கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1990.02

Page 1
TAHILISCHE z Eir TscHRIFT DE
 

s SÜDASTEN BüRo wR.28

Page 2
1 மார்க்ளிரம் வேண்டாம் என்ற த லேப்பு மட்டும் இடம்பெறும் என்ற மனப்பாங்கை ஆற்படுத்தி, நிற்பதால், அதைப் வான பயனுள்ள கேள்விகளின் களமாக மாற்றுமாறு பல வாசகர்கள்
மார்க்giம் சம்பந்தமான கேள்விகள்
●山厂、 தெரத்த
ஆலோச 2னயின் பேரில் கேள்வி - பதில் பகுதியாக இதை மாற்றியுள்ளோம்.
சமுகப் பயனுள்ள கேள்விகளோ, அவற்றின் பதில்களோ மார்க்ள:ேத்திந்து
முரவிற்
றவை எலும்போது அப்படி முத்திரை பொறித்துத்தான் கறவேண்டும் என்பதில் அவசி
யமில் வைத்தான் .
எனவே கேட்கும் கேள்விகளும் பயனுள்ளவைகளாக இருப்பது வாசகர்களிடமே உள் ாது .ஒருவர் எந்த ஃன கேள்விக ளே வேண்டுமாளுதும் எழுதியரைப்பலாம்.
- கடலோடிகள்
f இன்று நடைபெறும் அரசியல் மாற்றங்கள், விமர்சனங்கள்,
மதிலுடைப்புகளின் பின்பும் உங்க
முக்கு ஏன் சார் மாக்ஸியம் ?
- யோகமுத்து
! நன்றி நண்பரே தங்கள் யோ ச ?னக்கு. ஆற்றுநீர் எதிர்த்து
போனதை அறிந்திருக்கிறீர்களா ?
குப்பைகளும் , அடைசல்களும் கூட அவ்வாறே வெள்ளத்தோடு அடி த்துச் செல்லப்படும் .
சோவியத்திலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் , சீனுவி லும் , ஜேர்மெணிகமுக்கிடையிலான மதில் தொடர்பாகவும் ஏற்ப L.L LJJ jši ča 5 si 6rabcu TG Lo ஏன் நா 2ளய வளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் தரும் நடவடிக்கைகளாக அமையக் கூடாதென் றே, விமர்சனத்திற்கு வழிசமைக் காதென்றே கூறமுடியாது .
அவ்வாறு இல்லாமல் இரு நீதாற்கூட பின்தள்ளும் நடவடிக் கையையும் இவற்ருல் பெரிதாக
பதில்கள்.
பரதேசி
சமூகமும் , மனித வரலாறு ம் ஒருபோதுமே பின் நோக்கி போக முடியாது. அப்படிப் போ வதுமில் லே . நாளுக்கு நாள் விஞ் ஞானம் மனித வளர்ச்சிக்கு உத வியபடியே இருக்கிறது .
செய்துவிட முடியா தென்பதில் அ சையாத நம்பிக்கை எமக்குண்டு
? இமிக்கிறேசன் பற்றிய பெ ருமை பேச்சு மட்டத்திலிருந்

'. '': tsi Turt II, Flyer ::-:ք։ :)ւյցի Street
'': for ! !!! II: ԻրI : : /
I} J
రీర్తిం?
5じ
து வீரகேசரியில் கட்டுரைகளா கவும் வருகிறதே. இது பற்றி?
- ஆனந்த ராசன்
! எந்த சம்பந்தமும் இல்லா மல் ரிக் துறைவான அறிமுக மே புள்ள ஒருவர் என் னேச் சந் திக்தபோது , "அண்ண உங்களின் ர வீட்டுக்கு வர வேணும் , வரவேஒறும் எண்டு நீ இனக்கிறது . எங்க நேரமிருக்கு ?இவங்கள் இமிக்கிற ன்ற் தந்ததால் நல்ல வேலு செ ய்ய வேண்டியிருக்கு 1 என்ருர் ,
இப்படித் தம்மைப் பெரு Mமப்படுத்திக் கொள்பவர்கள் இமிக்கிறன்ற் கிடைத்த எல்லT நகரங்களிலும் ஒன்றிரண்டிருந்த(* LI T3, 15 . . .
நாட்டோடு எதவித ஒட் முற ம்ெ இல் R Tமல் உன்னுடைய உடல் உழைப்பை விற்கும் வரை நீ இங்கு கங்குவதற்கு இடம் தர
லாம். உடலுழைப்பை வழங்கிக்கொண்டிருக்கும்போதே இடம் மறு ககப்படுவதற்கும் எமக்கு எ
ந்த நிமிடமும் உரிமையுண்டு என்
பொருளடக்கம் மிக்கதுதான் சிலர் பெருமையடித்துக் கொள் கும் இமிக்கிறேசன் .
? கலாச்சாரப் புரட்சி என்
முபே Tதிதஃகிய நிடங் டி அசிே க 2ள உள்ளடக்கியது எனக் கூற ? חמL} \q III L}
- அ , துமTர்
! நில உடைமையாளர்களால்
த 8 மே தாங்கப்படும் ஆர சு இருக்குமT யின் கல்வி, க வேவ டிவங்கள் , துழல் பற்ரி அறிவு போன்ற யாவுமே அந்த அரச மைப்பைப் பேணுவதற்கே சே வகம் செய்யும் .

Page 3
அதுபோலவே தொழிலதி பர்களால் பிரதிநிதித்துவப்படுத் தப்படும் அரசமைப்பின் போது இந்த மேல் அமைப்புகள் யாவு ம் இத 2னப் பேணும் கருத்துக
2ளயே கொண்டிருக்கும் ,
சோசலிஸ் சமூகமும் அவ் வாறே , எந்த அடி அமைப்புகளி லும் அதற்கேற்றவாறே சட்டங் களும் , ஒழுங்குவிதிகளும் உருவாக் கப்படுகின்றன.
சட்டம் தவிர்ந்த ஏ 2னய வைகள் மீதும் ஒவ்வொரு அமை ப்பும் செலுத்தும் ஆதிக்கத்தை மாற்றி மற்றைய முன்னேறிய அ மைப்புக்குச் சாதகமாக்குவதே கலாச்சாரப் புரட்சியாகும் .
இத 2ன ஸ்தாபன வடிவத் தினூடாக கருதல் கவனமெடுத் து ஆற்றும் பணியும் , அவாவும் சோசலிஸ் சமூகத்திலேயே இரு க்கும்.
உதாரணமாக முதலாளித் துவ அரசின் கல்வியமைப்பைப்u fT ffL'ü G u fTub .
நான்கு கிலோ நல்ல தேயிலை கிலோ 8 ரூபாவாக வும் , பத்து கிலோ தரமற்ற தேயிலை கிலோ 2 ரூபாவாக வும் வாங்கி 18 கிலோவையும் 6 ரூபாவாக விற்றல் எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்ற கணி த்தல் சம்பந்தமான அந்தக்கே ள்வியில் இருப்பது கணிதவிடை ம ட்டுமா ? இல் லை .
கலப்படம் சம்பந்தமான மனப்பாங்கு அல்லது சிந்த 2ன மாணவரிடம் வளர வாய்ப்புண்ட ல்வr ?
எனவே இவ்வாறன கல்வி மாற்றப்படலில் உள்ள அவசி யமே க 2லவடிவங்கள், சூழல் ப ற்றிய அறிவு எல்லாவற்றிலும் உ
ள்ளது .
*வெளிநாட்டில தானே பிள் 2ளயள் எண்டு சொல்லி இயக்கம் இருக்கிறதையெல்லாம் பரிச்சுக்கொண்டு போட்டுது. நீங்கள்தான் எப்படியெண்டாலும் மீட்டுத் தர வேணும்
அரசாங்கத்தோட சேந்திருக்கிற இய க்கமெண்டால் இதுக்கு நாங்கள் ஒரு நட் வடிக்கையும் எருக்கேலாதுள
- இன்னன்கு
 

பேரம் பேசலில் . . .
வைகை வளவன்
எங்கள் வீட்டின் முன்புறம்
அழகிய தோட்ட்ம் ருே சாக் கன்றுகள்
நிற நிறப் பூக்கள் காற்றில் ஆடி அசையும் போது
எத்தனை இன்பம்-ஒர்நாள் கனகம் மாமியின்
ராஜியும், இன்பமும் ஆசையால் பறித்தனர்
சிவப்பு மலரினை- அன்று தொடக்கம் அவர்களும் நாங்களும்
பரம விரோதிகள் அவர்களோடு நாம்
கதைத்தலே பாவம்- இது gey6&&aff Gu T *
கட்ட 2ள எமக்கு
அண்ணர் சொல்வதை
யாருமே தள்ளார்- காரணம் அத்த 2ன வீரம்
விருத லைப் போரில் பெரும் படைக்கவரே
உள்ளூர் தளபதி மக்க 2ளக் காக்கும்
பணியில் இருப்பதால் அடிக்கடி அறிக்கையில்
வேண்டு கோள் விருப்பார்

Page 4
ஒருநாள் கா 2லயில்
சிங்கள இராணுவம் சுற்றி வ 2ளத்து முற்றுகையிட்டு
தேருதல் வேட்டையில் தீவிரம் கொண்டது
வேலி கள், மதில்கள் வீட்டுச் சுவர்களை
வீழ்த்தியபடியே ராங்கிகள் உருண்டது.
அண்ணரும் அவர்தம் U 60) uyuh
தங்கியிருந்த எங்கள் வீட்டு ரேசா செடிக 2ள சிதைத்த ராங்கிகள்
வீட்டுச் சுவரில் மோதிய போது மூண்டது பெரும்போர்
சிலமணி நேரம்-அதன் பின்வி 2ளவு பிள் 2ளயை இழந்து
கதறிய அன் னைகள் அன் 2னயை இழந்து
அழுதிரும் பாலகர்கள் கை கால் இழந்து
கதறிய பேர்கள் தம்மையே இழந்து
தவித்த மங்கையர் அத்த 2ன பேரும்
அகதி முகாமில் உப்புக் கஞ்சியை
உணவாய்க் கொள்ள வரிசையாய் நிற்கிறேம்
எனக்கு முன்னே ராஜியும் , இன்பமும் .
கனகம் மாமியைக் காணவேயில் லை , இப்போ கூட
கதைப்பதா விடுவதா ?
ஓசையும் , தீயும் புகைமண்டலமும்
ஒய்ந்த மறுநாள்
உதயன், முரசு, ஈழநாட்டினில்
வந்தது செய்தி.
6

ԶՓ5ւմ 3 ஆமி களத்தினில்
மாண்டார் .
இன்னும் சிலரோ
மருத்துவம 2னயில்
ராங்கிகள், கெலிகள்
நெருப்பில் எரிந்தன.
எங்களில் 'எவரும் இறந்திடவில் லே
வெற்றிகரமாய் வெளியே வந்தோம்
அருத்த புறமாய் திரும்பிப் பார்த்தால்
அரச அறிக்கை அச்சா யுள்ளது .
அறுபத்தியாறு பயங்கரவாதிகள்
செத்தனர்- மீதி
நாற்பது பேர்கள் சரணடைந்தார்கள்
த லைவரும் சிலரும் ஒடினர் தப்பி.
அகதி முகா மொன்றுள்ளது பற்றி
யாருமே அறிக்கையில் சொல்ல வேயில் லை .
அவரும் , இவரும் வெற்றி என்றனர்.
இருவர் தரப்பும் இழப்பில் லை என்றது .
மக்க 2ளப் பற்றியும் , இழப்பைப் பற்றியும்
எவர்க்கும் அக்கறை இல் லேயா இங்கு ?
சிந்திய குருதி
உலர்ந்திரும் முன்னம் வீழ்ந்த உடல்கள்
புதைபரும் முன்னம் அண்ணரும் சிலரும் அவசரமாக சென்றனர் தெற்கே
சமரசம் செய்ய , முேசாத் தோட்டமே சிதைந்தபின் கூட சிதைத்தவன் கோட்டையுள்
நண்பராய் போகிறர் .
பூவைப் பறித்த ராஜியும் , இன்பமும்
இருக்கிறர் -நாங்கள் கதைப்பதே இல் லே .
주

Page 5
Ny
பகடைக்காய்கள்
இலங்கை-இந்திய நட்புறவு ஒப்பந்தத்தை கைச்சா த்திடுவதற்கு இரண்டு அரசுகளும் . தங்கள் நலன் சார்ந்து இழுபறிபட் ருக் கொண்டிருக்கும் அதேநேரம் கிழக்கில் புதிய நிலைமைகள் - தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வடக்கு- கிழக்கு இணைப்புக்கான சர்வஜன வாக்கெடுப் பை இலங்கை அரசு ஒத்திப் போட்டதும் , இந்த வாக்கெடுப்புக்கு சம்மதிக்கப் போவதில் லையென எல் , ரி, ரி. ஈ தெரிவித்திருப்பதும்பத்திரிகைகளில் வெளியாகிய பின், கிழக்கில் முஸ்லீம் மக்களுக்கெதிரா ன நடவடிக்கைகளில் எல். ரி. ரி. ஈ தீவிரமாக இறங்கியுள்ளது.
ஜிகாத் 1 என்ற ஆயுதபாணி முஸ்லீம்கள் இயக்கத்தைக்க 2லப்பதாகவும் , அவர்களிடமிருந்து ஆயுதங்க 2ளப் பறிப்பதாகவும் கூறிக்கொள்ளும் எல். ரி. ரி. ஈ முஸ்லீம் வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என்று ஆட்க 2ளக் கடத்திச் செல்வதுடன் அவர்களில் பலரைக் கொ லே செய்துள்ளது. அத்துடன் எந்த முஸ்லிமும் ஆயுதங்க
2ள வைத்திருக்கக் கூடாதென எச்சரித்துள்ளது .
கிழக்கு மாகாணம் எப்போதுமே இலங்கை அரசாலும் இயக்கங்களாலும் பகடைக்காயாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது இப் பகுதியில் சிறுபான்மையினரின் விகிதாசாரத்தைக் குறைக்க இல ங்கை அரசால் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்று சொல்லிக் கொள்ளப்படும் வடக்கும் , கிழக்கும் இ 2ணவதைத் தருக்க கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையே காலத்துக்கு காலம் கலவரங்கள் தூண்டப்பட்டு , அவர்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிmர் ඒ5 677 •
இந்திய இராணுவம் இப் பகுதிகளில் நிலை கொண்டிருந் தபோது இந்திய அரசின் தாண்டுதலுடன் ஈ . என். டி. எல். எவ்வினல்

முஸ்லீம் மக்களின் மக்களின் வயல்கள் து கப்பம் வசூலிக்கப்பட்டது . ரி. என்.ஏ உருவாக்கப்பட்டதும் முஸ் லீம் மக்க 2ளக் கொ 2ல செய்வதில் அவர்களும் பங்கெருத்துக்கொ ண்டார்கள். ஈ. பி. ஆர் . எல். எவ், டெலோ, ஈ. என். டி. எல். எல் புளொட் ஆகிய இயக்கங்களினுல் இந்த ரி. என். ஏ அமைக்கப்பட்டது
இவை தவிர அவ்வப்போது அரசாங்கத்தின் தூண்டுதலி னல் சில முஸ்லீம்களும் தமிழர்க 2ளக் கடத்தியும் , கொ லை செய்தும் கலவரங்க 2ளத் தூண்டி வந்தனர். '
இவற்றின் தொடர்ச்சியாக இப்போது முஸ்லீம் மக்களு க்கெதிரான எல் , ரி, ரி. ஈ. யின் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகி ன்றன .
வடக்கு- கிழக்கு இணைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மு ஸ்லீம்களின் இந்த நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பொ ருட்டு இலங்கையரசு எல். ரி. ரி. ஈ. யின் நடவடிக்கைகளுக்கு ஆதரவ ளித்து வருகிறது.
கிழக்கில் சில பகுதிகளில் எல் , ரி, ரி. ஈ ஊரடங்குச்ச ட்டம் பிறப்பித்து , பகிரங்கமாக பள்ளிவாசல்கள், பாடசா லைகள், சந்தைப் பகுதிகளிலிருந்து ஆட்க 2ளக் கடத்திச் சென்ற போதும் , பல ரைக் கொ 2ல செய்தபோதும் இலங்கையரசும் , அதன் கலிப்படைக ளும் வாளா திருந்தன.
சிறுபான்மையினரைப் பிளவுபடுத்தி, அவர்களின் பலத்தை குறைப்பதற்கும் , வடக்கு- கிழக்கு இணைப்பைத் தடுப்பதற்கும் ,முஸ்லீம் களிடையேயும் ஆயுதபாணி இயக்கங்க 2ளத் தோற்றுவித்து புதிய பூச ல்க 2ள உருவாக்கவும் இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளு க்கு தமிழ் விருத லே இயக்கங்களே தமது நலன்க 2ள முதன்மைப் பருத்தி ஆதரவளித்து வருகின்றன.
பாகிஸ்தான் அரசிடமிருந்து ஆயுத , நிதி உதவிகளைப் - பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட 1 ஜிகாத் இயக்கம் முதலில் சிறியளவிலேயே இருந்தாலும் , தற்போதைய எதிர் நடவடிக்டிககளின ல் முஸ்லீம் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்று மேலு ம் வளர்ச்சியடைவதுடன் , தமிழ் இயக்கங்களின் இம்மாதிரியான முஸ் லீம் மக்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளினல் தமிழ் மக்க ளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நிலைமையும் உள்ளது இது எல்லா விதத்திலும் இலங்கையரசுக்குச் சாதகாமாக இருப்பது டன் தமிழ், முஸ்லீம் மக்களுக்குப் பாதகமானதாகவே அமையும் .
ஏற்கெனவே எல். ரி. ரி. ஈ. யின் கொ 2ல மிரட்டலால் பெரும்பாலான வடக்கு- கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தமது
g

Page 6
பதவிக 2ள ராஜினமா செய்துள்ளனர். சிலர் எல். ரி. ரி. ஈ. யினுல் - கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரோஸ் எம் . பி. களும் எல். ரி. ரி. ஈ. யின் பயமுறுத்த
2லயருத்து தமது பதவிக 2ள ராஜினமா செய்து வருகின்றனர். இந்த
நிலையில் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்பருத்தும் பிரதிநிதிகளில் முஸ்லீம்களே பெரும்பான்மை வகிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இதையும் ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே 1 ஜிகாத் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்று கூறிக்கொண்டு , முஸ் லீம் மக்க 2ள இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லீம் காங்கிர சையும் எல். ரி. ரி. ஈ. மிரட்டி வருகிறது.
இந்த நிலையில் முஸ்லீம் மக்கள் இலங்கை அரசின் கப டத்தனத்தையும் , இயக்கங்களின் வர்க்க நலன்க 2ளயும் இனம் கண்டு அவர்களின் தழ்ச்சிகளுக்குப் பலியாகாமல் செயற்படவில் லையாயின் அரசியல் ததாட்டப் பகடைகக்காய்களாகப் பயன்படுத்தப்படும் நி
&லமைகளே தொடர்ந்து கொண்டிருக்கும்.
மாகாணசபையைக் கலைச்சுப் போட்டு மாகாணசபைத் தேர்தலை வைக்கச்சொ ல்லி நீங்கள் சொல்லுற மாதிரிதான் உங் su ji en qó "ஏன் வாத்தியார் அப்பிடிச் சொல்லுறி gjdst 7 v
பின்ன என்ன? நான் ரண்டும் ரண்டும் நாலெண்ணிறன் . உங்கட மகன் சொல்லுரு ன் சி அது பிழை , ரன்டும் ரண்டும் நா.
லெண்கு"
· ہنے کے پٹھیخes
ላO
 

புலப்பெயர்வும் , ( இலக்கியச் சந்திப்பும் .
புலம் பெயர்ந்த படைப்பாளி
SSS LS SS S SS SS SS SS SS SS SS SSLSSS S SS LSS S SS SS SS SS
80களில் இருந்து இங்கு வாழ்ந்துவரும் தமிழர்கள் தங் கள் சஞ்சிகைகள் மூலமும் சிறு கதை, கவிதை, கட்டுரை , நாவல் முலமும் அவர்களுக்கென்முெரு பு கலிட இலக்கியத்தை தங்கள் இ லக்கிய வரலாற்றில் நிறுவி வரு கிறர்கள்,
இவர்களது ஆக்கங்கள் எங்கள் மக்களால் அதிகம் அறி யப்படாமலே இருந்து றன. இன்று இங்கு வாழும் தமிழ் படைப்பாளிகளின் வாழ்வியல் நி பந்த 2னகள் அன்று நாளிகளின் ஆட்சியில் புலம் பெயர்ந்தஎமது
எழுத்தாளர்கள் தாங்கள் புலம்
பெயர்ந்த நாடுகளில் அனுபவி த்த வாழ்வியல் நிபந்த னைக 2ள யே நினைவு கருகின்றன.
வருகின்
எமது மொழியில் புகலிட
இலக்கியம் என்ற வார்த்தை - சொல்லப்படுகின்ற போதெல்லாம் 1933இலிருந்து இந்நாட் டைவிட்டு விலக வேண்டியிருந்த பல எழுத்தாளர்க 2ள எம்முன் கொண்ருவரும் ,
4A
கிட்லரின் அதிகாரக் கை ப்பற்றலுக்குப் பின் எம் மாணவ ர்கள் மத்தியில் ஜேர்மெனியர் அல்லாதோர் மீதான இனவெறி யூட்டல் 1933 மே மாதத்தில் நடாத்தப்பட்ட பகிரங்க நூ ல் கள் எரிப்பு எனும் நிகழ்வுடன் உச்ச நிலையை அடைந்தது. அன் றுமட்டும் சுமார் 20, 000 புத் தகங்கள் பேர்லினில் ஒப்பிறன்பிளற்ஸ் என்ற இடத்தில் இன வெறியூட்டப்பட்ட மாணவர்களா ல் தீக்கிரையாக்கப்பட்டன.
கெல்மூட் றிக்ரர்
இந் நிகழ்வின் பின்னரும் , ஏ 2ணய கொடுமைகளினுலும் எழு த்தாளர்கள், விஞ்ஞானிகள், பத்தி ரிகையாளர்கள், இசைஞர்கள், க
2லஞர்கள் என்று சுமார் ஐம்ப
தினுயிரத்திற்கும் அதிகமானுேர் ஜேர்மெனியைவிட்டு ஐரோப்பா வின் ஏ னேய பகுதிகளுக்குப் புல ம்பெயர்ந்தனர்.
தொ லே பேசி எச்சரிக்கைகள் கூட இவர்க 2ள நாட் டைவிட்டுத் துரத்தியது.

Page 7
இப்படித் தப்பி வந்தவர்
களுக்குப் பல அயல் நாடுகள் தற்காலிகப் பாதுகாப்பையேவ ழங்கின.
1 9 3 4 g6ð F T ffsav Tøž* ஜேர்மெனியின் கைக்கு மாறியது டன் இங்கு புகலிடம் கோரியவ
ர்களுக்கு பாதுகாப்பு கேள்விக் குரியதாகிவிட்டது.
அகதிகளுக்கு விசா தே வையென டென்மார்க் வலியுறுத் தியது . அத்துடன் ஆகிக் கடியது 3 மாத விசா மட்டுமே அவர் களுக்கு வழங்கியது .
1936- 1938இல் ரஷ்யாவில் புகலிடம் தேடிய ஜேர் மெனிய அகதிகளில் பெரும்பாலானேர் சிறையிலடைக்கப்பட்ட ர்ை .
செக்கோ செலவாக்கியா வில் பிரத்தியேக வாய்ப்பு வழ ங்கப்பட்ட போதும் 1938இல் அந்நாடு கைப்பற்றப்பட்டதுடன் அங்குள்ள நிலைமையும் மாறியது
அதே ஆண்டு ஒல்லாந்து தமது நாட்டுக்குள் அகதிகள் வருகையைத் தடைசெய்தது .
அவ்வாறே சுவிற் சலாந்து ம் 1942இல் தனது எல் 2லகள் முற்று முழுதாக மூடப்பரும்வரை அகதிகளுக்குத் தடைவிதித்தது .
1940களில் அகதிகள் அதிகம் தங்கியிருந்த இங்கிலாந் து , ஒல்லாந்து , பிரான்ஸ் போன் றநாடுகள் அவர்க 2ள ஜேர்மெ னிக்குத் திருப்பியலுப்புவதற்கான
A2
முயற்சிக 2ளத் தொடர்ந்து எரு த்து வந்தன.
flipU nr 6ă sfð %) 5 pu nrů G u T எனப்படுகின்ற ஜேர்மென் அரசி னது உளவுப்படை நேரடியாக இந்த அகதிக 2ளக் கண்காணித்த வந்தது :
கிட்லரின் ஆட்சி தற்காலி கமானதல்ல என்று தெரிந்தபின் தமது புகலிட வாழ்வை நீண்ட கால அடிப்படையில் திட்டமிட்டு இந்த நாடுகளில் வாழ்ந்து வந்த அகதிகள் இந் நாடுகளின் மேற் படி நடவடிக்கைகளினுல் துன்புறு த்தப்பட்டனர்.
இந்தவே 2ளயில் எந்த ஒரு ஐரோப்பிய நாடும் இவர் க 2ள ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கவில் லை . எனவே இவர் கள் பாலஸ்தீனம் , அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு எந்தவிதமான தஸ்தா வே ஜூ பிரச்சி &னக 2ள எதிர்நோக்கா தும் , நிபந்த னைகளற்றும் தமது வாழ்வை காப்பாற்றிக் கொன்
Trifas d .
1940களில் தேடிய பெரும்பாலான ஜேர் மென் அகதிகள் தமது ւյ60ւն பெயர்வில் மூன்று , நான்கு நாரு களில் வாழ்ந்தவர்களாகவே இரு ந்தார்கள். தஞ்சம் கோரிய அ திகமானுேர் தாம் தப்ப முடி ந்த நாடுகளிலேயே தம் வாழ் வை முடித்துக் கொண்டார்கள்,
சுமார் 2 , 000 எழுத் தாளர்களுக்கு தமது வாழ்வைக்
புகலிடம்

காப்பாற்றுவது , புலம் பெயர்வ து சுலபமாயிருக்கவில் லை. தாங் கள் புகலிடம் கோரிய இடங் களில் வாழ்ந்த தங்கள் நாட்டு மக்களிடையே இலக்கிய ஆர்வ மின்மை இருந்தும் , பணப் பிரச்சி
2னயை எதிர் நோக்கி இருந்தும் கூட சில அச்சகங்க 2ள நிறுவி யும் , தால் க 2ள , தினசரிக 2ளவெ ளியிட்டும் இலக்கிய சேவை செ ய்தார்கள் .
உதாரணமாக பிராக்கிலு ம் , இலண்டனிலும் இலக்கியத்திற்கும் , விமர்சனத்திற்குமான நொ யன் டொச்சன் பிளற்ற என்ற மாத சஞ்சிகை , பரிசில் தஸ் நொய ராக புக் , பரிச ராக பிளற் போன்றவையும் , மொஸ்கோவில் இலக்கிய மாத சஞ்சிகையான "தல் வேட் " , மெக்சிக்கோவில் பிறயர் - டொச்லாண்ட் என்பனவையும் வெ ளிக் கொMரப்பட்டன. ஆனலும் இவற்றின் பிரதிகள் சொற்பளவி லேயே வாசிக்கப்பட்டன.
எனினும் இந்தப் படைப்பாளிகளின் ஆத்மாவை உயிரோ ரு தக்கவைக்க இவர்களது எழு த்துகளும் , இச் சிறு பத்திரிகைக ளும்தான் ஒரே ஒரு சாதனமா ய் அமைந்தன.
பலர் தாம் புகலிடம் தேடிய இடங்களில் தனிமைப்பரு த்தப்பட்டு அந்நியராகவும் , அ தேவே 2ள தம் சொந்த நாரு சேர்ந்த பின்னரும் அந்த வாழ் க்கையையே வாழ்ந்து முடித்தார்கள் ,
இங்கு வேத 2ன என்னவெ ன்றல் இவர்களது அக்கால புக லிட அநுபவங்கள் இன்று மற்க் கப்பட்டவையாக , மறைக்கப்பட் டவையாக மாறியிருப்பதேயாகும்.
அன்று ஜேர்மென் படைப் பாளிகளுக்கு ஏற்பட்ட கிங்கமஇன்று தமிழ் ஆக்கதாரர்களுக்கு ஏற்ப ருகின்ற நிலைமைகளிலிருந்து பெ ருமளவில் வேறுபட்டதல்ல ,
விருதிகளில் (?) வாழ்க்கை , உறுதியற்ற தங்கு அனுமதி, வே 2லக்கும் , படிப்புக்குமான த டைகள், தஸ்தா வேஜ"களுக்கும் , பத்திரங்களுக்குமாய் வாழ்க்கை யைப் பறித்துவிட்ட அரச அலுவ
லகங்களின் கெடுபிடிகள், மொழி பிரச்சி 2ன, தனிமையுணர்வு , தமது ஆக்கங்க 2ள வெளியிடுவதற்கான சாத்தியங்களின்மை , தாம்வாழும் நாட்டில் அந்நாட்டு மக்களின் உணர்வு மனப்பான்மையில் ஏற்ப ருகின்ற ஆர்வமின்மை, பொருளின் மை , கட்டாளிகளிரூல் சொல்லப் பரும் வாழத் தெரியாதவர்கள் என்ற சுலோகங்களும் , ஏளனப்ப ருத்தல்களும் , பெருமளவு உழை ப்பை உள்ளடக்கிய தங்கள் முய ற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதர வின்மையும் , பலன்களின்மையும் . . . போன்றவை நாஸி ஆட்சியின் அன் றைய நாட்க 2ள இன்றும் நினை வுக்குக் கொண்டு வரும் .
இலங்கையின் இலக்கிய விம ர்சகராக அறியப்பட்டவரும் , ப ல்க 2லக்கழகப் பேராசிரியரும் 6வது இலக்கியச் சந்திப்பில் -

Page 8
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களால் கொல்லப்படுபவர்களுக்கான சவப்பெட்டி க 2ள நாங்களே இலவசமாக வழங்கு - வோமென திட்டவட்டமாகக் கூறிக்கொள் ளவிரும்புகிறேன்க
* 4ათზtertadhფა .
பேச்சாளராக அழைக்கப்பட்ட வருமான ஒருவருக்கு அவர் வா மும் இடத்திலிருந்து பேர்லினுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதற்கான அது மதிப் பத்தி ரம்றைன்லாண்ட் மாநிலஉள்நாட் டலுவல்கள் அலுவலகத்தில்ை மது க்கப்பட்டுள்ளது.
இவ்வாறே பாடன்வட்டன் பேக் மாநிலத்தின் பல பகுதிக ளிஜிடமிருந்தும் இலக்கியச் சந்திப் பில் பங்குபற்ற வரவிருந்தவர்க ஞக்கு அனுமதி வழங்கக்படவில்
2ல .
4.
நாளாந்தம் கொ 2லகள் விழும் இலங்கைக்கு தஞ்சம்கோ ரிய அகதிகள் எவருமே சுயேச் சையாகத் திரும்பிப் போகக்க டிய மஒேநிலையில் இல்லாததின ல் இவ்வாறன உரிமை மறுப்புக ஞம், விரக்தியடைய வைக்கும் சட்ட கெடுபிடிகளும் தஞ்சம் கோரியவர்களை தாங்களாக: வே இந்த நாட்டை விட்டு வெளி யேற முன்வ ர வைக்கும் என்ற அரசின் யோச 2னயே இப்படி நடைமுறைப்படுத்தப்பருகிறது .
அரசியல் தஞ்ச விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்கள் சுய மாக நாட்டைவிட்டு வெளியேற இது போன்ற ஒரு நகரத்திலிரு நீது இன்ஒெரு நகரத்துக்குச் செ ல்ல அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பருவதாக வெளிநாட்டவர்களுக் கான பொலில் அதிகாரியொரு வரே எனக்கு நேரடியாகத் தெ ரிவித்துள்ளார். அரசியல் தஞ்சச் சட்டம் இதற்கு நன்மூகவே இடம் கொருக்கிறது.
1989இல் கிழக்குஜரோ ப்பிய மக்களின் சுயாதீனமான உலக 5 கர்வு பtாரி அதிகமா கவே அலட்டிக்கொண்ட இந் (5 TL'l(b (dé66İı 65/TLitli öFT5 னங்கள்ல் அநேகமானவை அகதி கள் தாங்கள் வாழும் சிறிய நகர வட்டத்தைவிட்டு வெளியே ற முடியாதிருப்பதை , வெளியேற வேண்டுமானுல் விசேட அனுமதி பெற வேண்டியிருப்பதைப் பற்றி குறிப்பிடுவதேயில் லை .
மேலும் கிறிஸ்தவ ஜனஞய
 

கக் கட்சி என்று சொல்லுபவர் களின் ஆட்சி நடக்கும் ஒரு சில மாநிலங்களில் வாழும் அகதிக ள் நத்தார் தினத்துக்குகட தங் கள் நகரைவிட்டு வெளியேற அ ஐமதிக்கப்படாதது முற்றிலும் கே வலமானதாகும் .
இப்படியான அரசின் கரு மையான நடவடிக்கைகளால் 6வது இலக்கியச் சந்திப்பின்பல ரது இருக்கைகள் வெற்றிடமாக வேயிருந்தன.
6வது_இலக்கியச்.சந்திப்பு
தமிழ் சஞ்சிகைகளின் ஆக் கதாரர்களும் , வாசகர்களும் , ஏ
னையோரும் கலந்து கொண்ட 6வது இலக்கியச் சந்திப்பு மே ற்கு பேர்லினில் 22 , 12 - 24 , 12 , 89 வரை நடைபெற்றது .
இச் சந்திப்பில் சுமார் 160 பேர்வரை கலந்து கொ ண்டார்கள், பத்திரிகையாளர்கள் அரசியல்-இலக்கிய விமர்சகர்க ள், நடிகர்கள், கவிஞர்கள், சமூக வியலாளர்கள், ஆர்வலர்கள் என் போர் தனியாக மேற்கு ஜேர் மெனியில் இருந்து மட்டுமல்லாது இங்கிலாந்து, நெதர்லாந்து , சுவீ டன், டென்மார்க் , நோர்வே , பி ரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.
ஜனஒயகத்திற்கும் , துழலுக் குமான பயிற்சி நிறுவனத்தின் ஆ தரவுடனும் , சர்வ கலாச்சாரச் சந்திப்பு நிறுவனத்தின் அனுசர
னையுடலும் தமிழர்களால் இச்ச
நீதிப்பு நடாத்தப்பட்டது.
முதல்நாள் நிகழ்ச்சிய தக வரவேற்பினையடுத்து ஒக்ரோ பர் 88இல் இறந்து போன ஜேர் மென் பத்திரிகையாளர் - பிகிவொல்வ்வுக்கும் , செப்ரெம்ப ர் 89இல் கொல்லப்பட்ட ராஜ னி திரணிகமவுக்கும் , தமது வாழ் க்கையை தியாகம் செய்தஅனை த்து மக்களுக்கும் இச் சந்திப்பு அர்ப்பணம் செய்யப்பட்டது.
இத 2னயடுத்து சஞ்சிகைகளின் அறிமுகப்படுத்தலும் , வாச கர்களின் விமர்சனங்களும் இடம் பெற்றன. சஞ்சிகைக 2ளப் பற்றி விமர்சனங்கள் அதிகளவில் இடம் பெறவில் 2ல ,
இரண்டாம்நாள் நிகழ்ச் சியில் 1992இல் ஐரோப்பரியநாடுகளுக்கிடையே எல் 2லகளக ற்றப்படப் போவதும் , அதனுல் அகதிகளுக்கு ஏற்படப் போகின் ற பிரச்சினைகள் பற்றியும் பத் மமரூேகரன் விபரித்தார் .
சுமார் 100 வருடங்களு க்கு முற்பட்ட தமிழர்களின் புல ம்பெயர்வு பற்றிய ஆய்வினை - வ, ஐ. ச . ஜெயபாலன் முன்வைத் தார் .
இந்தியாவுக்கு நாடுகடத் தப்பட்ட ம &லயகத் தமிழர்கள் மனித குலமே வெட்டகப்படவே ண்டிய துயரமான நிலையில் வா ழ்ந்துவருவதை நித்தியானந்தன் உணர்வுபூர்வமாக விபரித்தார் .

Page 9
மொழியும் எழுத்தும் எனு ம் த 2லப்பில் தமிழ் எழுத்துகளி ன், சீர்திருத்தம் பற்றியும் ,புலம் பெயர்ந்த சமூகத்தின் மொழியி யல் பற்றியும் அவசியமான தக வல்க 2ளயும், இத்வரை நடைபெ ற்ற , நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற எழுத்துச் சீர்திருத்தத்தின் முழுமையடையாத தன்மைக 2ளயு ம் கா. சிவ சேவகரம் விளக்கிக் கறினுர் .
சமதர்மம் கனவும் , நன வும் என்ற த லேப்பில் இன்று கிழ க்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் நிக ழ்வுகளும் , அதனுல் ஈழப் போராட்டத்தில் நடைபெற வேண்டி ய மீள்பார்வைகள் பற்றியும் சண்முக ரட்னம் விபரித்தார்.
இவர்களின் ஆய்வுகள் சம ர்ப்பிக்கப்பட்ட பின் மேற்படி விடயங்கள் பற்றி சபையோருட ன் கலந்துரையாடல் இடம்பெற் fDğ9 0
ரஜின்குமார் , க. ஆதவன், இளவா 2ல விஜயேந்திரன் ஆகிய மூவரும் ஒன்முக இணைந்து நடா த்திய கவிதா நிகழ்வு சபையின ருக்கு மாறுபட்ட அம்சமாகவிரு நீதது.
மூன்றுவது நாள் நிகழ்ச்சி கள் சிறுகதைகள் பற்றிய சிவே ந்திரனின் ஆய்வுடன் ஆரம்பித்தன. ரஞ்சனி, கல்யாணி, உமா, தயாநிதி ஆகியோரின் பெண்நி2லவாதம் என்ற த லைப்பின் கீ ழான நிகழ்ச்சி ஆரம்பித்ததும் , சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
இன்றுவரையுள்ள இலக்கியங்களில்
'பெண்கள் ப்ற்றிய சித்தரிப்புகள் புதுப்பித்த எழுதப்பட வேண்டிய
தேவை , கலாச்சாரம் எலும் போர்வையில் பெண்களுக்கு வில ங்கு மாட்டி அடக்கி வைத்திருக் கும் நிலை என்பன இவர்களால் விவாதிக்கப்பட்டன. இலக்கியம் மட்டுமல்லாது கலாச்சார, சமூ க, பாராம்பரியங்கள், புதிய கலாச்சாரச் சூழல் என்பனவும் இவர்களால் கேள்விக்குள்ளாக்க ப்பட்டது அடிப்படை அம்சமாக @@応gg。
இந்த நேரத்தின்போது
ஆண்கள் தரப்பிலிருந்து இதற் கான ஆதரவின்மையை அவதானி க்க முடிந்தது.
இதனையடுத்து பாலேந்தி ரா , ஆனந்தராணி தம்பதிகளின் நாடகம் பற்றிய விளக்கவுரைக ள் இடம்பெற்றன. இதன் போது முகமில்லாத மனிதர்கள் என்ற நாடகத்தின், ஒரு பகுதி . இவர் களால்” நடித்துக் காண்பிக்கப்ப ட்டபோது அது அ 2னவரையும் கவர்ந்தது.
-|[&D5 رئاگهuند که 1990 பெறவுள்ள 7வது இலக்கியச்சந் திப்பு கிற பெல்ட் நகரத்தில் ந டாத்த்ப்படும் எனவும் , அதற் கான செயற்குழுவும் தெரிவுசெ ய்யப்பட்டது.
அத்துடன் 6வது இலக்கிய சந்திப்பின் நிகழ்ச்சித் தொகு ப்பு தமிழிலும் , ஜேர்மனிலும் வெ ளியிடப்படும் எனவும் தெரிவிக்க
• اق-L"الا

மேற்கு ஜேர்மெனியில் ஒர் இணைவு ,
பல நூற்றண்டு கால கா
லனித்துவத்திற்குப் பின் 4, 2 . 48
இல் சுதந்திரம் என்று கூறப்ப ரும் ஒன்று இலங்கைக்குக் கிடை த்தது.
அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை இலட்சக்கணக்கானவ ர்கள் இலங்கை முழுவதிலும் அர சியற் காரணங்களுக்காக கொ ல்லப்பட்டுள்ளார்கள்.
தன் 2ன தக்க வைத்துக்கொள்வதற்காக நாட்டைஏகா திபத்தியங்களுக்கு அடகு வைத்து ள்ள இலங்கையரசு பட்டினியும் , கண்ணீரும், கம்ப லேயும், பயமும் , மரணமுமாய் மக்கள் துன்பப்பட் ருக் கொண்டிருக்கையில் சுதந் திர தினத்தைப் பிரம்மாண்டமான தேசிய எழுச்சியாகக் - கொண்டாருகிறது .
அரசினதும் , அரச எதிர் ப்பு " குழுக்களினதும் வர்க்கநல ன்களுக்காகப் பலியிடப்பட்ட ம க்களின் இரத்தத்தைப் பூசிக் - கொண்டு இலங்கையரசும் , அதன் பழைய , புதிய கட்டாளிகளும் வாணவேடிக்கைகள், கோலாகல விழாக்கள், கொடி ஏற்றல் என
சுதந்திர தினம் கத்தடிக்கின்றனர்.
அடக்குமுறைகளுக்கும் , அநி யாயங்களுக்கும் எதிராக மக் கள் அமைப்பாகிச் செயற்பருவ தற்கு அரசும் , இயக்கங்களும் கூ ட்டாகத் தடைவிதித்துள்ளன. மணி த உரிமைகளுக்காக உழைப்பவ ர்களுக்கு அரசும் , இயக்கங்களுமே எதிரியாகப் போன நிலை யில் , தற்காலிகமாகப் பாசிசம் இலங்கை முழுவதிலும் நிறுவப்பட் ரு வருகிறது .
Gas T & LT (Q.
இந்நிலையில் அரசியற் பொருளாதார , இவையிரண்டும் இணைந்த காரணிகளினல் வெளி நாடுகளுக்கு வந்துவிட்ட இல ங்கை மக்களுக்கு , இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்க ளுக்குச் சார்பாக செயற்படவேண்டிய பொறுப்பு உள்ளது .
இந்தப் பொறுப்பை உண ர்ந்து அதற்காகச் செயற்படுவோர் வெளிநாடுகளில் இருப்ப வர்களில் எத்த இன வீதத்தினர் என்பது கேள்விக்குறியே.

Page 10
இலங்கையில் போராரு
ம் உரிமையை தங்களுக்கேயுரி யது என சுதந்திர மறுப்புச்செ ய்யும் விருத 2ல இயக்கங்கள் தங்க 2ள விளம்பரப்படுத்தவும் ,
பணம் சேர்க்கவும் வெளிநாடுக ளில் உருவாக்கிய கிளைகள் தங் கள் த லைமை அமைப்புகள் போலவே வெளிநாடுகளிலும் இ லங்கைப் பிரச்சி 2னகளுக்காகக் குரல் கொருப்பதை தங்களு க்குக் கீழேயே அமுக்கிக் கொ gånt fŤ 56 .
தங்களது செய்திப் பிரசு
ரங்களும் , தொ லே பேசிச் செய் திகளுமே உண்மை " எனவும் , இ லங்கை அரசு 1 க்கு எதிராக வோ ( ? ) , இந்திய அரசுக்குச்
gr Tftu n ësGQ T , 6Tëg rras G6j n : 2ஊர்வலங்கள், கூட்டங்கள் எனபன வற்றைத் தாங்களே நடாத்தவேண்டும் என்றும் தனி மனித உரிமைக 2ளத் தாங்களே குத்த கைக்கு எருத்துக் கொண்டார்d5 6.
இதன் விளைவாக ஒருபக் கச் சார்பான பிரச்சாரங்கள் வெளிநாடுகளில் பரப்பப்பட்டுள் 66
பொது எதிரியான இலங் கையரசை இனங்காட்டுவதற்குப் பதிலாக சிங்கள மக்களே தமி ழ் மக்களின் எதிரிகள் என்றும் (தமிழர்கள் பயங்கரவாதிகள் என வெளிநாடுகளில் உள்ள சில சிங்களவர்களாலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. )
A.
தமிழ் மக்களின் பாரம்பரிய பி ரதேசத்தைச் சுற்றி வேலிபோ ருவதே தங்கள் போராட்டம் என்றும் பிரச்சாரம் செய்ததினு ல் இலங்கையில் வாழும் alga பான்மையினரது உண்மைநிலை ச ர்வதேச கவனத்தை முழுமையா க ஈர்த்துக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
இத்தகைய சூழ்நிலையிலும் மனிதாபிமான செயற்பாடுகள் மு 2ணப்புப் பெருமலில் லே . மேற் கு ஜேர்மெனியில் இருக்கும் சிங் கள , தமிழ் மக்க 2ள உள்ளடக்கி ய இலங்கையர் சங்கம் ! எனும் அமைப்பு 5, 2 . 90இல் மேற்கு ஜேர்மெனியிலுள்ள இலங்கைத் - தாத ரகத்திற்கு முன்பாக நடத் திய எதிர்ப்பு நடவடிக்கையை இதற்கு ஒரு உதாரணமாகக் - கொள்ளலாம் ,
દ્વન્ક
சுதந்திரமான அரசியற் கருத்துகளோடு , இலங்கையில் த ற் போது பிரபல்யமாக இருக் கும் கட்சி, குழுக்க 2ளச் சாரா து , சிங்கள, தமிழ் , முஸ்லீம் மற் றும் ஏ னைய சிறுபான்மை மக்க ளின் ஜனனயக உரிமைகளுக்காக குரல் கொருக்கும் அமைப்பாக இலங்கையர் சங்கம் உருவா க்கப்பட்டுள்ளதாக அதன் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*அவனை வேலையால துரத்திப்போட்டு எனக்கு நல்ல வேலை போட்டுத் தந்தி பள். இப்ப என்னடாவெண்டால் அவனுக்கு திருப்பி வே 2ல குருக்கப் போறன் . நீ வெளியில போவெண்கு என்னைக் கலைக் கிரியள்ள
*உன்னை வைச்சுப் பாக்க வேண்டின - வே Cலய 2ளப் பாத்தாச்சு . இனி அவனை வைச்சுக் கொஞ்ச வேலையள் பாக்க வேறும், உள் &னப் பிறகும் தேவைப்பட் டா ஆளனுப்பி கூப்பிருறன்"
நீங்கள் துரோகி, நம்ப வைச்சு ஏமா த்திப் போட்டியள்
"நீ மட்டும் திற மே? உன்னை வேலைக்கு வைச்சாப் பிறகு நான் சொல்லி எத் தினை அநியாயம் செய்தனி
፰ጁሩጾኛና`` ̆“‛‛‛‛
. مج ہنس ٦ سینٹیگ -
இலங்கையில் நடைபெறும் அ 2னத்துப் படுகொ 2லகளும் நி றுத்தப்பட வேண்டும் , நாடு தழு விய மனித உரிமைகள் வேண்டும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்
ணய உரிமைப் போராட்டத்திற்கு
அரசியல் தீர்வு வேண்டும் போ ன்ற சில கோரிக்கைக 2ள உள் ளடக்கி சிங்களம் , தமிழ் , டொச்
மொழிகளில் எழுதப்பட்டசு லோ
க அட்டைக 2ளத் தாங்கியபடி
சுமார் 60க்கும் மேற்பட்ட சி.
ங்கள, தமிழ், டொச் மக்கள் இலங்கைத் தூதரகத்திற்கு முன் தம் எதிர்ப்பைத் தெரிவித்து கு ழுமியிருந்தனர்.
AA
இலங்கையர் சங்கத்தின் கோரிக்கைகள் அடங்கிய மக ஐரை ஏற்றுக்கொள்ள தூதுவர் மறுத்ததால் , தூதுவரின் முதலா வது செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
எனினும் எதிர்ப்பு நடவடி க்கை முடிவதற்கு ஒரு மனித்தியாலத்திற்கு முன் இலங்கையர் சங்கப் பிரதிநிதிக 2ளச் சந்தி க்க விரும்புவதாக தாதுவரால் ஆளனுப்பித் தெரிவிக்கப்பட்டது.
தங்களிடம் கையளிக்கப்ப ட்ட மகஜரை தாம் இலங்கைக் கு அனுப்பி வைப்பதாகவும் , இப்

Page 11
படியான எதிர்ப்பு நடவடிக்கை
கள் சுற்றுலாப் பயணிகள் இலங் கைக்கு வருவதைத் தருக்குமே தவிர வேறெதுவும் செய்யப் - போவதில் லையாதலால் இப்படி யான நடவடிக்கைக 2ள கைவி ட்டு தங்களுடன் வந்து கதைக்கு மாறு துT துவர் இலங்கையர் ச ங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித் தார் .
எப்படியான நடவடிக்கை களில் ஈடுபடவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது ирдь களே தவிர தூதரகம் அல்ல என அவர்கள் தூதுவரிடம் தெ ரிவித்தனர்.
10 , 0 0 மணியிலிருந்து பிற் பகல் 13, 0 0 மணிவரை தூதர கத்திற்கு முன் இவ்வெதிர்ப்பு ந டவடிக்கை நடாத்தப்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடி க்கையினுல் பாரிய தாக்கம் ஏ ற்பட்டது எனச் சொல்ல முடி யாவிட்டாலும் , பொது எதிரிகளு க்கு எதிராகவும் , மனித உரிமை களுக்காகவும் தமிழ் , சிங்கள மக்கள் ஒன்றிணைந்து இந் நடவ டிக்கையை மேற்கொண்டது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது டன் ஜேர்மென் மக்களுக்கும் உ ண்மை நிலையைக் காட்டியுள்ளது
தொடர்ந்தும் 567g செயற்பாடுக 2ள இலங்கையர் சங்கம் 1 எப்படி வளர்ச்சிப் - போக்கில் நகர்த்தப் போகிற து என்பது கேள்விக்குரியதாகவி ருந்தாலும் , இதற்கான பதிலை (தொடர்ச்சி 22ஆம் பக்கத்தில்)
2O
அறிமுகம்
சர்வதேச சங்கீத சுரத்தடுே முதல்தமிழிசைப்பத்தகம்
து இசை முறை కొత్త 1 གཞན་པ་ གམ་ གྱིས་ཁ་
سی۔ ۹ HE iNTERNAioNAKEYBOARD FIRST EWR i
025arlsrqaSL.5 :
M. P. Konezsh Schützendelle 2 4052 Korschenbroich 3
WEST GERMANY
它5
 
 

0 1 , 01 . 90 (apu G5Ff)
1989ஆன் ஆண்டில் இடம்பெற்ற வன்மு றைச் சம்பவங்களில் 7, 000 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத் தைத் தொடர்ந்து வவுனியா நகரவீதிக ளில் இலங்கை இராணுவத்தினர் ரோந் guitskikäp67 fo.
01 - 01 . 90 (டெய்லி நியூஸ்) லண்டன் கெற்விக் விமானநிலையத்தில் வ நீதிறங்கிய 64தமிழர்கள் போலிவிசாக் கள் வைத்திருந்தார்கள் எனக் காரணம் காட்டப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனு ப்பட்டுள்ளார்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இவர்களில்ஒரு பெண்ணும், 4 ஆண்களும் கட்டுநாயக்க பொலிசாரினல் விசாரணைகளுக்கெனகொ ண்ரு செல்லப்பட்டுள்ளனர்.
02 • 01': 90 (ଞ୍ଚର)ର୍ଦil')
கொனபிலுவெல பகுதியில் 10 சடலங்க' ள் காணப்பட்டன. களனிய பொலில் பகுதியில் எரிந்தநி2ல யில் சடலங்கள் காணப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் இலங்கைப்ப டைகளால் 20 ஆயுதபாணிகள் கைதுசெ
A
ய்யப்பட்டனர்.
03. 01. 90 (டெய்லி நியூஸ்)
கண்டி பகுதியில் வெட்டப்பட்ட காயங்க ளுடன் 5 பிரேதங்கள் காணப்பட்டன.
03. 01. 90 (வீரகேசரி)
செட்டிக்குளத்தில் நடைபெற்ற இயக்க மோதலில் 5 2பேர் கொல்லப்பட்டுள்ள னர்.
பாராளுமன்ற மாயைக்கு உட்படாது அடிமட்ட மக்கள் மத்தியில் தனது பணியை முழுமையாகச் செயற்படுத்திய தோழர் சுப்பிரமணியத்தின் மறைவால் ஏற்பட்டுள் ள தாக்கத்தை எடைபோட அவர் மதி த்து சேவை செய்த உழைக்கும் மக்கள் தான் அருகதையுள்ளவர்கள். தோழர்சுப் பிரமணியம் சாய்ம 2னக் கதிரை சோச லிண்டாக வாழவில் 2ல அவர் உழைக்கும் மக்களின், அடக்கியொருக்கப்பட்ட மக்க ளின் விருத லேக்காக தனது கட்சி நடத் திய போராட்டத்தில் எல்லாம் முன்வரி சைப் போராளியாகப் பங்குபற்றிகுர்" -அஞ்சலிக் கட்டத்தில் ஏ. ஜே. கனகரட் 9
04 , 01 , 90 (asg Gsgs f)
கலகா பத்திராவதி குன்று என்ற இடத்

Page 12
தில் பொலிசார் 16 பேரைச் சுட்டுக் கொன்றனர்.
கண்டியில் 5 சடலங்கள் அப்பாக்கிச்துட் ருக் காயங்களுடன் காணப்பட்டன. மகாவத்தையில் 3 பென்கள் உட்பட ஐவர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அம்பாந்தோட்ட மாவட்டத்தில் ஒருவா ரத்தில் சுமார் 200 சடலங்கள் வீதி வழியே எரிக்கப்பட்டும், த லேதுண்டிக்கப் பட்டும் இருந்தன.
O4. O1. 90 (5 ci)
செட்டிக்குள்ம பகுதியில் எல். ரி. ரி.ஈ- ரி. என்.ஏ மோதலில் 81 பேர் கொல் லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 20 பேர்புளொட் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது . இம் தோதல்கள் நடந்துகொண்டிரு ந்த இடத்துக்கு விரைந்த இலங்கைப்ப டைகள் ரி.என்.ஏ. முகாம்களிலிருந்து ஆ யுதங்க 2ளக் கைப்பற்றினர் . இரண்டு வரு டங்களின் பின் இப்பகுதியில் முதற்தடவை யாக இலங்கைப்படைகள் நடவடிக்கைக ளில் ஈடுபட்டிருந்தன.
04 0 1 . 90 (ஐலண்ட்)
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் காங்கிரன் கட்சி த லேமை அலுவலகத்தைவிட்டு உட னடியாகக் குரும்பத்துடன் வெளியேறும்ப டி கட்சி உதவிச் செயலாளர் ஆனந்தராஜா ஈ. என்.டி. எல். எவ்வால் மிரட் டப்பட்டுள்ளார்.
வவுனியாவிலுள்ள புளொட் முகாம்கள்இல ங்கைப் பொலிசாரிஞல் சோதனையிடப் பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 05.01 . 90 (டெய்லி நியூஸ்) மன்னர் பகுதியில் புளொட்-எல்.ரி.ரி.
ஈக்கிடையிலான மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
05 01 . 90 (வீரகேசரி)
பெரியகுஞ்சு குளத்தில் நடைபெற்ற மோ s6sið 5 O Guff 655 Teðavulcarî
திருகோணமலையில் ரவிக்குமார் என்பவ ர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உப்புவெளியில் சிறிதரன் என்பவர் கொ ல்லப்பட்டு சடலம் மின்கம்பத்தில் கான ப்பட்டது. 07° 01 - 90 (giảGL an thảo) கடந்த வருடம் 12, 000 பேர் நாடு முழுவதிலும் கொல்லப்பட்டுள்ளனர்.ஒகள் ட் மாதத்தில் மட்டும் 1, 435 Guff ar கொல்லப்பட்டுள்ளனர்.
09. 01. 90 (டெய்லி நியூஸ்)
சாவகச்சேரியில் ஈ. பி.ஆர்.எல்.எல் உ றுப்பினர்கள் எல். ரி. ரி. ஈ. யால் கொ ல்லப்பட்டனர்.
அம்பாறையில் எல் ·J·功。序。 யால் 5L த்தப்பட்ட 3 முஸ்லீம்கள் இலங்கைப்ப டைகளின் த லேயீட்டால் விருவிக்கப்பட்ட னர். 10 01. 90 ( ஐவன்ட்)
தென்பகுதியில் எரிந்தநிலையில் 18 சட லங்கள் காணப்பட்டன.
11 01 . 90 (ஐலண்ட்)
திருகோணமலையில் ஜோர்ஜ் தம்பிராசா என்ற ஈ.பி.ஆர்.எல். என் உறுப்பினரும் அவரது 4 மெய்ப்பாதுகாவலர்களும்
எல். ரி. ரி. ஈ. யால் கொல்லப்பட்டனர்.

எல்பட்டியவில் 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
12, 01 . 90 (டெய்லி நியூஸ்)
மலேசியாவுக்குள் பிரவேசித்த 6 இலங் கையர்களுக்கு கோலாலம்பூர் நீதிமன்ற ம் 4 மாதச் சிறைத்தண்ட 2ன விதித்தன் ளது. மலேசியாவில் வே 2ல வாங்கித்தரு வதாகக் கரி ஓராளுக்கு 40, 000ருபா வாங்கிய ஏஜென்சி ஒருவன் இவர்க 2ள ே லேசியாவுக்குள் கொண்டுவந்து விட்டுவிடு தலைமறைவாகிவிட்டானம்
12, 01 90 (ஐலண்ட்)
பலாலியில் 2 இந்திய இராணுவத்தினர் எல்.ரி.ரி.ஈ . யால் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல குரும்பங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னர், வவுனியா, முல் ல் த்தீவு, கிளிநொச்சி பகுதிகளுக்கு வந்துள் ளனர். கடந்த 10 நாட்களில் 60 பேர் ரி.என்.ஏ. யால் யாழ்குடாவில் கொல் லப்பட்டுள்ளனர்.
12r. 01: 90 (aft Gassff)
தோட்டப் பகுதிகளில் வயிற் ரேட்ட நோ ய் பரவுகிறது.கடந்த 11 தினங்களுள் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் மருத்துவம 2ணயில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.
திருகோணமலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு 305 மக்கள் தொண்டர்படை யினர் மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர் இவர்கள் அனைவரும் இங்குள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வை க்கப்பட்டுளனர்.
13 - 01 - 90 (situ Geg ph)
*கனேமுல்ல இராணுவ முகாமில் ஒரு குழுவினருக்கு பிஸ்டல் சுரும் பயிற்சியளிக் கப்பட்டு எதிர்கட்சித் தொண்டர்கள்,
2.
தேர்தல் முகவர்கள், பாராளுமன்ற P-g ப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெ ருங்கிய உறுப்பினர்கள் ஆகியோரை அழி த்தொழிக்க பணிப்புரை வழங்கப்பட்டுள் எது நாட்டின் சகல பகுதிகளிலும் அரசிய ல் ஆதரவுடனன பரா இராணுவப்படைக ள் இளைஞர்களைக் கடத்திச் சென்றுகொ லை செய்யும் நடவடிக்கைகள் தொடக்கி ன்றன. என்பது இரகசியமானதல்ல பாரா ளுமன்றத்தில் சிறிமாவோ
*தனியே பான் சாப்பிடுபவர்களுக்குக்கூட மாதம் 1, 000 ரூபாவுக்குமேல் வேண்டி புள்ளது" -பாராளுமன்றத்தில் தினேன்.%
இந்தியா கோரியதால்தான் தமிழீழக்கோரிக்கையைக் கைவிட்டோம் .இந்தியா உதவாவிடில் மீண்டும் தனி ஈழத்துக்காகப் GuTJ TobGol Tíbr-6)éFá ea ubió o asp m ஜப் பெருமாள்
* கொல்லப்பட்டஇ2ளதர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை அடைந்ததும் நினைவு முத் திரை ஒன்று வெளியிருங்கள். மனித எலும்டி கள், ரயர் ஆகிய சின்னங்க 2ளக் கொண்ட தாக குறித்த நினைவு முத்திரையை வெளி யிருமாறு தபாற் தந்திகள் தொடர்புஅ ை
ச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். விஜேவீ
ர, உபதில் ைஆகியோர் வாழ்க்கையை ப கிரங்கப்பருத்திய அரசு அன்டன் பாலசிங் கம் தம்பதிகள் 5 நட்சத்திர ஓட்டல்கவி ல் தங்கி சுகபோகம் அனுபவிப்பதை பகி ரங்கப்படுத்தாதது ஏன்?சட்டவிரோதப் படைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பரும் என்று அரசு கூறுகிறது.ஆனல் ஜீப்புகளில் பயணம் செய்யும் சட்டவிரோதப் படையி னர் சட்டவிரோதமாக வாலிபர்க 2ளக் க டத்திக் கொலை செய்கிறர்கள். இந்தச் சட்டவிரோதப் படையினருக்கு 10, 000 ருபாவரை சம்பளம் வழங்கப்படுகிறதாம் -பாராளுமன்றத்தில் ஜெயராஜ்

Page 13
15 O1. 90 (afu (disps)
யாழ்நகரில் ஆயுதமேந்திய குழுக்களினல் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு பணம் பறிக் கப்படுவதும், பணம் தர மறுப்போர்கொ லைசெய்யப்படுவதும் தொடர்ந்தவண்ணமுள்
65 e
16 , 01 . 90 (வீரகேசரி)
நாட்டின் பல பகுதிகளிலும் 48மணி நேரத் தில் 30 கொலைச்சம்பவங்கள் இடம்பெ ற்றுள்ளன. மாத்த 2ளயில் 17 சடலங்கள் எரிந்தும், தலையில்லாமலும் வீதியோரங்களில் கான ப்பட்டன. தங்கள் மனைவிமாருடன் புகையிரதத்தில் பயணஞ் செய்துகொண்டிருந்த மக்கள் தொ ண்டர் படையினர் கிளிநொச்சியில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளனர். * தமிழீழப் போராட்டத்திற்கு தடையாக இருப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்ப ட்டு தண்டனை வழங்கப்படும் என்று நாம் செய்த எச்சரிக்கையை மீறி செயற்பட்ட வர்களை நாம் மன்னிக்கத் தயாராயில் ல் அதன் காரணமாகவே த.வி.க. த லைவர் களுக்குத் தண்ட 2ன வழங்கப்பட்டது" - புலி களின் வவுனியா மாவட்ட அரசியற் பொ றுப்பாளர். கண்டி பேராத 2னப் பகுதியில் 15 சட லங்கள் மீட்கப்பட்டன.
17・01・90 (ofJ G 55 g)
பெப்ரவரி மாதம் இலங்கை-இந்தியநட் புறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகி
"கறுப்புக் காககங்கள் என்ற பெயரில்
தென்பகுதியில் புதிய இயக்கம் தோன்றி புள்ளது.
18. O 1 - 90 (cyfu Gasg ff)
தமிழ் தேசிய இராணுவத்தின் அட்டகா சம் முழுவதிற்கும் முகம் கொருத்துவிட்டு ஒயும் நிலையில் விருத லேப்புலிகள் முஸ்லீ ம்களிடம் சென்று பணம் கேட்கத் தொ டங்கியுள்ளனர். பள்ளிவாசல்களுக்கும்போ ய் முஸ்லீம்கள் பணம் தந்து விருத லைப்பு லிக ளே ஆதரிக்க வேண்டுமெனக் கூறுகின் றனர். -முக்லீம் காங்கிரஸ்
கருகண்ணுவையில் பொலிசாரால் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1901 . 90 (வீரகேசரி)
ஆயுதபாணிகளால் கூட்டிச் செல்லப்பட்ட பிரேமானந் என்ற இளைஞர் கோப்பா ய் சந்தியில் வைத்துச் சுட்டுக் கொல்ல ப்பட்டார்.
மத்தியில் யூ.என். பி. ஆட்சியும், வடக்குகிழக்கில் எல். ரி. ரி. ஈ. ஆட்சியும் ஏதா திபத்தியத்திற்கு எவ்வளவு நன்மையாக
இருக்கும் தனது கொள்கைகளுக்கும், நோ க்கங்களுக்கும் எதிரான ஏ 2னய தமிழ்இ யக்கத்தின் அங்கத்தவர்களே இயங்க அ னுமதிக்கப் போவதில் 2லயென எல். ரி. ரி. ஈ. பிரகடனப்படுத்தியதையடுத்து வட க்கு-கிழக்கு மாகாணசபையின் அங்கத்த வர்கள் கொலைகள் இடம்பெற்றுள்ளன -இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி
அரசாங்க மரக்கட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் கல்மு 2ன மரடிப்போ விரைவில் ல் மூடப்படவுள்ளது. இதன* 2, 000தச் சுத் தொழிலாளர்கள், 200 மாட்ருவன் டி தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக் Sófist fTG fT •
2001 . 90 (சன்)
அம்பாறையில் 3 எல்.ரி.ரி.ஈ ஆயுதபாவிகள் சிங்களவர்களின் நான்கு விருதி

களில் புகுந்து கொள் 2ளயடித்ததுடன் ஆ ரியசேன என்பவரைச் சுட்டுக் கொன்றுள் எளனர்.
அம்பாறையில் மீராலெப்பை என்ற எல். ரி. ரி.ஈ . உறுப்பினர் சுட்டுக்கொல்லப்ப ட்டார்.
2001 . 90 (ஐலண்ட்)
மொனராக Cலயில் பொலிசார் 3 பேரை சுட்டுக் கொன்றனர்.
எல்.ரி.ரி.ஈ வடக்கு-கிரக்கு மாகான சபை உறுப்பினர்களான கணேசமூர்த்தி , ஜோர்ஜ் தம்பிராசா ஆகியோர் கொ
ல்லப்பட்டதை ஐ. சோ.மு.கண்டித்துள்ள
a
2 0 0 1 , 9 0 (afu G 35 go f)
இலங்கை வெளிநாட்டமைச்சர் சர்வதே ச மனித உரிமைகள் சங்கம் ஒரு பயங் கரவாத ஸ்தாபனம் எனக் குற்றஞ்சாட் டியதை அச் சங்கம் கண்டித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்குள்ள வர்த்தகவு ங்கிகளில் இரகசியக் கணக்கு 2ள வைத்தி ருக்க இலங்கை அரசாங்கம் அனுமதி வ ழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேக் சாளர் தெரிவித்துள்ளார்.
உமையாள்புரத்தில் தமிழீழவிருத லைப்புலி களினல் கொழும்பு நோக்கிவரும் யாழ் புகையிரதம் தருத்து வைத்து சோதனே நடைபெறுகிறது .இச் சோதனையின்போ து சிலர் கைதுசெய்யப்பருகின்றனர்.
22 , 01 . 90 (வீரகேசரி) வவுனியா நகரில் இயக்கமொன்றின் முகா மைச் சோதனையிட்ட புலிகள் அங்கு மல
சல கடக் குழியொன்றில் 3 உருக்கு 2வுக் த சடலங்களைக் கண்டுபிடித்தனர்.
S
ஈழத்துக் குரல் 1 என்ற இரகசியவாஞெலி ஒலிபரப்பொன்று வடக்கு, கிழக்கில் ஒலி
ug ČLunt&pg •
23. 01. 90 (டெய்லி நியூஸ்)
பொலநறுவையில் பாதுகாப்புப் படைக எால் 9பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
மொனராக லேயில் பொலிஸ் கொமோ ன்டோக்களால் 4 பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர்.
23。01。90 (afロG ggsf)
அரியா 2லயில் ஈ. பி.ஆர் . எல். எல் மு காம் மீது விருத லைப்புவிகள் தொடர்ச் சியான தாக்குதல் மேற்கொண்டதாகவு ம், இதில் மோட்டார் மற்றும் சிறு ஆயு தங்கள் பாவிக்கப்பட்டதாகவும் தெரிதி றது. இம்நோதல்களின் விளைவாக அப்ப குதியைச் சேர்ந்த 700 பேர் வீகுவா சல்க 2ளவிட்டு வெளியேறி தேவாலயங்க எளிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்துள்ள னர்.
ஈ. பி.ஆர்.எல். எவ், ரெலோ, ஈ.என். டி. எல் . எள், புளொட் ஆகிய 4 அமைப் புகளின் இணைப்பான தமிழ் தேசியசபை ஜனதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத் தச் சந்தர்ப்பம் தருமாறு கேட்டுள்ளது
* எமது நாட்டு இ 2ளஞர்கள் ஆயுமத் ஏ நீதிப் போராடக் காரணம் பதவி ஏற் கும் அரசாங்கங்களின் மீது நம்பிக்கையி ழப்பதே" -இராஜாங்க அமைச்சர்
24 , 01. 90 (வீரகேசரி)
அரியா 2ல மணியம் தோட்டத்தில் நட நீத மோதலின் விளைவாக 71பேர்கென ல்லப்பட்டனர். விருத Cலப்புலிகள் இச்சட லங்களை அப் பகுதியில் வைத்தே எரிச் தனர்.

Page 14
வவுனியாவில் கைவிடப்பட்ட மூகாம் ஒன் றிலிருந்து புதைக்கப்பட்ட சடலம் மீட்க ப்பட்டது.
25 , 01 . 90 (afu G &ssF ff.) கொக்குவிலில் விமலே நீதிரன் என்பவரும் வடலியடைப்பில் கன்கன் என்பவரும் ஆபு தபாணிகளாகி பட்டார்கள். யாழ்நகரில் பூட்டப்பட்டிருக்கும் கடைக ள் உடைத்து திருடப்பட்டு வருகிறன.
தோட்டப் பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் அகற்ற ப் பட்டு வருகின்றன.
நிறைவு செய்யப்படாமல் இருக்கும் தமி ழ் பேசும் மக்களின்உரிமைகளை வென் றெடுக்க கவனம் செலுத்த வேண்டிய நீ ங்கள் இயக்க மோதல்கள் மூலம் இனத் தையே அழித்துக் கொண்டிருக்கிறிர்கள். தொடர்ச்சியாக மோதல்களைத் தொ' டர்வதன் முலம் தலைவர்களையும் அழிக் து இளைஞர்களையும் அழித்து வடக்குக் கி ழக்கு மத்தளிர் செல்வகளையும் நாகம் செய்து சகலம் அளிந்த பின்னர் சாம்ப ல் மேட்டில் வெள்ளெகிக்கம் செடிகளை நாட்டுவதன் டூலம் என்ன பலனைrநாம் அடையப் போகிருேம். -அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச விவசா பிகள் சம்மேளனம்
26, 1 . 90 (டெய்லி நியுஸ்) இந்திய இராணுவம் யாழ்பாணத்தை விரு வெளியேறிய பின் அங்கு இலங்கை பொலிசாரி சிவில் நிர்வாகத்தை பெர ரப் பேற்றுள்ளனர். ஆனையிறவு, பருத்தித் துறை, யாழ்பாணம் , வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் பொலில் சோதனை முகாங்கள் இயங்க உள்ளன. ப2ள, குருந கர், நல்லூ ர், ஆனேக்கோட்டை, சுன்னுக ம், புலோலி, பன்னை ஆகிய இடங்களில்
புதிய கட்டிடங்களில் பொலரில் நிலையங் கள் திறக்கப்படும். -பாதுகாப்பமைச்சர்
26 , 01 . 90 (ஐலண்ட்)
ஈ.என்.டி.எல்.எல், ரெலோ, ஈ. பி.ஆர் எல்.எல், த.வி.க ஆகியவற்றை எதிர்த் து ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று எல்.ரி. ரி.ஈ யால் வவுனியாவில் ஏற்பாரு செ ய்யப்பட்டது .ஊர்வலத்தின் முடிவில் பத்ம நாபா, செல்வம், ராஜன், மாவை சேன gu Tag IT gesG u Tpfi 65 TG tist u Teofg, din எரிக்கப்பட்டன.
டிசம்பர் 15 முதல் ஐனவரி14 வரை 455பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
26 , 01 . 90 (வீரகேசரி)
ஈ . பி.ஆர்.எல் எவ், ேெலா, புளொட், ஈ.என்.டி. எல். எவ் ஆகிய இயக்கங்கள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியசபை உறுப் பினர்கள் அமைச்சர் ரஞ்சனே சந்தித்து
தடத்தினர்.
மன்னர், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல் Cலத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய
பேச்சுவார்த்தைகள்
இடங்களிலும் இலங்கையின் சுதந்திர தின த்தைக் கொண்டாகும் வைபவங்கள் ந. டைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன
புலிகள் ஜனணு யகப் பொதுவோட்டத்தி ற்குள் இணைவதை நாம் விரும்புகிறேம். ஆனல் தங்களிடம் இருக்கும் ஜப்பாக்கிக ளின் அதிகாரத்தின் காரணமாக தாங்க ள் சொல்பவைகளையே மற்றவர்கள் செய்ய வேண்ருமென புலிகள் எதிர்பார் க்க கடாது" - அண்ட் $ரப்
மாகாணசபை கலைக்கப்பட்டதும் குறி ப்பிட்ட காலத்திற்கு கவர்னர் ஆட்சி ந டைபெறும். அதன் கீழ் தேர்தல் நடைபெ றும் இடைக்கால நிர்வாகம் ஒன்று ஏற்

பருத்தப்பட மாட்டாது. இத் தேர்தலில் எந்த ஒரு கட்சியோ அல்லது குழுவோ எம்மை எதிர்த்துப் போட்டியிடலாம். ஜனன யக முறையில் மக்கள் தீர்ப்பின் பி ரகாரம் மீண்டும் மாகாணசபை அமைக் கப்பரும்- யோகி
கல்முனையில் பிரபல கவிஞரான அன்பு முகைதீன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் 28. 01. ... 90 (au Geser pf)
யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இ டங்களிலுள்ள இந்திய அமைதிப்படை முகா ம்களில் தருத்து வைக்கப்பட்டுள்ள விருத 2லப்புலிகள் இயக்க உறுப்பினர்கள், ஆத ரவாளர்கள் ஆகியோரை விருத லை செ ய்வது ஆரம்பமாகியுள்ளதென தமிழீழவிரு த2லப்புலிகள் இயக்கப் பேச்சாளர்தெ ரிவித்துள்ளார்.
2 9 01", 90 (og Gas Spf)
வடக்கு-கிழக்கு மாகாணசபை முன்னுள் அமைச்சர் கணேசலிங்கம் திருகோணமல் யில் சுட்டுக் கொல்லப்பட்டார். * எந்த அடிப்படைப் பிரச்சினைகளின்கீழ் ஈழக் கோரிக்கை உதயமானதோ அவை அனைத்தையும் ஜனதிபதி பிரேமதாசா தீர்த்து வைப்பதாக எம்மிடம் உறுதியளி த்துள்ளார் -யோகி
30 , 01 . 90 (வீரகேசரி)
திருகோணமலையில் சதானந்த ஜோதி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
த.வி.க தலைவர்களான அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் ஆகியோரின் கொலைக ளுக்கு காரணம் என்ன? என்று மக்கள்கே ட்டபோது, அமிர்தலிங்கம் லிபியாவுக்கு சென்றபோது தலைவர் பிரபாகர 2ன
யும் அழைத்துச் செல்லும்படி புலிகள்கே ட்டனர். அவர் அதனை மறுத்து மகன்கா
2
ண்டீப னே அழைத்துச் சென் முர், இப்படி அநேக காரணங்கள்என யோகி பதில ளித்தார்,
சம்மாந்துறையில் முஸ்லீம் காங்கிரசின் வடக்கு-கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மன்தர் கடத்தப்பட்டு காயப்படுத்தப்ப ட்டுள்ளார்.
கல்முனை நகரில் 10 முஸ்லீம்கள் கடத் திச் செல்லப்பட்டுள்ளனர். *இந்த நாட்டின் பாதுகாப்பற்ற (pdf ம்களே புலிகள் துன்புறுத்தி அட்டகாசம் செய்யும்போது எவ்வளவு காலத்துக்கு அரசாங்கம் வெறுமனே பார்த்துக்கொ ண்டிருக்கப் போகிறது? -அதிகரப்
இக் கலத்தில் பிரசுரமாகியுள்ள துணுக் குகளுக்கான சித்திரங்கன் ஆனந்தவிகடன் சஞ்சிகையிலிருந்து எருக்கப்பட்டவை .
முன் அட்டைப்படம் இலங்கையில் இயங் கும் இனங்களுக்கிடையிலான நீதிக்கும்சம த்துவத்திற்குமான இயக்கத்தின் பிரசுரத் திலிருந்து எடுக்கப்பட்டு எம்மால் மாற் றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்
89
s -கடலோடிகள்

Page 15
6ശ്ശ یخ ہسا بدتری;
3ணுத்
(۲) نسخیQ سیاG و ث6oڑنے
மதியம் மணி இரண்டு .
வன்னிக் கிராமத்தின்எழில் கொஞ்சும் அழகிய வீதி வெறிச் சோடிக் கிடக்கிறது.அந்த வீதி யில் அவ்வப்போது தான்தான் ராஜா வென்றெண்ணும் ஒருநாலு கால் நன்றியுள்ள பிராணி சத் தம் செய்து கொண்டிருந்தது .
வீதியின் இடதுபுறமாகஜந் தாவதாக அமைந்த ஒரு வீடு . வீடு என்று சொன்னுல் சரிவருமா ? இல் லை . . .
மாளிகை . . . ? குடிசை . . . . ? எதுவாகவிருந்தாலென்ன !
அது மனிதர்கள் வாழும் ஒரு இ ருப்பிடம். அங்கே . . .
1 கவிதா , அம்மா கவிதா 1 பூபாள இராகத்தில் தொடங்கி முகாரி இராகத்தில் முடித்தாள் மீனுட்சி.
ா என்னம்மா ? கொஞ்சம்
பொறுங்கோ , , கையில வேல யாய் இருக்கிறன் கவிதாஞ்சலி பதிலளித்தாள்.
கா லை யிலிருந்து நாலுசுவ ருக்குள் முடங்கிக் கிடந்து கொண்டு . . . . கையில் பே 2ணயும் த லைமாட்டில் வெற்றுப் பேப்ப ர்களுடனும் ஏதேதோ பேசிப் பார்த்தாள். . . முடியவில் 2ல !
H·° L堡芷
சீ. . இண்டைக்கு எது வுமே எழுத வருகுதில் லை . என்ன இண்டைக்கு எனக்கு? கவிதாஞ் சலி தனக்குள் பேசிக்கொண்ட்ே தாயிடம் சென்றள்,
1 என்னடியம்மா ?கப்பிடக் கூப்பிட உள்ளயிருந்து என்ன செ ய்தனி? பள்ளிக்கடத்தால தம்பிய வங்கள் பசியோட வருவாங்கள் தெரியுந்தானே? இந்தா , இந்த அரிசியைக் கழுவி உ 2லயில -

போரு . நான் தோட்டப் பக் கம் போய் கீரை புருங்கிக் கொண்டு வாறன் மீனுட்சி கூப் பன் கடையிலிருந்து வேண்டிவந்த அரிசியை கவிதாஞ்சலியிடம் கொ ருத்துவிட்டு , கீரை பிடுங்கச் செ ன்றள்,
கவிதாஞ்சலிக்கு கா லேயி லிருந்து மனம் ஒரு நிலையில் 2ல மனம் ஒருவயப்பட்டிருக்கும்போ து நிறைய நிறைய எழுதிக் குவி ப்பாள். அவள் ஒரு இலக்கியப்பித்து.
இப்போது . . .
சமையலறையில் இருந்து கொண்டு . . . .
என்னயிது வாழ்க்கை , , ?
என்றைக்குமே நமக்குத் துயரம்தானு? ஏன் நாம் துயரப் படவேண்டியிருக்கு ? ஐயா இறந்த பின்னுலே வந்ததுதானே இந்தக் கொடிய தரித்திரம் , எந்த நாளும் இப்படியே . . . சோத்து க்கு கஷ்டம் தான? இல் 2ல . இந் தக் கஷ்டத்துக்கு காரணமென் ன ?
கவிதாஞ்சலி தனக்குள் பல கேள்விக 2ளப் போட்டுக்கொண் ரு உண்மையை அறிந்து கொள்ள
மு 2னந்தாள்.
இச்சமூகத்தின்பாலும் , இத ன் ஆட்சி அமைப்புகளின் வரைய றைகளாலும் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் பரும் துன்பங்க 2ள அவளால் கண்டு கொள்ள முடிநீ
5g.
፯¶
இது காலவரையும் கவிதா ஞ்சலி சமூகத்தைச் சரியாக விளங்கிக்கொள்ள மறுத்தே எழு திவந்தாள். எப்பவுமே அவளுக்கு காதல் கதையெழுதுவதும் , பக்தி கதைகள், புராண, இதிகாச கட் ருக்கதைக 2ளயொட்டிய கதை கள் எழுதுவதுமே வாழ்க்கையா
கத் தெரிந்தது. தாயும் , தானும்
சகோதரர்களும் வறுமையில் - வாருவதைப் பற்றிக்கூட கவலை ப்பட மறுத்தாள்.
சமீப நாட்களாகத்தான் நடைமுறை வாழ்க்கையிலிருந்து அவள் உண்மைக 2ள இனம் கண்டு கொண்டாள்,
உ 2லயில் இருந்த அரி சியை அகப்பையில் எடுத்து நசி த்துப் பார்த்தாள். அரிசி கொ ஞ்சம் வெந்து முட்டரிசியாகவிரு நீதது.
அக்கோய்
1 அக்கோய்
பள்ளியிலிருந்து வந்ததும் புத்தகங்க 2ள வீட்டின் ஒருமுலை யில் போட்டுவிட்டு நேராக அருப்படியை முற்றுகையிட்டார்க ள் வசந்தனும் , குமணனும் .
1 அக்கா கஞ்சி வடிச்சிட் டியே ? " இது வசந்தன்,
அக்கா , அம்மா எங்க இது குமணன்.
't Gu fT sé st-fT . . Gu fT til கால் முகம் கழுவிக்கொண்ருவா ங்கோ , நான் கஞ்சி வடிச்சுத்தாறன் கவிதாஞ்சலி கஞ்சி வடி

Page 16
க்க ஆயத்தமானள்.
அக்கோய் , அம்மா எங் கை போயிட்டா ? மீண்டும் வச ந்தன்.
தோட்டப் ush - போனவர கீரை புருங்க. வசந்
தன் நீ போய் அம்மாவைப்பா த்துக்கொண்டு வாறியாடா ? கவி தாஞ்சலி தம்பியாரை அன்பாக கேட்டாள்.
ா கஞ்சி குடிச்சிட்டுப் போ றணக்கா 1 வசந்தனுக்குப் பசி,
முதல் போய் பாத்துக் 6)5 TažCb6 TT"
வசந்தன் சிணுங்கிக்கொ ண்டே தாயைத் தேடிச் சென்ற ன்.
சிறிது நேரத்தின் பின் . .
பிள்ள பிள்ள கவிதா ! தம்பியவங்கள் வந்திட்டாங்களா டி?1 மீனட்சி கீரையுடன் கேள்வி யையும் கொட்டினுள் .
உள்ளேயிருந்து உடனே ப தில் வராமல் போகவே 1 என் னடி குசினியிக்க செய்யிருய்? கே ட்டது காதில விழேலயே
1 ஏன 2ண கத்தி ஊரைக் கட்டுருய்?அவங்கள் இப்ப கொ ஞ்சத்துக்கு முந்தித்தான் வநீத வங்கள். குமணன் குசினிக்கயிருந்து கஞ்சி மண்ருமுன், மற்றவன் உன் னைத் தேடித்தான் தோட்டத்து க்கு வந்தான் கவிதாஞ்சலி முடி க்கவில் லை அதற்குள் மீனுட்சி இடைமறித்தாள்.
என்னடியம்மா சொல்லு முய் ?அவன் தோட்டப் பக்கம் வரேலயேடி. அய்யோ . . பெரு மானே நான் என்ன செய்வன்? ஊர் கெட்டுப் போய் கிடக்குது , எந்தக் கும்பல் இவ 2னப் புடிச் சுக்கொண்ரு போச்சோ
1சும்மா கத்தாதைய 2ண வசந்தன் பெரிய பொடியன். எ ங்கயாவது சுத்திப் போட்டு வரு வான் கவிதாஞ்சலி தாயை ஆறு தல் படுத்தினுள்.
"ஒமடி . . . ஒமடி , உனக் கென்ன தெரியும் , றேட்டால க ண்ட கண்ட குத்தியன்கள் துவக்கு களோட திரியிறங்கள். நான் சிப்பன் கடைக்குப் போயிட்டு வரேக்க கண்டனன் மீனுட்சி ஒப் பாரி வைக்கத் தொடங்கினுள்,
தாயும் , மகளும் நீண்ட நேரம் வாக்குவாதப் பட்ட பின் மீனுட்சி மட்டும் மக 2னத் தேடி தெருக்கள், கோவில்கள், பள்ளிக் கடம், வீடுக்ள் என்று அலைந்தா 6
நீண்ட நேரமாக அவளும் திரும்பாததைக் கண்டு வீட்டிலிரு ந்த கவிதாஞ்சலியும் , குமணனும் பரபரப்படைந்தார்கள்.
அக்கா , அண் 2ணயைத் -
தேடிக்கொண்டு போனு அம்மா .
இப்ப ரெண்டு பேரையும் கா ணேல. இருட்டப் போகுது. வா அக்கா, நாங்களும் தேடிப்பாப் uh .

J
இருவரும் வசந்த 2ணயும் , தாயையும் தேடி அ லையத்தொ டங்கினர்கள்.
இருள் வந்துவிட்டது.
அவர்கள் போகாத வீடு கள் இல் லை . தேடாத தெருவி ல் லை. எங்கும் வசந்த 2னயும் , மீ குட்சியையும் அவர்கள் இருவரா லும் கண்டுபிடிக்க முடியவில் லை ,
இறுதியாக ర్క్ &Tశ్రీ తార போய் அவர்கள் விரு திரும்பினு ர்கள். அங்கு மனுட்சி மட்டும் அழுது கொண்டிருந்தாள்.
"அம்மா , ஒரிடமும் வசந் த 2னக் காணேல். நீ எங்கால தேடிப் போனனி?1.
நான் சொன்னது சரி யாப் போச்சடி, என்ரை பிள் 2ளயை பாழாய் போன இயக் கங்கள் கடத்திக்கொண்ரு போ ட்டாங்கள். ஐயோ . . . கடவுளே என்ரை குஞ்சைக் காப்பாத்து மீனுட்சி அழுது புலம்பிக் கொண் டிருந்தாள்.
வெளியே இருந்து ஒரு கு ரல் :
வீட்டுக்காறர் 1 ா வீட்டுக்காறர் 1
"அம்மோய் , , ஆரோ பட லேயில நிண்டு கப்பிருயினம்
வசந்தன்ரை கட்டாளிய ளாக்கும். கவிதை அந்த லாம் பைக் கொண்ருவாடி, GU Tt என்னெண்ரு கேப்பம்

Page 17
கவிதாஞ்சலியும் , மீனுட்சி யும் லாம்புடன் பட லைக்கு வநீ தார்கள்.
1ஆரது தம்பியவை ? இரு ட்டில ஒருத்தரையும் தெரியேலா மீனுட்சி கேட்டுக்கொண்டே அவ ர்க 2ள அண்மித்தாள்.
அது நாங்கள்தான், லா ம்பை அங்கால வைச்சிட்டு வா ருங்கோ " அதிகாரத்துடன் ஒரு வர் கூறினுர் .
1ஆர் தம்பி?வசந்தன்ரை சிநேகிதர் மாரே?
நாங்கள் தமிழர், எல் லாருக்கும் பிறண்ருதான் வந்த வர்களில் ஒருவர் சொல்ல , மற் றவர் தொடர்ந்தார்.
ா இங்க பாருங்கோ , உங் கட மகன் வசந்த 2ன நாங்கள் நாட்டுக்காக உழைக்கச் சேர் த்துக்கொண்டுவிட்டோம் . எல்லா வீடுகளிலயும் இப்படி ஒவ்வொரு த்தரை நாங்கள் நாட்டுக்குழை க்க அழைக்கிறம் . இப்ப உங்களு க்குத் தகவலைச் சொல்லிப் - போட்டுப் போகத்தான் த லை மை உத்தரவு. வேற மேற்கொ ண்டு எதுவும் சொல்ல முடியாது ஆனல் நாங்கள் இப்ப சொன்ன விடயங்கள் ரகசியம் , சத்தம் போட்டுக் குளறினல் பின்வி 2ளவு க 2ளப் பற்றி உங்களுக்கே தெ ரியும் .
மீனுட்சியின் பதிலை எதிர் பார்க்காதவர்களாய் வந்ததும் போனதும் தெரியாமலே அவர் கள் போய்விட்டார்கள்,
மீனுட்சி பேய் அறைந்தமாதிரி சிலையாக நின்றள், அவ ளால் எதுவுமே பேச முடியவி ல் லை என்றில் லை . பேச முடியும் ஆனல் பேச முடியாது. அதனல் வந்தவர்கள் சென்ற வழியைப்பார்த்து மனதுக்குள் ஒப்பாரி வைக்கத் தொடங்கினுள்.
ஐயோ என்ரை குஞ்சு என்ரை ராசா , . உன் 2ன வள க்க எப்பிடியெல்லாம் பாடுபட் டனடி. ஐயா செத்த பிறகு உங் க 2ள வளக்கத்தானே நான் உ யிரோட இருக்கிறன் . . . என்ன ராசா நீ பள்ளிக்குடத்தால ப சியோட வரப் போறய் எண்டடி அரிசி வேண்டி. . கீரை புருங்கி சமைக்க . . . ஐயோ என்ரை தாயே . . என்ரை புள்ளயைக்கடத்திக்கொண்டு போட்டாங்க ளே.
நானும் என்ரை குஞ்சுக ளும் பசியால வாடேக்க எங் கட பட்டினிக்கு ஆர் உதவினவை இண்டைக்கு நாட்டுக்குழைக்கச் சேத்திட்டினமாம். ஆர் நாட்டுக் குழைக்கினம் ?ஆ 2ள ஆள் பழி வாங்க உன் 2னப் பலி 1க்கடாவாக்கிப் போட்டாங்களே !
மீனுட்சி அதற்குமேல் தா க்குப் பிடிக்க முடியாமல் த லை சுற்றி நிலத்தில் வீழ்ந்தாள்.
(20 ஆம் பக்கத் தொடர்ச்சி) இச் சங்கத்தின் எதிர்கால நட வடிக்கைக 2ளக் கொண்டே பெ ற்றுக்கொள்ள முடியும் ,

Syar og fińAun ama sessau தாயகம் தடையிட்டல்" Z த
- O t JERZEER - A
er V * "i bar:L. A veravaMa 3wer M Arms "A"aeتي یا ”محسن ہم“ L0L0LLSSSMLL AtAtlyGLLAsAeALLALMtLt AMMLALAtAL00CCS LLLL S SSS S -e anv-d asia saxoff-ara. 1.rs afa. e eع وهمه ی حق همه حه * 3-Dysh es zoalsu"
* EdA- V- I- 3 Ar sa Su abaf fa O O چی به گه بستگاه میمه e3 s euru až 4. s: & anta Äk ტ5[5] 6ኽff పనో-డిప్ల
wded svu - - به جهٔ چین. (به معمحم: ئه ఎs"k"*" "تسميهم • LML0L LALLAALLLLLAALLLLL LALASLSLL LLLLLLLAAAAALLLLSLLLLLLLL LAL LL0 LLLLLL LALAALALSL •
V
MLMLLLLSLLLLLS SMLLLS LAAAAALL AAAALLLLLLL LALMALLLLLLL ndp aumawa Adabraw. ebpAabon obsob sama
தாயகம் مخيمه JLASALALAA AA AAAA S qLqA qMLeLS AhAL Ah0 AqAALAM AL MAA AhAS
- A.
கனடாவிலிருந்து தாயக எனினும் ஒரு விற்ப 2ன நி ம்" என்ற புத்திரிகை ஜோர்ஜ் 2லயத்தைத் தவிர * ஏ 2ணய விற் என்பவரால் வாராவாரம் தொ ப 2ன நிலையங்கள் தொடர்ந்து டர்ந்து வெளியிடப்பட்டு வருகி ம் தாயகம் பத்திரிகையை 如D9。 விற்ப 2ன செய்து வருகின்றன. இ
ನಿಬ್ಸನ್ತಿಕ್ಖಣ-ವ್ಲಿಹಿ ಡ್ಲೌ": இயக்க அராஜகங்கள் பற்றிய ளப்பட்ட தடைவிதிப்பின் பின் ப செய்திகள் கூடுதலாக இப் பத் வி திரிகையில் இடம்பெறுகின்றன. த்திரிகை விற்ப &ன பெருமளவு இப் பத்திரிகையில் பிரசுரமாகு அதிகரித்திருப்பதையும் அவதானி ம் கவிதைகள், ஏ 2னய ஆக்கங் க்கக் கூடியதாயுள்ளது. கள் கூட இயக்கங்களின் பாசிச இந் நடவடிக்கைகளின் - தன்மைக 2ளக் கண்டிப்பதாகவே தொடர்ச்சியாக கைகலப்புச்ச அமைகின்றன. ம்பவம் ஒன்றும் இடம்பெற்றது .
ண்மையில் தாயகம்" ப இதுபற்றி எல். ரி. ரி. ஈ உறுப்பி த்திரிேைை ಙ್ಗತಿತ್ವ எதுவும் நிலையங்களுக்குச் சென்று தங் யாதெனவும், தமது ஆதரவாள க 2ள எல் , ரி, ரி, ஈ ஆதரவாள கள் அடித்திருக்கலாம் எனவும்
† 5 dih என’அறிமுகப்படுத்திக் கறுகின்றனர். கொண்டோர் தங்கள் அமைப்பு தடைவிதிப்பின் பின் வெளி க்கு எதிராக செய்தி வெளியிடு யான தாயகம் பத்திரிகையி வதால் , மேலிடத்திலிருந்து தங்க ல் 1 மக்களுக்கு எதிரான எந்த ஞக்கு வந்த உத்தரவையொட்டி ஒரு அராஜகத்தையும் நாங்கள் தாயகம் பத்திரிகையை தா மெளனமாக அங்கீக்ரிக்க முடி
ங்கள் தடைசெய்திருப்பதாகவும் யாது. மனிதனுக்கான அடிப்படை இனிமேல் இப் பத்திரிகை விற் சுதந்திரங்கள் மதிக்கப்பட வே ப 2ன செய்யக் கூடாதெனவும் ண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்மிரட்டியுள்ளனர். 6igi
3.

Page 18
இப் பத்திரிகைத் தடை விதிப்புக்குச் சில வாரங்களுக்கு முன் தேடல் சஞ்சிகைக் குழு வினுல் உருவாக்கப்பட்ட தேட கம் என்ற நூல்நிலையம் சில ரால் தீக்கிரையாக்கப்பட்டது.
இலங்கையில் அரசுக்கு எ ந்த வகையிலும் ச 2ளக்காது து ப்பாக்கி அதிகாரத்தால் கருத் துச் சுதந்திரத்தைப் பறித்திருக் கும் நிலைமையை வெளிநாடுகளி லும் ஏற்படுத்த சில கும்பல்கள் மு 2ணகின்றன.
இலங்கையில் தங்களால் மேற்கொள்ளப்பரும் அடாவடித் தனங்கள், மனித உரிமை மீறல் கள் என்பவை வெளிநாடுகளில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ் சிகைகளால் வெளிச்சம் போட் ருக் காட்டப்படுவதை பொறுத் துக் கொள்ள முடியாத இக்கும் பல்கள் தடைவிதிப்பு, பயமுறுத் தல் , கொ 2ல மிரட்டல் எனத் தங்கள் பாணியில் வெளிநாடுகளி லும் தங்கள் அடாவடித்தனங்க2ளக் கட்டவிழ்த்துவிட மு 2ணகிற ர்கள்,
இலங்கையில் ஆயுதங்களா ல் அடக்கப்பட்டிருக்கும் மக்களு க்கு ஆதரவாக அவர்களின் உண ர்வுகளைத் தொடர்ந்து பிரதி பலிக்கவும் , மறைக்கப்படும் உண் மைக 2ள வெளிக்கொணரவும் , அ ராஜகங்களுக்கெதிராகக் குரல் கொருக்கவும் வெளிநாடுகளில்
i பத்திரிகைகளும் , ச ஞ்சிகைகளும் முன்வருவதுடன் தங் களின் இம் முயற்சிக்கான பலத்
s
தை கட்டிக் கொள்ளவும் , இம் முயற்சிகளுக்கெதிரான வன்முறை நடவடிக்கைக 2ள முறியடிக்கவும் தங்களுக்கிடையே இ 2ணவை ஏற் பருத்திக் கொள்ள வேண்டும்.
.. ناوگاهها آقا - நமது நிருபர்
இந்தியனமியோட டெல்லிக்கு ஓடி வந் தாலும் இஞ்ச யிருந்தே மாகாணசபையை
இயக்குவோம் என்ரு நாங்கள் விட்ட அறி க்கையை சனம் நம்புதில்லை
vm ہنسیحکےerveدیجئش
 

துப்பாக்கிகள் பற்றி.
துப்பாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள்! துப்பாக்கியை மட்டும் ஒருவனிடம் கொடுத்து விட்டு
LO க இருப்பானென நம்பியிருக்க முடியாது
துப்பாக்கிகளை வைத்திருக்கும் போது முட்டாள் கூட #ಳಿಸಿ பிரபஞ்சமே காலடியில் மக்களெல்லாம்
புற்களை அங்கொன்றும் இங்கொன்றும் கடித்து கூட்டமாய் நின்று g52аушво»ағйшgы Сшпа)
ിഞഥ
மொழியைக் கற்பதற்கு சில மாதம், ஆண்டென ունulգամi &g5 ճյԳյ&n&ւb வேண்டியிருக்கும்.
துப்பாக்கியுடன் தெருவில் இறங்கினுல் போதும் ஒரு மணி நேரமே அதிகமென்பேன் துப்பாக்கி மொழியைக் கற்றுவிடலாம்
துப்பாக்கிகளுக்கு சுட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். சாத்தியமாயின்
ஒரு மனிதனை மிருகத்தை குருவியையாவது அதுவும் போனுல் ஒரு குரும்பட்டியையேனும் சுட்டேயாக வேண்டும்
துப்பாக்கி நண்பனே!
வை பற்றியெல்லாம் உனக்கு ந்திப்பத்ற்
நேரம் அதிகமாயில்லை
3S
: சிந்தனையெல்லாம் காவலில் இருக்கும்
மனிதனை எப்படிக் கொல்வதென்பதாக இருக்கும்
உனது அறிவுக் கெட்டியவரையில் தலையில்; வசதியாக இல்லாது போயின் காது அல்லது நெற்றிப் பொட்டில் துப்பாக்கிக் குண்டுகளைச் செலுத்தி இவ3னக் கொல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பாய்.
அதிகமாக இவன் என்ன செய்திருக்க முடியும்? ஜனநாயகத்தைப் பற்றி அதிகமாகப் பேசியவனுய் இருக்கலாம் அதிலக்டம் கெட்டவன் ஏதாவது கொலை கொள்ளையைப் பார்த்துத் தொலைத்திருக்கலாம். அல்லதும் போனுல் எதற்காகவேனும் நியாயம் கேட்டிருப்பான்.
பதிலாக நீ துப்பாக்கிக் குண்டுகளால் கொன்றிருப்பாய்.
впа)
விடியும் போது தெரிந்தவரையில் சமுகவிரோதியாகவோ, #T
se றந்து போயிருப்பான்.

Page 19
இறுதியாக
ப்பாக்கிக் குண்டுகளால்
என்னையும் கொல்வதற்கு முன்பாக துப்பாக்கிகளை நம்பாதே! ப்பாக்கிகளில் இருந்து
தீர்க்கின்ற இரவைகள்; புழுதியாய் கிடக்கும் நிலங்களில் கவிதைகளாய் விளைகின்றன.
மறுபடியும் உண்டு
துப்பாக்கிகளை எப்போது வேண்டுமாயினும் தேடிக் கொள்ளலாம். (தருவதற்கென்றே பலர் உள்ளனர்)
முன்பாக கறபதறகும மக்களை நேசிக்கவும் அதிகமாயே உள்ளது
துப்பாக்கிகளை மட்டுமல்ல துப்பாக்கிகளைத் தந்த எஜமானர்களையும் நம்பாதே
Glajući
இக் கவிதை கனடாவிலிருந்து வெளியா கும் தாயகம் பத்திரிகையிலிருந்து நன்றியுடன் மறுபிரசுரஞ் செய்யப்பட்டு ள்ளது.
6
GLGtLLLzYLLLLLL LLLL LL LLLLL S 0LL0tYtLttt LLtttLLLLLLLttt LLLLLLLLYLS LLLLttt tYLLLLY LL
LrLLL SLLLLYLLtGLtttS SYLLLLLLYYSLLLYS LLLL LLtttLtLYY LLLLL ttt SLttt LLLLLLtttttttLLL LLLLLLLLSS LLt LLLGGt tSLS LLL LLttt L LLLL LtttLLtLLtttLY LLLLLLS S LLLLL LLLLtt tD0tS
l.!beta vn Rovements
te resor « t 1 w II t y 1M t t t tack ng the a ere casesal t i en
h
r r > z, i Finser u vest swit er. xe i na urgent r en g w s. an tea t ha r r n t i o ra r g i t t
as A t፥የአ« O to a destruct hen se wrx . *受 eople try ting ne li jhb qux roris • puere are syns
ttt S LLLLtLt S StttS SLLtL LtttS S Stt StYYtLtttLL LLL LLLLtLtS SYzttS SLLLLLttt S S MeLS S0L0Y L EtLLLtttLL LtLL LtL tttLLtStLL SLt StLSttLtDDLLS LtLLL LLLLL z S0EEL0L0LLtttLL ttA LLS S S LLLLLLLLSS LLtttLLLLLLL LLLLSL ttttttLtttttttt tttttttLS LLL ttttttLLLLS SzY S SSYYttSS S
verk finale opeana te gas te sts.
LLLLLL S S ttYLLLL LLL LLLL tS STLLLLS AtttLLtL LLLLtttt As evient es '8 t
L S Y YzYLAL LEtS tt LLtttSS Stt tLLLLLLLtttLL LLttSttttYS S Sttttt resen e o SLS S Sttt SLAL SLSLL0LLSS SqqSSSS SS LSLS SS SSSS SSS SS SS SS SS qqq SSS qqq S qqqq qSqS S SS S
A HvF , *** x f
ves
இலங்கையில் வடக்கிலோ அன்றி தெற்கிலோ ஆயுதக் கிள ர்ச்சியி னே மேற்கொள்ளுபவர்க ள் மக்க 2ள முதன்மைப் படுத்தி தம் போராட்டத்தை நடத்தவி ல் லையென்பது தெளிவாகின்றது.
இவர்கள் பொதுமக்க 2ள தமக்கு கவசமாகப் பாவித்து இராணுவத்தினர் மீது தாக்கு தல் மேற்கொள்ளும் போது சில இராணுவத்தினர் கொ லே செ ய்யப்படுவதுடன், இராணுவத்தின ரது பழிவாங்கும் நடவடிக்கை மூலம் பெருமளவு பொதுமக்களு ம் கொல்லப்படுகின்றனர்.
அரசு மக்கள் மீது பயங் கரவாதத்தை ஆயுதமாக உப யோகித்து வருவது பொதுமக்க ளிடையே பழக்கப்பட்டிருப்பதன ல் இயக்கங்களுக்குப் பொதுமக் களிடமிருந்து ஒரளவு அனுதாபமு ம், சர்வதேச அளவில் சிறிய அங்கீகாரமும் கிடைக்கிறது.
இந் நடவடிக்கை குறுகிய நோக்கில் சக்தி வாய்ந்ததெனி னும் அழிவுத்தன்மை கொண்டதெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மக் களுக்கு இது புரியும் போதும் ரிந்ததை வெளிப்படுத்தும் போ தும் அவர்கள். தங்களது சொந் த இயக்கங்களினுலேயே பயமுறு த்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றர் d5 6.
இத்தகைய ஒரு வன்முறை நடைபெறு முன்னர் மக்கள் பா துகாப்புக் கருதி ஒரு கட்டுப் பாதுகாப்பை ஒழுங்கு செய்யும் போது அதாவது சுற்றடலில் உ ள்ளவர்களுக்கு எச்சரிக்கை செ ய்து வெளியேறச் செய்யும்போ து பயமுறுத்தப்பருகின்றனர் .
தமிழில்
கரன்
மக்களுக்கு வேறு மாற்று
வழியின்மையால் இவர்களிடமிருந் து இயக்கங்களுக்கு ஒரளவு அனு தாபம் கிடைத்த போதும் இப் படியான நடவடிக்கைகளினல் ம க்களிடமிருந்து இவர்கள் தனிமை பருவதே இறுதிப் பலனுகிறது .
தனல் இயக்கங்களின் ப ழைய, நீண்டகால உறுப்பினர்கள் புதிய போராளிக 2ள சந்தேக த்திற்கிடமான முறையில் சேர் க்க மு 2ணகிறர்கள்.
பொதுமக்கள் பலியாக்க ப்படுவதற்கு ஜூ லை 29 ம் திகதி இயக்கமொன்றினல் நடத்தப்பட் ட மிகவருந்தத்தக்க சம்பவம் சிறந்த உதாரணமாக அமைந்து ள்ளது .
3.
அதாவது, ஊரடங்குச் சட் டம் அமுலில் இருந்தபோது , வட
க்கு , கிழக்கில் இந்திய இராணு வம் தங்கியிருப்பதை எதிர்த்து ஊர்வலம் நடத்தும்படி ஜே. வி. பி. யினரால் அப்பாவிப் பொது மக்கள் பலவந்தப்படுத்தப்பட்ட னர் .
இதனுல் நூற்றுக்கு மேற் பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரின் து ப்பாக்கிகளுக்குப் பலியாக வேண் டியேற்பட்டது.
இதுபற்றி பாதுகாப்பமை ச்சரிடம் சண்டே ரைம்ஸ் பத்தி ரிகை கேட்டபோது அவர் கூறி யதாவது , " பொதுமக்கள் ஜே. வி. பி. யின் துப்பாக்கியை எதிர் த்திருக்க வேண்டும். ஜே. வி. பி. யினது துப்பாக்கிக 2ளவிட அரச இராணுவத்தினரது துப்பாக்கிக ஞக்கு கருதலாகப் பயந்திருக்க வேண்டும் ,
இதுவே அரச அணுகுமுறையும் , இயக்கங்களது அணுகுமு றையுமாகும். இத்தகைய 52@ சிக்கலான , இக்கட்டான பொறி க்குள் , இந்த இரு பகுதியினருக்கு ம் மத்தியில் பொதுமக்கள் அக ப்பட்டுள்ளனர்.
தற்போது அ 2ணத்து இய க்கங்களும் பலவீனமடைந்து வரு கின்றன. உயிர் மிகவும் மலிவான தாகிவிட்டது . நியாயங்கள் வலுவி முந்துள்ளன. பொறுமை குறைந்து விட்டது. குரும்பங்கள் கூட மோ சமாகப் பிளவுபட்டுள்ளன.

Page 20
சமூகத்தில் மரியாதைக்கு ரியவர்க 2ள பொய் கூறியும் , அ வது று கூறியும் கொல்லும் அதே வே 2ள சாதாரண மக்கள் துன் புறுத்தலினதும் , கொடுமையினதும் நிழலில் வாழ்கின்றனர். மனித வேள்விக் கிரியைகள் நடைபெறு கின்றன.
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழ க ஆசிரியர் சங்கத்தின் முன்குவது அரி க்கையிலிருந்து ஒரு சிறு பகுதி நன்றி யுடன் மறுபிரசுரஞ் செய்யப்பட்டுள்ளது.
படைப்பும் நுகர்வும்
எழுதப்படும் இலக்கியங்க ளெல்லாம் வாசிக்கப்படுவதில்2ல. ஆனல் , அவை பலராலும் - வாசிக்கப்படுவதையே எழுத்தா ளர்கள் விரும்புகிறர்கள்.
எழுத்தாளர்கள் இப்படி விரும்புவதற்குக் காரணங்கள்பல தங்கள் கதைகள் பலராலும் வி ரும்பப்பட்டால், தாம் எழுதிய புத்தகங்களின் விலைஅதிகரிக்கு ம். விற்ப 2ன அதிகரித்தால் , தம க்கு இலாபம் உண்டாகும். செல் வம் சேரும் - இந்த வகையில் எண்ணும் எழுத்தாளர்களும் உண் (bo
இவர்கள் இலக்கியத்தை வியாபாரமாக - தொழிலாக - கொள்ளுகிறர்கள். இப்படிப் பட்டவர்கள் அதிகமாக இருப் பது மேற்கு நாடுகளில் .
நம்நாடுகளில் எழுத்துமூல ம் இலாபம் சம்பாதித்துப் பண க்காரர் ஆனவர்கள் அதிகம் பேர் இல் 2ல , விரல்விட்டு எண்ணி விடலாம் , அப்படிப்பட்டவர்க 2ள ஒருவே 2ள பரீட்சை வினவிடைக் குறிப்புகள் தயாரித்து யாரேனு ம் சிறிது செல்வம் சேர்த்திருக் கலாம் . அது தவிர , கதைகள் எழுதியோ , நாடகம் எழுதியோ

செல்வம் சேர்த்தவர்கள் மிக மிகச் சிலரே.
எனவே , செல்வம் சேர்ப் பது தவிர்ந்த வேறு நோக்கங் களுக்காகவே நமது எழுத்தாள ர்கள் எழுதுகிறர்கள். உண்மையை பச்சையாகச் சொல்லுவதானுல் புகழ் தேரும் நோக்கமே இவ ற்றுள் பிரதானமானது.
புகழ் தேரும் நோக்கத் தை உடைய இந்த எழுத்தாளர் க 2ள இருபெரும் பிரிவுகளுள் அ டக்கலாம். எப்படியேனும் புகழ் கிட்டினுல் சரி என்று நினைப்பவ ர்கள் ஒருவகை. தமக்கெனச்சில கோட்பாடுக 2ளயும் , இலட்சியங் க 2ளயும் மேற்கொண்டு அவ்வில ட்சியங்களினின்றும் வழுவாத வ கையிலே புகழ் தேட எண்ணுப வர்கள் மற்ற வகையினர் .
இவ்விரு சாராரும் புகழ் தேட விரும்புகின்றனர் என்பதில் ஐயமில் லை . புகழ் விரும்புதல் ஒரு குறை பாரும் ஆகாது. புகழ் எனில் உயிரும் கொருக்குவர் 1 என்று பழைய இலக்கியமும் பே சும் ,
சரி. எழுத்தாளர்கள் புக ழை விரும்புகின்றனர்! அது உண் 6ð) {f) •
இந்தப் புகழ் என்பதுதா ன் என்ன? அது எப்படிக் கிடைக் கிறது ?
எழுத்தாளர் கதை எழுது கிறர் . இந்தக் கதைகள் அவரு டைய சொந்த மேசை இழுப்ப
றைக்குள்ளே கிடக்கும் வரைக்கு ம் அந்த எழுத்தினுற் பயன் உண் டா? எழுத்தாளருக்குப் புகழ்உண் டாகுமா ? இல் லை ,
எழுத்தாளர் தாம் எழுதி ய கதைக 2ளப் பத்திரிகைகளுக் கு அனுப்புகிறர் . அவை பத்திரிகைகளில் வருகின்றன. பலர் வா சிக்கிறர்கள். கதைகள் பிரபலமாகின்றன.
அதே கதைக 2ளப் புத்த கமாக அச்சடித்து வெளியிடுகிற ர், பலர் விலை கொருத்து வா ங்கிப் படிக்கிறர்கள், புத்தகங்க ள் கைமாறுகின்றன. மேலும் பலர் வாசிக்கிறர்கள். நூலகங்களும் -
இ. முருகையன்
இப் புத்தகங்க 2ள வாங்கி விநி யோகிக்கின்றன. மேலும் பலப் பலர் வாசிக்கிறர்கள். எழுத்தா ளருக்குப் புகழ் கிடைக்கிறது . அ வருடைய கதைகள் மேலும் பிர
பலமாகின்றன. வானுெலிக்காரர்
கள் அவரைப் பேட்டி காணுகி றர்கள். தொலைக்காட்சியிலும் அவர் தோன்றுகிறார். அவர் மே லும் பிரபலமாகிறர் .
புகழ் பரவும் நிகழ்முறை இது . இலக்கியங்கள் மக்க 2ளச் சென்றடைவதற்கு இன்றுள்ள ஏற் பாரு இது , உலகெங்கும் உள்ள பொதுவான நடைமுறைதான் ,
ஆனல் . . . இது போதுமா ?
மக்களின் சுவைப்புத் திற ன் எந்தநிலையில் உள்ளது ?

Page 21
என்னப்பா, முந்தநாள் விலையைவிட இன் டைக்கு மரக்கறிக்கு முண்டு மடங்குவிலை as ridergy is 7
நான் என்ன செய்யிறது? தோட்டத்தில் மு 2ளக்கிற எல்லாப் பயிருக்கும் இயக்கம் வரி வேண்டுது. எனக்கும் குரும்பம், குழந்தை, குட்டி இருக்குது இப்படி வரியைக்கட் டிப் போட்டு நாங்கள் எப்பிடிச் சிவிக்கி றது? . அதுதான் இந்த விலை
. ܟܕܗܶܗܕܡܗܗܿܘS -ܗܝ
புத்தக வெளியீட்டுத்தொ ழிலும், விநியோகத் தொழிலும் திருப்தரிகரமாக உள்ளனவா ?
மக்களிடையே இலக்கியத் தைக் கொண்டு செல்வதற்கு இ ன்னும் சிறந்த வழிக 2ள நாம் தேடிக் காண முடியாதா ?இவை எல்லாம் நம் கவனத்துக்கு உள் ளாக வேண்டிய கேள்விகள்,
இன்று ' தமிழ் கூறும் நல் லுலகில் வெளிவரும் புத்தகங்கள் இருவகைப்படும் . சனரஞ்சக மான புத்தகங்கள் எனப்படுவன
ஒருவகை . இவை அநேகமாக ம ரும நாவலாக உள்ளன. நள்ளிர விலே தொ லே பேசியிற் பேசி விட்டு , டுமீல் டுமீல் என்று துப் பாக்கி வேட்டுகள் கேட்க இரு ளில் மறையும் முகமூடி உருவங்க ளும் , இரகசியமாக எச்சரிக்கை
செய்யும் அசரீரிகளும் , நருக்கா ட்டில் வீரிட்டலறும் பெண் குரல் களும் . . . இத்தியாதி சங்கதிக
2ளக் கொண்டவை , இந்த மரும நாவல்கள். அந்தக் காலத்திலே ஆரணி குப்புசாமி முதலியாரும் , வருவூர் துரைசாமி அய்யங்காரு ம், வை. மு. கோதைநாயகி அம் மாளும் செய்து வெளியிட்டமரும நாவல்களின் பாணியிலிருந்து அதி கம் விலகிச் செல்லாதவைதான் இன்று புத்துயிர் பெற்று வரும் சனரஞ்சகக் கதைகளும் . இந்தக் கதைகள் பல்லாயிரம் பிரதிகள் அச்சாகி விற்ப &னயாகின்றனவா ம் . அந்த வகையிலே , உண்மையா ன மக்கள் எழுத்தாளர்கள் மே ற் படி நாவல்க 2ள எழுதுவோ
ரே என்றும் சொல்லிக் கொள் ளப்படுகிறது.
மற்றெரு புறத்தில் . . . . வேறு சில புத்தகங்கள் இலக்கி யத் தரமுள்ளவை என்று பேசப் படுகின்றன. பல காரணிகள் - தொற்றி எழுதப்படும் இவை; எக்கலிப்பனவாகவும் , வியாபிப்ப னவாகவும் பிரகடணங்கள் பலவ ற்றை வீரிய வித்தாக்கி அபூர்வ மான கதாசம்பவ விந்துக 2ள உடையனவாக 1 அருளப்படுகின்றன. இல் லையேல் என்னுள் நா னை நாணின் நான்மை பற்றியும்
 

உன்னுள் நீயான நீமை பற்றியும் காரண, காரிய சேத 2னக 2ள உதரணிப்பவையாக இயற்றப்ப ருகின்றன. தமிழ்நாட்டில் மெளனி லா , ச. ராமாமிருதம் போன் றேரும் , ஈழத்தில் எஸ். அகஸ்திய ர், எஸ். பொன்னுத்துரை போன் ருேரும் எழுதி வழங்கும் இவ்வா க்கங்கள் பொது வாசக 2னத் திக்குமுக்காட வைப்பதையும் ஒரு பிரதான குறிக்கோளாகக் - கொண்டுள்ளனவோ என்று ஐயுற வேண்டியுள்ளது . இப்படிப்பட்ட க தைகள் மக்கள் மன்றத்தில் அதி கம் செல்லுபடியாவதில் 2ல என் பது சன ரஞ்சகப் பிரசு ரகர்த்த ர்களின் முறைப்பாடாகும் .
Gulo ( 6v Tp T 5 U T Ť ப்பவர்களுக்கு , இந்த நிலைமையி ல் ஒரு முரண்பாடு இருப்பது போலத் தோன்றும் , தரமான (தமது) கதைக 2ள மக்கள் விரு ம்புவதில் லை என்று இலக்கியகா ரர்களான மேன்மக்கள் கூறுகிற ர்கள், பொது மக்களின் இரச னே பழுதுபட்டுள்ளது என அவர் கள் வாதிப்பர் .
மர்ம நாவற்காரர்களின் வாதமோ வேறு விதமானது . பொதுமக்கள் விரும்பி வாசிக்கு ம்படி எழுதும் வல்லமை தமக் கேயுண்டு . ஆகையால் தம் நாவ ல்களே தரத்தில் உயர்ந்தவை என்பர். தரத்தில் உயர்ந்தவையென சாதிப்பதற்கு நாணினுலும் அவையே வெற்றிகரமானவையெ ன்று பெருமைப்படுவர். உரிமை கொண்டாருவர் ,
இப்படிப் பார்க்கும்போ
A
தும் இலக்கியத் தரமும் , மக்கள் இரச 2னயும் எதிரெதிர்த் துருவ ங்களில் உள்ளன என்ற எண்ணம் உண்டாகிறது. இவை இரண்டும் சந்திக்க முடியாதவை என்று நினைக்கத் தோன்றுகிறது .
இதில் உண்மை உண்டா ?
சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டி ய கேள்வி இது .
மக்கள் இலக்கியம் எப்ப டிப் பட்டது? அது மக்கள் விரும் புமாறு - மக்க 2ளக் கவரத் தக்க பண்புகளுடன் - மிளிரவே ண்டியது முக்கியம் , மக்க 2ளச் - சென்றடையக் கூடியவாறு அது விளங்க வேண்டியது மிகமிக முக் கியம் .
ஆனல் . . . இன்றைய பிற் போக்குக் கும்பலின் சீரழிவுப் போதை எழுத்துகளில் மூழ்கி தி 2ளத்திருக்கும் பழுதுபட்ட இர ச 2னக்குத் தீனி போருவனவாக மக்கள் இலக்கியம் இருக்காது.
சீரழிவுப் போதை எழுத் தாளர்கள் மக்களின் இரச 2ணயைப் பழுதுபடுத்தி, மந்தப்படுத் தி வைக்கவே முயல்கிறர்கள். அ ந்த மந்திப்பிலும் , தேக்க நிலை மையிலும் சந்தை ஆராய்ச்சி ந டாத்தி, எரிகிற வீட்டில் இலாப ம் பிருங்குவதற்கு முந்துகிறர்கள்
இங்கு, முற்போக்கான இ லக்கியகாரனுக்கு இரண்டு பணி கள் உண்டு. முதலாவது பணி சீரி ய - செழுமையான - உயரிய - தரமுள்ள - உண்மையான இ லக்கியத்தைப் படைப்பது . இரண் டாவது பணி, இச் சீரிய இலக்கி

Page 22
யத்தை மக்கள் விரும்பும் வகை யில் , அவர்களுடைய இரச ஃனயை பக்குவப்படுத்தி எடுப்பது . இப் பணிகள் இரண்டும் ஈடு சோடாக இ சீனந்தே செல்லுதல் வேஃபூம் இரச &னயைப் பண்படுத்துதல் எ ன்றும் போது , இக் கணத்திலுள்ள
நித ரிசன் நிசீலமையே ஆரம்பப்
புள்ளியாய் இருக்க வேண்டி உள் எது . அந்த வகையில் இன்றைய வTசக இரச னே பற்றிய உண்
மையான கணிப்பீடும் , அத இனப்
புறக்கணிக்காது கணக்கிலெடுத்து கொள்ள வேண்டிய கடப்பாடும் நமக்கு உண்டு . அத்தகைய கணிப் பீட்டை அடிப்படையாகக் கொ விண்டு நமது பிரசுர முயற்சிகளும் புத்தக விநியோக முயற்சிகளும்
நடைபெறுதல் நன்று ,
பிரசுர முயற்சிக ளேப் ப
ற்றி எண்ணும்போது ஒரு கால க்திலே பெரும் பயனுள்ள பணிக *ளச் செய்துவிட்டு , பின்னர் பல காரணங்களாலே செயல் நூற்று போய்விட்ட , அல்லது செயல்
ட்ங்கிக் கிடக்கும் நிறுவண்ங்கள் பல நினேவுக்கு வராமற் போ கமTட்டT . சக்தி கா ரியாலயம் மேற்கொண்ட புத்தக வெளியீட் (t முயற்சிகளும் , சஞ்சிகை வெளி யீட்டு முயற்சிகளும் கொஞ்சமல் லவே குமரி மலர் வெளியீடு களி ல் வந்த கட்டுரைகளும் , காவிய ங்களும் நினேவுகூரத் தக்கன.
r
வர்த்தகப் பிரசுர அ ஃப் களினின்றும் ஒதுங்கித் தனித்து நீ ன்று தம்மளவிலே பணிபுரிய எண் னிய சிற்றேடுகளும் நினைவுக்கு
WZ.
வரும் . இவற்றுள் சி. சு. செல்லப் பா நடத்திய எழுத்து தாக் கமான பலாபலன்கள் சிலவற்று க்குக் காரணமTயிற்று , கசடத பற , வானம் பாடி, க சீன யாழி , செம்மலர் , தாமரை (LP), FLYT ன தமிழகத்து ஏடுகளும் , அ ஃ)ெ நதி, அக்னி, நோக்கு , மல்லிகை முதலான ஈழத்து ஏடுகளும் ஞT பகத்துக்கு வ ரா மற் (£ Lu rT 5; r7" இவ்வாருண் சிற்றேடுகள் பொரு எரியல் இடுக் கண்களுக்கு இடையமுது முகங்கொடுத்து எதிர் நீச் சல் போடு வன என்பது பலரும் அறிந்த உண்மை .
0لچپن بجFi|خانقاہیئے آپ ت ٹ سن 7-35)
--محبھیقہமுதல் ரைப் பண்ண்ை வெற்ற ர் மாதிரி தானே இரகும் இருக்கு - கிருப்பியும் இந் த வெற்றரை அதே ஆளுக்கு ஈரப்பச்சொல்லுரிய்ள் . பிற நீதபோய் திருப்பித்ຫຼື TPN, NTT ?"
"நான் மறக்கேல , வடிவாய் பார்.அதே வெற்றர் தாதே வென்ரு .இதில நட்பு ற பு எர்டொரு சொல் கூடச் சேக்தி ருக்கிறதைக் கன்னிக்கே பே?*
m نيجنيد ومحيلجيكا

]]
கதைகளிய் வரும் பெயர்கள் கற்ப
2F ( J.
ஆக்கதாரர்காே அவர்களின் ஆக்க ங்கgக்குப் பொ துப்பாளிகள் .
பெயர், முகவரி
Gulf dist முழுEப ரங்கழம் இங்ாே த ஆக்கமோ , ' மர்சரமோ டர சரிக்கப்பட மா
"L- Tğı .
ScJ LB | 24
பிடப்பநுதி W3இ0
ஆசிரியர் է: Աք
. . . . .
வெளியீடு
[ự# 

Page 23
2/ö尼列
பல நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய , அரசியற் சஞ்சி கைகளோடு ஒப்பிடும்போது மி கவும் தரமானதாக இருக்கிறது தூண்டில் . சரியான கருத்துக 2ள் சரியான நேரத்தில் எருத்துச்சொல்ல வேண்டியதே ஒரு தர மான பத்திரிகையின் செயற்பா டு . அந்த வகையில் ராஜினி திரண கம கொ லே செய்யப்பட்டதை கண்டித்தது பொருத்தமானதாக இருந்தாலும் , இன்னும் விளக்கமா க கொ லே செய்தவர்க ளேப் பற்றியும் எழுதியிருந்தால் அதற் கான தாக்கம் அதிகமானதாக வேயிருந்திருக்கும்.
- திரு, திருமதி பாஸ்கர்
முன்பு சனங்கள் பாதையில் ந டமாடிஆர்கள். இப்போது அநே கமாகப் பெண்களும் வயோதிய ர்களுமே தெரிந்தார்கள் என்ற வரிகளில் 1 சனங்கள் 1 என்ற

7* (ქ5][{7425/f7/dენტ}7=
சொல் எவ்வாறு அர்த்தம் பெ றுகின்றது ? இப் பந்தி ஓர் கவித் துவ உணர்வுடன் கனவை மிதித் தவனில் எழுதப்பட்டிருக்கிறது.
இதைவிட இன்றைய நிலே மயில் - சனங்கள் என்ற சொல் லே அதற்குரிய முழு அர்த்தத்தில் எ ப்படி வெளிப் பருத்தலாமோ - தெரியவில் லே ,
இப் பந்திக்கு இயந்திர ரீதியா ண் அர்த்தத்தைக் கொருத்து அதைத் தவருக ! நமது விமர்ச னத்தில் 1 மொழிபெயர்த்தமைக் காக எனது கண்டனத்தைத்தெ ரிவிக்கிறேன். ஒவ்வொருவரும் த மக்குத்தாமே அதாவது எனக்கு நானே பயப்படுகின்ற அல்லது பயப்படவேண்டிய சூழலின் பாதி ப்பே இதைத் தவறு என்று கரு துவதற்கு எம்மை இட்டுச்செல்கி ஸ்றதோ என்னவோ?
- த கன்