கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1989.12

Page 1
LLLLLL LLLLLL L0LLLL LLL S S K LLLLLL G LL0LL0LLLLLYLLLL LLL L S S LL0KL0
 

SÜDASTEN BüRo NR. 2l

Page 2
དྨ་རྩི་
3)do IBU. ÉGÖ00Öči
குமஜி)இருok6ளி-ே
ஜனதா விமுக்தி பெரமு*னயின் த லேவரான ரோகாச விஜயவீர 12, 11 . 39இல் சுட் டுக் கொல்லப்பட்டார் . 13ஆம் திகதி பாதுகாப்பமைச்சர் பத் திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டித் தெரிவித்த விபரங்களா KL &
கண்டியில் உள்ள உல்பன என்ற இடத்தில் தனது குடும்பக் துடன் தங்கியிருந்தபோது விஜய வீர கைது செய்யப்பட்டார். ஜூன்றைய தினமே அவர் குரும்ப த்துடன் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார், வன்செயல்க ளே நிரத்திக்கொள்ளுமாறு இ ாேரு ரீ கருக்கு அவர் விருத்த வேண்டு கோள் வீடியோவில் Lugay செய்யப்பட்டது .
இதன் பின்பு கொழும்பை அடுத்துள்ள ஜே. வி. பி. யின் த லே மையலுவலகத்திற்கு இராணுவ த்தையும் , பொலிசையும் விஜய விர கூட்டிச் சென்ருர் , அங்கிரு நீத ஜே. வி. பியின் அரசியல் பொறுப்பாளரான கேரத்திடம் சகல ஆவணங்க 2ளயும் இராணு வத்திடம் ஒப்படைக்கும்படி விஜ யவீர கூறிஞர்.
சில பத்திரங்க &ள எடு த்து இராணுவத்தினரிடம் கொ முத்த கேரத் திடீரென விஜய
வீரலை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இராணுவம் - கேரத்மீது துப்பாக்கிப் பர யோகம் செய்தது . அந்த இடத் திலேயே கேரத்தும் , விஜயவீரவும் கொல்லப்பட்டனர். அவசர கால விதிகளின்படி அன்றைய - தினமே இருவரின் உடல்களும் எரிக்கப்பட்டுவிட்டன.
14. 11 , 89 இல் பாதுகாப்பமைச்சர் சுட்டிய பத்திரி கையாளர் மகாநாட்டில் தெரி வித்த விபரங்களாவன :
ரோகண விஜயவீரவின் " உதவியாளரான கமநாயக்க க ஆத்துறையில் வைத்து கைது செய் யப்பட்டு விசார ஃகளுக்காகப் பொரலங்கமுவவுக்கு கொண்டுவ ரப்பட்டார் . வாகனத்தில் அவர் கொண்டு வரப்படும் பெTழுது தப்பியோட முயற்சிக்கையில் - சுட்டுக் கொல்லப்பட்டார் . இவ ரது சடலமும் விசார சீனகளின்றி எரிக்கப்பட்டது .
முக்கிய ஜே. வி. பி உறுப் பினர் ஒருவர் கைது செய்யப்ப ட்ட பின்பே இவர்கள் அடுத்தடு த்து கைது செய்யப்பட்ார்கள். ரோகனவிஜயவீரவுடன் ᎬᏭlᎸ5g செய்யப்பட்ட அவரது தரும்பத் தினர் காகுமல் போய்விட்டார் கிகி

器堡圈
TRO
அம்பாறை மாவட்டத்தE ருந்து இந்திய இராதுவம் வெ எளியேறிச் சென்ற பின் , தம்பவில் திருக்கோயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ரி. என். ஏ என் றழைக்கப்படும் தமிழ்த் தேசிய இராணுவ முகாம்கள் மீது 5 , 11 , 89 இல் தரைவழியாதும் கடல்வழியாலும் வந்து எல். ரி. நரி, ஈ , பினர் வந்து தாக்கு த லே மேற்கொண்டனர், இரண்டு முகா ம்களிலும் உள்ள ரி. என் . ஏ குழு வினர் சநீதிப்பதைத் தடுக்குமுக மாக எல். ரி. ரி. ஈ. யினுல் லீகி
த்தடைகள் போடப்பட்டிருந்தன
இறுதியாகக் கிடைத்ததக வல்களின்படி எல். ரி. ரி. ஈயைச்
சேர்ந்த 28 பேரும் , ரி. என் , ஏ யைச் சேர்ந்த 30 பேரும் - கொல்லப்பட்டனர் . 140 ஈ , பி ஆர் , எல் , எள், உறுப்பினர்கள் அவர்களுடைய ஆயுதங்களுடன் - காதுமல் போய்விட்டனர். எல். ரி. ரி. ஈ , யால் பெருமளவு ஆயு தங்கள் கைப் பற்றப்பட்டன .
" . 11 , 89 இல் ரி, என் , ஏ , பினர் பாண்டிருப்பு மத்திய முகாம் , சவளக்கடை , மல்வத்தை முகாம்களுக்கு பன் வாங்கினர் . இதன் போதும் இவர்கள் எல் , ரி . ரி. ஈ , யால் வேட்டையாடப்ப ட்டனர்.
இத் தாக்குதல்களின் பன் அம்பாறையை விட்டு வெளியே ம்படி ரி. என் , ஏ ஈரோசுக்கு உத்தரவிட்டது . 10 , 11 , 89 இல் ஆக்கரைப் பற்றிலுள்ள ஈரோஸ் முகாம் ரி, என் , ஏ , பால் தாக் கப்பட்டது .
ரி. என் . ஏ . முகாம்க ளே எல் , ரி, ரி. ஈ தாக்கும் போது எஸ். ரி. எவ் என்ற இலங்கை விசேட அதிரடிப்படையினரும் : வர்கருடன் கூட்டுச் சேர்ந்திருந் ததாகக் கூறப்படுகிறது . எல். ரி ரி. ஈ. க்கு இலங்கை அரசாங்க க்தால் ஆயுதங்கள் வழங்கப்பட் டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட் முன்ாது .
இதே நேரம் இந்திய விமானப்படை விமானங்கள் திரு கோம இலக்கு வந்துள்ளன. இவ நீரிலிருந்து இறக்கப்பட்ட ஆயுத ங்கள் 9 ட்ரக் வண்டிகளில் ஏற் றப்பட்டு நிலா வெளிக்கு கொள் குசெல்லப்பட்டுள்ளன.
る

Page 3
நான் தப்பிவிட்டேன்
சிட்டு நாட்தவருமல் தினக்குறிப்பெழுதும் பழக்கம் எனக்கில் லை. இருந்திருந்தால் எனது டயரியின் பக்கங்களில் நேற்றைய தினம் இப்படி எழுதியிருப்பேன்.
காதோரத்திலும் உச்சியிலுமாக இடைக்கிடை நரையோடிய எனது மயிர்களுக்கு நன்றி.
தவறிழைக்காமலே
1958 என்று எனது அடையாள அட்டையில் பிறந்த ஆண்டைப் பொறித்து வைத்த ஆட்பதிவுத் திணைக்கள கிளாக்கிற்கு நன்றி.
என் சீற்றுக்கருகில் தன் குழந்தையுடன் தாங்கியபடியே பிரயாணம் செய்த
(எனது ம 2ணவியாகக் கருதப்பட்ட) முன்பின் தெரியாத அந்த இளம் பெண்ணுக்கும்
நன்றி.
நான் தப்பிவிட்டேன்.
மொட்டையடிக்கப்பட்ட த லையுடன் வவுனியா வயல்களில் மூச்சு முட்ட ஒடித் திரியவும் விசிலுTதினுல் விழுந்து பருக்கவும் C , V , F ஆக டியூட்டி பார்க்கவும் ரெயினிங் எடுக்க இறக்கப்படாமல் கொழும்பு வந்து சேர்ந்துவிட்டேன்.

மாகாண அரசையும் " தமிழ் மாநிலத்தையும் பாதுகாக்கின்ற புரட்சிப்படையில் சேர்க்கப்படுகிற தகுதி அற்றதால் நான் தப்பிவிட்டேன்.
நியூட்டனின் மூன்ரும் இயக்க விதியையும் ஆவர்த்தன அட்டவ &னயில் ஆரும் மூலகம் என்னவென்று ஞாபகம் வைத்திருப்பதையும் இன்னமும் செய்து கொண்டிருக்கும் எனது தம்பிக்கு கடிதம் எழுதினேன்
பள்ளிக்கூடம் போகவேண்டாம் . வீட்டை விட்டு
வெளிக்கிடாதே. முடியுமா அல் தனியாகவோ
அல்லது பெரியம்மாவைக் கட்டிக்கொண்டோ பிளேனிலேறி கொழும்புக்கு ஒடி வா . எயப் போட்டில் காத்து நிற்கிறேன்.
வாழ்க எங்கள் ஈழத் தமிழகம் ,
உங்கட மக 2ன ஆமி சுட்டுச் சாக்கா ட்டின்து கவலைதான். நாங்க என்ன செய்யிறது? அரசாங்கம் சொல்லுது பய ங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டார் கள் என்ரு சொல்லச் சொல்லி. நீங்க கும் அப்பிடியே செய்தி வாசிக்கிறதுதா ன் உங்கட வே 2லக்கு நல்வது"
- இன்னன்கு

Page 4
%死列 の辺g死互/2万のデ
தவிர்க்க இயலாத காரணங்களால் இலங்கைக் கடிதங்களுக்குரியவர்களின் பெயர்கள்
ர்கப்பட்டுள்ளன 参 தவி طقس *- கடலோடிகள்.
தாண்டில் இதழ்க 2ள இ ரண்டு தடவைகள் படிக்கக்கிடை த்தன. கடல் கடந்த, சம்பந்தமேயில்லாத ஒரு திக்கில் , பல் வேறு சிரமங்க 8ள எதிர் நோக் க வேண்டியிருக்கும் ஒரு தழலில் இருந்தபடி ஒரு சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிடுவது என் பது சிரமமான காரியந்தான்.
கட்டுரைகள் யாவும் காத்திரமாகவும் , கருத்துகள் - யாவும் சார்பற்றதாயும் இருக் கின்றன. பல்வேறு பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கும் தகவல் கள் தங்களின் விசாலமான பா ர்வைக்கு ஆதாரமளிக்கின்றன . இவை யெல்லாம் இங்குள்ள பல இலக்கிய சமாச்சாரங்களில் - அருகி வருகின்றன. நீங்கள் இவை தொடர்பான தழலில் இருந்து அந்நியப்பட்டு சுதந்திரமாக இ ருப்பதுகூட இதற்கொரு காரண மாக இருக்கலாம்.
கலம் 22, 1 கொ &லகளில் இன்னுமொன்று என்பது S)su த்தைப் பிழிந்த ஒர் அண்மைக்
6
காலச் சம்பவம் . இப்படி ஆயி ரம் நடக்கிறது. அதே போல் உண்மைகள் பகுதியில் நாட்டி லுள்ளோருக்குத் தெரிய மதுக் கும் சில உண்மைகள் பிரசுரிக்க ப்பட்டுள்ளன.
தூண்டில் இதழ்க 2ளத் - தொடர்ந்தும் பெற விரும்புகின் றேன். ஆக்கங்க 2ளயும் அனுப்பரி வைக்க முயற்சிக்கிறேன்.
இலங்கை
கலம் 22உம் , பழைய இத
ழ்களும் கிடைத்தன. அவற்றைப்
படிக்கும் போது ஒருபுறம் மகிழ் ச்சியாகவும் , மறுபுறம் மிகுந்த ஆச்சரியமாகவும் இருந்தது. தே சம் விட்டுத் தேசம் G. Lu Tiů அதுவும் ஐரோப்பிய நாடொன் றில் இருந்தபடி இவ்வளவு அக்க றையுடனும் , ஆர்வத்துடலும் நேர் த்தியான முறையில் ஒரு பத்திரி கையைக் கொண்டு வருவதைப்பா ர்க்கையில் ஆச்சரியப்படாமல்
இருக்க முடியவில் லை. பத்திரிகை யைக் காத்திரமாகக் கொண்டு

வரவேண்டும் என்பதில் காட்டப் பரும் அக்கறை என் 8ணக் கவர் ந்தது.
சாப்பிடுவதற்கு மட்டுமே வாயைத் திறக்க அனுமதிக்கிற ஒரு தேசத்தில் , கண்ணுள்ள குரு டராய் , காதுள்ள செவிடராய் ,
ாேள்ள முடவராய் வாழ நிர் ப்பந்திக்கப்பட்டுள்ள , விருத லேயின்மீது ஆர்வமும் , அக்கறையும்
கொண்டவர்களுக்கு குறைந்த பட்சம் வருடிக் கொருக்கிற மி மாதிரியாவது ஒரு பத்திரிகை வெளிவருவது தெம்பூட்டுவதாயுள் 63
இவை நாளுக்குநாள் சகி க்க முடியாததாகி வருகின்ற பு ழுக்கம் நிறைந்த நாட்கள். இதி லிருந்து விருபருவதற்குரிய மாற் றுவழிக்கான தேட்லில் ஈடுபட்டு க் கொண்டிருக்கின்ற பலருக்கும் குழப்பம் தருகிற நாட்கள். ஒரு வகையில் இந்தக் குழப்பம் தவி ர்க்க முடியாததும் , தேவையான தும் கூட. ஏனென்றல் இது தெளி வைப் பெறுவதற்கான தேடலில் ஒளியைத் தேடிக் கொண்டிருக்கையில் தற்காலிக இருட்டு ஏற் படுத்துகிற குழப்பம். இது நிரந் தரமானதல்ல. ஆனல் இந்த நிர நீதரமற்ற காலத்தின் ஒவ்வொ ரு கணமும் கொடுமையானது . மூச்சுத் திணற வைப்பது. இதனுல் தான் ஒரு பழைய உதாரணம் குறிப்பிடுகிறபடி , அ லைகடலில் மூ ச்சுமுட்டித் துடிக்கிற ஒருவன் ஒரு தரும்பைக் கண்டாடும் , அது எல்வளவு சிறியதாக இருப்பிலும் பற்றிக்கொள்ள துடிப்பது போல்
அட்டைப்படம் இலங்கையிலிருந்து வெளி யாகும் தாக்கம் என்ற சஞ்சிகையி லிருந்து நன்றியுடன் மறுபிரசுரம் செய் யப்பட்டுள்ளது.
தூண்டில் போன்ற பத்திரிகைக ள் ஒரு நம்பிக்கையின் குறியீடா க எனக்குத் தோன்றுகின்றன. அதன் எல் &லக்கும் அப்பால் சி றியளவாயிலும் கூட அதன் பங்க ளிப்பு காலத்தின் தேவை கருதி மிகவும் பயன்மிக்கதாக எனக்கு தோன்றுகிறது .
தாண்டிலில் வெளியானஒவ் வொரு விசயம் பற்றியும் நான் இந்தக் கடிதத்தில் எழுத விரும் பவில் லை. நான் உடன்படுகிற உடன்படாத பல அம்சங்களும் இதில் உள்ளன. ஆஞல் அது அல்ல முக்கியம். அவை எழுதப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. இங் கே இல்லாத ஒரு வாய்ப்பை காலம் உங்களுக்கு வழங்கியிருக் கிறது. அதை நன்முகக் கையாளு கிறீர்கள் என்பதுதான் முக்கியlf) J-875
உங்கள் வாசகர்களது - கடிதங்கள் சுவையானவை . அவர் கள் எல்லா விசயங்க 2ளயும் - வெளிப்படையாகக் காரசார - மாக எழுதுகிருர்கள். விவாதிக்கி முரர்கள், எந்தக் காரணிகளும் அ வர்களது சிந்த 2ணயை எல் லேப் பருத்தவில் லை . இது ஒரு ஆரோ க்கியமான நிலை , இதைக் கைவி ட்டுவிடாதீர்கள். தொடருங்கள்.
子

Page 5
சரியோ , தவருே அவை நிறையக் கருத்துக 2ளப் பொறி த்து வைக்கின்றன. பல சிந்த 2ன க &ளத் தூண்டி விடுகின்றன.
தற்போதைய காலம் - நாம் ஒவ்வொருவரும் 6T fg மு 26ாயைக் கசக்கிப் பிழிந்து பல விடயங்க 2ளப் பற்றியும் மனம் திறந்து சிந்திக்க வேண்டி ய காலம் . கடந்த காலம் முழு வதும் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கிற விசயங்கள் ஆயி ரம் ஆயிரமாய் இருந்தபோதும் அது எமது தேசவிருத லே வர லாற்றின் முன்னுேக்கிய பாய்ச்ச லில் ஒரிரு அங்குல நகர்வே ,
தேக்கத்திற்கும் , தோல்வி க்கும் உள்ளாகும்போது விரக்தி க்குள்ளாவது நோய்க் கிருண் மலுேபாவம். ஆன்மீகவாதம் என் தும் இதைச் சொல்லலாம் , இதை அறிவுபூர்வமான பகுப்பா ய்வுக்கு உட்படுத்துவதும் , தோல் வியின் இயக்கவியல் காரணங்க2ளக் கண்டுபிடிப்பதும் , அதிலிருந்து வெற்றிக்கு வழி கான்பதும் அவ்வழியில் மீள நடைபோடுவது மீதான் சரியான பொருள்முதல் வாத செயல்முறை ,
எனவே அதனை மேலும் அதிகமாக ஊக்குவியுங்கள். விவா தங்க 2ள முழுமையாக அனுமதிப் பதன் மூலம் அதை ஊக்குவிக்க முடியும் . எல்லா விசயங்க 2ளயும் கேள்விக்கு உட்படுத்துங்கள். அது எதுவாக இருப்பினும் சரிதான். எதுவும் தர்க்க நியாயங்கட்கு, ஆய்வுக்கு அப்பாற்பட்டதல்ல. கு ருட்டு வழிபாடு , நம்பிக்கை போ
8
ன்றவை ஒருபோதும் நமக்கு உதவப் போவதில் 8ல. அவை இன்று நமது மண்ணில் மண்டை ஒ டுகள் இடறுப்படுகிற விதிக 2ளயும் , மனிதக் குருதியில் சேருய்ச் சிவநீத வயல்களையும் உருவாக் கிவிட்டிருப்பது போதும் ,
தனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொள்வதற்கு இத்த &ன பெரிய விலையை எந்தத் தேச மும் கொடுத்திருக்கும் என்று நான் நினைக்கவில் சில ,
ஆகுல் நாம் ஆயிரக்கணக் கான அரும் பெரும் இளம் உயிர் க 2ள விலையாகக் கொருத்துள் ளோம். இனிப் போதும் . இனியா வது கால் போன போக்கில் - மனம் போனபடி போவதை நிறுத்துவோம். ஏனென்முல் உல கம் திறந்த பா லே வெளியல்ல . கண்மூடியபடி நடந்தாலும் தடு க்கி விழாமல் நடக்க . அது புல் ஓம், புதரும் , முள்ளும் நிறைந்த காடு . எந்த நிமிடமும் நாம்தா க்கப்படலாம் .
எனவே எமது ஒவ்வொரு
அடிக்கும் அர்த்தம் தெரிய வேண்
ரும் . அர்த்தம் தெரியாமல் ஒரு அடிகட நகர்த்தக் கூடாது , அது அழிவைத் தவிர எந்த லாபத்தையும் தரப் போவதில் லை. என வே எல்லாம் கேள்விக்கு உட்ப ருத்தப்பட வேண்டும். எமது அர சியல் , எமது கோட்பாடுகள் , எமது தத்துவம் , எமது சிந்த 2ன முறை அ &னத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் ,
இலங்கை

ஆசிரியர் குழுவுக்குரிய மு க்கியத்துவத்தை இழந்தநிலையில் ஒரு நிறைவான பத்திரிகை என் பதை இழந்தநிலையில் வெளிவநீத கலம் 23 கிடைக்கப்பெற் றேன். புரட்சிகரப் பத்திரிகையாயிலும் , ஏ 2ணய முதலாளித்துவ கழிசடைப் பத்திரிகைகளாயிலும் அப் பத்திரிகையின் கொள்கைக் குட்பட்ட ஆய்வின் அடிப்படையிலான ஆசிரியர் கருத்துகள் இன் ரி1மையாதவை. ஏ 2ணய ஆக்க தாரர்களின் ஆக்கங்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியதே ஆசிரிர் த லேயங்கம்தான். அத் தாண்டிலில் ஆசிரியர் த லை யங்கம் இல்லாதது பக்கமின்மை யை வெளிப்படுத்துவதாக இல் &ல . மாருக கடலோடிகளின் ச மூகத்தின் மீதான மந்தமான பார்வையை , அரசியல் வரட்சி யைத்தான் எடுத்துக் காட்டுகின் p安。
ஏனெனில் கலிங்கத்துப் ப ரணி எலும் கவிதையை நெருக்க மாக எழுதியிருக்கலாம் . உலக வங்கி சம்பந்தப்பட்ட கேலிச்சி த்திரத்தை தவிர்த்திருக்கலாம். அதாவது அடுத்த கலத்தில் இ 23த்திருக்கலாம் . ஆக்கங்க 2ளக் குறைத்து ஆசிரியர் த லேயங்கத் தை எழுதியிருக்கலாம் .
இத்த ஜனகால வரலாற்று தாண்டில்களில் இருந்து மாறுபட் டவகையில் வெளிவந்த இந்தத் தூண்டிலின் தன்மை 6Ј čяш தாண்டில்களில் தொடராது என நினைக்கிறேன்.
அடுத்தாக அட்டைப்படங் கள் அந்தந்தக் காலகட்டங்களில் நிகழும் கொரூரங்க 2ளச் சித்தரித்துக் காட்டுபவையாகவி ருக்க வேண்டும் , மார்க்ஸியம் - வேண்டாம் எலும் பகுதி சிறந்த பகுதி. இதை ஒவ்வொரு கலத்தி லும் கற்றலும் கற்பித்தலும் எது ம் பகுதியாக வெளியிட்டால் என்ன?வாசகர்களிடமிருந்து கே ள்விகள் கிடைக்காத பட்சத்தில் தாங்களாகவே கேள்விகள் த யாரித்துப் பதிலும் கொடுத்த முதலாளித்துவவாதிகளால் உழை க்கும் மக்களிடையே விதைக்கப் பட்ட மார்க்சியம் நடைமுறைக் கு உதவாது , அது ஒரு எட்டுச் சுரைக்காய் எனும் நச்சுவிதையை அகற்றி உழைக்கும் மக்க ஞக்கு தொடர்ச்சியான மார்க் சிய ஒளியைத் தாண்டில் கொரு த்தா லென்ன ?
வி. நடராஜன்
ஆசிரியர் த 2லயங்கம் என்பது சம்பிரதாயமல்ல. தவிர கலம்23இல் நாம் தெரிவிக்க விரும்பிய பல கருத்துக 2ள ஏனைய ஆக்கங்கள் கொண்டிருந்ததால் அவற்றையே மறுபடியும் ஆசிரியர் த Cல யங்கம் எழுதவேண்டுமே என்பதற்காக மறுபதிப்புச் செய்ய வேண்டும் எனநாம் கருதவில் Cல.
எம்மிடம் ஒவியர் இல்லாததால் அட்டை படங்க 2ள மட்டுமல்ல, ஏனைய படங்க 2ளக்கட எமது கருத்திற்கேற்ப பெ ற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது.
- கடலோடிகள்
9

Page 6
தொடரும் இரத்தக் களரி
இந்திய இராணுவம் அம்பாறை , மட்டகள்ப்பிலிருந்து வெளியேறத் தொடங்கியதிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள்கிழ க்கு மாகாணத்தில் முருக்கிவிடப்பட்டுள்ளத.
இந்திய அரசின் பணிப்பின்பேரில் இந்திய இராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் ! இந்திய இராணுவம் வெளியேறிய இடங்களில் " நிரப்பப்பட்டது . இப்படி ஒரு இராணுவம் இருந்தால் அது ' சட்டவிரோதமானது " , என்று தனிப்பட்ட இராணுவக் குழுக்க 2ள வைத்திருக்கும் ஐ. தே. க. வின் பாதுகாப்பமைச்சர் கண்டனம் தெரிவிக்க , ஈ , பி. ஆர் . எல். எவ்வி ரூல் வெளியிடப்பரும் 1 விருத லே ' பத்திரிகையிலேயே தமிழ் தேசிய இராணுவம் தமிழ் பகுதிகளில் ஈரு பருத்தப்பட்டுள்ளது எனக் குறிப் பிடப்பட்டிருந்தாலும் , அப்படியொரு இராணுவம் 1 இல் 2ல ᎧᎢ 6Ꮘ! வடக்கு- கிழக்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்க , தமிழ் தேசிய இராணுவம் என்ற சட்டவிரோத இராணுவம் இயங்குவதை - தாம் இலங்கை அரசுக்கு நிரூபித்து காட்டுவதாகத் தெரிவித்த எல். ரி. ரி. ஈ கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த ரி. என். ஏ முகாம்கள் மீது இலங்கை அதிரடிப்படையின் " ஒத்துழைப்புடன் ! தாக்குதல்க 2ள நடாத்தியது .
இத் தர்க்குத்ல்களில் பலர் கொல்லப்பட்டனர். எல். ரி ரி. ஈ. யால் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு , அவை "இந்திய அரசால் வழங்கப்படவை என்று இலங்கை அரசுக்கு நிரூபித்துக் காட்டப்ப
-- 60 a
இத் தாக்குதல்க 2ளயருத்து அப் பகுதிகளில் கலவரங்க ள் தீவிரமடைந்தன. இக் கலவரங்க 2ள ஆட்க்க இலங்கை அதிரடி படையினர் , இலங்கை இராணுவத்தினர் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. வழக்கம் போல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 50, 000 க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ஏ &னய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
Mo
 

கிழக்கு மாகாணத்தில் வழமையாக இடம் பெறும் "
விசேட அம்சமான முஸ்லிம் மக்கள் படுகொ &லகள் இம்முறையும் இடம்பெறத் தவறவில் 2ல. இலங்கைப் பொலிசில் இருந்த முஸ்லிம்கள் ரி. என். எ. யில் இருந்த முஸ்லிம்கள் என்ற போர்வையில் முஸ்லீம் பொதுமக்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் சகல தொடர்புகளும் இன்டிக்க ப்பட்டு , படுகொலைகள் " தாராளமாக நடத்தப்பட்டன. "ஸ்தலத்து க்கு விரைந்த அமைச்சர்கள் தரையிறங்க முடியாமலே திரும்பி போய்விட்டார்களாம். யார் யாரைத் தாக்கிறர்கள்? கொன்ருர்கள்? என்ற விபரங்கள் வெளியே வராதபடி தாக்குதலில் ஈடுபட்ட அனை வரும் கருத்தொருமித்து இயங்கிக் கொண்டார்கள்.
அ 2னவராலும் " எதிர்பார்க்கப்பட்ட இத் தாக்குதல் களின் பின்னணியை ஆராய்ந்தால் இத் தாக்குதல்கள் ஏன் நடாத்தப் பட்டன? யாரால் நடாத்தப்பட்டன? இவற்றினுல் யார் இலாபமடைந் தார்கள்? என்பது தெளிவாகும்.
இலங்கையிலிருந்து இநீதிய இராணுவத்தை வெளியே எருப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே மக்கள் தொண்டர் படைக் காண ஆட் சேர்ப்பும் , பயிற்சியளிப் பும் இந்திய இராணுவத்தினுலும், இந்திய உளவுப் படைகளினலும் ஆரம் பிக்கப்பட்டுவிட்டன. இதிலிருந்தே இந்திய இரர்ணுவத்தின் வெளியேற் றத்தின் பின்னுன வெற்றிடத்தை நிரப்பி, இந்திய அரசின் நோக்க த்திற்கு உதவக்கூடிய இன்னுெரு படை தயாராக்கப்பட்டு விட்டதை ερυθμ6υ Γτιb .
அத்துடன் 1 மீண்டும் இந்திய அரசின் உதவியை 1 மக் கள் " கோரக்கூடியதான , நடவடிக்கைக 2ள இந்திய அரசு திட்ட மிட்டு நடத்தியது. இதன் ஒரு பகுதிதான் ரி. என்.ஏ- Gಿ .d, di, F மோதலும் , தமிழ்ப் பகுதிகளுக்கு இலங்கை இராணுவத்தின் வருகை யுமாகும். அத்துடன் இலங்கை அகதிகளுக்காக மீண்டும் மண்டபம் அகதிகள் முகாம் திறக்கப்பட்டிருப்பதும் , அகதிகளின் வருகை ஆரம்பி த்திருப்பதும் இந்த நோக்கங்களில் ஒன்ருகும்.
1 தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாயப் போகிற து , தமிழ் மக்களுக்கு உதவக் கூடியது நாங்களே' என்று மார்தட்டக் கூடியதாக இந்திய அரசு " நடந்து கொள்கிறது " .
ஏ 2ணய இயக்கங்க 2ளயும் , புரட்சிகர , முற்போக்கு சக் திகளையும் அழிப்பதற்காக எல். ரி. ரி. ஈயுடன் பேச்சுவார்த்தை|坳 நடத்திவரும் இலங்கையரசு தனது நோக்கத்தை முன்னெடுப்ப
தற்கான நடவடிக்கைக 2ள இந்திய இராணுவ வெளியேற்றத்துடன்
AA

Page 7
தீவிரப்படுத்தியுள்ளது . கலவரங்க 2ள ஆரம்பித்து வைத்து , பின்னர் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பளிக்க இராணுவத்தை அனுப்பிவை த்துள்ளது . இலங்கை இராணுவம் மீண்டும் தமிழ்ப் பகுதிகளில் தாரா ளமாக இயங்குவதற்காக ஏற்கெனவே எல். ரி. ரி. ஈ இலங்கையர சடஞன பகைமைக 2ள நீக்கியது குறிப்பிடத் தக்கது.
l
ரி. என். ஏ. க்கு மு &னப்பாக ஆட்கள் சேர்வதற்கும் , இ நீதிய இராணுவம் இல்லாமல் போஒல் ஏற்படும் " பாதிப்புக 2ள காட்டவும் , ஈ. பி. ஆர். எல். எவ் , ஈ. என். டி. எல். \வ் , ரெலோ கட் டின் இராணுவமான ரி. என்.ஏ இலங்கை பொலிஸ் நீ8லயங்க 2ளத் தாக்கியது. அத்துடன் முஸ்லீம்கள் படுகொ &லயில் இவையும் பங்கேற் துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
ஆக மொத்தத்தில் இரண்டு அரசுகளும் , அவை சார்பா ன இயக்கங்களும் தங்கள் நலன்க 2ளப் பாதுகாக்க மக்க 2ளத் தொடர்ந்தும் பலிக்கடாக்களாக்கி, அவர்களுடைய இரத்தத்தில் தங் க 2ள வளர்த்துக் கொள்கிறர்கள். இவற்றின் தொடர்ச்சியாகவோ திட்டமிட்டபடியோ எல். ரி. ரி. ஈ. யிடம் வடக்கு ஒப்படைக்கப்பரு வதும் , தனது நோக்கம் நிறைவேறியதும் இலங்கை இராணுவத்தை நேரடியாக ஏவியோ அல்லது மற்றைய இயக்கங்க 2ளப் பயன் பருத்தியோ எல். ரி. ரி. ஈ. யுடன் இலங்கையரசு மோதுவதும் , தொ டர்ந்தம் இந்திய அரசினதும் , ஏகாதிபத்தியங்களினதும் அருருவல்கள் இருக்கப் போவதும் தற்போது தவிர்க்க முடியாதவையாக இருக் லாம். ஆயிலும் இந்த இரத்தக் களரிகளே என்றும் நிரந்தரமானவை யாக இருக்கப் போவதில் &ல . munummumu Mmmmmmmmmmmmmmmmu
போலிகளின்_சாயம்_வெளுக்கிறது
கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதுபோல் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தாலும், இர
த்தத்தாலும் எழுதப்பட்ட சோசலியத் V, தை கொர்பச்சேவ் , டெங் என்ற இரு
தனி மனிதர்களால் அழித்துவிட முடியாத
ம்ாருக கேர்சல்ரியத்தின் வளர்ச்சியை இ
* O வர்கள் தற்காலிகமாக திசை திருப்ப
2 7äÓ) லாம் அல்லது தற்காலிகமாக முடக்க
லாம்.
அனைத்து சோசலி நாடுகளிலுமே - பொருளாதாரம் பாதாளத்தில் இருப்ப தாக ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடிtij figyje
M)

கானல் நீர்
கனகம் முேட்டைப் பார் த்தவாறு நின்றுள். என்னம்மா இவ்வளவு நேரமாய் அப்பாவை கானேல?" என்று கேட்டபடிய்ே தாயிடம் வந்தாள் மாலதி,
"அதுதான் பாத்துக்கொ ண்டு நிக்கிறன், சிலவே 2ள நல்ல யர் வீட்ட போவன் என்ரு சொன்னவர் . பள்ளிக்குடம் விட்டு ஒரு மனித்தியாலத்துக்கு மேல யாச்சு , அங்கதான் போயிருப்ப ரெண்டு நினைக்கிறன்
"ஏன் இருந்தாப்போல நல்லயர் அண்ணயிட்ட ?
உன்ரை குறிப்பை அவரி ட்டக் குருத்தனங்கள், அதுதான் முடிவு கேக்கப் போயிருப்பர்
எனக்கேன் இப்ப கலி யானம் என்று மாலதி சிணுங் க , என்ன செய்ய வேணும் , என்ன செய்யக்கூடாது 6TekGb எங்களுக்குத் தெரியும். நீ உள்ளு க்க போய் அலுவலுக 2ளக் கவ னி, போ என்று கனகம் அவளை உள்ளே விரட்டினுள்,
மாலதி முணுமுணுத்தபடியே உள்ளே போனுள்,
" நாட்டு நிலமையகும் - அப்படி இப்பிடியிருக்குது. போ விைசயத்தை முடிச்சுக் கொண்டு வராமல் இந்த மனுசன் இவ்வ எவு நேரம் என்ன செய்யிருர் " என்று கணகம் புறுபுறுத்துக்கொ ண்டிருந்தபோது கேட் திறக்கப் பட்டது.
சு. சுகந்தி
இவ்வளவு நேரம் எங்க போனணியள்? போன அலுவ லை முடிச்சுக்கொண்டு கெதியில வர த் தெரியாதோ கனகம் குர &ல உயர்த்தினுள்,
ாநான் என்ன செய்ய ?
புமுேக்கர் வீட்ட போவன் என்
ரு சொல்லிப் போட்டுத்தானே
போனனன். நான் அங்க போனு
43

Page 8
அந்த மனுசன் வீட்டில இல் லை இப்ப வந்திடுவர் என்ரு மனுசி சொல்லிச்சிது . இவ்வளவு நேரமு ம் இருந்து பாத்தன். ஆள் வரே ல , வந்தா என் னைப் பாக்கச்சொல்லி மலுசியிட்ட சொல்லிப் போட்டு வந்திட்டன் என்று மனி யத்தார் ம 2ணவிக்கு மேலால் கத்தினர் .
அதுக்கேனப்பா கத்திரி யள் என்றுள் கணகம் ,
"நான் எங்க கத்தினனுன் பசிக்குது , சாப்பாட்டைப் போ ட்ருதி தா. பசிக்குது என்ற படி சமையலறைக்கு விரைந்தார் - மணியத்தார்.
மணியத்தார் , மணியத் தார் என்று கப்பட்டவாறு - நல் 2லயர் வரவும் , மணியத்தார் சாப்பிட்டு முடித்து கை துடைக் கவும் சரியாக இருந்தது .
விட்ட இப்பதான் போ மூைன். நீங்கள் வநீதிட்டுப் போ னதாய் மலுசி சொன்ன , நானே வர வேணுமெண்டு தான் இருந்தமூன். அதுக்குள்ள நீங்களே தேடி வந்திட்டியள் "நல் லேயர் மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.
நான் சொன்ன விசயம் என்ன மாதிரி என்று மணியத்தா ர் மெல்ல விசயத்துக்கு வநீதா rt
அதுதான வந்த குன், அரு மையான இடம் , பெடியன் ஜேம னியில, பெரிய கோட்டலில வே
ல செய்யிறன் . மூத்த பெடி , அவலு க்கு கீழ இன்றும் இரண்டு பெடி
حيAA
யள்தான். பொறுப்பெண்டு ஒண்டு மில் லை, சகோதரங்களும் வெளி நாட்டில தான். நல்ல பெடி, குடி கிடி ஒண்டுமில் 8ல என்று நல் லே யர் அருக்கிக்கொண்டு போக பொறும் பொறும் மணியத் தார் குறுக்கிட்டார்.
5unteó 55 G grt fb) - வேல செய்யிற துரியற்றை மக Gg
அவனேதான், உங்களுக்கு ஆ 2ளத் தெரியுமே? நல் லேயர் கவ &லயுடன் கேட்டார். தெரிந் தவர்களாயிருந்துவிட்டால் தன க்கு நட்டமாகிவிடுமே என்பது அவர் பயம் ,
தெரியுமோ வோ ?அவன் என்னட்டை படிச்ச பெடியன் . அருமையான பெடியன்தான் என் ரூர் மணியத்தார்.
1 பேந்தென்ன. நீங்களே பெடிய 2னத் தெரிஞ்சு -வைச் சிரு க்கிரியள். அப்ப என்ன? தாய் , தகப்ப 2ன நா 2ளக்கே வரச் சொல்லட்டே ? பொம்பரி 2ளயைப் பாத்துப் படிச்சால் மிச்சத்தை
பேசி முடிக்கலாம்
மனியத்தார் சம்மதமாக த லேயசைத்தார் .
சரி எனக்கும் நேரமா குது. வீட்ட மனுசி பாத்துக்கொ ண்டிருக்கும் என்றபடி நல் 2லயர் எழுந்தபோது தண்ணி போட்டி ட்டன்" உள்ளிருந்தபடியே குரல் கொருத்தாள் கனகம் ,
ா இருந்து தன்னி குடிச்சி ட்டுப் போங்கோ நல் லை யர் .

பிள் 2ள கெதியாக் கொண்டா ஆள் அவசரப்பருருர் மணியத் தார் கத்தினர் .
மாலதி தேநீர் கொன் டுவந்து கொடுத்தாள். குடித்து முடித்ததும் "நா 2ளக்கு மூண்டு
மணிக்கு ஆக்க 2ள கூட்டி வாறன் ஆயத்தமாய் இருங்கோ கூறி விட்டு நல் லேயர் போய்விட்டா
வெளிநாடென்டால் சித னம் எக்கச் சக்கமாய் கேப்பின மே ? என்றபடி கனகம் உள்ளே
யிருந்து வந்தாள்.
அவனுக்குக் கீழ பெடிய ளெண்டபடியால் கணக்க கேளா யினம் என்ரு நினைக்கிறன், அப் பிடிக் கடக் கேட்டாலும் என்ன செய்யிறது. குருத்துச் செய்யத்தானே வேணும் ? நல்ல பெடி யன். விட்டால் பிறகு இப்பிடி - ஆ 2ளப் பிடிக்கேலாது 1 என்ருர் மணியத்தார் .
எல்லாத்தையும் மூத்தவ ஞக்குக் கொடுத்தா அவளுக்கு கீழ இருக்கிற மற்ற ரண்டுக்கும் என்ன செய்யிறதென்டதையும் - யோசியுங்கோ கனகம் எச்ச ரித்தாள்.
"இவள் நல்லாயிருந்தால் தங்கச்சிமாரைப் பாக்க மாட் டாளே, எல்லாம் இனி அவளி ன்ரை கையிலதான் என்றர் மணி யத்தார் ஏதோ நம்பிக்கையுடன்.
"அவசரப்பட்டு கனவுகா ஆதையுங்கோ , நா 2ளக்கு அவை
யள் வந்து பொம்பரி 2ளயைங் பிடி ச்சிருக்கு என்ரு சொன்னப் பிற குதான் மிச்சம் கனகம் மறுபடி எச்சரித்தாள்,
அவர்கள் இருவரும் கதை ப்பதை மாலதி கேட்டுக் கொ ன்டிருந்தாள், மாப்பிள் 2ள வாழ t' Gu m dp G) untubul 2aan ut) u T க்கத் தேவையில் லே , டொம்பி2ளயும் தனக்குப் புருசலுகப் - போறவரை அறியத் தேவையில் 2ல , அம்மாவுக்கும் , அப்பாவுக்கு ம் சரியென்டால் சரி என்பதை நினைக்க மாலதிக்கு சிரிப்பாக வும் இருந்தது. தனது கருத்தைக் கேட்கிறர்களில் 2லயே என்று ஆத்திரமாகவும் இருந்தது.
அடுத்தநாள் மணியத்தார் பள்ளிக்கடம் விட்டவுடனேயே -
வீட்டுக்கு வந்து ஆகவேண்டிய அ
லுவல்களைப் பார்த்தார்.
கனகம் இரண்டு மணிக்கே வடை சுடத் தொடங்கிவிட்டாள் மாலதி அம்மா தந்த புதிய சே &லயை அணிந்துகொண்டிருந்தாள்.
மாப்பிள் 2ள வீட்டார் சரியாக மூன்று மணிக்கே வந்து விட்டார்கள். அவர்களுடன் நல்
2லயரும் வந்திருந்தார்.
மாலதி அவர்களுக்கு உன வுவகைகள், தேநீரைப் upfort d விட்டு கதவருகே நின்ருள்.
List Ukh 26Tuski gyur வும் , அம்மாவும் தங்களுக்குள் - ஏதோ பேசிக் கொண்டார்கள் பிறகு மாலதியைத் தங்களுக்குப்
*5°

Page 9
படித்திருப்பதாகச் சொன்னர்கள்.
மணியத்தார் ஏற்கெனவே சொல்லிவைத்த ஐயர் தாமதமாக வந்து சேர்ந்தார், அவரி டம் குறிப்பு , சாதகங்க 2ளக் - கொருத்தார்கள்.
இப்படி நான் ஒரு குறி ப்பும் பாக்கேல. நல்ல பொரு த்த்ம், நா ற்றுக்கு நூாழ வீதம் சொல்லி வைச்ச மாதிரியே இ ருக்குது. நீங்கள் கண் & மூடிக் கொன்ரு மக 2ளக் குருக்கலாம் சந்தோசமாய் வாழும் , நல்ல ராசியான பிள் 2ள1 என்று ஐயர் தனது வாய்ப்பாட்டை ஒப்பித் தார் .
பிறகு பேரம் ஆரம்பமா கியது.
பொம்பரி 2ளக்கு எல்லா நகை யளும் செய்து போட வேனும் . ஒரு பரப்புக் காணி, இர ண்டு இலட்சம் காசாய், பொம் பி 2ளயை உங்கட செலவிலதான் ஜேமணிக்கு அனுப்ப வேணும்
கனகத்திற்கு த லை சுற்றி யது, மணியத்தார் எல்லாவற்றிற் கும் த Cலயை ஆட்டிக் கொண்டி ருந்தார். இவர் என்னத்தை வை த்துக்கொண்டு எல்லாத்துக்கும்
ஒம்பருகிறர் என்று கனகத்திற்கு புரியவில் லை ,
"அப்ப எல்லாம் சரியெ ண்டால் வாற மாதம் மூண்டாந் திகதி நல்ல நாள். அண்டைக்குப் பொம்பி 2ளயை அனுப்புவம் . அது க்கிடையில மற்றச் சம்பிரதாய
4
ங்க 2ளச் செய்து முடிப்பம் என் று சொல்லிவிட்டு மாப்பிள் 2ள - வீட்டார் புறப்பட்டார்கள். வெ ளியேறுவதற்கு முன் மாப்பிள் 2ள யின் தகப்பன் மகதுடைய படத் தை அவர்களிடம் கொடுத்தார்
மணியத்தாரும் , கனகமும் பார்த்துவிட்டு மாலதிக்கும் பா ர்க்கக் கொருத்தார்கள், பின் னர் தம்பி, தங்கை என்று அது கைமாறிக் கொண்டிருந்தது .
என்னப்பா , எல்லாத்துக் கும் ஒமெண்டிட்டியள். என்ன செ ய்யப் போறியள் ? ? என்று கன கம் கவ லேப்பட்டாள்.
கடன்தான் என்று இலே சாக முடித்துவிட்டு போய்விட்டார் மணியத்தார் , 1 சகோதர ங்களும் பூெடியள்தான். அதுகும் வெளிநாட்ல் . இவ்வளவு காசை வாங்கி அந்தக் கிழடுகள் போ கேக்க கொண்டு போகப் போ குதுகளோ ! என்று அவர் சொல் லிக்கொன்ரு போனது கனகத்
மணியத்தார் ஒரு மாதிரி
மாறிச் சாறி அலுவல்க 2ள முடி
த்துவிட்டார். மக 2ள அலுப்பிவை க்க வேண்டியதுதான் மிச்சமாக இருந்தது.
முதல் முதல் பிளேனில் பி ரயாணம் செய்யப் போகும் சநீ தோசத்துடனும் , அறிமுகமில்லாத ஒருவரைச் சந்திக்கப் போகு ம் பயத்திடலும் மாலதியிருந்தா ள், மணியத்தாரும் , கனகமுற் கல ங்கிய விழிகளுடன் அவளை வழிய
லுப்பி வைத்தார்கள்.

இலங்கையில்
"பேப்பரில என்ன விசேசம் போட்டிரு க்கு?
*மேல போட்டிருக்கு ஜனசவிய திட்டத் தின்படி வருமானம் இல்லாதவைக்கு ஆளு க்கு 2,500 ருபாப்படி குருக்கப்போ கினமாம். கீழ போட்டிருக்கு இலங்கை பட்ட கடன் 221, 917 மில்யின் ரூபா bi mub"eko
- இன்னன்கு .
மாலதி இரண்டு நாடுகளி ல் ஏறி, இறங்கி மேற்கு ஜேர்ம னிக்கு வந்து சேர்நீதாள். அவ 2ள அகதிகள் முகாமுக்கு அணு ப்பி வைத்தார்கள்,
மாப்பிள் 2ளயின் படத்தின் பின்பக்கத்தில் முகவரி, தொ 8ல பேசி இலக்கங்க 2ளக் குறித்துக் கொருத்திருந்தார் மணியத்தார்
வந்தன்று மா &லயே மா லதி படத்தில் குறிக்கப்பட்டிரு蟹 நம்பருக்கு போன் பன்னி896
மறுமு &னயில் யாரோ எ ா கலோ என்றார்கள்,
ாஜீவா வோட கதைக்கலாமே? மாலதி தயக்கத்துடன் கேட்டாள்.
ருத்து
நான் ஜீவாதான் கதை க்கிறன் என்றது மறுமு 2ன.
மாலதி தன் னைச் சுருக்க மாக அறிமுக்ப்படுத்திகுள், அவ 2ளக் கூட்டிக்கொன்ரு போக - இரவே வருவதாக ஜீவா கூறி ஒன்.
சொன்னதுபோல் ஜீவா ஆவ 2ளக் கூட்டிக்கொண்டு போக காருடன் வநீதான். வீட்டை GJE T && Gurgub (3u Tg 335 வரும் எதுவும் கதைக்கவில் லை .
வீட்டுக்கு வந்தவுடன் குளி த்துவிட்டு வரும்படியும் தான் - தேநீர் போட்டுத் தருவதாகவும் ஜீவா சொன்னன்.
நான் குளிச்சிட்டு வந்து போட்டுத் தாறன், ! என்ருள் மாலதி வெட்கத்துடன்,
ா நீர் போட வேண்டாம் நான் போட்டுத் தாறன் எண்ணி றன். பேந்தென்ன கதைச்சுக் - கொண்டு நிக்கிறீர். தமிழ்ல தான சொன்னஞன், விளங்கேலயே என ஜீவா கறு ராகப் பேசியதும் மாலதிக்கு திக்கென்று போய்வி هلاك ـالا
முகத்தில் எதையும் காட் டிக் கொள்ளாமல் போய் குளி த்து , உடை மாற்றிக்கொண்டு ,
4子

Page 10
வந்து மாமியார் சொன்னதுமா திரியே கொடியைக் கழட்டி ” ஜீவாவிடம் கொடுத்தாள்.
எத்தி 2ன பவுண்? என்று விசாரித்தான் ஜீவா.
தெரியாது. உங்கட அம் மாவையள்தான் செய்து தந்தது மாலதி பதிலளித்தாள்.
பின் இருவரும் தேநீர் பருகிக் கொண்டார்கள், முகம் கழுவிவிட்டு வருவதாக பாத்ரூமு க்குள் போன ஜீவா உடனே திரும்பி வந்தான்.
பாத்ரும் முழுக்க வெள் ளமாய் தன்னி. உள்ளுக்க யோ, வெளியில நின்டோ குளிச்சனீர்?ா
அவன் பகிடிக்குக் கிேட்கி
முன் என்று நினைத்த மாலதி சிரித்தவாறே உள்ளுக்குள்ள என்றுள்,
பல் லேக் காட்டாதையும் . வெளியில நிக்கிற தன்னியை குளிச்சு முடிச்சாப் பிறகு தடை ச்சிருக்கலாந்தானே? இதுக 2ள உம்மட கொப்பரே வந்து செ ய்யப் போ?ர் ஜீவா ஏசினுன்,
இதென்ன செய்ததற்கெல் லாம் வந்தவுடனேயே ஏரி விழு கிமுர் என்று எண்ணிய மாலதி அம்மா வழிக்கு வழி சொன்னது ஞாபகத்தில் வர பேசாமலிருந் தாள்,
இரவுச் சாப்பாட்டையும் ஜீவா வே த்யாரித்தான். இருவ ரும் ஒன்ருகச் சாப்பாட்டு மே சைக்கு வந்தார்கள்,
AS
"எந்த நேரமும் பேப்பர்தான். எல் லாரும் எப்படியோ வே லை தேடிபெரு த்து காசு சேத்துக் கொண்டிருக்கிறங் கள் நீங்க பேப்பரோட கடவுங்கோ
பொறப்பா இலங்கையில டொலர் எ ன்ன போகுது என்ரு பாத்துக் கொண்டி ருக்கிறன் . குழப்பாதை
- இன்னன்ன
ஜீவா கத்தியையும் , கரன் டியையும் தந்ததும் அவற்றை - வைத்துக்கொண்டு மாலதி தயங் கினுள்.
இனி இங்க கையால - சாப்பிடக் கூடாது. கரன்டி , கத் தி பாவிச்சு சாப்பிடுறத்தான் டீசன்ற் என்று ஜீவா விளங்கப்ப
ருத்திமூன்.
 

மாலதி த லையாட்டிமூள். எவ்வளவு முயன்றும் அவளால் - கொட்டிச் சிந்தாமல் சாப்பட முடியவில் லை .
சுத்தப் பட்டிக்காடாய் இருக்கிறீர்
மாலதிக்கென்று ஒருஅறை யை ஒதுக்கிக் கொடுத்தான்.
உம்மட சாமான்கள், ப ருக்கை எல்லாம் இதுக்குள்ளதா ன். ஐயரைப் பாத்து நாள் குறி ச் சாப் பிறகு கலியாணத்தை - வைப்பம்
ஜீவா சொன்ன எல்லாவ ற்றிற்கும் மாலதி மெளனமாகத் த லேயாட்டிக் கொண்டிருந்தாள் எங்கே அவன் ஏசுவா குே என்று பயமாகவிருந்தது .
ಟ್ವಿಟ್ಟಿಕ್ಲಿಕ್: ஜீவாவின்வீட் ருக்கு கீழே குடியிருக்கும் பாது அக்கா மாலதியைப் பார்க்க
வந்திருந்தாள். ஜீவா வெளியே போயிருந்தான்.
இருவரும் ஊர்ப் புதினங்க 2ளக் கதைத்துச் சிரித்தார்கள் நாட்டு நடப்புக 2ளப் பகிர்ந்து கொண்டார்கள், பானு அக்கா அவருக்கு சமையல் முறை க 2ளக் கற்றுக் கொருத்தாள்.
மூன்றும் நாளே மாலதி சமைக்கத் தொடங்கிவிட்டாள், ஜீவாவும் மறுபடி வே 2லக்குப்போகத் தொடங்கி விட்டான்
அவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களின் - பின்பே நல்லநாள் கிடைக்கும்
என்று ஐயர் குறித்துக் கொடுத் திருந்தார்.
ஜீவாவும் வே 2லக்குப் போ னபின் மாலதி தனிமையிலேயே இருக்கவேண்டியிருந்தது. உருப்பு க 2ளத் தோய்ப்பது , சமைத்துவைப்பது போன்றவை அன்ருட வே லைகளாயிருந்தன. இடையி டையே பாலு அக்காவுடன் - கதைத்துக் கொண்டிருப்பதுதான் அவளுக்குச் சந்தோசமான நே ரங்கள்,
ஒருநாள் தனது அறையிலி ருந்து அவள் வீட்டுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது - ஜீவா அங்கே வந்தான்.
1 என்ன செய்யிறீர்??
故曰 வீட்ட கடிதம் எழுது{D ଘଣ
ா எப்ப பாத்தாறும் வீட் ட கடிதம் எழுதுறதுதான் வேல யே?ஊரிலயிருந்து நீர் இங்க வந்திட்டீர். இனிமேல் வீட்டுக்கு நீர் கடிதம் போடத் தேவையி ல் லோ
ஜீவா அந்த அறையைவிட் ருப் போனபன்தான் மாலதி யால் கன்னீர் விட முடிந்தது . அதன்பின்பு தனியாக இருக்கும்போதெல்லாம் அவள் தன்னுடை ய வாழ்க்கையை நினைத்து அழ ஆரம்பித்தாள்.
ஒருநாள் தன்னுடைய நன் பனின் கல்யான வீட்டுக்கு ஜீவா மாலதியையும் அழைத்துப் போ அன்.
As

Page 11
மண்டபத்தில் ஜேர்மன் ஆ ட்களும் இருந்தார்கள். ஜீவா அவர்களுடன் சிரித்துக் கதைத்து மாலதியையும் அவர்களுக்கு அறி முகப்படுத்தினன்.
அவர்கள் மாலதியுடன்கை குலுக்கி அவள் பெயரை விசாரி த்தார்கள், பாசை புரியாமல் மாலதி விழிக்க, ஜீவர் பதிலளித் துச் சமாளித்தான். பிறகு அவ 2ள ஒரிடத்தில் இருக்க வைத்து விட்டு அவன் போய்விட்டான்.
மாலதி இருந்த இடத்திலேயே இருந்து அங்கு நடப்பவ ற்றைப் பார்த்துக் கொண்டிருந் தாள். சில பெண்கள் அவ 2ளக் காட்டித் தங்களுக்குள் ஏதோ குசுகுசுத்துக் கொண்டார்கள்.
எல்லாம் முடிவடைந்தபின் ஜீவா வந்து அவ 2ள் வீட்டுக்கு கட்டிக்கொண்டு வந்தான். வந்த தும் வராததுமாக தாறுமாருக குதிக்கத் தொடங்கினுன்
ா அங்க பாத்தனிரே?எல் லாரும் எவ்வளவு நகை போட் டிருந்தினம்? நீர் ரண்டு சோடிதான் செய்துகொண்டு வந்திருக் கிரீர். என்ன உன்ரை மனுசிக்கு கையில, கழுத்தில ஒண்டும் இல் 2லயெண்டு அங்க எல்லாரும் - என் 2ன நக்கலடிக்கினம், டொச் காறர் உம்மைப் பேர் கேக்கி னம். நீர் பேயைப் பாத்த மா திரி முழுசுறீர். என்ரை மானம் போகுது , எங்கயோ இருந்த பட்டிக்காட்டை எனக்குக் கட்டி வைச்சிருக்கினம்
அவளைத் திட்டி முடித்த
2C)
ஜீவா பிறகு தனது பெற்முேரை ஏசினன்.
கலியாணவீட்டை எத்தி னை பொம்பரி 2ளயள் நிண்டவை , அவை யளோட ஏன் கதைக்க கே ல?வாய்க்கை பவுண் வைச்சிருந் தனீரே?ா
மாலதி தாங்க முடியாம ல் அழுதுவிட்டாள். ஏற்கெனவே கோபமாயிருந்த ஜீவாவுக்கு அ வளுடைய அழுகை இன்னும் எரிச் ச2லத் தந்தது. பளாரென்று அ வள் கன்னத்தில் அறைந்தான்.
அன்று தொடங்கியவன் பி ன்ர் தொட்டதற்கெல்லாம் அவ குடன் முரண்டு பிடித்து கைநீட்டி அடிக்கத் தொடங்கின்ை. அவள் ஏதாவது சொன்னுல் வாயாடி என்று ஏசினன். ஒருநாள் அயன் பொக்சாலும் அவளுக்கு 金○ போட்டான்.
மாலதிக்கு என்ன செய்வ தென்றே தெரியவில் லே , எல்லா வற்றையும் பாது அக்காவிடம் சொல்லிக் கதறியழுதாள்.
பாது அக்கா தன்மூலியன்
றவரை அவளை ஆறுதல் பருத்தி
ள்ை.
தன் னை அப்பா , அம்மாவி டம் திருப்பியனுப்பி வைக்கும்படி மாலதி கெஞ்சினுள்,பானு அக்கா வுக்கு மாலதியின் வீட்டு நிலைமைகள் தெரியும் , மாலதி எல் லாவற்றையும் அவளுக்குச் சொ ல்லியிருந்தாள். அத்துடன் மாலதி
(தொடர்ச்சி உ6 ஆம் பக்கத்தில்)

1. 01 » 89 (ou G55 ps)
இந்நாட்டில் வாழும் முதலாளிகளும் , அரசியல்வாதிகளும் தோட்டத் தொழிலாளர்க Cள அடிமைகளாக வைத்துக்கொ ண்டு தாம் சுகபோக வாழ்க்கை வாழ நினைக்கிறர்கள் -ஐ. சோ.மு
எமது பாதுகாப்பைப் பலப்பருத்திக் கொள்ள நாம் ஏன் ஆயுதம் எந்தக் கூடாது? முஸ்லீம் குரும்பங்களிலிருந்து ஒரு இ2ளஞராவது நல்ல ஆயுதப் பயிற்சியை பெற்றுக் கொள்வதில் என்ன தவறு இரு க்கிறது? - வட்க்குக்கிழக்கு மாகான சபையின் எதிர்கட்சி த லைவர்
02. 11 8 9 (afu G ësaj pf.)
அநுராதபுரத்தில் 20க்கு மேற்பட்ட பெண்களின் சடலங்கள் உட்பட 50 சமஸ் ங்கள் காணப்பட்டன.
02.11.89 : (தொ.நி.செ.பி)
நாட்டில் அமைதியும், சமாதானமும் நில வவேண்குமெனக் கோரி உருவில் மகளிர் கல்லூ ரி மாணவிகளும், சுன்ஞகம் ஸ்கந்த வரோதயக் கல்லூ ரி மாணவர்களும் அ மைதி ஊர்வலமொன்றை நடத்தினர்.இர் திய இராணுவத்தினரும், மக்கள் தொன் டர் படையினரும் மக்க 2ள பலாத்கார மாக ஊர்வலத்தில் ஈருபருத்தினர்.
03, 11, 89 (திசை) தென்னிலங்கையில் 300க்கும் அதிகமான
பாடசாலை மாணவர்கள் பாதுகாப்புப் படையினரால் தேடப்படுகின்றனர்.
அம்பாறையிலுள்ள சிங்களவர்கள் குடியெ மும்புமாறு மிரட்டப்படுகின்றனர்.இந்திய படை வெளியேறிய பின்வு நடந்த இரன் டாவது சம்பவம் இதுவாகும்.
03:11, 89 (தெ.நி.செ.பி)
காரைதீவில் மகேஸ்வரன் என்பவர் சுட் ருக் கொல்லப்பட்டார்.
0 3 , 11 , 89 (asg Gessi f)
வடபகுதியிலே வாழும் விவசாயிகள் கட னிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து பரித வித்து ஈற்றிலே கடஏடன் மடிகின்றர்கள் இவர்களில் தங்கியிருப்வர்களின் கதி கூற த்தேவையில் 2ல-மல்லாகம் ஐக்கிய நா ணய சங்கக் கட்டத்தில் .
04 - 11 , 89 (afu Gassr ps?)
பது 2ள மாவட்டத்திலுள்ள 7 தேயிலைத் தொழிற்சாலைகள் இனந்தெரியாத நப. ர்களினல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இ தன் மூலம் 400 மில்லியன் நட்டிடம் ஏற் பட்டுள்ளது.
05 . 11 . 8 9 (ou Gasso d)
மாத்த 2ள மாவட்டத்தில் இனந்தெரியா த 31 சடலங்கள் வீதியோரத்தில் கா ணப்பட்டன.
24

Page 12
06 . 11. 8 9 (afir Gasse f)
நாட்டின் பல பகுதிகளிலும் 48மணிநேர த்தில் 21 கொலைச் சம்பவங்கள் இட ம் பெற்றுள்ளன.
O 7.1.1. 89 (Gasps. as . . )
அம்பாறையில் கசன் என்ற எல். ரி.ரி. ஈ ஆதரவாளர் ஈ.என்.டி. எல். எவ்வா
ல் கொல்லப்பட்டார்.
O 7, 11. 89 (as Giss psi)
5 , 11 , 89இல் அம்பாறை யில் டெலோ ஈ.பி.ஆர்.எல்.எல் தளங்கள் சுமார் 250 பேர் கொண்ட எல் ரி. ரி. ஈஎனச் சந்தேகிக்கப்படும் ஆட்களால் தாக்கப்ப பட்டன. இத் தாக்குதலி 22ஈ.பி.ஆர் எல்.எல், டெலோ உறுப்பினர்கள் கொ ல்லப்பட்டனர். தொண்டர்படை, ஈ. பி. ஆர்.எல். எவ்வைச் சேர்ந்த 140 பேர் அவர்களுடைய சொந்த ஆயுதங்களுடன் காணுமல் போய்விட்டனர். எல்.ரி. ரி. ஈ தரப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்,
O 8, 11. 89 (afu Gasps) நாட்டின் பல பகுதிகளிலும் 48மணிநேர த்தில் 34 கொலைச் சம்பவங்கள் அறி விக்க்ப்பட்டுள்ளன. பேராதனையில் மீட்கப்பட்ட 14 சடல ங்கள் அவசரகாலவிதிகளின்படி அழிக்கப் பட்டன.
09. 1.1, 89 (au G55opf)
இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்ட நுகவ்ல டிப்போவில் 10 சடலங்கள் காணப்பட்டன.
"அம்பாறையில் கேந்திர நிலைகளில் நி லைகொள்ள 900 இராணுவத்தினர் அ ஒப்பி வைக்கப்பட்டுள்ளனர். -வெளிவிவ கார அமைச்சர்
22
"குடிக்க குழாய் நீர் வசதி இல்லாத லயங்களில் கரையிலிருந்து மழைநீர் லய யத்துக்குள் கொட்டுவதை நிறுத்த நிர்வா கங்கள் வழி செய்யவில் லை. படித்த இன் ஞர்களின் சக்தி காட்டில் எறித்த நிலா வாக வின் போகிறது -ஜனனயக தொ ழிலாளர் காங்கிரஸ்
1. O 1 1 , 89 (afu G srps)
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இலங் கை இராணுவம் தங்குவதானல் அது பல் லின மக்களையும் கொண்ட படையாக இருக்கும்வரை மாகாணசபையின் இணக்க த்துடனே நிறுத்தப்பட வேண்டும்" -யாழ் எம்.பி
"முஸ்லீம் பெரும்பான்மை மாகாணமே கிழக்கு மாகாண முஸ்லீம்களின் பிரச்சி
னைக்குத் தீர்வாகும்-அங்கரப்
11. . 11. . 89 (osa Gss ps)
மாறம்பைக் குளத்தில் அப்துல்லா உது மான் என்ற குடும்பல்தர் அடித்துக்கொ ல்லப்பட்டார்.
கருகண்ணுவைப் பகுதியில் 6 பேரின் சடல ங்கள் காணப்பட்டன.
எலமுல்ல தேயிலைத் தொழிற்சாலைஇன நீதெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளது
12.11, 89 (வீரகேசரி)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள குடியிரு ப்பு எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஈழவர் ஜனன யக முன்னணியின் அலுவலகம் மீது தமிழ்த் தேசிய இராணுவத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஈ.ஜ மு. உறுப்பினர்களும் பதில் தப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இருவர் கொல் லப்பட்டனர்.

13.11 89 (e Gess f) இலங்கையிலுள்ள இஸ்ரேல் நலன் பேறு
ம் பிரிவை முடிவிட வேண்டுமென வடமே ல் மாகாணசபையில் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் கொண்டுவந்த பிரேரணை 2
வாக்குகளால் தோல்வியடைந்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் 72மணிநேர த்தில் 85 கொலைச் சம்பவங்கள் இட ம்பெற்றுள்ளன.
13.11 , 89 (தெ.நி.செ. பி)
வெல்லாவெளியவில் பரமரட்ணம், பாருக் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
14, 11 , 89 (வீரகேசரி)
கல்முனையில் இண்றதீன் என்பவரும், அவர து மனேவியும் இனந்தெரியாத ஆயுதக்கு ழுவினுல் கடத்தப்பட்டுள்ளனர்.
14 11 89 (தினபதி)
வெலிமட நகரப் பகுதியில் துண்டிக்கப்ப ட்ட 20 கைகள் காணப்பட்டன.
15 , 11 , 89 (வீரகேசரி)
மாத்தறை மாவட்டத்தில் இதுவரை கா குமல் போயுள்ள 216 பேரையும் தேடி தருமாறு பெற்றேர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறையிட்டுள்ளனர். இனந்தெரியாதவர்களால் கடத்திச்செல் லப்பட்டடு கொலை செய்யப்பட்ட மக் கள் தொண்டர் படையைச் சேர்ந்த விக்னேஸ்வரனுக்கு வவுனியாவில், மக்கள் அஞ்சலி செய்தனர். இனந்தெரியாதவர்களால் கடத்திச்செல் லப்பட்ட கல்முனை சாகிருக் கல்லூ ரி அதிபர், இஸ்தீைன் தம்பதிகள், மன்சூர் ஆகியோரை நிபந்த 2ணயின்றி மனிதாபி மானத்தின் பேரால் விருவிக்கும்படி சா
கிறக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்க ள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின ர், பழையமானவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கோரிக்கை விருத்துள்ளனர்.
16 ° 11. 89 (on Gérpf)
சம்மாந்துறை மாவட்டத்தில் 3பொவி F nr fr கொல்லப்பட்டதையடுத்து அங்கு இராஅணுவம் அனுப்பப்பட்டுள்ளது.
கண்டிப் பகுதியில் 10 சடலங்கள் கான ப்பட்டன.
அங்ளும்புர என்ற இடத்தில் 30 சடலங் கள் கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெ ரிவித்தனர்.
17, 11 , 89 (திசை)
ரோகணவிஜயவீர கைது செய்யப்பட்ட உல்பன பகுதியில் ஜே.வி. பி. யினர் 52 பொதுமக்க 2ளக் கொன்று குவித்துள்ள னர்.
ஜே.வி.பி.க்கு உதவியவர்கள் நாட்டை விட்டு வெளியேறது தருக்குமுகமாக அவ ர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரு க்கப்பட்டுள்ளது.
"இலங்கையில் ஒவ்வொரு 10, 000 பே ருக்கும் 100 பேர் கொலை செய்யப் பட்டிருக்கிரர்கள்" -சு.க. எம்.பி
18,11, 89 (வீரகேசரி)
அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப் பற்று, சம்மாந்துறை , சவளக்கடை, கல் முனை ஆகிய இடங்களிலுள்ள 4 பொலில் நிலையங்கள் மீது ஏக காலத்தில் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 30பேர் கொல்லப்பட்டனர்,
6235

Page 13
22, 11. 89 (au Gess pf) மட்டக்களப்பில் ரவிதாசன் என்பவரும், நாவற்குடாவில் ஞானச்சந்திரன், திருமா ல் ஆகியோரும் இனந்தெரியாதவர்களா ல் கொல்லப்பட்டுள்ளனர். மறைந்த யாழ் பல்கலைக்கழகப் பேரா சிரியை ராஜனி திரகை மவின் மறைவை நினைவுகருமுகமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் சுமார்2, 000 பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொ ண்டனர். கொழும்பு பல்கலைக்கழகங்கள் சேர்ந்த சிங்கள மாணவ, மாணவிகளும் இதில் பங்கு பற்றினர். ா உலக வங்கியை அரசாங்கம் நாருவதி ல் வெட்கப்பகுவதற்கு எதுவுமில் லே அஞ் சுவதற்கு எதுவுமில்லை"-பாராளுமன்றத் தில் பொதுநிர்வாக ராஜாங்க அமைச் சர். நெருந்தீவைச் சேர்ந்த திருஞானதீபன், அருள்ஞானம் ஆகியோர் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட் ருக் கொல்லப்பட்டனர். "எம். பி.க்களின் பாதுகாப்புக்காக 15 இலட்சம் கொருக்கப்படுகிறது" - பாராளுமன்றத்தில் உல்லாசப் பணயத் துறை அமைச்சர்.
23 • 1 1 • 89 (ofu Gess (f)
அம்பாறைச் சம்பவங்களால் பாதிக்கப் பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள
20, 000க்கும் அதிகமானவர்கள் உணவு சுகாதார, பருக்கை வசதிகளின்றி பெரு ம் கsடத்தை எதிர் நோக்கியுள்ளனர் மருதமுனை, சாய்ந்த மருது,கல்முனை குடி பகுதிகளில் சுமார் 30, 000 முஸ்லீம்க ள் அங்கிருந்து கடந்த 2 வாரங்களாக இருப்பிடங்களைவிட்டு வெளியேருமல் முட
ہلے
ங்கிக் கிடப்பதால் உணவுப் பஞ்சம் ஏற் பரும் அறிகுறிகள் தோன்றியிருக்கிறது. இவர்களில் 70 சதவீதமானேர் நாளாந் தம் கலித் தொழில் செய்து பிழைக்கும் தொழிலாளர்களாவர்,
"ரோகணவிஜயவீரவின் ஆடம்பர வாழ்க் கையை அரசாங்கம் மக்களுக்கு இப்போ து காட்டுகின்றது. ஒளிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறன வாழ்க்கை யை அவர் நடத்த வேண்டியிருந்தது. அர சாங்கத் தரப்பினரும், நாங்களும் என் வார வாழ்க்கின்ரேம்? எங்களது வாழ்க் கைமுறையை மக்கள் அறிவார்களேயான ல் எங்களால் தொகுதிகளுக்குச் செல்ல முடியுமா?"-பாராளுமன்றத்தில் சு.க. எம்.பி
கல்முனையைச் சேர்ந்த பிரேமச்சந்தி ரன் என்ற 15 வயது மாணவன் பிணமாக கடற்கரையில் மீட்கப்பட்டான். இந்த மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதுடன் இரு கன்களும் தோன்னப்பட்டு, காதுககு ம் அறுக்கப்பட்டுள்ளன.
24. 11 , 89 (திசை)
முன்னர் மனித உரிமைகள் மீறப்பருவதென்பது அரசு தனது பிரஜைகளுக்கெதி ராக நடத்திய ஒடுக்குமுறைகளையேசுட் டியது. தற்போது அவ்வாறல்லாது ஆபு தம் தாங்கிய குழுக்களில்ை இந்த ஒருக் குமுறை நடைபெறுவது ஒரு பிரதானகுன ரீதியான வித்தியாசமாகும். மனித உரிமை க்காகப் போராரும் சில ஸ்தாபனங்க ள் இக்குழுக்களின் அடக்குமுறைகள் பற்றி கண்டனம் தெரிவிக்காது வநீததன் கார னம் அவை விருத Cலப் போராட்டத்தோ ரு சம்பந்தப்பட்டவை என்பதால், இவற் றைக் கண்டிக்காது விட்டால் எதிர்கால த்தில் சர்வாதிகார அருசுகள் தோன்று வதற்கு வழிவகுப்பதாக அமைந்துவிரும் -ராஜனி திரணகமவின் நினைவுநாள்தினத்

தில் ரெஜி சிறிவர்த்தகு
25 - 11. 89 (ofp G5 g pf)
யாழ்ப்பாணத்தில் ஏ. மரியநாயகம் என் பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழ் பெரியாஸ்பத்திரி நாலாம்வாட்டி ல் வைத்து ஜெகதீஸ்வரன் என்பவர் இனதீ தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்ப ட்டார்.
2 7. 11. 89 (ogG 5s f)
முல் லைத்தீவில் சுவாமிநாதன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு மாதகாலத்தில் 852 கொலைகள் இடம்பெற்றுள்ளன.
கம்பகா மாவட்டத்தில் 15 இனந்தெரி யாத சடலங்கள் கன்டெடுக்கப்பட்டன.
30 , 11 , 89 (ofta Gisg f))
கிழக்கில் ஏற்பட்ட வன்செயல்கள் கார ணமாக தெற்கு நோக்கிவந்து அங்கு அகதிகள் முகாமில் கடந்த 3 ஆண்டுகள கத் தங்கியிருந்த 101.சிங்களக் குடும்ப ங்கள் மீண்டும் வசபிபதற்காக கிழக்கில ங்கை சென்றுள்ளன. இக்குடும்பங்களுக்கு கந்தளாய் சீனிக் கட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியைப் பகிர்ந்தளித்து அங்கு குடியமர்த்த ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புகட்கு
Man itham
Zentrum 5 (ZS) Unterstützungsverein Postfach 8542 3001 Bern SИli TZERLANO
25

Page 14
(20 ஆம் பக்கத் தொடர்ச்சி)
திரும்பப் போவதால் என்ன பாகிப்புகள் ஏற்படும் என்பதை யும் பாது அக்கா சிந்தித்துப்பார்த்தாள்.
மாலதியின் பிரச்சினை ப ற்றி தனது கணவருடனும் கலநீதாலோ சித்தான் பாலு அக்கா இருவரும் சேர்ந்து ஒரு முடிவு க்கு வந்தார்கள்,
இஞ்ச இருந்து இருநூறு து கிலோமீற்றர் தள்ளி என்ரை அக்கா இருக்கிற ஜீவாவுக்குத் தெரியாமல் நான் உம்மை ஆங் க கொண்டு போய் விருறன். நீர்
அங்க வேலயும் செய்யலாம் . என்று தங்கள் திட்டத்தை மால திக்குத் தெரிவித்தாள் LJ fTS அக்கா,
மாலதி திருக்கிட்டாள் , பேந்து இவர் என் னைத் தேட மாட்டாரே? பொலிசுக்குச்சொ ல்ல மாட்டா ரே?
"இஞ்சத்தை முறைப்படி அவர் உம்மை இன்னும் றிஜிஸ்ரர் பன்னயில் லை. அதால அவர் - பொலிசுக்குப் போகேலாது
岛°。 உமக்கு இன்னும் ஒன் ரும் இல் லேத்தானே? என்று பானு அக்கா கேட்க, மாலதி
க்குப் புரியவில் 8ல,
26
 

if 6T 63 637 ? 1
நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஒன்டாய் பருக்கேலத்தானே? என்று பானு அக்கா விபரமாய் கேட்க , மாலதி புரி ந்து 1 இல் &ல யென்றுள்,
'அப்ப சரி. நீர் உங்கட வீட்டுக்கு விபரமாக ஒரு கடி தம் போரும் . நான் அக்காவுக் குப் போன் பண்ணி விசயத்தைச் சொல்லுறன் பாலு அக்கா அவ 2ளத் தைரியப்படுத்தி விட்டுப் போய்விட்டாள்.
மாலதிக்குப் பயம் போ கவில் லையாயினும் ஜீவாவால் இ தவரை அனுபவதித்த சித்திரவதைகளால் இனியும் வலுடன் வாழ முடியாது என்ற தீர்மான த்திற்கு வந்துவிட்டாள்.
அருத்தவாரம் பானுவின் அக்கா மாலதியைக் கூட்டிச்செ ல்ல வந்துவிட்டாள்.
வீட்ட ஒரு கடிதம் எழு தியிருக்கிறன். எழுதினது சரியோ எண்டு நீங்க பாத்திட்டு அலுப்பி விடுங்கோ என்று தான் எழுதிய கடிதத்தை பானு அக்காவிடம் கொருத்தாள் மாலதி, U Tig அக்காவை விட்டுப் பிரியும்போ து தனது கூடப் பிறந்த சகோ தரியைப் பிரிவது போல் மாலதி கத்தியே அழுதுவிட்டாள். பாது அக்கா அவ 2ளத் தைரியப்பரு” த்தி அலுப்பினுள்.
மாலதி போனதும் அவள்
தந்த கடிதத்தைப் படிக்க ஆர ம்பித்தாள்
அன்பின் அப்பா , அம்மா , தம்பி, தங்கைமாருக்கு ,
நான் நலம் என்பதற்கில் லே. உங்கள் நலம் எப்படி? இவ்வளவு நாளாகக் கடிதம் - போடாததற்குக் குறை நினைக் கவேண்டாம் . உங்கள் 93568) մ) மாப்பிள் 2ள உங்களுக்கு கடிதம் போடக் கூடாது என்று கூறிவிட் டார். மேலும் இக்கடிதத்தை - உங்களுக்கு எழுதுவதற்கு காரண ம் நான் அவ 2ணவிட்டுத் தனியே போய்விட்டேன்.
அப்பா , உங்கள் மாணவன் குடி வெறி இல்லாதவன். நல்ல பெடியன். நீ அவ &ன முடித்தால் பின் தங்கைமாரைப் பார்ப்பா ய் என்று முன்பின் தெரியாத ஒருவலுக்கு என் னைக் கட்டிவைத் தீர்கள். நீங்கள் நினைத்ததுபோ ல் இல் &ல , குடிவெறி உள்ளவ 2ன கட்டியிருந்தால் வெறி இருக்கும் வரைதான் சித்திரவதை . ஆனல் இவனுே எந்த நேரமும் என் னை சித்திரவதை செய்தான். உடம் பில் காயம் வருமளவிற்கு அடிப் Lu Ti .
நான் வாய் காட்டியிருப் ரன் என்று நீங்கள் நினைக்கலா ம். இலங்கை மாதிரியே இங்க யும் நான் சாப்பாட்டுக்குத் தவிர வேறு ஒன்றிற்கும் வாய் திறப்பதேயில் 2ல.
பட்டிக்காட்டைத் தன்னு டைய த லையில் கட்டிவிட்டார்க ளாம் . சமைச்சாலும் குற்றஞ் - சொல்லுவார். வீடு கூட்டினுலும் குற்றஞ் சொல்லுவார் . எந்த
2子

Page 15
நேரமும் ஏச்சுத்தான். இனியும் என்னுல அவனுேட வாழ @母 t! TSS
அதால என்னேட பிறக்காத சகோதரி G u TQb G, L u T séĠ pedia .
ésñL—t'' ஒருவ
அப்பா , இனிமேலாவது - வெளிநாட்டு மாப்பிள் 2ள என்று தங்கைமாருக்கு பேசி அனுப்ப வேண்டாம் , ஏமாத்து வே &ல செய்யாமல் வேறு ஒழுங்கான" வே &ல பார்க்கச் சொல்லிப்புருேக்கரிட்ட சொல்லுங்கோ ,
சும்மா இரண்டு புத்தக்தி தைப் பார்த்துவிட்டு இனி இல் லையென்ற பொருத்தம் என்று ஐயர் சொன்குரே . இப்ப என்னு டைய வாழ்க்கையைப் போல சீரழிஞ்ச வாழ்க்கை வேறு யாரு க்கும் அமையக் கூடாது.
இனியாவது வெளிநாட்டுமாப்பிள் 2ள என்று தயவு செய்து விழுந்தடிக்க வேண்டாம் . தங்கச் சிக 2ளயாவது காப்பாற்றுங்கோ
நடந்தது நடந்துவிட்டது. நீங்கய் யோசிக்க வேண்டாம். நான் இனிச் சந்தோசமாயிருப் பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. பின்பு உங்களுக்கு விலா சம் எழுதுகிறேன்.
இப்படிக்கு மகள்
மாலதி.
பாலு அக்கா கடிதத்ை தை மடித்து உறைக்குள் வைத்து மூடினள். தபாலில் சேர்ப்பதற்காக வெளியே போகும் கணவ ரிடம் அதைக் கொருத்து விட் டாள்.
Í Í
察、汽 、 s WW్యగి
\'g')
7
ފި// titlk"
மன்னர் ஆட்சிக் காலத்தில்
I
"கடவுள் உருவங்கள் வரைந்த ஒவியங் க 2ள வாங்கி வரச் சொன்னேனே ? 67 Gas a Q
கடவுளை இதுவரை தான் பார்க்காத தால் எப்படி வரைவது எனத் தெரியவி ல் லை என ஒவியர் கவ லேப்பட்டுக்கொ ண்டிருக்கிரர் மன்னவா
*முட்டாள் ஒவியன். நான் மட்டும் கடவு 2ளக்கண்டேன என்ன? மனிதர்களிலிருந்து கடவு 2ள வேறுபடுத்திக் காட்டுவதற்கா க நான்கு கைகள், மூன்று கண்கள் என் று எல்லாவற்றையும் அதிகமாக வைத்து வரையச் சொல். மக்க 2ள பயமுறுத்துவ
தற்காககப் பயங்கரமானதாகவும் இரு
க்க வேண்டும். நாங்கள் எதைக் காட்டு கிரேமோ அதுதான் மக்களுக்கும் கட வுள். புரிகிறதா?"
- இன்னன்ன
스인
 
 

வெளுக்கிறது போலிகளின் சிவப்புச் சாயம்
மார்க்ஸியம் பேசுவதற் கினியது, ஆனல் நடைமுறைக்கு - உதவாது, அது குப்பையில் வீசப் பட வேண்டியது என்றும் , 1 முத லாளித்துவமே நிலையான, நிரந் தரமான பொருளாதார அமை ப்புமுறை எனவும் முதலாளித்துவ ஆய்வாளர்கள் மார்க்ஸிஸ்த்தை
அனுஅனுவாகத் திரித்துக்கொ
ண்டிருந்தபோது , மார்க்லியத்திற் கு நடைமுறை எனும் i pulif கொருத்து உரமூட்டி , உலகில் முதன் முதலாக சோசலிஸ் நா டொன்றை மாபெரும் ஒக்ரோ பர் புரட்சி மூலம் வென்றெடுத் தார் தோழர் லெனின்,
ஒக்ரோபர் புரட்சியானது மார்க்லியம் தொடர்ந்தும் உயிர் வாழ முடியும் என்பதை யும் , முதலாளித்துவ வர்க்கத்திட மிருந்து (சுரன்டலிலிருந்து) உழை க்கும் வர்க்கம் தன் னை விருவித் துக் கொள்வது தவிர்க்க முடி யாதது என்பதையும் நடைமுறை ரீதியாக நிரூபித்த்க் காட்டியது
6ọđ; (3 ữ n LJ ff L] [Jt”.ếkā) tu 3 தொடர்ந்து ரஷ்யாவில் தான் சோசலிஸம் சாத்தியமாயிற்று , ஏ &னய நாடுகளுக்கு அது பொ ருந்தாது (இப்படி தற்போது
எம்மவரிலும் சிலர் கூறுவதைக்
காணலாம்) என முகங் குப்புற விழுந்த நிலையிலும் பிரச்சார பீரங்கிக 2ள ஏவிவிட்ட முதலாளி த்துவவாதிக 2ள மாவோ சேதுங் த லைமையிலான சீனப் புரட்சி
புறமுதுகிட்டு ஓடச் செய்தது.
இவ்விரு நாடுகளினதும் - விருத 2லயானது வர்க்கப் போ ராட்டத்தையும் , காலனிய நாடு களில் தேசிய விருத 2லப் போ ரையும் தீவிரமடையச் செய்தது டன் இவ்வாறன போராட்டங்க ளுக்கு இருநாடுகளுமே நேசக் கரம் கொருத்து உதவின.
۔ منشی شعر آسکر کا آکڑی ۔
ஆனுல் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வீரஞ்செறி ந்த போராட்டத்திஜிலும் , இரத் தத்தாலும் எழுதப்பட்ட சோச லிஸம் இன்று ஆட்சிக் கட்டில்மர் ந்திருக்கும் 1 சோசலிஸத் த லை மைத்துவர் களாகிய கொர்பச் சேவ் , டெங் கும்பல்களால் அழி க்கப்படுகின்றது.
29

Page 16
இனியென்ன ! த லைவர்களே சோசலிஸத்திலிருந்து தவறி விட்டார்களாம். பாவம் தொன் டர்கள் என்ன செய்வார்கள் ? கிழக்கு ஐரோப்பிய அரசாங்க ங்களும் த லைவர்கள் வழியே முதலாளித்துவத்தை முருக்கி விக வதில் (போலிகளின் வார்த்தை களில் சொல்வதானுல் ஜனயைக த்தை முருக்கி விடுவதில்) முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன.
ஏகாதிபத்தியத்திற்கு கத வை அகலத் திறந்துவிட்ட சீன டெங் கும்பல் நாட்டில் வாழும் எல்லோரையும் பணக்காரர்கள் ஆக்கப் போகிறேம் எனப் புற ப்பட்டு நாட்டையே பட்டினிக்கு ரிய நாடாக்குகிறது . அமு மட்டு மன்றி டெங் கும்பலின் இவ்வாமுன போக்குகளால் மூ லையில் முடங்கிக் கிடந்த முதலாளித்துவ வாதிகளும் உயிர் பெற்று தமது தில்லுமுல்லுக 2ள அமெரிக்க, மே ற்கைரோப்பரிய ஏகாதிபத்தியங் களின் பன்முக ஆதரவோடு மிக வும் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றனர்.
இதில் ஒர் அங்கமாகவே தியன் ஆன் மென் சதுக்கத்தில் நடைபெற்ற சீன மாணவர்களின் Ĝ3 LJ Tpd rTu"llášanas sub LJ Trifáš45 முடியும். ஆரம்பத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இறுதியில் வலுவடைந்து நிறை
வான முதலாளித்துவத்தை சீன
மாணவர்கள் கோருவதைக்கண்டு பதியடைந்த டெங் கும்பல் மா னவர்களிடையே ஏகாதிபத்திய , எதிர்ப்புரட்சிகர சக்தி நுழைநீ
SO
துவிட்டது என்ற பம்மாத்துடன் அடக்குமுறை இயந்திரங்களில் ஒ ன்றன இராணுவத்தை ஏவி - நூற்றுக் கணக்கான மாணவர்க
2ளப் பரு கொலை செய்ததுடன் ஆயிரக்கணக்கான மாணவர்க &ள
சோசலிஸத்திற்கு எதிர்ப் பகைமுகாமான , என்றும் ஒன்று டன் ஒன்று இணைய முடியாத - ஏகாதிபத்தியங்களுடன் கூடிக்குல வும், முதலாளித்து அமைப்புமுறை வடிவங்க 2ள ஏற்று அதைச் சீன வில் நடைமுறைப்படுத்தும் டெங் கும்பல் மாணவர்களின் போரா ட்டத்தையடக்க தனக்கு யோக் கியதை இல்லாததைப் புறக்கணி த்துவிட்டது.
ஆட்சியதிகாரத்தை தொ டர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றல் இராணுவத்தை யென்ன , முப்படைக 2ளயும் வைத் தே நாட்டை சுருகாடாக்குவா ர்கள் என்பதற்கு தியன்ஆன்மென் சதுக்கப் படுகொ லைகள் சிற ந்த எடுத்துக்காட்டாகும் ,
பெர்ஸ்ரோறிக்கா " , கிளாஸ்நோஸ்ற் என்பவை கால வதியாகிக் கொண்டிருக்கும் - கொர்பச்சேவ் ஆட்சியின் கடை சி ஆயுதங்களாகும். இதுவும் சீன வுக்குப் போட்டியாக ரஷ்யா வும் , ரஷ் யாவுக்குப் போட்டியாக சீனுவும் நடைமுறைப்படுத் தும் திட்டங்களாகும்.
இவ்விரு நாடுகளிலுமேஇத் திட்டங்கள் பிசுபிசுத்துப் போகி ன்றன. சீனுவைப் போலவே -

鬣
மனிதர்கள் எப்படியெல்லாம் கட்டப் பருகிறர்கள் என்ற நிகழ்ச்சிக்காக நீங் கள் எப்படி 5 ஓட்டல்கள், 10 கடைகள் கட்டியுள்ளீர்கள் என்பதைப் பற்றி பேட் டி காண வந்திருக்கிருேம்
- இன்னன்ன
பொருளாதார சீர்திருத்தங்கள் யாவும் முடங்கிய நிலையில் மக் கள் தமக்குத் தேவையான பொ ருட்கருக்கு கடைகளில் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய நிலைமாறி தற்போது அத்தியா வசியப் பொருட்களுக்கே தின் டாடவேண்டிய நிலை உருவாகியு ள்ளது .
இது ஒருபுறமிருக்க, கொ ர்பச் சேவின் கிளஸ்நோற் கொ ள்கையால் முதலாளித்துவ சக்தி களின் தூண்ருதலின் பேறிலும் கொர்பச்சேவ் கும்மபலின் - பொருளாதார வங்குரோத்துக் காரணமாகவும் தேசிய இனங் கள் பல பிரிந்து செல்வதற்கா கப் போராருகின்றன.
மக்களின் அத்தியாவசியத் தேவைக 2ளப் பூர்த்தி செய்ய
முடியாத நிலையில் இருந்து கொ ண்டும் , தேசிய இனங்க 2ள இரா இணுவம் , பொலிஸ் போன்றவற்றி ஒல் அடக்கிக்கொண்டும் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள் ஞம் இக்கும்பல் மக்களின் உரி மைகளுக்கு மதிப்பளித்தல் என்ப தற்கு மாமுக அனைத்திற்கும் அடக்குமுறை இயந்திரங்களேனன முதலாளித்துவ முறையைக் கை யாள்வதோடு , அமெரிக்காவை மித்சுமளவிற்கு ஏவுக &னக 2ள - விட்டு மார் தட்டிக் கொள்கிfD go •
நாடு என்ன பாடுபட்டா லென்ன , உலகில் அமெரிக்க ஐணு திபதி புஜ் ஜீ ற்கு pis d m sa வீரனுக் திகழ வேண்டும் என் பதற்கிணங்கவே கோர்பசேல் நாட்டையும் மக்க 2ளயும் ஆள்கி
e
இத்தகைய கோர்பச்சே வை புது லெனினுக வர்ணிக்கிறர் கள் இ 2ளய மார்க்விஸ்டுகள் - எனத் தங்க 2ளக் கூறிக் கொள் பல் ர்கள். ஒருக்கப்படும் மக்க ரூம் , சோசலிஸ் முகத்திரை கிழி க்கப்பட்ட போலிகளுக்கு எதி ராகப் போராரும் உழைக்கும் வர்க்கமம் இந்த இ 2ளயமார்
க்ஸிஸ்டுகள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்பதை இனங் காண இது ஒரு வாய்பாக அ மைந்துள்ளது.
கொர்பச்சேவ் , டெங் கும்பல்க 2ளத் தொடர்ந்து கிழ க்கு ஐரோப்பரிய நாடுகளின் - த லைவர்களும் இவர்களின் பல்ல
ご/1

Page 17
வியையே பாருகின்றனர். கிழ க்கு ஐரோப்பாவின் பொருளா தாரம் பாதாளத்தில் இருப்ப தால் மேற்கு ஐரோப்பியநாடு கள் வெகு இலகுவாக தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின் Ᏸ0 6ᎼᎢ .
கிழக்கு ஐரோப்பிய நாடு களிலிருந்து வருபவர்களுக்கு அர சியல் அந்தஸ்து கொருத்து , அங் கு மக்கள் ஆர்ப்பாட்டங்க களத் தூண்டிவிட்டு முதலாளித்து அமை ப்புமுறையை நிலைநாட்ட இந் நாடுகள் துடீக்கின்றன.
இதற்கு முன்னுதாரணமாக கிழக்கு ஐரோப்பாவில் சோச லிஸம் அல்லாத ஒன்றை அமைக் கும் பெருமையை போலந்து பெறுகின்றது . இங்கு அமைக்கப்ப ட்ட அரசாங்கம் கொம்யூனிஸ் தனியாதிக்கத்தின் சவப்பெட்டி மீதான கடைசி ஆணி என முத லாளித்துவவாதிகள் கருதுமளவிற்குச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இந்த முத லாளித்துவ அரசமைப்பிற்கு ரசி யாவின் கிடைத்தது ரஷ் முய ஆளும் கும்பலின் அரசி யல் நிலைப்பாட்டைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது.
ஏ னைய கிழக்கு ஐரோப் பிய நாடுகளில் பெரும்பாலான வைகளும் படிப்படியாகத் தங்க ளுடைய சிவப்புச் சாயத்தைக் கழுவி வருகின்றன. இந் நிலையிலி ருந்து சிறிது முரண்டு பிடிக்கும் கிழக்கு ஜேர்மெனியையும் அகதி களின் இறக்குமதி மூலம் -
32,
ஏகாதிபத்தியம் பணியவைக்க மு யல்கின்றது,
போலிச் சோசலிஸவாதி களின் சாயம் வெளுத்த நிலையி ல் மீண்டும் ஏகாதிப்த்தியம் தற் காலிக வெற்றியைப் பெற முய ல்கின்றது . மார்க்ஸிய வரலாற்று ஆசான்கள், அவர்களுடைய சித் தாந்தங்க 2ளக்கொண்டு எத்த னையோ இழப்புகளுக்கு மத்தி யில் வரலாற்றைப் படைத்தவர் களெல்லாம் இந்த நாற்காலிப் அரசியல் பச்சோந்திகளுக்குப்பழமைவாதிகளாகத் தெரிகிறார் d5 6.7
ஏகாதிபத்திய முதலாளித் துவவாதிகளிலிருந்து கத்தோலிக் க மதத் த லைவர் பாப்பரசர் வரை (கர்த்தரின் தூதுவருக்கு கூட கொம்யூனிஸம் அழிவதில் மகிழ்ச்சி என்றல் இத் தாதர் யார் என்பதை விவரிக்க வேண் டிய அவசியம் இல் லை) கொம் யூனிஸ்ம் இறந்துவிட்டது , இனி உல கில் கொம்யூனிஸம் த லையெடுக் க முடியாது என்ற அறுந்து போன ஒலிப்ப - SfTL-f7606) மீண்டும் பொருத்தி பிரச்சாரம் செய்கின்றனர்.
இது ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட தற்காலிக வெற்றி யெனிலும் , வரலாற்றுக் சக்கரங் கள் பின்னுேக்கிச் சுழல்வதில் லே என்பதை நிலைநிறுத்த ஏகாதிப த்திய , தரகு அதிகார வர்க்கத் திற்கெதிராகவும் , போலி சோ சலிஸவாதிகளுக்கெதிராகவும் உலகத் தொழிலாளர்கள் ஒன்று G F if 6 T ffa5dh

A6.
அழைப்பு மணி விடாமல் அழைத்து , யாரும் அசைவதாய்க் காஆேம் , மணியடிப்பவரும் விடுவ தாயில் 2ல .
நீண்ட நேரத்தின் பின் பாலகுமாரின் போர்வை ஆடி
யது . 1ஆரடாப்பா இது சாமத்
தில வந்து நிண்டு பெல்லடிச்சுக் கொண்டு நிக்கிறங்கள்?
G. Loeb e5tqg ħ g t' QBLU fT து உயிர்த்தது , 1 சாமம் என்ட படியால் பேய் , பிசாசாய்தானி ருக்கும். ஆணு அதுகளுக்கென்னென் ரு எங்கட பெல் தெரியும் ?
வரேக் டோச் 2லற் கொண்டு வந்திருக்கும் . இப்ப நடுச் சாம மோ? உழக்கு வாங் கப் போறியள். மத்தியானம் ப ன் ரண்டு மணி என்ரன் முத்து கட்
প্রভািঙ্কলে
டிலில் எழுந்து உட்கார்ந்த படி,
உவன் பேக்காட்டு முன் , இப்பதான் பருத்தங்கள். அதுக் குள்ள மத்தியானம் ஆச்சே ?1 G 5 L T så Lu T6v5LO T ft C U Trif வையே விலக்காமலே .
ா அதுதானே என்ருன் மே ல் கட்டில் ஞானம் .
"நீங்க இப்ப பருத்தாப் போல விடியிறது பிந்த வேலு uAo T d$g5ub . pur (Tğ5g52[fi ஒழுங்கா அலுவல் பாத்திருந்தா நேரத் தோட வந்து பருத்திருக்லாந்தானே? நிண்டு வாயடிச்சுப் போ ட்டு மூண்டு மணிக்கு வந்து பரு த்தா விடியிற தெங்க தெரியப்போகுதி சொல்லியபடியே முத் து எழுந்து போய் கதவைத்திற நீதான்.
AA

Page 18
வெளியே எதிர் அறைக் குமார் நன்முக உருத்தியபடி , அவசரத்திலிருந்தான். என்ன
நித்திரையாய் இருந்தனியளோ ? சி காட்ல் விளையாடிக் கொண்டிருந்தனங்கள் என்முன் முத்து எரிச்சலுடன்,
* ஒரு பத்து மாக் எடுக் கலாமே ?நா 2ளக்குப் பின்னேர ம் திருப்பத் தருவன் என்று நெ ளிந்தான் குமார் .
இதுக்கே எழுப்பரினணி என்று தாதுமாருகப் பேசநினை த்த முத்து, தனக்கும் அவ்வப் - போது இப்படி மாற வேண்டிய சந்தர்ப்பங்கள் வருவதை நீ &ன த்து பொது இருக்கோ எண்டு பாக்கிறன்' என்ற படி அறைக்கு வந்தான் ,
中岛口frá?
6T6676. It if it
"அது குமார் , பத்துமாக் இருந்தாத் தரட்டாம் !
நல்ல முழுவியளம் பேசைக் கிளறி, மடிந்தி ருந்த பத்து மார்க் தா 2ள எருத்துக் கொண்டு வந்து கொரு த்தான் முத்து .
நா 2ளக்குப் பின்னேரம் தாறன்! என்றபடி குமார் மறை நீதான்,
முத்து மறுபடி அறைக்குள் வந்தபோதும் ஞானமும் , பாலகு மாரும் அசையவில் லை .
எழும்புங் கோடா, சமை
ہل
யல் சாமானுகள் வாங்க வேறு ம். இண்டைக்கு எங்கட படி கழு வுற முறை. நீங்கள் சவங்கள்மா திரிக் கிடக்கிறியள்
குழப்பாதையடாப்பா . மனுசன் நிம்மதியாயிருக்கிற நே ரமே பருக்கிற நேரந்தான் , அதில கைவைக்காதை என்று பாலகுமார் தத்துவம் - சொன்ன்ை.
இப்ப பருக்கிற GLD ? n
1 இன்னும் கொஞ்சம் நே ரமிருக்கு
அது சரி. முந்தநாள்தானே சோசல் காசு கிடைச்சதி . பிற கேன் குமார் இண்டைக்கு க டன் கேக்கிறன் , பே சோட கா சைத் து &லச்சுப் போட்டா குே?
நேர
கிட்டத்தட்ட து 2லச்ச மாதிரித்தான். உனக்கு உவ 2ணத் தெரியாதே? உவன் இப்ப ஒரே ஸ்பீல் மெசின் (தது) தான். முந்த நாள் சோசல் கா செருத்து அ ப்படியே கொண்டே எல்லாத்தையும் மெசினுக்க போட்டிட்டான். உத இப்ப கன காலமா ய் நடக்குது விளக்கமளித்தான் பாலகுமார் ,
1உனக்கெண்ணெண்டு தெரி யும்? முத்து சந்தேகத்தோடு பாலகுமாரைப் பார்த்தான்.
"குளிரெண்டிட்டு சில வே 2ள ஸ்பீல் கடைக்கே போ ய் நீக்கிற மூன். நான் விளையாரு றதே இல் 2ல என்ற பாலகுமா ர் தன்னுடைய பதிலே அவர்க

ள் நம்பவில் லேயென்று த்ெரிந்த தும் போர்வையைால் முகத்தை மூடிக் கொண்டான்.
1 மச்சான் நாறப் போரு ய், உப்பிடிக் குளிருக்கெண்டு போ ய்நீண்டுதான் எல்லாரும் ஸ்ப்லுக் கை போய் விழுந்தவை . அதுக்க சிக்கினியோ பிறகு மீள மாட்டாய் . இப்ப பாத்தனிதானே ? குமார் விடிய வெள்ளன கடன் வாங்கிக்கொண்டு போறதை , காசை மெசிலுக்க போட்டிட்டு வந்து கையை நீட்டினியோ செ கிட்டைப் பொத்தி வாங்குவாய் என்று முத்து நட்புடன் எச்சரித் தான்.
அப்ப ஏன் ராப்பா தட க்கி விழுந்தா ஸ்பீல் கடைஎண்ட மாதிரி அள்ளுகொள் 2ளயா கட் டிவைச்சிருக்கிருங்கள் ஞானம் முத்து வைக் கிண்டிஆன்,
"உங்கட காசையெல்லா ம் கொண்டே போடத்தான் , பேய்க்கதை கதையாதை . தான் குருக்கிற காசை திருப்பி வறுகு றதுக்கு அரசாங்கம் கட்டிவைச் சிருக்கு , நீங்களும் இளிச்சுக்கொ ண்டு போய் குருத்திட்டு வாங் - (3 é5 fT !!
1ஃபீல் கடையள் அரசா ங்கத்தின்ரை இல் 2லயே, தனியா ற்றைதானே ? :
tyfu &F T iš 5b 6T< GT ன்ன ?முதலாளியளின்ரை கொம்ப னிதானே?உப்பிடி பேயாய் சிற *ரு றதை அரசாங்கமே நேர நடத்தின என்ன? முதலாளியள் - செய்துகொண்டு அரசாங்கத்தை
நடத்தினுல் என்ன?எல்லாம் ஒன் ருதான்
விடிய வெள்ளன கதைக்கி கிற கதைய 2ளப் பார். சீர்கா ழியின்ரை பக்திப் பாட்டொன்டைப் போருவமெண்டில் 2ல என் முன் பாலகுமார் போர்வைக்கு ள்ளிருந்தபடி ,
"உங்கட ஆத்தைய 2ளக் கழுவுறதுக்கு பக்திப் பாட்டென் ன வோசிங் மெசினே? நீங்கள் இப்ப எழும்பிறியளோ இல் 2ல தன்னி கொண்டந்து அத்தவோ ? என்முன் முத்து தயாராக,
கோவியாதை . ஆப்பிடி யென்டா ஒரு ஒப்பந்தம் செய் வம். நீ கடைக்குப் போய் சா மாங்க 2ள் வாங்கியா , நாங்கள் லூாமையும் , படிய &ளயும் கழுவு றம் , எப்படி ? ? என்ருன் ஞானம் ,
கேக்க நல்லாய் தானி ருக்கு , சொன்னபடி நீங்கள் செ ய்வியள் என்ரு என்னெண்டு நம்பி றது ?" பற்பசை, பிரஜிட்டி , திவாய் எல்லாவற்றையும் எடுத்துக்கொ ண்ேடு முத்து கேட்டான்.
ஒப்பந்தம் எண்டால் அப்பிடித்தான். எங்கட காரியம் முடிஞ்ச உடன கான்சலாய் போ கும் பாலகுமார் மெதுவாகச்சொன்னுன் ,
it 6 rigoro rriħ ? iit
"ஒப்பந்தப்படிதான் நட க்காட்டி இண்டைக்கு போத்தி2லயே தொருறதில் 2லயாம் " ஞானம் சமாளித்தான்.
ZS

Page 19
"உங்கட சத்தியமே போ த்தலாய் தானிருக்கு. நாசமாய் போங்கோ என்று வாழ்த்தியபடி முத்து பாத்ரூமுக்கு போய் கா லேக் கடன்க 2ள முடித்து உடை மாற்றித் தயாராஅன்.
நான் வரேக்க எல் லாம் கழுவி பளிச்சிட வேணும் என்றபடி முத்து புறப்பட்டான்.
என்ன மாதிரி குfானம் த 2லயைக் கவிழ்த்து பாலகுமா ரை விசாரித்தான் ,
'அவன் கிடந்தான். நீ பரு 1 பாலகுமார் மற்றப் பக்க ம் திரும்பிப் படுத்தான்.
நகரத்துக்கு வந்து கடை க 2ள நோக்கிப் போகையில் முத்து பல புது முகங்க 2ளச் சந் தித்தான், இலங்கை தட்கேசுகள், பொதிகள் போன்றவற்றுடன் - பல புதிய தமிழ் முகங்கள் தய ங்கிக் கொண்டிருந்தன.
புதினம் அறியும் ஆவலுடன் முத்து அவர்களை நெருங்கி வி சாரித்தான்,
நாங்கள் புதிசாய் ஸ்ர ட்டடிச்சு வந்திருக்கிறம், சோச லில பதியப் போக அவங்கள் ரான்ஸ்லேற்றரை கொண்டா எ ண்டு கலைக்கிரங்கள். நாங்கள் இங்க புதுசு . ஆரையென்டு பிடி க்கிறது
"அண்ணே நீங்க வந்து ஒரு க்கா கதைச்சு விடுறியளே ?
ஆன் 3 " என்று அவர்கள் விளித்ததில் முத்துவுக்கு மெய்சிலி
36
ர்த்து, அதுக்கென்ன வாங்கோ 1 என்று விரநடை போட்டவன் , இடையில் போகும்போது தான் தன்னுடைய டொச்மொழியறிவை நினைத்துக் கவ லைப்பட்டான். எ னிலும் வந்தவர்கள் எவருக்கும் டொச் தெரியாதென்பதால் ச மாளிக்கலாம் என்ற துணிவு வந் ඊජීප් (''
*நங்க வரேக்க நாட் ரு நிலைமிையள் என்ன மாதிரி? : என்று விசாரித்தான்.
என்னத்தைச் சொல்லு றது. எல்லாம் கொ உலயள்தான் , ஒரு பக்கத்தால தொண்டர்படை க்கு க 2லச்சுக் க லேச்சு ஆள் சேக்கிறங்கள். இன்னுெரு பக்கத் தால வாயைத் திறந்தாலேசுரு ருங்கள்
கண்டபடி கடத்திரங்கள் நாயைச் சுட்ட மாதிரி சுட்டு குேட்டில போருருங்கள். கேக்க ஆக்களே இல் லை
எல்லா இயக்கங்களுமோ
எல்லாந்தான், பேருகள் தான் வித்தியாசம், ஆருக்கு வச தியோ அவங்கள் சுட்டுக் கொல் ல்லுருங்கள். எல்லாரும் ஆயுதத்தை வைச்சிருந்தா ஆர் என்னத் தைக் கதைக்கிறது ?
கதைத்தபடியே நகரசபைக் கட்டிடத்திற்குள் அவர்கள் நுழைந்தார்கள்.
(இன்னும்வரும்)

இந்தியாவில் Lau பிரதமர்
நாங்கள் ஒரு மாபியா அரசாங்கத்தால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கிருேம் என்ற வார் த்தைகள் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தில் இருந்தவரும் , ராஜீவின் நம்பிக்கையான அரசி யல் . தோழனுமான வி. பி. சிங்
கிகுல் தெரிவிக்கப்பட்டவை . இவர்
தான் இப்போது இந்தியாவின் புதிய பிரதம மந்திரி.
மகாராஜாக்கள், பிரபு க்கள் வம்சத்தைச் சேர்ந்த இவர் , இந்தியாவில் சனத்தொகைகூடிய உத்தர்ப் பிரதேசத்தி லிருந்து வந்துள்ளார்.
வி. பி. சிங் த லைமை வகி க்கும் தேசிய முன்னணி இந்து தேசியவாதக் கட்சியான பார திய 2னதாக் கட்சியுடதும் , கம் யூனிஸ்ட் கட்சியுடலும் கூட்டுச் சேர்ந்து இந்திரா காங்கிரRட மிருந்து ஆட்சியதிகாரத்தை கை ப்பற்றியுள்ளது.
Н 4 26195ц 45 төршдлт45 , சுதந்திரமடைந்த காலத்திலிருந் து 40 வருட காலமாக இந் தியாவை ஆட்சி செய்த நேரு
பரம்பரையைத் தோற்கடிக்க வேண்டும் 1 என்பது தேர்தல் பிர ச்சாரங்களின் போது சிங்கின் கோசமாக இருந்தது .
ராஜீவ் அரசாங்கத்தில் வி. பி. சிங் நிதியமைச்சராக இ ருந்த காலத்தில் , நீண்ட கால Lo Té5 gip of '5 fTp (T sia fr5 நடவடிக்கைகளுக்கு மோட்டா ராக இருந்தார். வெளிநாட்டு மூலதனங்க 2ள ஆக்குவித்தும் , தனி யாருக்குச் சலுகைகள் வழங்கியும் உற்பத்தி அதிகரிக்க வை க்கப்பட்டது . தனது அரசியல் கொள்கை 1 யால் சிங் வெளி
நாடுகளின் நன்மதிப்பை சம் பாதித்துக் கொண்டார்.
வோல்ற் றர்
செல்வந்தர்களுக்கும் , மத் தியதர வர்க்கத்தினருக்குமாக
எண்ணிலங்காத சீர்திருத்தங்கள் செய்துவரும் நேரத்தில் 400 கோடி ஏழை மக்களின் வாழ்
க்கை தரம் இன்னும் பாதாவத் துக்கு இறங்கியது " . மத்தியதர
3学

Page 20
வர்க்கத்தின் வாழ்க்கை தரத் தை 1 நிர்ணயிக்கும் பொருட்க னான சலவை இயந்திரம் , கழிவு அகற்றி, மைக்ரோ வெல போன் றவை அவர்களுக்கு கிடைத்ததுடன், உயர்தர உணவு விடுதிகள், அழகு நிலையங்கள் , மஸாஜ்
2லயங்கள் என்பன தாராளமாக" உருவாக்கப்பட்டன.
ஜப்பானின் உதவியுடன் உ ருவாக்கப்பட்ட கார்கள், மோ ட்டார் சைக்கிள்கள், நவீன சா தனங்கள் அடங்கிய தனியார் ம ருத்துவ நிலையங்கள், நீச்சல் கு ளங்கள் உள்ள 5 நட்சத்திர - ஒட்டல்கள் போன்றவற்றை அணு
பவிப்பதற்காக இந்திய , வெளி நாட்டு வங்கிகள் மூலம் கஜிட்டி டப்பட்டவர்களுக்கு ! கடன்கள் வழங்கப்பட்டன.
1986ஆம் ஆண்டு இந்தி யாவில் ஒருசில மிகப் பெரி
ய நிறுவனங்களின் கணக்குப் புத் தகங்க 2ள பரிசீல 2ன ச்ெய் யும் நடவடிக்கைகள் ஆரம்பித்த போது வி. பி. சிங்கிற்கும் நல் லகாலம் ஆரம்பித்தது .
நிதியமைச்சரின் கவனமெ ல்லாம் இந்த நிறுவனங்களின் வ ருமானவரிக் கணக்குகளிலும் , அவ ர்களது கதுப்பு பணத்திரும் திசை திரும்பியது . மேலும் சில இலஞ்ச ஆழல்களிலும் இவர் கை வைத்தபோது மத்தியசபை மந் திரிசபையின் அங்கத்துவராகவும் இ. காங்கிரசின் அங்கத்தவராக வும் இவர் இருக்கும் நாட்களுக் கு காலக்கெடு 8 விதிக்கப்பட்ட š9 .
38
ஜனவரி 87இல் எதிர்பாராதவாறு இவர் பாதுகா ப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டார். பதவி மாற்றம் செய்யப் பட்ட 79 நாட்களில் , மேற்கு ஜே ர்மெனியினதும் , சுவீடனிதம் ஆயுத உற்பத்தி ஆலைகளுடஞன ஆயுத வியாபாரத்தில் முரன் பட்டு ' அமைச் சைவிட்டு விலகினர் . இதன் பின் இ. காங்கிரசிலிருந்தும் வெ ளியேற்றப்பட்டார்.
சுவீடன் ஆயுத நிறுவனம் செலுத்திய இடைத்தரகு கலி சம்பந்தமாக மிகஉயர் பதவி வகித்தவர்களின் கால் தடங்க 2ளத் தொடர்ந்து சென்ற - போது அது காந்தி ' சாம்ரா ஜ்ஜியத்தின் ' ராஜபீடம் வரை சென்றது.
இதையடுத்த காலங்களில் இது பற்றிய பேச்சே இந்திய அரசியல் வா 2ன ஆக்கிரமித்தது சுமார் 5 வருடங்களுக்கு முன் னர் அன்றிருந்த 2ழல்களுக்கு
எதிராக போராடும் திரு வாளர் பரிசுத்தம் என்று கால டி வைத்த, இப்போது பதவியிழ
ந்த ராஜீவின் பரிசுத்தத்தில் சிங்கினல் கறைகள் ஏற்படுத் தப்பட்டன.
கருத்தியல் ரீதியாக மிக வும் வேறுபட்டு நிற்கின்ற எதிர் கட்சிக 2ள ஒன்றி 8ணப்பதில் சிங் இப்போது வெற்றியடைந்திருந்
(தொடர்ச்சி44ஆம் பக்கத்தில்)

புராதன வாழ்விலிருந்து.
எஸ். குமாரசாமி
பண்டைய சமுதாயம் பற்றிய அறிதலே ஒரளவு தொகுத்துத் தர இங்கு முயற்சிக்கி
றேன். கட்டுரை வடிவில் கொடுப்பதைவிட ராகுல சாங்கிருத்தியானின் வால்காவிலி ருநது கங்கைவரை எனும் நாவலைத் தழுவிய உரைநடை மிகுந்த கதை Q qasbở
கொடுப்பதே வாசகரை ஈர்க்க வல்லது எனக் கருதுகிறேன். அந்த வடிவில் இங்கு
தர முயற்சித்துள்ளேன்,
நேரம் எட்டு மணியைத்' தாண்டிக் கொண்டிருந்தது . எங் கும் ஒரே கும்மிருட்டு . விளக்கே யில்லாத அந்த கற்கள் நிரம்பி ய ஒழுங்கைக்குள் பழக்கமானவன் போல் மகேசனின் விட்டை
நோக்கிச் சென்று கொண்டிருந்
தான் காந்தன்,
மகேசன் எண்பத்தி நான் காம் ஆண்டில் விருத &ல இயக்க மொன்றிற்குப் பயிற்சிக்காகச் சென்று இந்தியாவில் ஒரு வருட த்தைக் கழித்தபின் அவ்வியக்கத் த லைமையின் துரோகத்தனத்தை யும் , அராஜகங்க 2ளயும் இனம் கண்டு வெளியேறியவன்.
ஆரம்ப காலங்களில் அர சிய லைப் பற்றி அதிகம் தெரி யாதவ மூக இருந்தாலும் , பின்னர் பல அரசியல் வகுப்புகளில் பங் கெருத்ததாலும், புத்தகங்க 2ள வாசித்ததாலும் , தெளிவுள்ள சில
தோழர்களுடன் விவாதித்தன் மூ லமும் அரசியல் என்ன என்பதை யும் , எதிரி யார்?நண்பன் யார் ? என்பதையும் நன்றகவே புரிந்து கொண்டவன் ,
இப்போது அவலும் வேறு சில நண்பர்களும் இணைந்து - த லே மறைவாகச் செயற்பட்டு வருகிறர்கள். இவ்வளவே மகே ச &னப் பற்றிக் காந்தன் அறி ந்து கொண்டது .
க. பொ , த உயர்தரப் பரீட்சையை முடித்துவிட்டு புள்ளி கள் அதிகம் இல்லாததால் - வேறு வே &லக 8ளத் தேடிக் கொண்டிருந்த காந்தன் சாதா ரன மற்றைய இளைஞர்க &ளப்போலவே சினிமா , குமுதம் , ஆன ந்த விகடன் எனப் பொழுதைப் போக்கினுன்,
" (i u nT DU T *ð சரி வராது 1 , 1 தமிழன் ஒன்று பட
3S

Page 21
மாட்டான் என்று வேதாந்தம் " பேசித் திரிந்த காந்தற்க்கு மகேசனின் தொடர்பால் பல கேள்விகளுக்கான விடைக 2ளத்தேடி அறியக் கூடியதாகவிருந்ா 芦母。
ஆரம்ப காலங்களில் மகே சன் கூறுபவற்றிற்கு இடைமறித்து எதிர்க் கேள்விக 2ளப் போட்டு விதண்டாவாதங்க 2ள மேற்கொ ண்டிருந்தவன் காலப் போக்கில் விவாதங்களில் உள்ள உண்மைக&ள உணரத் த லேப்பரும் போது தன்னுடைய பொறுப்பின்மைக்கா க வெட்கப்படத் தொடங்கிஅன் .
இப்போதெல்லாம் காந் தன் நன்முக மாறிவிட்டான். புர ட்சியைப் பற்றிச் சிந்திக்கையில் வாழ்க்கையில் அர்த்தம் நிறைந் திருப்பதையும், புதிய உணர்வுக2ளப் பெறக் கூடிய வகுகவும் இ ருந்தான்.
அரசியலின் ஆரம்ப அடி க 2ளப் புரிந்து கொள்ளத்தொ டங்கிய அவனுக்கு ஆதிகாலத்தில் பண்டைய மனிதன் எப்படி வாழ் ந்தான் என்பது பற்றி அறிந்து கொள்ளுமுகமாக இப்போது மகேசனிடம் செல்கிறன் .
இருவரும் இலங்கைப் பிர ச்சி &ன, ஊர்ப் பிரச்சி &ன என்று பலவற்றையும் சிறிது நேரம் அள வளாவிவிட்டு விடயத்திற்கு வருகி ன்றனர் .
காந்தனின் அரசியல் அறி வைக் கவனத்தில் கொண்டு அவ லுக்கு புராதன மனித சமுதா
AO
யம் எப்படி இருந்தது என்பதை புரிய வைக்கும் நோக்கில் - தான் படித்த புத்தகமொன்றிலி ருந்து சில முக்கியமான பகுதி க 2ள வாசிக்கத் தொடங்கினுன் மகேசன் ,
. . . துரியன் சரியாக உச்சிக்கு வந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஆக இ 8ளயவள் போ ல இருப்பவள்தான் முதலில் விழி த்திருக்க வேண்டும் , எதையோ கண்டு மிரண்டவளாய் கத்தத் தொடங்கினுள்.
இவளின் சத்தம் கேட்டு விழித்த அந்த மனிதர்கள் தமக் குள் மாறி மாறி கத்தத் தொ டங்கினர்கள்.
அந்தக் கூடாரத்தில் இரு ந்த பென்குெருத்தி மிகவும் துணி ந்தவளாய் கையில் ஈட்டி போ ன்ற கூரிய ஆயுதம் ஒன்றைக் - காவிக் கொண்டு முன்னுல் வந் தாள் , மற்றவர்கள் அவ 2ளப்பின் தொடர்ந்தனர்.
இவர்க ளேக் கண்டஒநாய் ஒன்று புதருக்குள் ஒடி மறைந்து கொண்டது . குகைக்கு வெளிேே சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்த அப்பென் இ 2ளயவ 2ள அ 2னத்துக் கொண்டாள்,
அந்தக் கட்டத்தினரில் அவள்தான் த 8லவியாக இருக் கவேண்டும் . அவ 2ள எல்லோரும் அணு ' என்று அழைத்தார்கள்.
நீண்ட நேரத்தின் பின்விழி த்தெழுந்தமையால் அவர்களுக்கு பசித்தது. எல்லோரும் கற்களா

லானதும் , ஈட்டி போன்றதுமான ஆயுதங்க 2ளக் கைகளில் ஏந்திக் கொண்டு வேட்டைக்குப் புறப் பட்டனர். ஆளு எல்லோரையும் ஒருமுறை கண்களால் நோட்டமி ட்டாள்.
சிந்து நதிக்கரையின் அட ர்ந்த காருகளினூடே அவர்கள் வெறும் கல்லா யுதங்க 2ளயும் , கர் நகங்க 2ளயும் , முரட்டு பல த்தையும் மட்டுமே நம்பிப்கையாகக் கொண்டு வேட்டையாடி , வாழுகின்றனர்.
அணு நதிக்கரையோரத்தைவிட்டு வெகுதாரம் காடுகளு க்குள் அவர்க 8ள அழைத்துச் செ ல்ல மாட்டாள். காடுகளுக்குள் திசை மாரிச் சென்று தாகத் தால் வாடிய அனுபவங்க 2ள இ ளமையிலேயே அவள் தரிசித்த657
இதையும்விட ஒருமுறை அை வின் தாயார் அக் கூட்டத்தினரு க்கு த &லவியாக இருக்கும்போ து வேட்டைக்காகக் காடுகளில் அ 2லந்து இறுதியில் வழி தவறி வேறு ஒர் மனிதக் கூட்டம் வாழும் பகுதிக்குள் சென்றனர்.
இவர் க 2ளப் Lu T sŤ ģg ஆத்திரமடைந்த அந்த மனிதர் கள் அணுவின் தாயையும் , இன்னும் பலரையும் கொன்றுவிட்டனர். அணுவின் தகப்பனும் , இரு சகோ தரிகளும் , மூன்று சகோதரர்கஞமே எஞ்சியவர்கள்.
அன்றிலிருந்து அணுவே அக் குழுவுக்குப் பொறுப்பாக இருந்
(38 ஆம் பக்கத் தொடர்ச்சி)
தாலும் பரதேச ரீதியாகவும் , தேசிய ரீதியாகவும் வேறுபட்ட தும் , இந்துமதவாதக் கட்சியையு ம் , கொம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கும் இத் தேசிய முன்னணி ஆகக் குறைந்தது ஒரு வருடத்துக்கு மேல் நின்று பிடிக்
குமா ? என்பது சந்தேகமே .
லெக்சனில் ராஜீவ் தோத்து வி. பி. சிங் வந்திட்டாரு .இனி நம்ம கதீடிடங்க ள் தீந்திருமா?*
ஒரே கதிரையில ஆள் மாறினப்போல எங்கட கதீட்டிடங்கள் என் தீரனும் ? அவனுங்க கட்டிடம் தான் தீரும்"
-இன்னன்ன
14

Page 22
தாள். அவர்கள் இவர்க இளக் - கொல்லாவிட்டால் இவர்கள் அ
வர்க ளேக் கொன்று விடுவார்கள்.
எதிரிக ளேச் சிறைப்படித்து அடி விமகள் போல் வைக்கும் பழக் கம் அவர்க ஆக்கு இருக்கவில் லே மாரக எதிரிக &ளக் கொன்றுவி டுவார்கள்,
இப்போது மீண்டும் அணு வின் குழு பெருத்துவிட்டது. அது வே தனது தகப்பலுக்காக மூன் து பின் 2ளக 31யும் , சகோதரர்
கருக்காக ஏழு பிள் 2ாக 2ளயும் பெற்றெடுத்திருந்தாள்.
அவளின் இரு சகோதரிக ஆம் இவ்வாறே பிள் 8ளக 2ளப் பெற்றெடுத்திருந்தனர். குழுவின் எண்ணிக்கை வேட்டையால் இறந் தவர்கள் போக மீதி பதினெட் டுப் பேராவது துருப்பார்கள்.
(தொடர்ச்சி அடுத்த கலத்தில்)
விருத லே வேண்டு மடி நமக்கினி விருத லே வேண்டு மடி,
அச்சம் , மடம் , நாம்ே ஆன பயிர்ப்பென
இச்சைப் பொருளென இம்சைப் பருத்தியே
குச்சை அடைத்தொரு கண்டில் நிறுத்தியே
வைசிச உலகி சீனத் துச்சமெனக் கொண்டு
(விருத லே வேண்டுமடி . . . . . . )
குழந்தை பல பெற்றுக் கு சீனியடைபட்ட
விலங்கை ஒடித்தொரு வேள்வி முடித்தினி
ஆஆக்குப் பென் சரி ஆகும் என அடி
மட்டத்தில் நின்து நாம் கூவுகிருேம் இனி
2.
(விருத லே வேண்டிமடி. . . . . . )

கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
னேயே
ஆக்கதாரர்காே அவர்களின் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள்.
பெயர், முகவரி போன்ற முழுவிப ரங்களும் இல்லா த ஆக்கமோ, வி மரீசாமோ பர சுரிக்கப்பட மா ட்டாது.
JTOrloj
4-Fleuri ଝ2
Eguy:
ஆசிரியர் 恩曾 "
வெளியீடு
முகவரி
தொலேபேசி இல . . .
கடலோடிகள்
, , தென்னுசிய நிறுவனம்
, , THOON DIL
5üDASTEN BÜRO Gro SGS e EHeimSEIT 58
500 DOLÉTL di West Germany
... ( 0231) 136633
சந்தா விபரம்
(தபாற் செலவு உட்பட)
8 மாதங்கள் -
1 வருடம்
20 டி. எம். 38 டி.எம்.
மேற்கு ஜேர்மனி தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான
சந்தா விபரம்
6 மாதங்கர் -
1 வருடம்
25 டி. எம். 48 டி.எம்.
ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த ர2ணய தம் எழுதி சந்தா விபரங்களே அறிந்து உங்கள் சந்தாக்க ளே கீழுள்ள வங்கி விபரங்களின்படி எமது முகவு ரிக்கு அனுப்பி வையுங்கள் சந்தா அனுப்பியதும் அவ்விபரத்தை கடி தம் மூலம் எமக்கு அறிவிப்பதஞல் காலதாமத்தைத் தவிர்த்துக்
கொள்ளலாம்.
வங்கி கனக்கு இலக்கம்
நாடுகளிலுள்ளவர்கள் கடி கொள்ளலாம்.
571 001 799
Stadt Sparkasse Dortmund BILL 2 4 4 0 5 CDI 99

Page 23
ஆயிரம் ஆயிரம் ஆண்டு பலவாக தந்தை முதற் கொண்டு த ஆணின் ஆதிக்க அமைப்பிலிருந்தினி பாலியற் பாலெனப் பா
வே லேக்குப் போறவர் வேண்டி நTருந்தரவல்ல நயமான காலாதி காலமாய்க் கண்ட மு தத்துவம் கட்டிய தளத்ை
கலியானத் தேவைக்கு காசு, ெ 6Ĵ) 2øu LJ T45L ĜI JEFG (LJ Gaf
பலியாகிப் போகின்ற பாழும்
வலிவோரு வாழவே வா
காடு கன்னியில் கடற்கரை வா தேயிலே ம லேயினில் தெ பாரு படுகின்ருேம் பார்க்கு மிட அடக்குமுறை படி ஒடுக்குமு
அடிக்கும் உதைக்கும் அடுத்த வீ கதைக்கும் பயந்தினி வா.
படிக்கும் மத மெல்லாம் பெண்வ
க 2லயென்று பண்பென்று
க உலயென்று ஒன்றுண்டு , கலாச் மனித உன மனிதன் அடிமை
க லேயி னேயைத் தேடுவோம் ,
களத்திலேயொரு பண்பா

னயன் வரும் வரை
ர்த்தது போனி
(விருத 8ல வேண்டுமடி , , , , , , )
ப சக்தியை
பொருவொர தலாளித் த உடைத்தினி
(விருத 8ல வேண்டுமடி. , , , , , )
பாருள், நகை
ற்கும் உலகினில்
நிEலவிட்டு
ருங்கள் கவுவோம்
(விருத லே வேண்டுமடி. . . . . . )
ழ்வினில்
ருநீள் ஆ Eலயில்
மெல்ல Th
றை - இனி
(விருத லே வேண்டுமடி . . . . . . )
ட்ருக்காறர்
ழ்ந்தது போதும் நாம்
தை சொல்வியே
கட்டி வைத்தா ரெம்மை
(விருத லே வேண்டுமடி. , , , , , )
சார மென்துண்டு
ப் படுத்தாத
கலாச்சாரங் காணுவோம்
த தேடுவோம்
(விருத லே வேண்டுமடி. , , , , , )