கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1990.12

Page 1
TA MILLIS CEIE ZEI TscLI RIFT DE.
 

S SÜDASI EN BÜRO W R. 356

Page 2
யிலிருந்து வந்த பிரசுரம், 5
தற்பொழுது தமிழீழப் பிரதேசம் மூன்றுவது கட்டமாக வன் முறைகளின் பலிகளமாகத் திகழ் கின்றது .
19 B? g ರ್&) ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு புலிகளுக்கும் இந் தியப்படைகளுக்கும் இடையே உரு வான யுத்தமும் , தற்போது புலிக ளுக்கும் , இலங்கை அரசுக்கும் பேசி சுவார்த்தைகள் முறிந்தபின் Φ 5 வான யுத்தமும் எதற்காக ? என்ப தில் மக்கள் புரியமுடியாத நி உல யிலேயே உள்ளனர் .
நிச்சயமாக அவர்களால் பு
ரியமுடியாதுதான். என்னனில் எந்த வொரு மனிதரும் ஒரு பிரச்சி னே பற்றி ஆராய்கின்ற பொழுது , அவர்
குறிப்பட்ட துறைபற்றிய அடிப்படை ரீதியான விஞ்ஞான நோக்கி &னக் கொண்டிருத்தல் வேண்டும் , அவ்வாறு இல்லாதவிடத்து அவர் தனது ஊகங் க 2ளயும் , தனக்குக் கிடைக்கும் தக வல்க 2ளயும் அடிப்படையாக வைத் தே முடிவெடுப்பTர். இதில் பிரசி சி னேயின் உருவாக்கத்தைச் சரியா னமுறையில் இனங்கான தவறிவிடுகின் முர் ,
இத னேயிட்டு நாம் மக்களில் பழியைப் போட்டுவிட்டு , ஏதோ ஒரு கட்டத்தில் , எதிரிகளால் , எதிர்ப்புர ட்சிகர சக்திகளால் மக்களுக்கு மரண வேத சீன் அதிகரிக்கும்போது
அவர்கள் விழித்தெழுவார்கள் , எதிரி
கட்கும் , எதிர்ப்புரட்சிகர சக்திகட்
கும் எதிராகப் போராடுவார்கள்
என்று நினேப்பது வரட்ருசி சிந்த
னேயாகும் ,
எந்தவொரு விருத லே போ ரTட்டங்கனிலும் மக்களில் சிலரே ரட்சியின் அவசியத்தை , மதிப் ட்டைச் சிந்திப்பார்கள், அவர் களே ஒரு முன்னணி அமைப்பை உரு வாக்குவார்கள் ,
உருவாக்கப்படும் அமைப்பின் பிரச்சினேக்கான வே லேக 2ளப் பொறுத்து அது ஒரு சமூக மக்கள் கட்டத்திற்கான பல வெகு ஜனங் க 8ளயும் பிரதிநிதித்துவப்படுத்தும் புரட்சிகர கட்சியாக மாறும் ,
தமிழீழப் பிரதேசத்தில் இல ங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முன் னர் பல இயக்கங்கள் இருந்தன. இந்திய , இலங்கை , புலிகளின் மேலா திக்கத்தால் அமைப்புகளின் வடிவங் கள் முற்ருக அழிக்கப்படன.
இவற்றில் பல நோக்கினேயுடைய போராளிகள் அழிக்கப்பட்டனர். பலர் உதிரிகளா க்கப்பட்டனர்.
ஒப்பந்தத்திற்கு முன்னர் இரு நித இயக்கங்களில் பல இன்று இல ங்கை , இந்திய அரசுகளின் பச்சை நாய்களாகச் செயற்படுகின்றன
புரட்சிகர

61ólsől 614 JJ ColsóÓIGÓ !
உதிரிகளாக்கப்பட்டவர்களில் பல மக்கருக்காக சி சிநிதிக்கின்ற னரே தவிர , காத்தில் காலடி எடு க்துவைப்பதில் அவர்கள் பல மே பாதிக்கங்களின் அராஜகங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலே உள் 57.
மற்றை யோர் ஆ 2ாவிட்டால்
காணும் என்ற நீ லே யில் 5F T5, T பண் வாழ்வோட்டத்துடன் கலந்து விட்டனர் .
எமது தேசத்தில் வாழும்
மக்கள் தத்தமக்கான கண நேரப் பிரச்சி னேக ளேயே நோக்குகின்றன ர் (ஒவ்வொருவரும் வேறுபட்டவகை யில் ) . அவை தவிர்க்கப்படவேண்டும்
பரச்சி இனகள் அற்ற நிம்மதி வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே வித மின் இயல்பு , இதுவே இன்று கமிரீழப் பிரதேசத்தில் நிலவுகிறது
நடைமுறை பல் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்களது பிரச்சி னே வேறு , முல் லேத்தீவு , மன்னுர் , வவுனி பT , கிழக்கு மாகாண மக்களது பரி ரச்சி னே வேறு ஆகுல் பொதுவான அடிப்படைப் பிரச்சி & ஒன்றேயா தும் .
வடக்கு , கிழக்கில் வாழுகின்ற தமிழ்த் தேசிய இனம் , முஸ்லிம் இன ம் , வரலாற்று ரீதியாக பெற்ற படிப்பினேகளில் இருந்து சிங்களமக்
3
க சீன மூலமாகக் கொண்டு விளங்கும் பேரினவாத ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்பதி தெளிவாகி புள்ளது .
இவ்வினம் சுயநிர்ணய உரிமை யின் கீழ் பிரிந்து செல்லும் உரிமை புடைய இனமாகும் . ஏனெனில் பார ம்பரிய பிரதேசமாக வடக்கு , கிழ க்கி இனக் கொண்டுள்ளது. பொது வான கலாச்சாரம் ( மனவுணர்வு) தமிழ் , முஸ்லீம் மக்களிடையே ஒன் முகவுள்ளது . பொது மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது .
பெTதி பொருளாதார அமை ப்பு என்ன? என்பதை நோக்கும் - பேTது அதற்கான வளங்க உl
ான என்பதை மறுக்கமுடியாது பொருளாதார அமைப்பை இன்று ஏகாதிபத்திய நாடுகள் பேரின வாதத் தரகு அரசுடன் கைகோர் த்து தமது கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கின்றன .
எனவே நாம் பொது பொ முளாதார அமைப்பைக் கட்டியமை க்கும் நோக்குடன் பேரினவாத அ ரசுக்கும் , ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராகப் போராடவேண்டியநிலை
யில் உள்ளோம் .
எவ்வாறு எமது பொருளT தாரம் ஏகாதிபத்தியக் கட்டுப்
பாட்டில் உள்ளது ?

Page 3
வடக்கு, கிழக்குப் பொருளா தாரம் ஒரு குறைவிருத்தி விவசாய பொருளாதாரமாகவே இன்றுவரை உள்ளது . இவ் விவசாயத் துறையில் உரவகைகள், கிருமிநாசினி, உற்பத்தி சாதனங்கள் , , , என்றெல்லாம் ஏ காதிபத்தியங்களின் மேலாதிக்கம் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தியில் ஏற் பரும் இலாபத்தின் மிகப் பெரும் பகுதி ஏகாதிபத்தியங்களின் கைக ருக்குச் செல்கின்றது .
தமிழீழப் பகுதியில் மூலதன வளர்ச்சி திட்டம் போட்டு தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது இங்கு எந்தவொரு முதலீட்டுக்கான உற் பத்திக 2ளயும் ஏகாதிபத்தியம் அனு மதிக்க மாட்டாது. வெறும் உற்பத் திக்கான சில மூலப் பொருட்களின் உற்பத்திக்கும் , மேலும் சில சிறுகைத் தொழில்களுக்குமே அனுமதியளிக்கிற து . உதாரணமாக, கடல் D676)6. ஐஸ்ஸில் பாதுகாத்து அனுப்புதல் , அலுமினியத்தைப் பொருட்களாக்குத ல் , உப்பு:உற்பத்தி மூலப்பொரு 2ள கொண்டு சிறு இரசாயனப் பொருள் உற்பத்தி, சீமெந்து உற்பத்தி போ
ன்றன.
இவ்வாறு வசதிக 2ள ஏகாதி பத்தியங்களுக்கு வழங்குவதற்காகப் பேரினவாதக் கட்சி தரகு பெறுவ தன் மூலம் அவர்க 2ள அண்டி வாழ் கின்றனர் .
எனவே நாம் மூலதன வளர் ச்சியுடன், பொதுப் பொருளாதார அமைப்பைக் கட்டியமைக்க வேண்டு மானுல் ஏகாதிபத்தியத்தையும் எதி ர் கொள்ளும் ஒரு வரலாற்றுக்கு தள்ளப்பட்டுள்ளோம் .
தமிழர்களின் சுயநிர்ணய உரி மையை அங்கீகரிக்க வேண்டுமெனக் கூறி, மாகாணசபை ஆட்சி அதிகார த்திற்காக "புலிகள் இலங்கை அரசு டன் பேச்சுவார்த்தை நடத்தியிருநீ தனர். ஆருவது திருத்தச் சட்டத்தை நீக்கு என்றனர். இவர்களின் இலக்கு என்ன ?
1977 தேர்தலில் தமிழர் விருத இலக்கூட்டணி தமிழீழக் கோரி க்கையைக் கூறி பாராளுமன்ற ஆச னங்களுக்குச் சென்ற கதையா?
புலிகள் ஒரு தேசிய வாதத் தன்மையைக் கொண்டிருந்த போதி லும் அவர்களின் அரசியல் வழி தமி ழ்மக்களின் அரசியற் , பொருளா தார , சமூக விருத லேக்கான சரி யான பாதையாக அமையவில் 2ல என்பதே எமது நோக்கு,
புலிகளின் வர்க்க அணியின் குனும்சம் எமது மக்களின் விஞ்ஞான ரீதியான தொ லே நோக்கு இல் லாத உணர்வுக 2ள ஒத்ததாகும் !
புலிகள் கூறுவது போல் சுய நிர்ணய உரிமையின்படி தமிழீழம் தீர்வு என்ருல் இவர்கள் அதற்கான அடிப்படைப் பிரச்சி 2னகளுக்கு இன் று எவ்வாறு முகங்கொருக்கின்றனர்
அதாவது இன்று முஸ்லீம் மக் கள் (வடக்கு , கிழக்கில் வாழ்வோர் தென்பகுதியில் வாழ்வோர் ) , சிங் கள மக்கள் , ம 2லயக மக்கள் ஆகி யோரது ஆதரவை , பங்களிப்பைப் பெறுவதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் , அவற்றைச் சீர்கு லைப்பதிலேயே புலிகள் ஈரு பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாwத்தில் முற்ற கவும் , வடக்கில் எல் லேப் புறங்களி லும் தமிம்ப் பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றத்தால் துண்டாடப்பட்டுவ ருகிறது.
அது மட்டுமல்லாது திருகோ ணம &லயில் பாரம்பரிய இனமான தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள் ளார்கள்.
அத்துடன் வடக்கு, கிழக்கிற் கான பொருளாதாரத்தடை, பொ ருளாதார அழிப்பு , இன அழிப்பு என்பன இன்று எமது விருத Cலயை பெருமளவிற்குப் பின்னடையச் செய் துள்ளன.
இவற்றுக்குப் புலிகள் வாறு முகம் கொடுக்கின்றனர்?
புலிகளிலுள்ள Gur greiligiúil فنیات
எல்
உணர்மையுள்ள வார்க்க நிலை
R
யை இன்று ஆய்வு செய்வதன் ஊடாக எமது போராட்டத்தைப் பற்றிய தெளிவான முடிவு எடுக்கும் வரலா ற்றுக்குத் தள்ளப்படவேண்டியவர்களாயுள்ளனர்.
புலிகளின் த லைமைகள் மத்தி யில் உள்ள ஏகபோகத்தன்மை , ஜன குயகமின்மை , அரசியல் வழி பற்றித் தவறன போக்கு, மனித விரோத தன்மை ஒழிக்கப்படவேண்டும்.
இதற்காக ஒவ்வொரு சிந்த 2ணயாளரும் , புலிகளில் உள்ள உணர் வுள்ள போராளிகளும் செயற் பட வேண்டும் . நாமிழந்த தியாகிகளுக்கு ம் , மக்களுக்கும் எமது வருங்கால வாழ்வை உறுதிப்படுத்த ஒவ்வொரு
வரும் விழித்தெழவேண்டும்.
- தாய் தேசத்தின் குரல்
R
s
NR
- 密° S. V * AE wV3.£ 'i
蚊热 (9 v. V * aぶ*
翡
● ●ー

Page 4
*్క
கலம் 34இல் சக- ஒடிகளின் தாண்டிலின் போக்கு பற்றிய பார் வையில் தூண்டில் எல்லா இயக் கங்க 2ளயும் நிராகரிக்கிறது.ஆனல் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இல் 2ல என்று விமர்சனம் எழுவதா கக் குறிப்பிட்டுள்ளார்கள் .
மனித உரிமை மீறல்கள், மக் களின் ஜனணுயகம் பறிக்கப்படுதல் , ஆகியவற்றையே இந்த இயக்கங்கள் முதன்மையாகச் செய்யும் போது தான் இவை நிராகரிக்கப்படுகின்ற ன. இந்த நிராகரிப்புடனேயே ஒரு தீர்வும் சொல்லப்படுகின்றது. மனித நேயத்திற்கு முன்னுரிமை கொருக்க படவேண்டும் என்பதே அது .
அடுத்து பாதகமான அம்சங் க 2ள மட்டுமே பார்ப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளதாகக் குறிப் பிட்டுள்ளார்கள். இலங்கையில் நடக் கின்ற சாதகமான சம்பவங்க 2ள நேரடியாக அனுபவிப்பதற்கான ச ந்தர்ப்பக் குறைவினுலும் , இவை செ ய்திகள் என்று கிடைக்கின்ற போது இயல்பாகவே எழுகின்ற சந்தேகம்
தொடர்ச்சியாக வெளிநாடுகளில் அகதிகளாக இருப்பவர்களிடையேயி ருந்துகொண்டு தானிருக்கும் ,
மேலும் ஆட்சியிலிருப்பவர்கள் மட்டுமே தங்கள் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்க 2ளப் பற்றிய சாதகமான செய்திக 2ளத் தந்து கொண் டிருப்பவர்கள். ஆனல் அவர்களால் ஆளப்படுபவர்களின் நேரடி அனுபவ ங்க 2ளக் கேட்கின்றபோது பாதக மான செய்திகளே விஞ்சி நிற்பது ஒருவகையில் முற்போக்காகப் பா ர்க்கப்படலாம் .
தமிழர்களின் இக்கால மனே வளர்ச்சியில் , கடந்தகாலச் சரித்தி ரக் காரணிகளூடாக யாவற்றுக்கும் ஒர் உடனடித் தீர்வு வைக்க வேண் ரும் என்ற மனேநிலையும் , தனி மனி தர்கள் , ஜனணுயகப் பண்புமிக்கவெகு ஜன ஸ்தாபனங்கள் தவிர்த்து போ ராட்டத்தை ஆயுத ரீதியாக முன் னெடுக்கின்ற ஓர் இயக்கமே இன் னேர் இயக்கத்தை அல்லது ஒட்டு மொத்தமான இலங்கை நிகழ்வுக 2ள விமர்சிக்க அருகதையுடையது
தூண் டிலின் போக்கு பற்றி

என்ற மறைமுகமான நிர்ப்பந்தச்சிந்த 2ணயுமி மேலோங்கிநிற்கின்றன
இது தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தேசிய விருத லேப் போ ராட்டப் th , இலங்கையில் புரட்சி பற்றிய கழிவுகளிலும் மக்கள் போ ராட்டத்தை மயகலிக்கும் சிந்த 2ண யாகும் . இதற்கு சக- ஒடிகள் எழுதி யிருப்பதைப் போன்று மக்களின் பங்களிப்பு பற்றிய தெளிவான பா ர்வையின்மையே ஒரு காரணமாக அமையலாம் .
மேலும் தனிநபர் வாதப் போ க்குகள் மேலோங்கி நிற்கிற ஒரு சமூகத்தில் போ பாட்டங்களுக்கும் , அனுபவங்க முக்கும் ஊடான கற்றலிலி ருந்து தீர்வுக &ளப் பெற்றுக் கொ ள்வதிலும் பார்க்க , ஒரு த 2லமை யின் தனிநபர்களின் - தீர்வை ஏற்றுக்கொள்கிற மனேநிலை இன்ன மும் இருந்துவருகிறது. இது தமிழர் வி ருத லேக்கூட்டணியினர் பாராளுமன்ற த்திற்குள் தனிநாடு காண்பதாகப் பிரச்சாரம் செய்து ஏமாற்றியதிலி ருந்து வித்தியாசமானதல்ல.
அந்நிய நாட்டில் இருந்து இல ங்கையில் நடைபெறுகின்ற ஒவ் வொரு பிரச்சி &னக்கும் தீர்வுகளை சொல்லிக் கொண்டு பத்திரிகை வெ ளியிடும் 1 அதி மேதாவித்தனப்போ க்கு பெரும்பாலும் இயக்கப் பிர ச்சார ஏடுகளுக்கு அவசியமானதா யும் , எளிதாயுமிருக்கலாம் . ஆனல் மனித இறைமை ஊறுபடுத்தப்படுவத ற்கு எதிராகக் குரல் கொடுக்கி ன்ற ஒரு சஞ்சிகைக்கு இது (Մ)Iգ யாத காரியமாகும் ,
புலி எதிர்ப்பு அல்லது இயக்
子
கங்க 2ள எதிர்த்தல் என்பது ஏன்
உருவாகிறது?
இராணுவ ரீதியான அக்கிரம ங்க 2ளச் செய்யும் அனைத்து இயக் கங்களுக்கும் , அரசுக்கும் எதிரான குரலாக தூண்டில் இருப்பதால் - தரதிஷ்டவசமாக ஈழ விருத லேப் போராட்டத்தில் பெரும்பாலான இயக்கங்கள் இதற்குள் அடங்கியுள்ள மையால் அந்தந்த இயக்கம் சார்ந்தவர்களினதும் , ஆதரவாளர்க
ளினதும் எதிர்ப்பை தாண்டில் Fò
பாதித்துக்கொள்கிறது.
வெளிநாடுகளில் அதிகமாக
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப
ரும் இயக்கத்தவர்கள் தங்கள் திணி ப்புக 2ள, தங்கள் இயக்கம் பற்றிய கற்பனவாத புலுடாக்க 2ள தா ன் டில் உடைத்து வருவதால் வெளி நாட்டிலேயே பாரிய எதிர்ப்பை தாண்டில் எதிர்நோக்கிக் கொண்டி ருக்கிறது .
பெரும்பாலான மக்கள் ஏ னேதானேவென்று இருப்பதால் , அதி வீர சாகசச் செயல்களுக்கு-ஆரா ய்வின்மையால்-முக்கியத்துவம் கொ ருத்துக்கொண்டிருப்பதும் , அந்நியச் தழலில் இலங்கையில் மாறிக்கொண் ருவரும் முதலாளித்துவ சமூகத்தின் சமூகச் செயல்க 2ள கலாச்சாரம் , பண்பாடு என்று வளர்த்துக்கொண்டி ருப்பதுமான போக்கிலிருந்தே" இய க்கங்க 2ள ஏன் எதிர்ப்பான்? என் ற விமர்சனம் எழுகிறது.
எந்தவிதமான அரசியல் நட வடிக்கைகளிலும் தூண்டில் FFGb LU Lவில் 2ல யென்று பார்த்திருக்கிறார்கள் அரசியல் நடவடிக்கை என்பது உட

Page 5
னடியாக ஒரு கட்சியமைத்தல் அல் ல . வெளிநாடுகளிலிருந்து கொண்டு இயக்கங்களுக்குப் பணம் சேர்ப்பது மல்ல . போராட்டத்திற்கு போலி யான அறைகூவல் விடுவதுமல்ல, ஆக கூடியது இலங்கையின் குறைந்தபட்ச உண்மைக 2ளத்தானும் வெளியுலகிற்கு கொண்டு வருவதே ஒரு சஞ்சிகையின் நியாயமான அரசியல் நடவடிக்கை யாகும். இது தூண்டில் தென்னுசிய நிறுவனத்திலிருந்து வெளிவருவதால் ஒரளவுக்கு நிவர்த்தி செய்யப் பரு கிறது.
எனவே பெரும்பாலும் போ ராட்டத்தையும் , இயக்கங்க 2ளயும் விமர்சித்த லே தூய்மை வாதம்
எதிர்புரட்சித்தன்மை என்று இயக் கவிரும்பிகளினல் முத்திரை குத்தப் பருவது நிகழ்ந்துவிடுகிறது.
தூண்டிலின் போக்கு பற்றிய சக- ஒடிகளின் பார்வையில் விமர்ச னங்களின் பகுப்பாய்யையடுத்து அல் விமர்சனங்கள் தோன்றியத்ற்கான அடிப்படைக 2ள ஆராய்ந்திருந்தமை யுடன் பெரும்பாலான வெளிநாட்டு வாசகர்களுக்கு உடன்பாடு இருக் கும். அதேவே 2ள இந்த விமர்சனங் கள் ஏன் எழுகின்றன? என்று நான் முதலில் குறிப்பிட்டவற்றையே இலங் 6) is ந்து சக-ஒடிகளும் தெளி வாகக் குறிப்பட்டுள்ளார்கள் என் றே நினைக்கின்றேன்.
யார் என்ன தவறு செய்தா லும் தவறுதான் , இதை நக்கீரம் என்று சொல்லலாம் . இது தா ய்மை வாதம் . இத் தாய்மை வாதம் சார் பற்றநிலை ஒன்று சாத்தியமான து என்று நம்பியதென சக-ஒடிகள் குறிப்பிடுவதை ஏற்கமுடியவில் லை
தவறு என்பது வெறுமனே மனிதக் கொ லேக 2ள கண்டிப்பதன் மூலமே சொல்லப்படுகிறதென்று துT ன்டில் மீதான இவர்கள் பார்வைக் குறுக் கத்தைக் காட்டி நிற்கிறது .
வரலாறு என்பது மன விருப் பப்படி இயங்காமல் சமூக, சக்திக ளுக்கிடையேயான போராட்டத்தின ல் நிர்ணயிக்கப்படுவதுதான். ஆனல் சமூக சக்திகளின் போக்கை நிர்ண
யிக்கத் தவறும் தவறி 2ணக் கண்டு கொள்வது பிரதானமானது. தவறுக 2ளச் சுட்டுகின்ற விமர்சனப் போக் கினைக் குதர்க்கமாகவும் , விரோத மாகவும் எடுத்துக் கொள்கின்ற இராணுவப் பாங்கே எம்மத்தியில் நிலவுகின்றது.
செயற்பாடுகள் இல்லாதவர் கள் தவறுகள் செய்யாதிருக்கலாம் தவறுக 2ள ஏற்றுக்கொள்ளாமை , தவறுக 2ளச் சுட்டிக் காட்டாமை என்பவற்றையே நான் தாய்மை வா தம் என்று விளங்கிக்கொள்கிறேன்.
மேலும் , அரசியல் 6) Tub தேடாமையும் , இயக்கப் பத்திரிகை யாக வெளிவராமையும் ஒரு சஞ்சி கையைச் சார்பற்றது எனச் சொல் லப் போதுமானவையல்ல. தா ன்டி 2லப் பொறுத்தவரை அரசுக்கும் போராட்ட இயக்கங்களுக்கும் இ டையிலான தெளிவான பார்வை எப்போதும் முன்வைக்கப்பட்டிருப்ப தாகவே எனது வாச னை ஞானத்தி ல் கண்டு கொள்கின்றேன்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத் தினையடுத்து இந்திய ஏகாதிபத்திய த்தினை ஆதரித்த சக்திகளுக்கும் , ச ந்தர்ப்பவசமாக எதிர்த்த சக்தி

களுக்கும் இடையிலான தா ன்டிலின் வித்தியா சங்கள் பாசிசப் போக்கு க 86 மறந்துlெடக்கூடாது என்ற அக்கறையிலிருந்து தெளிவு பருத்தப் படவில் லே என்பதே தாண்டில் பற் றிய எனது பார்வை .
மேலும் இங்கு வெளிவரும் இ யக்க , இயக்க ஆதரவு சஞ்சிகைகளி குல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் திருப்திப்படுகின்றனரே தவிர , சிந் தணு சக்தியை யேr , திறந்த விவா தத்தையோ வ61ர்த்தெருக்க முடி யாதுள்ளனt ,
தேசிய விருத லேப் போரா ட்டத்திலிருந்து வெ6ரிக்கிளம்பிய சக் திகள் ஈழத்திலிருக்கின்ற , போராட் டத்தின்பால் அக்கறை கொண்ட மக் களுக்கு போராட்டத்திற்கான புதி ய பரிமாணங்க 26ாச் சேர்ப்பதற்கு ம் , நாட்டிலே இருப்பவர்கள் அங்கு நடப்பவைக 26 கண்டு கொள்ள சந் தர்ப்பம் இல்லாத பட்சத்தில் அவ ற்றைக் கண்டு கொள்ள வைப்பதற்கு ம் உதவுவதன் மூலமும் தமது பங்க ளிப்பைச் செய்யலாம் .
தனியாக க 2ல , இலக்கிய ஏடு அரசியல் சார்பற்றது அல்லது ம றைமுக அரசியல் வக்காலத்து ஏடு ஆட்சேர்ப்பு ஏடுகள் என்று இங்கு வெளிவருவனவற்றிலிருந்து தூ ஸ்டி லை பிரித்துப் பார்க்க வேண்டிய பொறு ப்பு இங்குள்ள வாசகருக்கு இருக் கிறது.
வே கண்ணன்
(தொடர்ச்சி 23 ஆம் பக்கம்)
V. . O
sa Sa
தொடர்புகளுக்கு
Tна рацf? • O • 53 ok, ... Agos 4 Sea on r"
vore n ko , MA A 2T,
Onrari e uma da

Page 6
Hilbilgili!
நான் தனிமையில். தூரத்தில் அடர்ந்த கி தளத்த மரத்தில் குருவிகள் முத்தமிட்டபடி . வானத்தில் நீண்ட குளிர்காலம் சிறை வைத்திருந்த த ரியன் பூமிக் காதலியை ஆர்வமாய் தழுவ , பூமி நானும் மா லே நேரம் .
கைகள் புத்தகப் பக்கங்க 2ள மெல்லப் புரட்டியது புறநானூறு !
கவிதைக் கல்வெட்டுக்களில் கொட்டி முரசிரும் கொ லை வரலாறு,
மனித னை மனிதன் கொன்றதற்கும் , காரு கழனிகள் அழிந்ததற்கும் வாழ்த்துப்பா .
சிரசை அறுத்து , கண் 3ணப் பருங்கியதற்கும் , கண் 2ணப் பிருங்கி, சிரசை அறுத்ததற்கும் உவமான , உவமேயத்துடன் கவிதா ஆலாப னைகள்.
MO

சிந்த அனயில் சிறுகீறல்.
இது தமிழர்களின் வீர- யுக-இலக்கியம் , எப்படி இருக்க முடியும் ? அழிந்ததும் அவரே . அழித்தவரும் அவரே . எங்கோ தவறு நடந்திருக்கின்றது. தமிழ் . . தமிழ் . . . என்பது மக்க 2ள அடிமை செய்ய நினைப்பவர்களின் (D 56ptq
GL fT sf. . .
பூமியை , வளங்க 2ள பங்கு போட, மக்க 2ள அடிமை செய்ய ஆண்டான்கள் செய்யும் வாழ்க்கைக் கொ லே ,
உலகத்தின்
ஒவ்வொரு திசையிலும் ஓராயிரம் ரத்தப் புறநானூறுகள், தரிய 2னப் பார்த்தேன். விடைபெறப் புன்னகைத்தான். வீரம் என்பது மக்களின் வாழ்விற்காய் மக்களால் செய்யப்பட வேண்டியது என்று . . ஏங்கிக் கத்தினேன்.
இநh.gந்தியன்
)

Page 7
UDட்டக்களப்பிலிருந்து வந்த
எனது எழுத்தாள நண்பர் ஒருவரை தற்செயலாக கொழும்பில் சந்தித்தேன். புத் தகக் கடை ஒன்றில் நின்றபடி
பத்திரிகைகளை புரட்டிக் கொண்டிருந்தார். " எப்பிடி வந்து சேந்தியள்? பிரச்சனைக்க மாட்டுப்படேல்லையோ?" அவர் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகைகளை நானும் நோட்டம் விட்டேன்.
யாழ்ப்பாணத்திலிருந்தோ, மட்டக் களப்பிலிருந்தோ வருகின்ற எந்த நபரும் வாயைப் பிளந்தபடி தயங்கி நிற்கிற இடம் இருக்குமானால் அது இந்தப்
புத்தகக் கடைதான். இவை உண்மையில்
என்று கேட்டபடி
வாசிக்கின்ற ஆர்வமுள்ள
புத்தகக் கடைகள் அல்ல. பத்திரிகைகள், சஞ்சிகைகளும் விற்கிற வேறு வேறு ரகமான கடைகள்.
ம ட் ட க் கி ள ப் பி லு ம் யாழ்ப்பாணத்திலும் படிப்பதற்கு பஞ்சாங்கத்தை தவிர வேறெதுவும் கிடையாமல் பங்கருக்குள் நாள் முழுக்க இருந்து அவஸ்தைப் பட்டு விட்டு வருகிறவர்களுக்கு புத்தகக்கடைகளில் சுதந்திரமாக இப்படி துாங்குகிற பத்திரிகைகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் சொல்லும் தரமற்றது.
ш (т ф ü ш т 600ї uD Іт 6) gЫ பரவாயில்லை. உதயன், முரசொலி, ஈழநாதம், ஈழநாடு என்று நான்கு
பத் தி ரி  ைக க ள் வருகி ன் ற ன .
A2.
 

யாழ் ப் பா என த் து ம க் களு க்கு றேடியோவோ , ரெலிவிசனோ மற்றும் தொடர்பு இல்லாத வேளையில் இந்தப் பத்திரிகைகள் பொய்யோ மெய்யோ எதையாவது
6) I I, CGT IT
எழுதிக் கொண்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் படிக்க ஏதாவது அவர்களுக்கு இருக்கும்.
ச லிப் பூட் டும் வி த த் தி ல் வீர மரணங்களும் , அஞ்சலிகளும் , இ ரா னு வத் தி ன் எழுதப்பட்டிருப்பினும் கூட பஞ்சாங்கத்தை
தோ ல் வி யும்
படிப்பதை விட அவைகள் மேல் அல்லவா?
ஆனால் மட்டக்களப்பிலோ அதை விட்டால் வேறு ஒன்றுமேயில்லை. எப்போதாவது இலங்கை இராணுவம் வா ன த் தி லி ரு ந் து ஏ தா வ து துண்டுப்பிரசுரம் போட்டால் அல்லது முகாமிலிருந்து ஏதாவது பிரசுரங்களை விநியோ கித்தால் தான் உண்டு. மற்றப்படி செவி வழி செய்தியாகத்தான் மக்கள் தமது அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதாம்.
இந்த விசயம் ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்ததால் நண்பர் புத்தகக் கடை அருகில் நின்றது எனக்கு வியப்பளிக்கவில்லை.
சமீப காலங்களில் நானும் இந்த வீதியால் போகும் நேரமெல்லாம்
இப் புத்தகக் கடைகளருகில் யாராவது தேடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன்.
நிற்கிறார்களா என
றெயில்வே ஸ்டேசன், அகதிமுகாம், இந்த மாதிரி சந்திப்புகட்கு புத்தகக் கடைகளும் பிரபல்யமாகி இருந்தன.
எ ன து
லொட்ஜ் போல
 ேக ள் வி க் கு பதிலளிக்காமலே சிரித்தபடி நண்பன்
அவரது பார்வையிலேயே முழு விசயங்களையும் ஒரேயடியாக தெரிவித்து விடுகிறதான ஒரு உணர்வு இருந்தது.
"என்ன சிரிக்கிறீங்கள் எப்பிடி இஞ்சாலை வந்தியள்?
" வந்தது பெரிய கதை, அதைவிடவும் பெரிய கதை நான் தப்பிப்
எ ன் னை ப் பார்த் தான் .
பிழைச்சது, அதை விடப் பெரிய கதை நம்பி ஏமாந்தது"
"யாரிடம் ஏமாந்தது?" நான் இ  ைட ம றித் து க் "புலிகளிடம் , முஸ்லிம்களிடம் ஏன், எல்லாரிடமும் தான்" அவரது குரலில் விரக்தி தொனித்தது.
" எனக்கு விளங்கவில்லை"
கேட் டே ன் .
என்று கேட்டேன் நான்
இ ப் போ து நா ங் க ள் ,ெ தறிவு ல ளப் பக்கமாக நடந்து கொண்டிருந்தோம் . والا لا يع

Page 8
நண்பர் க  ைள
சந்தித்து பேச
தொடங்கியதும் எனக்கு எப்போதும் இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று சிங்க ளக் கடை ( சைவக் கடையல்ல)பிளேன் ரீ மற்றது சிகரட்,
இருவருமாக கடையொன்றில் நுழைந்தோம், நண்பர் உரையாடலைத் தொடர்ந்தார்.
"புலியள் ஆமி வரும் வரை தாங்கள் பாதுகாப்பு தருவம் எண்டு சொல்லிக் கொண்டிருந்தாங்கள். சண்டை தொடங்கி ஆமி "மூவ்" பண்ணத் துவங்கினதும் சொல்லாமல் பறையாமல் 5 T & ಸ್ಟ್ರೀ! 9 u C 6oT “ eS ġib G: p mr “ பண்ணிடாங்கள். போனவங்கள் சும்மா போகவும் இல்லை. பக்கத்து முஸ்லிம் கிராமங்களை போய் அடிச்சு மிரட்டி கப்பமும் கேட்டுக் கொண்டு போனாங்கள்.
ஆமியள் வந்தால் அங்கங்கை காம்ப் போட்டிட்டு இருப்பாங்கள், சண்டை நடக்கும் எண்டு நாங்க நினைச்சம். ஆனா அது நடக்கவே இல்லை. ஆமியள் புலியள போகவிட்டிட்டு முஸ்லிம் ஆக்களையும் கூட்டி க் கொண்டு வந்து வீடு வீடா புகுந்து ஆக்க  ைள அள்ளிக் கொண்டு போனாங்கள். எத்தினையோ பேரை உயிரோடை கொழுத்தினாங்கள்.
கண்ணுக்கு முன்னால கதறக் கதற
இழுத்துக் கொண்டு போனாக்களை கழுத்தை வெட்டிச் சாக்காட்டினாங்கள்."
" அப்ப புலிய ள் ஒண்டும் செய்யேல்லையே?"
"அவங்கள் எங்கை? அவங்கள்
பிறகு முஸ்லிம்கள் காட்டிக் குடுக்கிறாங்கள்
காட்டுக்க ஓடிட்டாங்கள்.
அதை நிப்பாட்ட வேணுமெண்டு சொல்லிக் கொண்டு காத்தாங்குடி, மகுதிக்க வச்சும் சுட்டுத் தள்ளினாங்கள். இது
ஏறாவூரிலை முஸ்லிம்களை
நிலமையை இன்னும் மோசமாக்கியிட்டுது. இப்ப வாழைச்சேனையில இருந்து மட்டக்களப்பு வரை ஒரு தமிழ் சன மும் இல்லை. வழியெல்லாம் இறக் கி வெட் டி த் முஸ்லிம் மக்களின்ர
ஆக்க  ைள தள்ளினாங்கள். நோக்கமே மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில இருந்து தமிழனை அடிச்சுக் கலைக்கிறதுதான்.
தி ட் ட மி ட் டு தமிழன் ர சொத்துக்களை பறிச்சு பறிச்சு வந்தவன், இப்ப ஆமியோடை சேந்து கொண்டு எல்லாரையும் அடிச்சுக் கலைக்க இஞ்சத்தைய எல்லாம் முஸ்லிம்கள்
வெளிக்கிட்டாங்கள்.
பேப்பர்களில
始 واله دود . . மீதான தாக்குதல்'kஎழுதின அளவுக்கு தமிழ் சனத்தின்ர அழிவைப் பற்றி எழுதேல்ல. என்னை பொறுத்தளவில
41ቱ

செத்த முஸ்லிமை விட தமிழ் சனம் தான் கணக்க எண்டு நினைக்கிறன்.
 ெம ள ன மா க கேட் டு க் கொண்டிருந்தேன். அவருடைய அநுபவம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு எவ்வளவு மோசமான விதத்தில் பேச வைக்கிறது: ஒரு சமுகத்தின் மீதே அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படிருக்கிறது என்று எனக்கு தோன்றியது.
அவர் தொடர்ந்தார். "தப்பித் தவறி u God p u Ulp. இலங்கை அரசாங்கத்திற்கும் புலியஞக்கும் இடையில உறவு ஏற்படவேணும் . அப்ப
дъ т 6ёт எ ல் லா வற்  ைற யும்
தெரியும் இவங்கட நிலை. மட்டக்களப்பு தமிழ் பொம்பிளையள் உலக்கையால அடிப்பாங்கள் இந்த முஸ்லிம்களுக்கு. அவ்வளவுக்கு அநியாயம் செய்தவங்கள் இவங்கள். நானும் இவ்வளவு நாளும் இன ஒற்றுமை அது இதெண்டு யோசிச்சனான் தான். ஆனா இப்பதான் தெரியுது அது சரி வராதெண்டு"
இ ந் த ந ண் ப ரி ன் உரையாடலுக்குப் பிறகு எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எனது அரசியல் நண்பர் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் பற்றி வைத்திருக்கிற கருத்துக்களுடன் இது நடைமுறையில் முரண்படுவதாக இருக்கின்றதே என்று
தோன்றியது. அவருடன் பேசினால் இது பற்றி கொஞ்சம் விளக்கமாக அறியலாம் என நினைத்துக் கொண்டு அவரிடம் போனேன்.
ந ண் பர் எ ன் ன வே ரா உற்சாகமான மன நிலையில் இருந்தார். நான் போனதும் உற்சாகமா வரவேற்று "என்னடப்பா கன நாளா காணவில்லை.
நான் நினைத்தேன் ஒருவேளை நீயும்
மா வீரர் தின ம் கொண் டா ட போயிட்டாயா க்குமெண்டு" என்று
"மாவீரர் தினமா, அது
என்ன? " என்று கேட்டேன் நான்.
நண்பன் கோபம் வந்தவரைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு, "நீ எந்த உலகத்தில இருக்கிறாய்? யாழ்ப்பாணத்து தெருவெல்லாம் தென்ன மரமும் தோரண மும் சிகரமும் சோடிணையுமாய் மாவீரர் தினத்துக்கு எல்லா ஆயத்தங்களும் அவசரமாய் நடக்குது. நீ இதைப் பற்றி தெரியாமல் இருக்கிறாய்" என்று சீறினார்.
"அடட அது தெரியும் நான் ஏதோ யோசினையில கேட்டிட்டன்.அதான். தடுக்க சட்டம்
அதை கொண்டாட விடாம அரசாங்கம் போட்டிட்டுதே."
ශූර්m II L- [f] ශු)
5

Page 9
"ஊரடங்கு சட்டம் போட்டா என்ன? யுத்தமும் சாவும் நிறைந்த குழலுக்கும் வாழப் பழகிக் கொள்ள வேணும் என்று புலிகள் அதை செய்யாம விடப் போகிறார்களா என்ன? அப்பிடி என்றால் எப்பிடி மாவீரர்கள் உருவாக
"?D للولايا
"உன்ர கதையின்ர போக்கை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீ என்ன புலிக்கு சப்போட் பண்ணி கதைக் கிறியோ? எதிர்த் துக் கதைக்கிறியோ?*
" சப் போட்டும் இல்லை , எ தி ர் ப் பும் இ ல்  ைல ச ன ம் படுகிறபாட்டுக்கு இவங்கள் செய்யிற கூத்தை நினைக்க பத்திக் கொண்டு வருகுது. அதுதான் கதைக் கிறன். உனக்கு ஒரு கதை தெரியுமோ தெரி யா து நா ன் நேற் று யாழ்ப்பாணத்தால வந்த ஒருதரை சந்திச் சனா ன் . அவர் சொன்ன
கதையைக் கேட்ட பிறகு தான் இந்த மாவீரர் தினம் பற்றி வடிவா தெரிஞ்சுது" "என்ன சொன்னார்?" "மாவீரர் தினம் ஒரு வாரம் நடக் கப் போகு தாம் . இது க்கு யாழ்ப்பாண குடா நாடு முழுக்க பரவலாக சோடிக்கிற, சிகரம் கட்டிற هلته ووگه مه Agrog is ر تشددکے. வேலையள் தொடங்கியிட்டுதாம். யாழ் قمعي علم عا وجيمسمتها toi .....
Иѣ
 
 
 
 

பல்கலைக் கழகம், பாடசாலைகள் எல்லாவற்றையும் திறக்கச் சொல்லி புலியள் சொல்லி அவை திறந்தாச்சாம். 8 ம் வகுப்புக்கு மேல படிக்கத் தேவையில்ல ஒத் தி ப் போ ட் டி ரு க் கா ம் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் தினத்தை இந்த ஏற்பாடாம்."
" அப்ப பழையபடி பள்ளிக் கூட்ங்கள் பூட்டப் படுமா?"
"அது எனக்கு தெரியாது. அவர் சொன்னதை சொல்கிறேன் T y su r
எண்டதை தற்காலியமாக
கொண்டாடவே
கே ளன் . பள்ளிக் கூட அதிபர்களுக்கும் ஒரு சுற்று நிருபம் வந்திருக்காம். அதன்படி முதலாவது LD frsi. Lo o p 55 C57 b QT q பன்னிரெண்டு பத்தாம் எனவே இந்த வாரத்தின் முதல் நாள் அந்த நேரம் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலையில் கூட வேண்டுமாம்."
3) т. 6ll 60 т т " ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
"கதையக் கேளாமல் இடையில குழப்பாதை இரவு பன்னிரெண்டு இரவில்லாமல்
" от сът бит
பத் தென்றால்
பின்னையென்ன பகலே? கூடி தேசியக்
கொடியை ஏற்ற வேண்டுமாம்"
" தேசியக் கொடி யோ?"
என்றேன் நான்.
"ஒம். தேசியக் கொடி. ஆனால் ஆசிரியர்களுக்கும் எது தேசியக்
Gl a. т t;. Gl ш 6ії др தெரிவிக்கவில்லையாம்.இதனால் அவர்கள்
புலிக் கொ டி ஒன்றை
ஏற்றுவதாக தீர்மானித்துள்ளார்களாம்.
இ ர வு கூ டு ப வர் க ள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்ய வேண்டும். கொடியை அவ்வூரிலுள்ள யாராவது ஒரு மாவீரரின் தாய் அல்லது மனைவி தான் ஏற்ற வேண்டுமாம். எ ல் லா பா ட சா  ைல களி லும் ஆலயங்களிலும் இரவு பன்னிரெண்டு பத்துக்கு மணி அடித்து தமது அஞ்சலி யை செய்ய வேண்டும் . பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் வேட்டி நாசினல் அணிந்தும், ஆசிரியைகள் வீரத்தைக் குறிக்கும் மஞ்சள் நிறப் புடவை அணிந்தும் வரவேண்டும்."
" з fl gѣ т 6ёт
சிவப்பு அல்லது
ஆனால் கொடியேற்ற ஒரு மாவீரர் அவ்வூரில் இல்லையென்றால் ? " என்று கேட்டேன் நான்.
"அப்படியென்றால் அது ஒரு பாவப்பட்ட பூமி என்று அர்த்தம். யாராவது அயல் கிராமத்தில் போய்
அழைத்து வரவேண்டியது தான். இதோடு
4ቕ

Page 10
எல்லா தெருக்களுக்கும் மாவீரர்களின் பெயர் குட்டுவதும் ஆரம்பித்துள்ளதாம்."
இதை சொல்லி விட்டு சிரித்த நண்பர் சொன்னார்.
"தெருக்களின் தொகையை
நடை பெற
விட பரவாயில்லை. தெருக்களைப் போட்டு
மாவீரர் தொகை அதிகம் என்றால்
தெருக்களின் புதிதாக உ ரு வா க் க வேண்டியிருக்கும் என்பதுதான் சிக்கல்."
எனக்கும் சிரிப்பு வந்தது. கூடவே ஒரு சந்தேகம். இப்படி நாங்கள்
விடலாம் . ஆனால் தொகை அதிகம் என்றால் மா வீரர் க  ைள
கிண் ட ல் செய்வது சரியா ? போராடுகின்ற மக்களும் இயக்கமும்
இப்படி விழாக்களை நடாத்துவது தப்பா?
நண்பரிடமே அதையும் கேட்டு வைத்தேன்.
"அது சரி இதில என்ன
த வறு இருக்கிறது என்று நினைக்கிறாய்?"
"தவறு இதிலே அல்ல. தவறு போராட்டத்திலேயே இருக்கிறது. போராட்டமே மக்கள் மீது பலவந்தமாக திணி க் கப்பட்ட பின் இ  ைவ மட்டுமென்ன இனி என்னென்னவோ 6T 6v 6w T (: Lo T போகிறது.
திணிக்கப்படத் தான்
பி ர ச் ச  ைன 6 p. m.
கொண்டாடுவதல்ல , விழா வைத் திணிப்பதுதான். ஹர்த்தால் முதல் ஊர்வலம் , உண்ணாவிரதம் வரை எல்லாவற்றையுமே திணித்து திணித்தே
வளர்ந்த அரசியல் தானே இது. இது எல்லாவற்றையும் மக்களுக்கு மனதுக்கும் உணர்வுக்கும் பதில் மரக்கட்டை தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு திணிக்கிற அரசியல். அதுதான் எங்கடை பிரச்சனை."
"சரி விடு நான் உன்னோட பேச வந்த விசயமே வேறை , மட்டக்களப்பு நிலமை பற்றி நான் கேள்விப் பட்டதைப் பற்றி பேசத்தான் வந்தனான்."
“என்ன விசயம்"
"மட்டக்கிளப்பில முஸ்லிம்கள் செய்த அநியாயத்தைப் பற்றி ஒராள் சொன்னார். அதைக் கேட்டால் நாங்கள்
மு ஸ் லி ம் க  ைள ப் பற்றி கதைக் கிறதைப் பற்றி திரும்ப யோசிக்க வேணுமோ என்று நினைச்சன்".
" தெரியும் மட்டக்களப்பில
எனக்கு
முஸ்லிம்கள் தமிழரை வெட்டிக்
கொண்டது எரிச்சது கற்பழிச்சது என்று
சொல்லியிருப்பார் அதுதானே."
"நீ இவ்வளவு லேசா எடுக்கிற

மாதிரி இல்லை அங்கை விசயம்."
" உ எண் மை தா ன் . நானும் ம ட் டக் க எ ப் பி  ைல இரு ந் து வந் தாக்களோ ட கதைச் சனான். அங் கையிருந்து வந்த தமிழாக்கள் சொல்லிறதைப் பார்த்தால் முஸ்லிம்களை வெட்ட வேணும் அழிக்க வேணும் என்றுபடும். முஸ்லிம்களோட கதைச்சால் புலியளின் ரையும் தமிழாக்களின்ரையும் அநியாயங்கள் தெரியும். இரண்டு பக்கமுமுள்ள சாதாரண மக்கள் தான் உண்மையில இந்த பிரச்சனையில பாதிக்கப்பட்டாக்கள். புலியளும் அவையின்ா வாலுகளும் மாட்டுப்பட்டு செத்தது ஒரு பத்து வீதம் கூட வராது.
அதே மாதிரிதான் முஸ்லிம் மக்களில் தமிழ் நொருக்கியும் தமிழாக்களை வெட்டி சாக் காட்டியவர்களோ அவர்களின் ஆதர வா ளர் க ளோ புலி களால் தாக்கப்படவில்லை. அப்பாவிகள் தான் இந்த
சம்பவங்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். இடத்தில எங்களுக்கு முக்கியமல்ல, அதுக்கு பின்னால இருக்கிற போக்குத்தான் முக்கியம்."
"எனக்கு விளங்கேல்லை". "புலிகள் காத்தான்குடியில் செய்த படுகொலைக்கு முன்பாக முஸ்லிம்கள் சிலரது ஆதரவுடன்
as 60 L is 60) 6T
43
S.T.F உயிருடன் போட்டு எரித்தது எல்லாம்
தமிழர்களைக் கொன்றது,
உண்மை. ஆனால் மத்தியில் ஒரு சில தீய சக்திகளின் இனக் குரோத
S T T 6OOT ub
முஸ்லிம்கள்
நடவடிக்கைய்ை கா ட் டி மு ஸ் லி ம் மக்களுக்கெதிராக புலிகள் நடாத்தும் தாக்குதலை எப்பிடியும் நியாயப்படுத்த
முடியாது.
இது கொழும்பில் பேரினவாதிகளும் அரசாங்கமும் சேர்ந்து தமிழர்களை அடித்துக் கலைத்தது போல அல்லாமல் வேறென்ன? இப்போது
சிங்கள
அவர்கள் யாழப்பாணம் மன்னார் பகுதிகளிலும் இருந்து முஸ்லிம்களை விரட்டியுள்ளர்கள்.
சில முஸ்லிம்கள் والاني தமிழ் காட்டிக் கொடுப்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. இந்த
இயக்கங்களின் கண்மூடித்தனமான
இயக்கங்களை
Gn- L
நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம். தங்களது தலைவர்களாக நம்பமுடியாத அளவுக்கு இவர்களது நடவடிக்கை இருந்து வந்துள்ளது. தங்களிடம் ஆயுதம் இருப்பதாலேயே
அவர்கள் இவர்களை
தம்மை எசமானர்கள்
என மதிக்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்புடன் முஸ்லிம் மக்கள்
மத்தியில் போனவர்களை அவர்கள்

Page 11
எப்படி தலைவர்களாக ஏற்க முடியும்.
மட்டக் களப்பில் முஸ்லிம் பிற இனவாத சக்திகளாலும் கொல்லப்பட்ட தமிழர்களின் தொகை அதிகம் தான். அரசும், அரசு சார்ந்த பத்திரிகைகளும் இதை மூடி மறைப்பதும் உண்மைதான். ஆனால் இதை விடவும்
ஊர்காவல் படையாலும்
முக்கியமானது தமிழர் தேசியவாதம் தமிழ் இனவாதமாகவும், பேரினவாதமாக மாறிவருவதும் அது எதிர் காலத்தில்
மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கப்
முஸ்லிம் மக்களுக்கு
போவதும் தான், மட்டக்களப்பை விட்டு
தமிழர்களை விரட்டுவதற்கு முஸ்லிகள்
முயல் வார்கள் என்பது தமிழ் இனவாதத்தின் மிகைப்படுத்திய ஒரு கார ண ம் - தமது செ ய  ைல நியாயப்படுத்த சொல்லும் கருத்து. முஸ்லிம்களினால் செய்யப்பட்ட கொலை நடவடிக்கைகளை நாம் புரிந்து கொள்ள மு ய ல வேண்டும் . அதனால் ஆத்திரமூட்டப்பட்டு பதில் நடவடிக்கை எ டு க் க மு  ைன வ து தமிழ் இனவாதிகளுக்கு மட்டுமே லாபம்
T ல் 6 جنگ மட்டக்களப்பிலிருந்து வரும் அப்படி நினைக்கவில்லையே?"
"நினைக்கவில்லை என்பது
தமிழர்கள்
உண்மை தான். உடனடியாக அவர்களால் அப்படி நினைப்பதும் சாத்தியம் இல்லை தான். ஆனால் காலம் அவர்களை அப்படி நினைக்க வைக்கும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு தேவையாக உள்ளது. கண்ணுக்கு தன் குடும் பத்தின் அங்கத்தவர்கள் அனைவரையுமே பறி கொடுத்த ஒருவன், முழு முஸ்லிம் சமுதாயத்தையுமே அழிக்கப் போவதாக சொல்வது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் அது ஒருபோதும் முழு சமுதாயத்திற்குமே தீர்வாகி விடாது. உண்மையில் மட்டக்களப்பு
முன் னால்
மக்கள்
ஆத்திரப் படவேண்டியது முஸ்லிம்கள்
மீதல்ல , தமிழ்
யக்கங்கள் மீதும். இவர்கள்தான்
Šl
புலிகள் மீதும்
போராட்டத்தைச் சிதைத்தவர்கள், மக்கள் மீது சவாரி செய்பவர்கள்."
இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தாது என்று நினைக்கிறாயா?"
" ஆனால்
"இவை நினைக்க முடியாதவை. காலம் எப்படி நகரப் போகிறது என்பதை பொறுத்தவை. முஸ்லிம் மக்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் அரசியல் மற்றும் அதிகாரப்
gif இதற்கு தமிழர் கட்சிகள் மனப்பூர்வமாக
பகிர்வுகள் செய்யப்பட்டால்,
2O

உழைத்தால் நில4மை மாறலாம். அல்லது பிளவு மேலும் பெருகலாம். ஆனால் தமிழ் மக்களினதும் சரி முஸ்லிம் மக்களதும் சரி எதிர்கால நலன் ஐ க் கி ய ந் தி லே யே - ப ர ஸ் பர L f è il 699 f q L 61 fr GT ஐக்கியத்திலேயே-தங்கியுள்ளது. ஆனால் இப் புரிந்துணர்வு முந்தி ஒருதரம் உனக்கு சொன்னது போலவே "அங்கீகாரம் சம்பந்தப் பட்டது."
நான் மெளனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். உடனடியாக எந்தப்
பதிலும் சொல்ல முடியவில்லை.
3.
கலம் 35இல் , " அதிகார மாற்றத் திலிருந்து என்ற கட்டுரையில் , பக் கம் 50 இல் , 1 . . சேர் , பொன் . இ ராமநாதனின் ஐம்பதுக்கு ஐம்பதிலி ருந்து . . . " என்று குறிப்பிடப்பட்டிரு ப்பது தவறன தகவலாகும். ஐம்பது க்கு ஐம்பதை முன்வைத்தவர் ஜி. ஜி பொன்னம்பலம் என்பதே சரியா 605.
தவறன தகவலைப் பிரசுரித்தமைக் காகவும் , இத் தவறை வாசகர்கள் எவரும் சுட்டிக்காட்டாமைக்கும் வ ருந்துகிமுேம் .
- கடலோடிகள்
21
Yeevus 6
இலகீபடும்
(eSد
இயக்கடும் !
1ஆட்சி நடத்தும் அதிகார பீடத்தினரது தருக்க நெறிக்கும் , போராளிக் குழுக்களது தருக்க நெறிக்குமிடையே பயங்கரமான ஒ ற்றுமை காணப்படுகிறது . இரு சா ராரும் குறிக்கோ 2ள எய்துவதற்கு எந்த வழியையும் பின்பற்றலாம் எ ன்ற கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள். . i என ரெஜி சிறீவர் த்தணு குறிப்பிடுவது வெறும் கோட் பாடல்ல என்று 09 , 12 . 90இல் பரிஸில் நடைபெற்ற என். எஸ். ரா மையாவின் நிஜனவுப் பேருரைக்கட் டத்தில் ம 2லயக இலக்கியம் ஒரு அவசரப் பார்வை " எனும் பொரு ளில் மு. நித்தியானந்தன் உரையாற் றும் போது பரிஸ் புலிகளால் சத்தி யமாக்கப்பட்டது .
22. 09, 90 அன்று 1 இன் றைய விமர்சனச் சூழலும் ராஜனி திரானகமவும் எனும் பொருளில் - பேராசிரியர் நித்தியானந்தன் உ ரையாற்றும்போது கட்டத்தில் கல ந்துகொண்ட மக்க 2ள அவமதித்து , இடையூறு விளைவித்த புலிகளின் பரி ஸ் கிளையினர் என் , எஸ். எம் , ரா மாயாவின் நினைவுப் பேருரைக்கட் டத்தில் கூட்டம் ஆரம்பிக்க முதலே

Page 12
இடையூறு விளைவித்து , இறுதியில் எம் தோழர் முரளி தாக்கப்பட்டார்.
அருவருப்பான காடைக் கும் ப லைக் கருத்தின் பலத்தால் மட் ரும் எதிர்கொள்வது மிகவும் சிரம மானதாக இருந்தது .
1 போராளிகள் செத்துக் - கொண்டிருக்கும் போது ராமையாவி ன் கூட்டம் போராட்டத்தைத்திசை திருப்புகிறது" என ஆரம்பித்த இக் கும்பல் ராமையா யார் என்று இதுவரை அறிந்திருக்க நியாயமில்
2லத்தான் ,
வந்த காடையர்களில் ஒரு பகுதியன்ர் ராமையா இலங்கையில் தங்களுடைய ஆட்களால் சுட்டுக் - கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ந ம்பிக்கையில் வந்தவர்களாக காண ப்பட்டனர். போராட்டத்தை வாழ் த்திப் பாடாமல் தோட்டக் காட் டைப் பற்றிக் கதைக்க வெனிக்கிட் ட நித்தியானந்தன் அவர்களுக்கு எ ரிச்சலுக்குரியவாராக மட்டும் இரு க்கவில் லே ,
மூடத்தனத்தையும் , குறுகிய பிரதேச வெறியையும் இனங்காட்டு ம் பேருரை ஆயுத சிந்த 2னயால் நிரப்பி இறுக்கி அடைத்துவிடப்பட்ட மண்டைகளுக்கு ஆயிரம் சம்மட்டிகளால் ஓங்கியடித்துக் கொண்டிருந்த து தெளிவாகத் தெரிந்தது .
யாழ்ப்பாணப் பிராந்திய எ ல் லைக்குள்ளேயே சகல சமூக, இல க்கியச் செயற்பாடுக 2ளயும் பார் த்து , அதுவே சகலதும் என்று பழ
கிப் போன எங்களுக்கு இந்தப் பே ருரை எங்களுக்குப் பரிச்சயமில்லா த ஒரு புதிய சமூக , இலக்கியப் பி ராந்தியத்திற்கு எங்க 2ள இட்டுச் சென்றது .
நித்தியானந்தன் ஆற்றிக்கொ ண்டிருந்த உரை விரிந்த விசார 2ண க்குள்ளாக்கப்படவேண்டியதும் , பல ஐயங்க 2ள எழுப்பவோ அல்லது அது தொடர்பான பல கருத்தாட ல்க 2ளத் தொடர்ந்திருக்கவோ வாய்ப்பான இம் மண்டபத்தில் தெ ருச்சண்டித்தனத்திற்குப் பழக்கப்பட் ருப் போனவர்களால் பாதியில் முடி ந்து போனது துரதித் டவசமானது .
என்ரை மாமா ஆமி சுட்டு செத்துப் போனர். நீ இங்கை கூட் டம் வைச்சுக்கொண்டிருக்கிற ய்
1நீ யார் ?ா
" சட்டை இல்லாம ருேட்டில உரிஞ்சு போட்டுத் திரி"
இப்படியாக ஏவிவிடப்பட்ட , வெறி பிடித்த கும்பல் மக்கள் முன் தங்கள் அசிங்கமான கோர முகங் க 2ளக் காட்டிக்கொண்டன .
பின் கூட்டத்திற்கு வந்த பொதுமகன் ஒருவர் 11 பொலிசுக்கு தகவல் தெரிவியுங் கோ " எனக் கூறி யபின்பு அவ்விடம்விட்டு அகன்றது மறவர் கூட்டம் .
" கடந்த பத்தாண்டு கால த்தில் , யுத்தச் சூழலின் மத்தியில் , ஈ ழத்தின் அரசியல் விமர்சனச் சூழல் மோசமான கட்டத்தை வந்தடைந் திருக்கிறது . எந்த நிகழ்ச்சிகள் குறி த்தும் சொந்தமான ஒரு அபிப்பி ராயத்தை உருவாக்கிக் கொள்வ
22.

து உயிருக்கு ஆபக்கான விடயமாக மாரியிரு.கி)ய 1 என பேராசிரியர் நித்தியானந்தலும் ,
1 விருத லேப் போராட்டம் என்ற பெயரில் சுயாதீனமான சிந் த &னயையும் , விமர்சனத்தையும் நசு க்கிவரும் தழலில் இருந்து நாம்
விடுபடவேண்டியுள்ளது" எனப் பேரா சிரியர் சிவ சேகரமும் குறிப்பிடுவது நிலைமைக 2ள நன்கு வெளிக்கொண
• لأن (الملك لإ956 - مع D
a Siaos
y೧í(2G) பற்றிய விவாதத் தொடல்ே.
பூாண்டில் மீது கடந்த காலங் களில் வைக்கப்பட்ட விமர்சனங்களையடுத்து அகற்குப் பதில் கூறுவ தாக சக- ஓடிகளாலும் , தோழர் சிவ சேகரத்தாலும் மற்றும் நண்பர் களாலும் கலம் 34, 35இல் வைக் கப்பட்ட கருத்துக 2ள மிக 岛Q川 லோடு அவதானித்து வந்தேன்.
ஏனெனில் இம்மாதிரியான வி மர்சனங்களே வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் சகல சஞ்சிகைகள்மீதும் வைக்கப்படுகின்றன .
சக- ஓடிகளின் கருத்தும் , சிவ சேகரத்தின் கருத்தும் கருத்தும்பல சர்ச்சையான விடயங்க 2ளத் தொ ட்டுள்ளன. குறிப்பாக தோழர் சிவ சேகரத்தின் பல உடன்பாடுகள் -
காணப்பட்டாலும் சில கருத்துகளே
என் னை எழுத்த் தாண்டின.
29
தோழர் சிவ சேகரத்தினுல்
வைக்கப்பட்ட , சிங்களப் பேரினவா திகளிடையே இருந்த/இருக்கிற முர ண்பாடுக 2ள தமிழ் , சிங்கள இயக் கங்கள் பாவிக்கத் தவறிவிட்டன என்ற கருத்து என் 2னப் பொறுத்த மட்டில் ஆபத்தானதாகவும் , விமர் சனத்திற்கு உள்ளாக்கப்டவேண்டியதாகவும் தெரிகிறது. ஏனெனில் தற் போது பல இடதுசாரிகளிடையே நிலவும் புலி இயக்கத்தைத் தமிழ் தேசியத் தலைமையாக அங்கீகரித் தல் போன்ற கருத்தும் , மேற்படி முரண்பாடுக 2ளப் பாவித்தல் 1 என் ற கோட்பாட்டுக்குள்ளேயே உரு வாகின.
இது ஏன் முக்கியமானதெனில் எமது போராட்ட வரலாற்றில் எ திரிகளின் முரண்பாட்டைப் பாவித்

Page 13
தல் 1 என்ற கொள்கையின்கீழ் பல குரோதங்கள், தோல்விகள் ஏற்பட் ருள்ளன.
குறிப்பாக இலங்கையைப் - பொறுத்தமட்டில் யூ. என். பு, எஸ். எல் , எவ் , பி முதலாளித்துவத்திற்கு இடையே காணப்படும் முரண்பாட்டைப் பாவிப்பதாகக் கூறிக்கொண் ட சி. பி( ரஷ்ய , சீன) , எல். எஸ். எஸ் , பி. கட்சிகள் பேரினவாதத்திற் குச் சோடை போனமையும் (பண் டாரநாயக்க நல்லவர் என்ற கோஉs ம் ) , இந்தியாவிலும் இம் மாதிரியான முரண்பாட்டை பாவிப் பதாகக் கூறிக்கொண்ட சி. பி. ஜசி. பி(எம்) , சில சி. பி(எம் . எல் ) குழுக்களும் சொல்லிக் கொண்டமை யையும் கவனத்திற்கு எடுக்கப் பட வேண்டும் .
ஏன், இலங்கை , இந்திய அர
சுகளிடையே காணப்பரும் முரண்பா ரு பற்றிப் பேசப்பட்டபோதுதானே இலங்கை- இந்திய அரசுகளின் ஒப்பந்தம் ஏற்பட்டு இயக்கங்க 2ள வாயடைத்தமை மற்றும் ஈரானில் உs fாவுக்கு எதிராக கொமெய்னிக் கு இதே கருத்தைக் கொண்டு உத விய பல புரட்சியாளர்கள் Ljkổi கொமெய்னியின் கொ 2ல வெறிக்குப் பலியானமையும் வரலாறு.
எனவே இங்கே யாரை யார் பாவித்தார்கள் என்பதுதான் முக்கி யமாகப் பார்க்க வேண்டும் , அதிக மாக எல்லா வரலாற்றிலும் நாம் தான்மக்கள்தான் பாவிக்கப்பட் - டோம் .
அது மாத்திரமல்ல, ஆட்சியா எர்களிடையே உள்ள முரண்பாடு நி
2லயானதல்ல , எப்போதும் எமக்கு எதிராக ஆட்சியாளர்கள் 5 Og முரண்பாடுக 2ளவிட்டு இ 2ணந்ததாக தான் சரித்திரம் ,
முரண்பாடுக 2ளப் பாவித்த ல் சம்பந்தமாக எமது நாட்டில் முன்பு நடந்த கொம்யுனிஸ்- ரொ ட்கிஸ் விவாதத்தை தொடக்குவது அல்லது ஆட்சியாளர்களிடையே - பே ரினவாதிகளிடையே முரண்பாடுகளிரு க்கின்றன என்பதை நிராகரிப்பது எனது நோக்கமல்ல ,
மேற்படி கொள்கை காரண மாக இழைக்கப்பட்ட தவறுகள் இ னியும் ஏற்படாமலிருப்பதற்கு நாம் இக்கொள்கை பற்றி ஆழமாக ஆ ராய வேண்டும் ,
மற்றும் புலி இயக்கத்தினருட ன் இ 2ணந்து , அவர்களின் முரண் பாட்டை பாவிப்பதாகக் கூறிக் கொண்ட ஈரோஸ் இயக்கத்தின் இ
ன்றைய நிலையையும் நாம் இங்கு நினைவுகூர வேண்டும் ,
எனவே தற்போது முரண்
பாட்டைப் பாவித்தல் 1 என்ற மேற் படி கொள்கையின் கீழ் ஒரு இயக் கத்தை தமிழீழத் தேசியத்த லேமை யாக அங்கீகரிக்கும் தோழர்கள் தமது கொள்கையை இன்னும் 62C5 முறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் .
மேற்படி கொள்கையைத் - தோழர் சிவ சேகரமும் கொண்டுள் ளார் என்று நான் கருதவில் லே , மு ரண்பாடுக 2ளப் பாவித்தல் என்ற கொள்கை கம்யுனிஸ் வரலாற்றில் புதிதானதல்ல.
(தொடர்ச்சி 38 ஆம் பக்கம் )
24

6P60TTEC 6T
Lkh Gopé ரையுடன் சேர்ந்து ஆற்றின் அ லைகளின் பார்த்து ரசித்துக் &lá God,
மருமகள் தேவிப் பெட்டை சோற்றுக்கு உ 2ல வைத்துவிட்டு கிணற்றடியில் அரிசி அரிக்கின்முள் இளகிய அரிசியை அள்ளி வாயில் போட்டுக்கொண்டே அரிசியைக் கருவுகின்முள்,
" உ லேயடியில் அரிசி திண் டாலோ , அம்மியடியில் தேங் காய் திண்டாலோ சாமத்தியப்
காற்றில் நு கரை சேரும் அழகி 2னப்
கொண்டிருக்
பரும் அண்டைக்கு அடை மழை பெய்யுமா மடி" என்றே 525 நாள் அம்மா சொன்ன கதை யொன்றைச் சொல்லி மருமக
2ளக் கேலி செய்கிறேன்.
"93 . . . LЈ Ј60 тијki) &6) i என்று சொல்லிக்கொண்டே வெ ட்கத்தால் த லைகுனிந்து சிரிக்கி முள் தேவி,
2S
அப்பபின்ன ஒரு சுண்டு அரிசி கூடவே எடுத்தனி?ா மீண் மும் அவ 2ளக் கிண்டுகிறேன்.
"அம்மா , இஞ்ச பாருங் கோம்மா மாமாவ, பகிடி பண் ணுறர் தாயைக் கப்படுகிறள் தேவி,
உனக்கு அவளோட தன. காம இருக்கேலாதோ , எந்த நேரமும் சின்னப்பிள் 2ளகள் மா திரி கொழுவிக்கொண்டே இருப் பாய் அக்கா கதைத்துக்கொ ண்டே தரவை வேலிப் பக்கம் போகின்ற, விறகுச் சுள்ளி பொ முக்க .
வேலியை அடுத்துள்ள தர வையோரத்தால் உள்ள பாதை யால் பல சிறுவர்கள் ஒரு கிறர் கள், சாற 2ண உருக்காமல் வா யில் கெளவிக்கொண்டும் , LÎkăi புறம் கிழிந்த அரைக் காற் ச ட்டையுடன் சேட் இல்லாமலும் , ஒரு சைக்கிளில் நால்வர் இருந் து கொண்டும் , நின்றுகொண்டுமாக சிறுவர்கள் ஒரு கிறர்கள்.
"தம்பி பெடியன்கள் ஒரு றங்கள். என்னெண்டு நீயும் ப்ோ ய்ப் பாரன்" அக்கா சொல்கி ன்ற .

Page 14
1 சின்னப்பெடியள் விளை யாட்டுக்கு ஒருமுங்கள் எண்டால் நானும் போகவோ அக்காவுக் ೪* பதில் திருப்தியாகவி - 6)
இப்போது அக்கா தரவை வேலிக்கு மேலால் த லையை
விட்டு பெடியன்கள் ஒடிய பக்க த்தைப் பார்த்துவிட்டு வருகிற. முகத்தில் சிறிய மாற்றம் .
டேய், வட்டிக்கட்டுப்புளி யடியில் நிறையச் சனமா இரு க்கு. அங்கதான் பெடியன்கள் ஒ ருருங்கள், போய் என்னெண்ருபா த்திட்டுவாவன். அந்திர அவசரத் துக்கு உன்னஉசுப்ப ஏலாது, அ டைகட்டை மாதிரி இதுக்குள்ளே யே இருப்பாய், சின்னப்பிள் 2ளக ளோட தனகிக்கொண்டு
இனிமேலும் தாமதித்தால் அக்காவின் கதையைத் தாங்க முடியாது. தென் னையில் சரிந்து கிடந்த சைக்கி 2ள நிமிர்த்தி ஏ
ரிக்கொண்டு தரவைப் பக்கம் போகின்றேன்.
தரவையில் இறங்கும்
முேட்டின் முடிவு மேட்டிலிருந்து
தூரத்தில் தெரியும் வட்டிக்கட் ருப் புளியடியை நோக்குகின்றே ன், உயர்ந்து வளர்ந்த புளிய மரம் , அதன் முன்னுல் உள்ள கள் ளிப் பற்றை . புளியமரத்தை வ 2ளத்து நிற்கும் சனக் கட்டம் , ஆண், பெண் என இனம் பிரித்து பார்க்கமுடியாத அளவுக்கு குவி யலாக இருண்டு தெரிகிறது.
ஊருக்கும் , ஆறுக்கும் இடை
யில் இருக்கும் தரவை ஒரத் தால் ஊரை யடுத்து புளியடியை நோக்கிச் செல்லும் பாதை கி றவலும் , களிமண்ணும் சேர்த்துப் போடப்பட்ட பாதை . மாரிகா லத்தில் தரவையில் வெள்ளம் வந்தால் பாதையும் தாண்டு வி ரும் . அப்போது அப்பாதையால் எருமைக 2ளத் தவிர மனிதர்கள் G. Lu T 55(pg.LU Tg7 .
வெள்ளம் வற்றி வெயில் எறித்து நிலம் காய்ந்ததால் - மாடுகளின் கால் பதிந்த குழிக ள் சைக்கி 2ள ஒடவிடாமல் தரு க்கி, முடக்கி தள்ளாட வைக்கின் (D60.
didCash)
ஒருவாறு க மிதித்துக்கொ ண்டு செல்கின்றேன். என் சைக்கி ளின் வேகத்தினைவிட வேகமாக ஓடிவரும் சிறு பெடியன்கள் என் னை முந்திக்கொண்டு ஒரு கிறர்க ள் , என் னை எதிர்கொண்டும் பெ டியன்கள் ஓடிவருகிறர்கள்.
நடுவழியில் குவித்துக் கிட sß5 ué*60)&F à of T&ã0)(Ly offfffff என்ற சத்தத்துடன் இரண்டாகப்
பிரித்துவைத்துவிட்டு செல்கிறது என் சைக்கிள் ,
அக்காவின் வீடு தாண்டி
அடுத்த முேட்டின் அருகில் உள்ள வம்மி மரத்தடியில் பெண்கள் பலர் கூடி நிற்கிறர்கள். ஏதோ குசுகுசுக்கிறர்கள். சிலரின் முகத் தில் கவலை தெரிகிறது.
"நீ எங்கடா போறய்ா பெண்கள் கட்டத்திலிருந்து ஒரு

குரல் , திரும்பிப் பார்க்கின்றேன்
சின்னம்மாவின் மகள் மர கதவல்லி அக்கா , நான் பதில் சொல்லவில் 2ல ,
" (Lili siis GusT 5rtg விட்ட போ 1 அக்காவின் குரல் என் பன்றல் காற்றில் மிதந்து வருகிறது.
புளிய மரக்கட்டடியில் ஒரு முரிவு , சைக்கிள் ஒட முடியா தள விற்கு மwல் நிரம்பிய மரு அது நான் இறங்கிச் சைக்கி 2ளத் த ள்ளிக் கொண்டு போகிறேன்.
புவிய டியை வந்து சேர்ந் துவிட்டேன். புதினம் Lu T ff ġgs விட்டுக் கிரும்பும் சிறு பெ டியன் க6ரிடம் கேட்கிறேன். ! என்னடா புதுனம் ?
சரி. 83 . . . அண்ணா யன்கள் ஓடிவிட்டார்கள்.
பெடி
நான் கூட்டத்தை நெருங் குகிறேன். நான் சிறுவனுக இருக் கும் போது முேட்டில் ரா சப்புக் குறவன் பாம்பாட்டியதைப் பா ர்க்கவென கூடிய கூட்டத்தின் - ஞாபகம் வந்தது .
சனக்கூட்டத்தின் பின்னுல் உள்ள ஒருவனின் இரு தோள்களி லும் கைக 2ள பன்றி உன்னிப் பார்க்க முயற்சித்தேன். எதுவும் தெரியவில் 2ல .
', . . இங் . . ஒரு பெண்ணின் அழுகைக் அது. அபயக் குரல். குரல் .
எவ்வளவு
. இங்
குரல் ஈனஸ்வரக்
செய்தாலும்
24
ஒண்டும் சொல்லமாட்டாள் எண் ருதான் நிக்கிறள் , அடியடா அவ ள . . " கட்ட 2ளயொன்று பிறப் பிக்கப்படுகிறது .
ஆடி விழுந்ததோ , மிதி விழுந்ததோ நான் அறியேன்.
மகே அம்மே . . . மகே அம்மே . . . அம்மே . . . . " ஓங்கி ஒலித்த குரல் ஒருங்கி அலுங்குகின்றது.
"岛··岛···岛···" ஒரு மழ லேயின் அழுகை, தாயின்
அழுகையைக் கண்டு வ ரிட்டு அழு கின்றது அக் குழந்தை.
ஒரு தாயும் , குழந்தை யுமா ?
என் இதயம் படபடவென் றடிக்கின்றது. கஸ்டப்பட்டு சனத் தின் ஊடே கண் 2ணவிட்டுப் பார் க்கின்றேன்.
ஒரு கிழிந்த அழுக்கான துண்டொன்று அவள் பெண்ணுறுப் பை மட்டும் மறைத்துக்கொண்டு இருப்பில் இருக்கின்றது. அடித் தொடைவரை தெளிவாகத் தெ ரியும் அவள் கால்களில் புளியம் மிலாறின் அடிகாயங்கள். இரண்டு கைகளும் பின்னுல் சேர்த்த்க்கட் டப்பட்டிருக்கின்றன.
தாக்கி எறியப்பட்டுக 2ல ந்து கிடக்கும் அழுக்குத் துணிக்குள் இரண்டு , மூன்று தகரப் பேணி கள். ஒரு லே மா ராப்பு .
( தொடர்ச்சி24 ஆம் பக்கம்)

Page 15
qae moyo moto @ Zips-nœ71 u of qajorito Isto uso so sự lo udaĵuolo ș~TZT U$; 3) zágne 59寸可执6寸的胡m筑岭圆
sg osoɛ) si so 06 o II o £ 0
* off șq)nçia; H. Çık.” 3 gsgoJも もQ ggs3LF3 qiss u do 9-10 * yoolbıp QZ'ın Çıoqo uolo đồ u toņos; ipso sự rơi Tɔnɑ ɑm ɔ qi@qi&; O g * 4) o affae uolo ș{###@ Ģo ulio u so qiq)ņogi89T司 b29七己的战t围 s」「JコDJJes s」sg@s gs * Ļoø-Tinsitoploto șjego ??? đùş sp@p uns -logs ou q sso) urbo ipsogggs g検コgg せss un sp@@ * yonqos poșơn quo sør» po sự sù;o u nɔ ŋoo ??? uosog ri もsgヒgg gggs、セsJコココ nag sこFg@s きコ セa@s gコ qırsq9o (9 ? o umsfîre ovo un @é9 srbs) ķīgi uof) o £ uno disposo ?@ 행dDusuD 영rc河는uJ(3 & 「原351mus니J#이 us u montøk, odno poș (n se u nņi, 、たBgg ss」ぬコngsg sg」s gg ga図」Fg gbggs sJミJs Tio slo u montøk, qıhmd to row2 , so ș u af 9 onto uof) Ross J đổ sự sợism -Tøn q, rs ușoụx qisoop(s) ${s-Tø —aí spolo ? mason qisi) u se poș onisogn fico e ippropost soțof) uo 9 ga図に」g sこJ&にsGsQg検り * ouvųo os respos) o sự đīns us2 --o į to u - to spm seqągn oo o o I o u staț¢ n ŋsƏș@oļy do U-70 pm poçagı 6Z 9 T寸的O塔5可59唱6@心的 3) u sĩ qi@şıđîre soo-a oșow și dos quom uso o 6 * T T * 2 O 。た」ssQJ5533こsG
セgQs セg増ssミQ LegJG qasbo Long) - Tiną, 19 qafm-nuo??@ sたgs 『たも3 *ss増s場ミQ 」(g) Tuo – 1919 o splo o po olfa o + qą, įg こgGこsg gsg gsd g*Qg
-、た3g ip snță șqÐrıņoog) soņoto qis? U mg) din so? Un sa so y opm-19 nąj-To tog pos@-nn og sự ươno osso) #ココgssgs g増93 gせ』にョg Fgs gJs s@ggs た@gggs
&ga、こsG 、こg) 、3ー gに「ョggs」s ggs ș o suo uno ŋotɔ7ī uos som ɔ tog qoỹ o qiq)ąos:90 o U-17 in Qoşđạí dítots) @ag gisbg g」g@場モコgg Pos) u opš o oitolp smisję U$ 30 po og ーも*FMJ ggDeコ ggコ」g Q 马遗留Rog) oo u gnosi uo gostom!? If * sこgココたs s J3」gss ss gこgeds』g gsgeこs sgJs
* Ļ ulio ーもミg 、たも*gsk、FFも*」es 、mos?ppā的恩恩6圈的胡斌岭的 ョg」Js、g「g@3 ミコg s」ss Qrısı fotos; o qıfı sıđĩwoșés o qıhlsso d ggs3s gこegg sed 岛崎9998@岛战!寸07935 9七句
ựj osoɛ ɑ so o 6 * II o zo
* Ļub umowę fÈ ssggg gコョ*ー sbagg sgag Jgg obgJgg mもsg g」gggngsgs gsbss*sFMコ sımoğ& po sự rbk, qıf8@o o quaeso ș@Ġ ou uso y soos įsibro o £şffin móreXm99909圆,499岭019mrazqT ib poqi ntɔ si Q7 so? Is-i? soms offs
* odjąoșjogoe – 19?? Q oo qalbo uosto@? U of 94, 颐49战区胡reo可g自nby9岭日ü șapos o se moș foto o qasso uomo um Isonqasmd to fo ŋ nɔ O Ţ ŲJo u 0 o ?@?m spulbo uos qo@#ÜĞ o qniboru o g@g 、ggコGgJQ sges@sこぬ 峨齿的D 999、可的胡自9心的宫贞固 *ヒs せも*ggs ggbg sb9 Ito sĩ TTqīrafm??ơn @șđîtøơn qih ņnto os g-Truolo qafe u Toà đĩL m
* Ļoølışıphae şi-Tuoto 増さもこgG ggs gsss場dgJg ????5た% セbssb「G g @樹も*g増s *sbgggsg場53 s gog」sg*、*ssgsgsコg g u is diss; q,Qøgn gamoto stapopolo
spoo 011.p 06 * T T " T O
 

qpf) - Trısı aí qím ĐỊo foto șąfoàpafmt) Tanqiao??@lo o qid Hud uos o gospon 、た89kmggg ggこsGQgg 1,2 oqoos@so uso sogn ipso y so po Ipoh so usoq os riņ@ș șiwą oqgoqpŵl g@g@mgにsG地きコgQg せs場Q@ șqi qi@øgl o QZariņas qím pļo motor o 1/qnoqs istori pulboph çağşngio gsg」s 06 、「T、60
9니19 제33 ugno ono stoof – osaĵo un 3) § n sựs o gコ @g』g gg検s」コgbs き proto sono u motoștirs-1874ísẽ ķīļoso Ipoh - qi@ Jos ș@so o@ @șoại mới) 竖Pā可写围胡B& 岛胡pin 习与29 32 сл.qions) signo; o șa? @Tauso g検95 FOgsgg gせ」FD@ga qømtso ŋ ko sysopsh qito mają mogo 69 52999@@ 9料自Mam?围n!? * Ļullo sợ sệșįstąpi otɔ
Įs modo? £qągn un o uson (1@sso ud um so spoļi rīso uso qigopf) qiq ョ* ssbss」「 ggsg@5 φρ9φσ0ș și o quo ho spu-Tin *Jd sgag sgコ gsgともF5
Įg oos) si so o 6 * T T · 80
gggs」g ー Psミ」sg@gコココeg」sG g ș-TŮ si po po sự ngf gg -in Zita *sgnG gFQ セs g検g」Fg úsp 19 doqomboplo uolo și umro yno 恩n 习阁?岭的40 混L3686T
*Blb疗9习n习9胡p坦领可 自1999 图m???恩T习9 pn‘心的 \s? Isso sąpozi@unto simfo/?pą, ne
* # ms ș-i of qidots Ļ No fiņļņš 19 Pa可岛p99702战5寸寸9岭哈遇 oqsi uolo ŋayo ???I??? !!ý 13 osti gwo : ? díloại Rom?? hIașisto si so po uogi po ụ mớio o quo-luota y un gs ggs」に「D g&s esせ95
Çimon poşgı o kɔŋ mo so U 19092 sp ựí po 9 d. so o 6 * T T * z o * Ļ søışıp o ț¢ £ € © ${fio Fiqi@uolo ??? u sloots of $şíđiể
qismaĵoq; is um ponto-nø-a poqgo qpợ0 #4f4, o 3) # $woșwo U nţaţi um
g」gJg」gG ー gg』に* @ąjos lo possus n ŋoșmĠ o do? qo werm tadD9%는urng) rTu-33 9편r7963 Jrmg 法道99地on S地dT&3 'S행TTP9 T g」「)s越93 たきJsコ &bssg oș đựm u oqo n qays? |#| ??? mĞ signo ự1 oop d so o 6 * I T o 9 0 * Ļ uusipo シggG コggg セsgsggbbg mņoto kao n ŋoo uus o įjus uo? u fis ー gsセsこabsG ココ」*Ds Fg gggssg g@%増abbs s Legg agsbs *ggsb3DJ * Ļ Uusipo) き」gG 場hns g「39@ たきコg s-a aj spom@ud un ması Çılj u 98 lo もミ**G *ゆ場ss噂3Q たも*ggュ çı uso? o un owają; neq-TĖ qoo paignoșɛ- qırșşte uso ’n ‘Īss o 30 o qosoqodigioși, șşovunsis um * sous ip som ņoto qimoro @ șowạtetë qio u on sp ssq sinto qi-n
©ks os; q), đò@șae lo saspoo) uos -moș8 o ușog spoon og -a spon
* ywająo?@is 4)7an ņm spolo șow (súągnđ0øú uso osso plo od to ɔ; ipso you»2 Ğ syno som og an se u riņķo qir&###TZiro uon twņo o qiroşș-Tiss ugi uog oș uga
ự1 osoɛ ŋ fo o 6 * TT o so
, u-907道義守城행「용 행城地Js qąoo u roquođ0-nuori qajo 1Jo 30 ?@? pogono (srı 607 o 9 d' ugi ©ș șq)(g - qh quae u-nɔɔnɑm ɑ *G gsg、gミbs@Sb53gg@」s
Į U Ro ulio o ŋɔnɔ quyễ ự don -17 in コs地gヒコ、たきoggュgsgggsg ggbs」「シgs ggg g場 mon po sự mộfis 8 f, qassi H (nuo - Too qasma, u oqsi uolo și, o ugi won us? ką?? ?łu u no Ķīpi ulio 9 h qąúipé9 og u oặsfî uoto ļy umsoo ıssıpta qasm 01987 uqi uog) hqi@Loto
Ļ ito do? o ¿ism propos) m'??? !!??? Ji – qi udo-ın ņoș fo@ $47 Roo); uolo po y mẹ; sự tổ qą??roo? dismo qąooại koş (!?!? ## @s qays oặ-IĠ șiyooqgoqp(f) qi q) nɑɑ ɑm ɔyɛ sɔtɔ $314)Ğ qąp1@spon * Ļ solo p q) 7ırısı oqo uolo poș (n. 19?!?!? 9 T ggbsg@sag@sbs eに5ggミュ đạpé9ggにF3 gにョg ggG
o aeuo ip ©7 inçın çı68ko çou quo u mraeg o ibo wg sg lsœsontwę o sed fotos@ posso two otoșag eș19 qimorp 19 spogpo) nçim spotɔ ɓotoo qo@gú soos o qahton
2.

Page 16
。たことに。9ココgg増コg 3こ』にsg 巨mp?9料B圆七n?可gun的 p? d g3g gにコs ggg」s)Qg
Ự oso pri so o 6 * T T * g T.
* Ļoøus ip smnq. 白资95姆国994的含氮的可??? ©7 inçı – Trīss qou (1 maņu-Tương, so uso 場た図ibų9@ņus, quo u nɔminqo@ 河、围堵9梭于圆战均与电9 围习999 混y p???七8回日奴姆?迫的 saņssoņuođ0 soos hinuso?--Zion
* Ļoølışıp @ Zan sidoqo uso to 4, コgs gこog@場」s 松s」g J日 nţılışıp uoto ĝonso qasmự1 o 9 so o so uso ựj po od so o 6 * TT o 2 I g」s、35 、たず、コ。比 ー &こsgsQョセ』セミs gsgこも FF ミヒsC場ggb gsg、3bs ș seus ipsf) șTQ) Thu nņoorsố q. ��To. qipops) o qi@oș@@ đĩyış mnog to os įsipo poisoh (útorpé9 gJ sgsds」sggnsbs、s 七女固岭员的写曲anāB圆的切p的P通 可,39帆p??9资将y99岭07 gppā 19ɛ ɔ o uro – po 410(?? ș@șş @ uolo șișş @ną, o potpoh simtogsløsgafn o usoqjol, o șaĵoqom (fi) *』g g増9ngb gguきコ ョDJs Ignoșoroq pops) o qi@ș@oşgı signo * so así -海的胡图t94999岭TSI七的战恩炮4 こs**「JD Q gョコg@ss9 Tio o qi@ş basotizio do unos) qi@ ș@Ġ ou d ssf Io șosoņidosẽ çap -møte o rodúsgae?@ms są nto q- Tổ qo
Ism dog lýsī£ no u Giofs) o quibofyn po ss検たヒg**コg コもFgs gJs
—穹阁岭的5可、写围胡图Sph @8了将re
prodúsgae??@tīņ» u otoșas moyo isto q) Zastom ugovo și dosẽ lọo į đîgno do 1oqf 83 ựj so un o @ș đì sợ uus (9 u af forços;
įg oo o si so o 6 * TT o T T
* $d1??@so Trīņoșiyo mpąsism n q) Iinţio? 4,9 g) Į rig) o og o g qaș și 9,5 L U Ġ ‘ op Isto u no aútof)%òé9 @@@@ și ri u to 9
, 형그니T병 39년 9gfius 6 형r成29 ーgsfgせg* gsg」s』気、ssせ Lī un ņu suo uus @ u nto o umthofi)? și uo qisgi poș (n. Isto u riņi, o qış gigas???, se yıs asoofi ușe spē 1959 souro – 己的总98999劫母岭949与29B2%的 FUコ gs』にもゆJQ ggsg sba 写的。将已专9岭07 b9润安。己对母9 dúvo digo 19 dog qoỗ soû)ąĵos) qio u no rođồ usoņs? qo@o(3 * 4) doqoko ipso į sons sae 1o uzo oqilog-a yńsno sự @9 u dolu nqi@nto qąpospon usoț¢o
4/ Psygnúsko ī£ ș@frans soro uogi ーgこgg9日にggg gミss検&こs ludno soņoto șș@fesio mosson sık, súqím otwo qassoos mors in o so (soms vogn ibųoraș ș.a. sını dog spis sp ţoş đ;o us2 osm J o maso usprogoqjoto søıbıp soqf-ıtøơım uso įre83ဗွ–T@jဖနီ g増コggsso sggJgds gにsh sops o)?? quo u Gass -ito nɑ so ugnje ovog ross og sự sợ rispo · și um lo !pg)7ìnţioşinq d £ o şi mở qi@gogi
ựj oso od so o 6 * TT o o T
o nwo moog) Noyo șņoșmë qigospđ0- og gasonqo@so J* agsg essgたQ&g ミョQ súąjn on ŋoo để dẹ@spon.רשhו (nuo o wuo u qi qigospđô -Trø Joe – ? ou quo o șmus ajo u nqako os do qobo * um omsø nuo ono uso un qigonpō) n:949,9:5 – 692 qasmontoș a quoqomto souon @n ajo qarfismp3@tours o qirojmpaĝo u mons)
įg oop d so o 6 * TT o 6 o
* $dúąo? ©n đồo qaypooleștaro-137 #4f4J:o 3) p-Too-muo no ūkio u dog)-19 qarı sı 199坦丁寸07:岛0????gm圆滑!岛 検ga」FQ 、「」、s、J、比 gsg �rī saņo u don o afføșąjfoljopisao seg -møąson o sous phng uogo șuvo o q) u of Ļoroco’ın o tu on o ae quae uonbo-a @ss』g gsgog gJg増気、、ゆ9 Isos) is oș-Tønsı& q-ig Lotso uno ggsCgss sgsセ「eこs gs den “ısı o tą “In “ + qanqaf) uoto o sự sơ |top 4), inq) + qajpogotoștino-Tos ${f g Q gJQg検sa園」FQ コbsG Hqayb u mjølbro o no ai gasos) is soo d g@sgs場ョg gs、ss、セ* コ 、せ、こ3QJG、35、3」s、d、ss、比 o ospi * b *\n * * * I uus to H ogságos șş son o do no u do 19 @@@osofi * soupphø-ırısıso şi đîre poșjo き残 @gsJgngabss」% s」s įpjovo qajpogon Q& * #p-Toroq)rı コggas @%sたg@ dgこss」コ sırbidē u 103 * ự nousup İs-ırısıdúqím 9 tù © qaponson sık, qooyi ipsoq se
3o

qisa ito? o și dış şfo Qom o uso o uso ーQsng gsgsgs sQQass Tro o ŋwająợ@ro șş @nŋmqondin ņotøş o uso o aj pro q. 6)ņørt» sompiin qi@șđì? ’ qi@ș-Tfts y dao os y + 3) ș foto * o * s; 0 - 83 qaraṁproto o qira; せgsg@LFLコ gヒga」sggg
*岛bp岛切p田贷可写了过 Jon-isf sgpohq un qaș șoos) din ņģ3 o 1/qnod uso sąsmớîtøơn 19@rı * Ļoøają?@ro șşfđì uno sú spon@o Ļoors o qī£) og pod u stags opo 19 ipso Ļoos ~77 inçĵons) qi@? Ooo * O 9 もゆ場3日bs %Fsssこs95 53 4yoIo pogođựismoa ipsoņpno sựança yo a qirolumno2 oros) moodin o y solo possfissismoa qaļo u oíd 96 y no 0T 总9没筑的可g阁的阁资料!901的烟
g ass3にs gggss ssgりg m筑坝peqo@omt og pohq un
七9 șơnton sa uso so un — șaĵo q)ną, moto suas 9-ne p-Thụbo-a gogoș nosē ud Ġ samson suo fiú so ‘ qasi Jos) ș@ş o qi u pilog q)7anqs) w Joquos; qıcsos)ss*9@ &こFss @% ofsh mo? “In o ti ”In * * * 7. Jusoh * L (99T09 stos)1918 o do? qaĵonq1@so gbg g」sg&g gミsGs』sg -Trønq; is uso? ¿E qisoop(s) → 2 osoh Ļo osoɛ ŋ fo 06 o II • 9 I
&にg J&こsG 1 gもこs)#* Q」sG切 @sセgg gggsG gF」も*FMコ ņo uosto kodą, qıfntinosus @ * qi@n çı 9@ g検sミョ3 g gせ9ngコG qih Ilog oņı sonqo đạo đựo o do? qo
(Rooștan qi@?@uose u nto o qi@? @soolopī£şrı tao sono kodą;s qif)o bs」gり、gミggsg gせsョgg
--、sg」FLョ # qiboso uso osgossy is teri u9ip이 용t당니JurTrT6)나ns 9.J&히 정「T gJgbsG gせag gsggbg gga s』g gns ssコぎ」sG 행6)나nsg) A996Dus; TS원dfrs W39 이
»ışıp hợșų m-a ou se un@ to uos) O oz. o 9 —ıượ7an çışan ajo???qsrı Taș șksto otɔlɔŋ so por 6 6 I sp 与98因(e圆岛料在电0?ht9将自979 11-Tourg is ‘ qứîTI U d u no Ļđựno
、セss Jggョヒs 4ırısı) 9 * 4. u 77 in sidoqo luoto y no Qs g地Jg 35Qsこs es Iso H og poqqopf) di potoșUTại 白沉岭围母母@90TB姆???岭lb战岭h
* Ļ Iolo p q)7ançadoņ9 USoto 4, nɛ) G I qaseos@? Jo spooto T7ir. Çırpıp uoto 母075 Qam的图姆的物tp的3执9BL电 * &subpq), iną, o Q) unspor'a qasm Ģşan şapştoZoo qofsso do qigop đ0 o signo oș @ Loo qo qo ? ? U d. 取49@gsggngsgにコ 3こ』 –s gozgrms)守的) 그녀TT그녀T& A99道9 § 9 din mựī riņu un ķīļpoșơi qigo g9 、kmgs gヒsbg @%g * sous ip @Țırısı oșiștro-Two @ą, opp ovo og nộsso do toq, mongolo sợ 96D니nu93)r그 3A%s RTSDrTrns城9Drn정rm コ 5Qgsgssヒs、sss増」「『も 的员B5DD河、哈9999哈姆母0199岭 Isos) mossogo-Toa qog'o os umphons
ự1 oog) u so o 6 * T T o G I
→*in o quo 的塔- 岛d?bra??p战自9切悦5 ma!@@@@州b:9。战08、9阁岭 g引s *Fggs* こsgags ga gコ*s ggsgsgQQ sgs」ョ 窗的胡澄边写四岭d哥、9阁州了6 grg gコ&s g9gssFa9gbsG @場 sgg gs検sba』sgョコ sgもG qassfire @é9 ușor» og soş u mbro Fコ gFbsgg @s@sas、@sJa
o tog – qafeo u nɔ ŋ@? (82 Roso po į sosẽ
qo Uıboşırød uso dispuns) qid fotog?
qigospđ0-signo o wnløņas; d seo? ung) ggangbss」「 、ggbbs s@gs g Osbs地ggsgs もゆ場3 g) 岛均???4日 恒巴3战将于9:BB 19 QD7an Çış; sựf -īsøĠ quo nqo Q 岭国的七myis sa可án战,fen 的将 セ*g *コggossJJg gggこョ –ơnto-lo qaș ș-i Tırs uøn aŭto u nqis
、セsgeミgbssg “sgsa Igno 0 # $37%)Ġ çayı Jof) priņus? p(f)??@o77 usĩ đạo * (og goĠ qirsro ss gbgsgss s」コセJbsG た L is o q)nți(espotɔ ș#șđîøk, qışıp ?可:七8á爵P999 围习99999 șiwo sosyo osoros) din Çıød 19 S. po 4) safn-hwon ip@ș@oqi usos) qi& *sたに5もd gョ3g gQココbss un po 4) rențiu o gayooqi Usofi) ș. os Ibıpta qaỹș-Toro uon (og qi@# ựj osob up o 6 * I I * # T * sous ip @Țı
コgsg ggs @sg Jas こg ựff, q, rogoș-Tiro Jon Hiņıboş-ı Zion

Page 17
趙にもG g39コg @場s、s、s)、g 9」ggg 、s』g sgg g@場Q「g 趙95Qp 5Qs g」s s場9こsG 趙 g&F*#!9习4137妈盛阁胡沟9 sự fo-ı Zı uosyo its (9 ° qrabdodoɖo Uoto ?? u quod uo-a aŭtoq, ism?? (og u oqo Įfi ușe șiņog so? rogono o tog u oqs gbsG Egs」コeanggg、セきJ 『Ugg趙3bsG ggsgsgg g ミsG mgsg @s@sたFag引bs) ー場9コ」ggG ssたg@ ggQこり aúton um potom (9șw 19 ° § um—ito?
こョggsgs、ミgsJ F」g こsQ」「G s」ggココQd @gsfg § 4103 * (32 gasom spolo qi koos 19 19 sgrmAT.us de용g S地on8%gng) 정ta Ta usí po și To@ro 2 I qış şi su o rī so m afføpsẽ qué?ș-i offîs -1971 u af – tarışarmo2 ou do os gastoņi too ɗo -3 * 4. odúņasogàro soulbųo@?h sự; un 9199 559胡日 fep @@战圆:9 9gsgggbsG場gbコg ss」gg ss増5bs」コQn Qbs、e@ggg Ao lo q)ępuotoșmto ozī£ turiņasno.2 Ao udøs) o șapoy whigs @71 usiųorolo
ự1 osob up 06 * TT o oz.
* Ļoøająodonto ow??? $4f4, ob p-1@raș șisio –u đổ po sự reșşf-løơim uso p-nę 峨可:GdP自o 959499 g为塔岛 gQg ggG、g@sgsきゅ り』g @ 将淘的恩哈将m圆战均感:Bá贤?n?生 盘p999胡t?!97 卧岭七95 滑!@9 Jsコ もF5、EegJG ggss*J 나non , 城u9499니Prn D4 &道w9999행守m3 - of $4; Jos) pon@raș șrotasē u sg 、5、s、5、せ gg@n ston seș-Twoon o dílo sąs no usos, so o aeaffos)
roșş-ıørıņ& qi-vosto u nto soņoto --sous場Fseコ コ・g』、比 qanqo@uoto, o į obusųo 307 in @ ₪ qays 的99岭tio!3 卧岭恩的圆心丁母总双眼 sa図」FQ ssたBjggd JbsGr qarầyooq Joff) --Two o qır@yoootoști sコg ggbbs g&g検sa国に』 Ġ çap u mīļo koro o odúță?@fessos? o(o)so 战司 g动的迫的岭m圆ág日阁gi?炮战 șh sạo úk, sø u dī£19 @@@@soh
gg」s 06、「T、6T
* Ļ Uıpıp QZ'ın çı 33こsG gEssたg5955s胡ssg şí o sợ sơ lo sposoh 4, Rong 19 182 panţi do o 9 dī£4f o qanquo??--Zion ĻĪ Po od so o 6 * TT * 6 T **」s ođ0ø? – $w uwi-istą; do son çı đĩø$ș6 p-Todo sự đạo • q @ ugim Ļorsko som tượn90 (úqí um pon și-nh ņđì u rito posso Zış șÇsiyno mae2 so ŶAsoo posssh qasmus2 room gjø pĠ qi@ș usí o 4ņ#19 møde 2 şfosī£
• umtwoș@osto qibosy. qi&ąfyış o qi@ņøros) oș~ıof moștøș į urbo *コQ きさs場』gs g引bョ* sss dırı soşfø2 Ğ @șđì?-??-ıts mto op-ıhơntąpi za møųnsím o Q)(\s*)?## mgf mw-Torpo qi od koo qossoh o gaerop q)7ançoș foto &#șq), çayı uoff) hņ@ș șq) Zırısım ŋotɔ ɓoo qoud uosto u rio possosoko (siglo g I os@sayı usof) ựsoko ? y no ņuxo qassu-i@pop *」gg
d on – sø-Triq e pono? ou o o
– ?@? @Țı uso qosòą, nomijos, o2 so 曲目UT5ゆggs Hg増g、gsbs dựsỹ qiksdags qa??đẹ * ??-19 'q' gus』sgョコ mg&bss gggG
po o 6 * TT oz. I
Jølbų94)7īrısı oqo luotoo qou si rasm-ito rn g그9 3909결(83 (城城R809 습道8그 ș qīhotos@ I o qooyiskog. 2 * Ļoøus ip @Țırıņdoqo u otɔ ștw7m foto po 4, đụno ça ${fo@sagn Joof) șns) spriņus? qasmo? quae uos) @;o * Ļoøusų9 Q7 inçioșig 19 @ uti asmoa qiro@pmonton qí sous?? yo g、gagggbFQsgga Ġ spę įJđigno. O Ç çapıņus ??TTıgı * 4) sous 19 G), in sidoqo luoto 4, no oo o I q. QZıgı çaş### Jon @6 * p sたLog3ココgesbsG gFggた ns) Ooo * g I m Oproto ??@?đì? * @?-iro q-1@ro o£f-no tingapore sos; o do o ŋɔɔlɔųohn uns) qsomo uso į uongo7 inçsions) qu@? Oo o “ O 9 togfoàpsẽ z 96 I qajnovo și stapospotɔ
&#ąfĠ O 6 * I I * 2. I
4) retog so o uso * (s) – o una ws) wuobųș ș@șw2 so *F5 gassg geQ、gsg@*ba —sed n ŋowęźd uspoko oso ondo reto o so umqolo șş yfi uș2 osovo u to Inko qapoșơi qđụ sở q##øụo suon @șđẹ * @ş-ıp ço@o o qīhtoff) wuseksy? ș@șø2 țoș din Giotoo gsg @%basFコ 5gs検Fbsgg
o ymous ip @TiposođựơTZio

'******니民, 3%947&
岷峨?n D将马母可盘m99迫o@me gsg Fこ**「g gss g」sgこ Ipıp "3qayb o Q) u of motoșoqjono
o hraontae × y now u on soos@doo3 m yn uroopë – o U-ış?soumontot, ipsoq yoqpợ0 @場gg 、@sJg @ggQ、g@こgり bsg ggs sbJgsag Q g@場 đì? ’ qi@ș-nos 1991,2 so sponsapoo sou od o șaș șos urbop no ņıbo și o soustolp us? (9q1;$@o ș192 o spoofșapoqgoqpf) uopro??đị? ーゆsJaggbsems』g gog9 moto??Ġ qșşØnsarboş,giĝis; din ņ192 o 4 rok’ ? U stapi otɔ ɖo uuooo @ *こgsgs、sfssたこコ Qg」sG 99gsgsgs sgsgog9 gsgs *gg g&g gbs3」ss Ignosso qıhçıđù19 qio uos) so sponto @ ggg sせきコ gsssgs sgQas 場Jg ggあsgssヒgs gsgb
ựj osoɛɔ ɑ so o 6 * TT o 8 z
o qaq)prop-ı To quoqom (91192 so pono ?Ġ yo 『gsgs *ebsモgs gsbs場9s *s ggs」egggs&Q、s3s pono moto & U onogoo qassolsbo-a q) In uoslys isto qi@?:? @șowo şidos;
-o ffibų; Qīnţioşırı ņdân sès-îds dos 9@fi) qa??-īrs qnom U$ O 6 * I I * g z
* sølbųo so
城dgs sggsG gggs こgs %9ゅss城たこg**コg sgsh g
șoŢin qaq)ną, o qoỹ đạo do uns – po o q ssolo qaq)ņøros)lbųo uoloại 015 电a可战总炮的炮马图战炮h 的可n dog os@6 puss g o u-isms, o £6 ggJ」sG ショgsg増、ここs**コQ
* sous ip so-nrısı-ı71€. poļymno o șapoy d sou wi Tɔn ŋ sebsG g検Jg sgg g@s@s 場QgG、g@%sggこFg g「 g ș@n -nns o sous-po),Jīn Qūsmuo.2 TZ139 場ゆ*9sgsaggg s」「s g&s gにJgggsggこョDg gQ gs 道成守9qi@rsssp 19 y unoqp3í o £ 1919 @Țırısım spolo - qiająjuon ựm nto mẹ lo yosť pripaș ș@ș@uropas
o y uno poștpaĝo g sbsogg増ag s』stコミコ đạp 19 mg qassig o quo@o foung) 门圆ョgsggbss gs」s」g * きコggg sヒJagせsgsag sựpoisoh ibupra qaỹo-Trødo pohņı ontoko odo-a qıhqi@fs quo uso uqizo og I -in-soo și o rođạf o urių Lo od ko mậop y usí o o umsed aspisko quom uso o 6 * II o ça ・m・」sG、こs)。3ー te2 qafo-inçio sự đîns um 91%;s (Iso-a dúąjos) ș kodo? (9 șocoș și U IS ‘ U roş) たョd ongも @%sセsbgbgG 「TTuss) 86部 , 명.「그녀TA36地道ms A39 결 --77; #føde ovo – kori so um 91,2 € 場」s gs場JbsG Qg* gazz6T * 41ko usposistą, prasm-Twonsıtıdựs -Tools» qisip 19 pro Qn Qoş foto Insitos sèșļo unof ņq)Ţırırım moto ooo ! uosog) u do 9圆!9寸可切岭岛、97母贤079929°CD
usų, uotoșaeq; no qına;ortsko mw-law 7ıs 19 u montoko -ioosse qi@nţio ņđîre qe u onqo qosoņos, ooo » u tasm u to so som fog 2 quoș-nuoto ƐƐrƐ sɔGT - Zinzi@ş kapin yn gg ggb*Fq esd gbsヒs
sposo do os · T T - zz
* $lışıp eşşifragiks o șơntons uoso un ņo uso nɑɑntae Los moto u no qno-TiroÜĞ O 6 m 9 tù セss 6 grgbssこコミもsg
o solopoțiņo uviųș ipso ĻoȚış q popô-đựng qiksoș@ną, o ritoņơntos » Jo u on ${fog (§ @ę đì? o ?@?-ı so ‘ qi seo?? u fo@-a nuo sa gsg sggbj stgs sgJg “d gsgMコ た「gg ggbs』g Isoss-aJ&こgG場sbミョgsgこコg @nuo įpoqgoqpis) ???đì? o ??-118 TITT-a po kapısı sự rasos, o și suo Fg ggd g@こssにョgss」コ q@nto poșơn qigospoň) çapıQșơn *ip : q119 * o * ? – șas? oặţio qırası Çaypo ? quo Rostolp-æ ° qự8txTo?ổ q uo uos) u do qosẽ q177ī£ş İsaboto – od 19 m; H.
ự1 osoɛ) si so o 6 * I I “ I z
七8ú遗P岭白t过4199蛤9习nā! $39 qī£g nuo qisms gosto ugno Un mự] © ș@o.otosfđi@ o qī hīsúąyoso-ito-a ają, Jon o qisms ķųooņi ūķ## un ņotp&# 09999迫np?面将会in飒飒的可 ç I 2 I qi@?-?? ???-16) qayooqi こsggsg g ggd ggggs
’ın o quo o f) • 83 ° on – șa? @n gョもG ggg gs」s sg」gs

Page 18
( 24 ஆம் பக்கத் தொடர்ச்சி)
அவள் த லைமாட்டில் அழு து கொண்டிருக்கும் அழுக்கான அ முகிய குழந்தை. கழுத்தில் கறு ப்பு நாடா , கிழிந்த சட்டை வ 2ளத்து நின்ற ஒவ்வொருவருடைய முகத்தி 2னயும் மீண்டும்மீண் ரும் பார்க்கிறது அக் குழந்தை மூக்கால் சளி வழிய , வாயால் நீர் ஒழுக தாயைப் பார்த்து தேமித்தேமி அழுகிறது அக் குழ நிதை .
1 வத்துறு . . வத்துறு . . "
குப்புறக் கிடக்கும் தாயி ன் வாயிலிருந்து வெளிவருகின்றது இந்த வார்த்தை, பசி எடுத் தோ என்னவோ தாயின் த லை மயிரைப் பிய்த்து இளுக்கின்றது குழந்தை.
என்ன கொருமை .
தண்ணீர்க் கரையோரத்தி ல் கிடந்துகொண்டு தாகத்தால் தவிக்கிமுள் அந்தத்தாய் . அருகில் தாயிருந்தும் பசியால் துடிக்கின் றது அக் குழந்தை .
இந்தக் கொடியவர்கள் அவ 2ள இவ்வளவு சித்திரவதை
செய்கிரர்களே , அவள் செய்த தவறுதான் என்ன? என்ன தவறு செய்திருந்தாலும் ஒரு பெண்அணுக்கு இப்படியா தண்ட 2ன கொருப்பது ? இவர்கள் ଶtଦୈର୍ଣ୍ଣ ଘ୩
அரக்கர்களா ?அசுரர்களா ?
இவர்களெல்லாம் தாய் , தங்கை
தமக்கைகளோடு பிறக்க வில்
26) шпт ?
என் மனம் துடித்தது. தவி த்து. அவளுக்காக , அந்தக் குழந் தைக்காக அவர்கள் கா 2லப் பிடித்து கெஞ்சி மன்றட வேண்டு ம் போல் என் மனம் சொன் னது. ஆனல் அமு முடியாது என் பதி எனக்குத் தெரியும் ,
இந்தக் காடையர்களிடம் கரு 2ணயை எதிர்பார்ப்பதா ? அதைவிட காட்டு மிருகங்களின் கா லைப் பிடிக்கலாம் .
இவள் பயங்கர சி. ஐ . டி . தாண்டா . இவ்வளவு செய்தும் ஒரு உண்மையும் சொல்லமாட்டாள் என்கிறளே . பொல்லாத ஆள்தாண்டா "
பக்கத்தில் நிற்கும் இரு பெடியன்கள் கதைப்பது என் காதில் கேட்கிறது.
புளியம் மிலாமுல் அடித்த இடங்களில் ரத்தம் கசிந்து கொ ண்டிருக்கிறது. நான் ஏன் இவை க 2ளப் பார்த்துக் கொண்டு நிற் கிறேன்? இருந்தும் அவ்விடத்தைவி ட்டு நகரமுடியாமலிருக்கின்றது .
மாமா என் 2ன Ф 6ії குேரு கூட்டிப் போகமுடியாதா என அக் குழந்தை என் னைப் பார்த்து கெஞ்சுவது போல் இரு க்கிறது. அழுது க 2ளத்த குழந் தை தன் அழுக்குப் பெருவிர லே தப்பிக்கொண்டிருக்கிறது. என் 2ன அரியாமலே என் கண்கள் கலங் குகின்றன.
அவ 2ள நிமிர்த்திப் போ
(bo iš 95 T 1

தென்னம் குற்றியொன்று காலால் உறுட்டப்பருவது போல் அவள் காலால் உதைக்கப்பட் டு ப் புரட்டப்படுகின்றள்.
இப்போது அவள் முகத் தை என்னல் நன்கு அடையாளம் காணமுடிகின்றது.
கலைந்த த லைமுடி. கண்க )
ளுக்குக் கீழ் இரண்டு கன்னங்களு ம் வீங்கிக் கறுத்துப் போயிருக் கின்றன. உதடுகளும் வீங்கி வெடி த்து . . . மூக்குத் துவாரங்களிலி ருந்து ரத்தம் வடிந்து கொண்டி ருக்கின்றது.
இந்த நிலையிலும் அவ 2ள என்னுல் அடையாளம் காண முடி கின்றது. இவள் . . இவள் . . .
பத்து வருடத்துக்கு முன்பு அப்பா வருத்தமாக மட்டக்கள் ப்பு ஆஸ்பத்திரியில் இருந்தபோ து , அப்பாவைப் பார்க்க ஒவ் வொருநாளும் மட்டக்களப்புக்கு போய்வருவேன். அப்போது இவ ள் பைத்தியக்காரி கோலத்தில் நின்றுகொண்டு சிரித்து , ஆடிப் பாடிப் பிச்சை கேட்பாள்.

Page 19
அதன் பின்பு ஐந்து வருட த்திற்கு முன்பும் அதே கோலத் தில் அவ 2ள நான் கண்டேன் .
ஐந்து மாதத்தின் முன்பு
கையில் ஒரு குழந்தையுடன் கல்
மு 2னச் சந்தியில் நின்று அழுகிய வாழைப்பழங்க 2ளத் தானும்
தின்று, தன் பிள் 2ளக்கும் கொரு
த்துக்கொண்டிருந்ததைக் கண் டேன்.
இவள் . . இவள் . . . பைத் தியக்காரி. இன்று நேற்றல்ல . நான் அறிந்தவரையில் பத்துவரு டத்தின் முன்பே இவள் பைத்திய காரி. இதை நான் மட்டுமல்ல இந்தப் பகுதி மக்கள் எல்லோ ருமே அறிந்திருப்பார்கள்.
வீடு வாசலற்ற , சாதி, சனமற்ற இந்தப் பைத்தியக்கா ரியா சி. ஐ. டி?இவளா? அட பாவிகளே , ஏனடா இந்தப் பா வத்தைச் செய்கின்றீர்கள்? உங் க 2ளத் தட்டிக் கேட்க ஆளே இல் 2லயா ? உங்கள் பயிற்சியை ம், வீரப் பிரதாபத்தையும் ட்சிக்க இந்தப் பைத்தியக்காரி யைத்தான பலியாக்க வேண்டும்?
சிறுவயதில் பக்கத்து வீட் ருப் பெடியன்கள் எல்லோரும் சேர்ந்து சுருக்கு வைத்து ஒளுன் ஒன்றைப் பிடித்து அதற்குப் பு கையிலையைக் கொடுத்து ஆட வைத்து வேடிக்கை பார்ப்பார் கள்,
சாரைப் பாம்பைப் பிடி த்து மண்ணெண் 8ண ஊற்றி 5விட்டு வேடிக்கை பார்ப்பார்
கள்.
அதையெல்லாம் பார்க்க பிடிக்காமல் அழுதுகொண்டு அம் மா பின்னல் ஒழிந்து கொள்வேன் அப்படிப்பட்ட நான் அதேபோ ன்ற ஒரு ஈனச்செய 2ல ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எ ன் 2ன நானே கேட்கிறேன்.
"எருங்கட்ா அந்தக் குச் சிக 2ள ஒருவனின் கட்ட 2ளஇது
சிறு சிறு காய்ந்த புளிய ங்குச்சிகள். அவளின் கைவிரல் இருக்குகளில் அருக்கப்படுகின்றன குச்சிகள் பொருத்தப்பட்ட அவ ள் கை ஒருவனல் நிலத்தில் கி டையாக வைத்துப் பிடிக்கப்பரு கின்றன. ஓங்கிய பொல்லொன்று அவள் கைப் பெருவிரலில் விழுகி så spS.
மகே அம் மே . . அம்மே அம் . . . ம்"
அவளின் உடல் சுருண்டு எழும்பிக் குதித்து நிலத்தில் விழு கின்றது.
வீல் . . என்று அழுகின்றது குழந்தை .
அவளுக்குக் கொருக்கும் தண்ட னையை எனக்குக் கொடுங் கடா பாவிகளே . . . என் மனம் அழுகின்றது .
ா சொல்லடி உண்மையை சொல்லடி, அவள் இதுக்கெல்லா ம் சொல்லமாட்டாள். கொண்டு 6. T iš 95nT udkom 5,5 T i Gu Tiquiu o
( மிகுதி அடுத்த கலத்தில்)

தேர்தல் !
கிழக்கும் , மேற்கும் இணைந்த முழு ஜேர்மெனியின் முதலாவது பாரா ளுமன்றத் தேர்தல் இம் மாதம் 2ஆம் திகதி இங்கு வாழும் சுமார் 45 இலட் சம் வெளிநாட்டவர்களின் பங்களிப்பின்றி வழக்கம்போல் நடந்து முடிந்துள்ளது.
பெரும்பாலான வெளிநாட்டவர்கள் 30 வருடங்களுக்கு அதிகமாக இங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்றுவரை அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப் படவில் லை. கூலியுழைப்புத் தொழிலாளர்களாக வாழ்ந்து , தமது வாரிசுக 2ளயும் கூலியுழைப்புத் தொழில்ாளர்களாகவே ஒப்புக்கொருக்க வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ள , சுரண்டப்படும் இவ் வெளிநாட்டவர்க 2ள துரத்தும் கொள்கைகள், கோ உsங்கள் இந்தத் தேர்தலிலும் தவறவிடப்படவில் லை.
ஜனனயக முறை என்று வர்ணிக்கப்படும் தேர்தலில் இம்முறை 77. 8 வீதமான ஜேர்மென் மக்களே வாக்களித்துள்ளனர். மேற்கு- கிழக்கு இ 2ணவு, மதில் உடைப்பு, ஐரோப்பா கூட்டு அரசியல் . . . போன்ற "உன்னதங்கள் ஆளும் வர் க்கத்தாலும் , வலதுசார் , பழமைவாதிகளாலும் முன்வைக்கப்பட்டாலும், இந்த "உன் னதங்கள் அனைவரையும் கவர்ந்துவிடவில் லை என்பதை வாக்களிப்பில் கலந்து கொள்ளாதோர் தொகை காட்டுகிறது.
ஜனனயகம் வேண்டும் , ஒரு கட்சி ஆட்சிமுறை வேண்டாம் என்று கோ ரிக்கைகள் வைத்த முன்னுள் கிழக்கு ஜேர்மெனி மக்களில் 3/4 பங்கினர் மட் ருமே வாக்களித்துள்ளமையும் , ஏ னையோர் பகிஷ்கரித்துள்ளமையும் , g 206ski பின்பும் அவர்கள் பெரிய அரசியல் வேறுபாடுக 2ளக் காணவில் லை என்பதைக் காட்டுவதாகவே கொள்ளமுடியும் ,
பலராலும் எதிர்பார்க்கப்பட்டபடியே வலதுசாரிப்பழமைவாதிகளின் கட்டு (கிறிஸ்தவ ஜனனயகக்கட்சி .டி.யூ, கிறிஸ்தவ சோசலிஸக் கட்சி .ேS.ப, சுதந்திர ஜனனயகக் கட்சி FDF) 55வீத வாக்குக 2ளப் பெற்றுத் தனது ஆட்சிக் காலத் தை நீடித்துக்கொண்டுள்ள அதேநேரம், இடதுசார்புப் பசுமைக் கட்சியோபாரிய தோல்வியைத் தழுவிக் கொண்டமை அவதானத்திற்குரியதாகும். அத்துடன் இடம்வலம் 1 ஆடிக்கொண்டிருந்த சமூக ஜனயைகக் கட்சியின் ( s. s) தோல்வியும் கு றிப்பிடத்தக்கதாகும். :
3.

Page 20
பசுமைக்கட்சிக்குள் நடைபெற்றுவரும் இடதுசாரிப் போக்கிற்கும் , சமரசப் போக்கிற்கும் இடையிலான தொடர்ச்சியான உட்கட்சிப் போராட்டங் களும், புத்திஜீவிதப் போராட்டங்களுமே இக் கட்சி மீதான அதிருப்தியை வளர் தீது, கட்சி பற்றிய குழப்பத்தையும் தோற்றுவித்துள்ளது.
அரசியல் சாசனத்தைக் காரணமாகக் காட்டி மேற்கொள்ளப்பட்ட
திடீர் சோதனைகள், மறைமுக ஆக்கிரமிப்புகள், பணமோசடி போன்ற குற்றச்சா ட்டுகள், முன்னுள் கிழக்கு ஜேர்மெனியின் சர்வ அதிகாரக் கட்சியான சோசலிஸ்
ஐக்கியக் கட்சியின் வாரிசாகவே காட்டப்பட்டு சேறடிப்பு . . . என்று ஆளும் கட்சிகளின் பல பிரயத்தனங்களின் பின்பும் , கிழக்கு ஜேர்மெனியில் புதிதாகத் தோன்றிய சோசலிஸ் ஜனணுயகக் கட்சி(PDS) ஆச்சரியப்படக்கூடிய விதத்தில்
11. 6வீத வாக்குக 2ளப் பெற்று 17 அங்கத்தவர்க 2ளப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாக்கியுள்ளது. இவ்வெற்றியானது எதிர்காலத்தில் இக் கட்சியை நேரடியாக வே தடைசெய்ய வலதுசாரிக் கட்சிக 2ளத் தாண்டினுலும் ஆச்சரியப்பருவதற்கில்
&ல.
மொத்தத்தில் இந்தத் தேர்தலில் இடதுசாரிகள், சமூக ஜனணுயகவா திகள் ஆகியோரின் முறிவு, தெறிப்பு, உடைவு என்பன வலதுசார் பழமைவாதிக 2ள அவர்களின் கட்டுக 2ளப் பலப்படுத்தியிருப்பத்டன், புதிய நாஸிகளுக்கான வாக்குக ளும் இக்கட்டுகளுக்கே பங்கிடப்பட்டிருப்பதானது புதிய நாஸிகளின் கொள்கை ! களையே இவ்வலதுசார் பழமைவாதிகளின் கட்டும் கொண்டிருப்பதைக் காட்டுகி፴ወŠ •
இத் தேர்தலை ஒரு அபாயக்குறியாக எடுத்து, இடதுசார்புக் கட்சி கள் தங்க 2ள விமர்சனத்திற்குட்படுத்தி, இதுவரை கடைப்பிடித்த அரசியல் கொள் கைகள், வழிமுறைகளை மீள் பரிசீலனை செய்து , தங்க 2ளப் பலப்படுத்திக் கொள் ளாவிடின் தேசியவாதம் , இனவாதம் , நிறவாதம் , புதிய ஐரோப்பிய வாதம் என்ப வற்றின் வேகமான வளர்ச்சியை முறியடிக்க முடியாமல் போய்விடும்.
-
لعیون خاغ
கரகரு
( 24 ஆம் பக்கத் தொடர்ச்சி)
vỏ
t % !- ســ . இக் கொள்கைதான் ஒரு சில தோழர்களின் மேற்குறிப் பிட்ட தவமுன நிலைப்பாட்டிற்குக் காரணமானது எனச் சுட்டிக் காட் ருவதுதான் எனது நோக்கம்.
கன்ே.பிதாசன்
(தொடர்ச்சி 41 ஆம் பக்கம்)
3.
 

دران صہیوG شےسکو 59 خدمت
அகிளர்ச்சியும் 6) Jests TCup6 odpull b
ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்தேழிலிருந்து ஜே.வி.பி/டி.ஜே.வி ஈவிரக்கமில்லாத ஆயுத நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் இலக்கு ஆட்சியிலிருந்த “பொம்மை அர  ைச ம ட் டு மே குறித் து அமையவில்லை.
பெரும்பான்மை சிங்க ள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை ஆதரித்து நின்றவர்களையும், இனப்பிரச்சனைக்கு
தமிழர்களின்
அரசியல் தீர்வாக தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை வழங்க வேண்டும் என்று லுந்தவர்களையும்
இவர்கள் கொடூரமாகக் கொலை
3a
காரத்திலிருந்து
மீள்வதெப்ாே | ཏྲ་་་་་་་་་་་་་་་་་
செய்தனர். பாரம்பரிய க ட் சி க ளி ல் இயங்கிய வர்களையும்
இடதுசாரிக் фоil то та புதிய இடதுசாரிகள் குழுவினரையும் ஜே.வி.பி யினர் இவ்வாறு கொன்று தீர்த்தனர். ஜே.வி.பி தனது ஆயுத நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் அரசின் பாதுகாப்புப் படையின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் அநுதாபத்தைத் தம் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.ஜே.வி.பி தோற்றம் பெற்ற அதே சமூகத் தளத்தைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருந்ததால் இது லேசானதாக இருந்தது. அத்துடன் ஜே.வி.பி யின் தீவிரவாதத்தை நெறிப்படுத்திய சிங்கள பெளத்த தத்துவார்த்த சிந்தனைக்கு இவர்கள் எளிதில் வசமாகினர்.

Page 21
சிங்கள தேசியவாதத்தை 905 அரசியல் ஆயுதமாகப் பாவித்து இந்த if & Q) fr அரசைத் துாக்கி எறியத்தக்க தெட்டத் தெளிவானதந்திரோபாயக் கொள்கையைத் தாங்கள் கொண்டிருப்பதாக )ةg.63). وا/ال. الأgg.الله கூறிக்கொண்டது. இடதுசாரிகளைக் as G. God LD u rr as iš தா க் கி - சோசலிச ஜனநாய சக்திகளுக்கும் தங்களுக்கும் இடையில் அவர்கள் இரத்தத்தால் கோடு கீறினர். இப் போக்கு பாரம்பரிய இடதுசாரிக்
கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்த
தொழிலாளர் வர் க் கத் தி ன் ஸ்தாபனமயப்பட்ட விழிப்புணர்வு கொண்ட ஒரு பகுதியிடமிருந்து ஜே. வி. பியை மேலும் மேலும் அந்நியப்படுத்திவிட்டது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்து செயற்பட்டவர்களை இவர்கள் தொடர்ச்சியாகக் கொலை செய்து கொண் டி ரு ந் த நேரத் தி ல் அரசாங்கத்தின் கொலைப்படைக் குழு க் க ஞ ம் Go s Lu b u L ஆரம்பித்திருந்தது. ஜே.வி. பி/ டி.ஜே.வியினர் தமது அரசியற் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தொழிற் சங்கங்கள்.இடதுசாரிக் கட்சிகள் உ ள் வி ட் ட சக ல அரசியற்
கட்சிகள்,அவர்களது பத்திரிகை அனைத்திற்கும் தடைவிதித்தார்கள் u0 søflgö-2-fl souDg sit இயக்கம் , சமூ நிவாரணசேவை ஸ்தாபனங்களைக் கூ இவர்கள் விட்டுவைக்கவில்லை.இந் அமைப்புக்களைச் சேர்ந்த மீதும்
அனைவ இவர்கள் கொலை மிரட்டல்கண மேற்கொண்டதுடன் 9, ഖf ഞg நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்து விட்டனர். அவர்களுடைய அரசிய
മണ്ഡീത്തമ
கொள்கையோடு ஒத்துப் போகக்கூடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, D&sigges எக்சத் பெரமுன போன்ற கட்சிகளைக் கூட அ வை 1988 டிசம்பர் பொது தேர்தலில் பங்கு பற்றத் தீர்மானித்திருந்தன என்ற காரணத்தால் "துரோகிகள்" என்று ஜே.வி.பி யினர்
முத்திரை குத்தினார்கள். இக்கட்சிகளின்
தேர் த ல் வே ட் பா ளர் களும் அவர்களுக்காக உழைத்த கட்சி
அங்கத்தவர்களும் கொலை செய்யப்
பட்டனர். இந்த நிலைமைகள் ஜே.வி.பி
6 இல்லாத மாதிரி அரசியல் ரீதியில் தனிமைப் படுத்துவதில் போய் முடிந்தது. இவர்கள் விசேசமாக கிராமப் புறங்களில் CC 61 6wo au நிறுத்தங்களை ஆரம்பிப்பதிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதிலும்
முன்னென்றும்
ሓ©

T
U\はハ) US) U じ
(S) لا تحت
இப்போது இறங்க ஆரம்பித்தனர். கடந்த ஆண்டின் (1989) நடுப்பகுதியில் தாம் நிர்ப்பந்தித்த வேலை நிறுத்தங்களில்
பங்கு கொள்ளாதவர்களையும் தாம்
மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து
கொள்ளாதவர்களையும் இவர்கள் கொலை செய்து விட்டனர்.
ஜே.வி.பியினர் அறிவித்த
பொது வேலை நிறுத் தத்தில்
பங்குபற்றவில்லை என்ற காரணத்திற்காக மட்டும் 250க்கு மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்களும் 200 பஸ் சாரதிகளும் சு ட் டு க்
சர் வ சாதார ண மாக
4لے
G ROL RE , T YT : ut di um ANS Y Q R S
USSご)
i
t
፵፬K9
f*
st
s
i
2
கொல்லப்பட்டனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் “ரூபவாகினி" தொலைக் காட்சி நிலையத்தை இயங்கக் கூடாதென்று தாங்கள் தடைவிதித்து விட்ட பிறகும் அங்கு பணியாற்றினார்கள் என்ற காரணத்தால் திறமை வாய்ந்த தொலைக் காட்சி கலைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். ஜே. வி. பி யின் இந்த மரண தண்டனைகளும் கொலை மிரட்டல்களும் ஜனங்கள் மத்தியில் பயங்கரமான அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது. இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடிய சாத்தியமும் உள்ளது

Page 22
போல் இருந்ததால் மக்களும் பயந்து இவர்களுடைய கட்டளைகளுக்குப்
பணிந்து நடக்க ஆரம்பித்தனர்.
ஜே.வி.பி.பொது மக்களைப் பற்றி கொண்டிருந்த கருத்து ஹிட்லர் ஜெர்மானிய மக்களைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தைத் தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. தான்
விடுக்கும் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க மட்டுமே லாயக் கான செம்மறியாட்டுக் கூட்டமாகவே ஹிட்லர்
மக்களைக் கருதினான். இந்நிலையில் ஜே. வி. பி/ டி . ஜே. வி. தடைவிதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்,
uLu T 6i)
மற்றும் அமைப்புக்கள், தனிநபர்களும் கூடத் தமது சுய பாதுகாப்புக் கருதி ஆயுதபாணிகளாக நேர்ந்தது.
ஜே.வி.பி/டி.ஜே.வி யினரை பாதுகாப்புப் படைகளாலும் அழித் தொழிக்க முடியாத நிலையில் அரசாங்கமோ ஒன்றும் செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தது. 1989 யூலை மாதத்தில் அரசின் இராணுவப் படையைச் சார்ந்த அனைவரும் அந்ந மாதக் கடைசிக்குள் தமது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று ஜே.வி.பி காலக் கெடுவிதித்தது. அவர்கள் அவ்வாறு
தங்கள் பதவிகளை J Tg) 607 TLD T
செய்யவில்லை என்றால் அவர்களது
குடும் பத்தவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
இந்த அறிவித் த லுக்கு இராணுவப் படையினர் செவிசாய்க்காது போனதும் விடுத் திருந்த பிரகாரம் இந்த இராணுவப் படை வீ ரர் க ளி ன் குடும் பத் தி னர் , உறவுக்காரர்களைப் பெருமளவில்
ஜே.வி.பி யினர் தாம் கொலை மிரட்டல்
கொலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஜே. வி. பி யின் கொலை பாதகச்
இந்த செயல்களால்
FSS) இந்தப் படுகொலைகளுக்கு மூர்க்கமாகப் பழிவாங்க ஆரம்பித்தனர்.
கொதிப்புற்ற ஆயுதப்படையின் மட்டங்களைச் சேர்ந்தவர்களும்
ஜே.வி.பி/ டி.ஜே.வி யின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொலை செய்யும் படலம் இப்போது ஆரம்பித்து விட்டது. ஜே.வி.பி யினரின் சடலங்கள் வீதியோரங்களில் வீசப்பட்டுக்
கிடப்பதும் ஆற்றில் மிதந்து
செல்வதும’ நாளாந்தம் நடை பெறும்
出勾

நிகழ்ச்சிகளாகி விட்டன. இது இன்றும் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து  ெகா எண் டி ரு க் கிற து . இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு யு.என்.பி அரசு தீவிர இராணுவ ரீதியிலான
9 ø9 CE6 (Up 60d (D 6od tu கைக்கொண்டது.ஜே.வி.பி /டி.ஜே.வி போன்ற ஒரு அரசியல் அமைப்பு உருப் பெற்றதற்கான புறநிலை அரசியற் காரணங்களை 9T & விளங்கிக் கொள்ளவில்லை. கடந்த ஆண்டின் இறுதியில் ஜே.வி.பி தலைவர் ரோகண விஜயவீர உட்பட மேல்மட்ட தலைமைப் பீடம் முழுவதையுமே ஆயுதப் படையினர் அழித்து விட்டனர்.
2 Jafles&T Col sто ог- slot".
6 Od--
இப்போது அரசாங்கத்தின் கொலைக் குண்டர் படையினர் மற்ற எதிர் தரப்பு தமது கை வரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டனர். இடது சாரிகள் உட்பட அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் அரசியற் கட்சிகளைச்
அரசியற் கட்சிகளின் மீது
சார்ந்த ஆதரவாளர்களையும் கொலை செய்த சம்பவங்களும் இடம் பெற
ஆரம்பித்து விட்டன.
ሓ3
இலங்கையின் முழுச் சமூக அமைப்பையும் வன்முறையும் மரணமும் அச்சுறுத்தியது. சுயமாகமக்கள் தங்கள் கருத்துக் களைத் தெரிவிக்கும் உரிமையை ஆயுதக் குழுக்கள் எல்லாப் பக்கத்திலுமே இல்லாமல் செய்து விட்டன.
ஜே.வி.பி /டி.ஜே.வி.பி மேற் கொண்ட ஆயுத நடவடிக்கைகளின் ஜனநாயக விரோத பாசிஸ போக்கானது அரச ஆயுதப் படையினர் தமது  ெகா  ைல க  ைள ச ரி யெ ன் று நியாயப்படுத்திக் கொள்ள வசதி செய்து கொடுத்தது. உண்மையில் அரசு ஆயுத முனையில் நடத்திய அட்டூழியங்களுக்கு ஜே.வி.பி யின் போக்கு அரசியல்
நியாய அந்தஸ்தைத் தேடிக் கொடுத்தது.
ஜே. வி. பி/ டி. ஜே.வி யின் இராணுவ வலிமையை நசுக்கியதும் அரசாங்கத்தின் ஆயுதப்படையினர் தமது வழமையான ஆதிக்க எல்லைகளுக்கு அப்பாலும் தமது வலிமையை விஸ்தரித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இது இப்போது தலையாய அரசியல் காரணியாக மாறிக் கொண்டு வருகிறது. இந்த அச்சுறுத்தும் நி  ைல  ைம யே அடுத்த சில
தசாப்தங்களில் இலங்கை மக்களின்

Page 23
அரசியல் விதியைத் தீர்மானிப்பதாக
அ  ைம ய ப் போகிறது . மேலும் ஜே.வி.பி/டி.ஜே.வி.பி யினர் முன்வைத்த அரசியல் கோரிக்கைகளும் மாகாண சபைகளை நீக்குமாறும் தமிழ்
மக்களுக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படுவதை எதிர்த்தும் செயற்பட்ட பிற இ ன வ ரா த சக் தி க ளின் நிலைப்பாடுகளும் இலங்கை மண்ணில் இந்தியா தமது படைகளை நிலை நிறுத்திக்கொள்வதற்கு இந்தியாவிற்கு நல்ல சாட்டாக அமைந்தது.
இந்தியப் படைகள் இங்கு நிலைகொண்டமை இலங்கையின் மேலும் ஒருபடி இ ர ர னு வ ம ய மா வ  ைத யே துரிதப்படுத்தியது . எல். ரி. ரீ. ஈ ஈ . பி , ஆ ர் , எ ல் , இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள் பயங்கர அழிவுக்குத் தான் இட்டுச் செல்லும் என்பது உறுதியாகி விட்டது.
அரசியல் வாழ்வு
6T .
பு லி க ஞ க் கெ தி ரா க ஈ.பி. ஆர்.எல்.எப் பை இந்தியா இராணுவ ரீதியில் பலப்படுத்திய அதேநேரம் எல்.ரி.ரீ.ஈ இலங்கை அரசின் உதவியை நாடி நின்றது. ஏறத்தாழ எல்லா சக்திகளுமே ஒன்று
மற்றக் குழுக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கிலோ அல்லது தற் காப்பு நோக்கம் கருதியோ ஆயுதமயமாக்கப்பட்டிருந்தன.
ஏதாவதொரு ஜனநாயக அரசியல் கருத்துப் பரிவர்த்தனைக்காக நிலவிய கொஞ்சநஞ்ச அரசியல் அவகாசத்தையும்’ (கட்டுரையாசிரியர் S. 560) 6T political space 6T 6irg கூறுகிறார் ) வன்முறையும் மரணமும்
பயங்கர வாதமும் ஆக்கிரமித்துக் கொண் டு விட் டது . ஆயுத இந்த அரசியல்
நடவடிக்கைகளால்
#*|| "IWR
* リ2。
äS. NS NS
48 幻 , h && ( همهی SM /حریم
R Sš,
"ع شده و دلداجی عوعود iئےگه مسیه که STAMM O vrta or F ós rah یه سع&ندGنہ صے میے محل قوG بحظ شدe@ندر قلم سکولاہے محتع> ضGسدما^صحصے۔
پل#له
 

அவகாசமும்
(அல்லது அரசியல்
கருத்துப் பரிமாறல் செய்து கொள்வதற்கு திறந்திருந்த சின்ன இடை வெளி கூட) மூ டுண்டு
போனதும் இன ரீதியான வேறுபாடுகள் மீண்டும் புதிதாய் தலை தூக்கின
ஒவ்வொரு இனத்திற்குள்ளும் குறுந் தேசிய வா த உணர்ச்சிகள் ஆயுத ரீதியில் வெறித் தனமாக  ெவ ளி ப் பா டு க ண் ட போ து முன்னென்று மில்லாதவாறு அவை ஒவ்வொரு சமுகத்தையும் எதிரும் புதிருமான துருவ நிலைக்குத் தள்ளியது.
&9 ģ5 95 ES JT nt Sge 6du வாதத்தைக் களைதல்
இந்த தேசத் தை அதன் அழிவிலிருந்து மீட்கும் ஒரு நடவடிக்கையாகவும்- இத் தேசத்தில் பல்லின மக்கள்
பேணி ப் அர சி ய ல் ரீதியா ன
வாழும் தன்மையை பாது காப்பதற்காகவும் கருத் துப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஒரு அரசியல் அவகாசத்தை உருவாக்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும்
ஜன நாயக உரி ைம க ள்
ஏன்,எவ்வாறு பேணிப்பாது காக்கப்பட
եւ5
( 6u 6oT G ub என்றும் அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விசேசமாக தமிழர்களுக்கு அந்த உரிமைகள் விஸ்தரிக்கப்படவேண்டும் பற்றியும் நாடு தழுவிய பிரக்ஞை உருவாக்கப்பட வேண்டும்.
என்பது
அ ர சி ய ல் க ரு த் து ப்
ಆ9606) குறுந்தேசியவாத ஆயுதம் தரிக்கும் வரை - அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கு வன்முறை என்ற ஒரேயொரு மொழியை
பரிமாற்றத்திற்கான உருவாக்க வேண்டும்.
சக்திகள்
விட வேறு ஒரு மொழியுமே இல்லை என்று அத்தகைய சக்திகள் கருதும் பட்சத்தில் நாம் மேலே கூறிய கருத்துப் பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லையாகி விடும்.
ஒவிவொரு சமுகத்தின் மத்தியிலும், அது சிங்களவர் மத்தியில் ஜே.வி.பி/டி.ஜே.வி.பி யாக இருந்தாலென்ன அல்லது தமிழர் மத்தியில் எல்.ரி.ரீ.ஈயோ அல்லது வேறு தீவிரவாதக் குழுக்களாக இருந்தாலென்ன, அவை நிலைகொண்டு ஆதி க்கம் பெறுவதை நாம் அனுமதித்தோமானால் நாடு இன்னும் இருண்ட அரசியல் குனியத்தை நோக்கித்தான் செல்ல நேரும்.
மக்கள் தங்கள் கருத்துக்களை

Page 24
சுயமாக வெளியிடக் கூடிய ஜனநாயக, அரசியல் அவகாசம் இல்லாது போனால்ஜனநாயக அமைப்பு இல்லையென்றாகி விட்டால் அதிகாரத்தை அவாவி நிற்கும் வன்மு  ைற ஆயுத க் குழு க்கள் இந் நிலை யி ல் பாரது ரா ரமா ன தீமைகளையே கொணர்ந்து சேர்க்கும்.
இலங்கையில் இன்றைய குழலில் இத்தகைய ஒரு சாத்தியப்பாடு இல்லை என்று முற்று முழு தாக நிராகரித்து விடமுடியாது. எனவேதான் சுத்த இராணுவ வாதத்தைக் களையும் ஒரு செயற்பாடு நம்முன்னுள்ள உடனடிப் பணியாக உள்ளது. சுத்த இராணுவ
வாதத்தைக் களையும் இந்த ந ட வ டி க்  ைக யி ல் அர சின்  ெப ா று ப் புத் தா ன் மி க வும் பாரியது.இன்றைய இந்த நெருக்கடி நிலை தோன்றிய தற்கான ep 6) காரணங்களைத் தேடி அவற்றை நீக்குவதற்கான முயற்சியில் அரசு
உண்மையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
சி ங் க ள  ெப ள த் த தத்துவார்த்தத்திற்கும் பாரம்பரியத்திற்கும் முண்டு கொடுக்கும் அரசின் போக்கு ஒரு முற்றுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பல் இன மக்களும் பல் தேசியக் கலாசாரமும் இன்று அரசியல்
lly
ரீ தி யில் பிரச்சனைகளாகி விட்ட இலங்கை போன்ற " ஒரு தேசத்தில் அரசும் அரச யந்திரமும் மதச்ார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒரு
உணர்வு பூர் வமா ன
வெளிப்படையான உண்மையாகும். I5ւD8 அரசியல் வாழ்க்கையிலிருந்து சுத்த இராணுவ வாதத்தைக் களைந்தெறிவதற்கு தமிழர்களுக்கு அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தினை வழங்குவது அத்தியாவசிமானதாகும் இலங்கை அரசியலை ஜனநாயக நடவடிக்கையுடன் இது இணைந்து செயற்பட வேண்டும்.
இன்றைய நெருக்கடியான தீர்வை இராணுவ ரீதியிலான வெற்றி அல்லது தோல்வி
மயமாக்கும்
என்ற அர்த்தத்தில் பேசிக் கொண்டிருந்தால் அழிவுதான் மிஞ்சும். இன்றைய இந்தப் போராட்டத்தில் யார் வென்றாலும் அது அரசாக இருந்தாலென்ன, வேறு ஆயுதக் குழுக்களாக இருந்தாலென்ன அந்த  ெவ ற் றி பொது ம க் களி ன் விடுதலையின்,சுதந்திரத்தின் அழிவில் தான் பெறப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.யாரோ ஒரு சாரார் வெற்றி அடைகின்றனர் அல்லது தோல்வியைத் தழுவுகின்றனர் என்றால் மறுசாரார் ஆயுதமுனையில் ஒடுக்கப்படுகிறார்கள்

என்றும் ஜனநாயக சிறிய என்றுதான் அர்த்தமாகும். வருகின்ற காலங்களில் இலங்கை சமூகத்தின் மாற்றங்களுக்கான
அரசியலுக்கான வாயில் கூடமூடப்பட்டு விட்டது
புரட்சிகரமான நடவடிக்கைகளை பாரதுாரமாக நிலையையே இது
கோடி காட்டுகிறது. ஒவ்வொரு இனவாரி
பின்தள்ளச் செய்யும்
& QUp EE (up ub அ  ைடய வேண்டிய வளர்ச்சியுடனும் அதற்கப்பாலும் முழு இலங்கையினதும் பரந்துபட்ட வளர்ச்சி
பற்றிய கண்ணோட்டத்திலிருந்தும் இந்த இராணுவ வாதத்தைக் களையும் நடவடிக்கை மிக இன்றியமையாததாகும். இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒரு புரட்சிகரமான நெருக்கடிச் குழலாகக் கருதுவதற்கில்லை. ஜே.வி.பி/டி.ஜே.வி யினர் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கைகள் தற்போதைய அரசியல் நெருக் கடியின் சாராம்சத்தில்
தன்மையானது பாசிஸத்திற்கு முன்னைய கால கட்ட குணாம் சங்களையே கொண் டு ள்ள து எ ன் ப ைத யே  ெவ ளி ப் ப டு த் து கி ன் ற ன . ஜே.வி.பி/டி.ஜே.வி தலைமையை அழித்து வி ட் ட பிற கு அ ர சி ன து ஆயுதப்படையினர் உண்மையான 9 ல்
அதிகாரத்தினைக்கொண்டவர்களாகத்
திகழ்வது சாத்தியமே. ஏனெனில் சிவில் சமுகம் அரைகுறையாகக் செயற்படுவதைக் காணோம். அது செயலிழந்து ஸ்தம்பித்து நிற்கிறது.
கூடச்
எ ன வே இராணுவ வா த த் தைக் க  ைள வது தா ன் இ ன்  ைற ய நெருக் கடிக் கான தீர் விற்கு
நம்முன்னுள்ள ஒரே ஒரு வழியாகும். ஜன நாயகத் தை விஸ் த ரிப்பது தொடர்பாக பேசும்போது, தற்போது அடக்குமுறைச் சட்டங்களான பயங்கரவாத தடைச் சட்டம், நட்டஈட்டு
நடை முறையில் உள்ள
உத்தரவாத மசோதா மற்றும் அவசர கால சட்டங்கள் போன்றன நீக்கப்பட வேண்டுவது
மிகவும் அடிப்படையானதாகும்.
ஏனெனில் இந்த சட்டங்களே இராணுவ நடவடிக்கையின் போது ஆயுதப்படையினருக்கு இட மில்லாத அதிகாரங்களை வழங்குகிறது. இதே அடக்குமுறைச் சட் டங்க  ைள யே 9 7 8 т 60ї gы ஜனநாயக ரீதியில் செயற்படும்
கேள்விக்கு
எ திர் கட்சி யினை நோ க் கி யும் பிரயோகித்துள்ளனர். ஜே.வி.பி/டி.ஜே.வி. அ ல் ல து இராணுவவாதத்தை
நியாயப்படுத்தவே
6T 6ù . fl . f. FF sit
தார்மீக ரீதியில் இது துணை
էիք,

Page 25
புரிந்துள்ளது . இலங்கை யின் பின்னணியில் இராணுவவாதத்தைக்
களைதல் என்பது அரசியல் யாப்பு ரீ தி யிலான மாற் றங்களோ டு
முன்னெடுக்கப் படவேண்டும். இன்று ஆட்சியி விருக்கும் அரசு இந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க (up ty. UT 35 தன்மையையே காட்டி நிற்கிறது. எனவே இந்த அரசாங்கம் வெளியேற வேண்டுவதும் பொதுத் தேர்தலை நடத்துவதும் அவசியமானதாகும்.
ஒரு கையாலா காத்
ஆ யு த க் நிலைபெற்றுக்
கு மு க் க ள் கொண்டிருக்கும்வரை, அவை நிலை பெறுவதற்கான அரசியல் குழ் நிலைகள் அப்படியே நிலவும் வரை பொது தேர்தல் என்பதிலும் அர்த்தம் எதுவும் இல்லைதான். இதனால் தான் இராணுவ வாதத்தைக் களைதல் எ ன் பது மிக வும் க டி ன மா ன காரியமாகவும் மாறியுள்ளது. சோசலிச சனநாய சக்திகள் தமிழர்களது
உரிமைகளைப் பொறுத்தவரை
9 (5
தி ட் ட வட்ட மா ன கொள்  ைக
அடிப்படையிலான நிலைப்பாட்டை எ டு ப் ப த ன் இந் த இராணுவ வாதத்தைக் களையும் நடவடிக்கைக்கு பெருந் துணை புரிய
ep 6) b
இவர்கள் சிங்கள பெளத்த . فالملاوامر தத்து வார்த் தத்திற்கு எதிராக கோட்பாட்டு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கொண்டு நடத்த வேண்டும்.
உறுதியான போராட்டத்தைக் இது சாத்தியமில்லை யென்றாகிப் போனால் ஒவ்வொரு இனத்திற்குள்ளும் பின் இனங்களுக் கிடையேயும் ஆயுத மோதல்கள் தொடர்ந்து நீடிக்கவே செய்யும். இத்தகைய கோட்பாட்டு ரீதியான- அரசியல் போராட்டம் என்பது செய்து முடித்து விடக் கூடிய காரியமில்லைத் தான். சிங்கள பெளத்த மேலாதிக்கவாத சக்திகள் லேசில்
உடனடியாகச்
(தொடர்ச்சி 52 ஆம் பக்கம்)
DEMILITARISATION OF POLITICS IN SRI LANKA:
AN. URGENT AND DIFFICULT TASK
6Tsip solusi) Dayapala Thiranagama ST(pil INQUILAB (SPRING 1990,
VOL: 1, NO: 1)- LONDON 85 m Surt 6šar G g, ĝ5éfl6bas uĵlsiu GY6J 6fluurt 66T
கட்டுரையின் தமிழாக்கம்.
ஆங்கிலக்

)ே\ழை)ெ என் பார்வையில்
மேற்கு ஜேர்மெனியில் வெளி வரும் சஞ்சிகைகளின் தோற்றத்திற் குச் சமூகத் தேவையே அடிப்படை யாக அமைந்துள்ளது . இச் சஞ்சிகை களுள் என் &னக் கவர்ந்தது தூ ஸ் (Q6).
மிகப் பெரிய சிக்கல் நிறை ந்த சமூக அமைப்பை ஊடுருவிநோ க்கும் தன்மையைத் தாண்டில் பெற் று வருவதோடு , ஒரு பரந்த உலகக் கண்சூேட்டத்தையும் தன்னுள் வளர்க் கிறது .
ஒரு புகலிடச் சஞ்சிகையாக இருந்தாலும் தமிழ்ச் சமூகத்தின் புதிர்க 2ளப் புரிய வைக்க முயற்சிப் பதோடு , புதிய எண்ணங்க 2ளயும் , க ருத்துக 2ளயும் தன்னுள் கொண்டிருக் கிறது.
தாண்டிலின் வளர்ச்சிப் போ க்கில் கலங்கள் 34, 35 புது வடி வம் பெற்றிருப்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது .
இராமநாதன் தொடக்கம் த. வி. க. வரையிலான பாராளுமன் றக் காலங்கள் அ 2னத்துமே தமிழி னத்தின் அரசியல் வெற்றிடங்கள்தா ன் . இவ்வுண்மையை அளவு கோலிட்டுக் காட்டி பின்னுல் வந்த ஆயுத பாணி இயக்கங்களும் அதே வெற்றிடத்தை யே மேலும் தீவிரப்படுத்தினவேயன் ரி ஒரளவுக்கேலும் வெற்றிடங்க &ள
நிரப்ப முயற்சித்தனவா? உண்மையை தேடிசூறர்களா ?
இங்குதான் சமூகத்தையும் , சி க்கலனை சமூக அமைப்பையும் நிர் வகிப்பவர்க 2ள நேரடியாக ஊடுரு விப் பார்க்க தூண்டில் போன்ற சஞ்சிகைகளால் முடிந்தது .
இது மனிதரின் தேடலுக்கான தொடர்பயணம் . ஆகவே இன்று நில வும் மனிதச் சிந்த 2னயானதும் கூட முற்றும் உண்மையென்றும் சொல்வ தற்கில் லே . ஆனல் புதிய கருத்துகளு ம் , எண்ணங்களும் , கண்டுபிடிப்புகளும் மனிதச் சிந்த 2னயின் மாற்றத்திற்கான முன்னேற்றப் பாதையேயாகு LD .
மேற்கூறிய கண்ளுேட்டத்தினடி ப்படையில் தாண்டில் ஒரு சமூகக் கண்மூடி எனச் சொல்லலாம் , தமிழ் சமூகத்தின் புதிய விழிப்பு யுகம் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களி குலும் ஒரு புது வடிவத்தைப் பெற்று கொள்ளும் . இதன் மூலம் தரமான படைப்புகள் தோற்றம் பெறுவ தோரு புதிய கருத்துகள் மக்க 2ள சென்றடையவும் வாயப் பருக்கிறது .
தூண்டிலின் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் , தாண்டில் முன் வை க்கப்படும் விமர்சனங்களும் கால த்தையொட்டி அமைந்திருக்கும் அடி ப்படை அம்சங்களாகும் . இவ் வகை
ፈቀጭ!

Page 26
விமர்சனங்கள் தமிழ் சமூகத்தை ஒரு சேர்க்கை ஆய்வுக்குட்படுத்துவதாக நான் இனங் காண்கிறேன்.
வைக்கப்படும் விமர்சனங்கள் தாண்டிலின் வளர்ச்சிப் போக்கின் ஒரு பாய்ச்சல் . இது முற்றிலும் வர வேற்கத்தக்கதாகும் ,
தூண்டில் பற்றிய விமர்சனங் களும் , வளர்ச்சிப் போக்குகளும் தமி ழ்ச் சமூகம் வேண்டப்படுவவே தவி ர வக்க ரித்து ஒதுக்கித் தள்ளவேண் டியவையல்ல .
கலங்கள் 34 , 35 ஐப் பார் த்தபின்பு தூண்டிலின் போக்கு சம் பந்தமாக எழுதவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .
கொ 2லக்களத்தில் மனிதர் கள் பலியாகிக் கொண்டிருக்கும் ஒர் தேசமாக இலங்கை . அதைத் தோ ரணம் கட்டி , விழாக் கொண்டாரும் மனிதர்களாக பலர் இங்கே,
விருத 2ல இயக்கத்தைப் பற் றிய அல்லது அந்த இயக்கத்தினுல் முன்னெருக்கப்படுகி ன்ற போராட் டத்தைப் பற்றிய எந்த வரைவிலக் கணங்க 2ளயும் அறியமுடியாமல் சினி மா பார்த்த கதையாக அந்தப் பாதை சிறந்ததா? இந்தப் பாதை
தமிழ்ச் சமூகமும் , அதன் த லே மைகளும் தம்மை ஒரு மறுபரிசீலனை செய்வதற்கு வேண்டப்படுவன. சமூகத்தின் பண்பாடு , கலாச்சாரம் போராட்டம் அனைத்துமே புதிய பரிஞ்மக் கட்டங்களுக்கு நகர வேண் டிய தேவையுள்ளது .
.8னார்த்தன் சிறந்ததா? எனக் கதைப்பதும் , அவர்கள் கூடக் கொன்றர்கள் , இவ ர்கள் குறையக் கொன்ருர்கள். அத ணுல் கூடக் கொன்றவர்களே போ ராடத் தகுதியுடையவர்கள் 6T6 முடிவெடுப்பதும் எவ்வளவு அறிவீன மான செயல் என்பதை இயக்க விசிறிகள் தெரிந்து கொள்ள வேண் ரும் .
அமைதி அழிக்கப்பட்ட பின்பு காடுகளில் வாழ்ந்து கொண்டு ஒலங் கள் எழுப்புகிறர்களே எமது மக் கள். இந்த அவல நிலை யாரால் நிகழ்ந்தது?
இலங்கை அரசினுல் மல்ல, இயக்கங்களினுலும்தான்.
மட்டு
Sto
 

இலங்கை , இந்திய அரசுகளுட ன் எந்த இயக்கம்தான் கூட்டுச்சே ரவில் 2ல ? முேவின் செல்லப் பிள் 2ள யாக யார்தான் இருக்கவில் லே ? தொ 2லந்து போன நாட்க 2ள ஒர் தடவை புரட்டிப் பார்த்தால் உண் மைகள் புலப்பரும் .
மொசாட்டுடன் இலங்கையர சுக்கு நிகராக உறவாடியதும் , இஸ் ரேலிலேயே பயிற்சியும் எடுத்ததும் இன்று வெளிச்சத்திற்கு வந்து கொண் டிருக்கின்றன.
பாவிகளாக , பரிதாபத்திற்கு ரியவர்களாக மாற்றப்பட்டவர்கள் எங்கள் மக்களே. யாரால் கொ ல்லப்படுகிமுேம் என்பதைத் தெரிந் து கொள்ளாமல் , ஏன் கொல்லப்பரு கிமுேம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் பலர் கொல்லப்பட்டா ர்கள். தெருவிலே , ஆற்றிலே வீசப் பட்டார்கள். உயிரோடு எரிக்கப் பட்டார்கள். பலர் காளுமற் போய் விட்டார்கள். அரசினதும் , இயக்கத்தி னதும் சிறைகளிலே சித்திர வதைக ளோடு சாவுக்காக காத்துக்கொ
ண்டிருப்பவர்கள் எத்தினை ஆயிரம் .
இந்நிலையில் , பயத்தில் தங் களுக்கு ஆதரவளிப்பவர்கள் மட்டும் தான் மக்கள் , ஏ 2னயவர்கள் 35 ரோகிகள் எனப் படிப்பறிவுக்கு மு டிவு கட்டி கொ லே செய்வதற்கே தயாராயிருக்கும் அ 2னத்துக் குழுக் க 2ளயும் விருத லை இயக்கங்கள் எ ன்று அழைப்பது விருத லே இயக்கம் எனும் பதத்தி 2னயே கொச்சைப்ப
ருத்துவதாகும் .
இன்றைய நிலையில் கொ 2ல செய்வதற்கான தகுதி யாருக்குகூட
இருக்கிறது எனப் பார்த்தால் உக ந்த விடை கிடைக்கலாம் . ஆனல் போராடும் தகுதி எந்த ஆயுதக் குழுவுக்கு உண்டு என்ற கேள்விக்கு வனங்களிலே பாம்புகளுடன் வாழு கின்ற மக்களும் , தென்னிந்தியக்கடற் கரைகளிலே கடத்தல் , விபச்சாரம் என்ற பயங்கரமான சூழலிலும் வா
ழுகின்ற மக்களும் பதில் சொல்லி 6sunt fî G56ħ .
இனியென்ன , குண்டி மண் 8ணத்
தட்டிவிட்டு எழுவதைப் போன்று , சொந்த மண் 2ணத் தட்டிவிட்டு வந்த நாம் இங்கேயாவது உண்மையைப் பேசலாமே ?நாட்டிலுள்ள மனிதர்க ஞக்காய் இயங்கலாமே?
இன்றைய சூழ்நிலையில் எந்த போக்கு முற்போக்கானது என் பதைவிட , எந்தப் போக்கு மனிதா பிமானமுள்ளது என்பதுதான் முக்கி யமான கேள்வி.
எல்லா ஆயுதக் குழுக்க 2ளயு ம் நிராகரிக்கும் தன்மையே இக் கேள்விக்கான பதிலாக இருக்கிறது
சாவு அழைக்கின்ற வாழப் போராடிக்கொண்டிருக்கிற 6Ꭲ63ᏈᎢgS தேசத்து மனிதரை விடவும் , இங்கே வாழ்கின்ற என் னை மெலிதா கவா வ து சுதந்திரக் காற்று தழுவத்தான் செய்கிறது . இந்த வாய்ப்பரி 2ன சொல் இழக்காத இந்தத் தன்மை யி &ன ஏன் நாட்டிலே அல்லல்படுகி ன்ற மக்களுக்காக , மக்க 2ள இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஆதிக்கவா திக 2ள அம்பலப்பருத்துவதற்காகப் பாவிக்கக்கூடாது என்ற கேள்வி என்னுள் எழுகின்றது .
இந்தக் கேள்விக்கான பதி

Page 27
லாகத்தான் நான் தாண்டிலின் போ க்கைக் காண்கிறேன்.
இந்தப் போக்கினல் மாத் திரம் ஒர் மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில் 2லத்தான். என்றலும் கூட எந்த உண்மையான செய்திக 2ளயும் அறிய முடியாமல் வாழ்கின்றவர்களு க்கு தூண்டில் நிச்சயம் உதவலாம்
அருத்ததாக என்ன செய் வது ? வெறுமனே இப்படியே எழுதிக் கொண்டிருப்பதா ? என்ற கேள்விகள் எழுவது இயற்கையே. கேள்வி கேட் பவர்கள் எல்லோரும் தாண்டி லுக்கு ஊடாக இ 2ணந்து கொண்டால் என் ன? கேள்விகளுடன் நின்று கொள்ளாமல் பதி லேயும் தேரும் செயற் பாடுகளில் ஒன்றுக இதைக் கொள் ளலாமல்லவா? அப்போது எதிர் காலப் போக்கை நிர்ணயிப்பதில் நாங்களும் பங்கெடுத்துக் கொள் ளலாம் ,
தொடர்ந்தும் உங்கள் துக 2ள இப் பகுதியில் பார்க்கிருேம் ,
கருத் எதிர்
தாண்டிலின் போக்கு பற்றிய விம ர்சனங்களாக மட்டுமே அமை யாமல் , இன்றைய நிலையில் வெ ளிநாடுகளில் உள்ளவர்கள்/சஞ்சி கைகள் செய்ய வேண்டியவை பற் றிய கருத்துகளாகவும் அமைவது வரவேற்கத்தக்கது .
- கடலோடிகள்
( A9 ஆம் பக்கத் தொடர்ச்சி)
விட்டுக் கொடுத்து இணங்கிப் போகக் இந்த செயல் முறை சிறிது மெதுவாகவே நடை பெற முடியும். இத்தகைய ஒரு போராட்டம் இல்லாமல்- சகல இன சமூகமும் உரிமைகளைக்
கூடியன அல்லவாதலால்
சமத்துவமான அரசியல் கொண்டமைகின்ற ஒரு உண்மையான இலங்கைத் தேசியவாத தத்துவார்த்தம் ஒரு நாளுமே சாத்திய மாகாது. ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் வகிக்கும் ճյ66)յ அந்நிலை இத்தகைய அரசியல், ஜனநாயுப் பணிக்கு குந்தகமாகவே அமையும்.
இக் கட்டுரை பற்றிய உங்கள் கேள்விக 2ள இயலுமானளவு வி ரைவில் தாண்டில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கேள்விகள் கிடைக்கப் பெற்றதும் தயபாலவின் பதில்களுடன் பிரசு ரமாகும் .
- 5LG6) Tig 56h
62.
 

இந்தியாவில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதி ர்த்து தீக்குளித்து இறந்த மாணவர் களின் குரும்பங்களுக்கு தி. மு. க த லைவர் கருணுநிதி நன்கொடை வ ழங்குவதாக இந்திய சஞ்சிகையில் படித்த வித்தியார்த்தி புரிந்துகொ ண்டது தீக்குளித்தால் நன்கொடை கிடைக்கும் என்பதுதான்.
எதிர்க்கட்சித் த லைவியின் துகிலை புரிந்து சட்டசபைக்கு பெரு மையைத் தேடிக் கொருத்த க 2ல ஞர் , இப்போது பிணங்களுக்கு போ னஸ் வழங்கி, தீக்குளிப்பைப் புனிதப் படுத்தும் காடைத்தனம் வித்தியார் த்திக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது
மாணவர்களின் பிரச்சி 2னயை எப்படித் தீர்ப்பது என்றே, தீக்குளி க்கும் மாணவர்க 2ளத் தடுத்து நிறு த்த வேண்டுமென்றே இந்த அரசியல் வாதிகள் யோசிக்கவே மாட்டார் கள்,
இட ஒதுக்கீடு பற்றிய சட் டம் தாழ்த்தப்பட்டோர் என்று கூ றப்படும் மாணவர்களுக்கு நன்மை
யானதா? இந்த ஒதுக்கீட்டை எதி ர்த்து தீக்குளிக்கும் மாணவர்களின் போராட்டம் நியாயமானதா? என் ற கேள்விகளும் வித்தியாத்தியை அ ரிக்காமலில் 2ல .
இலங்கையில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட ஏ னைய நாடுகளி லும் மக்க 2ளக் கொ லே செய்து அந்தப் பிணங்க ளை வைத்துத் தமது அரசியல் பிழைப்பை நடத்தும் இப் படியான அரசியல்வாதிகள் தான் தீக்குளிக்கவேண்டியவர்கள். அதற் கான நெருப்பை வைத்திருக்கும் ம க்களிடமே அவர்கள் வி 2ளயாடிக்
கொண்டிருக்கிறர்கள் என்று வித்தி யார்த்தி எண்ணிக்கொண்டான்.
兴 兴 并
இலங்கைக்குக் கடிதம் போ டப் போனபோதுதான் வித்தியார் த்தியின் கண்களில் அந்தச் சுவரொ ட்டிகள் கண்ணில் பட்டன. டிசம்பர் 2ஆம் திகதி நடக்கவிருக்கும் முழு ஜேர்மெனிக்குமான தேர்தலுக்கான ரியூ பப்ளிக்கான வின் பிரச்சார
S3

Page 28
நோட்டீஸ் அது .
போலி அகதிகளாலேயே இ ந்நாட்டில் வீடில்லாப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம் !
ஜேர்மெனியில் வீடில்லாப் பி ரச்சினை இருப்பது உண்மையென்றலு ம் , அதற்கும் அகதிகளுக்கும் முடிச்சு போடுவதை வித்தியார்த்தியால் ஒ த்துக்கொள்ள முடியவில் 2ல.
15 சதுர அடிக்குள் 8 அல் லது 10 கட்டில்கள் போட்டு , 15 இலிருந்து 20 பேருக்குமேல் ஒரு கு சினி, ஒரு கக்கூஸ் கொருத்து 40 , 50 என்று எல்லாநாட்டு அகதி க 2ளயும் ஒன்முகக் கலந்து அடைக் கப்பட்டிருக்கையில் இந்த அகதி களால் எப்படி விடில்லாப் பிரச் சி 2ன ஏற்படுகிறது என்பதை வித்தி யார்த்தியால் விளங்கிக்கொள்ளமுடி யவில் லை ,
அரசியல் , பொருளாதார பரி ரச்சினைகளாலும் , உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் மூன் மும் உலகநாடுகளிலிருந்தும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அர சியல் தஞ்சம் கோரி, இந்த நிலை க்கான காரணிகளில் பெரும் பங்கு வகித்து வளர்ச்சியடைந்துள்ள மேற் குநாடுகளுக்கு வந்த அகதிகள் இங் கும் கரி ஏற்றிச் செல்லும் கப்பல் களிலும் , தெருவோரக் கூடாரங்களி லும் , பாழடைந்த கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள உண்மைநிலை யைத் திரித்து அகதிகள் மேல் ஜே ர் மென் மக்களின் வெறுப்பைத் திரு ப்பவே நாஸிகள் இப்படி ஒரு சுவ ரொட்டியைத் தயாரித்திருக்கிறார்க ளென்பதை வித்தியாத்தியால் சுலப
மாகவே புரிந்து கொள்ள முடிந்தது
பிரச்சி 2னகளுக்குரிய அடிப் படைக் காரணங்க 2ள யாரும் கண் டு பிடித்திவிடக் கூடாதென்பதிலும் , அப் பிரச்சினைக 2ள எப்படித் தங் களுக்குச் சாதகமாக்கிக் கொள் ளலாம் என்பதிலும் மிதவாத , வலது சாரி அரசியற் கட்சிகளுக்கும் , நா Rகளுக்கும் வேறுபாடில் லே என்ப தும் வித்தியார்த்திக்குப் புரியாமலி 6)
0.
兴 兴
கவிஞர்கள் ஒன்று கூடி களம் ஒன்று அமைத்து கடவுளில் இருந்து காமம் வரையும் , கட்டப் பொம்மனிலிருந்து காக்கவன்னியன்வரையும் கதைத்து முடித்தனர் காற்சட்டையைக் கறையான் அரிக்கும்வரை ,
கனடாவிலிருந்து வெளிவரும் தேடல் சஞ்சிகையில் வெளிவந்த இனியனின் இந்தக் கவிதை வித்தியா
ர்த்திக்கு மிகவும் பிடித்த கவிதை களில் ஒன்று.
பிரச்சி &னகளில் தங்க 2ள
ஈரு பருத்தாமல் , யதார்த்தங்க 2ளக் கண்டு கொள்ளாத கனவுகளில் மித ந்துகொண்டிருப்பவர் க 2ளப் பற்றிய சரியான கணிப் பே அந்தக் கவிதை என்று வித்தியாத்திக்குத் தோன்றி யது . கூடவே இப்படியானவர்களுக்கு
எப்போது சுர 2ண வரும் என்றும் கேள்வியெழுந்தது .
இது இப்படியிருக்க , ஆயுத
5ıq

வன்முறைகளினல், திசை திரும்பிய து ப்பாக்கிகளின் முன்னுல் எதுவும் செ ய்யமுடியாமல் செயலற்றுப் போயி
ருப்பவர்க 2ளப் பற்றிக் கவிதை
எழுதினுல் -
கவ லை மக்கள் பற்ற ய.தென் - ருலோ
கவனம் விருத லே , சமூகமாற் - றம் என்றிருந்தாலோ கட்டித் தாக்கித் தட்டி விடு - வார்கள் என்பதால் களம் அமைத்துக் கதைத்துக்கொண்டிருந்தனர் கவிஞர்கள் காற்சட்டையைக் கறையான் அரிப்பதையும் கவனியாமல்
என்று வருமோ என தனக் குள் நினைத்துப் பார்த்தபோது வி த்தியார்த்திக்கு சிரிப்பும் , அழுகை யும் வந்தது .
|- 兴 景
புற்று நோயால் பீடிக்கப்ப ட்ரு மரணப்பருக்கையில் கிடந்த
தமது தாயை , அவரின் 2 பிள் 2ள களும் கொ லே செய்த வழக்கை கரு 2ணக் கொ 2ல என்று தள்ளு
படி செய்து , அவர்க 2ள நீதிமன்றம் விருத 2ல செய்துள்ளதாக பி. பி. சி யில் சொன்னபோது வித்தியார்த்தி யும் கேட்டான். சம்பவம் நடந்தது இலண்டனில் ,
இலங்கை அரசினுல் ஒரு மா வட்டத்தில் மட்டுமே சராசரி நா ளொன்றுக்கு 20 க்கு மேற்பட்ட
பொதுமக்கள் கொல்லப்பருவதைப் பற்றி இந்த பி. பி. சி. யோ, வேறு வெளிநாட்டு தொ லைக்காட்சி, வா னெலி, பத்திரிகைகளோ எந்த அக்
கறையும் காட்டவில் லை என்பதை வித்தியார்த்தி அறிவான்.
எதியோப்பியாவில் மக்கள்
ஆயிரக்கணக்கில் பட்டினிச் சாவால் இறந்தபோது சம்பிரதாயத்திற்குத் துக்கம் தெரிவித்த ஏகாதிபத்திய ,
முதலாளித்துவ நாடுகள் எல்லாம் ரஜ் யாவில் பட்டினி என்றதும் விழு ந்தடித்து , பெரிதாக விளம்பரப்படு த்தி, அந்த நாட்டை விழுங்கி விருவ தற்காகவே உதவிகளை வாரி வழ ங்கிக் கொண்டிருப்பதையும் வித்தி யார்த்தி அறிவான்.
பட்டினிச் சாவுகள் , இன அழி ப்புகள், மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதங்கள் ஆக்கிரமிப்புகள் என்பவை அவை எந்த நாடுகளில் இடம்பெறுகின்றன என்பதைப் பொ றுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன என்பதையே வித்தியார்த்தியால் இ தன் மூலம் தெரிந்துகொள்ள முடிந் 点g。
-இரா. செல்வத்துரை

Page 29
لعلمية
(26eis .ss é ei ( 8 - ملکه , , . அடுத்துப் புலிக 2ள நிரந்த ரத் த லைமையாக்கும் இந்திய அரசின் நோக்கம் . . பற்றிய கட்டுரையாளரின் கருத்து . (கலம், 34 பக்கம் : 21)
தமிழ்த் தேசிய விருத லை முன்னணி போன்ற இடது சாரிப் போக்குடைய சிறு இயக்கங்கள் சிலவற்றைத் தவிர ஏ 2ணய அ னைத்து இயக்கங்களுமே ஆயுதம் ஆயுதப் பயிற்சி, நிதி, உளவு . . . போன்ற உதவிக 2ள இந்தியாவி டமிருந்து முழுமையாகப் பெற்று கொண்டன. கட்டுரையாளர் குறி ப்பிட்டது போல் தவிர்க்க முடி யாத நிலைமைகளிலுைம் .
எனினும் உதவி பெற்றுக் கொண்ட ஏ 2னய இயக்கங்க 2ள போல புலிகள் தம்மிடம் மட் ரும் முழுமையாகத் தங்கியிருக்காமல் வேறு சக்தி களுடனும் தொடர்பு வைத்திருக்கிறர்களெ ன்பதைத் தெரிந்து கொண்டதும் இந்திய அரசு தன் னை உசார் படுத்திக்கொண்டது. இதன் பின்
னரே டெலோவை முற்று முழு தாக தமது நம்பிக்கைக்குரியதாக வளர்த்து புலிகளின் பலத் திற்கு நிகராக்கி வந்தது.
இந்தக் கட்டத் 'தில்தா ன் டெலோ மீதான புலிகளின் அழிப்பு நடவடிக்கை ஆரம்பமா கியது.
இதல்ை இந்திய 9/ g 5'r புலிகள் தம் பிடியிலிருந்து விருப ருகிறர்கள் என்று அறிந்து கொண் டாலும் , தமக்கெதிரான நடவடி க்கைகளில் இந்திய அரசு ஈருப ருகிறது என்பதைப் புலிகள் தெ ரிந்துகொண்டாலும் தமது தொ டர்புக 2ள இரு பகுதியனரும் மு ற்றகத் துண்டித்துவிடவில் லே ,
டெலோ அழிப்புக்கான காரணமாக டெலோவின் சமூக விரோதச் செயல்க 2ளயே பல மான காரணிகளாக புலிகள் மு ன்வைத்தனரேயன்றி, இதன் பின்ன ணியிலிருந்த இந்திய அரசின் - நோக்கங்க 2ளயல்ல .
புலிக 2ளப் பலவீனப்படுத் தத் தருணம் பார்த்திருந்த இந் திய அரசு வடமா ராட்சியில் இ லங்கையரசின் ஒப்பிரேசன்-லி பரேசன் " தாக்குதல் நடந்த போது இலங்கை இராணுவத்தி ன் பலம் பற்றிப் பிழையான தகவல்க 2ள புலிகளுக்கும் , புலி களின் பலம் பற்றி சரியான தகவல்க 2ள இலங்கை இராணு வத்திற்கும் றே மூலம் வழங் கியது. அத்துடன் புலிகளுக்கு உறு தியளித்திருந்தபடி ஆயுதங்க 2ள

வழங்காமல் ஏமாற்றிவிட்டது . இ ந்நிலையிலேயே புலிகள் பின்வா ங்கினர் .
எனவே புலிக 2ள நிரந்த ரத் த 2லமையாக்குவது இந்திய அரசின் நோக்கமாக இருந்திரு க்கமுடியாது என்பது நிரூபணமா கிறது .
. . . அடுத்து மாகாணசபையில் பங்குபற்றிய இயக்கங்க 2ளக் - கொண்டு அ ஜனத்து மக்கள் வி ரோதச் செயல்க 2ளயும் செய்வி த்து , மனித குலத்திற்கே விரோ திகளாக்கி அந்நியப்படுத்தும் ந டவடிக்கையில் இந்திய முதலாளி த்துவம் வெற்றிபெற்றது என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளா st . . . (கலம் : 34 பக்கம் , 21 )
மற்றைய இயக்கங்களுடன் புலிக 2ளயும் ஒன்றிணைத்து மா காணசபை அதிகாரத்தைப் பகி
ர்ந்தளிப்பதன் மூலம் புலிக 2ளயு
ம் தங்களில் தங்கியிருக்கச் செ ய்வதே இந்திய அரசின் நோக் கமாயிருந்தது. இதற்கு இணங் காத புலிகள் இலங்கை இராணுவத்தில் 13 புலி உறுப்பினர் கள் தற்கொ லை செய்து கொண் டமையையும் (பிடிபட்ட 13 பே ரும் தற்கொ லே செய்துகொள்வ
தைத் தருக்க இந்திய
அதிகாரிகள் முயற்சித்ததாகவும் இலங்கை இராணுவ அதிகாரிக ள் மேலிட உத்தரவின்படி இவர் களுடன் ஒத்துழையாமல் புலிக களின் அனுசர 2ணயுடன் புலி உறு ப்பினர்கள் தற்கொ லே செய்து
5子
கொள்ள வழிசெய்ததாகவும் - முறிந்த ப 2னமரம் நூ லில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தற் கொ லேக 2ளக் காரணமாகவை த்து மோதல்கள் ஆரம்பிக்கலா மென்ற காரணத்தினலேயே தற் கொ 2லக 2ளத் தருப்பதில் இந் திய அதிகாரிகள் கவனம் காட் டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள து . ) திலீபனின் உண்ணுவிரதத்தையு ம் காரணங்களாக முன் வைத்து இந்திய இராணுவத்தைத் தாக் கவாரம்பித்தனர்.
ஆரம்பத்தில் தவிர்க்கவிரு ம்பினுலும் , தனது இராணுவ பல த்தை அதிகமாகவும் , புலிகளின் பலத்தைக் குறைத்தும் ம்திப்பீடு செய்ததாலேயே இந்திய அரசு புலிகள் மீதான தாக்குதல் க 2ள ஆரம்பித்தது. அத்துடன் புலிகள் தவிர்ந்த ஏ 2னய இயக்கங்களின் - குறிப்பாக ஈ. பி. ஆர் . எல். எ வ்வின்- மக்களிடையேயான தொடர்புக 2ளயு , கருத்தையும் கவனத்திலெடுத்திருந்தது .
ஆனல் இந்திய இராணுவ ம் புலிகள் மீதான தாக்குதல்க 2ள நடத்திக் கொண்டிருந்தமையைப் பாவித்து தமது எதிரிகளான புலிக 2ளயும் , புலிகளின் ஆ தரவாளர்க 2ளயும் * , பி. ஆர். எவ், எவ், டெலோ , ஈ, என். டி. எல் , எவ் குழுக்கள் கூட்டாகப் பழிவாங்கின. இப் பழிவாங்கல் நடவடிக்கையை இவர்க 2ள அந் நியமாக்கும் இந்திய அரசின் ந டவடிக்கை யெனக் கொள்ள முடி
Tg5
அந்நிய இராணுவத்தின்

Page 30
அட்மூழியங்களுக்குத் து லே போன தி , கொ ஃவ , கொள் 2ள , பாலி பல்வன்முறை , கடத்தல் , கட்டாய இராணுவப் பயிற்சி. , . என்று அ ஃனத்து வழிகளிலும் மக்களுக்கு எதிராக இயங்கியமையே இவர் க ளே அந்நியப்படுத்தியதுடன் ,
விரோதிகளாக்கியது . இந் நிகழ் வுகளும் இந்திய அரசின் நோக் கங்கள் தோல்வியடைவதற்கான காரணங்களில் அடங்கும் .
எனவே மாகாணசபையில் பங்குபற்றிய இயக்கங்க ளேக் - கொண்டு அ ஃனத்து மக்கள் விரோதச் செயல்க 2ளயும் செ ய்வித்து , விரோதிகளாக்கி, அந்நி யப்படுத்தும் நடவடிக்கையில் இ ந்திய முதலாளித்துவம் வெற்றிெ பெற்றது என்ற கருத்து பிழை யானதென்றே கருதுகிருேரம் ,
. . . உலகிலேயே நான்காவது பெரிய இரா துவத்திற்கெதிரா கப் பே Tராடிஞர்கள் என்ற கருத்தின் மூலம் கடந்த கால கறைபடிந்த வரலாறுக 2ள மூடி மறைத்து புலிகள்தான் மக்களின் ரே கபோக பரதிநிதிக்குரிய
விகமை புடையவர்கள் என்ற மா
யை யை உருவாக்குவது இந்திய அரசின் இரண்டாவது நோக்க
மென கட்டுரையாளர் குறிப்படு கிரர் . . . (கலம், 35 பக்கம் ++ )
புலிகள் பற்றிய இந்திய அரசின் மதிப்பீடுக ஃவ முதலிலே குறிப்பிட்டுள்ளோம். அக்துடன் எ ந்தவொரு அரசிம் தனது இரா லுவத்தின் மேல் கறையைப் பூசி
தோல்வியடைவதாகக் காட்டி ஒரு விருத லே இயக்கத்தை
மக்கள் த லேமை யாக்கியதாகவரலாறே இல் லே . அப்படியொ ரு தேவையும் எந்த அரசுகளுக் கும் இதுவரை ஏற்படவில் லே .
புலிக ளேப் பலவீனப்படுத் தல தே இந்திய அரசின் நோக் கமாக இருந்ததே தவிர , தன் 2ணப் பலவீனமாகக் காட்டி , புலிக ளேப் பலப்படுத்திய தென்ப து ஏற்றுக்கொள்ளக்கூடிய தொன் றல்ல என்றே நாம் கருதுகிமுே Ls) .
தகவல்க முக்கு உதவியவை 1. முறிந்த ப &னமரம் ,
2. புதிய ஜனணுயகம் . 3. இயக்கப் பிரசுரங்கள் .
 

கதைகளில் வரும்
பெயர்கள் கற்ப
20
ஆக்கதாரர்காே அவர்களிள் ஆக்க ங்களுக்குப் பொ ரப்பாரிகள் பெயர், முகவரி பொன்ற முழுவிய ரங்கரம் இல்லா த ஆக்க 0மா, ெ மர்சரமோ பர சரிக்கப்பட மா ட்டாது
UHIVM
முகவரி
தொலேபேசி 9 . . . .
년 LP A 모9O Eலும் 35
ஆசிரியர் : Աք ". . . . . . கடலோடிகள்
வெளியீடு தென்குசிய நிரவனம்
TEOOM) SL) DA SIEN BURO Grosse Heims. I 59 d 600 Portmund Fest Germany
(0.231) 136633
மேற்கு ஜேர்மெனி
சந்தா விபரங்கள்
6 மாதங்கள் - 20, = 1 வருடம் یا سے B سے--
சந்தா அலுப்பி வைக்க வேண்டிய வங்கி காக்கு
தசராப்பிய நாடுகள்:
ஏ னேய நாடுகள்:
5 t adt 5ратка 55 е
மாதங்கா - 1 வருடம் - 48 -
1 வருடம் - 45
*菇煞岛°貂三一
阜。甲
. T இவ. 5 71 001 ? 99 D0 r t m U d
S S SSL S S S SS S SS SS SS
பு:எக். டொலர்
சந்தா அலுப்பி வைக்க வேண்டிய தபாற் கணக்கு இல. 30807468
PD 5 t sch Eck am t Dortmund
B L 7 4 4 0 1 OO A 5
சநீதா அதுப்பியதும் அவ்விபரத்தைக் கடிதம் மூலம் எமக்கு அறிவிப்பதகுல் காலதாமதத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
நன்றி.

Page 31
அமைதி மனிதாபமானம் சமாதானம்
கோசங்களும் , கோரிக்கைகளும் , கட்சிக் கொள்கைகளும் எங்கள் கனவுக 2ளத் தாராளமாய் நிரப்பிவிட்டன.
நிஜத்தில் நாங்கள் மரவித்தால் விறைத்துப் போயிருக்கிறுேம் ,
ஏகாதிபத்தியம் ! விருத சில இயக்கம் !
நிழலாகத் துரத்தும் ୫FMTୟ୍ଯ இவற்றில்
எதிவாகவும் இருக்கலாம்.
சமூக மாற்றம் 1 புது யுகம் 1 விடியன்
சொசிச நம்பிக்கைகள் இன்னும்
எத்த தீன நாட்களுக்கு
EEE ஊன்றுகோல்களாயிருக்க முடியும்
R. "Pat frITHalia Joyer 27-B High Street Plais featur Litser E3 247) "Tero (J2).&##7:28:323

முடமாகியும் நரங்கள் உயிர்த்திருக்கும்வரை
நீங்கள்
எங்கி ாேப் பற்றி கட்டம் போடலாம் கவிதை பாடலாம் , கதை எழுதலாம் , கொடி ஏற்றலாம் , தீபம் எரிக்கலாம் , இன்னும் முற்போக்காய் தேடல் செய்யலாம் , ஆய்வு செய்யலாம் . . . .
ஒருவே ே
岛厅面凸i
றந்துபோய்விட்டதாய் 画品前 அறிய நேர்ந்தாலும் SEU FF GGJ <L h . கட்டப்படாத கல்லறை கருப்பொருளாய் கி(ட) டைக்கும்.
தேடல்கள் . . . ஆய்வுகள் . . . . தொடரட்டும் இப்போது செய்யும் கதைத்த லேயும் பின்னர் நிறுத்தி, பட்ட னே அழுத்த ஒட்டமெற்றிக்காக தேடல் , , ,
ஆய்வு . . . அ &னத்தையும் தானே செய்துகொள்கும் கொம்பரியூட்டரைக் கண்டுபிடிக்கும்வரை ,
ծtծվ