கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1990.03

Page 1
TAHTLTSCHE ZEITSCHRTFT DE
 


Page 2
g/ö尼列
கலம் 25இல் வெளியான நா. நிருபாவின் கவிதை ஒர் உத்வேகத்துடன் முன்னேறத்து வி டியது. எனக்குள் ஒர் எரிம லே வெடித்து . ஆனல் பின் அட்டையில் பிரசுரமாகியிருந்த விஞ்ஞானம் கவிதையை வாசித்ததும் எல் லாம் பொசுக்கென்று அ 8ணந்து விட்டது .
மனிதர் சிந்தித்ன் விளே வுதானே இன்று இருக்கின்ற விஞ் ஞான யுகம், சிந்த உனக ளேப் ப யன்படுத்தத் தயங்கியோ அல் லது தன்னம்பிக்கையற்று இருட் டில் வாழ்ந்துகொண்டு விஞ் ஞானமே வாழ்வுக்கு விடிய லேக் தா " என்று புலம்பி என்னபயன்?
ஓடிவரும் குழந்தையின் உச்சி முகர்வுக்காக ஏங்கிஏங்கி , , , , " என்ற க லேச் செல்வ னின் கவிதை வரிகள் ஆயிரம் அர்த்தங்க 2ள உள்ளடக்கியிருந்திதி .
பெண்களும் வாழ்க்கையு ம் என்ற கட்டுரையை எழுதிய கட்டுரையாளர் எந்த நூற்ருண்
டில் வாழ்கிருரோ தெரியவி ல் லே , திருமணம் பற்றி அவர் குறிப்பிடுகையில் இரு மனங்க
ஆம் புரிந்துணர்வினுல் தமக்கென் ருெரு வாழ்க்கையைச் சட்டப் படி அமைத்துக்கொள்வது 1 என் கிறார். புரிந்துணர்விருந்தால் சட் டம் எதற்கு? சம்பிரதாயம் எத ற்கு? சட்டம் , சம்பிரதாயம் எல் லாம் பணத்தை அடிப்படையாக கொண்ட திருமணங்களுக்குத்தானே அவசியம் ?அங்குதான் பாது காப்பு அவசியமாகிறது .
இன்றுள்ள நிலைமையில் - பெண் அடிமை என்பது பணம் கொடுத்து திருமணம் செய்தல் , பெண்ணே குழந்தையைப் பெற்றெருக்க வேண்டியிருத்தல் போ ன்றவைக 2ள குறித்து நிற்கிறதே தவிர கட்டுரையாளர் குறிப்பட் டவற்றை அல்ல. அவையெல்லாம்
எப்போதோ நடந்தவை .
இன்றுள்ள நிசீலமை வேறு தான். ஆணுக்கும் , பெண்ணுக்கும் பொதுவான திருமணத்திற்குக்கட பெண் மட்டுந்தான் பணம் கொ ருக்க வேண்டியுள்ளது. இது ஆண் கள் சுட்டுச் சேர்ந்து பெண் க 2ள முட்டாளாக்கிய செயற் கைத்தனம். இதேபோல் இருவ ரும் சேர்ந்து இன்பம் அனுபவி க்க பெண் மட்டும் தனியே குழ

の変2多万ラ/256万=
* Triாயா:தி மு" 22;" ' : 'Fysi. Streer
Pr' s.s.frts srr ''. - f':''' 'W[ /: W]-Tህ ;ቖ-| Yoጋ! 8333
’ ހ
நீதையைச் சுமந்து பெற்றெடுக் க வேண்டியுள்ளது. இது இயற்கை பெண்களுக்கு வழங்கிய துரோக த்தனம் .
கனவை மிதித்தவன் தொ
டரில் நம்பிக்கை இல் உலயென் முல் இந்தத் தீவில் வாழுறதெல் லாம் நடமாடும் பிரேதங்கள்தான் . . . " என்ற அழுத்தம் நிறைந்த வசனங்கள், எழுத்துகள்
நிறையச் சிந்திக்கவும் , செயற் படவும் தா ன்டுகின்றன . கதை யினூடே உழைக்கும் மக்களின்
அன்றுட வாழ்க்கைப் போராட் டங்க &ள ஒப்பு நோக்கி எழுதி யுள்ளமை வரவேற்கக்கூடியது .
- IE - L U TIġI
ஒரு பத்திரிகையைக் கை யிலெடுத்ததும் பல வாசகர்கள் ஆர்வத்துடன் படிப்பது நகைச் சுவைத் துணுக்கைத்தாம் என் பது என் அனுபவம். சமீபகாலத் தூண்டில்களில் ஆரோக்கியமான சிந்தித்து , சிரிக்க வைக்கும்படி யான துணுக்குகள் வெளிவருகின் றன. ஒவ்வொரு துணுக்கும் ஒவ் வொரு விதத்தில் இன்றைய சமூ கமுரண்பாடுக 2ளச் சுட்டிக்கா
ட்டிச் சிந்திக்கும்படி கிாசிTதி ,
அமைந்து
நகைச்சுவைத் துணுக்குக
ள் என்ற மிகவும் கூர்மை மிக்க சக்தி மிக்க ஊடகத்தைப் பல கழிசடைப் பத்திரிகைகள் மக் களின் மனுேபாவங்க 8ளச் சீரழி கிகும்படியும் , சமூக முரண்பாடுக
8ளத் திசைதிருப்பும்படியும் முத லாளித்துவப் பொருளாதார மை ப்புக்கு உந்து சக்தியாவும் பயன் பருத்தம் வே உளயில் தா ன்டிலின் இம் முயற்சி வரவேற்கத்தக்கது
இருளில் இருந்து கொண்டு வெளிப்படமுடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு வழிகாட்டியது " போன்று உள்ளது கலம் 25இல் வெளியான நிருபாவின் கவிதை .
காங்கேசன் கோவிந்த குமாரின் விஞ்ஞானம் கவிதை யில் விஞ்ஞானத்திடம் விடியல்
கேட்டுப் புலம்புகிறரே தவிர விடிவை நோக்கிப் புறப்பருவ தாகக் காட்டவில் உல. விஞ்ஞான த்திடம் விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்காம ல் விடிய லே நோக்கி மனிதர்

Page 3
கால் வைப்பதுபோன்று சுட்டிக்
காட்டுகிறது. அதாவது சட்ட
விரோத இராணுவத்துக்கு ஒரு
புறம் ஆதரவு, மறுபுறம் 岛叫点 "வழக்கமா வீட்டுவே லையன் செது . பாணிகளுக்கு உதவி என்று தனக் கொண்டிருப்பியள். இன்டைக்கு சம்மா குத் தானே இலங்கையரசு நிக்கிறியள்? நெருப்பையள்ளிக் கொட்டுவது "இன்டைக்கு சர்வதேச மகளிர் agkar 霹臀 விழித்துக் மாம். அதால் இன்டைக்குவிட்டிட்டு நான ஞங்கள் ( ! ) என்று இல யில இருந்து செய்யச் சொல்வி 26urf கை அரசிற்கு ஆலோச 2ன க
ata ro ti றும் முதலாளித்துவ் கழிசடைப்
சrன்னவு பத்திரிகைகளின் செய்ல் போன்
ற தாண்டிலும், , , ?
கண்ணன் - ۔ دینے سے پیش ک9 - ہ
களாகிய நாங்கள் புறப்படு - மக்களை ஒடுக்குவதற்காக அரசு மே வோம் , நீ கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கை 6) கள ஆந்த அரசையே திருப்புக் gmržego args. என்பதாகத்தான் அட்டைப்படம் பிர u(ບໍ່ வாழ்க்கை- கரிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு ஆலோசயையே எடுத்துக் காட்டியுள்ளா മ് లిథు. ఇం உள்ளடக்க தற்போதைய வாழ்க்கையைப்ப உடன் அட்டைப்படக்ஜதயும் தொடர்புப ற்றியும் எடுத்துக் கூறினுள் சிற ಟ್ವಿಟ್ನೆಸ್ಡೆ! u Trféš6 6Jai (purrupců Gurt ந்தது எனக் கருதுகிறேம். ய்விட்டது.
- e.g5urt
உங்களின் சமூகக் கொள்
கையை தூண்டில் உள்ளடக்கம்
பறைசாற்றிலுைம் , அட் டைப்பட
ம் வேறெரு பாதையில் நீங்கள்
a
”கடலோடிகள்
கலம் 26இன் அட்டைப்ப அட்டைப்படம் இலங்கையிலுள்ள பெண்கள் டத்தின் கருத்து இலங்கை 9 D பனிக்கடம் : வெளியிட்ட ở6ừ 6ì[Trr to tại Hjoot; சைப் பற்றிய , அதன் ஆட்சிசிதை நீசி மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ந்துவிடக் கடாதென்ற உங்கள் தவிப்பைக் காட்டுவது போன்று பிரதிபலிக்கிறது.
 

பெண்களின் பங்களிப்புகள்.
உலகில் பெண்களுக்கு ஒர் பூரண , சுதந்திர மனித அந் தஸ்து கிடைக்கவில் யேயென்பதை வருடத்தில் ஒரே ஒருநாள் கொ ண்டாடப்படும் " சர்வதேச பெண்கள் தினம் நினைவுகர்ந்து கொள்கி И) g. -
பெண்களுக்கும் வாக்குரிமை , வே 2லகளில் இடம் , பரி ரத்தியேக சட்டங்கள் என்று கொண்டுவரப்பட்டாலும் , நடைமுறையி ல் அவை பெரிதாக எதையும் சாதிக்காதது தெளிவாகத் தெரிகின் ற தொன்றகும். சட்டங்கள், ! சலுகைகள் என்ற போர்வையில் சம்பி ரதாயங்கள், கட்டுப்பாடுகள், மதச் சடங்குகள் , அரசின் நலன்கள் எ ன்பன பாதுகாக்கப்பட்டு பெண் ஒருக்குமுறை புதுப்புது வடிவங்களில் பேணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதே அப்பட்டாமண உண்மையா கும்.
அரசுகளின் அடக்குமுறைகளும் , பயங்கரவாதமும் எப்படி அவற்றுக்கெதிரான எழுச்சியைத் தருக்க முடியாமல் திணறுமோ அ தைப் போலவே பெண்ணடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தை யும் எந்த சக்திகளாலும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. சகல வித ஒருக்குமுறைகளும் அவற்றைத் தர்ர்ப்பதற்கான உந்து சக்திகளாகவே இருக்கும்.
இலங்கையில் இரத்தத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்
கும் போராட்ட வரலாற்றில் பெண்களின் தீவிர பங்களிப்பை அவ
தானிப்பவர்களுக்கு மேற்கண்ட கூற்றுகள் நடைமுறைப்படுத்தப்பரு - வதை அறிந்துகொள்ள முடியும் .
அரச இராணுவ , தமிழ் இயக்க ஆயுதபாணிகளின் வன் முறைக 2ளக் கண்டித்து ஆர்பாட்ட ஊர்வலங்கள், உண்குறவிரதங்கள்ஆகிய
ܕܒ̈

Page 4
போராட்ட வடிவங்க 2ள முன்னெடுத்த அன் னேயர் முன்னணியிலிருந்து , அரச , இயக்க அராஜகப் போக்குக 2ள பகிரங்கமாக விமர்சிக்கும் அரசியல் , சமூகப் பங்களிப்பில் செயற்படுவதுவரை பெண்கள் தங் க 2ள ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்கள்.
சமூகக் கட்டுப்பாடு , வழமை , மதம் , கலாச்சாரம், பண் பாடு . . . . போன்ற காரணிகளால் பெண்க 2ள அடக்கிக் கொண்டி டிருந்த ஆதிக்கவாதிகள் காலப்போக்கிலான பெண்களின் வளர்ச்சி யையும் , முன்னேற்றப் பாதையிலான அவர்களின் நகர்வையும் கண்டு அரண்டு போய் , தங்கள் அடக்குமுறையின் வடிவங்க 2ள மாற்றிக்கொண் டு , இன்று ஆயுதங்க 2ள நேரடியாகவே பெண்களுக்கு எதிராகத் திரு ப்பிவிட்டார்கள்,
சென்றவருடம் செப்ரெம்பர் மாதத்தில் ராஜனி திரண கம கொலை செய்யப்பட்டது பெண்களின் பங்களிப்பையும் , அதேநே ரம் பெண்களுக்கெதிரான வன்முறையாளர்களின் அராஜகத்தையும் - வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சமூகத்தில் தங்க 2ளப் பெரிய மனிதர்களாக " காட்டி க் கொண்டிருப்பவர்கள், வரலாறுகளில் பெயர் பதிக்க விரும்பும் " புத் திஜீவிகள் என்று பலரும் மெளனமாக இருந்து , மறைமுகமாக ஆயு தக் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கையில் , வழக்கமாக மனிதாபிமானிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பரும் எதிர்ப்புக 2ளயும் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைக 2ளயும் மீறி இந்திய அரசின் ஆக்கிரமிப்பு, இந்திய இராணுவத்தின் அட்ரூழியங்கள், இந்திய இராணு வத்துடன் இணைந்து கடமை யாற்றிய ஈ. பி. ஆர். எல். எல் , * , என் டி . எல். எள், ரெலோ , புளொட் இனதும் , இவற்றுக்கு எதிரான " எல். ரி. ரி. ஈ. யினதும் அடாவடித்தனங்க 2ளப் பகிரங்கமாகவும் , துணி ச்சலாகவும் விமர்சித்தது மட்டுமன்றி புத்திஜீவிகளின் முகமூடிக 2ள யும் ராஜனி கிழித்துக் காட்டினர்.
O ராஜனி போன்றவர்களின் இந்த ரீதியான நடவடிக்கைக இடன், ஆயுதிப் போராட்டத்திலும் பெண்கள் பங்கெருத்துள்ளார்கள், இதுவரை பல பெண் போராளிகள் களத்தில் மடிந்துள்ளார்கள். தங்
கள் இயக்கங்களுக்குள்ளேயே இப் பெண் போராளிகள் அடக்குமுறை க 2ளச் சந்திப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று எல். ரி. ரி. ஈ. யின் மகளிர் பிரிவு சீருடையில் ஆயுதபாணிகளாக தெருக்களில் நடமாடுவதை மக்கள் ஆர்வமா கப் பார்க்கும் அதே நேரத்தில் , பெண்கள் சே &லதான் அணியவே ண்டும் , கட்டைப் பாவாடை போடக் கூடாதென்று தேசிய கெளர
.ܘܳ

வம் பற்றி எல். ரி. ரி. ஈ போதிப்பதும் இன்னெரு பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அரச கலிப்படைகளின் கொ லே வெறியிலிருந்து மக்க 2ளப் பாதுகாக்க ஆயுதமேந்திய பெண் போராளிகள், தங்கள் போராட்ட உணர்வு த லைமைகளின் துரோகத்தனங்களால் கொ லே வெறியாகத் திசை திருப்பப்பட்டதை அறிவதுடன், மக்களுக்கும் , குறிப் பாகப் பெண்களுக்கும் எதிராக இயங்கும் நேரடி , மறைமுக எதிரி க 2ள இனம்கண்டு அவர்களை நோக்கித் தங்கள் கவனத்தை திருப் புவது "பெண்களின் வளர்ச்சிப் பாதையில் ஒரு படிக்கல்லாக அமை
யப் போகிறது.
பெண்கள் தினம்
1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி நியூயோர்க்கில் - நெசவுத் தொழில் செய்த பெ ண்கள் தங்கள் வே லை நிலைமை க 2ள முன்னேற்றுவதற்காக "ஆர் பாட்டம் செய்தார்கள்.
இத 2னத் தொடர்ந்து 19 10ஆம் ஆண்டு மார்ச் රිද්ub திகதியை சர்வதேசப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தும் எண்ணம் தோற்றம் பெற்றது.
மேலும் 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி பத்தாயிரத்துக்கும் அதிகமா ன பெண்கள் ஊர்வலத்தில் பங்கு பற்றி வே &லயில் பாராபட்சமி ன்மை , வாக்குரிமை , வே சில செய்
உரிமை , உயர் தொழில்களு கான கல்வி வசதி, உத்தியோ கபூர்வமான வே 2ல வாய்ப்பு
போன்ற கோசங்க 2ள எழுப் பினர்கள்.
1977ஆம் ஆண்டு நடை
பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதியை பெண்க ளின் உரிமைக்கும் , சர்வ தேச சமாதானத்திற்குமான தினமாக கொண்டாரும்படி அதன் எல்லா அங்கத்துவ நாடுகளுக்கும் அறை கவல் விடப்பட்டது.
பெண்களின் சம உரிமைக் கான போராட்டம் சில பலன் க 2ளக் கொருத்துள்ள போதி

Page 5
லும் இன்றும் கூட சமத்துவம் இ ன்மை அதிகளவில் உள்ளது .
உலக சனத் தொகையில் பெண்கள் 50 சதவிகதத்திற்குமதி கமாவார் . இவர்களில் பெரும் பகுதியினர் வே லேகளில் ஈடுபட் டுள்ளார்கள். எனினும் உலக உற் பத்தி வருமானத்தின் மொத்த தொகையில் 10%இ னை மட் ருமே பெண்கள் பெறுகிறர்கள். உலகத்தின் மொத்த சொத்தில் 1% மட்டுமே பெண்களின் கை யில் உள்ளது .
or pT IT gf tfuu r 55 தொழிலுக்கு ஆண்களுக்கு வழங்க ப்படும் சம்பளத்தின் தொகை யின் 2/3 பகுதியே பெண்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது . ஆண்களது சம்பளத் தொகையில்
கரன்
பெண்கள் யப்பானில் 42% மும் சிங்கப்பூரில் 63% மும் , இங்கி லாந்தில் 68% மும் றனர் .
இயந்திரமயமாக்கல் ந டைபெற்ற நாடுகளில் 1984க் கும் 1988 க்கும் இடையில் வே லை யில்லாத் திண்டாட்டம் ண், ருக்கு 9 , 4இலிருந்து 3 தயாகிய அதேவே 2ள பெண்களு க்கு 12, 9இலிருந்து 13, 4 வீத மாக அதிகரித்தது.
பெண்கள் பகுதிநேர வே 2லயிலேயே அதிகமாக ஈடுபடு கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் குரும்பத்தையும் கவனி
ஒரே
பெறுகின்
க்க வேண்டிய நிர்ப்பந்தம் இரு க்கிறது. குறைந்த சம்பளம் , உய ர் கல்விக்கான சந்தர்ப்பம் அதி களவில் இல்லாமை ஆகியவையும் பிற காரணங்களாகும் ,
சிலநாடுகளில் 80%பகுதி
நேர வேலை பெண்களின் கையி
லேயே இருக்கின்றது. எனினும் த லைமை தாங்கும் வே 2லயில் அநேகமாக ஆண்க 2ளயே காண முடிகிறது .
உலகத்தில் அதிகாரத்தில் இருக்கும் பெண்களின் விகி தம் கீழ்வருமாறு:
மேற்கத்தைய நாடுகள்- 8 , 9%
சோசலிஸ் நாடுகள் - 4, 6% லத்தின் அமெ. " 一4。0% ஆபிரிக்க 一2,5% ஆசிய ー1・6%
1979ஆம் ஆண்டில் பெண் களுக்குப் பாராபட்சம் காட்ட ப்படுவதை ஒழிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தினை ஐக்கிய நாடுகள் சபையில் 99 நாடு
கள் அமுல்பருத்த ஏற்றுக்கொண்
-6
1989ஆம் ஆண்டில் இவ் வொப்பந்தத்தின் பத்தாவது - ஆண்டு விழா வின்போது உரை யாற்றிய ஐ. நா. ச. செயலா ளர் பெண்களுக்கான பாராப ட்சத்தி சீன முற்முக ஒழிப்பதில் எந்த ஒரு நாடும் இதுவரை - வெற்றி காணவில் லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரச்சி 2னக்குரியவர்கள்.
இந் நாட்டவர் பார்வையில்
நாம் பிரச்சி 2ணக்குரியவர்கள்.
அன்றைய தரப்படுத்தலும் , இன்றைய இந்திய ஆக்கிரமிப்பும் இன்னும் எத்த னையோ இப்படியே வந்து போனலும் உண்மையான எதிரியை இனங்கண்டு அதற்கெதிரான போராட்டத்தை முன்னெருக்காதவரை
நாம் பிரச்சினைக்குரியவர்தான்.
U Tuls gypt ski பல்லாங்குழியாட்டத்தில் என்றுமே பகடைக் காய்களாய் பகல் கனவுகள்
பல கண்டு பழையவை போய் புதியவை வந்தாலும் நாம் பிரச்சி &னக்குரியவர்தான்.
------- எம் சமூகச் சாக்கடையில் உளுத்து asgů G Lu T667 அழுக்குள் சலவை செய்யப்படாதவரை நாம் பிரச்சினைக்குரியவர்தான்.
ஆண்டுகள்
பல சென்றும் அடிமைகளாய் அருப்படியிலே .
அதிலிருந்து அடிமைத் த 2ளக 2ள அடியோரு அழித்திடப் புறப்படும்வரை நாம் பிரச்சினைக்குரியவர்தான்.
எமது பிரச்சி 2ணகள் பிரச்சினைகளாக பின்பும் வந்தவழி தொடராமல் Lfkẳ 2,7u
சந்ததியாவது பிறிதொரு வாழ்வு வாழ புதியதோர் சமூகம் படைத்திருவோம் வாரீர்.
ரத்தி

Page 6
இலங்கைத்
தமிழ்ப்
பெண்கள்
ஒவ்வொரு வருடமும் பங் குனி மாதம் 8ஆம் திகதி அகில உலகப் பெண்கள் தினமாகக் - கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் இந்தப் பெண்கள் தின த்தை பெருமையுடன் கொண்டா ருவார்கள். ஏனெனில் நடக்கமுடி யாதென நாம் நினைத்த மாற் றங்கள் கிழக்கு ஜேர்மெனி, ரு மேனியா , செக்கோ செலவாக்கி யா , போலந்து போன்ற நாடு களில் நடந்துகொண்டிருக்கின்றன இந்த மாற்றங்களில் பெண்களின தும் பெருமளவு பங்களிப்பு இரு ப்பதை நாம் காண்கிறேம் ,
இந்தவகையில் இந்த வரு டம் இலங்கைத் தமிழ் பெண்களு க்கும் ஒரு திருப்புமு &னயாகவிரு ப்பது தவிர்க்க முடியாதது .
சமாதானப்படையாக வ நீது எங்கள் சமுதாயத்தை கே வலப்படுத்திய, கேவலமாக நட த்திய இந்திய அரசின் கலிப் படை எங்கள் மண்ணில் இருந்து போவது மட்டுமல்ல , இன விடு த லேக்காக தங்க 2ளத் தியா
Mco ,
கம் செய்துகொள்வதாக உறுதி எடுத்தவர்களில் ஆயுதம் தாங் கிய பலர் எண்ணிலடங்காத இற ப்புகளுக்கும், அழிவுகளுக்கும் தமி ழினத்தை நிர்ப்பந்தப்படுத்தினர் இவற்றினுல் முக்கியமாக இலங் கைத் தமிழ் தாய்க்குலம் தாங் கள் பட்ட இன்னல்க 2ள மறக் கவோ , மறைக்கவோ (DQ.
சிவசக்தி
யாது. ஏனெனில் கடந்த நாற் பது வருடங்களாக நடந்துவந்த அநியாயங்களால் மிகவும் பாதி க்கப்பட்டவர்கள் பெண்களே.
1948ஆம் ஆண்டு தொட க்கம் தேயிலைத் தோட்டத்தில் பெண்களும் , ஆண்களும் இலங்கைப் பேரினவாத அரசாங்கத்தால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகிறர் கள். 1958ஆம் ஆண்டு தொடங் கிய இனக் கலவரங்களினல் இல ங்கையின் ஒவ்வொரு மு லேயில் வாழும் தமிழ் பெண்களும் பாதி க்கப்பட்டிருக்கிறர்கள்.

இந்தப் பாதிப்புகளால் நாம் படித்துக்கொண்ட பாடம் என்ன ?
1961ஆம் ஆண்டு கச்சே ரிக்கு முன்னல் கறுப்புக் கொடி காட்டிப் பாட்டுப் பாடி சத்தி யாக்கிரகம் செய்யக் கற்றுக் கொண்டதா ?
அடிக்கடி சிங்களப் பேரின வாதத்தால் எழுப்பப்பரும் இன வாதத்தால் அடிபட்டு , உதைப ட்ரு, பாலியல் பலாத்காரங்கள் செய்யப்பட்டதைச் சகிக்கக் க ற்றுக்கொண்டதா ?
ஆயுதம் ஏந்தியவர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுத்து சாப்பாட்டுப் பார்சல் கட்டிக் கொருத்து நல்ல அக்கா மார்க ள் என்று சேட்டிபிக்கற் எடுத் ததா ? (பல அக்கா மார்கள் த ம்பிமார்களாலேயே சரிக்கட்ட ப்பட்டார்கள். )
உயிருக்குத் தப்பியோடி உலகமெல்லாம் அடிபட்டுநா &ள என்ன நடக்கும் என்பதை அறி
யாத நிர்ப்பந்தத்தைச் சகிக்
கப் பழகியதா ?
1960 - 1990 -
1960ஆம் ஆண்டு ସ୍ଥିର)
ங்கை மக்கள் உலகத்திலேயே முதலாவதாக பெண் பிரதமர் ஒருவரைத் தெரிவுசெய்த பெரு மையைத் தேடிக் கொண்டார்க sh.
ஆனல் திருமதி சிறிமா வோ பண்டாரநாயக்க தனது இன
AA
வாதிகளுடன் சேர்ந்து கொண்டு தங்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பவ ர்க 2ள பரு பயங்கரமாக அடக் கினர் . இலங்கை அரசியல் இயந் திரத்தை மக்களுக்கு எதிராக எவ்வளவு பயங்கரமாகத் திருப் லாமோ அப்படித் திருப்பி ஆயி ரத்தித் தொளாயிரத்தி எழுபத் தொராம் ஆண்டு ஜே. வி. பி.
சார்பான இ 2ளஞர்க 2ளயும் ,
பெண்க 2ளயும் பருபயங்கரமாக கொ 2ல செய்து தன்செய்லக 2ள அகில உலக ரீதியாக நியாயப்ப ருத்தி தனக்குப் பின்னல் வந்த
"சே 2லதான் கட்ட வேண்டும். முழுப்பா வாடைகான் போடவேண்டும். தேசிய த்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பெண்களுக்கு அறிவூரத்துபவர்களைநாள் கேட்கிறேள் . வெள்ளையர்களின் உடை யான நீளக்காற்சட்டை, சேட்டுப்போ ரும் ஆண்கள் அவற்றைத் தாக்கி எறி நீதிவிட்டு கோவரத்தைதான் கட்டவே ண்டும் என்று அறிவுறுத்த ஏன் முடியாம að Gu fries'LLS) ? '
a .4

Page 7
சிங்கள இனவாதிகளுக்கு அரசி ய லே ஒரு பயங்கர விளையாட் டாக வழிவகுத்து கொடுத்தவர் அவர் தாண்டிவிட்ட கொ 8ல வெ றியுடன் இலங்கை இராணுவத்தி னர் தமிழ்ப் பகுதிகளுக்கு கால டியெடுத்து வைத்தனர்.
1972ஆம் ஆண்டு யாழ்ப்
பாணத்தில் தொடங்கிய மாண வர் பேரவையை அடக்க பண் டாரநாயக்க அனுப்பிய இன
வெறி இராணுவத்தினரைக்கண்டு நருங்கி ஓடாமல் உரிமைக்காக போராடிய தமிழ் பெண்கள் இலங்கைத் தமிழ் பெண்களின் எதிர்காலப் போராட்டங்களுக் கு முன்னேடிகளாக இருக்கிறர்Հ5 677 •
அவர்கள் எடுத்த முடிவ்ை யோ , பின்பற்றிய அரசியல்முறை க 2ளயோ இக்கட்டுரையில் விப ரிக்கவில் 2ல . ஆனல் அந்தக் கால த்தில் அந்தப் பெண்கள் பங்கெ ருக்கத் தாண்டுதலாயிருந்த போ ராட்ட வரலாற்றை மறக்க (p(Q. tu Tg O
இறந்துவிட்ட சகோதரி ஊர்மிளா , இன்னும் அரசியல் அக தியாகத் திரியும் சகோதரி அங்கையற்கண்ணி, பொலிசாரின் கொடுமைகளுக்குள்ளாகிய 占 கோதரி புஸ்பராணி, இனவெறிய ர்களால் சிறைபிடிக்கப்பட்ட - நிர்மலா , இனந்தெரியாத தம்பி களால் (?) கொ லே செய்யப் பட்ட ராஜனி என்பவர்களோடு உரிமைப் போராட்டத்தால் இ றந்த , பாதிக்கப்பட்ட எத்த சீன யோ ஆயிரக்கணக்கான சகோ
A2.
தரிக 2ளயும் நாம் (UDiq (U Tg .
மறந்துவிட
சமுதாய மாற்றம் -
சமுதாய மாற்றம் தன் பாட்டுக்கு நடைபெறுவதில் லை . சமுதாயம் என்பது மக்களால் உண்டாக்கப்படும் அவர்களின் க 2ல , அரசியல் , பொருளாதார கல்வியறிவால் வளர்ச்சியடைவது மாகும் ,
தமிழ் மக்களின் விருத லை க்கென்று சொல்லி தங்க 2ளத் தாங்களே த லைவர்களாகவும் , தளபதிகளாகவும் பிரகடனப்பரு த்திக்கொண்ட அரசியல் தனிய மான ஒரு சிலரால் எங்கள் இனம் இந்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டபோது எட்டு வயது சிறுமி முதல் எண்பது வயதுக் கிழவிகள்வரை குரங்கு கையில் பூமா லைகளாய் கசங்கி முடிந்த கதையை சகோதரிகள் அறியா மலில் லே ,
கடந்த 25 வருடமாக ஒரு மணமகனின் விலை LD 826U போல் ஏறிக்கொண்டிருக்கிறது .
போராட்டத்தில் ஈடுபட்டு இற
ந்தவர்கள் தொகை கூடிக்கொ ண்டிருப்பது போல் உயிரைப்பாது காக்க ஊரைவிட்டு ஒடிய இ 2ள ஞர்களும் ஏராளம் ,
இந்த நிலையைப் பாவி த்து தங்கள் விலையை உயர்த் திக்கொண்டு திருமணத்தை ஒரு பெரிய இலாபகரமான வியா
பாரமாக்கிக் கொண்டவர்களும் ஏராளம் ,

விடு த லைப் போராட்டக் தில் நாங்கள் இதுவரை எத்த னை யோ உண்மைக 2ளப் படித்துவிட் G-T b .
எங்கள் நிலைமாற , எதிர் காலத்தில் ஒரு கெளரவமான சமுதாயத்தை உருவாக்க எப் படி உழைப்பது என்று யோசிக் காமல் எங்கள் சகோதரிகள்
இருப்பார்கள் என்று கூறிவிடமுடி CI Tg
எங்கள் கலாச்சாரமும் , சமயமும் , சாஸ்திர , தோத்திரங் களும் பெண்களின் உண்மையான விடுதலைக்கு எதிர்மாறகவே இ ருக்கின்றன,
பெண்களுக்கு ஒரு தனித்து வம் கிடையாது என்பதை நேர டியாகவும் , மறைமுகமாகவும் வ லியுறுத்தும் மேற்படியான கலா ச்சாரத்தை மக்கள் (ஆண்கள்! ) போற்றிப் பாராட்டு கிறிர்கள். பொருளாதார நிர்ப்பந்தத்தா ல் பெண்களில் பலரும் இக்கோ ட்பாடுக 2ள ஒரு கேள்வியும் கே ட்காமல் ஏற்றுக்கொள்கிமுேம் .
ஆரூல் இப்படியான ஒரு பாராபட்சமான கலாச்சாரம் நேர்மையான எதிர்காலத்தை உருவாக்காது. எங்கள் குழந்தை கள் கொ லைகாரர்களாகவோ கொள் 2ளயர்களாகவோ , கற்ப ழிக்கும் கயவர்களாகவோ வள ரப் போவதில் லையென ஒவ் வொரு பெண்ணும் நினைப்பதே ஒரு பெரிய திருப்புமு 2ணயாகும்
இலங்கைத் தமிழ் பென் கள் இந்தியத் தமிழ் பெண்க 2ள
A3。
விடப்
படித்தவர்கள் என்று சில Guff
புளுகிக் கொள்கிறர்கள். .
படிப்பு என்பது பரீட்சை பாஸ் பண்ணுவது மட்டுமல்ல. அ ரிவு என்பது புத்தகம் படித்து மட்டும் வருவதல்ல. உலகத்தைப் படிப்பதுதான் பெரிய ւ գւմ ւ .
எங்கள் விருத 2லப் போ ராட்டமே எங்களுக்கு ஒரு பெ ரிய பாடம். அந்தப் பாடத்தை படித்தவர்கள் நவீன இலக்கியங் கள், புதுக் கருத்துகள், புதுக்க6u T & gert pub என்பவற்றைப்படை க்க வேண்டும்,
விடு த லை இயக்கத்தினர் என்று தங்க 2ள விளம்பரப்படுத் திக் கொண்டவர்கள் பெண்கள் விடுதலை பற்றி எந்தவிதமான அக்கறையையும் எடுத்துக்கொள் ளவில் 2ல , மாறகத் தங்களுடன் சேர்ந்த பெண்க 2ளயே தங்கள் அதிகாரத்துக்குள் அடிபணிய வை த்துப் பாவித்தனர். இயக்க ரீதி யாகவோ , இனவிருத இல பற்றி யதாகவோ கேள்வி கேட்ட பெண்கள் இழிவாக நடத்தப்பட் டார்கள். அந்தப் பெண்களின் சு யவுணர்வுகள் மழுங்கடிக்கப்பட்L-6
முடிவில்லாத பாதையுமில் &ல. விடிவில்லாத இரவுமில் லை. அதுபோல் இருண்ட எங்கள் தற் காலம் 1 ஒளிவிட நல்லுணர்ச்சி கொண்ட பெண்களும், ஆண்களும் ஒன்று சேர்ந்து մf7(bւմ (b6ն 605:5 தவிர வேறுவழியில் அல.

Page 8
பெண்க 2ளப் பற்றி. . .
பெண் விருத இல என்ற செயற்பாடுகளின் தீவிரங்கள் த ற் போது அதிகரித்து வருகின்றன இந்த வளர்ச்சியைப் போன்றே இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் புதுப் புதுத் தோற்ற ங்களுடன் அதிகரித்து வருவது ஒன் றும் புதுமையானதல்ல. புரட்சி யும் , எதிர்ப் புரட்சியும் வரலா றுகளாகிக் கொண்டிருக்கின்றன.
குடும்பங்களில் பெண் சுத ந்திரம் , ஆழுதிக்க விடுவிப்பு என் பதிலிருந்து மூன்றம் உலகப் பெ ண்களின் விருத லை, சர்வதேசப்பெண்கள் என்பதுவரை பெண் விருத லே " முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந் நிலையிலும் பெண்க ளின் நடை ,உடை, பாவ னைகளில் தான் கலாச்சாரம் , பண்பாரு தேசியம் (?) தங்கியிருப்பதா க ஒற்றைக் காலில் நின்று கொ ண்டிருப்பவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதாக இல்
26).
ஆண்கள், அரசு , முதலாளித் துவம் , ஏகாதிபத்தியம் , மதம் , , , , என்று பல திசைகளிலிருந்
என்பது பரந்துபட்டு
தும் அடக்குமுறைக 2ளச் சந்தித் துக் கொண்டிருக்கும் பெண்களு க்கு நேரடி , மறைமுக எதிரி க 2ள இனம்கண்டு கொள்வதிலும் தவிர்க்க முடியாதபடி பல சிர மங்கள் எதிர்கொள்கின்றன.
இப்படியான தழ்நிலையில் பெண்களின் (ஆண்களினதும் தான்) கவனங்க 2ளத் திசை திருப்ப , வளர்ச்சிப் பாதையில் தடைகள் ஏற்படுத்த , முக்கிய பிரச்சி 2ணக 2ளக் குழப்பியடிக்க பல்லன்படுத் தப்பப்டுக்கொண்டிருக்கும் சில ஊடகங்க 2ள , வழிமுறைக 2ள மட் (bub untry Gu Tib.
திரைப்படங்கள்
இலங்கை , இந்திய மக்க ளின் வாழ்வில் இன்று திரைப்பட ங்கள் இரண்டறக் கலந்துவிட்டன மக்க 2ள மிகவும் பாதித்துக் - கொண்டிருக்கும் இத் தொடர்பு
ஊடகத்தை அரசுகளும் , முதலாளி
/l .
களும் முழுமையாகவே கைப்ப
ற்றி வைத்திருக்கிறர்கள். பிறகு கேட்கவும் வேண்டுமா , திரைப்ப

டங்கள் யாரின் நலன்க 2ளப் - பேணுகின்றன? யாருக்குச் சாத கமானவையாக உள்ளன? என்று .
கடந்தகால கறுப்பு , வெ ள் 2ளப் படங்களிலிருந்து இன் றைய சினிமாஸ்கோப் , கலர்ப் படங்கள்வரை திரைப்படங்களில்
பெண்களுக்கென்று ஒரு வரைவில க்கணத்தையே உருவாக்கி வைத் திருக்கிறர்கள். வேறு விதமாகச் சொல்லுவதானுல் பெண்ணடிவமை சமூகத்தைப் பிரதிபலிக்க ஒரு வடிவத்தை அமைத்துக் கொண்டு 667 nT st 5 h .
வில்லன்களின் கையாட்களாக இருந்து உளவு பார்ப்பது விபச்சாரம் செய்வது , கொண் டாட்டங்கள், விழாக்களின்போது அரைகுறை ஆடையுடன் ஆடுவது , ஆண்க 2ள களிப்படைய வைப்பது . . . . இப்படியெல்லாம் பெண் க 2ளச் சித்தரித்து நேரடியா கவே சமூகத்தில் eg62 frofe5 2677 இழிவுள்ளவர்களாக ஆக்குவதில்
திரைப்படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
பெண்ணிடத்தில்தான் குரு
ம்ப மானம் , கெளரவம் , அந்த ஸ்து . . . என்று அடங்கியுள்ளதெ ன்றும் , இதல்ை பெண்கள் வீட்டை விட்டு வெளியேறமலும் , ஆண்களுட ன் பழகாமலும் கட்டுப்பாடாக அடக்கமாக இருக்க வேண்டும் என்றும் , வீட்டின் அனைத்து வே 2லகளுக்கும் அவளே பொறுப்பு என்றும் , கணவ 2னத் தெய்வமாக வணங்க வேண்டும் என்றும் , மற்ற வர்கள் சொற்களுக்கு கீழ்படிய
MS.
வேண்டுமென்றும் சித்தரித்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடக்கு வதற்கும் அல்லது தெய்வமாக்கி விலக்கி வைப்பதற்கும் திரைப் படங்கள் பின்நின்றதில் 2ல .
காதல் தோல்வியில் , அவ மானம் தாங்காமல் , தனியாக , குடும்பத்துடன் தற்கொ லே செ ய்யும் பல கொ லைச் சம்பவங் களுக்குத் திரைப்படங்களும் தூண் ரு கோலாக இருந்து வருகின்றன.
தமிழ்ப் படங்கள் மட்டு மன்றி ஏ னைய மொழிப் படங்க ள்கட பெண்க 2ளப் பற்றிச் சித் தரிப்பதில் ஒற்றுமை காட்டிவரு வதிலிருந்து இவர்களின் நோக்கம் ஒன்றே என்பதைச் சுலப மாகப் புரிந்து கொள்ளலாம்.
LJ TD gi
ஆங்கிலப் படங்களில்வரும் வீராங்க் னைகள் எல்லோரும் த ங்கள் உடம்பைத் திறந்து காட் டியே " அ னைத்தையும் சாதிப் பதாக சித்தரிப்பதில் புகழ் பெறுகிறர்கள். மொழி விளங்கா விட்டாலும்கூட வசூ லை ஈட்டித் தருவதில் இப்படியான சித்தரிப் புகளே பெரும் பங்கு வகிக்கின் ፀወ6õ፬ •
திரைப்பட விளம்பரங்களி லும் கூட அந்தப் பெண்ணின் - காமவெறியாட்டம் , இந்தப் பெ ண்ணின் காமலீ 2லகள் என்றெல்

Page 9
லாம் கவர்ச்சிகரமாக ங்கள் எழுதப்படுகின்றன.
6 F.
திரைப்படங்கள்தானே எ ன்று பலர் இவைக 2ளப் பற்றி அலட்டிக் கொள்ளாததால், பல ர் தொடர்ந்தும் திரைப்படங்க ளினூடாகத் திணிக்கப்படும் பெ ண்களுக்கெதிரான கருத்துக 2ள உள்வாங்கிக் கொள்வதுடன், இத் தகைய திரைப்படங்களுக்குப் - பின்னல் இருப்பவர்களுக்கு - வெற்றியையும் ஈட்டிக் கொடுத் துக் கொண்டிருக்கிறர்கள்.
இலக்கியங்கள்
அந்தநாள் இராமாயணம் மகாபாரதம் , தமயந்தி, சாவித் திரி புனைகதைகளிலிருந்து இன் றைய மர்மநாவல்கள் 1 சீசன் வரை இலக்கியங்கள் (?) பெண் க 2ளப் பற்றிய தங்கள் கொள் கைகளை மாற்றிக்கொண்டதா க இல் லே ,
இதில் விசித்திரம் என்ன வென்றல் அன்று ஆளுதிக்கவாதிக
ளால் அப்படியான படைப்புகள் படைக்கப்பட்டன. இன்று சிவசங்கரி, இந்துமதி. . . என்று
பெண் எழுத்தாளர்களும் முன் வந்து இப்படியான படைப்பு க 2ள தந்துகொண்டிருக்கிறர்கள்,
அன்று தாசியாக
வ 2ணக் கண்கன்டி தெய்வமாக்க ல், குழந்தை பெற்றுக்கொள்ளல் மட்டும், பாலியல் பலவீனமானவ
இருத் தல், பணிவிடைகள் செய்தல், கன
4,
"ஏன் நீங்கள் இன்னும் கலியாணமே செ ய்யேல3
"எரிச்ச லைக் கிளப்பாதைங்கோ. ஏத்த: சீதனம் கிடைக்க ராம கலியானத்துக்கு ஓம் படமாட்டோம் என்ரு அப்பாவும், அம்மாவும் சொல்லிச் சொல்லி @Lu நாப்பத்தைஞ்சு வயசில இருந்து 65T டாவி விட்டுக்கொண்டிருக்கிறன்
a - 4 - هجدهم پاشک
ர்கள், உடன்கட்டை ஏறல் , செத் துத் தியாகம் செய்தல் , உடற்கவர்ச்சி காட்டி ராஜாக்க 2ள மயக்கல் அல்லது தழ்ச்சி செய் பவளாக , அகங்காரியாக, கன வன் மேல் மரியாதை காட்டா தவளாக . . . போன்றவைகளுக் குத்தான் பெண்கள் என்று தங் களால் இயன்றவரை நெடுங் க தைகள், வெண்பாக்கள், மரபு ! கவிதைகள், புராண, இதிகாசங்க ள். . . என்றெல்லாம் எழுதிக் குவித்தார்கள்,
 

இன்று இந்த அச்சைச் சி ரிதும் மாற்றமல் காலத்துக்கே ற்ற புதுவடிவம் கொருத்து எழு தித் தள்ளிக் கொண்டிருக்கிறர்கள். இப்படியானவர்கள் பார் வையில் வே லைக்குப் போகும் பெண்கள் கற்பில்லாதவர்கள் சுதந்திரமாக உலவும் பெண்க ள் 1 எதையும் விற்கக் கூடியவர் கள், பெண்;விருத லே , மாதர் சங் கம் என்பவர்கள் வே 2ல வெட் டியில்லாத கோஷ் டிகள், சின்ன
வீடு வைத்துக்கொள்ளல் நாக ரிகம் , ம 2ணவியால் திருப்தி செய்யப்படாத கணவர்களுக்குவேறு பெண்கள் திருப்தி யளித் தால் அது தியாகம் ,
இவை தவிர வாசகர்க வரின் காமவெறியைத் தூண்டி ப் பெண்க 2ள வெறும் பாலியல் - பொருளாக்குவதில் சாண்டில்யணி லிருந்து புஜிட்டியாதங்கதுரை , கே மாஆனந்த்தீர்த்தன் என்று பலர் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்க ள் . பெண் எழுத்தாளர்கள் பலர் கூட இதில் சேர்த்தி( : ) ,
வெறும் எழுத்துகள் மட் ரும் போதா தென்று ஜெ . , அரஸ் . . . என்று ஒவியர்கள் - பெண்க 2ள வரையும்போது பெ ண்களுக்கு கண்ணுடி உடைக 2ள அ ணிவித்து விடுகிறார்கள். அதாவது இவர்களது ஒவியப் பெண்கள் உடை அணிந்திருந்தாலும் உடல் முழுவதும் பளிச் சென்று தெரி կմ).
மைத்துனரும் , மைத்துணியும் மாமியாரும் , மருமகனும் , பக்கத்
A,
துப்பக்கத்து வீட்டு கணவனும் , மனைவியும் . . . . உடல் உறவு வைத்துக்கொள்ளும் செக்ஸ் புரட்சி செய்வதில் தற்போ
தைய எழுத்தாளர்களில் குறியாக இருக்கிறர்கள்.
பெண் 2ணக் கொடியே , பூ வே, மதியே என்றும் உடலுறு ப்புக 2ள தங்கக்கலசம் , சிற் முேடை, ம 2லகள், மருக்கள் என் றும் அந்தநாள் கவிஞர்கள் !
U6) rif
வர்ணித்ததை கேலி செய்யும் இந்நாள் " கவிஞர்கள் 。°口 க்கியே , பாருங்கல்லே , முள்ளே கனவுலகக் கன்னியே , இரண்டு
பந்துகள், முக்கோணப் பிரதேசம் . . என்றெல்லாம் புதுமை யாக வர்ணித்துக் கொள்கிறர்க ள். ஆண்களின் சோகங்களுக்குப் பின்னல் நிற்பது பெண்களே என்பது இவர்களில் பலரின் கண் டுபிடிப்பு.
இப்படியான இலக்கியங்க ளும் , திரைப்படங்களும் மக்களின் இரசனையை மட்டமாக்கிவிட்டு , அவை மாறிவிடாமலிருக்க, ஏற்ற தீனியை தொடர்ந்து கொடு த்துக் கொண்டிருக்கின்றன.
ா மக்களின் இரச னை இது தான். அதனல்தான் மக்களுக் காகவே இப்படி எழுதுகிறேம் , இப்படித் திரைப்படங்கள் எடுக் கிறேம் என்று இவை நியாயப்ப டுத்தப்படுகின்றன.
இரச 2ன யைப் பயன்ப ருத்தியே பெண்க 2ள இரச 2ணக் குரியவர்களாக்கும் கைங்கரியங்

Page 10
கள் தொடர்ந்து கொண்டிருப்ப தற்குக் காரணம் இலக்கியம் , திரைப்படம் என்ற ஆயுதங்க 2ள உரியவர்கள் எடுத்துக் கொள்ளாததும் (அல்லது எடுத் துக்கொள்ள முடியாமலிருப்பதும் ) , இப்படியானவை மக்களுக்கு தாராளமாக வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதை கவனத்திலே யே எருக்காமல் , மருந்தாக அவ்வப்போதுவரும் ஒன்றிரண்டு
நல்ல முயற்சிக 2ளயும் விமர்ச னம் என்ற பெயரில் மறுபடி த லையெடுக்காதவாறு அழுத்துவ தும் . . . போன்றவைகளாகும்.
முதலாளித்துவத்தின் அரிய சாதனம் இந்த விளம்பரமாகும்
விளம்பரமின்றேல் வியாபார மில் லை என்று அவர்களே ஒப்பு d5 6&nt staurasit.
வியாபாரங்களுக்கான வி ளம்பரங்களில் கூடப் பெண்கள் தப்ப வில் லை. சுத்தம் என்பது இருபாலாருக்குமே பொதுவா னது. ஆனல் உதாரணத்திற்கு பிர பல்யமான விளம்பரங்களில் ஒன் முன லக்ஸ் விளம்பரத்திற்கு சர் வதேச நட்சத்திரங்களே போ ஸ்கொடுக்கிறர்கள். இப்படியா ன விளம்பரங்க 2ளப் பார்க்கை யில் ஆண்கள் குளிப்பதேயில் 2ல யோவென எண்ணத் தோன்றுகி றது என்று திசை பத்திரிகையில் ஒரு கட்டுரையாளர் வேடிக்கை யாகக் குறிப்பிட்டிருந்தார்.
கார் , சப்பாத்து , நாய்
崩8,
தீன், பற்பசை . . . இப்படி எந்த வகை விளம்பரம் என்றலும் பெண்க 2ள ஏதோ ஒரு விதத் தில் கவர்ச்சியாக்கிக் காட்டா விட்டால் விளம்பரதாரர்களுக்கு
திருப்தி யே வராது.
இந்தவகை விளம்பரங்கள் தொ இலக்காட்சியிலும், படமாளி கைகளிலும் காட்டப்படுகின்றன. பெரியளவு வர்ணப்படங்களாகத் தெருக்களில் ஒட்டப்படுகின்றன. ரீசேட் , ஜக்கற் போன்ற உட்ை களில் , வாகனங்களின் வெளிப்புற ங்களில் பொறிக்கப்படுகின்றன.
இந்தியாவிலிருந்து வெளி யாகும் பெரும்பாலான சஞ்சி கைகள், வார , மாத நாவல்கள் ஆகியவற்றின் அட்டைகளில் fB (Q. கைகளின் கவர்ச்சிப் படங்களே இடம்பெறுகின்றன. இதுவும் வாச கர்களிடம் தாங்கள் உருவாக்அரி ய இரச 2னயை வைத்து அவர் களிடமே வியாபாரத்தை நடத் துவதாகும் ,
எனவே இனிமேல் விளம் Putih 26 G AD6ů Gofu mtu mt g h @ ல் லை 1 என்பதை பெண்கள் இன் றேல் வியாபாரமில் 2ல என்று மாற்றிக்கொண்டுவிட்டாலும் ஆச் சரியப்படுவதற்கில் லை. GJE ju டியாகச் சொல்லாவிட்டாலும் இப்போது அதையேதான் செய் துகொண்டிருக்கிறர்கள்.
நகைச்சுவைத்_துணுக்குக்ள்
இந்தியச் சஞ்சிகைக 2ளப் பலர் விரும்பிப் படிப்பதற்குரிய

காரணங்களில் அவற்றில் பிரசு ரமாகும் நகைச்சுவைத் துணுக் குகள் பிரதான இடம் வகிக்கின் றன. சிலர் இவற்றை மட்டுமே படிக்கிறர்கள்.
இத் துணுக்குக்ள் சிரி
ப்பை மட்டும் வரவழைப்பதில்
2ல , பிற் போக்குக் கருத்துக 2ள யும் விதைத்துவிடுகின்றன.
வே அலக்காரிகள் வீட்டு எஜமான 2ன தங்கள் காமவ லை யில் வீழ்த்துவதாக, அலுவலகங்க ளில் வே லை பார்க்கும் பெண் கள் முதலாளிகளை மயக்குவதாக , பேராசைக்காரர்களா க, கொடுமைக்காரர்களாக , கணவர்க 2ளத் துன்புறுத்துபவர்க ஏராக , உருபடவை , நகைப் பித்த ர்களாக . . பலவிதங்களில் இ த்துணுக்குள் மூலமாகக் கேவல ப்படுத்துகிறர்கள்.
ஏ னையவற்றைப் போலவே சிரிப்பு என்ற சிறந்த ஆயு தமும் 1 இன்றுவரை பிழையானவ ர்களிடமே சிக்கியுள்ளது.
இப்படி பல வடிவங்களிலு ம் பெண்களுக்கு எதிரானவர்கள் ஒருவகையான அமைப்பு ரீதி யாகவே செயற்பட்டுக்கொண்டி
ருக்கிறர்கள். கருத்து வடிவத்தில்
எதிர்ப்புரட்சி நடவடிக்கை க 2ள மேற்கொண்டுள்ளார்கள்,
செயல்முறையில்வரும் அட க்குமுறைக 2ளப் போலவே கரு த்துகளாக விதைகக்கபடும் மணி தவிரோதங்க 2ளயும் தீவிரமாக எதிர்ப்பதில் ஆண், பெண் வேறு
பாடுகள் இருக்க முடியாதல்லவா .
இன்றைய
நிலைமைகள்
வடக்கு, கிழக்கில் திரு கோணம லே , யாழ் மாவட்டங்க ள் தவிர ஏ 2ணய தமிழ் மாவட் டங்களிலிருந்து இந்திய இராணு வத்தினர் வெளியேறிவிட்டனர் இம்மாத இறுதிக்குள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இந்திய இரா ணுவம் வெளியேறிவிடும் என எ திர்பார்க்கப்படுகிறது .
ஈ. பி. ஆர். எல். எவ், பு ளொட் , ரெலோ , ஈ . என். டி . எல். எவ் ஆகிய இயக்கங்கிளனல் உருவாக்கப்பட்ட சி. வி. எப் , ரி. என். ஏ என்ற படைகளும் - வெளியேறி வருகின்றனர். இவர் கள் வெளியேறும்போது பலாத் காரமாகத் தம்மால் தமிழ்த் தேசிய இராணுவத்துக்கு எடுக் கப்பட்ட சிலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமது இயக்க உறு ப்பினர்க 2ளயே பெரும்பாலும் அழைத்துச் சென்றுள்ளனர். எனி னும் சிலர் ரி. என். ஏ. யைவிட்டு தப்பி ஓடிவந்து கொழும்புபோ ன்ற பகுதிகளிலும் காணப்படுகின் றனர் .
(தொடர்ச்சி 26ஆம் பக்கத்தில்)

Page 11
01. 02. 90 (வீரகேசரி)
புலிகளால் விசார 3ரக்கென அழைத்துச் சென்லப்பட்ட 27பேரும் விடுவிக்கப்படாததால் காத்தான்குடியிலும், கல்மு ன யிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன.
&rở, đì. đì. F. &mẻo mảen, Ilkể opLங்குச் சட்டத்தைப் பிறப்பத்து வீடுவீடா Es & “GIFTAs &ar ukið F Cucca1789. Gudmr ர் 30 முஸ்லீம்கள் காத்தான்குடியில் - கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லாப்பா டசாலைகளும் காத்தான்குடியில் மூடப்ப ட்டுள்ளன. பல முஸ்லீம் சிறுவர்கள் கடக் தப்பட்டுள்ளனர். முஸ்லீம் காங்கிரசின் - மாகாணசபை உறுப்பினரான மன்தர் ச bufort pig an apujik5 676 doa da. FF • ujika partid8 சுடப்ப ட்ரு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கல்முனைச் சநீதை, நகரம், பள்ளி
வாசல், காத்தான்குடி கிராமம் ஆகியவ
ற்றைச் சுற்றி வளத்த எல். ரி.ரி.ஈ முஸ்லீம் பிரமுகர்கள், வாலிபர்கள், வர்த் தகர்கள் ஆகியோரைக் கடத்திச்சென்று dias. -58 Guoti um anguip உறுப்பினர்கள் அமைப்பு ,
ஆயுதங்களை வைத்திருக்கும் முஸ்லீம்இன ஞர்கள் அவற்றைக் கையளித்து சரணடை யுமாறு விருத லைப்புலிகள் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விருத்தனர்.
கல்முனையைச் சுற்றி வளைதீக தேடுத ல்களை மேற்கொள்கும் புலிகள் 25பா டசாலை மாணவர்களைக் கைது செய்தி
20.
கட்டிச் சென்றுள்ளனர். கல்முனைச் சநீ தைப் பகுதியில் 15 வர்த்தகர்களும் பு லிகளினல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அர சியற்குழு உறுப்பினரான மருள ர் கனி
புலிகளினல் கடத்திச் செல்லப்பட்டுள்ளா ர், அவர் வாகனத்தில் கடத்திச் செல்ல பிபட்டதைக் கண்ட பிள் 3ளகள் கதறியழு த போது, அறிக்கையொன்றை விருதீதற்” கான பரிசு இது என புலிகள் கூறியுள்ள aff." - un part (supaăpăékö eye.54vlj
"இந்த அரசாங்கத்தின் பூரண ஆதரவோ ரு விருத லைப் புலிகள் முஸ்லீம்களின் தனி த்துவத்தின் மீதும், உரிமைகள் மீதம் மி லேச்சத்தனமான அத்துமீறல்களைச் செய் g Qy q5ég9ki dbax rf . " -u nT pJ mr(65 uô6äñgpéÁékö இஸ்புல்லா,
02. 02, 9 C (டெய்லி நிறுஸ்)
கைது செய்யப்பட்ட முஸ்லீம்க ளை விருவி க்கக் கோரி முஸ்லீம் மக்கள் கல்முனை யில் உள்ள புலிகளின் அலுவலகத்திற்கு மு ன்பு &ர்வலம் நடத்தி எதிர்ப்பு தெரிவி தீதனர். இதன்போது புலிகள் ஜப்பாக்கி பிரயோகம் செய்தத9ல் 17 பேர் கா யமடைந்தனர். இவர்கள் கல்மு ன ஆஸ்ப தீதிரிகளில் அரமதிக்கப்ப்ட்டனர். இதனை பருத்து இவ்வாஸ்பத்திரியைச் சுற்றிவளை சீக புலிகள் அங்கு அஐமதிக்கப்பட்டிருந் த 5 நோயாளிகளைச் சுட்டுக் கொன் ற டென் ஒரு வைத்தியர் உட்பட 1 O
 

பேரைக் கடத்திச் சென்றனர்.
02 o 02 . 90 (guit)
மட்டக்களப்புக்குள் பிரவேசிக்கும் வாக னங்களுக்கு மாவடி பாலத்தில் வைத்து எல் ரி. ரி. ஈ யினல் வரி அறவிடப்படுகி றது. தனியார் பஸ்கள், லொறிகளுக்கான வரி 200, - ருபா, வான்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் 50, -கு aா . இப் பாலத்திரா டாகச் செல்லும் புகையிரதங்களும் எல். ரி. ரி. ஈ. முனல் த ச்ேசி நிறுத்தப்பட்டு சோதனையிடப்ப (begapg).
கேகாலையிலும், அளுத்கமவிலும் இராணு வத்தினரால் 5 பேர் சுட்டுக் கொல்ல பட்டார்கள்.
O2. O2 . 90 (aposs th
கல்முனைப் பகுதியில் புலிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி ஆர்பாட்ட ஊர்வலம் ஒ ன்று நடைபெற் றது . இவ்லுர்வலத்தின் மீது கிரண்ட் வீச ப்பட்டதால் 2 பேர் கொல்லப்பட்டு, 7 பேர் காயமடைந்தனர்.
04 - 02 . 9 Or (cfg Grif?)
சதந்திர தின வைபவங்களை தமிழீதேசி யசபை பகிஸ்கரிக்கவில் லையென அதன் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 05 02 . 9 Or (copa Cessi f)
வடக்கு-கிழக்கில் இலங்கை பொலிஸ் அ மைப்பைச் செயற்படுத்துவதற்கு நார் கள் எதிரானவர்கள் அல்லர் . வடக்கு - கிழக்கில் சமாதானத்தையும், சகஜ நி 2லயையும் மீண்டும் கொண்டுவர சகல வழிகளிலும் இலங்கை அரசுக்கு நாம் s க்சிழைப்பு வழங்குகிறோம். -தமிழீழ விடு த லைப் புலிகள் .
2.M.
06. O2 , 9 0 (old Geser f).
இந்தியக் கடவுச்சீட்டுப் பெற்று. இந்தியா #3905übu Cup 59-umruddi 8 O, o o Op. cigm ? தொழிலாளர்களும், இந்தியக் கடவுச்சீட் ருக்கு விண்ணப்பித்த நிலையில் 80, 000 தோட்டத் தொழிலாளர்களும் "இங்கும் இல் லை, அங்கும் இல் லை என்ற நிலையில் பல ஆண்டுகளாக இலங்கைப் பிரஜாவுரி மையையும் பெறது, இந்தியாவுக்குத் திரு ம்பிச் செல்ல முடியாத நிலையி3க் வா ழிந்து வருகின்றனர்.
O6 . O2 . 90 (equal)
வெல்லாயாவில் எஸ். ரி எப் 5 பேரைச் சுட்டுக் கொன்றது.
ஒ ேர குரும்பத்தில் 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
இலங்கையின் யாழ்ப்பான தேசபக்தர் அவை "தமிழ்நாட்டில் நடாத்திய கட்டத்
எல்.எல்.வையும் அவற்றின் தேசிய வி ரோத, ஜனயைக எதிர்ப்பு, பயங்கரவா த நடவடிக்கைகளுக்காகக் கண்டிக்கிள்ளது .
07. 02. 90 (டெய்லி நிரஸ்)
கொட்டியகலையில் எஸ். ரி. எப்பால் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
07. 02. 90 (spGeserpfl)
அக்கரைப்பற்றி பகுதியில் கணிபா என்ற Qyrtauff Sand:G)spfluurt Ggs Tp Teó & (b கொல்லப்ப ட்ட்ார் . இவர் கடையில் இ ருந்த வேளை ஆயுதங் தாங்கிய கோஉ* டியொன்று பணம் தருமாறு மிரட்டியதா ம். அவர்களுடன் இவர் வாதிட்டபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
"இன்றைய தழ்நிலையில் தொலைபேசிச்

Page 12
சேவை எம்மக்களுக்கு ஒரு அதீதியாவசி யமான சேவையாகும். இச்சேவை ஓரள வுக்குச் செயற்பட ஆரம்பிக்கையில் இத
aனச் சீர்குலைக்க முனைவோருக்கு எதி ராகக் கரும் நடவடிக்கை எருக்கப்படு ம்"-விருத லைப்புலிகளின் அரசியற் பிரிவு பொரப்பாளர்.
08. 02, 90 (சன்)
அம்பாறையில் உன்னிச்சைப் பகுதியில் , ஈ.பி.ஆர்.எல்.எல். முகாம் மீது எல். ரீ.ரி. ஈ. தாக்குதல் நடத்தியதில் 3 ஈ பி. ஆர்.எல். எவ்வினர் கொல்ல்ப் பட்டனர். ஏ 2. Guitri தப்பியோடினர் . ஈ.பி. ஆர்.எல்.எல்.வின் எதிர்தாக்குத லில் 16 என். ரி. ரி. ஈ. உறுப்பினர்கள் கொல்ல்ப்பட்டனர்
பொத்திவிலில் நடந்த தாக்குதலில் 7 ஈ.பி. ஆர்.எல். எள், வினரும் 6 எல். ரி. ரி. ஈ. யினரும் கொல்லப்பட்டனர்.
ஈ என்.டி. எல். எவ்வுக்கும், எல். ரி. ஈ க்குமிடையிலான மோதலில் 8 எல். ff, dî, Fr, uïkov05ň, 4’ FF. 6Taï, q. 67 d5. எவ்வினரும் கொல்லப்பட்டஒர்.
யாழிப்பாணத்திலுருநீது இநீதியாவுக்குத் தப்பிச் சென்ற அகதிகள் படகுகள் மீது இலங்கை கெவி தாக்குதல் நடத்தியதில்
8Gurf 6)ésmrcöQuğu ''lʻtar rf . 1 9Gurf asrT
யமடைந்தனர் 30பேர் காணுமல் போ
08. 02 . 9 OM (gavgåů“)
பொத்துவிலில் இருந்து 26மைல்கள் தள் ளியுள்ள கஞ்சிக்குடிச்சியாறு காட்டுப்பகு திக்குள் ரி.என்.ஏ க்கும்,எல் ரி. ரி. ஈ க்கும் இடையே நடைபெற்ற மோதலில் 137பேர் கொல்லப்பட்டதாக உ றுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
22,
திருகோணமலையில் ஐ பி கே. எவ்வுக்கு ம், எல். ரி. ரி. ஈ. க்குமிடையிலான மோ தலில் சுமார் 90பேர் கொல்லப்பட்டு chana rħ . .
O 9 02 - 9 O (see )
பொல்வதீத ஆற்றில் ஒன்றகக் கட்டப்ப ட்ட நிலையில் 4 பிரேதங்கள் காணப்ப
o
09 • 02. 90 (ofp Gggsf)
"வடக்கு-கிழக்கு முதல்வர் வரதராஜப் பெருமாள் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்காமல் இலங்கை குடிவரவவு, குடி யகல்வு சுங்கச் சட்டங்களுக்கு மாறக இநீதியா சென்று திரும்பியுள்ளார். இலங் கையின் சட்டகிட்டங்களை மீறியதற்காக அவரிடம் விளக்கம் கோரப்படும். அவசி யம் ஏற்பள்" அவர் கைது செய்யப்படலாம். "- பாதுகாப்பமைச்சர்
1 0' 02 , 9 0 (aspa Csig f)
ஆகியவற்றின் விலைகள் அதிக חמו , ל&ח u ரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு இரத் தல் பாணின் விலை ரூபா 4, 60ஆகும். வெலிகமவில் 4 சடலங்கள் மீட்கப்பட்டு ள்ளன.
"வரதராஜப் பெருமாள் டில்லிக்குப் - போப் இந்திய அரசாங்கத்துடன் பேச் சுவார்த்தைகளை நடத்தினுல் அதை ஆட் சேபிக்கும் அரசாங்கம், அன்டன் பாலசி ங்கமும், யோகியும் கருணுநிதியுடன் பேசி யகி தொடர்பாக எSவித ஆட்சேபமும் தெரிவிக்காமல் மெளனம் சாதிப்பது - ஏன்?" - சாம் தம்பிமுத்து
"புலிகளின் வா லை நாம் படித்துக்கொ ண்டிருப்பதாக அதாவுட செனவிரத்ன க றினர் . நாம் எதனதும் வா லைப் பிடிக்க

வி ல் லே படிப்பதாகுல் நாம் கழுத்தை தான் பிடிப்போம்" -பாதுகாப்பமைச்சர் .
கிரிந்தவலயில் இனநீதெரியாத 8 சடல ங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
10. 02 - 90 (ஐலன்ட்)
கலபாவில் எரியுண்ட நிலையில் 5 சடல ங்கள் காணப்பட்டன.
10. (72. 9 Ở) (zở}
திக்கந்த நகரத்தில் எரியுண்ட நிலையில் 8 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
12 - 02. 9. (sk. G gr
எல்லாக்கால பன் 2xயில் 3 இளைஞர்க ள் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்ட
12 02, 90 (திவயிர)
களனிய ஆற்றில் 6 பிரேதங்கள் காணப் பட்டன .
12. 02. 90 (6/g G55 pî) எம்.பி.கள் கம9 பதவிகளை இராஜின மாச் செய்வதி, விருத லைப் புலிகளுக்கு இடையூறு ஏற் படாதவகையில் நடவடிக் கைக 2ள மேற்கொள்வது ஆகியவை குறி க்சி ஈரோஸ் அமைப்பின் பொதுச்சபை கொழும்பில் கடி ஆராய்ந்தது.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் 7 இ2ளஞ ர்களின் சடலங்கள் 90p'S&purrð erff நீதறிலையில் காணப்பட்டன .
1 3 · O2 · 90. (oľacsard)
வடக்கு-கிழக்கு மாகாணசபையைக் 安;で。 Cலதிக புதிய தேர்தல் ஒ ன்றை நடத் சிமா விருத லைப் புலிகளின் மக்கள்முன்
23
னணி இலங்கை அரசாங்கத்தைக் கோரி யுள்ளது. பெருமாள் நிர்வாகம் கலைக்க ப்பட்டு சுதந்திரமான, நீதியான தேர்த ல் நடத்தப்படுமேயா அல் மாகாணசபை அமைப்பில் பங்குபற்றுவதாகவும் அவ்வறி க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்துக்கும், தீவிரவாதிக குக்குமிடையிலான மோதல் ஒன்றைய ருச் து 18 சடலங்கள் கரையொதங்கியுள்ள ன. இச் சடலங்கள் மீதான பிரேத பரி சோதனையில் சைனட் நச்சுத் தன்மையால் மரணம் விளைந்ததாகப் பொலிசார் கூறியுள்ளனர் .
நாடு முழுவதிம் 6, 76 7பேர் த ருத்து வைக்கப்பட்டுள்ளதாக பாசிகாப்பு வட் டாரங்கள் தெரிவித்தன.
14 02, 90 (வீரகேசரி)
தலங்கமை வீடொன்றிலிருந்து 6 சடலங் கள் மீட்கப்பட்டன.
14' 02 - 90 (திவழின)
மிக்க டொவத்த யில் 5 இ 2ளஞர்கள் சுட் குக் கொல்லப்பட் டு, பிரேதங்கள் எரி நீத நிலையில் காணப்பட்டன.
15 02, 90 (வீரகேசரி)
வெள்ளவத்தைப் பொலிசார் வீடுகள், வி ருதிகளில் சிடீர் தேடுதல் வேட்டையை
மேற்கொண்டனர். இ 2ளஞர்கள் கூட்டாக தங்கியிருக்கும் விருதிகளும், அவர்கள் வச மிருக்கும் உடைமைகளும் பொலிசா ரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன
வெல்ஸ்கிரிய என்ற முஸ்லீம் கிராமம் துராதபுரம் புனிதப் பிரதேசத்திலிருந்து மாற்றப்படவிருக்கிறது. சநீததி சநீததிய க வெள்ளகிரியாவில் வாழ்நீது வருகின்ற முஸ்லீம்களை அங்கிருந்து அப்புறப்படுத்து ம் ஆரம்ப வேலைகள் நடநீச கொண்டிரு

Page 13
க்கின்றன .
"கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு நகரில் சோதனை என்ற பெயரில் நூற் முக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைதாகியுள்ளனர். இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்" -தமிழி காங்கிரஸ்
புரிநீசினர்வுடன் செயற்படுவது தொடர் பாக ஈரோஸ், புலி இயக்க முக்கியதே ர்கள் கொழும்பில் சநீதித்தக் கொண்ட
16. O2 . 90 (ag Cag di)
கடந்த ஜூன் மாதத்திலிருந்து இச வரை LOT åas 2km LDT QJoláéíkið 223 Gurř காகுமல் போயுள்ளனர்.
1 6 * 0.2 , 9 O (ડીy tોટા )
களனிய ஆற்றில் 7 பிரேதங்கள் மிதந்தி வந்தன .
மொனராக 2லயில் மூவர் சுட்டுக்கொல் லப்பட்டனர்.
17. 02, 90 (டெய்லி நியூஸ்)
பாதுகாப்புப் படையினரால் செடாவதி
தையில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
எம்பிலியப்பிட்டியவில் 2சட்டத்த ரணிகள் கோரமான முறையில் வெட்டிக்கொல்ல ப்பட்டனர்.
1 7 , 02 , 9 OIC (gaker Cs )
அகலவத்த யில் 4 பேர் ஆயுதபாணிகளால் கொல்லப்பட்டனர்.
1 7". O 2 . 9 0 (giky ukaw )
திருகோணமலை -நாரவேவா பிரதான வீதியில் இனந்தெரியாத பெண்ணின் சடல ம் கண்டெடுக்கப்பட்டதி.
17. O2, 9 Or (cyfrig Cesig ffi)
"தமிழக முதல்வர் கருகுநிதி த லைமையி லான தி.மு.க மற்றும் தமிழகதீதின் ஆ னைத்திக் கட்சிகளும் ஈழப் போராளி இயக்கங்களுக்கிடையிலான படுகொலைக ளை நிரத்தி, தமிழி பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வெள்றெருக்கமே ற் கொள்ளும் அனைத்த முயற்சிகளுக்கும் ஈ பி. ஆர்.எல்.எல் நிபநீத னையற்ற" ஆ AF u q9, 2oot Q upie5tħ" - u duos Tu T
மட்டக்களப்பு மாநகர எல் 2லக்குள்பே க்குவரத்து வீதி ஒழுங்குக" ளை நடைமுை றைப்படுத்த மட்டக்களப்பு பொலிசார் கடமையில் ஈ முபடவுள்ளனர்.
கொழும்பில் கைதான வடபகுதி இaாஞ ர்கள் மீது தொடர்ந்து விசார 2ண ந டைபெ றகிறது. கொழும்புவரும் இளைஞ ர்கள் தங்கள் வருகையை அவர்கள் த ங்கியிருக்கும் பகுதி பொலிஸ் நிலையத் தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட் டிருக்கிறது.
18”. 02., 9 a. (afa Cassif)
வவுனியா, மதவாச்சி, மன்னர் வீதிகளை
இணைக்கும் பறையாங்குளம் சநீதியில் இ
லங்கை இராணுவத்தினர் வீதிச் சொத
&a7&5 &T . 3 gồšGdaTTørrf-.
பேசா லை, சிலாவத்துறை, அடம்பன் ஆகி ய இடங்களில் புதிய பொலிஸ் நிலையங் ளைத் திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பருகின்றன.
1 9 . 02 . 9 CT (aspa Gisg ff.)
"வடக்கு-கிழக்கு மாகாணசபையைக்க aல தீது, அங்கு சுதந்திரமான புதியதே ர்தல் ஒன்றை நடத்துவதற்கு தமிழர்குழு க்கள் அனைத்தும் ஒத்திழைப்பு வழங்க” வேண்டும்" -மு.கருணநிதி

2 0 , 02 , 9 Or (og Cassi f)
8 ஆண்டுகால இடைவெளிக்குப் பன்னர் மட்டுநகரில் பொலிசார் வீதிக்கடமைக ளில் ஈடுபட ஆரம்பத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்ல்டி,கு ம்புறமு 2ல, கரடியனர, புல்லுமலை, கரு வாஞ்சிக்குடி, மங்கள ஒயா ஆகிய இடங் களில் அமைந்துள்ள இராணுவ முகாம்க குக்கு நூற்றுக்கணக்கான இலங்கை இரா லுவத்தினர் மேலதிகமாக வநீத சேர் நீதள்ளனர். வீதித்தடை போடப்பட்டு சோதனையும் மேற்கொள்ளப்பருகிறது.
இலங்கை இராணுவத்தினர் பலாலி, - கோட்டை முகாம்களுக்கு கருதலாகவர் gG Frfi gcionasırf .
யாழி நீதிமன்றங்கள் இயங்க ஆரம்பத்து ள்ளன.
"தமிழ்ப் பென்கள் கூடுமானவரை சே 2லயையே அணியவேண்டும். வீடுகளில் நிறீ கும் சமயங்களில் மாற்றுடையாக பா தம் வரை நீண்டபாவாடை அணிவது விரு. ம்பத்தக்கது. எக்காரணம் கொண்டும் க ட் டைப்பாவாடை அணிவது தவிர்க்கப்ப டவேண்டும். தமிழ் பெண்களின் உடைதமிழ் தேசிய முறையில் கெளரவமானமாக” இ ருக்க வேண்டும்" -தம்பலகாமதீதில்புலி கள் இயக்கப் பேச்சாளர்.
22. 02 . 9 O' (a'r Gass if),
சட்டவிரோதமான முறையில் தப்பாக்கி கள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை மார்ச் 1ஆம் திகதி யன்றே அதற்கு முன்னதாகவோ அருகிலு ள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத் துவிட வேண்டுமென பாதுகாப்பமைச்சு உத்தரவு பிறப்பித்தது.
25,
அம்பாறையில் பொலிஸ் சோத 2ணநி2ல யம் ஒன்றில் விருத லேப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தற்கொ aல புரிநீத
தாக அரசாங்க அறிக்கை தெரிவித்5ள் 61 é) le
இலங்கையை இஸ்ரேலிடம் இருந்து காப் பாற்றிகிகொள்வதற்கான மொப்சி " என்ற இயக்கத்திற்கு, இஸ்ரேலிய எதிர்ப் பு நடவடிக்கைகளைக் கைவிரும்படி "சின் பெக் "எலும் இஸ்ரேலிய உளவுஸ்தாபனம் எச்சரிக்கைக் கடிதங்க ள அனுப்பிவைத் sciang.
23. O2. 9a (glucas if)
"மார்ச் 1ஆம் திகதிக்கு முன்னர் வட க்கு கிழக்கு உட்பட நாட்டின் சகலபகு திகளிலிருநீ9ம் சட்டவிரோத ஆயுதங்க 2ள பாதி காப்புப் படையினர் கைப்பற்றுவர் , இந்த முடிவு குறித்து விருத aலப் புலிகளு க்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். பாதுகாப்புபடையினர் மற் றும் பொலிசார் தவிர வேறு எவரும் ஆயுதங்களுடன் செயற்படமுடியாது 1-பா துகாப்பமைச்சர் ,
கல்மு 2னயில் பிரஜைகள் தொண்டர்படை வீரர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள் 67 fTrr •
சம்மாநீசறையில் ஈ பி. ஆர்.எல். எல்வி ಖೇಲ್ವಣಿತ್ವ விலகிச் சென்றவர் புளொட்ட
ல்சட்டுக்கொல்லப்பட்டார்.
24 , 02 , 9 Or (ag G5s f)
இலங்கையில் கடநீத வருடம் இறுதி 6 DrTas iš Garfið udoch 3 or, ar o da Cuff கொலை செய்யப்பட்டுள்ளார்கள் . என பினுன்சியல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது"

Page 14
"வடக்கு-கிழக்கில் யாழிப்பாணக்குடாநாடு தவிர்நீத ஏ 2ணய பகுதிகளில்தான் புலிகள் கடுமையான வரிகளை அறவிடுகி ரர்கள், குடாநாட்டில் அநேகமாக வீட் ருக்கு ஒருவராவது வெளிரtட்டில் இருக் கிருரர்கள். எனவே வரியை அங்கே அறவி ட்டால் வெளிநாடுகளில் அநீத" விவகார ம் பரவிவிடும் என்பதற்காக புலிகள் இ ப்படிச் செய்கிறர்கள்"-மட்டக்களப்பு மாவட்ட எம் . கி.
25. 02. 9 GP (op G sspf)
வடக்கிலும் கிழக்கிலும் சமாதானம், வழ மைநிலைமை, உறுதிப்பாடு ஆகியவற்றை ஏற்படுத்த ஐஞதபதி மேற் கொண்டுள்ள நேர்மையான, உண்மையான முயற்சிகளுக் கு விருத ?லப் புலிகள் இயக்கத்தினரின் பாரா ட்ருக ளைத் தெரிவிதீத மகேநீதி ர ராஜா இந்தக் குறிக்கோ 2ள அடைய தங்களின் முழு ஆதரவையும் நல்கினர் .
ஜனவரி 15ஆம் திகதி தொடக்கம் பெ ப்ரவரி 14ஆம் திகதிவரை 107 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
26. 02. 90 (வீரகேசரி)
நாட்டின் ப்ல்வேறு முகாம்களிலும் மொ? த்தம் 10, 143 பேர் தருப்புக் கைதிக ளாக வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பலிருநீதி யாழ்ப்பாணம் நோக் கி வந்த தனியார் பஸ் ஒன்றின் List ஜீப்பில் வநீத இனம்தெரியாதவர்கள் து ப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சுப் பிரமணியம் சரோஜினி என்பவர் கொல் லப்பட்டார்.
துலுக்குகளுக்கான படங்கள் இநீதியச்சஞ்சிகைகளிலிருநீதி எடுக்கப்பட்டவை.
2 ,
(19ஆம் பக்கத் தொடர்ச்சி)
இந்திய இராணுவ வெளி யேற்றத்துடன் வெளியேறியபகுதி கள் தமிழீழ விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டுக்குள் கொண் ரு வரப்பட்டுள்ளன. இவர்களின் க ட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகு திகளில் இலங்கைப் பொலிசாரு ம் போக்குவரத்து ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடு படுகின்றனர்.
இதேநேரம் இப் பகுதி களிலுள்ள இலங்கை இராணுவ முகாம்களும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கு பகு திகளில் இராணுவத்தினரின் எண் ணிக்கையும் , இராணுவ முகாம்க ளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பருவதோடு இம்முகாம்களுக்கு நவீன ரக ஆயுதத் தளபாடங்க ள் வந்து சேர்ந்து கொண்டிருக் கின்றன.
பொதுவாக இந்திய இரா ணுவத்தினர் வெளியேறிய பகுதி களில் புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டும் , அவர்களது இயக்க பாடல்கள் நாடாக்கள் மூலம் இசைக்கப்பட்டும் வருகின்றன.
இளம் யுவதிகள் , 18 வயதி ற்குட்பட்ட சிறுவர் இராணுவ த்தினர் வ ரிபோட்ட காக்கி இராணுவ உடைகளில் துப்பாக் கிக 2ளயும் , ரொக்கட்டுக 2ளயும் தாங்கியவண்ணம் தெருக்களில் உ லாவுகின்றனர்.
சில இடங்களில் புதிய முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதுட

ன், பாடசா லைகளிலிருந்தும் , வீடு களிலிருந்தும் பலர் புலி இயக்க த்துக்குப் போய் சேர்ந்தவண்ண மிருக்கின்றனர். மீண்டும் யாழ் பழைய பூங்காவில் ஒரு பயிற்சி முகாம் திறக்கப்படவுள்ளது .
இலங்கையின் 42ஆவது சுத ந்திர தினக் கொண்டாட்டங்கள் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட் டன " , 5 நாட்கள் தொடர்ந்து தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டன எனினும் வடக்கு , கி முக்கில் அவ்வாறு காணப்படவில் 2ல , குறிப்பாக யாழ் மாவட்ட த்தில் அரசாங்கச் செயலகம் , யாழ் மாநகரசபை போன்றவ ற்றில் புலிக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. எனினும் இரா ணுவ , பொலிஸ் முகாம்களில் - வாளேந்திய சிங்கக் கொடிகள்பறக்கவிடப்பட்டன. மொத்தத் தில் மிருகங்க 2ளத் தாங்கிய " கொடிகளாகவே எங்கும் காட் சியளித்தன.
திருகோணம லே மாவட்ட த்தில் பறக்கவிடப்பட்ட தேசிய கொடிகள் இரவோடிரவாக அ கற்றப்பட்டன. அதற்கு ரி. என். ஏ , தான் காரணமெனவும் கறப் பட்டது. அதேவே 2ள மட்டக்க ளப்பு, கல்மு &ன பிராந்தியங்களி ல் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள் புலிகளால் அகற்றப் பட்டதாக தெரிவித்த செய்தி க 2ள மறுத்த புலிகள் ரி. என். ஏ , யினர்தான் கொடிக 2ள அக ற்றினர் எனக் கூறியுள்ளனர்.
கிழக்கில் முஸ்லீம்களுக்கும்
2ቖ •
புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் இ றுதியில் முஸ்லீம்-தமிழ் கசப் பினை வளர்த்துள்ளது. வடக்கு , கி முக்கு இணைப்புப் பற்றிய சர்வ ஜன வாக்கெடுப்புக் காலத்தில் ஐக்கியமின்மை தோன்றுகிறது .
ஐ. பி. கே. எவ் , சி. வி. எ எப், ரி. என். ஏ ஆகியவற்றுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இருந்த கசப்புணர்ச்சி ஒருவகையில் புலி களுக்குச் சாதகமாகவிருந்தது .
கடந்த தேர்தல் காலத் திலிருந்து சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம் மக்கள் மத் தியில் ஒரளவு செல்வாக்குப் பெ ற்றுள்ளதுடன் தேசியக் கட்சிக ளின் மறைமுகமான ஆதரவும் அ வர்களுக்கு கிடைத்தி வருகிறது . குறிப்பாக ஐ. தே. க. வின் ஆத ரவு கிடைத்து வருகிறது.
இப்படியான நிலைமையில் புலிகளின் முஸ்லீம் உறுப்பினர்கள்
ஆயுதங்களுடன் முஸ்லீம்களின் பகு திக்குள் செல்லும் பொழுது சில ரால் தருக்கப்பட்டனர். ஒருபுலி உறுப்பினர் கொல்லப்பட்டார் . இத 2ணத் தொடர்ந்து ஏ 2ணய கடத்தல் , கொ &லச் சம்பவங்க ள் இடம்பெற்றன.
கடந்த 13, 02 . 90இலி ருந்து வெள்ளவத்தை , பம்பலப்பி ட்டி , கொட்டாஞ்சே &ன போன் ற இடங்களில் தமிழ் இ 2ளஞர்க ள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ

Page 15
ர்களில் பலர் மகர, மகசீன் சிறைச்சா லைகளில் தருத்து வை க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண விலாசமிட்ட அடையாள அட்டையுள்ளோர் எ ன்ற காரணத்தினுல் பலர் தரு த்து வைக்கப்பட்டுள்ளனர். கன டாவிலிருந்து வெளிவரும் " பார் வை 1 என்ற சஞ்சிகையின் ஆசிரி யர் , வேறு பல வயதானவர்கள் என்று பலர் தடுத்து வைக்கப்ப ட்டிருப்போரில் அடங்குவர்.
இதுபற்றி பாதுகாப்பமை ச்சர் கருத்து தெரிவிக்கையில் ,
முே வுடன் தொடர்புகொண்ட வர்களே கைது செய்யப்பட்டுள் ளதாகக் குறிப்பட்டுள்ளர்ே .
兴
அதிகா &ல 3. 0 0 மணியள வில் பொலிஸ் உடை அணிந்திருந்
V
حنا
"சனங்களுக்கு முன்னல எந்த முகத்தோ L Gurrasor is ?."
a 1 ۔ ہم ہے بسی کا ۔
த இருவரும் , வேறு 3 ஆயுதபா னிகளும் றிச்சட் சொய்ஸா என்ற வரின் வீட்டுக்குச் சென்று வீட் டைச் சோத 2ணயிடப் போவ தாகத் தெரிவித்தபோது றிச் சட்டின் தாயாரான டாக்டர் மனுேராணி சவரிமுத்து கதவைத் திறக்க மறுத்து , அடையாள அட் டையைக் காட்டுமாறு அவர்க ளிடம் கேட்டார். அவர்கள் கா ட்ட முடியாது , திறக்காவிட்டால் சுட்டுக் கொல்லுவோம் என்று மிரட்டியதும் பயத்தால் மனே ராணி கதவைத் திறந்தார். வீட் ருக்குள் புகுந்தவர்கள் றிச் சட் சொய்ஸ்ாவை இழுத்துக்கொண்டு வெளியேறினர்கள், பின்னர் அவர் சடலமாகக் கடலில் மிதக்கக் காணப்பட்டார் ,
ரிச்சட் சொய்ஸா ஒரு தொ ?லக்காட்சி அறிவிப்பாள ரும் , நடிகரும் , பத்திரிகையாளரு
ம் , மனித உரிமைப் போராட்ட போராளியுமாவார்.
கடந்த மாதம் தெகி
வ 2ள-கல்கிசை நகரசபை உறு ப்பினர் லக்ஸ்மன் பெரேரா எ ன்பவர் காகு)மல் போனர் . இவ
ரால் தயாரிக்கப்பட்ட நாடக மான இவர் யார் ? என்ன செ ய்கிறர் ? 27, 01 . 90 இல் மேடையேற்றப்படவிருந்தது. இந் நாடகத்தினை எழுதுவதற்கு றிச் சட் சொய்ஸ்ா உதவியிருந்தார்
இவர் யார் ? என்ன செ ய்கிறர் ? என்ற வாசகங்கள் பு திய ஜனதிபதி தேர்தலுக்கு முன் னர் பிரேமதாசவுக்காக நாடு
 

، 6U
முழுவதிலும் ஒட்டப்பட்ட ரொட்டிகளில் இடம்பெற்றிருந்தி ை.
兴
வடக்கு- கிழக்கு மாகாண சபையின் சகல ஊழியர்க 2ளயும் மார்ச் 15ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்துக்கு வீடுகளுக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பாதுகாப்பு நிமித்தமும் , மார்ச்சில் வடக்குகிழக்கு மாகாணசபை க லைக்க ப்படவிருப்பதாலுமே இந் நடவ டிக்கை எனத் தெரிவிக்கப்படுகி D 55
ஈ. பி. ஆர். எல். எவ் , ரெ லோ, ஈ. என். டி. எல். எவ் ஆகி யவற்றின் உறுப்பினர்களும் , அவர் களின் குடும்பங்களும் இந்தியக்
2,
N
"sn c2 sr. (bsp G 5 JuDrtij Untig uDrt
ப்பிள் 2ளயும், தகப்பலும் எங்க போசிጨ7 ሀአ ? "
"சீதனமாய் குருக்கிற நிலம் த ரிசெண்டு ஆரே r கதைச் சிருக்கிரங்கள் . அகி தான் மன் சாப்பிட்டுப் பாக்க போகி
ατιοπιό "
கப்பல்கள் மூலம் இந்தியா பய னமாகின்றனர். w
வடபகுதியிலிருந்து இந்தி யாவுக்கு அகதிக ளே ஏற்றிச்செ ன்ற படகுகள் நடுக்கடலில் வை த்துத் தாக்குதலுக்குள்ளாகியுள்” ளன. பலர் கொல்லப்பட்டும் , இ ன்னும் சிலர் கடலில் காஞமல் போயுமுள்ளனர். தங்க 2ள இல ங்கை விமானப்படை கெலிகள் தாக்கியதாகவும் , இத் தாக்குத ல்களில் எல் , ரி, ரி. ஈ , யும் சம் பந்தப்பட்டுள்ளதாகவும் மண்ட பம் முகாமுக்கு வந்து சேர்ந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.
• • ۔ • بعثک خعلاکم^کمی۔حریہ یقی کے
-நமது நிநபர்கள் -
۔۔۔کہ یوس۔

Page 16
கைதிகளின் தீர்ப்பு.
நாங்கள் குற்றஞ் செய்யாத கைதிகள், நியாயங்கள் எங்களுக்கில் லே ,
வாழ்க்கை சுவர்களுக்குள்,
J5 Tši 856h பிறந்தவுடனேயே அம்மா அழுதுவிடுவாள்.
அத்த னை கொடுமையானது
எம் வாழ்வு, &F6) is 267
நாளாந்தம் சுரண்டுகிறேம் .
என்றே உடையும் என்ற நம்பிக்கையில் ,
இப்போதெல்லாம் காட்டுத் தர்பாரில் பூக்களுக்குக் கூட நாக தாளிகள் சட்டமியற்றுகின்றன.
மலர்வதற்கல்ல, கருகுவதற்கு,
எங்கள் மூச்சுக் காற்றில் ஒட்சிசனின் அளவைவிட காபனீரொட்சைட்டின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது.
ஒருவே 2ள எதிர்காலத்தில் இதயங்கள் இயங்க மறுக்கலாம் ,
செய்யாத குற்றங்களிற்காக தண்ட 2ணகள்,
6sks fT [] &ssskö எமக்கு நம்பிக்கையில் லை . நரைத்துப் போன சட்டங்களின் தீர்ப்புக 2ளத் திருத்துவதற்காக என்றே எங்களால் மகஜர்கள் எழுதப்பட்டுவிட்டன. எழுதப்பட்டவை
எரிக்கப்பட்டாலும் கூட எங்களால்
சட்டங்கள் திருத்தப்படும்.
எங்கள் குரல்க 2ள எவராலும்
இனிமேல் மெளனமாக்கவே முடியாது.
சிவாஜினி
30 ,
 
 

பெண் விருத லே .
சர்வதேச மகளிர் தினத் தி 2ன சகலரும் ஊர்வலங்கள் , க. ட்டங்கள் உட்பட்ட உரத்த கோஉsங்களுடன் கொண்டாடிவ ருகின்றனர்.
சஞ்சிகைகள்கூட பெண்கள் பகுதிக &ள ஒதுக்கிவிட்டு பிரச் சினைக 2ளத் தீர்த்துவிட்டதாக ஆறுதலடைகின்றன. கூடவே ஐக் கிய நாடுகள் சபையும் 52@ நா 2ளத் தன்பங்கிற்கு ஒதுக்கி விட்டு ஒய்ந்துவிட்டது.
இன்று பெண்கள் சுதந்திர மாக இருக்கிறார்கள்தானே என் பது ஒருசிலரின் வாதம் ,
Lu Tußks?
ஆண்டாண்டு J5 fT 6) f) fT 55 அடக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு சிசுரண்டலின் வடிவங்கள் தெரியா மலே சுரண்டப்படுகின்ற அதே வே 2ள அவற்றை உணர்ந்து செ யற்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே இ ன்றும் உள்ளார்கள்.
34.
பெண்விருத லே என்பது 20ஆம் நூற்றண்டில் கல்வி வே லை வாய்ப்பு, வாக்குரிமை
பாராளுமன்றம் , பிறப்புக் கட் டுப்பாடு , விவாகரத்து போன்ற வற்றைப் பெறும் உரிமைக்கான போராட்டமாக அமைந்தபோ திலும் நாம் சகலவற்றையும் - பெற்றுவிடவில் லை .
மாறக இன்னமும் ஆண்களு க்குக் கீழ்படிதல் , குடும்பம் , சுர ண்டல் , தொழில் , கலாச்சாரம் , சமூகம் யாவற்றிலும் பாரபட்ச மான மதிப்பீடு , சம கலியற்றநிலை , பாலியல் வன் முறைகள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன.
இந்நிலையிலும் , பெண்விடு த லேயா ?இவர்கள் சகல துறை களிலும் ஆண்களுடன் போட்டிபோட்டு முன்னேறுகிறர்களே ? சகல சுதந்திரத்துடனும் நடமா ருகிறர்களே?என்ற முணுமுணுப் புக 2ளயும் கேட்கக் கடியதாக வுள்ளது .
பெண்கள் கருத்துச் சுதந்
திரத்துடன் கூடிய பொருளாதா ர சுதந்திரத்துடன் வாழவேண்

Page 17
ரும் என்றதும் மத்திய கிழக்கு நாடுகளில் வே லை வாய்ப்புகள் உல்லாசப் பயணத்துறைகள், சுத நீ திர வர்த்தக வலயங்கள் என் ur.
இவ்வே லை வாய்ப்புகள் ஆரம்பத்தில் தனியே பொருளா தார சுதந்திரத்தை வழங்கிய போதும் உடல்நிலையைப் பாதி ப்படையச் செய்கின்றன.
பெண்பாதுகாப்பு சட்டங் கள் அற்ற , நள்ளிரவு போக்குவ
ரத்து சேவையற்ற பல நிலைமைகளில் பெண்கள் பாதிக்கப்ப டு கிரர்கள். அத்துடன் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
இவற்றுக்கு சட்டரீதியான நடவடிக்கைக 2ள எடுப்பதற்கும் முடியாமலேயுள்ளது. வன்முறைகள் பற்றிய if IT's யங்கள் தேவைப்படுகிறது. பாதி க்கப்பட்ட பெண்கள் நீதிமன்றம் வழக்குவரை வருவதே மிகவும் கஜ் டமான நிலையில்தான். இந் நிலையில் சாட்சியங்கள் பற்றி எப்படி அறிவிக்க முடியும் ?
ஏ 2ணய குற்றங்க 2ளப் - போல பாலியல் பலாத்காரங் கள் நடைபெறுவதில் லே , இதற் கான சாட்சியங்கள் தேருவது பரு பிற் போக்கானதே.
இவ்வன்முறைகள் பற்றி வெளியில் சொல்லும் பெண்கள் எமது சமூகச் தழலில் திருமணம் ஆகாதவர் எனில் திருமணம் செ ய்வதற்கான சாத்தியப்பாடுகள்
b2.
a
"என்ன அதிசமாயிருக்கு?என்ரை உருப்பு க 2ளயே தோய்க்க வெளிக்கிட்டிட்டியள்?
இருந்தாப்போல ஒரு நல்ல வந்திருக்கு"
"மாற்றமுமில் லை. கீற்றமுமில்லை . பென் விருத 2ல சம்பந்தமாய் நான் எழுதின கட்டுரைய 2ளப் பற் றி க லநீதிரையா ப. இப்ப கொஞ்ச நேரத்தால ஆக்கள் வருவினம். அதுதான். அவை போகும்வரை க் கும் நீ ஒருவே 2லயும் செய்யாதை"
பிறகு?
மாற்றம்
"இதென்ன கேள்வி? உன்ரை வழக்கமான வே aலயளை நீதான் செய்ய வேணும்"
ہے جی ش۲ے ہلہ حکے ہے
தருக்கப்படுகிறது. திருமணமான பெண் எனில் குரும்பத்தில் விரி சல் , சமூகத்திலிருந்து தள்ளிவைக் கப்படுதல் போன்ற சித்திரவதைகள் .
பெண்கள் தொழிற்சா 2ல
கள், தோட்டங்கள் உட்பட பல வற்றில் குறைந்த சம்பளத்திடன்
 

வே லே செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறர்கள்,
அத்துடன் வீட்டுவே உலகள் சகலவும் இயந்திரமாக செய் ய வேண்டிய தேவையுடன், இனமறு உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்படுகி றர்கள். இவைகள் பற்றி யாரும் ஒருபோதும் கணக்கில் எடுப்ப தேயில் லை .
இவைகள் போதா தென்று விருத 2லயை வென்றெடுப்பது த மது கடமையென ஏகபோகவுரி மை கொண்டாடுபவர்களும் கூட வே பல சட்டங்க 2ளக்கொண்டு வந்துள்ளனர்.
பெண்கள் கலாச்சார ரீதி யாக அடக்கப்படுகிருேம் என் பதைப் பற்றிப் பேசுவது கூட கேலிக்குரியதாகிறது.
இந்நிலையில் சமுதாயமா ற்றத்தின் பின் பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிடும் , வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்பு குரும்பம் என்ற கட்டமைப்பினே அழித்து முதலாளித்துவத்தின் முடி விலான சமதர்ம சமூகத்தில் - பெண்கள் சகல சுதந்திரங்களும்
பெறுவர் . உற்பத்தியில் முழுமையாக ஈரு பருவார்கள் என்றப லரது தத்துவ ஞானங்களும் முட் டிமோதுவதை அவதானிக்கக்க்டி யதாகவுள்ளது. மேற்குறிப்பிட்ட
மாற்றங்கள் மட்டு மே 1 ஏற் பட்டால் பெண்கள் ೧g ಶೋ கிடைத்துவிடுமா?
காலம் காலமாக கட்டு ப்பாட்டுக்குள் வளர்க்கப்படுவத
ல்ை அக் கருத்துகள் ஆழமாகப் பதிந்துள்ளன.
பெண்கள் பற்றி ஆண்களின் கருத்தும் , ஆண்கள் பற்றிப் பெண் களின் கருத்தும் மாற்றப்படவே ண்டும் , புதிய கலாச்சாரத்தின் தோற்றத்திற்காக உழைக்க வேண்டும் . புதிய கலாச்சாரத்தோன்றலின் மூலம் கலாச்சார ரீதியான ஒடுக்குமுறை வடிவங் கள் ஒழிந்து போகலாம்.
கருத்துகள் மட்டுமே சுத ந்திரத்தை வழங்கமாட்டாது . கடவே சமூக மாற்றத்திற்கான பணிகளில், புதிய சமூகத்தின் தோ ற்றத்திற்காக இருபாலாரும் - உழைக்க வேண்டும் .
参 ଛଁ୮ லி4ேஆ
வாசகர் கடிதம் பகுதியில் "பணத்தைய டிப்படையாகக்கொண்ட திருமணங்களுக்கு தான் பாசிகாப்பு அவசியம் என்று குறி Ús" egës Qyrr SF 35 G D Uă fi "awy

Page 18
ர் விருந்தால் சட்டம் எதற்கு? என்று கே ட்டுள்ளார்.
பணத்தை அடிப்படையாகக்கொன்ட இன் றைய சமுகத்தில் சட்டரீதியாகத் திரு மனங்கள் நடைபெறுவது தவி ர்க்க முடி யாதது 'மனிதரை மனிதர் நேசிக்கின்ற சமுக அமைப்பில்தான் புரிந்துணர்வுடன் திருமணங்கள் நடைபெறலாம்.
இதே வாசகர் அடுத்த பநீதியில் குறிப் பிட்டுள்ளவற்றைவிடவும் வேறு பல பென் ணடிமைத்தனங்கள் இக் கலத்தின் ஏ னைய ஆக்கங்களில் இடம்பெற்றுள்ளன.
பென்_விருத2ல
இக் கட்டுரையில் 1 . . மத்திய கிழக் கு" நாடுகளில், சுதந்திர வர்த்தக வலய ங்களில் வேலைசெய்பவர்கள் பொருளா தார சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். * என்ற கருத்தப்ட்க் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்கள் வீட்டுக்குக் கட கடிதங்கள் எழுத முடி யாதபடி எஜமானர்களால் கட்டுப்படுக் தப்படுகிரர்கள். மத்திய கிழக்கில் பணி புரியச் சென்ற பல பென்களைப்பற்றிய எந்தத் தகவல்களுமே இல்லாத நிலையி ல் இலங்கையிலிருக்கும் அவர்களின் குரும் பத்தினர், உறவினர் கலங்கிப் போயிருக் கிறர்கள். இநீநி2லயில் அப் பென்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளதாக எப்படிக் கூறமுடியும்?
இடமின்மையால் இக்கலத்தில் இடம்பெர மல்போன தொடர் ஆக்கங்க்ள் அடுத்த கலத்தில் ,
ბტტ|O2 63
? நெல்சன் மண்டேலாவின் விரு
த லேக்கு ஏதாவது பின்னணி கள் உண்டா ? சந்தேகமாகவுள்ள தி !
- எஸ். ராஜன்
! விருத லேப் போராளிகளுக்கு கொடுக்கப்படும் சர்வதேச வரவேற்பு , அந்தஸ்து என்பவை ஒரு சில யாளீர்ஆபாத்துக
2ளத் தோற்றுவிதிக்கிரும் ,
ஆனல் நெல்சனின் சார்பில் இதுவரை அப்படி எதுவும் தெரி யவில் லை. மண்டேலா தொடர் பான சர்வதேச நெருக்கடிகள் த்ரும் சிரத்தை அளவுக்கு நெல் சனின் விருத லே தாக்கமானதல்ல என அரசு கருதி இருக்க லாம். இதற்கான பதிலை எதிர் காலத்துக்கு விட்டுவிடுவோம் .
பதில்கள் பரதேசி

"முகம் சுழிக்காம, ஒரு எதிர்ப்பு காட் டாம எப்படி உங்களால சீவிக்கேலுக?"
"எல்லாம் என்ரை அம்மாவைப் பாத்து
பழகினதுதான்"
a 1 ۔ وہ ہے ہیکل ۔
? சர்வதேச மகளிர் ஆண்டு , ம களிர் தினம் பற்றி என்னகரு துகிறீர்கள்?
- இ . நிர்மலா
! ஆண்கள் என்ற அமைப்பின் உ திரிகளான அங்கவீனர்கள், கு ழந்தைகள், விளையாட்டு வீரர் கள். . . என்பன போல பெ ண்க 2ளயும் உதிரியாகக் கருது கிறேம்ே தவிர , ஆ 2ணப் பெண்ணி டமிருந்து வேறுபடுத்திப் பார்க் காத தன்மை இதுவரை வளர வில் 2ல என்பதை உலகளாவிய
வடிவத்தில் காட்டும் ஒரு நடை முறை ,
வருடா வருடம் அதே குழி யில் மரம் நாட்டுகின்ற மரநரு
35.
கை இயக்கம் போலவே வரு டாவருடம் விழா எடுக்கும் ஒரு அமைப்பு.
? பெண்கள் நீளப்பாவாடையும் சாறியும்தான் அணிய வேண் ரும் என இலங்கையில் வலியுறுத் தப்படுகின்றனராம் . அதேவேளை கலாச்சாரக் குரூரத்தைக்கதை களாகவும் , கட்டுரைகளாகவும் , கலர்ப்படங்களாகவும் தரும் திரைச்சித்திரா , கோடை , மரு தம் என்னும் சஞ்சிகைகள்ஐரோ ப்பிய தமிழர்கள் மத்தியில் உல வவிடப்படுகின்றனவே . ஏன்?
- sifiad)
! இலங்கையில் அத்தகைய க்ரு
த்து வெளியிட்டிருப்பதைப் பற் றிய விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளது ஒருபுறமிருக்க , இங் கோ அவர்களின் பிரதிநிதிகளின் கவனம் வேறு விடயங்களில்தா ன் என்பது சரிபோலிருக்கிறது
ஏன் விடப்படுகின்றன என்று கேட்டீர்கள், 30 பெனிக் லாபம் என்பதற்காக இவ்வாறன கருத் தக 2ள விற்க முன்வந்த விற்ப 8a Lunt 677 íř 5h 30 uomt rit & & டைக்குமாயின் வீட்டு நடைமுறை க 2ளயும் விற்ப &ன செய்வார் கள். மொத்தம் லாபம்தான்.
? u T Gg5 guunt G AT , 83G U TLÜ Ulu T வின் தமிழ்ப் படைப்புகள்என

Page 19
இதுவரை எத்த னை வளர்ந்துவிட் டன?
- யோ, நி. அன்ரன்
! ஐரோப்பிய நாகரீகம்தொ டர்பாக ஒக்ஸ்போட் பல்க 2லக் கழகத்தில் கைநூலாக்க * ப்பட்டுள்ள ஒரு ஆய்வு நூலும் எதையும் எழுதித்தர்ருங்கள் கீ முேஎங்கள் முத்திரை இருந்தால் போதும் என அச்சிட்டு வெளியி டப்பட்ட ஐரோப்பிய எழுத்தா ளர்கள் சிலரின் ஒன்றுக வெளியி டப்பட்ட நான்கைந்து கவிதை , சிறுகதைத் தொகுப்புகளும் . . .
பிறந்தும் , வளர்ந்தும் , நடந் தம் , ஒடியும் , தொடர்ந்தும் , இற ந்தும் என சுமார் 20க்கு மே ற்பட்ட சஞ்சிகைகளும் உலாவந் துள்ளன.
எத்த &ன என்ற எண்ணிக்கைய ல்ல பிரதானமானது . எத்தகைய விடயம் , யாருக்காகச் சொல்ல ப்படுகிறதென்றும் , அவ்வாறகஒரு நோக்குள்ளவை சேர்ந்து பலம் பெற்ற ஒரு அமைப்புக்குள் வரு
வதும் நல்லது என நி2ணக்கி
றேன்.
? நண்பரோ?அல்லது நண்பியோ? மன்னிக்கவும் . எனது
கேள்வி இதுதான். கருத்து முதல் வாதம் , பொருள் முதல் வாதம் என்றெல்லாம் இவர்கள் குழப்பி யடிக்கிறர்களே அதன் விளக்
3b .
கத்தை மிக எளிமையாகத் தர (Մ)ւգ պտո ?
- யோகமுத்து
! வேத நூல்கள் சொல்வது
பேரில் இது இறைவனுல் அ ருளப்பட்டது" என்று இல் லை . நீங்கள் சென்ற கலத்திலும் இப் படி ஒரு கேள்வியைச் சற்றுப்
பயத்தோடு கேட்டிருந்தீர்கள்.
நண்பரே, இது ஒன்றும் பெரி யவிடயமல்ல. றெக்கற் பறக்கி
ன்ற விஞ்ஞான விதியே அப்பிள் பழம் விழுவதை அவதானித்து வந்ததுதான்.
சமூக விதிகளும் அவ்வாறே , மனித நடவடிக்கைக 2ள அவதா னித்த ஒரு தொகுப்பின் முடிவு.
கூரான கற்கள், முட்கள் தன் 2ன ஊனப்படுத்துவதைக் கண்ட மனிதன் தனது உணவுக்காக அல் லது பாதுகாப்புக்காக ஏ னைய விலங்குக 2ள அல்லது கட்டத்தி லுள்ள சக மனித 2ன ஊனப்படுத் துவதற்கு இவைக 2ளப் பாவிக் கலாம் என்ற முடிவுக்கு வருகி முன் ,
மேலும் அவனுடைய முன்னேற் றம் பறவைக 2ள ஆய்வு செய் கிறது. தானும் பறக்க முடியும் என்ற முடிவுக்கு வரும்போது வி மானம் பிறக்கிறது.
எனவே கூரான கற்கள், முட் கள், பறவைகள் போன்ற பொ

ருட்க 2ள முதன்மையாக வைத் தே மனிதனின் கருத்து (சிந்த 2ண) எழும்போது சகலதுறைக ளிலும் அரிய , பெரிய படைப்புக (36IIfTL-TT&T Đ-6ì) 95th உருவாகி நிற்கிறது.
இப்படிப் பொருட்க 2ள முத ன்மைப்பருத்திச் சிந்திப்பதுதான் பொருள் முதல்வாதம் அல்லது பொருள் முதல்வாதச் சிந்த 2ண எனலாம் .
இதற்கு நேர் எதிரானதை அதாவது எந்தப் பொருட்க 2ள யோ , இறுதியான முடிவுக 2ள யோ எடுத்துக்கொள்ளாமல் த ன்னிச்சையாக தனது கருத்துகளி லிருந்து ஒரு முடிவுக்கு வருவதை
م +3
கருத்தை முதன்மைப்படுத்தும் - வாதம் அல்லது கருத்து முதல் வாதம் என்பர் ,
உதாரணமாக , மேகத்தைப் பார்க்கauலும் அல்லது காலநிலை அறிவிப்புக 2ளக் கண்க்கிலெடுக்காமலும் ஒருவர் தான் குடையை பிடித்தால் மழை வரும் எனத் தன்னிச்சையாக கருதுவதினுல் மழை வந்துவிடுவதில் லை .
கருத்து முதல்வாதம் என் றுமே பொருள் முதல்வாதத்துக் கு நேரான எதிரி. அநேகமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் - பொருள் முதல்வாதத்திடம் தோ ல்வி காண்பதும் , பொய்யாகிவிடு
வதும் இதன் இயல்புகள்.
"செய்தி வே லைக்கு சரியா என்டில்லா ட் டிலும் ஏதோ கலியெண்ரு தாறங்கள் . ஆன இருபத்திநாலு மஜீத்தியால் வேல செய்தாலும் உங்களுக்கு கலியே இல் 2ல யென்ரு சொல்லுறியள்?ா
"அகிதான் ஒரு தொழிலாளிக்கும், பென்
சாதிக்கும் உள்ள வித்தியாசம்"
- ereبصحک

Page 20
és a Jája”. OA UL44øoffir
AO O 8 0 6
வயல் நிரம்பிய ஒர் இய ற்கைச் சோ லேயுடன் கூடியஐம் பது வயதை எட்ட வேண்டிய கிராமம். ஆனலும் குழந்தைப் பரு வத்திலேயே இருந்தது.
கிராமம் ஆழ்ந்து தாங்கிக் கொண்டிருந்தது.
வீதியோரமாகவுள்ள யோ கனின் வீட்டு வளவில் வீமன் அவ லத்துடன் கடிய சத்தம் போட் ருக் கொண்டிருந்தது.
சுருண்டு பருத்துக் கிடந்த யோகன் ஏதோ வருவதுபோல் சத்தம் கேட்டதால் வீமனின் குரலுக்குச் செவிமடுத்தான்.
முேட்டில் பலத்த சத்தங் கள். இராணுவமா . . . ? பெடி யளா , , ?
வீம 2னக் கூப்பிட்டு தான் கட்டியிருந்த சாறத்தால் அதன் வாயைப் பொத்தியவாறே வே லியோரமாக நின்று காதை கொடுத்தான் யோகன்,
ஒவர் . . ஒவர் . நான் நதைக்கிறன் . சந்தி சரியா?
சந்தியில ஆரடா கிறது ? I
நிக்
(pägåg) Gurtuist
எங்கையடா 6J G as ?
அதிவிசேட க 2லச்சொற் களுடன் கூடிய வார்த்தைகள் எதையோ பரிமாறிக்கொண்டன
கிராமத்துக்குள் ஏதோ ஒர் இயக்கம் நுழைகிறது என்று யோகன் யோசித்துக் கொண்டு நிற்கும்போது இயக்கம் இவன் வீட்டு எல் லையைத்தாண்டிவிட்டது
இப்போது வீமனுக்கு சுத நீதிரம் கொடுத்து தா ங்க விட் டான். அவனுக்குத் தாக்கம் வர வில் லை . பல கேள்விகளுடன் விழி த்துக் கொண்டேயிருந்தான்.
என்ரை
38,

Tf இவர்கள். . . ? ஏன் வந்தார்கள். . . ?
இதுபற்றி அவனல் சாதா ரணமாக நினைக்க முடியவில் லை அவன் ஒர் தடு கண்ட பூனை? முன்பு விருத லை இயக்கங்களின் அமாவாசைக்கு தமிழ் Fruptñ தீபாவளிக்குத் தமிழ் ஈழம்என்ற கவர்ச்சி வார்த்தைகளால் சீனிப் பேணிக்குள் துண்டெழுதி வைத்து விட்டு சென்றவன்தான்.
தான் எதிர்பார்த்து செ ன்றவையெல்லாம் தான் இ னநீ திருந்த இயக்கத்தினலேயே சுக் குநூறக்கப்பட்டு , இயக்கங்களிடையே ஏற்பட்ட பதவி, பணப் போட்டிகளினல் பல தோழர் க 2ளப் பலிகொருத்து , அனுபவ த்தை மட்டும் பெற்றுக்கொண்டு விலகி வந்துவிட்டான்.
யோகனல் நித்திரை கொ ள்ள முடியவில் லை , கோழிகள்
கவத் தொடங்கியபோது இது பற்றி யாரிடம் கேட்டறிவதென நினைத்தவாறே தாங்கிப் போய் விட்டான்.
விடிந்துவிட்டது. வேப்பங்குச்சியைச் சப்பி கொண்டபோதுதான் @口Q学
சம்பவம் யோகனுக்கு நினைவுக் கு வந்தது.
இதுபற்றி அறிய சேகரத்
தாரிடம் அல்லது வாசிகசா லை சந்திக்குப் போக வேண்டும் ,
அவசர , அவசரமாகஅவன் தன்னுடைய சங்கீத ராசன் சை
,
இப்போது பெடியள்
க்கி2ளயும் எடுத்துக் கொண்டு செய்திப் பரிமாற்றம் நிகழும் இடத்துக்கு விரைந்தான்.
அவன் நினைத்தபடி சேக ரத்தார்தான் எல்லாருக்கும் வி ளக்கம் கொடுத்துக் கொண்டிரு ந்தார்.
யோகன் கட்டத்தை நெ ருங்கினன்.
ராவுக்குப் பெடியள் காட்டுக்குள்ள ரென்ற் அடிச்சிரு க்கப் போருங்களாம். இப்ப ரவுனுக்க பாதுகாப்பு குறை வாம். அதோடதான் வந்தவங்க ளாம் என்றர் சேகரத்தார்.
செ. கதிரவேலு
யோகனுக்கு சேகரத்தா ரைப் பிடிப்பதில் லை , வயதுக்கு மூத்தவராக இருந்தாலும் இவன் கண்ட காலம் முழுவதும் கருதா சிக் கூட்டமும் , வீண்பேச்சுந்தான் அவர் தொழில் , த லைமயிர் , உரு ப்புஎதுவுமே குழம்பாமல் , கசங் காமல் எம். ஜி. ஆர் பத்துப் பேருடன் சண்டை போருவதைப் பார்த்துப் புகழ்ந்து தள்ளியவர் வந்துவிட் டார்கள், தக்கு , அடி , வெடியெ ன்று கதாநாயகர்க 2ள மாற்றி கொண்டு அவர்களின் வீரசாகச ங்க 2ளப் புளுகித் திரிந்துகொண் டிருந்தார்.

Page 21
காட்டுக்குள் வந்து முகா மிட்டவர்கள் இரண்டு நாட்களின் பின் அந்தக் கிராம றேட்டுகளி ஜீப் ஓட்டம், மோட்ட்ச்சைக் கிள் ஓட்டம் என்று பல விந்தை ஓட்டங்கள் காட்டினர்கள்.
கிராம மக்களுக்கு ஒன் முமே புரியவில் லே ,
யாரை யார் கேட்பது ? எல்லோர் முதுகிலும் , இருப்பிலும் துவக்குள், கிர இனட்டுக்கள் தொ ங்கிக் கொண்டிருந்தனவே.
இப்படியே மூன்று மாதங் கள் ஓடி மறைந்துவிட்டன. இந் தக் காலங்களில் வீடுகளிலிருந்து சாப்பாடு , தேங்காய் , இளநீர் அரிசி என்று காடுகளுக்குப் போ ய்க்கொண்டிருந்தது.
ஒருநாள் பாலனின் வீட்டு க்கு யோகன் போனபோது அ ந்தவீட்டிலிருந்து சில புது முக் இ 2ளஞர்கள் வெளிவருவதைப்பா ர்த்தான் ,
it unrays arras? Gurr கன் தன் னை எதிர்கொண்ட பா லனின் மனைவியிடம் கேட்டான்.
அவர் காட்டுக்குப் போ Lnt if it
உவை என்னவா ?
வெள்ளிக்கிழமை சாப் TCb as T Galapi Lorth it
வந்தவை பச்சை மண்ணு ம் , சுட்ட மண்ணும் மாதிரித்தா னே மக்களோட என்று எண்ணிக் கொண்ட யோகன் மாலதியைப் பார்த்தான்,
0 0 إلى
காது மூக்கு எல்லாத்தையும் தென் &ன ஈக்கு நிரப்பி யிருக்கு. வயித்தி அல குழந்தை வேற . அவை ஒடர் போட்டிட்டு போகினம் யோகன் சினந்து கொண்டான்,
பாலனுடைய தகப்பனர் நல்ல மனிதர். சுற்றியுள்ள பெரி ய காணி முதலாளிகள் கிராமத் து மக்களைக் கசக்கிப் பிழிந்து வே லை வாங்க கசிப்பு, கஞ்சா என்று அறிமுகம் செய்தி வ்ே லை வாங்கினர்கள்,
இப்படியான முதலாளிகளி ன் தழ்ச்சிகளில் அகப்பட்டுத்தா ன் பாலனின் தந்தை கனசபையிடம் வயற்காணி, வீட்டுச் சமா ன்களை அடைவு வைத்து குடிக்க ஆரம்பித்து, குட்ல் கருகி இறந்து போனுர் .
பாலன் காட்டில் மரம் *றிக்க 'ஐந்து பிள் 2ளகளுடனும் ம &னவியுடனும் சீவியம் நடத்திக் கொண்டிருந்தான்.
இதுக்குள்ள புட்டு அவிக் கச் சொல்லிப் போட்டுப் போ
கினம் .
கதவைத் திறந்து வெளி யேறி றேட்டுக்கு வந்தான் யோ கன்,
முந்தி அஞ்சு வருசத்துக் கொருக்கா தங்கட தேவைக்காய் வாற அரசியல் வாதியள் மாதிரி, முதல் ரவுண் எண்டாங்க ள். இப்ப கிராமம் எண்ணுறங்க ள். ஏன் இந்தச் சனங்க 2ள இப் பிடியே ஏமாத்துருங்கள்?

வீட்டுக்கு வந்தவனுக்குத்தாய் சாப்பாட்டைப் போட்டு குருத்துவிட்டு , "தேங்காய் புரு ங்கி வையன் . நா 2னக்கு சந்தை யெல்லே என்று ஞாபகப்படுத்தி ள்ை.
ாஒம். கொக்கத்தடி எங் 6) 5 Lu &am ? it
பக்கத்துவிட்டில வாங் கினவை
சாப்பாட்டை முடித்தபின் கொக்கத்தடியை வாங்கிக்கொ ண்டு வந்த யோகன் பின் வளவை நோக்கி நடக்க ஆரம்பித்த - போது தகப்பன் இடைமறித்தா
டகி
தேங்காயை நான் பரு ங்கிறன். நீ ஒருக்கா வயலுக்குப் போய் தண்ணி பாத்து வா என பொறுப்பை மாற்றிக் கொண்டு யோக 2ன வயலுக்கு அனுப்பினர்
கொக்கத்தடியுடன் அவர் பின்வளவுக்கு நடந்தபோது வீம ன் குலைத்துச் சத்தம் கேட்டது
பாம்பு, கீரியைக் கண்டி ட்ருதாக்கும் "
இவரைக் கண்டதும் வீமன் இன்னும் உரமாகக் கத்தியது . இ வர் புரியாமல் நெருங்கிப் போ கும்போது மரத்திலிருந்து தேங் காய்கள் விழும் சத்தம் கேட்
OS
宫 "S
էՃ
OS S 司 Qè

Page 22
ஆச்சரியத்துடன் இன்னும் விரைவாகப் போரூர் . வீமன் கு கீலத்தபடி வா லே ஆட்டிக் கொண்டுவந்தது . இப் போது தாள் ஒரு தென் மீளயைச் சுற்றி சிலர் நிற்பதைப் பார்த்தார்.
ஆர் தம்பி நீங்கள்?" நாங்கள் இயக்கம்
ப்பு "முரட்டுத்தனமாகப் வந்து விழுந்தது .
அவர் முசிசை மட்டும்விட் பூ வாயை முடிக் கொண்டார் .
. LJ Ski
எசமான் சுதந்திரத்தைப் பறிகொடுத்து சும்மா நிற்பதை அறிந்து கொண்ட வீமன் கூடுதல் சுதந்திரத்தை எடுத்து பயங்கர மாகக் கு வேத்தது .
மச் சான் நாய் விருகு
தில் லே , ஆரியண்டமாய் கிடக்கு . தட்ட வே ரி
கட்டு
அடுத்தகணம் வீமன் கரை யில் ரத்த வெள்ளத்தில் இருந்
நீதி
திருக்கிட்டுப் போன யோ கனின் தந்தை கலங்கியபடி வீட் ருக்குத் திரும்பி வந்தார் .
வயல் பார்த்துவிட்டு திரு ம்பிய யோகன் நடந்தவைக 2ள தந்தை சொல்லக் கேட்டான்.
மலுசரே தட்டிக் கேக் கேலாமல் மாண்டு கொண்டிருக் குதுகள், வீமன் மட்டுமென்ன விதி விலக்கே?'ஐயா தப்பினதே அரு
고..
ந்தப்பு யோகன் தனக்குள் சிறி தாக நிம்மதியடைந்தான்.
பாலன் காட்டுக்குள்ளிருந் து சற்றுத் தாமதமாக வந்து , கோடாலியைக் கீழ் இறக்கி மாட்டுக்குப் புண்ணுக்கு குழைத்தி கொண்டிருக்கும்போது , இருப்பில் பிள் 2ளயுடன் வந்த மாலதி ஏன் இவ்வளவு நேரம் விந்தி வாறி யள்?" என்றுள் கவ ஐலயுடன் .
" ஒரு ல்ொறி போரிற்ரி &ல ரண்டு தரம் விறகு ஏத்தினணு ங்கள். முதலாளியின்ரை மச்சாறு க்கும் , வேறை சொந்தக்கா றரு க்கும் விற கோட வீட்டுக்கு மர ங்களும் ஏத்தினனுங்கள். அதுதான் நேரம் போட்டுது. சரியாய் பசிக்குதா பாலன் நன்றுகவே க
2ளத்துப் போயிருந்தான்.
மாடுகளுக்கு தண்ணி, தவி டெல்லாத்தையும் வைச்சிட்டு வாங்கோ , சாப்பாடு போட்டு வைக்கிறன் மாலதி வீட்டுக்குள் போனுள் .
அலுவல்க ள முடித்துவிட்டு பாலன் சாப்படக் குந்தினுள் .
பெடியள் வநீதிட்டுப் போகினம் . அடுத்த கிழமை எங்
கட முறை யாம் . புட்டு வேறு மாம் மாலதி பரிமாறியபடி கரினுள் .
ஒம் எண்டு சொல்லாதையுமன் . பெடியள் இப்பதான் வண்டி வே விலத்திக்கொண்டு கா ட்ருக்க போருங்கள்

三亚听以血
ரேபே
ஆசிரியர் 邑四” கடலோடிகள்
ஆக்கதாரர்களே அவர்களிள் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள். வெளியீடு . . . . . . . . . . . தென்குசிய நிரவனம்
பெயர், முகவரி - போன்ற Pygas முகவரி TENT,
ரங்களும் இவ்வா SZ)DA.5 IEN B UyRo த ஆக்கமொ, வி Gro 5.5e He íms Er 58 மர்சர0மா d 600. Do ritmund I.
சரிக்கப்பட மா West Germany ட்டாது. தொலைபேசி இல . . . (0.231) 135533
சந்தா_விபரங்கள்
மேற்கு ஜேர்மெனி 6 மாதங்கள் - 20, - டி.எம் 1 வருடம் - 38 - டி. எம்
சந்தா அனுப்பி வைக்க வேண்டிய வங்கி கணக்கு இல . 571 001 799
Stadt Sparkasse Dortmund
YYJSLS LA AAAAASAS AAAA JS LAL AAASAAL AA ALAAAAALLAAAAA00AAASJA SA AAAS SSAAA AS S AS A SAAA AAAASS SS SS & CITTLINIŲ நாடுகள்: ਸੰ "盔= TLD 1 வருடம் - 48 - டி. எம்
ஏரேய நாடுகள் 1 வருடம் - 45 , - பு:என். டொலர்
சந்தா அலுப்பி வைக்க வேண்டிய தபாற் கணக்கு இல. 30807468
PO 5 t 5 Checkamt D Drt m und
BLZ A A O LOO. A 6 சநீதா அதுப்பியதும் அவ்விபரத்தைக் கடிதம் மூலம் எமக்கு அறிவிப்பதஜல் காலதாமதத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
நன்றி.

Page 23
"உங்களுக்கு விசரே ?வரி
திதில பிள் உள. இருப்பல பிள் 2ள உவ்வளவு பேருக்கும் புட்டவிக்கி ற தெள்னென்ரு ?
"அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் முதலாளியிட்ட லீவு கேட்டுக்கொண்டு வாறன்
"afGRI < ? Gunta) of ரியே ரிபுட்டுக்கு மா , , ? பிள் 2ள க்கு மா , ?1
கருவாரு கிடக்கே? ஒம்பு
" அப்ப சம்பலும் , சொதி யும் . போதுந்தானே?
கைகழுவும் போது பாலன் தனக்குள் ஒர் கணக்குப் போட் டுப் பார்த்தான். தவிடு , புண்துக் கு, வீட்டுச் சாமான்கள். . . என பட்டியல் நீண்டது.
ஒரு லொறி விறகு கடத் தறிக்க வேணும். சரி பிரச்சி னேயில் லே என்று எண்ணிக்கொண் டு பிள் 2ளகளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டுத் தாங்கச் செ ன்ேறுள்,
품
" யோகன், எடேய் , , , 11 தாயின் குரல் ,
ா என்ன ?
" வாழைப் பொத்தியும், கு ப்பைக் கீரையும் திண்டு அலுத்து போச்சடா . இண்டைக்கு உதில சந்தைதானே? போய் கோவா வீற்றூட் ஏதேன் வேண்டியாவன்ா

தாயின் விருப்பத்தை ஏற் றுக்கொண்ட யோகன் தன்னு டைய சங்கீத ராச 2ளயும் , சா க்குப் பையையும் எடுத்துக்கொ ண்டு பிரதான வீதி என்று முன்பு அழைக்கப்பட்ட வீதிக்கு வந் தான் ,
அது இப்போது விதியாக இல் லே. பதினேந்து , இருபது வரு டங்களாக கல்லு , தார் , மண் எ துவும் சேர்க்கப்படாததால் , அது தானுகவே ஒர் தீர்மானத் திற்கு வந்து கல்லுக் கும்பி, மண் கும்பியாக தன்னுலியன்றவரை உ தவிக் கொண்டிருந்தது,
வீதியில் யோகனின் சங் கீதராசன் ஒரு இராகம் இசை க்க , அவன் ஆடிய ஆட்டமென்ன என்ற படப்பாடல் மெட்டில் 1ஆடிய அட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன , செய்த கொலேயள் என்ன, விட்ட அறிக்கை யள் என்ன என்று தானுக இய ற்றிப் பாடிக் கொண்டிருந்தான்
வ 2ளவில் திரும்பும்போது மேற்கத்திய இசை தோன்றி இவன் பாட இலக் கெT லே செய்தது.
யோகன் தனது பாட லே
நிறுத்திவிட்டு கர்ந்து கவனித்
தாள்.
ரேட்டில் , எதிரே வாகன ங்கள். மோட்டார் சைக்கிள்கள்
ஓகோ , இயக்கம் வரு குது
(நீரீகிப்பகுதி அருந்த கலத்தில் )