணுவ ரீதியாக நிக ரகுவா அரசைப் பணிய வைக்க முடியாத அமெரிக்க < TG 1. 9 රි 5ඹුණී 60l i rg6nn sirr a áit -
தடைக 2ள விதித்தது. நிகரகுவா வுடன் வர்த்தகத் தொடர்பையும் துண்டித்துக் கொண்டது. கோதுமை ஏற்றுமதியையும் நிறு த்தியது .
நிகரகுவாவின் கலப்புப் பொருளாதார நிலையைப் பய
ன்படுத்தி அமெரிக்க அரசு நிக ரகுவாவிற்கு வழங்கிய கடன்உத

Page 6
விக 2ள நிறுத்தியது. நிகரகுவாவி ற்கு உலக வங்கி அளிக்க இரு நீத கடன் உதவிகளை அமெரி க்கா தடுத்து நிறுத்தி விட்டது.
இது தவிர 1983இல் நிகரகு வாவிலிருந்து 90 சதவீதம் சீனி இறக்குமதி செய்வதையும் நிறுத் திவிட்டது. நிகரகுவாவிலிருந்து - இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்த தன் மூலம் நிகரகுவாவிற்கு கரு மையான பொருளாதார நெரு க்கடியை ஏற்படுத்திவருகிறது.
நிகரகுவாவின் மூல வளங் க 2ளயும் , உள் கட்டுமானத்தையும் கொன்ரால் திட்டமிட்டு - அழித்து வருகிறது. மருத்துவர்க 2ள, ஆசிரியர்க 2ள, செவிலியர் க 2ள, தொழில் நுட்ப வல்லுனர் க 2ளக் குறிவைத்துக் கொல்லுகி றது. நிகரகுவா தனது தேசிய வருவாயில் 75 சத விகிதத்தை நாட்டுப் பாதுகாப்புக்காகச்செலவிட வேண்டியுள்ளது. ஏராள மான உயிர்ச் சேதங்களுக்கிடை யே மிகப் பெரும் ஏகாதிபத்தி யத்தின் அனைத்துவகை அச்சுறுத்
தல்க 2ள எதிர்த்துக் கொண்டு கோலியாத் என்ற இராட்சச
2ன எதிர்த்துப் போராரும் தாவீது என்ற சிறுவனக அவதரி தீதுள்ளது நிகரகுவா,
1930களில் ஸ்பெயினில் sisus edhps nt *(b) (unt fikið குடியரசுவாதிகள் பக்கம் நிற் பதா? பாசிசவாதிகள் பக்கம் நிற்பதா? என்ற கேள்வி உலக மக்களுக்கு விருக்கப்பட்டதுபோ ல் இன்று உலகின் முன் உள்ள கேள்வி நீங்கள் யார் பக்கம் ? நிகரகுவா புரட்சி அரசாங்கத் தின் பக்கமா ?அல்லது அமெரிக் க ஏகாதிபத்தியம் பக்கமா ? நடுநிலை வகிப்பதோ, கேள்வியையும், பதிலையும் வேறுவிதமா கத் திசை திருப்புவதோ அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திற்குதரும் 鋭点 DragrT6cm・
இக் கட்டுரைத்தொடர் இந்தியாவிலிருந்து வெளிவந்த பரிமாணம் ? என்ற
சஞ்சிகையிலிருந்து நன்றியுடன் மறுபிரசு - ரம் செய்யப்பட்டுள்ளது.
(4ஆம் பக்கத் தொடர்ச்சி)
விபரங்க 2ளத் தவிர்த்துள்ளோம் ,
இப்படியான சித்திரவதை கள் இக் கும்பலி அல் மட்டுமல்ல இங்குள்ள அனைத்துப் Lਸੰ இயக்கங்களினுலும் மேற்கொள்ள ப்படுகின்றன. இந்தப் பாசிசவா திகளின் மிருகத்தனங்களுக்கு மதி
AO
தியில்தான் மக்கள் வாழ்ந்து - கொண்டிருக்கிறர்கள்.
இந்தக் கொஞர நிலையைப் புரிந்துகொண்டு இவற்றுக் கெதிராகச் செயற்பட வேண்ரு மெனமனிதாபிமானிகள் அனைவரையும் கேட்கிமுேம் .
مه ۰نع غیان اهل حصحنه نمک
ed (ප්‍රගණ්k

4つrr吊5ൺ്
am- Cégd |
ண்டாமீ!
అలీ-3లిగāకూrణి
கேள்விக்குரியவர்களின் விபரங்கள் முக்கியத்துவமின்மை கருதித் தவிர்க்கப்பட்டுள்ளன. ஒருவர் இப்பகுதிக்கு எத்தனை கேள்விகளையும் அனுப்பி வைக்கலாம்.
சமுக விஞ்ஞானம் என்றல் என்ன?
உயிரியல் , பெளதிகம் , இர சாயனம் என்று இயற்கை விஞ் ஞானத்தைப் பிரிவுகளாகப் பிரி த்துள்ளதுபோல் இவற்றுடன் கூட வே மனித சமூகத்துடன் இனைநீ திருக்கும் பொருளியல், சரித்தி ரம், உலகம் பற்றிய அறிவு, குடி கள் பற்றிய அறிவு போன்றவை யும் சேர்ந்து சமூக விஞ்ஞானம் எனப்படும்.
அன்பு, பாசம், நேசம் எல்லாம் போலி என்று சொல்கிறர்களே சில மார்க்ளிட் குகள். இதன் அர்த்தம் என்ன?
ஒரு மனிதரிடம் இருக்க வேண்டிய தகுதி என்னவெனில் - மனித நேயம் என்றே சொல்ல
லாம். அதாவது பிறர் மீது அவ ர் காட்டும் அன்பு அல்லது நேசம் என்பதே. இதி தகுதி மனித வாழ்வை நிர்ணயிக்கும் - உண்மையான காரணிக 2ளக் கவ னத்தில் எடுத்திருக்குமாயின் அது தான் மிகச் சிறந்த நேயம் " எனப்படும்.
உதாரணமாக வீடு , வளவு நகை, நட்டு என்ற புறக்கரே விகளின் தாக்கம் எதுவுமில் லாது நேசிக்கும் தகுதியுள்ள - ஒரு இ 2ளஞனும் , ஒரு யுவதியும் சநீதிக்கும்போதுதான் உன்மையான காதல் கூட ஏற்படலாம். இன்றைய சினிமாக் காதல்கள் ಟ್ವಿಟ್ಟಿ தகுதியைப் பெறுவதில்
எனவே மனித நேயம் என்பது போலியானதல்ல. எமது பாரம்பரிய இலக்கியங்கள்
M

Page 7
காதல், வீரம், பாசம், கற்பு, கொடை,தியாகம் பக்தி, வாய் மை, நற்பண்பு, நேர்மை, ஒழுக் கம் , அதிஷ்டம் போன்ற சொ ற்க 2ள அவசியத்திற்கு அதிகமா கவும் , அர்த்தமற்றும் புழக்கத்தில் விட்ட தவறும் கூட மனித நேயத்திற்கு பிழையான அர்த்தம் ஏற்படக் காரணங்களாகும்.
பொதுவுடமை என்ருல் என்ன?
உடைமைக 2ளப் பொது வில் வைத்தல் என்று அர்த்தப்ப ரும் , ஆஜல் இன்று இது கொ லே வெரி , கன்டோரு எரித்தல் 1 சதந்திரத்தைப் பறித்தல் 1 என் றெல்லாம் முதலாளித்துவ ஏகா திபத்தியவாதிகளாலும் , அவர்களு டைய அடிவருடிகளாலும் சித்தரி க்கப்பட்டு வருகிறது.
உற்பத்தி ஊற்றுக்கள் என்று சொல்லப்பரும் நிலம் , மூலதனம் , தொழிற்சா லை போ ன்றவை பொதுவில் வைக்கப்பட்டு , அவற்றில்ை பெற்றுக்கொள் கும் வருமானத்தையும், வே லைப் பளுவையும் சமரீதியில் பங்கிடு தல் எலும் நியாயமான அம்சங் கள் அடங்கியதே பொதுவுடமை ஆகும்.
இன்னுெருவிதமாகச் சொ ல்லுவதாகுல் இருப்பவனிடம் இரு நீது பறித்துப் புருங்குவது என் பதைவிட பள்ளங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளல், எல்
2.
லோரது அத்தியாவசிய தேவை களும் பூர்த்தி செய்யப்படுதல் என்பது பொருத்தமானதாகவிரு க்கும்.
மேற்கு ஜேர்மெனியில் சில இல க்கிய முயற்சிகள் என்ற தொட் ராக்கம் ஆக்கதாரருக்குரிய தவிர்க்கவியலாத காரணத்தால் எமக்கு அனுப்பி வைக்கப்படவில் 2ல. கிடைத்ததும் பிரசுரமா@LD。
- கடலோடிகள்.
முதலாமவர் என்ன சிரிக்கிறீர்?
இரண்டாமவர் இல் லை. பக்க மில் லே , பக்கமில் லையென்ரு சொ ல்லி இப்ப ஆசி ரிய த லையங்கத் துக்கே இடமில்6u Tuo Gul u rreġ
GF nTô.
முதலாமவர் ? ? ?

இலங்கைக்கு வெளியேயும்
தொடரும் இயக்க அராஜகங்கள்.
TÂMIL OMPLAINS OF ANKAR நோர்வேயில் இருக்கும்
ஈ . பி. ஆர். எல். எவ் ஆதரவாள WOLENCE IN NORWAY ர்களால் ஒஸ்லோ நகரிலுள்ள ,
கிரிங்ஆோ மாணவர் விருதியில் 15, 10 , 89 பிற்பகல் கூட்ட மொன்றுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அக் கட்டத்திற்கு 23 சுமார் 35 பேரளவில் வந்திரு $3 ந்தனர். இவர்களில் பெரும்பான் ஆ{2 மையோர் எல். ரி. ரி. ஈ உறுப்
* பினர்களாவர்.
கூட்டம் ஆரம்பிக்க ஆயத் Eே தமாகையில் அங்கு வந்திருந்த 2äs 6tcö. Lf. f. FF ago)Ukastasaikö
ஒருவர் மேடைக்கு வந்து "இல ங்கையில் இந்திய இராணுவத்_ தாலும் , ஈ, பி. ஆர். எல். எவ்வா
லும் கொல்லப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவோம் WITH A LIVE SHOW2 என்று கூறினர். இத 2னத் தொட இலங்கையிலிருந்து வெளியாகும் சன் - ர்ந்து அனைவரும் மெனன அஞ் ஆங்கிலத் தினசரியின் 17.10.39பதிப் சலி செய்தார்கள். பில் வெளியான கேலிச் சித்திரம்,
ሓ3

Page 8
இத 2னயடுத்து ஈ. பி. ஆர். எல். எல் உறுப்பினர் ஒருவர் பேச ஆரம்பிக்கையில் மேடைக் கு வநீத எல். ரி. ரி. ஈ உறுப்பி னரால் தாக்கப்பட்டார். தொ டர்ந்து அங்கு வந்திருந்த எல். ரி. ரி. ஈ உறுப்பினர்கள் அனைவ ரும் ஈ. பி. ஆர் . எல். எல் உறுப் பினர்களைத் தாக்கினர்கள், தா க்கியவர்கள் மிளகாய்தா ள் வீசி யதுடன் அங்கிருந்த தளபாடங்க ளினுலும் தாக்கினர்கள்.
ஏற்கெனவே ஏற்பாடு செ ய்யப்பட்டிருந்த எல். ரி. ரி. ஈ யைச் சேர்ந்த ஒருவர் இத்தா க்குதல்களை வீடியோக் கமருவி குல் பதிவு செய்தார். புஷகப்ப டங்ககும் எடுக்கப்பட்டன.
சுமார் ஆறு, ஏழு நிமிடங் கள்வரை இத்தாக்குதல்கள் இட ம்பெற்றன. இவற்றின்போது ஏற் புட்ட ஆரவாரங்களினுல் அம்மா சேவர் விருதியைச் சேர்ந்த தா னவர்களும் , விருதிப் பொறுப்பா ளரும் பொலிசுக்குத் தகவல் அனுப்பினர்கள். பொலிசார் வரு வதற்குள் தாக்கியவர்கள், ஒடி மறைந்துவிட்டார்கள். காயமடை ந்த ஈ. பி. ஆர். எல். எவ் உறுப் பினர்கள் ஆல்பத்திரிக்கு கொன் டு செல்லப்பட்டனர்.
இக் கூட்டத்திற்குச் செல் லக் கூடாதென ஏற்கெனவே - எல் , ரி, ரி, ஈ உறுப்பினர்கள் ” மாணவர்க 2ளத் தொ &லபேசியி ல் மிரட்டியதும் , தங்கள் தாக்கு தல்க 2ளப் படமாக்க வீடியோ சாதனங்களுடன் வந்திருந்ததம் ,
ہراہ
இச்சம்பவம் எல், ரி, ரி, ஈ உறு ப்பினர்களின் திட்டமிடப்பட்ட செயல் என்பதையே காட்டுகின் (D 67
இச் சம்பவம் நடைபெற் ற இரண்டு தினங்களின் பின், இச் சம்பவங்க 2ள வீடியோவில் பட ம்பிடித்தவர் வீட்டில் வைத்து முகமூடியணிந்தவர்களால் தாக்க ப்பட்டார்.
இலங்கையில் ஈ. பி. ஆர்.
எல் , எவ்விகுல் மேற்கொள்ளப்ப
டும் அராஜகங்க 8ள கருத்துரீதி யாக அம்பலப்பருத்தாமல் , எதி ர் கொள்ளாமல் , வேற்றுநாடொ ன்றில் வைத்து நிராயுதபாணிகளாயிருந்தவர்கள்மேல் தமக்கே புரிய விதத்தில் காட்டுமிரான்டி த்தனத்தைக் கட்டவிழ்த்து விட்ட எல். ரி. ரி. ஈயின் அடாவடித்தன மும் , மக்களே தாக்கினர்கள் - என்று மக்கள் மேல் பழியைப் போரும் அவர்களின் அரசியல்விபச்சரேமும் அனைவராலும் க ண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இலங்கைக்கு வெளியேயும் தங்கள் அராஜகங்க 2ளக் கட்ட விழ்த்துவிடும் இயக்கங்களுக்கெதி ராக , அவைகளின் அராஜகங்க 2ள முறியடிக்க நாம் ஐக்கியப்பட்டு இயங்க வேண்டும் ,
هم به رقیق کدکس هم ۹۹ میش
5டிது நிருபர்கள்

நான் ஏன் அழவேண்டும்?
இரவின் மடியில் குருதி பாந்தபடி குற்றுயிராக வீழ்ந்து கிடக்கிறது அந்தக் கிராமம். அவலத்தில் . . . அச்சத்தில் மூச் சுவிட மறந்த ஜனங்கள். ஒருசில ப &னயோ &லகள் மாத்திரம் அங்கு காற்றேடு சரசமாடிக்கொண்டிருந்தன.
அகதிக 2ள அளவுக்கதிகமாக உள்வாங்கிய அஜீரணத்தா ல் அக் கோயில் துடித்துக்கொ ள்ள . . .
செறிந்து கிடந்த ஜனங்க ஞக்குள்ளே ஓர் மூ &லயில் முட ங்கிக் கிடந்தாள் ராணி. தூ குெ ன்ருேரு தன் 2ணச் சாத்தியபடி
நின்றிருந்த நல்லம்மாவின் கன்
னத்தில் கண்ணீர் உப்புக் கோடுகள்.
தாகத்தினல் தவித்த குழ நீதைக 2ளச் சமாதானப்படுத்த முடியாமல் தாய்மார் அங்கு தவித்துக் கொண்டிருந்தனர்.
நடுநிசி நெருங்கியும் எந் தக் கோழியும் கவவில் லை. துப்
பாக்கி, பீரங்கி வெடிகளால் , அவை கூடக் கிலி கொண்டிருநீ$ଦ୍ଦ •
அன்றைய நிகழ்வுகள் ராணி யின் சிந்த 2ன நாடாவில் மீன் டும் மீண்டும் மீள் ஓட்டம் செய் கின்றன.
இராணுவத்தினரால் அன் று அங்கே நடந்த கொடுமைகள்தான் எத்த 2ன? அயலவர் , இனத்தவர் , தெரிந்தவர் என்று எத்த 2ன பேருடைய இழப்புகள் அவள் நெஞ்சை ஒரே நாளில் சிதைத்துவிட்டிருந்தன.
சி. பாலன்
தெரிந்த முகங்களின் பரி தாபமான சாவுகள் ராணியின் இதயத்தை நெருடியதே ஒழிய அவள் தனக்காக, தன்னுடைய நிலைமைக்காக, தனக்கு நேர் நீத கதிக்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில் 2ல.
小三丁

Page 9
ஆனல் அவளின் தாய் அவ ளிற்காகக் கொட்டிவிட்ட கண்ணி ரைக் கடற்பரப்புகளே ஏற்க மறுத்தன. ஊராரின் அனுதாபம் ஒவ்வொன்றும் ஒரு துளி நீரா ஒல் அவள் சக ராவையே சமுத் திரமாக்கியிருப்பாள்.
t ஐயோ , , என்னமாதிரி இருந்த பிள் 2ளயை இப்பிடி நர கத்தில தள்ளிப் போட்டுப் போ ட்டாங்களே ஆமிக்காறப் படு பாவியள். . இனி உன்ரை வாழ் க்கை என்னுகப் போகுது . .
அயலவர் , இனத்தவர் ராணி யைப் பார்த்து ஒப்பாரி வைத் தனர்.
நான் என்ன அவையள் சொல்லுற சொர்க்கம். . அதி லயா வாழ்ந்தனன் அப்பிடியே நரகத்தில தள்ளுறதுக்கு. . அவ ளுடைய மெளனம் பேசிக் கொ
• وسائلة
ராணிக்கு ஏற்பட்ட சம்ப வத்தை அறிந்தவர்கள் எல்லோ ரும் அவ 2ளக் கண்டவுடன் ஆமிக் காரணுக்கு வாயால் வேட்டு வைத்துவிட்டுப் போனர்கள், ஊர் காரர்கள் அவளுக்காக வருந் திய வருத்தமோ அல்லது ஆமிக் காரர் மேல் அவர்கள் கொன் ட கோபமோ அல்லது அவர் கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளோ அவளிற்கு அர்த்தமற் றவையாகவே தெரிந்தன. அவை போலி வார்த்தைகளும் , நீலிக் கண்ணீருமாகவே அவளிற்குத்தென் பட்டன.
4.
ஜன வெப்பத்தினுல் முகத் தில் வழிந்த வேர்வையை ராணி விரல்களால் வழித்தெறிந்தபோ م م م لآخ
இத்தினை வயதுக்குமேல உனக்கு இனி கலியாணமே ? குடும் UuDT ?gyps569,5 uuT?*
முக்கோரு போட்டிபோ ட்டு முந்திக்கொண்ட முக எலும் புகள் அவளிடம் கேள்வி கேட் L6
• • • شاه
அவள் இளமை அழகோரு கை கோர்த்த அந்தக் காலங் கள். . . அவளுடைய பலேமும் தன்னுடைய தேவைகளுக்கு விண்ண ப்பம் கொருத்தது.
வீட்டில் மல்லிகைப் பூக் கள் பூத்துக் குலுங்கியபோது . . மெல்லிய தென்றல் அவள் உட&ல வருடிச் செல்லும் போது . . அயல் வீட்டுப் பெண்கள் திரும ணம் செய்து கொண்டபோது . . .
அவளும் தனக்குள் எத்த2னயோ ஆசைக 2ளச் சிறகடிக்கவிட்டு . . . அவை நிறைவேறு
ம் நா 2ள எதிர்பார்த்துக் கிடநீ தாள்,
ஆனல் காலம் செல்ல , , ,
அவள் கனவுக் கடலில் மிதந்துவந்த கல்ய்ாணப் UL-gs மெல்ல மெல்லக் கவிழ்ந்து இறு தியில் மூழ்கியே விட அவள் விழி த்தபோது . . .
செல்லச்

ஒன்றிரண்டு வென்மயிர்கள் காதிற்குள் கதை சொல்லத் - தொடங்கியிருந்தன.
சீதனப்படுகுழியில் அவள் கல்யாண வாழ்க்கையும் கொ
2ல செய்யப்பட்டுவிட்டபின் . . .
நாலு பரப்பு வளவு அவ
ள் நாற்பது வயதுவரை கண்ட உலகம். அந்த வீட்டு வளவினுள் எந்த மூலையில் ,எந்த மாதத்
தில் எந்தப் பூண்டு முளைக்கும் என்பது அவளிற்கு நன்றகத் தெ
நாளும் நாளும் பார்த்து அலுத்துப் போன அந்த உலகி லுள் ஏதாவது வித்தியாசமானதாகப் , புதுமையானதாக இருக் காதா என்று தேடிப் பார்ப்ப துண்டு ,
வானத்தில் போகும் முகி ல்கள் கலர் கலராகப் போகாதா? சீ. . எப்போதுமே கறுப்பும் வெள் 2ளயுமாக , , . அன்னந்து வானத்தைப் பார்க்கு ம் போதெல்லாம் சலித்துக்கொ ள்ளுவாள்.
வாழ்க்கையில் மாறுத லே தேடிய அவள் மனதில் ஆற்றமை யினுல் எழும் விபரீத ஆசைகள் இப்படிப் பல .
கோவிலின் ஒர் மூ லையில் ஏற்றப்பட்டிருந்த சுட்டி விளக்கு தன்னல் இயன்ற மட்டும் இரு ளை விரட்டிக் கொண்டிருந்தது. தொ டர்ந்து உதவிக்கு வந்த தரியக் கதிர்கள் இருட்டை ஒத்திக்கொ ள்ள . . .
காக்கைகள் ஆரவாரித்து நிலத்தை நேக்ேகி இறங்கின . மனிதங்க 2ள இரையாக்கி தெரு க்களிலே படைத்துவிட்டு . . நேற் றைய பொழுதே காக்கைக 2ள யும் , நாய்களையும் விருந்திற்கு அழைத்திருந்தது இராணுவம் ,
எங்கோ ஒர் மூ லையில் நாய்கள் அடிபட்டுக் கொண்டிரு நீதன.
மூலஸ்தானத்திற்கும் பரி வாரமூர்த்தி மண்டபத்திற்கும் இடையாக ராணி வானத்தைப் பார்த்தாள். கோவில் சுட்டுவிள ககுப் போல் ஒரு நட்சத்திரம் மட்டும் விட்டுவிட்டு மின்னிக்கொ *டிருந்தது,
இழப்பவை எல்லாம் இழ ந்தாகிவிட்டது. உயிராவது எஞ் ಜ್ಷ:ಸ್ಥೆ” அச்சம் அங்கிருந்த ஒவ்வோர் இதயத்தையும் உலுப் பிக் கொள்ள, , , t
இரவு முழுவதும் கன்இமை க்க மறைந்த பலநூா று கண்க ளும் இருளகலும் அறிகுறியில் சற் றுப் பய உணர்வு அகன்று பிர காசமாகின. ஒன்றுமறியாத குழ ந்தைகள் மட்டும் ஒட்டிய சரு காக நிலத்திலே தூாங் கிக்கொ ன்டிருந்தன.
தாகத்திஅல் நாக்கு வற ண்டுவிட கோவில் கிணற்றை - நோக்கி மெல்ல நகர்ந்தாள். prn&so.
கிணற்றை அண்மித்ததும் . .
4右

Page 10
ஐயோ எங்கயடி போ முய்? நில்லடி . . . என்றலறி யபடி பின்குலே ஓடிவந்தாள் நல்லம்மா .
ராணி எதுவும் விளங்காது திருக்குற்று நின்ற போது . . .
ா ஐயோ பிள் 2ள அவசர ப்பட்டு உயிரை மாய்ச்சுப்போ டாதையடி அவ 2ள இறுகப் பற் றிக்கொண்டே கெஞ்சினுள் நல் லம்மா .
என்ன?பைத்தியமே உன க்கு? நான் ஏன் . . .
1ஊர்ச் சனம் சிரிக்குமெ ண்டு . . . நல்லம்மா முடிக்காது தருமாறினுள்,
"67d čari u Tág slpf ச்சு சந்தோசப்பருவினம் என் டால் அவை கொஞ்ச நேரம் சந்தோசமாய் இருந்திட்டுப் - போகட்டும். அதுக்காக தற் கொ லே செய்ய நான் பைத்தி யக்காறியே, கொஞ்சம் தன்னி
தண்ணி குடிப்பம் எண்டு வந்தனன்
இப்போதுதான் நல்லம் மாவுக்கு ஆறுதல் வந்தது.
நேற்றைய நிகழ்வுகள் - எந்த ஒரு தாயாலும் ஜீரணிக்க முடியாதவைதான் என எண்ணிக் கொண்ட ராணியின் மனத்திரையில் அந்தச் சம்பவம் மீண்டும் படமாகியது.
அன்று. . .
M3
கடமையில் இரண்டு மணி நேரச் சேவையை முடித்திருந்தது துரியன்.
வேட்டுச் சத்தங்கள் தர த்தே கேட்டு விரைவாகவே - அண்மித்துக் கொண்டிருந்தன. கண நேரத்தில் அக் கிராமத்திலுள்ஞம் கொடிவிட்டு வந்தன அந்த கொ &லகார வாகனங்கள்,
ஆமிக்காறர் , , ,
கண் இமைத்த நேரத்தில் சிதறி ஓடிய சைக்கிள்கள், உயி ரைக் கையிலேந்தியபடி திக்குத் தெரியாமல் ஓடிய ஐனங்கள். . ஐயோ! என்ற அவலக் குரல் கள். மரண ஒலங்கள். . .
ராணியும் தாயைக் கையி நீ பிடித்தபடி வீட்டு வாசற்படி யைத் தாண்டும்போது . . .
எதிரே வநீதன காக்கி உடைக் கும்பல்கள்.
5ாரை, தப்பட்டைகள் - எல்லாம் ராணியின் இதயத்துள் தன்னிச்சையாகவே முழங்கின .
நல்லம்மாவை அந்தநாய் கள் தள்ளிவிட்ட பாங்கும், அவள் வீதி ஒரம் வீழ்ந்ததும்Tரர்ணிக்கு உயிரைத் தொட்ட நேரம் . . .
ராணியை இறுகப் பற்றி தோளில் போட்டு திமிறத்திற்ற இறுக்கியபடி ஒருவன் வீட்டுக்குள் கொன்ரு சென்றன்.
அவசரத்தில் திறந்தபடி யேவிட்டு வந்த கதவு அவனுக்கு S69)L-u Té5 36Ö 5a).

சமாதானத்திற்காகப் - போராடவந்த காந்திய நாட் ருச் சிப்பாய் நன்ருகவே க 2ள த்துவிரும்வரை ராணி இரையாக் கப்பட்டாள்.
வீட்டின் ஓர் மு லேயில்
கிழிந்த துணியாக விழுந் து கிடந்தாள் ராணி, ஒவ்வொரு
நிமிடமும் . . இன்னும் யாராவது
வந்துவிடுவார்களோ . . . உயிரே போய்விருமோ , , என்ற பயம்
குமட்டிக் கொண்டிருந்தது.
எழுந்திருக்க அவள் உடலி
ல் வலிமை குன்றியிருந்தது.
உயிரை இழக்கவில் 2லயே
என்பது அந்தப் பொழுதில் அவள்
நிறைவாஅலும் . . .
இழந்துபோனது சமுதாய த்தால் கெளரவிக்கப்பரும் பெ ன்மைக்குரிய தன்மை . . . ராணி வியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கன்வீர் கொட்டி (Ig
அழுது முடித்தபின் 9(9 கைக்கான அர்த்தம் எதுவுமே அவளுக்குப் புரியவில் லை.
Ma

Page 11
பள்ளிக்கட நாட்களில் - எத்தனை கடைக்கன் பார்வைக ள். அவற்றை எதிர்கொண்டாலே கற்பிற்குப் பங்கம் ஏற்பட்டு விரும் என்ற பயஉணர்வு அவளிற் குள்.
0urušts 2alj LJki 267 tudi என்ருல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தாயின் வரைய றைக்குள் வார்க்கப்பட்ட அந்த வார்ப்பு தொடர்ந்து சிந்தித் ඊජීප් •
இயல்பான உணர்வுக 2ளயெல்லாம் கொ 2லசெய்து இந் த நாற்பது வயதுவரை நான் கட்டிக் காத்த கற்பு . . .
ஆசைத் திரி கொழுந்துவி ட்டெரிந்தபோதும் இத்த 2னகா லமும் கரையாமல் பாதுகாத்த என்னுடைய கற்பு மெழுகு. . .
இவ்வளவு சாத &னகளுக்காக எனக்குச் சமுதாயம் தந் த நற்சான்றிதழ் யாரோ ஒரு வனுல் கிழிக்கப்பட்டுவிட்டது.
அவ்வளவுதானே. . . ?
இந்தச் சாதனைகளோரு என் வாழ்நாள் போனதேயொ
ழிய என் வாழ்விற்கு இந்தச் சாதனையும் , இந்தச் சமுதாயச்
சான்றிதழும் எதையும் தந்துவிட வில் லையே,
தந்தது என்ன , , , ?
தனிமை. , விரக்தி. . விர கம். . .
எனவே இந்த இழப்பிற்
காக நான் என் வருத்தப்பட
2.O
வோ அழவோ வேண்டும்?
ராணி தாயையும் அழைத் துக்கொண்டு கோவில் மண்டபத் தை நோக்கி நடந்தாள்.
தங்கள் சோகங்க 2ளயும் மீறிய பரிதாப உணர்வோரும் ,
பரிகாச உணர்வோரும் 6) பார்வைகள் அவ 2ளத் தைத்துக் கொண்டிருந்தன.
அவர்கள் யாரையும் சட் டைசெய்யாது ராணி மீண்டும்ஒரு
தா குேரு தன் 2னச் FTigli கொண்டாள்.
நகருகின்ற நாட்களில் , .
அவள் மறக்க முயன்றலும் முடியாமல் அந்த நிகழ்வு அடிக் கடி அவளைத் தொந்தரவு செ ய்தது. அந்தப் பயங்கர உணர்வு இப்போது மெல்ல . . . மெல்ல
அகன்று. .
இனம்புரியாத உணர்வாக
தேவைப்பரும் உணர்வாக
is
நினைக்கும் போதெல்லா ம் ஒரு தாகமாக . . .
இல் லை, வேண்டாம் , , என அவள் உணர்வுகளிற்குத் தடை - போட முயன்றதுண்டு.
ஆஅல். . .
விரகத் தீயில் விறகாகி எரிந்தவள் மேல் விழுந்தது சாக்கடையா?சந்தனக்குழம்பா ? என்று கூறுபோட அவள் உணர் ச்சிகள் தயாராக இல் லை ,

02。10。89(c加GG母贞)
இலங்கை செலுத்தவேண்டிய மொத்த வெளிநாட்டு, உள்நாட்டுக் கடன்களின் - தொகை 221, 917 ருபாவாகும்.
03, 10 , 89 (வீரகேசரி)
அநுராதபுரம் மாவட்டத்தில் பொலிஸ்காரர் ஒருவரின் குரும்பத்தைச் சேர்ந் த நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டனர்க்
வடக்கு, கிழக்கு மாகாணசபை கலைக்க ப்பட்டால் புதிய தேர்தலை எதிர்நோ க்கத் தயார் என்று தமிழீழ விடுதல்ைம் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இதயசுத்தியுடன் புலிகள் அமைப்புமாகாணசபையில் சேர விரும்புமேயானல், மாகாணசபையைக் கலைக்க நாம்தயா ராகவுள்ளோம். அத்துடன் புலிகளுடன் அதிகாரங்க 2ளப் பகிர்ந்துகொள்ளவும் ps mrih sunt g mres eld0cm mrüb*-FF . . . ஆர்.எல்.என்.
o4 - 10. 89 (ofa G&&m)
ாநாட்டின் 50சதவீதமான வளத்தை 10 சதவீதமானவர்கள் அனுபவித்துக்கொ ண்டிருக்கிறர்கள். இதனுல்தான் பெரும்கின ர்ச்சிகள் இன்று தோன்றியுள்ளன-பரா குமன்றத்தில் க.க. எம்பி
flore- QU TSP a píopa Q ar unntar unr துகாப்புப் பயிறீசிகளுக்கான முேயல்கல் லூ ரியின் தா துக்குழு ஒன்று வெளிவிவகா ரப், பாதுகாப்பு, பதில் அமைச்சரைச்
சந்தித்து இக்குழுவில் அமெரிக்கா, இத் தாலி, கனடா, ஸ்பெயின், ஜேர்மெனி, நெ தர்லாந்து ஆகிய நாடுக 2ளச் சேர்ந்த
12 இராணுவ அதிகாரிகள் அடங்கியுள் எனர்.
சர்வகட்சி மகாநாடு யதார்த்தரிதி
யில் ஒர் அகில இந்தியக் கட்சி மகா
நாடேயாகும். இலங்கை சோசலின முன் னணியைத் தவிர ஏனைய கட்சிகள் யாவு ம் இந்திய ஏகாதிசத்தியத்தினை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கி ன்றன. அவைகள் இந்தியாவின் இராணுவ மற்றும் நிதியுதவியில் தங்கியிருக்கின்றன. சர்வகட்சி மகாநாட்டின் நோக்கம் அ தில் பங்குபற்றியவர்களுடன் தேசிய அரசு ஒன்றினை நிறுவி அவர்களுக்கு மந்திரிப்
பதவி மற்றும் பொறுப்பான பதவிகளை வழங்கி, அதன் மூலம் சர்வதேச நாணய ஸ்தாபனங்களை ஏமாற்றி நிதியினைப்பெ ற்று சட்டவிரோத பாசிச நிர்வாகத்தி னைத் தொடருவதாகும்.ஐ.தே.கத2ல வர்களோ அன்றிஇந்திய ஏகாதிபத்தியத் தின் கைக்கலிகளான கட்சிகளோ சமா தானத்தினை ஏற்படுத்தவோ அல்லது 8
Aسجa

Page 12
னணுயகத்தினை பாதுகாக்கவோ, மனிதஉ fra os eorů u mrgas Téšas Gay rt omrin இன்று படித்த இளைஞர்கள், உழைக்கும். வர்க்கத்தினர் போராடித் தமது உயிர் கனே இழப்பது பிரேமதாசவிடம் இருந் து நிறைவேற்று அதிகாரத்தினைப் பரி
த்து சிறிமாவிடம் கொடுப்பதற்கல்ல . அவர்கள் போராடித் தமது உயிர்க 2ள ப்பறிகொடுப்பது இலங்கை-இந்தியசமா தான உடன்படிக்கையையும், மாகாணசபை முறை பின்னபும் ஒழிக்கவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தன்னரசில் இரு நீது நாட்டி 2ன விடுவிக்கவும், இந்தியஆக் கிரமிப்புப் படையினை விரட்டியடிக்கவும் ஆகும்" pan Ca2 of
05 . 1 0 89 (ofta Gas &Ff)
இலங்கை ருபாயின் மதிப்பினை பெருமளவு
குறைக்குமாறு சர்வதேச நாணயச்சபை வற்புறுத்தி வருகின்றது.
06 10 , 89 (திசை)
புாழ் மருத்துவபீட உடற்கூற்றியல் துறை
தலைவர் திருமதி ராஜினி திரணகம சுட் டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பைக் காட்டுமுகமாக ஒக்ரோபர் 1ஆம்திகதி யாழ் பல்கலைக்கழக தானவர், ஊழியர் கள், ஆசிரியர்கள் சுலோகங்கள் பொறி க்கப்பட்ட அட்டைக 2ளத் தாங்கியவன்ன ம் கறுப்புத் துணியால் தமது வாய்களை கட்டியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
O 7, 1 O., 89 (6qfg Ga55asf pf)
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து ஈரோல் கைதிகளும் விருதலை செய்யப்பட்டு விட்டதாக ஈரோஸ்அமை ப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளின் சமயக் கல்விபோ
திப்பதால் கிடைத்த பயன் எதுவுமில்லை.
22
எந்த ஒரு பாடசாலையிலும் சமயக்கல் வி போதிப்பதை நிறுத்திவிடவேண்டும்
சமயத்தை அரச நிர்வாகத்திலிருந்துஒது க்கிவிடவும் வேண்டும். பாடசாலைகளில்
சமுக விஞ்ஞானம் மற்றும் அவசியக்கன்வி க 2ளப் போதிக்க வேண்டும் பாராளு மன்றத்தில் வாசுதேவா.
கம்ப2ளப் பகுதியில் 31 சடலங்கள்கள் டெடுக்கப்பட்டன.
Gua mas dar savas nt ofsusti s 2ay ufó லாத 15 முண்டங்கள் காணப்பட்டன.
06. 10. 89 (efu Gasard)
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஈ.பி. ஆர்.எல். எவ்வுக்குமிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரேமதாச எருத்து வருவதாகவும், இரு தரப்பினருடனும் இது குறித்து ஜனதிபதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனதிபதியின் சர்வதேச ஆலோசகர்தெ ரிவித்தார். "ஆயுதங்க 2ளக் கீழே வைத்துவிட்டு தேர் ಸ್ವಣಿ நிற்க நாம் தயாராக உள்ளோ
- எல். ரி. ரி.ஈ
"வடக்கு, கிழக்கில் புலிகளும் இந்திய இராணுவத்தினரும் இன்று கைகுலுக்கிக் கொள்கிறர்கள். திலீபனின் நினைவு தின வைபவத்தை நடத்திட இந்திய அமைதிப் படை முழுமையான ஒத்துழைப்பை நல்கி புள்ளது. இந்தியப்படையுடன் கைகுலுக்க முடியுமானல் சொந்தச் சகோதரர்களா ன தமிழர் குழுக்களின் போராளிகளுடன் என் கைகுலுக்க முடியாது. எமக்கும் புலி களுக்குமிடையில் பேச்சுவார்த்தைக்கு யாரும் ஒழுங்குகளை மேற்கொன்டால் அவர்களுக்கு நன்றிக்கடமைப்பட்டவர்களா க இருப்போம்" - ஈ. பி.ஆர்.எல்.என்
கண்டி, மாத்தனே, குண்டசாலைப் பகுதிகளி

ஸ் 22 சடலங்கள் காண்ப்பட்டன.
09.10. 89 (வீரகேசரி)
திருகோணமலையில் வைத்து டொக்ரர் ஞானசேகர 2னக் கடத்திச் சென்றவர்கள் அவரை மனிதாபிமான அடிப்படையில் விரு தலை செய்ய வேண்டுமென்று ஈ.பி.டி.பி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாத்த 2ள மாவட்டத்தில் 21பேர்இரா ணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள் எனர்.
தருத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்க 2ன விருத Cல செய்யுமாறுகோ ரி வெலிசறை தருப்பு முகாமிலுள்ள பல்க 2லக்கழக மாணவர்கள் தொடர்ந்து உன் ணுவிரதமிருந்து வருவதாகவும், 75 பல்க
cலக்கழக மாணவர்கள் காணுமல் போபு ள்ளதாகவும் அ2ணத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்ரியம் அறிவித்துள்ளது.
10 , 10 , 89 (வீரகேசரி)
இலங்கையில் மனிதாபிமான Osanaya5 2a மேற்கொள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விருத்துள்ளது. "தமிழர்களும், சிங்களவர்களும் தொழிலாளர்கள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு கோரிக்கைகளே வென்றெடுக்க வேண்டு ம். இனவாதத்தால் நாம் பிரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டது போதும்"- உழைக்கு ம் மக்களின் ஒன்றிணைந்த கட்டத்தில் மலையக மக்கள் முன்னணித் தலைவர். 11 - 10. 89 (afa Gess-f)
இரத்தினபுரிப்பகுதியில் அரச பெரும்தோட்டத்திலுள்ள தேயிலைத் தொழிற்சாலையின் 2 காவலர்கள் சுட்டுக்கொ
ல்லப்பட்டார்கள். 2 தொழிற்சாலைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. ஒக்ரோபர் 8ஆம் திகதிவரை 5 22 தபால் நிலையங்கள் நாசமாக்கப்பட்டு ள்ளன .
1 2 1 0 ..., 89 (qfJ GassasFpf))
தமிழர் குழுக்கள் மத்தியில் ஒற்றுமையை யும், இணக்கத்தையும் ஏற்படுத்துமுகமாக முக்கிய முயற்சிகள் கொழும்பில் இடம் பெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமா க வடத்கு-கிழக்கு முதல்வர் வரதராஜ ப்பெரு மாளுக்கும், ஈரோஸ் இயக்கத் தலைவர் .பாலகுமாருக்கும் இடையில் அதிவிசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
*1986ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 14 பேர் எயிட்ன் நோயினுல் பிடிக்கப்ப ட்டுள்ளதுடன் அவர்களில் 3பேர் இறந்து முள்ளனர்- சமூகநலன்புரி அத்தியட்சகர்
24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 40 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பொலில் பகுதியில் எரிந்து கொண்டிருந்த 2 சடலங்கள் மீட்கப்பட் டுள்ளன.
22v 10. 89 (afa GassF1f)
இரத்தினபுரியில் ஒரே குரும்பத்தைச் சே ர்ந்த தகப்பன், மகன், மைத்துனர் உட்பட நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
23 10. 89 , (afa G seg f))
நாடு முழுவதிலும் படையினரால் 140
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலையகத் தோட்டங்களே ஒன்றினைத்து
அறிமுகப்படுத்தப்படவிருக்கும் கொத்த
ஜிமுறையை ஆட்சேபித்து உண்ஞவிரதம்,
பாத யாத்திரை நடாத்த மலையக மக்
கள் முன்னணி ஏற்பாடுக 2ள மேற்கொண்டு ள்ளது.
らふ

Page 13
பிராந்திய அரசியலும்
தமிழ் மக்களின்
விருத லைப் போராட்டமும் .
15.10.89இல் இலண்டனில் நடைபெற்ற விசுவானந்த தேவனின் நினைவு தினத்தில் இடம்பெற்ற உரையின் தொகுப்பு இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இத் தொகுப்பில் உள்ள கருத்துகள் சம்பந்தமாக நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை எமது முக வரிக்கு அனுப்பி வையுங்கள். சமுத்திரன் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார் .உங் கள் கேள்விகள் எமக்குக் கிடைக்கவேண்டிய இறுதித் திகதி 10, 12. 89.
- கடரோடிகள்
எனது கருத்துக 2ள முன்வைக்கும் அதேவே 2ள சில விட யங்க 2ள நான் தற்காலிக கரு த்தாகவோ அல்லது இன்று மன தில் எழும் கேள்விகளாகவோை தான் முன்வைக்க விரும்புகிறேன். அத்தகைய ஒரு அரசியல் தழ் நிலையில்தான் இன்று நமது நாரு ஆநமது மக்களும் இருக்கிறர்és 6
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பல கட்டங்களுக்கடாக இன்று ஒரு பிராந்திய அரசியல் , வடிவத்தைப் பெற்றிரு க்கிறது. இந்திய அரசு ஒரு நவீ ன வல்லரசாகக் கடந்த 40 வருடங்களாகப் பரிணமித்து வநீ துள்ளது. கடந்த 10, 15 வருட ங்களில் இநீதப் பரிணமிப்பு மிக வும் துரிதமாக GT母。
இங்கு இந்திய மூலதனத்தின் குவியலும், இந்திய முதலாளி த்துவ வர்க்கத்தின் உருவாக்க
2
மும் ஒரு முக்கியமான அம்சமா
கும். இந்த மூலதனக் குவியலின் இயக்கப்பாட்டின் வி 2ளவாக ஒருவித ஒருங்கிணைப்பும் அதே நேரத்தில் இதன் வி 2ளவாகவும் வேறு பல அரசியல் காரணங்க ளாலும் , வரலாற்றுக் காரணங்க ளாலும் , இனப் பிரச்சி 2னக் கா ரணங்களிகுலும் இந்த ஒருங்கினை ப்புக்கெதிரான ஒரு பிரிவினைப் போக்கும் இந்தியாவுக்குள் இரு ப்பதைக் காணலாம்.
சமுத்திரன்
ஆயினும் இந்தியா என்ற ஒரு அமைப்பு இன்று யதார்த்த பூர்வமானது. இந்திய அரசு ஒரு நவீன முதலாளித்துவ அரசு என்
பதும் யதார்த்த பூர்வமானது.
இன்று உலகில் 7ஆவது முக்கிய

மான பொருளாதார சக்தியா க இந்தியா இருப்பதும் , இந்தி யாவின் இராணுவம் உலகின் 4 ஆவது பெரிய இராணுவமாக இருப்பதும் அனைவரும் அறிந்த விடயங்களாகும் .
இந்திய உபகண்டத்தில் - இந்தியாவைச் சுற்றியுள்ள நாடு களுக்குள்ளே இடம்பெறக் கடிய பிரச்சினைகள், அவற்றின் தேசிய இனப் பிரச்சி 2ண்கள் தவிர்க்க முடியாதபடி இந்திய வல்லரசு டன் தொடர்புள்ளவையாகவே இருக்கின்றன. இதனல் இந்தியவல் லரசு ள்ப்படித் தனது அன்டை நாடுகளுடன் உறவு வைத்துக் கொள்கிறது? எப்படி அன்டை நாடுகளில் இருக்கக்கடிய உள் ளார்ந்தப் பிரச்சி 2னக 2ள தன
தி தேசிய நலன்களுக்காகவும்,
இந்திய ஆளும் வர்க்கங்களின் - நலன்களுக்காகவும் கையாள்கிறது ?என்ற கேள்விகள் முக்கியம டைகின்றன. இந்தக் கேள்விக 2ள பார்க்கும்போது தெளிவடையும் சில பொதுப்படையான அம்சங் கள் தவிர வேறு சில அம்சங் க 2ளயும் கவனத்திலெடுக்க வே ன்ரும் .
1 . இந்திய அரசு ஒரு நவீன முதலாளித்துவ அரசாக்ப் பரிணமித்துள்ளன.அதே நேரத்தில் மிகவும் நீண்ட காலமாக, பல் லாயிரம் ஆண்டுகளாக இந்திய உப கண்டத்தில் இருக்கக் கூடிய மக்கள், இனங்கள் இந்தியாவுக் குள் உள்ள மக்களுடன், மதங்களு டன், பிரதேசங்களுடன் நெருங்
கிய "
இருந்திருக்கிறர்கள். இதனல் இநீ திய வல்லரசின் மேலாதிக்க - நோக்கங்களுக்கு இந்தக் கலா ச்சாரத் தொடர்புகள், கலா ச்சாரப் பண்புகள் பயனடைகின்
D6
இந்தியா பலவகையில்உப கண்டத்தில் மிகவும் வளர்ச்சி
பெற்ற முதலாளித்துவ நாடா
கையிருல் கலாச்சாரத்தை பன் டமயமாக்கி அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலையில் இருக்கிறது. இந்தியாவு க்குள்ளே கணிசமான பூர்சுவா ஜனனயகம் இருப்பதாலும் , அங்கு கலைகளும் மற்றும் அறிவியல் ரீதியான விருத்திகளும் இடம் பெறக்கடிய வாய்ப்புகள் இருப் பதிலுைம் இந்திய முதலாளித்துவ அமைப்பு இவற்றைப் பண்டமய மாக்கி அண்டை நாடுகளுக்கு - ஏற்றுமதி செய்யக்கடிய நிலை யில் இருக்கிறது. இந்த உறவா னது அதாவது இது பொருளா தார , பொருளாதார உள்ளடக் கத்தைக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மிகவும் கலாச்சார ரீதியானதும் ஆகும்.
உதாரணமாக, பாகிஸ்தானியர்கள் மத்தியில் பொது வாக இந்திய எதிர்ப்புரை ஆழ மானது என்பது யாவரும் அறிநீ ததே. அதே நேரத்தில் பாகிஸ் தானிய மக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சினிமாக்களோ , விரு ம்பிக் கேட்கும் இசையோ இந் தியாவிலிருந்துதான் செல்கிறது.
இத்தகைய , இந்தக் கலா
2.

Page 14
ச்சார ரீதியிலான மேலாதிக்க த்தையும் ,இந்த உறவையும் நாம் மனதில் கொண்டிருக்கவேண்டும், இத்தகைய ஒரு கலாச்சார
ரீதியான, சேதன ரீதியான உற வு முன்பு நம்மை அடக்கியாண்ட ஏகாதிபத்தியங்களுக்கோ , கால னித்துவங்களுக்கோ இல்லாதவை ஆயினும் இந்தியாவிற்கு இந்த அம்சங்கள் இருப்பது பலவகை
லும் மேலாதிக்கத்தை வலுப்படு தீதுவதற்கு உதவுகிறது.
2 . உதாரணத்திற்கு நமது நாட்டை எடுத்துக்கொண்டால்,
இலங்கை மீதி இந்தியா எப்படி தனது மேலாதிக்கத்தை வலுப்ப டுத்துகிறது? மேலாதிக்கத்தை -
நடைமுறைப்படுத்தக்கூடிய வழி வகைக 2ள ‘எப்படிக் கையாள்கி றது ?என்று பார்க்கும் போது நமது நாட்டுக்கு உள்ளே இருக் கக்கடிய உள்ளார்ந்த தன்மை
கள், நமது நாட்டின் உள்ளார்
நீத சமூக முரண்பாடுகள், இன வேறுபாடுகள், பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றை அடி ப்படையாக வைத்தே இந்தியா தனது மேலாதிக்கக் கொள்கை க 2ள குறிப்பட்ட நாட்டுக்கேற்ப, குறிப்பட்ட வரலாற்றுச்சநீ தர்ப்பத்திற்கேற்ப வகுக்கிறதெ ன்றே கூற வேண்டும் ,
இந்தவகையில் 几EL09 தேசிய இனப் பிரச்சினை இந் தியாவினுடைய மேலாதிக்க நல ன்களுக்கு, இந்திய அரசின் பிரா நீதிய மேலாதிக்க செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு ses
26
கருவியாகப் பயன்பட்டுள்ளதைக் கண்டு கொள்ளலாம்.
இந்திய மேலாதிக்கத்திற் கும் , நமது நாட்டின் உள்ளார். ந்த நிலைமைகளுக்குமான உற வைப் பார்க்கும்பொழுது சில அம்சங்கள் முக்கியமடைகின்றன.
முதலில் உள்ளார்ந்த அம் சங்க 2ளப் பார்ப்போம். இவை இலங்கை அரசியல் பொருளாதாரக் கட்டமைவு , கருத்தமைவு சார்ந்த விடயங்களோடு தொ டர்புடையவை.
1. சிங்கள தேசியவாதம் - எப்படி இனவாத உருவில் ஸ்தா பனமயமாக்கப்பட்டது?
2. சிங்கள இனவாத அரசின ல் ஒருக்குமுறைக்குள்ளாக்கப்ப
ட்ட தமிழ் மக்கள் மத்தியிலிரு
நீது முகிழ்த்த தமிழ் தேசிய வாதத்தின் தன்மைகள் என்ன? தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் எத்தகைய மார்க்கங் க 2ளக் கையாண்டது? இன்று தமி ழ்மக்களின் உரிமைப் போராட் டங்கள் என்ன தன்மைக 2ளக் - கொண்டுள்ளன?
3. சிங்கள தேசிய வாதத்தி ற்கும் , தமிழ்த் தேசிய வாதத்தி ற்கும் இடையே தொடர்ச்சியா ன, இயங்கியல் ரீதியான தொட ர்பிருப்பதையும் ,இவற்றுக்கு அர சியல் , பொருளாதாரத் தன்மை கள் இருப்பதையும் மறந்துவிடக் ëfilftë ,

4. தமிழ்ப் போராட்ட - அமைப்புகளின் இலங்கைப் புர ட்சி பற்றிய நிலைப்பாடுகளும் , முஸ்லீம் , சிங்கள மக்கள் மத்தி யிலுள்ள அரசியல் சக்திகள் பற் றிய கணிப்பீடுகளும் முக்கியமடை கின்றன.
எப்படித் தமிழ் இயக்கங் கள் முழு நாரும் சார்ந்த சமூ கமாற்றங்க 2ளப் பற்றிய கருத் தக 2ளக் கொண்டிருந்தன? என்ன மாதிரியான கொள்கைக 2ள - அவை கடைப்பிடித்தன?முஸ்லீம் மக்கள் மத்தியில் , சிங்கள மக் கள் மத்தியில் இருக்கக் கூடிய முற்போக்குச் சக்திக 2ளப்பற்றி அவை என்ன கணிப்பீடுக 2ளக் - கொண்டிருந்தன? இந்த முற்போ க்குச் சக்திகள் நமது விருத லே யில் என்ன பங்கு வகிக்க வேண் டும்?அல்லது வகிக்க முடியும்? என்பது பற்றி இயக்கங்கள் என் ன சிந்தித்தன?
5. தமிழ்நாட்டு திராவிடத் தேசிய வாதத்திற்கும் , தமிழ்த் தேசியவாதத்திற்கும் இடையில் ஏற்படும் உறவுகள் பற்றியது . தமிழ்நாட்டின் திராவிட தேசிய வாதம் எப்படி ஈழத் தமிழரின் விருத லை சார்ந்த, விருத &லயை அடிப்படையாகக்கொண்ட தேசி யவாதத்தை உள்ளடக்க முற்பட் டது?எந்தளவிற்கு உள்ளடக்கியுள் 67ág ? FF på sufip fắ GunT DJ nr *. டம் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியலுக்கு எப்படிப் பயன்பட் டது?
6. இந்தியாவுக்குள்ளே இருக்
கக்கூடிய ஜனஐயக, முற்போக்கு சக்திகள் நமது தேசிய இனப் பிரச்சினை பற்றியும் , தமிழ் மக் களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் என்ன 86Rjuj Uu rT ருக 2ள, என்ன கணிப்படுக 2ளக்கொண்டிருந்தன?
7. மிகவும் முக்கியமாக -
இந்திய முதலாளித்துவ அரசின்
தேசிய நலன்கள் என்ன? அதா வது இந்தியா என்ற அமைப்பின் தேசிய நலன்களை இந்திய அரசு எப்படிப் பிரதிபலிக்கின்றது? அப் படிப் பிரதிபலிக்கும் பொழுது அந்த அரசு என்ன வர்க்க நல ன்க 2ள அடிப்படையாகக்கொன் டு இந்த தேசிய நலன்க 2ளயோ அல்லது தேசியத்துவத்தையோ பிரதிபலிக்கின்றது?
இவை எல்லாவற்றையும் பற்றி இங்கு ஆழ்ந்து ஆராய்வது எனது நோக்கமில் லை, அதைச் செய்யக்கூடிய தகைமை தற் போது என்னிடம் இல் லை என் பதே எனது தாழ்மையான அபி ப்பிராயமும் ஆகும். ஆயினும் - இவை சம்பந்தமாகச் சில குறி ப்புக 2ள முன்வைக்கிறேன்.
குறிப்பாக நமது நாட்டு க்குள் இடம்பெற்றுள்ள சில விட யங்க 2ளப் பார்ப்பது பயன்தரும் ,
இலங்கையில் இனப் பாகு பாடு , இன ஒதுக்கல் தொடர்ச் சியாக நடைபெற்று வந்துள்ளது குறிப்பாக சிங்களப் Guffay வாதம் சுதந்திரத்திற்கு முன்பு
2.

Page 15
அரசை எதிர்க்கும் ஒரு கருத்த மைவாக இருந்தது.அந்தக் கரு த்தமைவில் பல அம்சங்கள் இரு நீதன. ஒன்று காலனித்துவத்தை எதிர்க்கும் அதேநேரம் காலனி த்துவத்துடன் சமரசம் செய்யும் தன்மையுள்ள கருத்தமைவு . அதா வது பிரிட்டிஜ சாம்ராஜ்ஜியத்தி நீகுள் சுயாட்சி என்பது தான் பல சிங்கள தேசியவாதிகளின் நோக்கமாகவும் கருத்தாகவும் இருந்தது.
அதேநேரத்தில் இந்தச் சிங்கள தேசிய பெளத்த கருத் தமைவானது இலங்கைக்குள் இரு க்கும் சிங்களவர் அல்லாத மற் ற இனத்தவர்க 2ள எதிர்க்கும் ஒன்முகவும் அமைந்தது. இந்த இரட்டைத் தன்மை ஆரம்பகால
த்திலிருந்தே சிங்கள் பெளத்த வாதத்திற்கு இருந்தது. அந்தக் கட்டத்தில் சிங்கள பெளத்த
வாதம் ஒரு அரச எதிர்பு கரு த்தமைவாக இருந்தது .
1948க்குப் பின் குறிப் பாக 1956க்குப்பின் அது அர ச கருத்தமைவாக மாறுகிறது . சிங்கள் ஆகும் கட்சியினர், சிங் கள ஆளும் வர்க்கத்தின் சில பகுதிக &ளப் பிரதிபலிப்போர் , பிரதிநிதித்துவம் வகிப் போர் - தொடர்ச்சியாக கடந்த 30வ ருடங்களாக சிங்கள தேசிய வாத ஸ்தாபனமயமாக்க லைச் செய்து வந்துள்ளார்கள்,
இதற்கடாகச் சிங்களமக்கள் ஒரு குறிப்பிட்ட தனித்து வத்தை, குறிப்பிட்ட தனித்துவம் பற்றிய சிந்த 2ணயையும் , உணர்
28
லும், குறிப்பாக 1970
வையும் பெற்றுள்ளார்கள். அந்த அடிப்படையில்தான் சிங்கள மக் கள் தங்க 2ள இலங்கையர்களா கவோ , சிறிலங்கன்ஸ் ஆகவோ
கருதுகிறர்கள். அவர்களுடைய - 3ද්දී தம்மைப் பற்றிய மதிப் ட்டில் , தமது தனித்துவம் பற் றிய உணர்வில் சிங்கள பெளத்தம் ஒரு முக்கிய அம்சமாகவும் அவற்றை நிர்ணயிக்கும் , அவற்றிற் குரிய வரைவிலக்கணத்தைக்கொ ருக்கும் ஒரு கருத்தமைவாகவும் இருந்து வருகிறது.
இதன் விளைவாகவும் தான்
தமிழ் மக்கள் மீது திணிக்கப்ப ட்ட இன ஒதுக்கல் , மற்றைய சிறுபான்மை இனங்கள்மீது காட் டப்பட்டு வந்த பாகுபாடுகள் - தொடர்ச்சியாக இடம் பெற்று வந்துள்ளன.
இந்த இனப்பாகுபாடானது, இன ஒதுக்கலானது பிரதே சரீதியில், வ்ர்க்க ரீதியில் பல வேறுபாடுக 2ளக்கொண்டிருந்தபோதும், ஒரு இனம் என்ற அடி ப்படையில் தமிழ் மக்க 2ளத் - தொடர்ச்சியாகத் தாக்கியதா களில் பெருமளவிற்கு தமிழ் சமூகத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தை சா ர்ந்தவர்கள் இந்தத் தொடர்ச் சியான இன ஒதுக்கலாலும் , இன பாகுபாட்டாலும் பாதிக்கப்பட் டதன் விளைவுக 2ள உணரத் தொடங்கி, அந்த வி 2ளவுக 2ள அனுபவிக்கத் தொடங்கினர்கள்.
உதாரணமாக இதன்விளை வுகள் , இனப்பாகுபாடும் இனஒது க்கலும் நிலம் சம்பந்தப்பட்ட

நன்றி கேடயம்
தாக , தமிழ்ப் பிரதேசங்களில் இருக்கக்கூடிய நிலங்களில் சிங்க எமக்க 2ளக் குடியேற்றும் திட்ட ங்கள் சம்பந்தப்பட்டதாக இரு க்கலாம் . கல்வி, வே லை சம்பநீ தப்பட்டதாக இருக்கலாம். குறி ப்பாக கல்வி, வே லை வாய்ப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் தாக்கங்க 2ள வடபகுதியில் பெ ருமளவில் காணக்கடியதாயிருநீ点9。
. 35 să aflengo 1970 எளில் மிகவும் பரந்துபட்ட - அதாவது சமூகத்தின் கீழ் , நடுத் தர மட்டங்களில் இந்த இனஒது க்கல் பற்றிய உணர்வு 667. ஆரம்பித்தது.
இதன் வெளிப்பாடுகள் ஆரம்பத்தில் , அதாவது 1970 களில் வெகுஜனத்தன்மை உள்ள வையாகவும் இருந்ததை நாம்
23

Page 16
மறந்துவிடக் கூடாது. உதாரணமாகத் தமிழ் மாணவர்கள் தர ப்படுத்தலுக்கு எதிராக நடத் திய போராட்டத்தில் வெகுஜன தீதை அணிதிரட்டிய தன்மை இரு நீததை நினைவுகூர்வது பயன் தரும் .
ஆயிலும் மிகவும் குறுகிய காலத்தில் வேறு சில பிரச்சி 2னகள், வேறு சில கேள்விகள் இந்த அரசியற் போக்குக்குள் எழுந்தன. அதாவது இதன் ஒரு அம்சமாக மரபு ரீதியான தமி ழ்த் த லைமைய்ை விமர்சிக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. அடுத்து தமிழ் மக்களின் உரிமையைப் பெ துவதற்கு ஒரு தனிநாடு தேவை என்பது பற்றி கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன. தமிழ் மக்களின் உரிமையை தனிநாட்டு க்கூடாகப் பெறுவதாயிருந்தால் அதை எப்படிப் பெறுவது? ஆ4 தப் போராட்டத்திற்கூடாகத்த்ான் அதைப் பெறமுடியும்? என் ற கேள்விகளும் எழுந்தன.
1 9 70as ösnü u IT téglh பொழுது இந்த அம்சங்கள் முக் கியத்துவம் பெறுகின்றன. 52@ வகையில் இந்தக் தில் ஆரம்பத்தில் முகிழ்த்த அந்
த வெகுஜனத் தன்மையும் நமதி
விருத லேப்: போராட்டத்திற்கு என்ன மார்க்கம் என்ற விவாத மும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆயிலும் அவற்றின் முக்கியத்துவம் வெகு விரைவில் மிகவும் எதிர்பாராத வகையில் சிதிைக்கப்பட்டு விடுகின்றன.
og T gazuo T  இந்தக்
ごO
கட்டத்
காலகட்டத்தில்தான் தமிழ் மக் களின் உரிமைப் போராட்டம் , விருத லை பற்றிச் சிந்தித்த குழு க்கள் மத்தியில் இடதுசாரிக் - கருத்துகள் மீது நாட்டம் ஏற்ப ட்டது. மூன்றும் உலக நாடுகளில் விருத 2ல இயக்கங்கள் எப்படிப் போராடுகின்றன? அவர்கள் விரு த லைக்கு என்ன வரைவிலக்கணங் க 2ளக் கொருக்கிறர்கள்? சுய நிர்ணய உரிமை என்றல் என்ன? சுயநிர்ணய உரிமையை எப்படி விளக்குவது? போன்ற கேள்விகளு க்கு அவர்கள் பதிலைத் தேரும் போது விருத &ல இயக்கங்கள் பற்றியும் , இடதுசாரிக் கருத்து க 2ள மனதில் கொள்ளவும் தொடங்கினர்கள்.
ஆணுல் 1970களில் இந் தக் காட்சியைக் காணும் நாம் 1980க 2ளப் பார்க்கும் போது ஆயுதப் போராட்டம் என்ற - கோட்பாடு நடைமுறையில் இரா ணுவ வாதமாக மாதுவதைக் காணலாம். அதாவது தமிழ் மக் களின் விருத லைப் போராட்டத் தில் ஆயுதப் போராட்ட த்திற்கு என்ன பங்கு? தமிழ் மக்களின் - விருத லைப் போராட்டத்தில் - தொடர்ச்சியான வெகுஜன எழு ச்சிக்கு என்ன பங்கு? என்ற இர ண்டு கேள்விக 2ளயும் வைத்து பார்க்கும்பொழுது , 岛四卢口 போராட்டத்திற்கு இராணுவரீதியிலான விளக்கத்தைத் தேடி யதாலும், அதையே நடைமுறைப்
பருத்த பல இயக்கங்கள் முயன்
றதாலும் ஆயுதப் போராட்டம் சமன் இராணுவவாதம் என்றுகி

யுள்ளதைக் காணலாம். அதாவது இராணுவ வாதத்திற்கடாகத்ை தான் அவர்கள் (இயக்கங்கள் ) தமிழ் மக்களின் விருத இலக்குரிய விளக்கத்தைக் கொருக்க முன் வந்தார்கள்,
இதனுல் தமிழ் மக்களி ன் விருத 8லப் போராட்டத்தில் தொடர்ச்சியான வெகுஜன எழு ச்சிக்கும், பங்குபற்றலுக்கும் என் ன பங்கு? என்ற இரண்டாவது கேள்வி வெகுவிரைவில் முக்கியத் தவமிழந்து போய்விட்டது.
தமிழ் மக்களின் விருத 2ல என்பது தமிழ்ப் பிரதேசங்க 2ள சிங்கள அரசிடமிருந்து விருவிப்ப தும் , அந்த விடுதலைதான் தமிழ் மக்களின் விருத &ல என்றும் கா ட்டப்பட்டது. அந்தப் பிரதேசத் தில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்த விருத லை எதைக் கொடு
க்க வேண்டும்? அந்த விருத லை யின் உள்ளடக்கம் என்ன? என்
பவை பற்றிய விவாதங்கள் முக் கியமான இயக்கங்கள் மத்தியில் இடம்பெறவில் லை ,
இங்குதான் தோழர் விசு வானந்ததேவன் போன்றேரின் கருத்துகள் முக்கியத்துவம் பெறு கின்றன. விசுவானந்ததேவனும் , அவரைச் சார்ந்த தோழர்ககும் மிகவும் இக்கட்டான நிலை மைகளில் இந்தக் கேள்விக 2ள எழுப்பினர்கள்.
நமது விருத லைப் போராட்டத்திற்கு ஆயுதப் போரா ட்டம் அவசியம். ஆனல் ஆயுதப் போராட்டத்தை இராணுவ -
வாதத்திற்கு உட்படுத்தக் கடா து. இராணுவ வாதத்தை எதிர்க் கவேண்டும். ஆயுதப் போராட்டம் வெகுஜன எழுச்சியுடனும் , வெகுஜனப் பங்குபற்றலுடனும் . இணையவேண்டும் என்ற கேள்விக &ளப் பல சந்தர்ப்பங்களில் ,
பல மட்டங்களில் தோழர் விசு வானந்த தேவன் போன்றேர் கிளப்பிர்ைகள்,
ஏன் நமது மக்கள் ஆயுத மேந்தாத ஒரு வெகுஜனப் போ ராட்டத்தை, புரட்சிகர எதிர்ப் பைக் காட்டவில் 2ல ?ஏன் இந்த நிலை ? எனற் கேள்விக 2ளநான் உங்கள் முன் வைக்கிறேன். இயக் கங்கள் இக் கேள்விகளுக்குப் - பதில் சொல்வதும் அவசியம். ஏனென்றல் தமிழ் மக்களின் விரு த லைக்கு அவர்கள் என்ன வரை விலக்கணத்தைக் கொருத்தார்கள்? தமிழ் மக்களின் asögー லையை ஆயுதப் போராட்டத்தி ற்கடாகத்தான் பெற வேண்டும் என்ருல் அந்த ஆயுதப் போரா ட்டத்திற்கும் மக்களுக்கும் என்ன உறவு? என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை.
உண்மையில் நடைமுறையில் என்ன இடம்பெற்றதென்ஞரல் , ஆயு தப் போராட்டம் மக்களிடமிரு நீது பிரிக்கப்பட்டு , இராணுவவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு விருத 2ல என்றல் மக்களுக்கு - ஜனஞயக சுதந்திரங்கள் என்பத ற்கே இடமில்லாமல் போய்விட் டதில்
3M

Page 17
1980களில் இந்த நிலை மை இருப்பதைக் காணக் கூடிய தாயுள்ளது. உதாரணத்திற்கு - 1983 ஜூ 2லச் சம்பவங்கள் நடிைபெறும்போது என்ன அரசி uclib IIÉ) ?ay tilbið [5 frith இருந் தோம் ?ஏற்கெனவே இராணுவ வாதம் ஆதிக்கம் செலுத்தும் - நிலையிலும், விடுதலைக்கு வெகு ஜனப் பங்குபற்றல் இல்லாதஓரு நிலையிலும்தான் இருந்தோம் .
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இந்திய வல்லரசு தனது த 2லயீட்டுக்குரிய மிகவும் சாத கமான நிலைமைக 2ளக் காணு
32.
கிறது . இந்திய வல்லரசின் போஉத கத் தன்மைகள் அதா வது ஒவ்வொரு இயக்கத்தையும் தனித்தனியாக தனக்குக் கீழ்ப்ப ருத்தி இந்த இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியையும் , மற் றும் வசதிக 2ளயும் செய்து கொருக்கும் நடவடிக்கைகள் - ஆரம்பமாகின.
இயக்கங்கள் சரியான
ஆழ்ந்த அரசியல் பார்வைக்கு
முக்கியத்துவம் கொருக்காததா லும் , தமிழ் மக்களின் விருத லைக் குரிய பாதையென்ன? தமிழ் மக் களின் விருத லையின் உள்ளடக்கம்
 

என்ன? என்ற கேள்விகளுக்கு முக் கியத்துவம் கொடுக்காததாலும் இந்திய அரசு இந்த இயக்கங் க 2ள , இயக்கங்களின் இராணுவ வாதங்க 2ளப் பயன்படுத்தியே தனது கருவிகளாக்கக் க்டியதா கவிருந்தது.
அத்துடன் ஒரு இயக்கத்தை இன்னெரு இயக்கத்திற்கெதி ராகப் பயன்படுத்தவும், இயக்க ங்களுக்கிடையேயுள்ள முரண்பாடு க 2ள மிகவும் திறமையாகக் - கையாண்டு சகல இயக்கங்கள் பற்றிய சகல தகவல்க 2ளயும் பெற்று எந்த இயக்கம்? எந்த
வே &லயைச் செய்யக் கூடியது? அதாவது இலங்கை அரசைப் பயப்படுத்துவதற்கும், நிலைகுலை யவைப்பதற்கும் எந்த இயக்க த்தை ?எந்த நேரம் ?எந்த வழி யில் பயன்படுத்த வேண்டும்? - போன்ற சகலவற்றையும் இந்திய அரசு மிகவும் சுல்பமாக
அறியக்கூடியதாக்வும், நடைமுறை ப்படுத்தக்கூடியதாகவும் இருந் 芦9。
முக்கியமான இயக்கங்கள்
இராணுவ வாதத்திற்குப் பலி யாகி, அதையே தங்களுடைய - விடுதலைக் குரலாக எழுப்பவந்
3る

Page 18
தது இந்திய அரசின் நோக்கங் களுக்கு மிகவும் உதவியாக இரு 站59·
உதாரணமாக சில சந்த ர்ப்பங்களில் சாதாரண சிங்கள பொதுமக்கள் பெருமளவில் - கொலை செய்யப்பட்டார்கள்.
ஆரம்பத்தில், நமது போ ராட்டத்திற்கு என்ன uo fTrtés கம்? தமிழ் மக்களின் விடுதலை யென்றல் அதன் உள்ளடக்கம் என்ன?ஆயுதப் (3 unir g mr "Likở பங்கு என்ன ?மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தி லிருந்து நாம் எவற்றைக் கற்று க்கொள்ளலாம் ?என்ற கேள்விக 2ள எழுப்பிய இளைஞா குழு க்களும் , இயக்கங்களும் 80களில் இப்படியாக இராணுவ வாததி திற்குள் உள்ளாகி மாறிவிட்டன.
இது இந்திய 乌口卤 பிராந்திய நலன்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகவும், சுலப மாகப் பயன்படுத்தக்கடிய ஒரு நிலைமையையும் ஏற்படுத்தியது.
மிகவும் சுருக்கமாகக்கறு வதென்றல் இன்றைய நிலைமைக 2ளப் பார்த்து அதிலிருந்து நா ங்கள் என்ன பாடங்க 2ளப் படி த்து, எதிர்காலத்தைப் பற்றி எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூறினல், இந் திய மேலாதிக்கத்திலிருந்து இல ங்கை விடுபடுவதற்கு இலங்கைக் குள்ளேதான் அதற்குரிய அணிக
2ளத் திரட்ட வேண்டும்.
இலங்கைக்குள்ளே சிங்கள மக்கள், முஸ்லீம் மக்கள், தமிழ்
ご4
மக்கள் மத்தியில் , எப்படி நமது உரிமைப் போராட்டத்தை இந் திய மேலாதிக்கத்திலிருந்து விரு விக்கும் போராட்டமாக மாற் றுவது என்ற கேள்வி எழுப்பப்ப டவேண்டும்.
ஆகவே நாம் மீண்டும் பழைய கேள்விகளுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது நமது விருத லேப் போராட்டம் என்றல் என்ன? நமது விருத னை யின் உள்ளடக்கம் என்ன?
இலங்கை மீண்டும் ஜனகுய கமயப்படுத்தல் இந்திய மேலா திக்கத்திலிருந்து விடுபடுவதில் - ஒரு அம்சந்தான்.இது முழுநாடு ம் சார்ந்த அவசியமான விடய மாகும். இது இலங்கை அரசுக் கும் , இலங்கையில் வாழும் சகல இனங்களுக்குமிடையிலான போராட்டமுமாகும்.
அடுத்ாக, சிங்கள шоф கள் இன்று மிகவும் கொடியவித த்தில் அரச இயந்திரத்தாலும் , அரசின் குண்டர்களாலும் தாக்க ப்பட்டு வருகிறர்கள். அவர்கள் தங்களுடைய ஜனஅயக உரிமைக 2ளப் பெறுவதற்கு தமிழ் மக்க ளுடைய போர்ாட்டத்தின் உதவி யின்றி பெறமுடியாதென்றே கரு துகிறேன். அதே போலவே தமி ழ் மக்களுடைய போராட்டம் தொடர்ந்தும் அவர்களுடைய - ஆரம்ப இலக்காகிய தமிழ் மக் களின் விடுதலை , தமிழ் மக்களின் உரிமைகள் என்பதை நோக்கி நகர வேண்டுமாயிருந்தால் நம து விருத லைப் போராட்டம்

பற்றிய மீளாய்வுக 2ள நாம் செய்ய வேண்டியவர்களாக இருக் கிமுேம் ,
இன்றைய இராணுவவாத த்தை விமர்சித்து ஆயுதப்போராட்டத்திற்கும் , மக்களுக்கும் , வெகுஜன எழுச்சிக்குமான உற வை நன்கு கிரகித்து, மீண்டும் அநீத நிலைப்பாட்டிற்குச்சென்று நமது எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க் கும்பொழுது தமிழ் மக்களுடைய விருத லை என்பது தமிழ் மக்களு க்கு ஜனஞயக சுதந்திரங்கள் கி டைக்கும் ஒரு விருத &லயாகவும் எங்கள் சமூகத்திற்குள்ளே இருக் கக் கூடிய சாதி அமைப்புகள், பிற்போக்கு அமைப்புகள், பென் டிைமை அமைப்புகள் என்பவற்றையெல்லாம் மாற்றி JELOg சமூகம் ஒரு நாகரிகமுள்ளநவீன சமூகமாக , ஜனயைக விழுமியங்க 2ள விரும்பிப் பேணி, அந்த விழு மியங்க 2ளத் தங்கள் வாழ்க்கை க்குள் உள்வாங்கும் ஒரு சமூக மாக மாற வேண்டும் என்ற அந்த
ஒரு இலட்சியத்தோடுதான் , நாம் நமது விருத லேயின் உள்ள டக்கத்தை வரைவிலக்கணம் செ ய்யும்போது அணுகவேண்டும் .
அப்படிப் பார்க்கும்போ து நமது ஜனயைக உரிமைகளுக் கான போராட்டம் , &#if: &ରୀ மக்களின் ஜனஅயக உரிமைகளுக் கான போராட்டத்துடன் நேர டியாகத் தொடர்புகொண்டுள்ளதை அறியலாம்,
இப்படிச் சொல்வது நம தி போராட்டத்தின் இலக்குக 2ள பொதுவான இலங்கையின் 3னஜயகடியப்படுத்தல் இலக்கு களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்றல்ல தமிழ் மக்கள் சுயா னமாக தங்களுடைய போரா ட்டத்தை நடத்தும் அதேவே 2ள யில் முஸ்லிம் மக்களுடனும், சிங் கள மக்களுடனும் இணைந்து - பொது எதிரியாகிய இலங்கை அரசுக்கெதிரான பேராட்டத்தை முன்னெடுப்பது அவசியம்.
மேற்கு ஜேர்மெனி தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் கீழுள்ள தபாற் கந்தோர் கணக்கு இலக்கத்திற்கு தங்கள் சந்தாத் தொகை யை அனுப்பி வைத்தல் விரும்பத்தக்கது.
Postscheckamt Dortmund Konto 308 07-468 BLZ 440 10046

Page 19
கலிங்கத்துப் பரணி
வெறும் 9 otto
புளியமரம் •
குழநீரைகளுதே கதை 6gک nآلاتی (6 شاہ نتیc؟ آسانگ1٢٦ لا لت مشرقے والی س *
புேஃகேதை, பெண் பேய்க்கதை ஜேந்நூரின் ஆந்தை ப2னயிலிருந்த இப் புளிய மரீதிந்த அநீர இளநீ பேய்.
எட மகோள்! ూrgTఉజెgశీ రsయాశీ Urduug*
b இருந்த மாஃபோல பேய்நஞக் கெண்டும் . . . . .
பாட்டாவின் லயிப்பு, ஒன்நிபீபு.
e) குழந்தைகள் பாட்டாவை பித்சி விட்டன.
இந்சை வங்கு நொந்ச Bா?ளங்குப் பிறகு
ஒரு ஆண் பேயோட கூட்டா இருந்தையிக்கை
ご6

கரையில் இரண்டு பேய் வதுே விட்டதில் பாட்டாறின் உாயிலிருந்து உங்த
ஒவ்வொரு அார்த்தை தனிந்தே இடையில்
இதுவரை உணர்திேராத அமைதி !
தங்கணர்டை பட்டானம் பரியலம் எல்லாம் சீருந் சிறப்புமா இருக்க வேணும் எண்டதாஜல
Cதுகள் இருகிேற இடமெல்லாமீ
அலேசுே அருமீ.
6ਸੇ f அழும்
சுட2லமாடன் - முரண்டு பிடிகுேம்
சன்றிே pis) ഴ്ത്ത உருளும்
நெடுங்குடலி - கதறும்
3.

Page 20
பெட்டைப் பேயும் முந்த்
இப்பிடித்தான் இருந்து வந்திச்சது . . . . .
பிரச்சண்யன் விட்டா அது முத்திப் போடும்
எல்லாப் பேய்க்கும் அது கெனமாப் போகும்
பெட்டைப் பேங் சமாதானம் பிடிசீசு பிரச்சண்யை நீந்து உைச்சது.
குழங்தைEன் ஏனென்று நே28விக்ை
பாட்டா மொ?டையாய்க் சரை சொல்ல மாட்டார்.
எல்லாபி பேயீத்ரும் பொது வி ைபெரிய அன்ைபா
அடிச்சுக் கொண்டு அர உரணமெல்லாம்
அதுக்குள்ள 6.ru வேணும்'
ஆட்டையோ, மாட்டையோ , குத்சு (தருமனையோ آبق تھوڑ9ئے
னல்லாம் ஒண்டா இருந்து ஒஐே லிகே வேணுமீ!
மணிசரைத் தாஉயிக்Eை
எல்லாப் பேயும் அண்டு மண்டார் தாது வேதுமீ.
ご8

የ" ፅ
குழந்தைகள் இனியும்
மெளனமாக இருருேம் தன்மையை இழந்து விட்டன.
தேகம் புல்லரிக்க
ஜண்டை ஆண்டு நெளிந்து . பதநீ
ÓWoodri 6{ uنہ இனி எங்கண்யுே கீழங்குமே . . . . . ?
35 02:1ž (35yášå unreutifaŝi நெஞ்சில்
உஊசியால் எழுதியது அார்த்தை
நாரதீரள் பயங்நாத்தான் அதEள் எறேனே அடிக்கும்
தாசேஃ రాబ్జీgor இருப்பம் . . . . . மக்சாள். !
e牙igorT
இக் கவிதையில் வரும் பேய்கள் பாசிச அரசுக ளேயும், பாசிச Mušas šias &a7 qyó குறிக்கின்றன. எந்தப் பேய் எந்த அரசு? எந்த இயக்கம்? என்பதை நீங்களே தீர்மன் னித்துக் கொள்ளுங்கள்.
こ9

Page 21
மரங்களிலிருந்து விவாகர த்துப் பெற்ற இலைகள் சுதந்தி
நரமாகக் காற்றில் பறந்து கொண்டிருந்தன. நகர சுத்தித் தொழிலாளர்களின் வே லைப்பகு
அதிகரித்திருந்தது.
பணமுள்ளவர்கள் பறந்து போய் தரிய 2ணப் பெற்றுக் - கொள்வார்கள் எனத் தெரிந்து கொண்டு குளிர் மெல்ல மெல்ல தனது ஆக்கிரமிப்பை நடத்திக்
கொண்டிருந்தது.
பசையைத் தாா " 6Tdi TT u mr eqLfq
u 6 tu ? m பிடி
"விளையாடாதை, கையில
கத்திரிக்கோல்தான் இருக்குது
O
"ĝ6 år 6t 6ởi Gyntů Lu T . . இயக்கங்க 2ளவிட மோசமாயிரு க்கிறன். எடுத்தவுடன கத்திரிக்
Gas Tsurub it
தேவ்ாலயத்திற்குச் சொ நீதமான மண்டபத்தில் முத்து , கணேசன், பாலகுமார் , ஞானம் ஆகியோர் மும்முரமாக வே &ல செய்து கொண்டிருந்தார்கள்.
ஞானம் ஏணியை நகர்த்தி நகர்த்தி மேலே நூல் கட்டிக் கொண்டிருக்க, முத்துவும் , கனே சனும் துண்டு துண்டு கிறேப் பேப் பர்க 2ள பசை தேய்த்து நீள மாக்கிக் கொண்டிருந்தார்கள், பாலகுமார் க 2ளத்துப் போய் பியர் குடித்தான்.
பலூாலுக 2ளக் கானேல.
 

வசந்தன் மறந்து போனுனே? ஞானம் நூ 2ல முடிச்சுப் போட் ருக்கொண்டு கேட்டான்.
அது கலியானத்துக்குப் பிற கல்லோ பாலகுமாருக்குள் சாடையாக அற்ககோல் வநீதி ருந்தது.
மூதேசி, உனக்கெப்பவும் உநீத நினைப்புத்தான் முத்து பசைக் கையை டெணியில் துடை த்தபடி ஏசினன்.
கடைசியா எங்களோட வந்த வசந்தனும் கலியாணம் முடிக்கிரன், நாங்கள்தான் உப்பி டியே இருக்கிறம் பாலகுமாரின் சலிப்பு.
ஒரு இடத்தில ஒழுங்கா நிக்க மாட்டாய். உனக்கு கலி யாணமோ ?கூறையோட சில்லுச் சப்பாத்தும் கொண்டந்தால்தா ன் உன் னைக் கட்டிறவை 595 மாதிரிச் சமாளிக்கலாம் ஞான ம் சிரித்துக் கொண்டான்,
' 565urtuo gg6 86) பாருங் கோ. பன்ரன்டாய் போ ச்சு . எத்தினைக்கு றுாமுக்கு ப் - போறது ?
"ஏன் ?ஆமிக்காறன் பிடிச் சுப் போருவனே?
விளங்காமக் கதையாத, அங்கங்க நாசிக்காறங்கள் எங் கடையாக்க 2ளப் பிடிச்சு சாத் தியிருக்கிறங்களாம் என்ற கனே சன் பல சம்பவங்கள் கேள்விப் பட்டிருந்தான்.
சும்மா அடிக்கிறங்களே,
எங்கடையரும் ஏதேன் சொறிஞ் சிருக்கும்
விசர்க் கதை கதைக்கி முய். பமிலியஞக்கும் போட்டிருக் கிறங்கள்
நங்கள் உப்பிடி ஆராய் ச்சி பண்ணிறதிலயே நேரம்போ குது. அலுவ லைக் கவனியுங்கோ 1 ஞானம் நூல்க 2ளக் கட்டி முடி த்துவிட்டான். இனிக் கிறேப் பேப்பர்க 2ளச் சுருட்டித் தொ ங்கவிட வேண்டும். பிறகு பலூ ன் கட்ட வேண்டும். கதிரைகள் ஒழு ங்கு செய்ய வேண்டும் .
எல்லோரும் மறுபடி அவ சரமாகத் தொடங்கினலும் , ஒரு சில நிமிடங்களுக்கு மேல்வாயை மூடியிருக்க முடியவில் &ல.
வசந்தனுக்கு மனிசியை கப்பட எவ்வளவு முடிஞ்சிதாம்? பாலகுமார் விசாரித்து வைத்தான்.
கிழிச் சான், அவனுக்கெ ங்க முடிஞ்சது . எல்லாம் பொம் பரி 2ள பகுதிதான் என்ருன் முத்து
1 Lf8em sið snT & GonT ? 1
ஏஜென்சிக் காசு நகை நட்டு , ரிக்கற் , சீதனம் எல்லாம் Gu Thus 26tuskieg snri Gasபன் சேத்து வைச்சது இல்லாட்டி மாறினதுதான்
' 6TacTé56) assoir LT gf u mt யிருக்கடாப்பா , எங்களோட - சும்மா இருந்து தண்ணியடிச்சுக்கொண்டிருந்த வசந்தனுக்கு எங்
A 4

Page 22
கபோ இருந்த பெட்டையொவீடு காசு செலவழிச்சு சிங்கப் பூர் , தன்சானியா வெண்டு கத் ட ப்பட்டு வந்து கலியானம் செய்
பிற தெண்டா உது பே வேலபெல் லே T
1உள்ளுக்கு இருந்து போட் டு வாரய். உனக்கு நாட்டு நடப் பெங்க விளங்கப் போகுது . இப் ப பிராங் பேட்டுக்கு வந்து கெT *டிருக்கிறவையில் கண்பேர் கலி யானம் பேசிக்தான் வருகினம் . வயது குறைஞ்ச பெட்டைய 2ளஎல்லாம் தாய் , தேப்பன் உயிரு க்குப் பயந்து கலியானம் செய்
ய அலுப்பிக் கொண்டிருக்குதுகள்
முத்து கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டிருந்தான்.
ஏன் ராப்பா இலங்கையி ல இருக்கிற சனம் அப்படி யோசிக்கிற இல்ல யே?
1 யோசிக்கிற மாதிரித்த்ான நீங்கள் நடக்கிறியள். உ ழைச்ச காசை முட்டையாய் கட் டிக்கொண்டு இலங்கைக்கு போ ட்டு வாரியள். ஆங்க உங்கட - சிலுப்புக 2ளப் பாத்த சனங்கள் இஞ்சயேதோ கொட்டிக் கிடக் குதாக்கும் எண்டுதானே நினேக்
குங்கள். போதாததுக்கு ஆமிக்காறங்களிங்ட அட்டகாசம் ஒரு பக்கம் , இயக்கங்களின்னர அநி யாயங்கள் மற்றப் பக்கம் . சன ங்கள் ஆரிட்டத் தப்பிறது ?ஆம்பி ளேயனென்டால் ஒண்டில் கொன் பூ போய் சித்திரவதை செய்துகொல்லுரங்கள். இல்லாட்டி தங் கருக்குப் பாதுகாப்பா படை
۔ اہل
கட்ட இழுத்துக்கொண்டு போரு ங்கள். பொம்பிளேயன் இதைவிட வேற கணக்க சித்திரவதைய 2ள பும் சந்திக்க வேண்டியிருக்கு. இதுக 2ளத் தாய் , தேப்பன் பா த்துக்கொண்டிருக்குங்களே? தங் கட பிள் 8ளயள் எப்படியாவது உயிரோட இருந்தாக் காணும் என்ரு லட்சமாய் செலவழிச்சு இஞ்ச அனுப்பி வைக்குதுகள்" என முத்து விளக்கிறேன்.
1அது சரியடாப்பா , எங் க கிளப் போல அதுல் அடிக்க பொம்பர் 2ளய னேயும் அனுப்பலா ந்தானே? ஏன் இருவது வயதிப்பெட்டைய மூக்கு முப்பது , நாப்ப து வயசுக்காற இனயெல்லாம் - கலியானம் பேசுவான் ? பால குமார் ஒரு போத்த லே வெறி முக்கி, அடுத்த பேTத்தல் மூடி யை லேற்ற ரால் ரீக்சாகத் தி நந்தான் .
画
"நீ கேப்பாய் . இஞ்சயெ ஸ்லாம் பொம்பி &ளய ஜின் மதுச ராய் மதிக்கிற ஆம்பி 2ளயள்தா ன இருக்கிரியள். உங்க 2ள நம்பி அலுப்ப . விசர்க்கதை கதைக்கிறுப். முந்தி பேலினுல வநீத பொ ம்பிளேயருக்குச் செய்த மாதிரி இப்ப பிராங் பேட் காம்புக்குப் போய் உதவி செய்யிறம் எண்டு பேக்காட்டி கூட்டியந்து நாசப் படுத்திறங்கள். இப்பிடி பண்பு மிக்க தமிழ் மறவர் நிறையஇரு க்கேக்க தங்கட பிள் 8ளய 2ளச் சும்மா அலுப்பி வைக்க தாய் , தேப்பன் என்ன யோசிக்க - ஏலாததுகளே? முத்து கோபம
(தொடர்ச்சி 44ஆம் பக்கத்தில்)

。亚听以血
பெயர்கள் கற்ப நவம்பர் 1983 வேம் 23
ரேபே
ஆசிரியர் է: (Ա ". . . . . கடலோடிகள் ஆக்கதாரர்களே
அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ
ரப்பாளிகள் வெளியீடு தென்னுசிய நிறுவனம் பெயர், முகவரி
ப்ோர்ந் முழுவிய முகவரி TEOOMIDI ரங்களும் இல்லா SÜDASI EN BÜRo த ஆக்கமோ, வி Giro SGS e Heims tir 583 மரீசாமோ பிர 4 500 Dortmund II சரிக்கப்பட மா West Germany
"LTg. தொலேபேசி இல . . . . . (0.231) 135833
சந்தா விபரம் (தபாற் செலவு உட்பட)
6 மாதங்கள் - 20 டி.எம்.
1 வருடம் - 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான சந்தா விபரம்
5 மாதங்கள் - 25 டி. எம். 1 வருடம் - 48 டி. எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ர2ணய நாடுகளிலுள்ளவர்கள் கடி தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து கொள்ளலாம்.
உங்கள் சந்தாக்க ாே கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவ ரிக்கு அனுப்பி வையுங்கள். சந்தா அனுப்பியதும் அவ்விபரத்தை கடி நம் மூலம் எமக்கு அறிவிப்பதனுள் காலதாத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
வங்கி கணக்கு இலக்கம் 5 71 001 799 5tad† 5parkasse Dortmund
BLE 40 50 599

Page 23
டைந்ததை அறியக் கூடியதாயிரு நிதிதி
! நீ ஆகத்தான் பெடியள இன்சல்றி பண்விருப் பாலகுமார் மிடர் விட்டுக்கொண்டான்.
ம்உம் , இங்கிலிசு வேறா
" டேய் , தயவுசெய்து அர சியல் கதையாதையுங்கோ, முஸ் பாத்தியில தொடங்கி அடிதடியி லதான் போய் முடியும் 1 கனே சன் எச்சரித்தான்.
அரசியலோ ?நீவன் ஆர டாப்பா. அவங்கள் கலியானக்
கதையல் லோ கதைச்சுக்கொண் டிருக்கிரங்கள் என்றுன் ஞானம் வியநிது .
" உனக்குத் தெரியாது. உதிகும் அரசியல்தான்ாகணேசன் விடாப்பீடியாக நின்றன்.
முத்து சிரித்தபடி அவன் சொல்லுறதிலயும் பிழ்ை இல் 2ல. எங்கட 畿。战 பற்றி என் ன கதைச்சாலும் அரசியல் தான். சாப்பிருற அரிசியிலயும் அரசி யல் இருக்கெண்டு புத்தகங்கள் வழிய எழுதுகுரங்கள் என்றன்.
"ஆன் பியரில மட்டும் இல் உலயெண்டு அடிச்சுச் சொல்லுவன் அடுத்த மிடர் பாலகுமாரு க்குள் .
" வொல்யூம் நாப்பதில எடுத்தியெண்டா ເຊື່ບຸດຸ້ கதைக்க லாம். பகிடிய 2ள விட்டிட்டு அலு வ லேப் பாருங்கோடா, உப்பிடி விளேயாடிக் கொண்டு நின்டால் வசநீதன் தாலிகட்டேக்க

தான் கிறேப் பேப்பர் கட்டி முடியும் கொட்டாவி ஞானத்தி டமிருந்து .
மறுபடியும் எல்லோரும்
சோம்பலாய் ஆரம்பித்தார்கள். ஞானமும் , முத்துவும் ஏணிகளில் ஏறி நின்து இரண்டு பக்கமும் உயர தீதில் நிற்க, கணேசனும் , பாலகு மாரும் கிறேப் பேப்பர்க 2ளச் சுருட்டிக் கொடுக்க , தொங்க விட்டார்கள், பிறகு கதிரைக 8ள அருகிகிறர்கள்.
எவ்வளவு சனம் டுெ LÒT LÒ ? I
ா தான் போய் பிற சன்றி பண்வின எல்லாரையும் கட்டாய ம் கூப்பட்டிருப்பான் கனக்கு செட்டில் பன்ன, இந்த ஸ்ரட்டில இருக்கிறவை , சொந்தக்காறர் என்ரு பாத்தா நாற்றைம்பது , இருநூறு தேறும் 1
நாட்டில நடக்கிற பர ச்சி &னய Eள இங்கத்தை சனத் துக்கு விளங்கப்படுத்திக் கூட்டம் வைப்பம் எண்டா பத்துப் பேர் கடி வராயினம், கலியானம் , பேதி டே எண்டா மட்டும் நேர ப் பிரச்சின்ே, காசுப் பிரச்சின ஒண்டும் இல்லாம அள்ளுப்பட்டுக் கொண்டு வருவினம்
ஏன் தெரியுமே?உப்பிடி விசேசங்களிலதான நகையள் , சிங்கப்பூர் சேட் , லோங்ஸ்எண்டு அந்த மாதிரி வரலாம்
திருப்பியும் அரசியலுக்க போரியள்
(இன்னும் வரும்)