கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1990.06

Page 1
TAA II, IS CH E ZEITSCHRIFT L.
 

ES SÜDASITE IN E UR o NR. 250

Page 2
பொய்மைக்குள் உாழ மறுப்யோம்!
மரwத்துள் வாழ்வோம் ஆம்! இது எமதி போராட்டம் சிரியங்கா இராணுவ ஒடுக்கு முசிறக்குள் உட்பட்டிருந்த போது ஈபுக் கவிஞர்கள் பலரின் கவி tதக &ளத் தாங்கி வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பின் த
8லப் பாதும் .
இன்று எமது மக்களின் வாழ்நீ ஐலயை மூன்றிக் கவனிப்ப வர்கள் எவரும் இந்தத் தொகு ப்பன் த லேப்பு எமது இன்றைய சூழ்நிலக்கு "மிகப் பொருத்த மானது என்பதைப் புரிந்து கொ ள்வர் . நம்மைச் சுற்றி நடப்ப வைகள் யாவும் இன்று எம்மை வெறும் பொய்மைக்குள் வாழ Tவத்துக்கொண்டிருக்கின்றன.
உண்மையில் எமது போ ராட்டத்தில் எத்த &னயோ தி பாகங்களுக்கடாகவும் , எத்த இன யே T அழிவுகளுக்கடாகவும் நா பரிந்திக் கட்டத்தின வந்தடைந் துள்ள்ோம் . இத்த 2ன தியாகங்க
பூக்கூடாக நாம் இன்று பெற்று க் கொண்டுள்ளதாகக் கூறப்படும் விருத 8ல என்பது எத்தகையது ?
இன்று அதிகாரத்தை கை யிலேந்தியுள்ள த லைவர்கள் எத் தகையவர்கள்?
அவர்கள் காட்டும் துர சியல் பாதை எத்தகையது?
இவை இன்று உண்மையைத் தேமும் எவரது மனதிலும் எழும் கேள்விகளாகும் ,
ஆணுல் இவை இன்று கேட் கப்படக் கூடாதவைகளாகும் கேட்டால் நீங்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்,
கேட்டால் நாம் மரணத்துள்
வாழ்வோம் ,
இன்று உங்கள் உயிரைப்
பறிக்கும் அதிகாரம் பச்சைப்
பாலகர்களின் கைகளில் கொடு க்கப்பட்டுள்ளது . அப் பாலகர்க வின் சிந்ததுசக்தியும் , வாழ்க்கை

R, PatfIaribia. Iyer 27-13 High Street "PľTisť(3Tur arrisar E3 2:1:1 Its 22-232.3
துண்டுப்பிரசுர வடிவில், அரப்பியவர் விபரம் இல்லாதி, இலங்கையிலிருந்து எமக்கு அரப்பி வைக்கப்பட்டதை இங்கு பரசுரித்துள்ளோம்.
இலங்கையில் னேயேகம் கட்டியமைக்கப்ப்டுவதில் அக்கறையுள்ள து ஐனவருக்கும்
இதீ அன்ரூப்பரசுரத்தை பிரதி செய்தி விநியோகிக்கும்படியும், இது இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழும் மெளனமாக்கப்பட்டோரின் குரல் என்றும் இப் பர சுரதீதை எமக்கு அரப்ப வைத்தவர்கள் தம# கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
" கடலோடிகள்
யின் முழு அர்த்தமும் அவனின் கழுத்திலே தொங்கும் சய உனட் வில் லேயினுள் இறுக்கப்பட்டுள்ளது அப் பாலகர்கள் செய்யும் கெT 8லகள் ஒவ்வொன்றையும் நியா யப்படுத்தவும் , உரிமை கோர Sம் , மறுக்கவும் போவிப் பட்ட ங்களுடன் தமது சய வாழ்வை வளமாக்க நாட்டைவிட்டு ஓடிய பலர் இன்று இங்கு பெரும் பே ச்சாளர்களாகப் பவனி வருகிறு fகள் . இவர்கள் தமது அழிெ அரசிய லே இங்கு நடத்துவதற்கு ம் , தம்மைத் தவிர மக்க 2ளப் பற்றிப் பேசும் எவரையும் து ரோகிகள்ாக்கிக் கொன்குெழிப் பதற்கும் ஏதும் அறியா இளம்
சந்ததியைச் சிந்திக்க முடியாத இயந்திரங்களாக்கிக் கொண்டிரு க்கிறர்கள்.
மக்க 2ள முதுகெலும் பற்ற வர்களாக்கி தமது துப்பாக்கித் துரைத்தனங்க 2ள முன் தள்ளும் சர்வதேச உளவு ஸ்தாபனங்களி
இன் செல்லப்பிள் 2ளகளான இவர் கள் தமது சுடுகாட்டுச் சாம்
ராஜ்ஜியத்தில் உண்மை தேடும் மக்களின் மண்டை ஒரு களால் சிம்மாசனம் அமைத்து ஆட்சி
செய்ய பாதையமைத்துச் செல் கிரர்கள் , 1 மக்கள் எம் பக்கம் எனக் கொக்கரிக்கின்ருர்கள், இ துதான் எமது அரசியல் கலாச் சாரம் என பறைசாற்றுகிறfக தி
பாவம் நாங்கள் !
என்ன செய்வோம், மரவு பதியில் உண்ணுவதும், உறங்குவ துமே வாழ்க்கை என்ற நில யில் செய்வதறியாதவர்களாகாகி நிற்கின்றுேம் , நடுநிசியில் எமது அயலவர்கள் கடத்திச் செல்லப்பருவதையும் , சின்னஞ்சிறு ர்கள் மீது ஆயுதங்கள் திவிக்கப் படுவதையும் , இரகசியமாக ந டைபெறும் நூற்றுக் கணக்கான கொ லேக 2ளயும் கண்டும் காது தது போல் , கேட்டும் கேளாதது

Page 3
போல் வாழப் பழகிக்கொண்டு விட்டோம் . நம்மை யார் கேட்
டாலும் இப்போது சுமுகமான சூழல் நிலவுகின்றது எனக்கூறி எமது வாழ்நிலையை நியாயப்
பருத்தப் பழகிவிட்டோம் . த லை க்கு மேலே வெள்ளம் ஏறிவிட் டது . இனிச் சாண் ஏறி என்ன ? முழம் ஏறி என்ன? என்று விட்டு விட்டு மெ6ானமாய் பொய்மை க்குள் வாழப் பழகிவிட்டோம் .
எமது சமூகத்திலுள் இரு ந்தே உருவெடுத்த , எம்மையறி யாது நாமே வளர்த்துவிட்ட ப யங்கரவாதம் இன்று பூதா கர மாக உருவெடுத்து வெறும் கை களுடன் வலுவிழந்து போய் நிற் கும் மக்கள் மீது இன்று ஒருவித ஒழுங்கை , கட்டுப்பாட்டை , ஐக்கி யத்தை , ஸ்திர சமூக நிலையைக் கொண்டுவந்துள்ளதாக மேம் போக்காகத் தோன்றினுலும் , இ தன் உண்மையான பின்னணி மர ணப் பிதியுடன் பின்னிப் பிணைந்து ள்ளது .
எம்மைப் பொய்மைக்குள் வாழ வைத்தது மட்டுமன்றி எம து த லைவர்கள் என்று θή β) வோர் வாயிலிருந்து கூச்சமில் லாமல் பொய்யும் , புரட்டும் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன செய்யும் கொ 2லயை இலாபமி ல்லாவிட்டால் மறைப் போம் , செய்யாதவற்றை இலாபம் இரு ந்தால் ஏற்போம் , மக்கள் சா
வதால் இலாபம் இருந்தால் ம
க்க 2ளயும் கொல்வாம். அப்படி
யானதொரு உயர்ந்த தத்துவமு ம் , கொள்கையும் கொண்டவர்
கள் எமது த லைவர்கள்.
இத் த லைவர்களில் ஒரு வர் அண்மையில் சொன்னர் முழு உலகிற்குமே வழிகாட்டும் வெறி கொண்டவர்கள் நாங்கள் என்று ஆம் ! உண்மை மனித நாகரிகம் த லேகுனியும் வண்ணம் கொ 8ல செய்யும் முறை க 2ள நாம் உல கிற்குக் காட்டமுடியும் , செய்த கொ 8லயை பச்சையாக மறை க்கும் முறையை உலகிற்குக் கா ட்டமுடியும் . ஏன் சிலவே 2ள முழு உலக மக்களுமே சய &னட் அரு ந்திச் சாவதுதான் அதி உத்தம மான தியாகம் என்றுகூட இவர் கள் உலகிற்கு வழிகாட்ட முடி யும் . இப்படி ஒரு உயர்ந்த தத் துவத்தை உலகிற்கு வழங்கிய பெருமை எமது சமூகத்திற்கு இ ன்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில் 2ல .
மக்கள் தமது வாழ்க்கை யின் பெறுமானமிழந்து வெறும் மரக்கட்டைகளாக வாழ கட் டாயப் பருத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் வே 2ள, எமது சமுதா யம் பதவி வெறியர்களினதும் , சுயநலக் கும்பல்களினதும் , தமது போலிக் கெளரவங்க 2ளப் பா துகாப்பவர்களினதும் கோட்டை யாக மாறி வருகிறது. உண்மை யைத் தேருபவர்களும் , மக்க 26ா நேசிப்பவர்களும் அலாதி மெள னத்துடன் தமது நாளாந்தக் க டமைகளில் எதுவித விருப்பு வெறு ப்பு மற்று ஈடுபட நிர்ப்பந்திக்க பட்டிருக்கிறர்கள்.
ஆனல் எமது பிள் 2ளக - ளோ இந்தக் கொ லைகாரத்த

2லவர்களின் பின் அங்கிக 26ாக் கைப் பற்றி இயக்க மரபு என்ற போர்வையில் கழுத்தில் தொங் கும் சய &னட் மா லேகளுடன் ஒ ளிமயமான எதிர்காலத்தை கா னவென்று நடை போருகிறர்கள். எதிரியிடமிருந்து இயக்கத் த லை வர்க 2ளயும் , இரகசியங்க 2ளயும் காப்பாற்ற சயனேட் அருந்திச் சாக வேண்டும் என்ற பலவீன மான மனநிலைக்குத் தள்ளப்பட் ட அப்பாவி ஆட்டுக்குட்டிகளாக மாறியுள்ளார்கள். சய 2னட் அரு ந்தாமல் எதிரியின் முகாமினுள் உயிருடன் வாழலாம் . சய 2னட் அருந்தாவிட்டால் தனது இயக் கமே தன் &னத் தண்டிக்கும் என் லும் குரு ர தத்துவத்தின் கீழ் காலம் தள்ளுகிறர்கள்.
இவர்களுடைய தாரகமந் திரங்களான விருத &ல வீரர்கள் துரோகிகள் போன்ற பதங்க ளின் பின்னுல் உள்ள பொய்மையான அர்த்தங்க 2ள நாம் கண் ரு கொள்ள வேண்டும் ,
ஒரு காலத்தில் இந்தியா வோரு தாம் கூடிக் குலாவியதையும் , அவர்களின் உளவு ஸ்தா பனங்களின் ஆலோச 2ன கேட் டதையும் , அவர்கள் தம்மை ஏ மாற்றியதையும் இவர்கள் gg ரோகமாகக் கொள்ள மாட் டார்கள். அது விர மறவர்களின் ராஜதந்திரம் . இன்று தங்களின் தேவைக்காக பிரேமதாசவின் அரவ &னப்பில் குளிர் காயும் இவ ர்கள் அரசாங்கம் செய்யும் சகல கொ லேக 2ளயும் ݂thܐ- கண்டும் காமூதது போல் இருக்
கும் வீரர்கள் இவர்கள்.
இவர்கள் எந்த சக்தி யோரும் கை கோர்க்க எந் நேரமும் தயாராய் இருப்பா ர்கள். அது பாசிசமா , உளவு ஸ் தானமா , மேலாதிக்க சக்தி யா எதைப் பற்றியும் கவ 2லப்ப ருவதில் 2ல அல்லது அந்த சக்தி கள் எமது மக்களின் நல னைக் காப்பாற்றுமா என்றும் di பார்ப்பது இல் லே , மாமுக இவ ர்கள் பார்ப்பதெல்லாம் அந்த
பள்ளப்பேறு வாட்டுக்கு வெளியா லை கொஞ்சப் பேர் ஆயுதங்களோட நிக் கிறங்கள் . என்ன சங்கதி?
தங்கடை எதிரியின்ரை' மணிசிக்கு இன் டைக்குப் பிள் 3ளப் பேரம் . எதிரியின்ர வாரிசையே உயிரோடை விட்டு வைக் கக் கடாதாம் என்ரு சொல்லி, பிர் 2ள பிறந்த உடனயே சாக்காட்டுறவி க்கு வந்து நிக்கிரங்கள்
نه حدانگه -

Page 4
சக்தி தங்க 2ளத் த லைவர்களா க ஏற்றுக்கொள்ளுமா , தங்க 2ள அதிகாரத்தில் இருத்துமா என்ப துதான். அப்படி இல்லாவிட்டால் இவர்கள் முரண்டு பிடிக்க ஆர ம்பித்துவிடுவார்கள். உடனே கத் தவும் ஆரம்பத்துவிடுவார்கள்.
6J 82607 (3 uu fT ff° எல்லாம் துரோகிகள். தம்மைத்- தவிர ஏ 2னயோர் எல்லோரும் g) ரோகிகள்,
நாம் ஒன்றை மறக்கக் கூடாது. அன்று துரையப்பா மட் ரும்தான் துரோகி. இன்று தமிழ் மக்களில் அரைவாசிக்கு மேற் பட்டோர் துரோகிகள் . உலகெ ங்கும் தமிழருக்கு துரோகிகள் நிறைந்து போய்விட்டனர்.
இவர்களது கொரூரமான அழிவு அரசியல் ஆக்கபூர்வமாக செயற்பட முற்பட்ட சக்திக 2ள கையாலாகாதவர்களாக்கி, விர க்திக்கும் பழிவாங்கலுக்கும் தள் ளின. தமிழ் மக்களின் நலனிற்கு எதிராகவும் செயற்படவைத்தன ஒரே குரும்பத்தில் பிறந்த ச கோதரர்க 2ளயே வெட்டிக் - கொல்லவும் , சுட்டுப் பொசுக்க வும் வழிகோலின .
இதுதான் இவர்களின் வர லாற்றுச் சாதனை.
நாங்கள் இந்தப் பொய் மையான நிலைக்குள்தான் தொ டர்ந்தும் வாழப் போகின்றுேLort ?
மக்களே !
1ஊமைகள் வாழும் ஊரி லே உளறுவாயன் பேச்சாளி என்று ஒர் பழமொழி உண்டு . அ து போல் ஆகிவிட்டது எம் கதை மக்கள்ையும் , மக்க 2ள நேசிப்ப வர்க 2ளயும் துப்பாக்கிமு 2னயில் ஊமைகளாக்கிவிட்டு உவழவாயர் கள் பேச்சாளர்களாகிவிட்டார் கள். திறமையுள்ள ஏ 2னயோர்க 2ள அழித்து.ஒழித்துவிட்டு தாமே அதி திறமைசாலிகள் எனக் காட்டிக் கொள்கிறர்கள். துப் பாக்கி மு 2னயில் மக்க 2ள ஊ மைகளாகவும் , குருடர்களாகவும் செவிடர்களாகவும் , முடவர்களா கவும் மாற்றி வைத்திருக்கும் இ வர்கள் ஒட்ருமொத்தமாக மக் க 2ள அங்கவீனர்களாக மாற்றி 6) "Trf 956h ...
ஆணுல் இவர்களோ எம் மையும் , எமது கிந்த 2ன அ &னத் தையுமே தமது துப்பாக்கிகளுக் கும் சய 2னட்டுகளுக்கும் கீழ்ப் பட்டதாக நினைக்கிறர்கள். எம து சமுதாயத்தையும் எதுவித ஆ க்க சக்தியுமற்ற மலட்டு சமு தாயமாக்க விளைகிறர்கள்.
இன்று பொய்மையான வாழ்வு ஸ்திரமடைந்து நாம் ப தட்டத்துடன் ஒரு வித பிதியுட ஞன பயங்கரச் சூழ்நிலையின் கோரப் பிடியினுள் திக்கித் திண றுவது தொடருமா ?
அல்லது திரும்பவும் எம் மீது வெறிகொண்ட இர்ாணுவ அட்டகாசம் அவிழ்த்துவிடப் பரு மா ? என்ற நிலையற்ற நிகழ்

காலத்தையே நாம் எதிர் நோ க்குகின்றுேம் .
ஆனல் இவை பற்றி நாம் இன்று வெளிப்படையாக எதுவும் பேசமுடியாது. பேசினுல் எமது
மூச்சு நிறுத்தப்படும் . நாம் துரோகிகள் பட்டியலில் சேர்க் கப்பட்டுவிடுவோம் .
நாம் வெளிப்படையாக உண்மைக்குள் வாழமுடியாது! ஆன ல் எமக்குள்ளேயே பொய்மைக் குள் வாழ்வதை மறுக்கமுடியும் .
ஆகவே இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
ஆம் , நாம் சிந்திப்பதுதா ன் . அதற்கு இவர்கள் தடைபோ டவோ , வரி விதிக்கவோ முடி till Tg .
ஆனல் சிந்திக்காத , தனி யே சுயநலம் மிக்க ஐடங்களா க எம்மை மாற்ற முடியும் . மா ற்றிக் கொண்டிருக்கிறர்கள்,
உண்மையானவற்றை நாம் எமது சிந்த 2னக்குள்ளேயே தே ருவோம் , ஏன் எமது போராட் டம் அழிந்தது? எமது இ 2ளஞர் சமூகம் ஏன் இப்படிச் சீரழிந் தது ? வரலாற்றை உற்று நோக் குவோம் ,
வாழ்க்கையின் அர்த்தம் என்பது உண்ணுவதும் , உறங்குவ தும் , குரும்பத்தைப் பேணுவதும் மட்டுமல்ல. அது அதற்கும் மே 6Q) TT 607ğ5I .
ஆகவே பொய்மைக 2ளக் கேள்வி கேட்போம் . மெளனமா கவே உண்மைக 2ளத் தேடுவோ ம் .
சிந்த 2ன மூலமாக பொ
ய்மைக்குள் வாழ மறுப்பதே எ
மது போராட்ட வடிவமாக அ மையட்டும். உண்ம்ைக்குள் வாழும் காலத்தைத் தேடவேண்டியது எ மது பணி.
ஆம், நமது போராட்டத் தில் உயிரிழந்த சகல மக்களின்
சமாதி மீது திரும்பவும் அறுதி யிட்டுக் கூறுவோம்.
அதற்காகப் போராட
வேண்டிய காலம் கனியும் . அது வரை
மெளனமாய் போராருவோம் !
மனங்களால் இ 2ணந்து கொள் (6) IT b . பொய்மைக்குள் வாழ மறுப் (ề LJ fT Lh :
28. 05, 90 - விருத லேப்பாதை
இது ஆயுதங்களால் நெரிக்கப்ப ட்ட தொண்டைகளின் ஈனக்குரல் இதை இயன்றவரை பரவலாக்கு வது உங்கள் கடமை .

Page 5
விடிவு : விடிவு ! ) என்று விடியலுக்காய் ஏங்கியவர்கள் விடியும் போதெல்லாம் த ரிய னைக் கடிந்தபடி. , !
எப்படி . . ? எம்மவரின் வாய்மொழிகளிலெல்லாம் நாம் சற்று. . . வித்தியா சப்பட்டு கலாச்சாரம் தின்னும் பேய்களென்முனுேம் , தன்னடிமையைத் தானுணரும் காலமது. உற்பத்தியா கிட நாமொரு உதிரிகளானதாலா
அல்லது . . . : சமூக விலங்கொன்முல் பெண்ணினத்தை மட்டும் பூட்டத் துடிப்பதை துடிப்புடன் விளங்கிக்கொண்டதாலா 6Tg P
சிலவே 2ள - நாமும் பேரம் பேசி வாங்கிய பொருளிற்கு காலம் முழுதும் பெரும் சேவை செய்திட உடன்பட்டிருந்தால் . . . !
 

வரலாறும் தொண்டு செய்தபடி
மறு உலக மாற்றத்தில் எம்மைக் கண்ணகியாக்கி
மண்டியிட்டிருக்கும்.
அன்றெல்லாம் தாவப்பட்டன
வர்ண &ணப் பூக்கள்
இவர்கள்
மயங்கிக் கிடந்ததாலே . . :
இப் போதெல்லாம் - வழங்கப்பட்டபுடி -
எமக்கு தேசிய பட்டங்கள்
நாம் விழித்தெழுந்ததாலே . . :
(p Sub LJ T sf 5g
புன்னகை விரித்ததாலே புகையிலையுடன் ஒப்பிடப்பட்டு
துயரத்தில்
ஏழு கோயு லை இடித்துரைத் தோமாம் ! எம்மினத்தை நாமே
ஏளனம் செய்யும்
எச்சங்கள் துடைக்கப்பட்டு என்று . . ? என்று . . ? ! நம்மினத்தில் வீசப்பட்ட
அடக்குமுறை சேறுக 2ள கழுவ மு &னவோம் . -

Page 6
அடிமைத்தனங்களின் அதிக ரிப்பும் , அரசியல் மாற்றங்கள்
ஏற்படுத்தித் தந்த சூழ்நிலைகளு
ம் இன்று குறிப்பாக மேற்கு ஜேர்மெனியில் எம்மவரிடையே
பெண்நிலைவாதக் கருத்துகள் தோன்றக் காரணமாகிவிட்டன.
மேற்கு ஜேர்மெனியில் வெ ளியாகிக் கொண்டிருக்கும் சஞ்சி கைகள் , நாவல் , கவிதை , கட் டுரை , சிறுகதைத் தொகுப்புகளி ல் பெண்நிலைவாதக் கருத்துகள் தாராளமாக இடம்பெறுகின்றன எனக்கூறும் அதேவே 2ள அவை எப்படிப்பட்ட கருத்துகள் என்ற கேள்வியை அடுத்ததாக முன் வைக்க வேண்டியது அவசியமாகி sD g •
9F frr
ஆளுதிக்கத்திற்குச்
பாகவும் , வரட்டுக் கொள்கைக
2ளயும் , மூட நம்பிக்கைக 2ளயும் கலாச்சாரம் , பண்பாடு , மதம் என்கிற அடிமை ஆயுதங்க 2ளயும் பயன்படுத்தி பெண்க 2ளத் தொ டர்ந்தும் அடிமைகளாகவே பே ணும் நோக்கத்துடனும் பல ஆக் கங்கள் எழுதப்படுகின்றன. இவ்
Mo
வாக்கங்களுக்கு மாறக, அடிமை பருத்தப்பட்டிருக்கும் பெண்களின் அடிப்படைக் காரணிக ளே விள க்கி உண்மையான பெண் விருத
&லக்கான வழிமுறைக 2ளக் கூறு வனவாகவும் ஆக்கங்கள் எழுதப் படுகின்றன.
1. கவிதைச் சோ அல. 11 எழுதியவர். விக்ன பாக்கியநா
தன்
அழகுடன் வளர்ந்த பருவமங்கையும் நால்வகைக் குணத்தின் உநீதிதலினலே நாணித் த லை குனிவாள் நிலத்தை நோக்கி மங்கை நல்லாள் தள் மணவாளனே மைவிழி மூரும்வரை தஞ்சமெனவாழ்வார்
நெல்லின் சாயல் என்ற இக் கவிதை நால்வகைக் குணங் கள் பெண்ணுக்கு இயற்கையாக அமைந்தது, சாகும்வரை அவள் ஆணுக்கு அடிமையாக வாழவே ண்டும் எனக் கூறுகிறது .
 

தமது சுயநலன்களுக்காக வும் , ஆரூத்திக்கத்தை நிலநாட்ட வும் பெண்க 2ளப் பலவீனர்களா க்கி, இழிவுபடுத்தி எழுதும் ஆண் எழுத்தாளர்களுக்கு நான் ஒன் றும் குறைந்துவிடவில் 2ல என்ப்து போல் பெண்க 2ள நூTதனம் , ஒ வியம் , ரோஜா மலரினம் , கொ டியினம் , அ &லயினம் , போதையூட் ருவதில் நல்ல மதுவினம் என்று மிகவும் கேவலமாக நூதன ம் என்ற கவிதையில் வர்ணிக்கிமுர் திருமதி விக்கு பாக்கியநாதன்,
cojలా8ంగాల్tap/F
" விருத &ல வேண்டு மடி1 (தூண்டில் : கலம்-24) எழுதியவர்: ந. சுசீந்திரன்
நால்வகைக் குணங்களாலு ம் , சமையல் அறையிலும் , முதலா ளித்துவவாதிக 6ாலும் , கலாச்சா ரம், பண்பாU கள், மதங்களாலும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணினத்தி ற்கு விருத &ல வேண்டி நிற்கிறது இக் கவிதை .
இருட்டைப் பிய்க்கும் வெளிச் சப் பறவைகள் (புதுமை : இல- 4) எழுதியவர் : கல்யாணி
அநேகமான பெண்கள் வாய்விட்டுப் பேசப் பயந்து
A
அழுவதன் மூலம் பிரச்சி &னகளும்
மன வேத 2ண்களும் விலகிவிரும்
என்று எண்ணுகின்றனர்.
மெளனமாக இருந்தது
போதும் , அழுவதில் அர்த்தமி
ல் லே என்று அவர்களுக்கு உற் சாகமூட்டி வாழ்க்கையை அர்த்
தப்படுத்தும்படி கூறுகிறது இக்
கவிதை .
1 ஒ: விபச்சாரி
(தூண்டில் , கலம்- 1 2 )
எழுதியவர். இளஞ்செழியன்
விபச்சாரி என்றல் நட
த்தை கெட்டவள் - இது எமது ச முதாயத்தின் பார்வை . ஒரு பெண் விபச்சாரியாக்கப் பருவதற்கான காரணங்க 2ள வர்க்க ரீதியாக நோக்கும் இளஞ்செழியன் விபச் சாரியை ஒர் உழைப்பாளியாக இனங்காட்டுகிறார் .
இவற்றைவிட சுபாஜினி, நா. நிருபா , சிகப்பன் , வண்டு , சிவம் , சேரன் ஆகியோரின் பல கவிதைகளும் சிந்திக்கத் தா ன் ரும் பல நல்ல கருத்துக 2ள வெளிப்பருத்தியுள்ளன.
கட்டுரைகள்
தாலி அடிமைச் சின்னமா ? (நமது குரல் வெளியீடு- 16) எழுதியவர். விக்ன பாக்கிய நா
தன் நான் உனக்குப் பாது காப்பாக இருக்கிறேன். நீ

Page 7
பயப்படாதே. அதே வே 2ள உன்
2ன எந்தவொரு ஆடவனும் அணு
கமாட்டான். இன்னும் என் னைச் சுமந்துகொண்டு திரியும் நீ உன் கணவ 2ணத் தவிர மற்றவ னை ம னதாலும் நினைக்கக்கூடாது என தாலி தனக்குக் கூறுவதாகத் தமிழ்ப் பெண் உணர வேண்டுமாம் .
தாலி அடிமைச் சின்னமல்ல. அது மங்கலச் சின்னம் , அடையாளச்சின்னம் என்கிறர் இவர் .
பெண்கள் அடிமைப்படுத்த பருவதற்கு தாலி அணியும் முறை யும் ஒரு நல்ல ஆயுதமாகப் பய ன்படுத்தப்பட்டு வருவதை எடுத்து காட்ட இக் கட்டுரையும் ஒரு சான்முகும் .
" சமூக மாற்ற மென்பது Ա) 667 மாற்ற மல்ல (தாண்டில் :
எழுதியவர்.
சிதனம் நடுத்தர வர்க்க த்தினருக்கு உள்ள ஒரு பிரச் சினை. ஆண்களின் மனம் மாறிவிடு வதால் சீதனப் பிரச்சினையை ஒழிக்க முடியாது. பெண் பொரு ளாதார ரீதியாக விடுதலைய டையும்போதும் , ஒரு பொதுவு டமைச் சமுதாயத்திலுமே சித னப் பிரச்சினை ஒழிக்கப்படும் என்பது உமாவின் சரியான பா ர்வையாகும்.
கலம் -
SPLO
12)
அடிமை வாழ்வை தகர்த்தெறி (β6υ πιό ι (நமது குரல் வெளியீடு- 14) எழுதியவர். ரஞ்சனி ?
எமது சமயக் கடவுள்கள~ எடுதீதுக்கொண்டால் முக்கால்வாசியும் &# கடவுள்களே. இவர்கள் பல ம?னவியர் க ?ளக் கொண்டவர்களாயும், பெண்கட வுள்கள் தம் கணவரைத் தெய்வமாகப் பூசிப்பவர்களாயும், பெண்கடவுள் தனி த்து தீ தன்னல் எதையும் சாதிக்கமுடியு மென்று பிரிந்து போய், பின் ஒன்றும்முடி யாமல் கணவனிடம் மீண்டும் தஞ்சமடை வதாகவுமே கதைகள் உள்ளன .
பெண்க 2ளப் புத்தியீனர்க ளாக்கி, பல யினர்களாக்கி மத மும் ஆண்களுக்குச் சார்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது
பெண்விருத 8லயை முன்னெடுப்ப g. u Tr† ? 11 ( சிந்த 2ன.
பங்குனி, 89 ) எழுதியவர் .
பராசக்தி
தமது உழைப்புச் சக்தியை விற்பதள் மூலமே உயிர்வாழ முடியுமென்ற அடிப் படையில் வாழும் பெண்கள், பென்என்ற முறையிலும், தொழிலாளி என்ற முறையி ஓசம் இரு ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத் தப்படுகின்றனர். தொழில் செய்யவெள் று வீட்டைவிட்டு வெளியேவரும் பென் கள் பொதுவான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொருக்கின்றனர். கூலியில் சுரன்

டல் , அதிகாரிகளின் பாலியல் சு" ரன்ட ல், பாதையில் பிரயாணம் செய்யும் - போது சுரண்டல் என்று எல்லாவிதமா ன சுரன்டல்களுக்கும் ஆளாகின்றனர் . தம்மைப் போன்ற பல பெண்களுடன்கடி தமது பிரச்சி ?னக ?ளதீ தீர்க்க அமை ப்பாகிச் செயற்படும் வாய்ப்பு அவர் களுக்கு ஏற்படுகிறது . பல கோரிக்கை க ?ள அமைப்பு ரீதியாகப் போராடி பெற முயல்கின்றனர் இநீதச் சமுதாய முறை யில் ஊறிவிட்ட பென்குெருக்குமுறை க்கு எதிரான போராட்டத்தை முன் னெருக்கக் கூடியவர்கள் அமைப்பாகிய பெண் தொழிலாளர்கள்தான்.
பெண் தொழிலாளர்களா ல்தான் பெண்விருத &லயை முன் னெடுக்க முடியுமென்ற பராசக் தியின் கருத்து முழுமையாக ஏற் றுக்கொள்ளக் கூடியதே.
சிறுகதைகள்
நியாயம் புரிகிறது"
(ஏ ஜலயா இதழ் 18) எழுதியவர். விக்கு பாக்கிய நா
தன்
ஒரு சோடி காப்பும் , தா லியும் அணிந்து அலங்கரிப்பைக் குறைத்துக் கொள்வதால் பெண் களுக்கு விருத லே கிடைத்துவிடும் அவர்கள் சமூகத்தில் மதிக்கப்ப ருவார்கள் என்பதே இச் சிறு கதையின் கருவாகும்.
ஆண்களிலும் பார்க்கப் - பெண்கள் அலங்கரித்துக் கொள் வது அதிகம்தான். அவர்கள் அப் படி வளர்த்தெருக்கப்படுகின்றன
43
இச் சிறுகதையை எழுதிய விக்கு பாக்கியநாதனின் ஆக்கங் கள் எதுவுமே சரியான கண்ணுே ட்டத்தில் எழுதப்பட்டவையல்ல . இதுவரை காலமும் எமது சமூக த்தில் நிலவி வந்த , நிலவி வரு கின்ற பெண்விருத லைக்கு எதி ரான , திசைதிருப்பும் , அர்த்தமற் ற கருத்துக 2ளக் , கட்டுப்பாடுக 8ளச் சரியென விளக்கிப் பெண் ண்டிமைத்தனத்தை மிகவும் அக் கறையுடன் வளர்த்தெருக்கின்றன
兴
LJ T 5 IT Gudg (T607 Uki (நமது குரல் வெளியீடு
12) எழுதியவர். பார்த்திபன்
Os e
__
ഗ്ലൂക്ന\=് என்ன லெப்ரினென்றீ ஆக்களின்னர லிம் lமூேடை போறியள்? குருக்க வேண்டின
சிகள் எல்லாம் குருதீது முடிஞ்சிதே ?
பொலிசுக்கு ஆக்கள் தேவை என்டு
அரசாங்கம் கேட்டிருக்கு.அதுதான் செலக்ற் பண்ணிக்கொண்டு போறன் .

Page 8
பெண் வயதுக்கு வருவது ஒர் இயற்கை நிகழ்ச்சி. அதைப் பெரிதுபடுத்தி சடங்குகள் செய் து பிறருக்குப் பறைசாற்றுவதெ ன்பது மிகவும் கேவலமான விட யம் , இந்தச் சம்பிரதாயச் சட ங்குக 2ள பெண்களே எதிர்க்க வேண்டுமென்கிறது இக்
●56mg・
兴波
1 ம 2னவி இறக்குமதி ( தேனி, பங்குனி, 89 )
எழுதியவர். பார்த்திபன் ா கானல் நீர்1 (தூண்டில் கலம் - 24)
எழுதியவர். சு. சுகந்தி
வெளிநாட்டையும் , வெளிநாட்டு மாப்பி 2ளக 2ளயும் நம் பித் தாயகத்திலிருந்து வரும் பெண்கள் எதிர் நோக்கும் பிரச் சினைக 2ள இச் சிறுகதைகள் - வெளிப்படுத்துகின்றன. பெற்றேர் களால் நிச்சயிக்கப்படும் முடிவு க 2ள த லேவிதி எனக் கருதி வாழ்நாள் முழுவதும் கஜ் ரப்ப ட்டு வாழ்வை அழித்துக் கொள் ளாமல் , தாங்களாகவே தங்கள் வாழ்வைப் பற்றி முடிவெடுத்து சீதன மாப்பிளைகளிடமிருந்து வி லகிச் செல்வதாக முடிவுகள் கூ றப்பட்டுள்ளது வரவேற்கத் தக் &5g.
அடையாளம் (சிந்த 2ன: கார்த்திகை 89) எழுதியவர். குணம்
முன்வந்து
சமூகம் மாறும்வரை பெண் திருமணமானதன் அடையாளமாக தாலியைக் கழுத்தில் சுமக்கத் தான் வேண்டும் என்று இச் சிறு கதை அர்த்தம் சொல்லுகிறது .
சமூகத்தின் மாற்ற மென் பது ஒவ்வொரு தனிமனிதனினதும் மனமாற்ற மே , சமூகம் மாறும் வரை அர்த்தமில்லாத செயல் க 2ளச் செய்துகொண்டே இருக் கலாமா ?எந்தவிதமான செயற் பாடும் முன்னெடுக்கப்படாதவரையில் சமூகம் தானக எப்படி மாறும் ?
长
பெண் விருத 2ல வேண்டும் (வெகுஜனம் : குரல் - 9 ) எழுதியவர். செம்பிரியா
1 நீங்கள் ஒன்றிரண்டு பேர் வெளிக்கிட்டுப் பாரு பட்டால் - போ ?ல விருத லே வந்திருமே என்ற குடும்பத்தாரின் கேள்விக் கு, 1 சனம் திருந்தாது, திருத்தே லாது என்று நாங்கள் எங்கடை பாட்டி &ல இருந்தால் சனம் ஒரு காலமும் திருந்தப் போற தில் லை. சமூகப் புரட்சி தானுக வானத்திலிருந்து குதித்துவிடாது. மக்கள் மத்தியில் இதற்கான சி ந்த 2னயை முதலில் ஏற்படுத்த வேண்டும் 1 என்று பிரசங்கம் செ ய்யும் உ24 T சமூகம் என்கின்ற வட்டத்திற்குள் தன் குரும்பத்தவ ரைச் சேர்த்துக்கொள்ளவில் லை
குருட்டுக் கட்டுப்பாட்டுக்குள் பெட்டிப் பாம்பாப் அடங்கி வாழ்ந்து பழகிப்

GunTø7 homr பெண்விருத லை என்றல் என்னவென்றறியாது.
பெண்விருத 8ல பற்றித்தா யாருக்கு எடுத்துக் கூருமல் குரு ட்ருக் கட்டுப்பாடுக 2ளக் கார னமாகக் காட்டிச் சிறுகதை முடிக்கப்பட்டுள்ளது.
தொடர் கதை
சித்திரா - பெண் 1 (நமது குரல்)
எழுதுபவர் . பார்த்திபன்
இப்பவரைக்கும் நான் என்னத்தைக்கன் டிருக்கிறன்? கலியாணம் கட்டுமட்டும் ஐயா, அம்மாவுக்காண்டி , கலியாணம் கட்டிகுப் பிறகு புருசனுக்கும், பிள் 3ளஞ க்குமாய் . . . .
பெண் தாய் என்ற ஸ்தா னத்தில் குரும்பத்துக்கு மாடாக உழைக்கிறள். அந்த நெருக்கடிக ளுக்கிடையில் அவள் தன் 2னப்பற் ரியும் சிந்தித்தாலும் , 6J D60) LO போலவே அவள் சிநித்திப்பதுட ன் மட்டும் நின்று விரு கிமுள்.
என் Pன மற்றவையள் பாவிக்கிறபடியா லதான் எனக்கு யோசிக்க நேரமில்லாமல் முடியாமலிருக்கு
அன்று நடநீதது அப்பட்டமான பாலிய ற் பலாத்காரம்
அந்நியனுல் அல்லது போ ராட்ட காலத்தில் இராணுவத் தினரால் மட்டும் பெண்கள் பா லியற்பாலாத்காரம் செய்யப்ப
ருவதில் லை . மனைவியின் விருப்புக் கு மாமுக கணவன் உடலுறவு கொண்டால் அதுவும் பாலியல் பலாத்காரம்தான் ,
Sநீதைத் தானம் செய்வதுடன் பொறு ப்பை முடித்துக்கொண்டுவிடும் அப்பாக் d5 6ft 6205QIris rr Gary
பிள் 2ளயைச் சுமக்கப் போவதும் , பின் வளர்த்தெருக்க போவதும் மனைவிதானே என்ற கணவனின் அலட்சியத்தை இந்த வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.
கருவறையில்
ஓர் அதிர்வு
அழமாட்டேனென்று ,
விளையாட்டில்கூட ஆண் ,
பெண், பிள் 2ளகளுக்கான வித்தி யாசம் இருப்பதை குழந்தைத்த னமாகச் சிந்தித்து, மேலேயுள்ள சிவத்தின் கவிதை வரிகளுக்கேற் ப வளர்கிருள் சித்திரா ,
இந்தத் தொமர் கதையை எழுதும் கதாசிரியர் ஆணுக இரு ப்பதாலோ என்னவோ கதை யை வாசிக்கும் போது அவர் பெண்களின் பிரச்சி 2ணயை சொ ல்லி ஒப்பாரி வைப்பது போலிரு க்கிறது.
பிற
பெண்க 2ள அங்கம் அங் கமாக வர்ணித்து இழிவுபடுத்தும் அல்லது இன்பங்கொள்ளும் எழுத்

Page 9
இகளில் காசி யின் ஆக்கங்க
2ளயும் சேர்த்துக் கொள்ளலா ம் . இவரின் எந்தவொரு ஆக்க த்திலும் பெண்களின் உண்மையான பிரச்சினைகள் கூறப்படவில் 8ல .
சில சஞ்சிகைகள் பெண்க ள் ஆண்களுக்கு அடிமைகளாகப் பணிந்து , வணங்கி வாழ வேண்டும் என வலியுறுத்துகின்றன. மண் 1 ,
க 2லவிளக்கு 1 போன்ற சஞ்சி கைக 2ள இதற்கு உதாரணமாக எருத்துக் கொள்ளலாம் .
இப்படிப்பட்ட கீழ்த்த ரமான எழுத்துகளின் போக்குக ள் மாற்றப்படாமல் தொடரு மானுல் பெண்விருத லையென்பது திசைமாறியும் போகலாம் .
மேற்கு ஜேர்மெனியிலுள்ள ஆக்கதாரர்கள் அனைவரும் நடு த்தர வர்க்கத்தினரே, இவர்கள் தங்கள் வர்க்கத்தைச் சார்ந்த பெண்களின் பிரச்சி னேக 2ளயே எழுதுகிறர்கள். பாட்டாளி வர்க் கப் பெண்களின் பிரச்சி ஜனக 2ள எழுத முடியாவிட்டாலும் , அவர் க 2ளப் பற்றிய உணர்வினை ஊட் ரும் விதமாகவேனும் ஆக்கங்கள் எழுப்பருவது. மிகமிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும் ,
7வது இலக்கியச் சநீதிப்பின்போது எ முதியவர் பெயர் சொல்லப்படாமல்
வாசிக்கப்பட்ட இக் கட்டுரை, எழுதிய
வராலேயே தாண்டிலுக்கு கிடைக்கப் பெற்றது.
ላb
சீதுவர் இலக்கிய மாத சஞ்சிகை
CHILDREN TERATURE MAGAZINE
தொடர்புகளுக்கு m-ബn—
NNA-RAFswARAN
’AMUTHẢM GLADBACHER STR-16
SO1 Jð E eDoRF= (янь-C)
 
 

T
புதிய கண்ணியவான்
இலங்கையில் தற்போது அ 2னத்து மக்களுக்கும் பொ துவான கண்ணியவான் ஒருவர் உருவாகி வருகிறர் . நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனதிபதி பிரேமதாசா தான் இந்த நபர் .
போர் வெறியையும், பகைமை உணர்வுக 2ளயும் நேரடி
யாக வெளிப்பருத்தி, ஆயுதப்படைகள் மூலம் மக்க 2ளக் கொன்று குவித்து ஆட்சி செய்த முன்னுள் ஜனதிபதி ஜே. ஆரின் நோக்கங்க 2ள யே பெரிதும் கொண்டிருக்கும் புதிய ஜனதிபதி, தனது நோக்க
ங்க 2ள நிறைவேற்ற ஜே. ஆர். பாணியை நாடாது புதிய வழிமுறை க 2ள அமைத்து வருகிறர் . N X
பிரேமதாசவின் வாயிலிருந்து இப்போது வெளிவரும் - வார்த்தைகளெல்லாம் அமைதி, சமாதானம், ஒற்றுமை என்ற ஜாலங் களாகவே இருக்கின்றன. பகிரங்கக் கூட்டங்களிலெல்லாம் இவற்றுக்கு தான் பிரேமதாச அறைகூவல் விருக்கிறர் . பத்திரிகைகளில் உருக்க மான வேண்டு கோள்கள் விருக்கிறர் ,
இந்தக் கண்ணியவான் வேஉ+ நீகளெல்லாம் தன் இரத் தக் கறை படிந்த பயங்கரவாதங்க 2ள மூடி மறைக்க பிரேமதாச வால் மேற்கொள்ளப்பரும் பிரயத்தனங்களே, இந்தக் கண்ணியவான் என்ன செய்தார் ? என்ன செய்கிறர் ?
பேச்சுவார்த்தைக்கு வரும்படி வேண்டு கோள் விருத்து விட்டு அத ஜே. வி. பி. யினரை இராணுவத்தின் மூலம் கொன்றெழித்
B nr rf .
ஜே. வி. பி. யை அடக்குகிறேம் என்று சொல்லிக்கொண் ரு அப்பாவி மக்க 2ளத் தெருத் தெருவாக உயிரோரு கொளுத்திக் கொ 2ல செய்து கொண்டிருப்பவர் . இரவிரவாக இ 2ளஞர்க 2ளக் - கைது செய்து அவர்க 2ளக் காணுமல் போனவர்கள் ஆக ஆக்கிக் கொண்டிருப்பவர் .
A.

Page 10
தன் 2னயும் , தனது அரசையும் எதிர்ப்பவர்க 2ளயும் , மணி த உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்குபவர்க 2ளயும் தனது குண் டர் படைகள் மூலம் கொரூரமாகக் கொ லே செய்து பாதைகளிலு ம் , ஆறுகளிலும் வீசி வருகிறர் .
ம 2லயக மக்க 2ள பிரஜைகள் அல்லாதோ ராக்குவது , ஆயுதப்படைக 2ள ஏவி அவர்க 2ளக் கொ லே செய்வது , பலவந்தமாக அவர்க 2ள நாடுகடத்துவது என்ற கொள்கை க 2ள செய ற்படுத்தி வருகிறார். m
தனது 1 அரசியல் நடவடிக்கைகளை தனது அமைச்சர் களின் வாயாலாயே வெளிப்படுத்தி, அந்நடவடிக்கைகளினல் ஏற்படும் பாதகமான வி 2ளவுகளுக்கான முழுப்பழியையும் அந்த அமைச்சர் கள் மேல் திசைதிருப்பி, அவர்களைப் பதவி நீக்கம் செய்வதும் , அவ ர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதுமான f5 TL. 3515 க 2ள நடித்து வருகிறர் .
சிறுபான்மையினரின் பிரச்சினேக 2ளப் பேச்சுவார்த்தை கள் மூலமே தீர்க்க முடியும் என்று கூறிக்கொண்டு , எல். ரி. ரி. ஈ ஈரோஸ், ஈ. பி.ஆர் . எல். எவ்வுடனன. பகைமைக 2ள முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதே மகத்தான தீர்வு 1 என்று ஒரு பக்கம் | சொல்லிக்கொண்டு , மறுபக்கத்தில் வடக்கு , கிழக்கு, ம 2லயகப் பகுதி
களில் மீண்டும் இராணுவமயமாக்க 2லத் தீவிரப்படுத்தி வருகிறர் ,
சிறுபான்மையினரின் பிரச்சி ஜனக 2ளத் திசைதிருப்பும் வ ழிகளில் ஒன்றக மேதினம் போன்ற விழக்களில் தமிழகப் பாடகர் க 2ள அழைத்து தமிழ்ப் பாடல்க 2ளயே ஒலிக்கச் செய்து ஸ்ரண்ட் 1 | அடித்து வருகிறர் .
இத்தகைய கோர முகங்க 2ள மறைக்க கண்ணியவான் வேஉs ம் போரும் பிரேமதாசவுக்குப் பலமளிக்கும் வகையில் , அவ ரே கண்ணியவான் , அவர் நம்பிக்கைக்குரியவர் 1 என்று எல். ரி. ரி. ஈ . யும் , ஈரோஸும் அடித்துச் சொல்லிவருகின்றனர்.
இப்படிக் கட்டியெழுப்பப்பட்டு வரும் கண்ணியவான் மா யையும் , தனிநபர் வாதமும் பிரேமதாசவின் தொடர்ச்சியான பயங் கரவாத நடவடிக்கைகளுக்கும் , வெளிநாட்டுக் கடன் உதவிக 2ளப் பெறுவதற்குமான மறைப்புகளே என்பதை அறிந்து கொள்ளாமல் விரு வது அபாயத்துக்கே இட்டுச்செல்லும் .
A.

クのの|
எதில் அடிக்க வேண்டு மெ ன்று சொல்லுகின்றீர்கள்? உங்கள் த லேயிலா , காலிலா , முகத்திலா அல்லது நீங்கள் சொல்லும் எதி ல் வேண்டு மானுலும் , இன்னும் ஒரு படி மேலே சென்று உங்க 2ள நேசிக்கும் அல்லது நேசிப்பதா கச் சொல்லும் நண்பர்கள்-உங் கள் வேண்டு கோள்களிற்கு உடன் பரும் பக்குவம் கொண்டவர்கள் ஆகவிருப்பின்- அவர்கள் காட்டும் உங்களது அல்லது நீங்கள் கா ட்டும் அவர்களது உடல்களின் எ ந்த அங்கங்களிலும் எனது கைக ளால் பலமாக அடித்துச் சத்தி யம் செய்ய நான் தயார் .
நான் கொ 8லஞன் அல் லன், வாய் பேசாத பிராணிக ளே கூட இன்றுவரை நான் கொன்ற தேயில் 8ல . கொ லே செய்ய எனக்கு விருப்பமில் 2ல .
ኣ9
இன்றே , கொ 8ல செய்ய வேண்டிய ஒரு நீர்ப்பந்தத்துள் நான் தள்ளப்பட்டுள்ளேன். என க்குப் பிச்சை போரும் பத்திரி
காசிரியர் , 1உனக்கு எல்லாச் சுதந்திரமும் ந் நான் தருகின்றேன். ஒரு சிறுகதை எழுது . மு
டிவில் கதாநாயக 2னயோ , க தாநாயகியையோ கொன்றுவிடு இல் லே யேல் சீட்டுக் கிழித்துவிடு வேன்" என்று கட்ட 2ளயும் , வோ ர்னிங்கும் பிறப்பத்துவிட்டார்.
மிகவும் சிரமப்பட்டு , பய த்துடன், கொ 2லயின் மீது எனக் கிருந்த அதிருப்தியை அவரிற்கு விளங்கப்படுத்தினேன்.
அவரோ சிறுகதையுள் - கொ லே செய்யும் போது இரத் தம் ஒரு போதுமே சிந்தா தென் றும் , ரச் 2னயுணர்வுடன் கொ 8ல

Page 11
செய்யும் சுதந்திரம் பேணு தா க்கிய அ 2னவருக்குமேயுண்டென்று ம் , பத்திரிகையின் பல பிரதி க 2ள விற்பதற்கான மந்திரங்க ளில் இதுவும் ஒன்றென்று சொன் னுர் .
எனக்கு மந்திரமும் தெரி யாது. தந்திரமும் தெரியாது. சி ன்னத்தம்பியண் 2ணக்கு அவைகள் தெரியும் . அவர் செத்துவிட்டார் மந்திர , தந்திரங்கள் மட்டுமல்ல க 2லயும் தெரிந்தவர் அவர் .
க 2லயென்றல் எழுத்துக் க 2லயல்ல . ஆட்டும் க 2ல . ஆட்டு ஆட்டென்று ஆட்டும் க 2ல . பே யாட்டும் க 2ல . பேய் படித்தவ ர்க 2ளயும் , பில்லி, சூனியங்களால் அறெஸ்ற் பண்ணப்பட்டவர்க 2ளயு ம் ஆட்டு ஆட்டென்று ஆட்டு வார்
ിജുലG
குமரிக 2ளயும் , குமரிகளல் லா தோரையும் பேய்கள் சுரண் டும்போது , சின்னத்தம்பியண் 2ணயி ன் கோயிலிற்குத்தான் அவர்கள் அழைத்துவரப்படுவார்கள்.
கற்பூரத்தைக் கொளுத்தி இந்த மகளிர் முன் வைக்கும் - போது அவரிற்குக் கலை வரும் ஏன், அவரைச் சுற்றிவர நின்று விருப்புப் பார்த்துக்கொண்டிருக் கும் அனைவருக்குமே க 2லவரும்
இப்படியொரு தடவை - பொன்னுச்சிக் கிழவிக்குக் க 2ல
2り
வந்து கோயிலின் முன்னிருந்த பூ வரசில் அவள் விர் , விர் என்று ஏறியதையும் , இறங்கடி வேதா ளம் இறங்கடி என்று சின்னத்தம் பியண் 2ண அவ 2ள இறக்கி வைத் ததையும் இப்போது நினைத்தா ல் கூட என் 2னத் திகில் அரவ 2ண த்துக் கொள்ளும் ,
பேய் சுமந்துவரும் மக ளிரின் முன் சில உச்சாடனங்க2ளச் செய்துவிட்டு த லே மயிரை பிடித்து இழுப்பார் . இ லேக 2ள யும் , த 2ளக 2ளயும் ஈரமாக்கிவி ட்டு - ஜேம்ஸ் பொண்ட் 0 0 7 பாணி யில்- அவைக 2ளக்கொண்டு முகத் திலடிப்பார் . கன்னத்தில் வாங்கு வாங் கென்று வாங்குவார் . மக ளிர் ஆடைகள் கிழிந்து உடம்பு கள் தெரிந்தாலும் எங்களது ஆ ண்மைகள் விழித்துக் கொள்ளாது. ஆனல் பேய்கள் போய்விரும் ,
பாவம் சின்னத்தம்பியன்8ண செத்துப் போய்விட்டார் . சாகா திருந்தால் அவரைக் கொ ன்று கதாநாயகமூக்கியிருக்கலா ம் . ஆறின கஞ்சி பழங் கஞ்சி,
இப்போதோ நான்கொ லை செய்தாக வேண்டும் , தாள் களில் இரத்தம் சிந்தாமல் கொ 2ல செய்ய வேண்டும் . இல் லை யேல் எனது த 2ல போய்விரும்
கொ லை யில் எனக்கில்லா த உடன்பாடு இலக்கியத்திலுண்டு கவிதை, சிறுகதை, குறுநாவல் அ ல்லது நாவல் இப்படி ஏதாவது எழுதினுல்தான் இலக்கிய மென்று வணங்கப்பரும் .
நான் இலக்கியம் படைப்

பதையிட்டு ஆசிரியரிற்கு எந்த உடன்பாடு மேயில் லே , பத்திரிகை
யார்ெகள் இலக்கியம் படைக்க
கூடாதென்பது அவர் சொல்லா மல் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு . இருந்தும் என் னிடம் அவர் சிறுகதை கேட்டு விட்டார் .
சிறுகதை , இலக்கியம் என் ற மொழிபெயர்ப்பல் என்னிடம் அவர் அதைக் கேட்கவில் 2ல . எ ன்னிடம் சிறுகதை எழுதக் கேட் டதன் மூலம் , நான் இலக்கிய வாதியென்பதை இலக்கியவாதியென்று சொல்லாமல் அவர் அ ங்கீகரித்துவிட்டார் நானே மொ ழிபெயர்த்துக்கொண்டேன்.
என்னுடன் அவர் இப்படி
நடந்து கொண்டது இதுதான் முத
ற் தடவை . ஏன் என்ற ஆய்விற்குள்
இறங்குதல் என் &னயே அழித்துக் கொள்ளுமொன்முகவிருக்கும் என் பதால் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்து வோமென்று முடிவெடுத்தேன்,
ஆசிரியர் இலக்கியம் மீது வைத்த தத்துவத்தைக் கேட்ட தும் , கொ லேயும் க 2லயே என் ற பென்னும் பெரிய எனக்குள் ஐனித்தது. ஆனல் யா ரைக் கொல்வது என்பது தான் பிரச்சினையாகவிருந்தது .
இறந்தவர்க 2ள மீண்டும் ஜனிக்க வைத்துக் கொல்வதா? அல்லது உயிரோரு இருப்பவர்க ருக்கு பு &னபெயர்கள் ஏதாவது
கொருத்துக் கொல்வதா ? முடி,
வெருக்க முடியாமல் நான் தரு
பிரக்ஞை
2
மாறினேன்.
பிரம்மாவின் பிரம்மாவா ன ஆசிரியரிடம் மன்முடினல் கெ ல்ப் கிடைக்கும் என்ற ஐடியா அப்போது ஏற்பட்டது.
போன் பண்ணினேன். நான் கலோ என்று சொல்லுமுன் அவ ர் எதையோ கொறித்துக்கொ ண்டிருப்பது எனக்கு நறுக்காகக் கேட்டது. (தொடர்ச்சி 29ஆம் பக்கம்)
நாங்கள் ஊர் ஊராப் ரக்றறிலபோய் ஆக்க ளை அள்ளிக்கொண்டு வரச்சொல் லியும் எங்கட பகுதியிலை நடநீத கட் டதீதைவிட உங்கடை பகுதி கட்டத்தில
தான் சனங்கள் கட. நீங்கள் என்ன செய்தனியள்?
J5rrisdi Gavrtala PTáš கொண்டு
போர்தான் ஆக்க 2ள அள்ளினனங்கள்.
otros vo

Page 12
sers
o1 , o 5, 9 o ag Gasa din
கொட்டாஞ்சே னை சந்தியிலுள்ள வெளி நாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலை யமொன்றில் சுமார் 20 விண்ணப்பதா ரிகள் காத்திருந்த வே 2ளயில் அவ்வி டம் சென்ற இருவர் தங்கள் பரிஸ்டல்க ளால் மட்டக் களப்பைச் சேர்ந்த பைதரன் என்பவரைச் சுட்டுக்கொன்று cho (bẻ gửt liG turrụ cho Larrỉ.
சென்னை கே. கே. நகர் த 2ளமேட்டி லிருக்கும் இரன்டு வீடுகளில் பொலிசா ர் மேற்கொண்ட திடீர் வேட்டையின் போது ஈழமக்கள் ஜனயைகக்கட்சியை சேர்ந்த 73 இலங்கையர்கள் கைதா
garrf.
வேலூா ரில் புளொட் இயக்கத்தைச்சே ர்ந்த 5பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனைக்கு டி, சாய்நீதமருது பகுதிகளில் கடநீதகா லங்களில் மக்கள் முன்னணிக் கிளைக 3ள அமைப்பது சிரமமாகவிருநீதகி. முஸ்லீம் மக்கள் எமது அணுகுமுறைகளையும், நி லைப்ப ாட்டையும், இலங்கையரசின் உ றவையும் கருத்தில் கொண்டு அவர்களா
325%(22:27/
கவே முன்வநீதி கேட்டுக்கொண்டகற்கி னங்கவே இந்தக் கிளைக்காரியாலயதீ தைத் திறநீதிவைதீ தோம். “ அம்பா றை மாவட்ட புலிப் பொறுப்பாளர்
02 . 05. 9 or og GS5F f
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு மீள் ஏற்றிவரும் லொறிச் சொந்தக்காரர்கள் மீன் லொறிகளை சேவையி லீடுபடுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். ஒவ்வொரு லொறிக்கும் ருபா 250-வீதமும், லொறியில் ஏற்றப்படு ம் ஒவ்வொரு மீன்பெட்டிக்கும் ரூபா 10, - வீதமும், ஒவ்வொரு ஐக்கட்டிக் கும் ரூபா 10, "வீதமும் வரி அறவிட ப்படும் என அறிவிக்கபீபட்டிருப்பதாலேயே இநீநிலை .
இச தொகா , ஷம், று - என்.பி. யும் இ ன்று போல் என்றும் இணைநீது செயற்ப டவேண்டும் - இராஜாங்க அமைச்சர்
வடமாராட்சி, கரவெட்டி, புலோலிப் பகுதிகளில் கொள் 3ளச் சம்பவங்கள்த
2லதுT க்கியுள்ளன .
சிங்கள இனவாதக் கட்சிகள் இனவாதத் தை, மீண்டும் கட்டவிழ்த்துவிடத் தயார்
 
 
 

ஆகிக்கொண்டிருக்கின்றன - புலிகளிள் அ ரசியல் ஆலோசகர்
03. 05, 90 வீரகேசரி
புலிகளின் வா ?ல அரசாங்கம் இறுகப்பி டித்திக் கொண்டிருக்கிறது - சு , க. உப
இலங்கை அரசியல் அமைப்பின் 6 வது திருத்தத்திற்கு விரோதமாக ஈழதீதைப் பிரகடனம் செய்ததன் மூலம் ஆளும் கட் சியான ஈ.பி. ஆர்.எல். எள், ஈ என்.டி எல். எள் உறுப்பினர்கள் தங்கள் பதவி களை இழந்துள்ளனர். ஆட்சிக்கு விசுவாச ம் உடையவர்களாக இருப்பதல்ை முஸ்லி ம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரு ம் சட்டபூர்வமான மாகாணசபை உறுப் பினர்களாக இருந்துவருகின்றனர்.இருந்து ம் எமக்குரிய இரண்டுமாதச் சம்பளம் வழங்கப்படவில் லை - வடக்கு, கிழக்கு
மாகாணசபை முஸ்லீம்காங்கரி உறுப்பி
1977இல் ஆட்சிக்கு வநீத ஐ. தே க கட்சி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்ததோடு மாத்திரமல்லாமல், நாட் டைப் பயங்கரத்துக்குள்ளாக்கியது . 1980இல் நடந்த வேலைநிறுத்தத்தில் தொழிலலளர்களை நசுக்கியும், பல தொ ழில்ாளர்க 3ளக் கொலை செய்தும்விட்ட து. மாணவர்களின் உரிமையைக்கூடப் பறி த்தெடுத்தது . சுதந்திரமாக வாழ்ந்த உ ழைக்கும் வர்க்கத்தினரின் போராடும் உரிமையையும் பறித்தெருத்தது. மக்கள் சாப்பாடில்லாமல், மாணவர்கள் படிப்ஷி ல்லாமல் இருக்கின்றபோது ஐ. தே. க மேதினக் கட்டத்திற்காக காலிமுகத்திட லில் 35, 000, 000 ரூபா செலவு செய் து மேடை அமைதீதுள்ளது - 8ર્ટઠીu சோசலிஸ் முன்னணியின் த லைவி
தோட்டத் தொழிலாளர் வர்க்கம் இன் று சகல உரிமைகளையும் பெற்றுவிட்ட" தாகத் தெரிவிப்பதெல்லாம் வெறும் ஏ மாற்றுவிதீதையாகும். தொழிலாளர்கள் இன்னமும் பழைய நிலையிலேயே உள்ளா ர்கள் . - தொழிலாளர் தேசியசங்கதி த லைவர்
04 - 05. 90 வீரகேசரி
இநீதியப் பிரஜாவுரிமை பெற்று இநீதிய கடவுச்சீட்டுடன் இலங்கையில் தங்கியுள்ள இநீதியனம்சாவளியினர் இந்தியாவுக்குத்
திரும்பிச் செல்லத்தாள்வேன்டும் என்பதி
ல் மாற்றம், எதுவுமில்லை . இ. தொக அரசில் ஒர் அங்கம், தொண்டமான் அ மைச்சரவை உறுப்பினர். எனவே நாம் 6TŮ Guntigo ih savišg Gu fått 6&srtalitat முடியும். இந்தியக்கடவுச்சீட்டு வைத்திரு ப்பவர்கள் இங்கு இருக்கும்போது எம து பிரஜைகளுக்குத் தொழில் வழங்குவ gji, Lipjaf aai urtas e djatë - qa) lojë சரவைப் பேச்சாளர்
GT og Caudă sală Gulfkið uomt sint awar பையைக் கலைப்பதற்கு ஜனதிபதி இன க்கம் தெரிவித்துள்ளபோதும் அரசமை ப்பின் 6வது திருத்தச் சட்டதீதை நீக் குவது சிரமமான காரியதாகும். அரசு க்கு முன்றில் இரண்டு பங்கு பெரும்பா ன்மை பலம் இல்லாமையே இதற்கான காரணமாகும் - புலிகளின் அரசியல் ஆலோசகர்
மaலயக மக்களின் அபிலாசைகளின் வி ருப்புகளுக்கு மாறக, 35 வருடங்களுக் குமுன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி
இன்று செயற்பட நினைப்பது புத்திசா லித்தனமாக அமையாது.அத்துடன் அது அடிப்ப டை மனித உரிமைக்கு முரண தாகும். ஒப்பநீதங்களுக்கேற்ப நிர்ப்ப

Page 13
நீத நிலையில் மலுச்செய்து இநீதியக்க டவுச் சீட்டுப் பெற்றவர்களில் பலர் இன்றில்லை. அவர்களின் பிள்ளைகள்தான் இன்றுள்ளனர்.அவர்களை நிர்ப்பநீதப்ப ருத்தி வெளியேற்றுவது முறையாகாது. " ஐ தொ.கா : பொதுச் செயலா alt f
தற்போதைய மேதின விழக்கள் தொ
ழிலாளர்களுக்கு எதிர்மாறுனவர்களுக்கு
என்னவிதத்தில் ப்ொருதீதமாகக் காட் டப்படுகிறதெனில் உழைக்கும் வர்க்கத் தின் உண்மையான போராட்டத்தை ம ழுங்கடிக்கவும், மக்களையும், தொழிலா ளிகளையம் அவர்களது உண்மையான Cum g rT LÅGangs GML varr 06ở Guo தினத்தை ஒரு கேளிக்கையாக்கி தங்க ளது குழுநிலை அரசியலுக்கு இலாபம் தேடவுமே பொருத்தமாகக் காட்டுகி ன்றனர் - இலங்கை வர்த்தக ஊழியர் சங்கச் செயலாளர்
05 • 05, 9 or copy Casey dif
J9 Q/6).paflurt ton QI Lé«05& Gerrffs குருக 2ல தோட்டங்களில் காய்கறித் தோட்டம் செய்துவநீத 80 குரும்பதி தினர் பொலிசாரில்ை வெளியேற்றப்ப ட்டுள்ளனர். இவர்களது வீடுகளும், உடமைகளும் எரிக்க ப்பட்டுள்ளன. இன்று திருகோணமaலப் பகுதியில் 37 இராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இவை சிங்கள மக்களைப் பாதுகாப்ப சி, சிங்களக் குடியேற்றத்திற்குத் தி 3ன செய்வது, தமிழ் பேசும் மக்களை அப் பிரதேசத்தில் இருந்து அகற்றுவது ஆகி ய நோக்கங்க 2ளக் கொண்டுள்ளன. - புலிகளின் மக்கள் முன்னணி த லைவர்
உலகவங்கியின் ஆட்டம் போடுகின்ற அ ரசு ருபாவின் மதிப்பைக் குறைதீது, உ
ரத்திற்கு வழங்கப்பட்டுவநீத மானியத் தையும் நிறுத்தி ஏழை விவ சாயிகளை கரீகடத்தில் தள்ளிவிட்டது . கிறுவை லாதொழிக்கிறேன் என்ற ஜனதிபதியின் இன்றைய ஆட்சியில் கிறுவில் களனி ஆற் றில் பிணங்கள்தான் மிதக்கின்றன. ஏழை உழைப்பாளிகளின் ஊதியத்திலிருநீது 25 சதவீதம் ஜனசவியத் திட்டத்திற்கு வெ ட்டப்படுகின்றது . - ல | ச | ச . கட்சியி ன் செயலாளர்.
ஜனதிபதி பிரேமதாச தெரிவு செய்து ள்ள 78 மந்திரிமார்களுக்கும் வருட மொன்றுக்கான சம்பளம் ருபா 120 இலட்சம். அலவன்சோ அதைப் போல 3 மடங்கு. பாணின் விலை இன்றுA , 90 பொருட்களின் விaலயேற்றம் தினமும் ஏறிக்கொண்டே போகிறது. உழைக்கும் வர்க்கத்தினரை அடக்கியொருக்கபொ லிஸ்காரர்களினதும், இராணுவத்தினரின தும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக் கப்பட்டுவருகிறது - கம்யூனிஸ்ட் கட்சி
06 - 05. 90 வீரகேசரி
ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலிக்கு தமிழீழ விருத 3லப்புலிகள் தடைவிதித்து
குதிரையை குளத்துக்கு இழுத்துச்செல்ல முடியுமே தவிர தண்ணீர் குடிப்பது அது தாஅக விரும்பினுல்தான் நடக்கும். ஆயு தப் போராட்டத்தின் மூலம் ஒரு சமு தாய மாற்றதீதைக் கொண்டுவர முடி பாதி - புலிகளின் மக்கள் முன்னணிதீத
2apart
Qavianălă 38npu âurr(borts n அரசியல், சமுக அமைப்புக்குள் இனப்பி ரச்சினையை முற்றுமு:மதாகத் தீர்த்துை வைக்கமுடியாது.ஆனல் ஆட்சி அதிகார தீதில் உள்ளவர்களும், எதிர்க்கட்சிகளில்

இருப்பவர்களும் தத்தமது பதவிகள், அ திகாரத்தைக் கைப்பற்றுதல் போன்ற வற்றுக்கு அப்பால் நின்று நாட்டையும் மக்க ளையும் பற்றி நேர்மையாகச் சிநீதிதீதுச் செயற்பட முன்வந்தால் இ
gaidaries of €50 pp:5uld தீர்வை காணமுடியும். அத்தகைய குறை ந்தபட்சதீ தீர்வில் தமிழி மக்க ள் எ திர்நோக்கும் அடிப்படைப் பிரச்சி 3ள களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இனக்க ம் காணப்படவேண்டும். இந்த வகையிலே யே இடது கம்யனிட் கட்சி இனப்பிர ச்சி 3னக்கு அரசியல் தீர்வு என்பதனை அர்த்தப்படுத்தி வலியுறுத்திவருகிறது.
o 77, ο 5. 9 α: வீரகேசரி
இந்தியப் பிரஜைக ?ள நாடு திருப்பிய லுப்புவதற்கான வழிவகைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவா ர்தீதை நடத்த தயாராகவிருப்பதாக இந்தியா கறியுள்ளது. ஆனல் இதில் இநீ தியாவிலிருக்கும் இலங்கைப் பிரஜைகளை திருப்பிய2ப்புகின்ற விவகாரமும் சம்பநீ தப்பட்டுள்ளது என்றும் அது சுட்டிக்காட் டியுள்ளது.
0 8. O 5 ... 90: qaflu Ges gf id?
மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. யான
சாம் தம்பிமுத்து கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் .அவரது மனை வி கலா” பலத்த தட்டுக் காயங்களுடன்
பிந்திய செய்திகள் (15 O 6 - 9 O)
கடந்த சில தினங்களாக திருகோணமலை தவிர்நீத கிழக்கு மாகாணத்தின் ஏ ஃனய் பல பகுதிகளில் இலங்கைப்படைகளுக்கும், விருத லைப் புலிகளுக்கும் இடையில் பலதீத மோதல்கள் நடைபெற்றவருகின்ற ன - கிழ க்கு" மாகாணத்திலுள்ள அனைத்து பொலி நிலையங்களும், மன்னரிலுள்ள பொலிஸ்ரி 3ல யங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள ன . இலங்கை இராணுவம் தரை ஆகாய
மார்க்கங்களாக தாக்கியதில் பல பொ து மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்மு 3ன பாடசாலை மட்டக்களப்பு ஆஸ்பத்திரி எ ன்பனவும் ஆயுதப்படைகளின் தாக்குதல்களு க்குள்ளாகியுள்ளன .பல பெண்கள்' பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். தென் பகு தியிலிருநீது மேலும் இராணுவத்தினர் கிழ க்கு மாகாணத்திற்கு அனுப்பப்ப்ப்பட்டுக்
கொண்டிருக்கின்றனர். இதே நேரம் கொழு husby h ss &ar Ugåq, u uggsafsu óUbišg
சுமார் 700க்கும் அதிகமான தமிழர்கள் ஆயுதப்படைகளினல் கைதுசெய்யப்பட்டுள்ள னர். புலிகளுக்கும், இலங்கையரசுக்கும் இ øn Luskavrta7 Guš a mrrfangs Gd 65 Tu-Gy மென்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சர் கமீதீ வடக்கு க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறி விக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதி ,
க்கப்பட்டுள்ளார்.
09. 05. 90 வீரகேசரி
அக்கரைப்பற்றில் தம்பிலுவிaலயைச் சேர் நீத சுதாகரன் என்பவர் இனநீதெரியா தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்απ τιπ
s
ஈழவிருத aலப் போராட்டத்தில் வெற்றி பெறுவதைத்தவிர அடுத்த த லைமுறைக்கு விருத லைப் போராட்டத்தைக் கையளிக் க விருத லைப்புலிகள் தயாராக இல் லை புலிகளின் வடமாராட்சி இ 3ணப்பாளர்
11 - 05. 90 வீரகேசரி இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையிலான

Page 14
பொருளாதார உறவை மேலும் விருத்தி செய்வது தொடர்பாக ஆராய்ல்தற்கா க இலங்கை-இந்தியக் கட்டுப் பொரு ளாதார ஆணைக்குழுவின் கட்டம் டில்லியி ல் நடைபெறவிருக்கிறது.
மட்டக்களப்பு புல்லுமலையில் ஜி. தங்க துரை என்பவர் இனந்தெரியாதோரா ல் சுட்டுக்கொல்லப்பட்டார். 12 - 05. 90 வீரகேசரி
மட்டக்களப்பு மாவட்ட எம். பி. சாம்
தம்பிமுத்து கொலை தொடர்பாக இ துவரை சுமார் 150 தமிழ் இளைஞர்க ள் கொழும்பில் பொலிசாரில்ை தருத்து வைக்க ப்பட்டு விசார 3ண செய்யப்படு கின்றனர்.
ஆலையடி வேம்பு உதவி அரசாங்க அதி பர் பிரிவின் எல் லைப் பகுதியாகவும், வி சாயப் பிரதேசமாகவும் விளங்கும் பொத்தானை, கீத்துப்பதீது, டிப்போமடு வட்டமடு ஆகிய பகுதிகளில் பெரும்பான் மை இனத்தைச் சேர்ந்தோர் சட்டவி ரோதமாகக் குடிசைகள் அமைத்து வரு வதாக இப் பகுதிகளைச் சேர்ந்த விவ சாயிகள் தவலை தெரிவித்துள்ளனர்.
விருத ?லப்புலிகளுக்கும், அரசுக்கும் இடை யிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக வும், வெற்றிகரமாகவும் தொடர்ந்து ந டைபெற்று வருகின்றன. இதன்முலம் கவிச மான விளைவுகள் ஏற்பட்டுள்ளன .விருதிலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவ தீதுக்குமிடையே நிலவிய பகைமையைப் போக்கியுள்ளது விருத லைப்புலிகளுக்கும் அவர்களுக்குமிடையே போர் / நிறுதீதம் ஏற்படவும், அவசியமான நிலைமைகள் ஏ ற்படும் பட்சத்தில் பிராந்திய அல்லது மாவட்ட மட்டத்தில் உள்ள படைத்தளப திகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு
விடயங்களுக்கு தீர்வு காணுகின்ற நிலை மையும் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசா நீகமும், புலிகளும் இணைந்து வடக்கு கிழ க்குப் பகுதிகளில் சமாதானத்தையும் , சுமுகநிலையையும் ஏற்படுத்த முடிந்தது.
வ டக்கு-கிழக்கில் தற்போது 9 OO பொலிசார் இருக்கிறர்கள் . இதுபோதா து . மாகாண பொலி உருவாக்கப்பட
வேண்டுமென நாம் அரசிடம் வலியுறுதீவி கிருேம், வடக்கு-கிழக்குப் பகுதிகளில் உ ள்ள தமிழ்-சிங்கள எல்லைக் கிராமங்க ளில் படைமுகாம்கள் இருக்கலாம். ஆனல் படையினர் முகாம்களிலேயே தங்கியிருக் கவேண்டும் - புலிகளின் அரசிய்ல் ஆலோ சகர் , w
விருத லைப்புலிகள்தான் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொலைக்குக் காரணம்
இதனை அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளன
ரீ , அரசோ மெளனம் சாதித்து வருகிற து. சாம் தம்பிமுத்து படுகொலைக்கும் அவர்கள்தான் காரணம் - டெலோ அ ரசியல் ஆலோசகர்
13. 05 , 90 cu Gass of தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் கடந்த 17 வருடங்களாக ஆயுதப்போ ராட்டத்தை நடத்திவரும் தாங்கள் அ ரசாங்கம் முன்வைக்கும் இடைக்காலத்தீ ர் வொன்றை பரிசீலனை செய்வதற்காக
தமது போராட்டத்தை இடைநிறுத்திவி ட்ரு பேச்சுவார்த்தைக்கு முன்வநீதிருப் பதைப் புலிகள் அரசாங்கத்திடம் நி
14. 05. 90 வீரகேசரி
ஜனதிபதி மகாசங்கத்தினரை நன்முகக் கவனிக்கிறர் . சிங்கள மொழியைவும் , பெளத்த சாசனத்தையும் முன்னேற்ற

ஜனதிபதிக்குப் பலமும், தைரியமும் கி டைக்கட்டும் என நான் பிரார்த்தரிக்கி
றேன் - மகா போதி தர்ம அமைப்பி ன் த லைவர்
15 , 05 - 90 வீரகேசரி
கொழும்பிலிருநீதி பருத்தித்திறை நோக் கிச் சென்ற தனியார் மினிபஸ் அனுரா தபுரம்-நொச்சியாகம காட்டுப்பகுதி யில் இராணுவச் சீருடை அணிநீதவர்க ளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையடி க்கப்பட்டுள்ளது.
17. 05, 90 வீரகேசரி
சம்மாந்துறையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த செயிலாப்தீன் என்பவர் சுட் ருக் கொல்லப்பட்டார் .
ம 3லயக மக்கள் முன்னணியின் த லைவ ர் ப. சநீதிரசேகரன் ஆயுதப்படையின ரால் கைது செய்யப்பட்டார்.
அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை க 3ள மேற்கொள்ள வசதிய ளிக்கும் வகையில் சர்வகட்சி மகாநா ட்டில் பங்குபற்றுவது பற்றி சாதகமா கவும்.தீவிரமாகவும் சிநீதிப்பதற்கு ஈ பி. ஆர்.எல்.எல்." துT தக்குபவினர்
அரசுடனுன சநீதிப்பின்போது இணக்கம் தெரிவிதீதுள்ளனர்.
ஈ , பி. ஆர்.எல். எவ் -இலங்கை அரசு
பேச்சுவார்தீதைக்கு விருத aலப்புலிகள் மக்கள் முன்னணி கடும் ஆட்சேபத்தைதி தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்களு க்கு ஒதீதாசை புரிபவர்கள் 67 Di குடிவரவு, குடியகல்வு திணைக்களம், சுங் கத் திணைக்க ளம், எயர்லங்கா ஆகிய வற்றிலும் இருக்கிறர்கள் - பாதுகாப்
25
பு இராஜாங்க அமைச்சர் 18.05. 90 வீரகேசரி
மட்டக்களப்பில் களுதாவளையைச் சேர் நீத நடேசானந்த ராஜா என்ற ரெ ரோ உறுப்பினர் கடத்திச் செல்லப்ப
* tiñan rr rif .
சகல தமிழிகுழுக்க ளையும் ஒன்றுபடுத்து வதை நோக்கமாகக் கொண்டு அரசு செயற்படுவதாகவும், எந்தவொரு குழு வையும் அரசு புறக்கணிக்காது எனவும் அமைச்சர் ரஞ்சள் தெரிவித்தார்.
ஈழவிருத லை இயக்கங்களின் தமிழகமுத ல் வருடனன சநீதிப்பு எதுவும் மத்திய” அரசுக்கு அறிவிக்கப்பட்டு அதன் ஒப்பு தலுடனேயே நடைபெற வேண்டும் - க
ருகுநிதி
19. 05, 90 வீரகேசரி
நீன்ட நாட்களின் பின் யாழ்ப்பாணத்தி ல் தமிழீழவிருத லைப்புலிகளால் கந்த சாமி என்பவருக்கு மின்கம்பத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ம 3லயக மக்கள் முன்னணிதீ த லைவரை விருவிக்கக் கோரி 200க்கும் மேற்ப ட்ட தொழிலாளர்கள் உண்விரதமிருநீ துவருகின்றனர். சுமார் 10, 000தொ
ழிலாளர்கள் வே aலநிறுத்தத்தில் ஈருப
ட்டுள்ளனர்.
வீரகேசரி.
தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏப்ரல் 26 இல் வெளிநாட்டவர் சட்டத்தின்க் கைதுசெய்து சிறையில் வைக்கப்பட்டுள் ள இலங்கைத் தமிழி அகதிக ?ள விருத aல செய்யக்கோரி இந்திய உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டரிட்
2 O. O.5. 90

Page 15
மனு தள்ளுபடி செப்யப்பட்டது. சுமார் 110பேர் சிறையில் உள்ளனர்.
இனஒற்றுமையிலும், நாட்டின் சுபிட்சத்தி லும், தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதி லும் இலங்கை அரசு காட்டிய ஆர்வம் இநீதிய வெளியேற்றத்துடன் குன்றிப் போகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக விரு த லைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடு த லைப்புலிகளின் தற்காப்பு முயற்சிகளு ம், அரச பாதுகாப்புப் படைகளின் இ ராணுவ முஸ்திபுககும் மக்களுக்கு மீன் ரும் கடநீதகால கசப்பான அனுபவதீ தை நி3னலுட்டுவதாக உள்ளன.
சர்வதேச மன்னிப்புச்சபையிடமிருந்து
எனக்கு கட்டுக் கடிதங்கள் வருகின்றன அவற்றை நான் வாசிப்பதில் லைஃவாசி ப்பதற்கு? எனக்கு வேறு கடிதங்கள் உ ள்ளன . சர்வதேச மன்னிப்புச்சபையின்
கடிதங்கள் எனது மகனுக்கு முத்திரை சேர்க்கத்தான் உதவகின்றன “பாது
காப்பு இராஜாங்க அமைச்சர்
20.05, 90 ஐலண்ட்
ஆயுதங்கள் வைத்திருப்பவர்களையும், ம க்க 2ளப் பயமுறுத்துபவர்க 3ளயும் வை தீதுக்கொன்கு நாம் தேர்தல் நடத்த முடியாது. தேர்தலை நடாத்தி என் நாங்கள் நேரத்தையும், பணத்தையும் விணக்க வேண்டும் - ரஞ்சள்
21.05. 90 வீரகேசரி வெலிகம பல் நிலையத்தில் முண்டமற்ற மனிதத் த லையொன்றை பொலிசார் கண்டெருதீதனர்.
காலியில் ஒரு பென் இனநீதெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டா
22 - 05. 90 வீரகேசரி
மலையக மக்கள் மீதான இராணுவ அ
டக்குமுறை, கைதுசெய்யப்பருதல், கட்
டாய நாடுகடத்தல் ஆகியவற்றை எதி ர்தீது வடக்கு-கிழக்கில் புலிகளின் மக் கள் முன்னணியின் கர்த்தால் அனுரீ$டிக் கப்பட்ட து
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவார் சிப் பகுதியில் இலங்கை இராணுவ மு காம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள் எது மட்டக்களப்பு விமானநிலையத்திறீ கு அடிக்கடி விமானங்கள் வநீதி செல் கிள்றன. அத்துடன் விமானப்ப டை கெ லிகள் அடிக்கடி தாழப் பறநீதி வேவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்
திருகோணமலை, பலாலி, யாழிகோட் டை இராணுவ முகாம்கள் பலப்பருதீ தப்படுகின்றன. புலிகளின் இராணுவபல தீதைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "அன் ரன் பாலசிங்கம்
இனங்கை அகதிகள் அநீதமான்தீவிலே யே இருக்கா அமைதிக்கப்படுவர் என்ற தனது நிலையைக் கருணுநிதி வலியுறுத்தி
இன்னும்கூட ஜனதிபதி பிரேமதாசவின் நோக்கங்களை நாம் ஆதரிக்கின்ரேம். அவர் மீது எமக்கு நம்பிக்கைஉண்டு - புலிகளின் வன்னிப் பிராநீதிய அரசியல் பொறுப்பாளர்
25·05·90 °suá
குமுதம், துக்ளக், பொம்மை, ஜெமினிசி னிமா போன்ற சஞ்சிகைகள் யாழிநக ரில் விற்பனையாவது புலிகளால் தடுக் கப்பட்டுள்ளது.

(21ஆம் பக்கத் தொடர்ச்சி)
" என்ன ஐஎேஸ் , இதுக்கெல் லாம் போய் த லே யை உடைச் சுக் கொண்டிருக்கிறீர். உயிரோ டை இருக்கிற வைய 2ளயும் , இல் லாதவ ய 2ளயும் நீர் துணிஞ்சு கொல்லலாம் . வேணுமெண்டால் சித்திரவதையும் செய்யலாம் . ஏனெண்டா நீர் பத்திரிகையாள ன். எங்கடை பத்திரிகா தர்மத் திற்கேற்ப முடிவி &ல யாவும் கற்ப 2ன எண்ரு போடுறதா ?ல கோரு , கச்சேரியெண்ரு அ லை யிற தேவை எங்களுக்கு 69.[5 நாளும் வராது. ஜமாய்ச்சு விரு ம் ஐஸ்ே
ஆசிரியர் போ னை வைத் தார் . எனக்குள் ஒரு வீரியம் வி ர் ரென உள்ளிட்டது.
பேணுவைத் தூக்கியவன் எ தையும் செய்யலாம் . அவன் எத ற்கும் , எவரிற்கும் பயப்படக் - கூடாது. பத்திரிகா தர்மத்துடன்
சம்பந்தப்பட்டதுதான் அவன்
செய்யும் கொ லே , ஆசிரியர் பி
ரம்மாவின் தேவ மொழிகளை இ ப்படி மொழிபெயர்த்துக் கொண் ரு , எவரை, எந்த மெதேட்டில் கொல்லலாம் என்று சிந்திக்கத் த லேப்பட்டேன்.
நான் ஒரு பத்திரிகையா என். ஆசிரியர் என்னிடம் எழுதக் கேட்டது சிறுகதை. இலக்கியம் என்ற பேச்சை எருக்காமல் அ தையெழுத வைப்பக்கும் ஆற்றல் நிறைந்த மேதை அவர் .
29
உண்மையைச் சொல்லுவதானுல் அவரிற்குப் பூப் போட்டு கும்பட வேண்டும் . ஐரோப்பிய த 2லநகர்களில் நல மடித்துப் பூக் கவைக்கும் பூக்க 2ளக் கொண்ட ல்ல . இன்னும் சுத்தமான தமிழில் சொல்லுவதாகுல் இந்தப் பூக் கள் நாற்றமடிக்காது என்ப தால்தான் பூப் போட்டுக் கும்பி ரும் எண்ணத்தை உடனடியாகவே நறுக்கியெறிந்துவிட்டேன். நாற்ற மடிக்கும் பூக்கள் ஆசிரியரை வ ணங்க எனக்குத் தேவை .
நாற்ற மென்பதினூ டாக அவரை நக்கலடிக்கின்றேன் என் று மட்டும் நினைத்துவிட வேண் டாம் . நாற்ற மென்பதற்கு நறு மணமென்று தமிழில் ஒரு சுத்த மான அர்த்தமுண்டு .
இதை நம்பாதவர்கள் - நாவன்னு கதிர வேற்பிள் 2ளயின் பேரனிடம் சென்றுதான் நான் சொன்னது சரியா , பிழையா எ ன்பதைத் தெரிந்து கொள்ள வே ண்டும் .
கம்பன் வீட்டுக் கக்கூசும் கவிபாடு மென்முல் , நாவன்னுக்கா குவின் பேரன் அல்லது பேத்தி பூட்டப் பிள் 2ா ஏன் சுத்தமான தமிழ் பேசக்கூடாது. இை லொஜிக் என்று அங்கீகரிப்பதில் என்ன தவறு.
நான் பத்திரிகையாளனலு ம் இலக்கியவாதி. இல் லையேல் ஆசிரியர் என்னிடம் கொ 8ல செ ய்யுமாறு கேட்டிருக்க மாட் List st.
எனக்கு எதையுமே ஒழுங்

Page 16
இவன் ஆக்க ளை கத்தியா லை குத்திக் கொல்லுவாகும். அடிச்சுக் கொல்லுவா ம்ை. மண்ணெண்ணெய் ஊத்திக் உயிரோட கொளுத்து வானம். இப்பிடிச் சனங்களிட் டையிருந்து இவனைப் பற்றி ஏகப்பட்ட புகாருகள்வந்திருக்கு ஆளை என்ன செய்யலாம்?
அட இப்பிடியான ஆக்க ளைதீதானே எங்கடை ஜனதிபதி தேடிக்கொண்டிருக் Uri GL Frtuo e 27 g)Drragpl'aéga) யோ, பொலிசிலயோ சேரச் சொல் வலம். ஜனதிபதி எக்கச்சக்கமாய் அள் ளிக் குருப்பர்
3. 3.Κ.Χ.
காகச் செய்து தான் பழக்கம். பத்திரிகைக்கு எழுதினுலும் அதில் ஒரு தரம் , காரம் இருக்க வேண் டும். கொலை செய்தாலும் அதி ல் க 2லயிருக்க வேண்டும் ,
தட்டித் தவறி ஸ்ரொக்காம் மேதைகள். . . தாகூருக் குக் கொருத்த சாமா னை என க்குத் தந்துவிட்டால் . . ஆசை . நப்பாசை . . . .
2C
வானில் தொட்டில் கட்டி என் 2னத் தாலாட்டும் ஆசை . . மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கா தாம் . . எனக்கு மீசையும் நரைக்கவில் லை , ஆசை யும் நரைக்கவில் 2ல . . . 29 ஸ்ரொக்கா மே ! உன் 2ன எனது காலடியில் இழுத்துக்கட்டினுல் . .
ஆசையாம் ஆசை . . . . . ஸ்ரொக்காமும் மலிருங்கட்டியும் , , , ஸ்ரொக்காமைப் பிறகு LJ TfL GLJ Tub. BT &6II நான் கொ லே சுமந்து செல்லாவிட்
டால் எனக்குச் சிட்டுக் கிழிப ட்டு விரும் . முதலில் கொ 8ல . . .
ஏ கொ லேயே , ,
667 அல் நீயும் , உன்குல் நானும் வா ழ வேண்டும் , கொ லே செய்வது கூட வாழ்வதற்காகத்தான் . . . எல்லா வழிகாாலும் எனது மண்
டையைப் போட்டு உடைக்க வெளிக்கிட்டேன்.
ஆர்வசி இன்னும் சாகவி
ல் 2ல . 23 வயதில் அவளொன்று ம் சாகாமலிருப்பது புதினமான விதடி யமில் &ல. கதையுள் புதினத் தைப் புகுத்த வேண்டுமாகுல் அ வ 2ள இந்த வயதில் சாகவைக் க வேண்டும் .
அவளின் தனிப்பட்ட கதை எல்லோரிற்கும் தெரியாது , என து காதில் மட்டும் விழுந்தது.
அது ஒரு லல்பறே க், பி றேக் போட்டது அவள் அல்ல. அவன் . இருவருக்கிடையேயும் தெ ய்விகக் காதல் ஏற்பட்டிருக்குமானுல் அவன் அல்லது அவள் எப்போதோ த உலயைப் போ
 
 

ட்டிருக்க வேண்டும்.
அவர்கள் செய்ய மறந் ததை நான் இப்போது செய்ய ப் போகின்றேன். அவனிலும் பார் க்க அவளிற்கு முன்று வயது கு றைவு. நான் அவ 2ளத் தெரிவு செய்தேன். எந்த மெதேட்டில் கொல்லுவது ?
கிணற்றுக்குள் விழுத்துவதா ?
கழுத்திலே சுருக்குப் போடுவ
தா ? நஞ்சு குடிக்கச் செய்வதா ?
நித்திரைக் குளிசை . . . வேண் டாம் . அது சாவிற்கு உத்தரவா தம் தராத சாமான் . ( 1 , பிற் குறிப்பைப் பார்க்கவும் , )
எந்த மெதேடைத் தெரி வு செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தபோது எ னக்கு ஊர்வசியிலும் , தமிழ் இனத்
திலும் வெறுப்பு வந்தது.
முன்பெல்லாம் தமிழரது காதல் வாழ்வில் மரணங்கள் த விர்க்க முடியாததொன்முகவிருந் தது. இப்போதெல்லாம் அவை கள் மறைந்துவிட்டதால் தமிழ் பேசும் குமரர்களும் , குமரிகளும் காதலிப்பதேயில் 2லயென்று கரு துகிறேன்.
மரணத்தில் காட்டாத க ரிச &ன எனக்கு இவர்கள் மீது
அருவருப்பையூட்டியதால் ஊர்வசி
யைக் கொல்லும் திட்டத்தைக் கைவிட்டேன்.
நான் எழுதும் சிறுகதை
ご4
யைப் படிக்கும் இலக்கிய விமர் சகர்கள் அது சமகால இலக் கியம் என்று சொல்லிவிட்டு விசி லடிக்க வேண்டும் .
கொ 2லக 2ள வைத்து எ ழுதுவதென்பது சமகால இலக்கி யத்திற்கு முரண்பாடானதல்ல . லவ் பிறேக்கோ சமகால இலக் கியத்திற்கு ரற் ரா காட்டி விட் டது , அதாவது சமகால பTஉ+ னில் 2ல . . அவுட் ஒவ் பாஉs ன் இதையே வேறெரு ஆங்கிளி ல் ( 2) பார்த்தால் . . .
சில மாதங்களிற்கு முன் எனக்குத் தெரிந்த பெட்டையொ ருத்தி எனக்குத் தெரிந்த பெடி யனுெருவ னைக் காதலித்த யம் எனக்குத் தெரியும் .
திடீரென்று அவள் மனம் மாறி எனக்குத் தெரியாத ஒரு பெடிய னைக் காதலிக்க வெளிக் கிட்டாள். உண்மை தெரிந்தால் எனக்குத் தெரிந்த பெடியன் த ற் கொ 8லதான் செய்வான் என் பதைத் தெரிந்த எனக்குத் தெ ரிந்த பெட்டை விறடி யத்தை ச் சொல்ல சய 2னட்டுடன் எனக் குத் தெரிந்த பெடியனிடம் செ ன்முள்,
அவள் சொல்லிய விes ய ம் அவன் எதிர்பார்க்காதது . அவன் சொல்லப்போவதோ அ வள் எதிர்பார்த்தது .
11 நான் தற்கொ 2லதான் செய்வன் 11 சொன்னன். அவ்வளவு தான் , அவள் பக்குவமாய் சய 2னட்டையெடுத்து அவன் முன்

Page 17
நீட்டியபடி, நீங்கள் இப்படிச் சொல்லுவியள் எண்டது எனககுத தெரியும். அதுதான் சயனைட் - டோடை வந்தனன். அண் 2ண இய க்கத்திலைதான் இருக்கிறர் . அவ ரிட்டைக் கெஞ்சிக் கத்தாடித்தான் இதை வாங்கிக் கொண்டு வந்தனன், நாங்கள் உங்களுக்குச் சய 2னட் தாற விஷயத்தைத் த யவு செய்து ஆரிட்டையும் சொல் லிப் போடாதையுங் கோ , அண் ணைக்குத் தெரிஞ்சா தங்கச்சியெண்ரும் பாக்காம நெத்தி யிலே பொட்டுத்தான் வைப் J Tf 6Tš( .
32.
அவனே அவளின் த லைமயி ரைப் பிடித்து இழுத்து , கன்னத்தி ல் இரண்டு பளாஷ் , பளாஜிட்டி வைத்துவிட்டு , 1 போடி எனக்கு வேறை ஆரையும் காதலிக்கத் தெரியாதெண்டோடி நினைச்சுப் போட்டாய். பாரடி , உன் னைவிட திறமான சரக் கொண்டை காத லிச்சுக் காட்டிறன் 1 என்று சொ ல்லி அனுப்பிவிட்டான்.
அவர்களின் யதார்த்தம் கொ லை யதார்த்தமாகாததா ல் நான் இந்த முயற்சியையும் கைவிரு கின்றேன். இவர்களெல்லா ம் காதல் செய்கின்றர்களாம் ! காதல்!
இயக்கமும் , இயக்கப் பெ டியன்களுமிருப்பதால் எல்லோராலுமே கைவிடப்பட்டு விட்டேன் என்ற எண்ணம் எனக்குள் உதிக்க வில் 2ல .
இயக்கப் பெடியள் நான் முந்தி நீ முந்தியென்று செத்துக் கொண்டிருக்கின்றர்கள் . இவர்க2ளப் பற்றி எழுதுவது நல்லது.
ஆனல் எந்த இயக்கம் ப ற்றி எழுதுவது? இயக்கப் பேர் போட்டு எழுதினுல் ஜேர்னலிஸ்ற் றெண்றும் பார்க்காமல் பொட் டு வைத்துவிடுவான்கள். (L| ff
 
 
 
 
 
 

போடாமல் அப்படி இப்படியெ ன்று எழுதினுல் எப்பிடியாவது த ப் பத்துக் கொள்ளலாம் ,
சிலோன் ஆமி கொன்றது என்று எழுதுவதெல்லாம் பழங் கதையாகிப் போய்விட்டது. இந் தியன் ஆமி கொன்ற தென்று எழு துவது நல்லது . அவர்களும் போ til 6, LIT if 56.
இவைகளெல்லாம் FL) காலம் என்ற கோட்டைக் கட ந்துவிட்டதறல் இலக்கிய விமர் சன மேதைகள் அவைகள் சம காலம்தான் என்று முத்திரை கு த்தமாட்டார்கள்.
அந்த 1 இயக்கம் ! இந்த இயக்கத்தைக் கொன்ற தென்று எழுதினுல் என்ன ? பச்சையும் வே ண்டாம் , நாய் வந்து என் னைக் கடிக்கவும் வேண்டாம் . (8 U ft போடாமல் எழுதினுலும் அவங்க ளுக்கு எந்த இயக்கம் என்று மணத்து விரும் .
இயக்கங்களோடை முஸ்பாத்தி விடக்கூடாது. கொ 8ல யும் செய்ய வேணும் . த லேயை யும் காப்பாத்த வேணும் . அப் படியாயின் இயக்கங்களோடு சு ரண்டாமலிருப்பதுதான் நல்லது .
ஓ ! எனக்குத் த லே வெடி க்கும் போலிருந்தது. (L. f. 60) கெT 2ல செய்வது ? to 95 ft 26) செய்வது இவ்வளவு பிரச்சி 2னக் குரிய விசயமா ?
பத்திரிகைத் துறைக்குள் வ ருமுன் இயக்கமொன்றுக்குள் செ ன்று ட்ரெயினிங் எடுத்துவிட்டு வந்திருந்தால் இன்று இந்தப் பிரச்சி &னக்கே இடமிருந்திருக்காது. ஆறின கஞ்சி பழங் கஞ்சி,
எப்படியாவது நான் கொ லே செய்தாகவேண்டும் , இது எனக்காக மட்டுமல்ல , பத் திரிகைக்காகவும் , தமிழ் இலக்கி யத்திற்குமாக .
இந்த இலட்சியத்திற்கு உ ருவம் கொருக்கும் ஒர் மத்தில் காதுக &ள எனது சின்ன விரல் களால் குடையத் தொடங்கினே 60
மூட் வர வேண்டு மென்முல் , த லேயைச் சொறிவதும் , நகத் தைக் கடிப்பதும் , பார் 1 இற் குள் நல்ல நாடு தேடித் தவம் கிடப்பதும் . . . சர்வதேச இல க்கிய வானில் அங்கீகரிக்கப்பட்ட பழக்க தோ உடி நீங்கள் .
எனக்கும் இந்தப் பட்டிய லிற்கும் எந்தச் சம்பந்தமுமே யி ல் லே , காதைக் குடைந்தால்தா ன் எனக்கு மூட்டே வரும் . குடை ந்தேன். குடை குடையென்றுகுடை ந்தேன்.
மூட் வந்தது . . ஆகா. , என்ன அருமையான மூட்டு . . . . இறங்கு . . . இறங்கு . . . றேளி
ற்கு ஒரும் குதிரைகளிற்குச் சா ராயம் பருக்கி விடுவதைப் போ ல , எனது மூட்டிற்கும் ஆதிக் 1 கேற்றி இறக்கிவிட்டேன்.
(தொடர்ச்சி அருத்த கலத்தில் )

Page 18
இந்த நாட்டின் கருமை
யான அரசியல் சட்டங்கள், பல
விடயங்களிலும் அக்கறை காட்ட முடியாத வே லேப் பளுக்கள் , த னிமைச் சோகங்கள் போன்றவ ற் றிடையேயும் க 2ல , இலக்கிய முயற்சிகள் வளர்ந்துகொண்ருதா னிருக்கின்றன.
நடனம் , நாடகம் , இலக் கியம் என்ற வரிசையில் இப் போது முதன்முறையாக ஓவியங் களும் , சிற்பங்களும் இடம்பெற்று ள்ளமை , இங்குள்ள அகதிகளின் முயற்சிகளுக்குப் புதிய பரிமாண த்தைக் கொருத்துள்ளன.
புதிய வடிவங்கள் என்ற த லைப்பில் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் , டோற்முண்ட் நகரில் சிவகுமாரனின் சித்திரச் , சிற்பக் கண்காட்சி நடைபெற்றது. ஏழு நாட்கள் நடைபெற்ற இக்கண் காட்சியில் 20 க்கும் மேற்பட்ட ஒவியங்களும் , 10 க்கு மேற்பட்ட சிற்பங்களும் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தன.
ஒரு க 2லஞனின் 5 வருட உழைப்புகள் செழுமைப்பட்டிருந்
Gálcsai
ததைப் பார்க்கும்போது உண் மையிலேயே வியக்காமலிருக்க முடியவில் லை , க 2லஞர்களின் மன உணர்வுகளின் முன் சூழ் நி2லகள் சில சமயங்களில் தோற்றுத்தா ன் போய்விடுகின்றன.
வர்ணங்களால் தீட்டியவை கருதாசித் துண்டுகளால் ஒட்டப் பட்டவை , பென்சிலை மட்டும்
 
 

பாவித்து வரையப்பட்டவை , நவீ ன ஒவியங்கள். . . என்று பல வகைகள் .
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது , சித்திரப் பாடத்துக்குச் சிரமப்பட்டு வரைந்து தள்ளும்
தேர்த் திருவிழா , கடற்கரைக்
காட்சி போன்றவைக 2ள இந்த கண்காட்சியில் பார்த்ததும் சட் டென மனதைக் கவர்ந்து விருகின் றன .
நவீன ஓவியங்க 2ளப் பா ர்த்து புரிந்து கொள்ள முடியாம ல் போனபோது , சிவகுமா ர னை உதவிக்கு நாடினுேம் .
இவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு மனதில் என் ன தோன்றுகிறது என்று முதலில் சொல்லுங்கள். எதை மனதில் வைத்து வரைந்தேன் என்பதைப் பிறகு சொல்கிறேன்" என்று அவர்
മേ3രഗ്ര0
ghtfall List it.
நானும் , என்னுடன் வந்த நண்பர்களும் இயலுமானவரை மு யற்சி செய்து பார்த்தோம் . எ ல் லோருக்கும் வேவ் வேறு தோ
ற் றங்களே தெரிந்தன. த லே யை
இடது பக்கம் சரித்துப் பார்த்
தால் ஒரு தோற்றம் . 626)gs பக்கம் சரித்தால் இன்னுெரு தோற்றம் ,
எங்களுக்குப் பட்டதைச்சொல்லிவிட்டு சிவகுமாரனிடம்
క్ష్
ప్స్టడ్లపల్లో
客
ရွံ な
捻、芮
*/
建
ཕྱི་
g
影
*不熱 憩·雉彦
氹 臀 கேட்டால் அவர் சொன்ன விள க்கம் வேருக இருந்தது . அதன் படி அதே ஒவியங்க 2ள மறுபடி பார்க்கும் போது அவரின் விளக் கத்திற்கேற்ற மாதிரியே இருந் 59。
உதாரணத்திற்கு! விருத &ல என்ற ஒவியத்தைப் பார்க்கை யில் , அ லை யடிக்கிறது , பறவைகள் பறக்கின்றன என்று சொன்னுேம்
அந்த ஒவியத்தில் 3 மணி தர்கள் இருக்கிறார்கள். தனது அடிமைநிலையை உணராதவன் த 2ளகளால் கட்டுண்டு கிடக்கிறன் அருத்தவன் அதைத் தகர்க்க மு யற்சிக்கிறன் . அடிமை நிலையையு ம் , அதிலிருந்து விருபருவதற்கான சரியான வழியையும் தெரிந்த மூன்ரு மவன் போராடி விருத &ல யடைந்துள்ளான் 1 என்று சிவகுமா ரன் விளக்கமளித்தார் .
அந்த விளக்கத்துடன் அ தே ஒவியத்தைப் பார்க்கும் - போது உண்மையிலேயே ஆச்சரி யமாகவிருந்தது . நான்கு சட்டங் களுக்குள் வர்ணங்களால் இத் த 2ன அர்த்தங்களா !

Page 19
கூடவே இவ்வளவு சிரமங் க 2ளயும் , உண்மை அர்த்தங்களிலி ருந்து விலகிய மாயைத் தோற் ಉ: ಶಿಕ್ಹ தரும் இந்த வகை யான நவீன ஒவியங்கள் புத்தி ஜீவிகளுக்கும் , 1 ஏ 1 கிறேட் பார் வையாளர்களுக்கும்தான் உரிய தாக இருக்கின்றனவோ என்பதி
ல் , இந்த ஒவியங்களின் LJ uså பாருகள் கேள்விக்குரியதாகிவிரு கின்றன.
இன்னேர் ஒவியத்தில் இர ண்டு போராளிகள் இராணுவ உடைகளுடன் காட்சியளித்தார்க ள். ஆண் போராளி ஆயுதம் வை த்திருந்தான். பெண் போராளி சமைத்து அவனுக்குச் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
1 பெண் போராளியால்
ஆயுதம் வைத்திருக்க (pLQ (JT தா ?ஆண் , பெண் போராளிகள் இ 2ணந்து சமைக்கக் கூடாதா ?! என்று கேட்டதற்கு , 1 பெண்களில் தான் தாய்மை உணர்வு இருக் கிறது என்று சிவகுமாரன் பதில ளித்தார் .
இதேபோல் 1 ஏன் பெண் களின் ஒவியங்கள்தான் அதிக மாக இருக்கின்றன? அதுவும் வர வேற்பதைப் போல , விளக்கேற் றுவது போல' என்று கேட்டத ற்கு , 1 அவர்கள் ரச &னக்குரியவ ர்கள், அழகை ரசிக்க வேண்டு ம் . இதுவும் ஒரு அழகுணர்ச்சிதா ன் என்று அவர் பதிலளித்தார் .
தாய்மை , ரச 2ன , அழகு , கவர்ச்சி. , , என்ற போர்வை களுள் பெண்ணடிமைத்தனம் மறை
க்கப்பட்டிருப்பதை சிவகுமாரன் புரிந்து கொண்டு , இவற்றுக்கெதிரான பெண்களின் செயற்பாடு க 2ளக் குறிப்பதான ஒவியங்களு க்காக இனிமேலாவது தினது தாரிகைக 2ளப் பயன்படுத்தவே ண்ரும் என்பது எங்கள் விருப் பமாகும் .
கண்காட்சி மலரின் எனது  ைரயில் குத்திக்கொண்டிருக்கும்
ஊர்வதத் தொனிப்பையும் த விர்த்திருக்கலாம் . ஒரு 5 ટઠો) ஞ 2ன வாழ்த்த பி. ஏ. , பி , கொம் , கள் போன்முேரே உரி த்துடையவர்கள் என்ற பாரம் பரியம் இக் கண்காட்சி மலரி லும் மீறப்படவில் லை .
சிற்பங்களிலும் சிவகுமா ரனின் கடின உழைப்புத் தெரிகி றது . க 2லமான் , அன்னப்பிரவாக பட்சி போன்றவை மனதைக் க வர் கின்றன. (அன்னப்பரவாகப்ப ட்சியை இதுவரை நாங்கள் பா ர்த்ததேயில் லை என்பது வேறு விடயம் . )
1 . . . இன்று நாம் இங் கிருக்கும் நிலையில் எந்நேரமும் நம் நாட்டிற்குத் திரும்பச் செல் லலாம் . அவ்வாறு நாம் செல்லும் வே 2ளயில் நாம் சேர்த்த பொரு 2ளக் கணக்கிட்டுத் திருப் தியடைந்துவிட முடியாது. நம் மண் 2ணவிட்டு வெளியில் வாழ்ந்த நேரத்தில் உனது மண்ணிற்கு எத 2னச் செய்தாய் ?உன் தாய் மொழிக்கும் , க 2ல , கலாச்சார த்திற்கும் எவ்வகையில் பெருமை

க 2ளத் தேடிக்கொண்டாய் ?என் ழ ஒவ்வொருவரும் தன் 2னத்தா னே கேட்டுக் கொள்ள வேண்ரும் இப்படியாக என் 2ன நான் கேட் ருக்கொண்டதன் மிகச் சிறுவி 2ள வே இந்தச் சித்திரச் சிற்பக் கண்காட்சியாகும் . . . . 1 என்று சிவகுமாரன் கண்காட்சி மலரின் தனதுரையில் அடக்கமாகவும் , அ க்கறையாகவும் குறிப்படுகிறர் .
இயற்கை காட்சிகள் , அழ கு வடிவங்கள் என்பவற்றுடன் நி பூத்திக் கொள்ளாது , சனங்களுக் காகவும் , அவர்கள் பற்றியும் வரைய தனது துTரிகைக 2ளயும் திறமைக 2ளயும் பயன்படுத்தி த னது முயற்சிக 2ளத் தொடர வே ண்ருமென சிவகுமார 2ன நட்பு டன் கேட்டுக் கொள்கின்றுேம் .
நமது விமர்சனம்
சமுகத்தின் மாற்ற மென்பது ஒவ்வொரு தனிமனிதனினதும் மனமாற்றமே என்று மங்களேசுவரி குறிப்பிட்டுள்ளார்.
சமுகம் என்பது உற்பத்தி முறைகளை அடிப்படையாக் கொண்டது. உற்பத்தி
முறைகள் மாறும்போது மட்டுமே இது
வும் மாற்றமடைகிறது .
உற்பத்தி முறைகளின் மாற்ற தீதினைதீதொடர்நீது வரும் கலாச்சார மாற் றங்களினல் தனிமனிதர்களின் மாற்றங்க ஞம் நிகழலாமே தவிர தனிமனித மா ற்றம் மட்டுமே சமுக மாற்றம் ஆகி விடுவதில் லை .
3ቕ
( 9ஆம் பக்கத் தொடர்ச்சி)
களே முகில் வாலனுடையவை , வச னங்க 26 மாற்றவும் அவர் ஒத் துழைப்புத் தந்தார். நாடகக் குழுவுக்கும் , முகில் வாணனுக்குமான உறவு கட்டுக் கோப்பானது .
நாடகத்தில் குறியீடுகள் பாவிக்கப்பட்டிருந்ததாக தான் டிலில் விமர்சிக்கப்பட்டிருந்தது . குறியீடுகள் எப்படியும் இருக்க லாம் . தூண்டில்தான் புலிக 2ளக்
காட்டிக் கொடுத்தது என்று நாங்களும் சொல்லலாம் .
விமர்சனங்கள் சண்ரு முடி
வதாக இல்லாமல் , வ6ார்ச்சியை நோக்கியதாக இருக்க வேண் ரும் . It
இவ்வாறு கூறிய பலபில்ட் நாடகக்குழுவைச் சேர்ந்த பா லச்சந்திரன் இக் கருத்துக 2ளத் தாண்டிலில் வெளியிட வேண்டும் எ னக் கேட்டுக்கொண்டார் .
திறமையான க 2லஞர்
கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்ற கருத்து நாடகத்தில் பங் குகொண்ட க 2லஞர்க 2ள மட் டம் தட்டும் நோக்கில் குறிப்
பிடப்படவில் லே . இவ்வரிகள் க
லைஞர்களின் மனதை நோகவை த்திருக்குமாயின் , அவற்றை பிரசு
ரித்தவர்கள் என்ற ரீதியில் நா
ம் மனம் வருந்துகிமுேம் . நாடக த்தின் உள்ளடக்கம் பற்றிய -
கோபாலின் கருத்தில் எமக்கு உடன்பாருண்ரு என்று நாங்கள் பதிலளித்திருந்தோம் .
- கடலோடிகள்

Page 20
49
ZO ܐ ̄ܐ
േഞ്ച് పతాత్రగ్రహ@
விதிநஇ.
இந் நாட்டில் நீண்டகால மாக நடைபெற்றுவரும் கொரு மைகள் தற்போது வெளி உல கின் கவனத்துக்குக் கொண்டுவர ப்பட்டுள்ளது.
இந்நாட்டில் சிறுவர்களுக் கெதிராகப் பயங்கர யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது . ஆயுதங் கள் ஏந்தாத , அப்பாவிச் சிறு வர்கள் நாளொன்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் கொலைஞர்களால் கொ லே செய்யப்பட்டுவ ருகிறர்கள்,
இப் படு பாதகச் செய 2லப் புரியும் கொ லைஞர்களில்
பெரும்பாலானவர்கள் முன்னுள் பொலிஸ்காரர்களே, கொ 2ல யைச் செய்வதற்கு முன் இவர்
கள் சிறுவர்க 2ள வீதிகளிலும் , பொலிஸ் நிலையங்களிலும் வைத் துச் சித்திரவதைக்குள்ளாக்குகிற r 35 h .
பிறே சிலின் த 2லநகரான றியோ டி ஜெனய்றேவில் மட்
s
ரும் 1989ஆம் ஆண்டு ஜனவரி யிலிருந்து ஜூ லை மாதத்திற்கிடையில் 184 சிறுவர்கள் கொ ல்லப்பட்டுள்ளார்கள் என்பது உத்தியோகபூர்வச் செய்தியாகு
1989 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 15நக ரங்களில் சுமார் 735 சிறுவர் கள் சித்திரவதை செய்யப்பட்டு கொ 2ல செய்யப்பட்டுள்ளார்க
இக் கொ லைகள் பற்றி பிறே சில் பத்திரிகையாளர் ஒரு வர் சுமார் 300 பேரிடம் அடரி ப் பிராயம் கேட்டபோது குற்
றம் புரிந்த அல்லது குற்றம் பு ரிந்ததாகச் சந்தேகிக்கப்பருகி ன்ற சிறுவர் க 2ளக் 6) 5 fT ટ6) செய்வதே அவர்களுக்குரிய தண் ட னேயாகும் ' என்று கருத்து தெ ரிவிக்கப்பட்டுள்ளது .
றியோ டி ஜெனய்ருேவின் அரச செயலகர் , 1 சிறுவர் க 2ள கொ லே செய்யும் நடவடிக்கை களில் பொலிசாரும் உடந்தை

யாகவுள்ளனர் அல்லது நேரடி யாகப் பங்கேற்கின்றனர் 1 என்று ஒத்துக் கொண்டுள்ளார் .
தொழிற்சா லைகள் நிறை
முன் , அவ &ன எதுவும் செய்யாது விட்டால் , பிறகு வேறு ஒரு சிறு வலும் வந்து களவெடுக்கின்றன் . இதற்கு நாங்கள் நடவடிக்கை
எருக்காவிட்டால் எங்களுக்கு வருமானம் இல்லாமல் போய் விரும் . அதனுல் கொலை செய் கிருேம்" என்பது கொ லைஞர்க ளின் பதில்,
அரசாலும் , சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட 27 மில்லிய ன் சிறுவர்கள் வீதிகளில் வாழ் ந்து கொண்டிருக்கிறர்கள். முதலா ளித்துவ அரசமைப்பால் அனதை நாம் நிதியுதவி வழங்குகி- களாக்கப்பட்டு , தெருவுக்கு விர முேம் 1 என இவர்கள் கூறுகிறர் ட்டப்பட்டுள்ள இந்தச் சிறுவர் கள். களுக்கு அளிக்கப்படும் Lugsbů
மரணம் ,
ந்த செள பெேெலா , நியோ , றிசீவ , விற்றேறியா போன்ற ப குதிகளில் வியாபாரிகள், தொழி லதிபர்கள் , செல்வந்தர்கள் - போன்றேர் தெருச் சிறுவர்க2ளக் கொ லே செய்வதற்காக பொலிஸ்காரர்களுக்கும் , கொ 8லயாளிகளுக்கும் பணம் வழங்கு கின்றனர் . குற்றவாளிகளிலிருந் து எங்க 2ளப் பாதுகாக்கவே
ஒரு பொலிஸ்காரரை விட நாங்கள் இப்போது இக் கொ 2லகளால் அதிக வருமான கம் , த்தைப் பெறுகின்றுேம் . கடை ஒன் றில் ஒரு சிறுவன் களவெருக்கின்
இதுதான் இன்றைய உல
ர/ந - நி
(40ஆம் பக்கதீ தொடர்ச்சி)
மண் னேயும் உன் னையும் , உறவையும் பிரிந்ததில் கானல்நீரைப் பருகவும் பா 2ல மணலில் தாங்கவும் முடிகிறது .
முகமே மெளனம் போர்த்திரு.
செயல்களில் பேசுவோம்
எரித்தவர் பற்றி.
طٹے رھے سکے
அவரை எரிப்பது பற்றி.
3S

Page 21
சகா ராவின் சுருமணலில் ஒடிக் க 2ளத்த
என் ಭಟ್ಕೊಳ್ಳ
ஒரு தண்ணீர்ப் பந்தலாய் ஐமுகமானவள்
உன்
ဓွဟelerÓ பிரம்பு முறிந்ததும் f வார்த்தைச் சிராய் எறிந்ததும் ஒரு யுகத் தாக்கத்தின் விழிப்பல்லவா ? இதழ்கள் காய்ந்து இமைகள் ந 2னய இளமை உலரும் தனிமையுடல்களாய் இன்று நாம் . இடைவெளி நெருப்பில் எரிவது நாம் , எரித்தது யார் ?
கானலில் மு 2ளவிடத் தெரிந்த உனக்கு பா 2லயில் இ லை விரிக்கவும் விரிக்கவும் தெரியும் ,
எனக்கு?
கற்றுக்கொண்டிருக்கவும் நான் இற்றுக்கொண்டிருக்கவும் நமக்கான எத்த னை நாட்க 2ள இழப்பது ?
(தொடர்ச்சி 39ஆம் பக்கம்)
ሓ፥ o
 

இலங்கை அரசுக்கும் , விரு
த லேப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த் தையில் புலிகள் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ள 6 வது திரு த்தச் சட்ட நீக்கமும் , மாகாண சபைக் க 2லப்பும் அரசியல் அவதானிகள் மத்தியில் கவனி ப்பைப் பெற்றுள்ள முக்கிய விச யங்களாகும் .
இந்த இரு விசயங்களிலும் இலங்கை அரசு விட்டுக்கொடுக் காதவரை தாம் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள் வது என்பது சாத்தியமில் 2ல எ ன்று புலிகள் அறிவித்துள்ளார்கள்
பிரேமதாச மிகவும் கண் னியமானவர் என்றும் , அவர் தமி ழ்மக்கள் பிரச்சி 2னயைத் தீர்ப் பதில் இதய சுத்தியுடன் ஈடுபட்டு வருகிறர் என்றும் கூறிவந்த புலி கள் இலங்கையரசுக்கும் , ஈ , பி. ஆர். எல். எல். வுக்குமிடையில் க டந்த மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து , சற்று வித்தி யாசமாகப் பேசத் தொடங்கி ஞர்கள்.
ሓዘ4
பிரேமதாச தருமாறு கிமு ர் , தெற்கிலுள்ள இனவாதிகளின் எதிர்ப்பை சமாளிக்க முடியா
மல் நழுவுகிறர் , தேவையற்றவித த்தில் மக்களால் நிராகரிக்கப் பட்ட துரோகிகளுக்கு முக்கியத் துவம் கொடுக்கிறர். இவர் இப் படிப் போனல் இலங்கை அரசு டன் எந்தவகையான யுத்தத்திற் கும் நாம் தயாராக இருக்கி முேம் என யாழ்ப்பாணத்தில் பாலசிங்கம் தெரிவித்ததைத் -
தொடர்ந்து ஒருவகை " இறுகல் 1
நீ 2ல ஏற்பட்டது .
அவசரஅவசரமாக அமை ச்சர் ஹமீதை அனுப்பி 69(U வகை அவசர உடன்பாட்டுக்கு வந்த அரசு , ஈ. பி. ஆர் . எல். எ ல்வுடனுன பேச்சுவார்த்தையை அவ்வளவு சீரியசாக எருக்க வேண்டாம் என அறிவித்து விட்டு புலிகள் பிரதித் த லைவர் மாத் தையா வை கொழும்புக்கு அழை த்துப் பேசத் தொடங்கியது.
இந்தப் பேச்சில்தான் மே ற்படி இருவிடயங்கள் தொடர் பாகவும் அரசு ஒரு தீர்மான

Page 22
மான முடிவை அறிவித்துள்ளது . அ தாவது 6வது திருத்தச் சட்டத் தை நீக்குவது , மாகாணசபையை க 2லப்பது என்பனவே அவை .
ஆனல் இந்த LOIT SIT சபையைக் கலைப்பது என்ற விவ காரத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரங்கள் இல்லாத தால், அரசியல் சட்டத்திற்கு ஒ ரு திருத்தம் கொண்டு வருவதன் மூலம் அந்த அதிகாரத்தை ஜன திபதிக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ேெஐைasள்
LD fT 5 TT6075F60)LI என்பது எந்தவிதமான அதிகாரமும் அற்
ற ஒரு சபை என விமர்சிக்கப்
பட்டபோதும் , அரசால் நினைத் தமாத்திரத்தில் க 2லக்கப்படக் கூடியதாக இல்லாமல் இருப்பது ஒருவகையில் அதற்குப் பாதுகா ப்பானதே. இதைக் கலைப்பதற் கு ஜனதிபதிக்கு அதிகாரம் - கொடுப்பது என்பது , தமிழ் மக் க 2ளப் பொறுத்தவரை தமது த லேயில் குட்டுவதற்கு ஜனதிபதி க்கு அனுமதியளிப்பதற்குச் LID TGELD .
சிங்கள இனவாதம் இன்ன மும் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு நாட்டில் ஆகக்குறைந்தது ஒரு மாகாணசபையாவது தமிழ் மக் கள் சார்பில் குரல் கொருக்கும்
ሓ2.
நெஞ்சு ரத்தையே முற்முக அ டகு வைப்பதற்கு இது வழிவகுக் கும் .
ஆனல் விருத லேப்புலிகளோ இதைப் பற்றி அக்கறைப்பட்டதா கத் தெரியவில் லை , தனக்கு மூக் குப் போனுலும் பரவாயில் &ல , எதிரிக்கு சகுனப் பிழையாக இரு க்க வேண்டும் என்ற நிலைதான்
• الآلي
திலீபனின் உண்ணுவிரதத்திற் கு முன்பாக , விருத 2லப்புலிகளா ல் பிரேரிக்கப்பட்ட மூவரில் தாம் விரும்பிய ஒருவரை நியமி க்காது , ஜே. ஆர் தனக்கு விருப் பமான ஒருவரை நியமித்தார் என்பது ஒரு பிரச்சினையாகக் கூறப்பட்டது.
இது தமிழ் மக்கள் தமது கவர்னர் யார் என்பதைத் தீர் மானிக்கும் உரிமையை மறுக்கும் செயல் எனக் கூறப்பட்டது . ஆன ல் இப்போது தமிழ் மக்களுக்கு வரப்போகும் , புலிகள் தாமே நா 2ள ஏற்கப் போவதாகச் சொல்லும் மாகாணசபைக்கு அ திகாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாகவி ருக்கிறர்கள். இந்த முரண்பாட் டின் வேடிக்கையைப் புரிந்து கொள்ள முடியவில் 2ல .
குல் 6வது திருத்தச் ச ட்டம் நீக்கப்படுவதில் புலிகள் காட்டும் உறுதி மிகவும் கவனிக் கப்படக் கூடியது.
முதலில் கூட்டணியும் , பின்

னர் ஈரோஸும் பதவிகளுக்கா க சோரம் போன இந்த 6வது திருத்தத்தை எதிர்ப்பதில் புலி கள் மிகவும் அக்கறையாக இரு க்கவே செய்கிறார்கள்.
ஆணுல் தனது சோரம் - போன வரலாற்றை மறைக்க முண்டியடித்துக்கொண்டு , தான் ஒரு தனிநபர் பிரேர 2ணயைக் கொண்டு வரப் போவதாக FF ரோஸ் அறிவித்துள்ளது .
இந்தப் பிரேர 2ண பா ராளுமன்றத்தில் வெற்றி பெறவி ட்டால் அவர்கள் பாராளுமன்ற த்தைவிட்டு வெளியேறிவிடுவார்க ளாம். பாராளுமன்றத்தில் இத் த ஜனநாள் ஈரோஸ் எத 2னச் சாதித்தது? என்ன செய்தது? அது வெளியேறுவதால் யாருக்கு நட் டம் ? என்றெல்லாம் கேட்டு வி டாதீர்கள்.
என்றலும் இதில் ஏதாவது விசயம் இருக்குமென்று நான் நினைத்து எனது நண்பனிடம் கே ட்டேன். அவன் சொன்னுன் ,
1உனக்குத் தெரியாதா? பாலாவும் , பிரபாவும் பேசியப ன்னர்தான் இந்த முடிவு எருக்க ப்பட்டுள்ளது. புலிகளின் கொள்கைக்கு அனுசர 2ணயாக நடக்கு ம்படி ஈரோஸைப் பிரபா பணி த்துள்ளதாக பேப்பரில் வந்த செய்தியை நீ பார்க்கவில் 2லufT ? Il
புரிந்தது என்று த லையா ட்டினேன் நான் .
இன்று மொன்று கேள்விப்
A3
படவில் லையா என்று அவன்
கேட்டான்.
என்ன? என்றேன் நான்
ufóT 5 TGa GF6) U 687 Lu & 5 & 6) க்க அரசுக்கு அதிகாரம் வழங் காமல் தருக்க உள்ள ஒரேவழி ஈ . பி. ஆர் . எல். எல். தானுகவே க 2லத்துவிடுவதுதான் என்று பாலகுமார் கூறியிருந்தாரே க வனித்தா யா ?
கவனித்தேன்
ஈரோஸின் பச்சோந்தி தனத்துக்கு இதைவிட்டால் வேறு உதாரணம் தேவையில் &ல
எனக்குப் புரியவில் 8ல 11
சட்டபூர்வமானதாகத்
தெரிவு செய்யப்பட்டதாக இலங் கையர்சால் அங்கீகரிக்கப்பட்ட மாகாணசபையைப் பாதுகாக்க இலங்கையரசு ஒரு நடவடிக்கை யும் எருக்கவில் லை , மாகாண சபை சட்டபூர்வமானதல்ல என புலிகள் சொல்லுவதில் ஒரு நி யாயம் இருக்கிறது.ஆனல் 'அரசு க்கும் அப்படியா? அப்படியானல் அரசல்லவா முதல் வே 2லயாகப் பாராளுமன்றத்தைக் க 2லக்க வேண்டும் ?அதையும் சட்டவிரோ தமான தென்று அறிவிக்க வேண் ரும் ? இந்த ஈரோஸ் வெற்றி பெற்ற தேர்தல் மட்டும் ஒழுங் காக நடந்ததா ?அவர்களுமல்ல வா பதவி விலகவேண்டும் ?
அதுதானே? இந்தியாவுடன் ćnoćћ குலவியது ஈ. பி. ஆர். எல். எவ்

Page 23
மட்டும் செய்த குற்றமல்லவே , ஈரோஸ் கூடிக் குலாவவில் லையா? ருேவைக் கூட்டி வரலில் 2ல யா ?காசு, ஆயுதம் வாங்கவில்2லயா ? இப்போது யாழ்ப்பான த்தில் மேதினக் கூட்டம் நடாத் தமுடியாமல் ம லேயகத்தில் போ ய் நடத்துகிறதே, அந்தளவுக்கு ஜனணுயகம் அதற்குப் போதுமா கிவிட்டதா? எல்லாம் போகட்
என்ன கணக்க யோசிக்கிறியள்?
ஒன்ருமில் லை. அநீதக் காலத்து ராமா யணம் இந்தக் காலத்துல நடநீதால் எப்படி இருக்கும் என்ரு யோசிச்சுப் பாதிதன் .
růh 305ášeyů?
எப்படி இருக்குமோ அசோகவனத்து சீதை ஆயுதக்குழுக்களால கடத்தப்பட் ரு பணயக் கைதியாக வைக்கப்பட்டிரு ப்பாள். எட்டப்பன் என்ரு சொல்லி அ னுமா 3ன கம்பத்திலை தாக்கியிருப்பன ம் . கடைசியா தப்பியோட முயன்ற குற்றத்திற்காக என்று சொல்லி சீதை யம் சுடப்படுவாள். அமெரிக்கலுக்குப் u ujëg art Lori Qiriopqë 66 mare.05
Lmrf.
نے حلگجe -۔
կեի
ரும் , குறைந்தபட்சம் ஈ. பி. ஆர் எல். எல். வை தங்களுடன் தேர் தலில் போட்டியிடவருமாறு ஆவ து சவால்விட்டிருக்கலாமே?
விறுவிறென்று பேசுகிறாய் புரியவில் 2ல 11
எனக்கு விறுவிறென்று ஏ sjg til
SLS SS SSS SS CSS SS SS SSS S SSS SSS SSS SS CSSS LL SS SSS SS C SSS
யாழ்ப்பாணத்திலிருந்து - வெளிவந்துகொண்டிருந்த பத்திரி, கையான திசை " புலிகளால் தடைசெய்யப்பட்டுள்ளது. அதை வெளியிட்ட புதுயுகப் பதிப்பகத்தி ன் அச்சகம் புலிக்குத் தேவைப் பட்டதைக் காரணமாகச் சொ ல்லுகிறார்கள்.
உண்மை , பொய் யவில் லே ,
ஆனல் யாழ்ப்பாணப் பத் திரிகைகளிடையே யார் அதிகம் புலிக்கு துதிபாடுவது என்பதில் நிறையப் போட்டியும் , அதில் அவற்றுக்குப் பூரண சுதந்திரமும் இருந்தது.
கள்ளன் போன பிறகு விசுவன் பொல் லை எடுத்தானும் ! என்ற கதையாக , திசையும் தன் பங்குக்குப் புலி சார்பாகவும் , ஈ , பி. ஆர் . எல். எல். வையும் , இ ந்தியாவையும் சாடியும் எழுதிக் கொண்டிருந்தது .
ஆயிலும் அது தடைசெய்ய ப்பட்டுவிட்டது. த லைவர் பிரபா வால் எங்கடை திசை" என அன்பாக அழைக்கப்பட்ட பத்தி
தெரி
 

ரிகைக்கு இது மாதிரி நடந்தது வியப் பாகத்தான் இருக்கிறது .
யாழ்ப்பாணத்தில் ஈ. பி.
ஆர் . எல். எவ் . ஆட்சியில் இருக் கையில் அனைத்துப் பத்திரிகைக
&ளயும் தடைசெய்திருந்த கால ம் ஞாபகத்துக்கு வரலாம் . அப் போது அவர்களது விருத லே " மட்டுமே வெளிவந்து கொண்டிருந் ;5ჭმ •
ஆணுல் 1 திசை ! செய்யப்படவில் லே .
恋60Lー
மற்றைய தினசரிகளின் ஆ சிரியர்களும் , ஆழியர்களும் ஈ. பி ஆர். எல். எல். வின் தடையுத்தர வால் பட்டினியால் வாடிய போ தும் அந்தநிலை அதிகநாள் நீடி க்கவில் 2ல ,
இந்தியப்படை வெளியேற தொடங்கியவுடன் நிலைமை திரு ந்திவிட்டது. பத்திரிகைகள் திரு ம்ப வெளிவரத் தொடங்கின. எ னவே அந்தப் பத்திரிகைகளுக்கு புலிகளின் ஆதரவு இருப்பது நி யாய மே 1 ! ஆனல் திசை?
இது தன் னை ஒரு போதும் தடைசெய்யாத ஈ . பி. ஆர் . எல் எல். வைத் தாக்கத் தொடங்கி யது . நன்றிகெட்ட செயலோ ?
இதை அறிந்துதானே என் னவோ ( ? ! ) புலிகள் இந்த நடவடிக்கையை எருத்திருக்கிறர் கள்,
கண்டியரசன் கதையை அல்லது பூதத்தம்பி விலா சக்கூத் தை தெரிந்தவர்களுக்கு இந்த
ሓ5
நடவடிக்கையை ஆழமாக இரசி க்க முடியும் .
பத்திரிகைத் தடைக்காக யாருமே சந்தோசப்பட முடி யாது. நானும் சந்தோசப்படவி ல் 2ல . சந்தர்ப்பவாதம் பெற்று க்கொள்ளும் பரிசு பற்றியே சொன்னேன் . S SS Y SS S CS CC CCS CS CC C CS SSS C z CC SCC CS SSS zS
துணுக்காயில் LJ 80 pil J நெற் சந்தைப்படுத்தும் சபை த ற் பொழுது புலிகளின் மறியல்
சா &லயாகப் பாவிக்கப்படுகிற து . இது போல் வேறு சில இடங் களிலும் மறியல்சா லைகள் திறக் கப்பட்டுள்ளன.
வடக்கு , கிழக்கில் புலி களால் கைது செய்யப்பட்ட - ஈ . பி. ஆர் . எல். எவ், ஈ. என். டி எல். எல் , ரெலோ , புளொட் உ றுப்பினர்களும் , வாய் திறந்து 1 பேசியவர்களுமாக சுமார் நா லாயிரத்துக்கும் மேற்பட்டோர் மேற்படி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
காஞமல் போனதாகச் சொல்லப்பட்ட பத்திரிகையாள ர்களான எள், செல்வராசா ( 5 பிள் 2ளகளின் தந்தை) , ஐ. சண்மு கலிங்கம் ஆகியோரும் இச் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளதாக க தைத்துக் கொள்கிறர்கள்.
இந்தச் சிறைகளில் அடை க்கப்பட்டிருப்பவர்கள் ஒருவ ரோடொருவர் கதைக்க முடி யாதாம். வாய் திறந்தால் ஜன யைக நீரோட்டம் பாழாய்ப் போய்விரு மே .

Page 24
பாசிசம் (Fascism)-முதலாளித்துவத்திள் பொது நெருக் சிடி ஏற்பட்ட காலத்தில் முதலாளித்துவ நாடுகளில் தலதூக்கிய அரசியல் போக்கு. ஏகாதிபத்திய முதலாளிக் துவ வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான, மிகுந்த ஆக்கிர மிப்புத் தன்மை வாய்ந்த சக்திகளின் நான்களே இப் போக்கு பிரதிபலிக்கிறது. ஆட்சியதிகாரம் பெறும் பாசிசம் இச்சக்திகளது அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகார மாகும் . மித மிஞ்சிய தேசிய வெறியும், நிறவெறியும், கம்யூனிஸ்டு-எதிர்ப்பும், ஜனநாயக சுதந்திரங்களது ஒழிப் பும், சமூக வாய்வீச்சும், குடிமக்களது பொது வாழ்வின் மீதும் தனிப்பட்ட சொந்த வாழ்வின் மீது கண்புப்பு வாய்ந்த கட்டுப்பாடும் பாசிசத்துக்குரிய குணுதிசயங்கள் ஆகும். ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும் ஏகாதிபத்திய வழியிலான நாடு பிடித்தலுக்குமான கொள்கைதான் பாசிசம் பின்பற்றும் அயல்துறைக் கொள்கை,
முதலாவது பாசிஸ்டு ஆட்சி 1922-ல் இத்தாலியின் நிறுவப்பட்டது. 1933-ல் ஜெர்மனியிலும் 1939-ல் ஸ்பெ யினிலும் பாசிஸ்டுகள் அதிகாரத்துக்கு வந்தனர். இரண் டாம் உலக யுத்தத்தில் (1939-45) பாசிஸ்டு அரசுகளின் கூட்டுக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியைத் தொடர்ந்து இத்தாலியிலும் நாஜி ஜெர்மனியிலும் பாசிஸ்டு ஆட்சிகளும் பாசிஸ்டு பாணியில் மற்றும் பல நாடுகளில் இருந்த ஆட்சி களும் தகர்ந்து போயின. 1974 ஏப்ரலில் போர்த்துகலில் பாசிஸ்டு ஆட்சி கவிழ்க்கப் பட்டது 1967 ஏப்ரல் முதல் கிரீஸில் இருந்த பாசிஸ்டு ஆட்சி 1974 ஜூனில் தகர்ந்து போயிற்று பிரான்கோ இறந்த பிங் (1975 நவம்பர்) ஸ்பெயினில் பாசிஸ்டுஆட்சி வீழ்ச்சியுற்றது-இந்நிகழ்ச்சிகள் யாவும் இன்றைய சூழ்நிலைமையில் பாசிஸ்டு ஆட்சிகள் எவ்வளவு பலவீனமானவை. என்பதற்குச் சான்றுகளாகும். ஆயினும் சிலியில் 1975 செப்டம்பரில் இராணுவ பாசிஸ் டுகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பும், பல நாடுகளில் பிற் போக்குவாத ராணுவ வட்டாரங்களுக்கு உள்ள செல் வாக்கும், தென் ஆப்பிரிக்கக் 'கு டி ய ர சி லு ம் நமீபியாவிலும் நடைபெறும் " நிற வெறி ஆட்சியும் இன்னேரள்ன பிறவும் உலகின் பல பிராந்தியங்களில் இருந்து வருகிற கடுமையான பாசிஸ்டு அபாயத்தைத் தெளிவு படுத்துகின்றன. பாசிஸ்டு-எதிர்ப்பு சக்திகளது ஐக்கிய அணி நிறுவப்படுவது அவசியமாகும். பாசிசத்துக்கு
இந்த ஐக்கிய அணி மிகப் பெரிய தட்ை மதிலாகும்.
اHل
s

கதைகளில் வரும் பெயர்கள் கற்ப
ரேபே .
ஆக்கதாரர்களே அவர்களிள் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாளிகள் .
பெயர், முகவரி போன்ற முழுவிப ரங்களும் இவா த ஆக்கமோ , வி மர்சர0 மா பர சரிக்கப்பட மா lLTG .
J町以顶
Sa MBC ஒதுக் தி0
ஆசிரியர் குழு . . . . . . . கடலோடிகள்
வெளியீடு தென்குசிய நிரவனம்
THOORDI 5 UDA 5 I EN BURO Gro 55 e He in 5 tr 59 d 650 CJ Doro tima LI nd I West Germany
(O231) 1,366 33
முகவரி
. . . . . . . . . . .
தொ லே0 பசி இல . . . .
மேற்கு ஜேர்மெr
அநீதி முகவரி
ತಳಿಶಿಗೆ ಇಂ : கனக்கு இது
சநீதா_விபரங்கர்
6 மாதங்க . . . 20 - டி.எம் 1 Fs + * = "قة B - - - + + ETh
SË J dits pa i ka : , : APO I tri u rrj.
ஐரோப்பரிய நாடுகள்
ஏ ன்ப நாடுகள்
தபாற்கந்தோரி
முகவரி ଅଣ ଅଠାଁ ନୟା : கணக்கு இது
. . . .
5 구 I}{J J 구
6 Last Flåsist - SS, " H - Til 1 வருடம் 48 - டி.ாமீம்
1 வருடம் - 50 " பு:ார். டொலர்
Po,5 E5 Check a Tit
Po t KILJ Id
3 ዕ] (} Ö W ኅዘ E E
குறித்த சரிதாவுக்காள உங்களி நிதியை காண்டில் முகவரிக்கு ரப்ப வைத்ததும்
அது ஒரிசீது கடிதம்
மூலம் அறிவிப்பத8ல் சச்சிகையை அரப்புதற்குரிய
தாமதத்தைத் தவிர்நீதிக்கொரிா உதரவாம்.
நர்தி.

Page 25
நான் L என் மண் ஆயுதங்க
இப்பே T ஆயுதங்க வேறேது
LI IT fi 6 (), T ly இருட்டா
GT får G35 துப்பாக் நீர் செ கேட்பதி
Ego di L. அவன்

பிறந்தபோது 1ணில்
iள் இருக்கவில் லே .
தி
வேத் தவிர
"ம் இல் லே ,
டியும் முகத்தில்
لملا
க்கி
யில் இருக்கும்
"T EU fნს ზნl] .
அசைந்தால்