கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1991.03

Page 1
lá fách tá í f,
TALITÉ-PA, CAI (7. z
 

A Süda A čoln Bäst o Nr. 39

Page 2
G Uksia sSI டு த  ைல் யு ட ன் ୩ $, it li ly ୩ l W #) if $ ଶଙ୍ଖ, ଞ as #। தமிழ் பெண்கள் மத்தி யில் மீள் பெற்றிருத்தலை எண்பது காலப்பகுதி உறுதிப்படுத்துகிறது. பெண்கள் இயக்கங்கள், சமுக பொருளாதார கலாசார ஏடுகள் தமிழ் பெண்கள் பிரச்சனைக்கு முகம் கொடுக்கத் தொடங்கின. இவ் எழுச்சி பல்வேறுபட்ட விவாதங்களுக்கு பொறுப்பாக இருந்ததுடன் அந்த காலப்பகுதியில் கணிசமான அளவு இளஞ்சந்ததியினரைக் கவர்ந்த விடயமாகவும் இருந்தது.
பெண்கள் முன்னேன்ா அமைப்பின் முதலாவது கூட்டம் மார்ச் 1980 இடம் பெற்றது உண்மையிலேயே ஒரு அடையாளமாகும். இது பெண்களின் வெளிப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அந்த முதலாவது சந்திப்பிற்கு குறிப்பிடத்தக் களவு ஆ எண் களு ம் பெ ன் க ஞ ம் சமுகம வித்திருந்தனர். அத்துடன் அவர் களுள் பலர் பின்பு தமிழ் அமைப்புக் களி லும் , பெண்கள் அ  ைம ப் பு க் க ளி லு ம் குறிப் பிடத்தக் கவர்களாயினர் . அச்சந்திப்பில் கலந்து கொண்ட சிலர் விடுதலை அமைப்புக்களின் முக்கிய பகுதிகளை தாங்குபவர்களாக இருந்தனர்.
பெண்கள் முன்னேற்ற அமைப்பு பின்பு அமைப்பு நடவடிக்கை என்பவற்றில் மாற்றமடைந்து தற்போது கல்வி வட்டமாக இயங்குகிறது. பெண்கள் கல்வி வட்டம் அதிகளவு அங்கத்தவர்களைக் கொண்டிராத போதிலும் வெளியீடுகள், விவாதங்கள், செயற்பாடுகள் மூலம் பெண்ணிலைவாதக் கருத்துக்களை அடிப்படையாகக்  ெகா சின் ட கருத்து க் க  ைன
சீர்ப்படுத்துவதில் ஈடுபட்டனர்.
Luer tip II U IT ELET ġ g di P W 0 g an LD ä g d u L L f E ஆண்டுகளின் பின் வவுனியாவிலிருந்து பெண்கள் விடுதலை அமைப்பு எனப் பெயரிடப்பட்ட பெண்கள் அமைப்பு இயங்க ஆரம்பித்தது. WLO பெண் எழுச் சி என்ற சஞ்சிகையையும் வெளியிட்டனர். W L 0 பி ன் பு PLOTE இன் பெண்கள் அமைப்பாக செயற்பட்டது. இது தமிழ்ப் பெண்கள் அமைப்பு மாதிரியை ஒத்திருந்தது.
1984 பகுதியில் தமிழ் தேசியக் குழு க் க ள் த மது பெ எண் கள் அமைப்புக்களை அமைக்கத் தொடங்கின.
இதன் மூலம்: 83 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண் ணிக்கையிலான பெண் கள் P. L. O. T. E. E P R L F. 上TT E Gumá血 a 血血 ü இணையத்தொடங்கினர்.
இதனால் பெண்களுக்கு தனிப்பட்ட அமைப்பு தேவையென வற்புறுத்தப்பட்டது.
ஆயுத க் குழு க்க விடையே அமைப்பாகும் பெண்கள் பற்றி பரவலான
கருத்துகள் வெளிவந்தன.
EPRILF - EWLF FF pub Gugliares, ġir விடுதலை முன்னணி,
PLOTE - TWO juaj Gustafa,si அமைப்பு
LTTE" சுதந்திரப்பறவைகள் என்பன இவற்றுள் சிலவாகும், 1989 ன் பிற் பகுதியில் LTTE பெண்கள் முன்னணியாகப் பெயரிடப்பட்டது. மேற் குறிப்பிட்ட அமைப்புகளுடன் EROS, NLFTTELO போன்ற அமைப்புக்களும் தேவை ஏற்படும் போது பயன்படுத்தக் கூடியவாறு (பயிற்சியளிக்கப்பட்டு) பல பெண்களை அமைப்புக்களில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அவர்கள் தனிப்பட்ட அமைப்பாக இயங்கவில்லை.

கருத்தளவில் முன்னேற்றமான ER08, பெண் கள் அ  ைம ப் பின் சக ல ந ட வ டி க்  ைக க ளி லு ம் தொடர்புடையவளாகவும், பங்கேற்று செயற்பட முற்படும் போது சம உரிமையின்மை நிர்மூலமாக்கப்படும் என தமது அரசியல் ஏடான பொதுமையில் குறிப்பிட்டனர்.
1 984 - 1 988 AE IT FAJÜLugÅ Luisi) அரசியல், அமைப்பு அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் அ ன்  ைன ய ர் மு ன் ன ஈரி பிரபல்யமானதாகும். இவற்றோடு தமிழ் பெண்கள் விழிப்புணர்வு முன்னணி, வேலை செய்யும் பெண்கள் அமைப்பு, ஏற்கனவே இயங்கி வந்த கல்வி வட்டம் என்பனவும் இயங்கி வந்தன. 80 இன் நடுப்பகுதியில் யாழ்குடா நாடு பெண்கள் அமைப்புக் களின் பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மையமாக விளங்கியது. அத்துடன் பெண்களால் பெண்களுக்கான ஆறு வெளியீடுகளும் வெளிவந்தன. தமிழ் சமுதாயத்தில் "புதிய பெண்" பாத்திரம் பதிக்கப்பட்டது. இச் சார்பற்ற  ெப எண் க ள் அ  ைம ப் புக் க ள் பெண்ணிைலைவாதக் கருத்துக்கள், வெளியீடுகளை வெளிக் கொணர்ந்தனர். இவற்றுள் சில தென் பகுதியிலுள்ள பெண் எரிலைவாதக் குழுக்களுடன் கருத்து முரண்பாடற்ற தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.
மு ஸ் லி ம் ம க் கள் தமிழ் மொழிபேசும் இனமாக தேசிய விடுதலை அமைப்புக்களால் கருதப்பட்ட போதிலும் குறைந்தளவு எண்ணிக்கையிலான மு ஸ் லிம் பெண் க ைஏ யே தும் அங்கத்தவர்களாக இப் பெண்கள் அ  ைம ப் பு க் க ள் எ  ைவ யு ம் கொண்டிருக்கவில்லை. சார்பற்ற
0
རྗེ་
а
s
སྤྱི
གས་
(6

Page 3
பெண்கள் அமைப்புக்கள் அவர்களை தமது அமைப்புக்களுடன் சேர்த்துக் கொள்ள முயற்சித்தபோதும் அதில் பெருமளவு அக்கறை செலுத்தவில்லை.
குறிப்பாக எல்லா ஆயுதக் கு மு க் க ஞ ம்  ெப ண் க ள் முன்னணியினையும் அத்தோடு இராணுவ பயிற்சி பெற்ற பெண்கள் தமது அமைப்புக்களில் இணைந்திருப்பதை பெ ரு  ைம யாக க் கருதி னர் . LTTE பெண்களுக்கு ஆயுதப் பயிற்சியினை வழங்குவதில் முன்னணி வகித்தனர். LTTE யினரின் பயிற்சி அ னி ப் ப தி ல் கா ட் ட ப் பட் ட அளவிற்கதிகமான ஆர்வமானது பெண்கள் பெண் ணிலை வாதக் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதைவிட 8 щ g, ü G шт л т - L- š фї ф (5 கடமைப் பட்ட வர்களாக் கியது. ஆயுதப்பயிற்சி பெற்ற முதலாவது பிரிவு 1984 ன் ஆரம்ப பகுதியில் வடக்குப்
பிராந்தியத்தின் மன்னாரில் தரித்திருந்தது.
1986 இன் நடுப்பகுதியில் LTTE யினரால் மேற்கொள்ளப்பட்ட பரந்தளவிலான இராணுவத் தாக்குதலின் போது ஏனைய அமைப்புக்களின் பெண்கள் முன்னணிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது. குறிப்பாக PLOTE, EPRLF ஆகியவற்றின் தொடர்ந்த இழப்பின் மூலம் இக் குழுக்கள் பின்வாங்கி இந்தியாவிற்கு சென்றனர். இப் பி ன் வாங்க லி ன் போ து அமைப்புக்களில் இயங்கிய பெண் அங்கத்தவர்கள் பற்றி தலைவர்கள் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை. தனியே தலைவர்களின் மனைவியரும் , தலைமையுடன் நெருங்கிய வேலைகளில் ஈடுபட்டோரும் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல முடிந்தது.
இதன் பின் தமிழ் அரசியல்
மு க் கி ய ச ம் ய வ ங் களு க் கும் மாற்றங்களுக்கும் மையமாகியது. இந்திய- இலங்கை ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. IPKF அரசியலில் முக்கிய பங்கினை வகித்தது. இதன் மூலம் 1987 ஐப்பசியில் யுத்தமும் அதைத் தொடர்ந்து புலிகள் SL அரசுடன் குறுகியகாலம் பேச்சுவார்த்தையிலீடுபட்டனர். அதன் பின்பு அடுத்த யுத்தம். 1987 ஐப்பசி யுத்தம் பாரிய அழிவை ஏற்படுத்தியதுடன் பெண்கள் அமைப்புக்களின் இயக்கம் மிகவும் குறைவுபட்டது.
சார்பற்ற பெண்கள் அமைப்புக்கள், அமைப்புக் களின் பெண் கள் முன்னணிகளினது உருவாக்கமும் ஒரு புதிய அநுபவமாகவும் சில வேளைகளில் அதிர்ச்சி அளிக்க கூடியதாகவும் தந்தைவழி சமுக அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாண சமூக மக்களுக்கிருந்தது. யாழ் தமிழ் சமூகத்தின் பழமை பேணிகளினால் உணர்வு பெற்ற பெண்களை கண்டித்து துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கங்கள், என்பன வெளியிடப்பட்டன . சிறந்த தமிழ் பெண்களின் நாற்குணங்களான அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு போன்றன பெண்களின் செயற்பாடுகளால் பரிகசிக்கப்பட்டன. ஆயுதப்பயிற்சி, இராணுவ உடை என்பன வீதிகளில் எந்நேரமும் சென்று வருவதற்கு அங்கீகாரத்தை வழங்கியதுடன், உணர்வு, அதிகாரம் அத்தோடு சுதந்திரத்தையும் வழங்கியது. ஒரு முக்கிய தேசிய விடுதலை அமைப்பு பெண்களின் பிரச்சனைகளையும் தமது அரசியற் கருத்துக்களுடன் விவாதத்திற்கு எடுத்துக் கொள் வ தற் மு ன் வந்தது . த  ைட க ளி லி ரு ந் து பெற்ற விடுதலையானது பெண்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கு

கொள்ள வைப்பதன் மூலம் எதிர்கால சமுகத்தில் பெண்கள் சமமாக வாழ Փկ պtb அமைப்புக்கள் நகர்வைக் காட்டி நி ன் ற ன - இ ல் வி ட ய த்  ைத அமைப்புக்களின் பெண்கள் முன்னணிகள் மிகவும் ஆர்வத்தோடு ஏற்றுக் கொண்டு
IPKFஇன் பின்வாங்கலின் பின் LTTE வடக்கு கிழக்கு - மன்னார். பகுதிகளில் அதிகாரம் செலுத்தினர். அந்நேரம் சில பகுதிகளில் குறைந்தளவு அமைதி வழக்கத்தில் இருந்த போது மீண்டும் பெண்களின் செயற்பாடுகள் இடம் பெறத் தொடங்கின. யாழ் குடா நாட்டில் LTTE யினரின் பெண் அங்கத் தவர் கள் கச் சித மா ன உடையணிந்து, ஆயுதபாணிகளாக ஜீப் வண்டிகளில் சுற்றி வந்த காட்சி தென் பகுதி மக்க  ைள யும கவர்ந்த விடயமாகிற்று. இந்தக் காலப்பகுதியில் Ups6iv pg56iv LTTE Gustior PLFT 86sr உதவி செயலாளராக நியமிக்கப்பட்டார். LTTE இன் பெண்கள் அமைப்பு 1990 ஏப்பிரல்/ மே யில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்து பெண்விடுதலைக்கு வசதியளிக்கின்ற பத்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேற்குறிப்பிட்ட மாற்றங்களுடன் சராசரிப் பெண்கள் தமிழ் பிரதேசங்களில் யுத்த காலச் குழலின் பொருளாதார, நாளாந்த வாழ்வு, போன்ற பல ச வால் க  ைள எதிர் நோ க்க வேண்டியிருந்தது. இப் போர் குழல் பொதுவாக தமிழ் பெண்கள் மத்தியில் பாரம்பரியமற்ற நடவடிக்கைகளின் தேவையை ஏற்படுத்தியது. பலபெண்கள் தமது ஆண் அங்கத்தவர்களை இழந்ததும் தங்களது குடும்பத்தில் முக்கியமான வர்களானார்கள் .
என்பதை நோக்கி இவ் ,
இந்நிலைமை பெண்களை குடும்பப் G u T p) L ä & Gu G 9 sö p & கொள்ளும் படியும் , இளம் ஆண் அங்கத்தவர்களின் பாதுகாப்பையும் வற்புறுத்தியது . (வழமையான நிலை  ைம க ளில் ஆண் களால் நிர்வகிக்கப்படுவது) அத்துடன் பல ஆண் கள் வெளி நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் சென்றிருந்தனர். சந்தைகள், பாடசாலைகள், ஏனைய ஸ்தாபனங்கள் வீதிகளில் கூட பெண் களின் வெளிப்படையான
-L "ו (Li ט (ען ש) LD b $) விபரங்கள் பெண் விடுதலை பற்றிய கருத்துக்கள்வெளிவருவதற்கு தேசிய விடுதலைப் போராட்டம் மூலம் கிடைக்கப் பெற்ற நன்மையாகும். அதே நேரம் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்களது பங்களிப்பும், பெண் கள் முன் ன Eை களினது செயற்பாடுகளும் சமுகத்தில் எந்தவித விளைவினையும் ஏற்படுத்தவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நிலைமையை சரிவர விளங்கிக் கொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் பின்வரும் கேள்விகள் எழுப்பப்படுவது முக்கியமானதாகும்.
1 . தேசிய இயக் கங்கள் பெண்பிரச்சனையை முன்வைப்பதற்குரிய உண்மையான காரணம் தமது இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பதா?
2. அமைப்புக்களில் பெண்களின்
அந்த ஸ் து? உண்மையிலேயே அதி கா ரங் களை ப் பகிர் ந் து கொண்டார்களா?.
3. வட க் கிலும் கிழக்கி லும் உள்ளபெண்ளை எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சனை பற்றி ஏதாவது ஆய்வு

Page 4
செய்யப் பட்டதா?
4.முக்கியமான முன்னேற்றமான விளைவுகளை சமுகத்தில் ஏற்படுத்தி உள்ளதா?
5. திரும்பவும் "அடுப்பூதும் பழைய நிஜமைக்கு திரும்பி செல்கின்ற (GÉGyör?
கடந்த காலத்தை நோக்கினால் தமிழ் தேசிய க் குழு க் கள் பெண்விடுதலை, சம உரிமை என்பவற்கு ஆதரவாக இருந்த போதும் பெண்கள்விடுதலை பற்றியதெளிவான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. இதனை யுத்த தந்திரமாகப் பயன்படுத்தி அதிக பெண் அங்கத்தவர்களை தங்கள் அமைப்புக்களில் சேர்த்துக் கொண்டனர். சகிப்புத் தன்மை, தியாக உணர்வு, தன்னல மறுப்பு போன்றவற்றை வாழ்க்கையின் உயர் லட்சியங்களாகக் கொண்டவர்களாக வளர்க்கப்பட்ட பெண்க்ளை அமைப்புக்களில் சேர்த்துக் கொண்டது பயன்தரக் கூடியதாக இருந்தது. பெண் இராணுவ வீரர்கள் சொந்த நன்மைகளை இழந்தாலும் திறமை யுடன் கட்டளைகளை நிறைவேற்றும் தன்மை உடையவர்களாக இருந்தனர். பெண்களின் விடுதலை, சுதந்திரம் என்பவற்றில் உண்மையான ஈடுபாடின்றி தந்திரமான முறையில் செயற்பட்ட தேர்விடுதலைக் குழுக்கள் ஆபத்தான நிலைமையின் போது அலட்சியத்துடன் நடந்து கொண்டனர். PLOTE, EPRLF, மீ து LTTE அதிகாரபூர்வமாக தடையுத்தரவு விதித்த போது இவ்விரு அமைப்புகளும் பெண் அங்கத்தவர்கள் மீது பெருமளவு கவனம் செலுத்தவில்லை. இவ் இரு
அமைப்புகளும் தலைமறைவாகவும், தமிழ்நாட்டிற்கும் பின் வாங்கியபோது பெண் அங்கத்தவர்கள் தனித்து விடப்பட்டனர். உயர் பதவி வகித்தவர்கள்
அல்லது தலைமையுடன் தொடர்புடைய வேலை திட்டங்களில் ஈடுபட்டோர் uð ú. G) G up F sé á u m sál so G சென்றனர். ஏனையோர் சமுக, சுய பிரச்சனைகளை எதிர் நோக்கியபடி வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அவர்கள் சமுகத்தினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் பரிகசிக்கப்பட்டனர். யூலை 87க்குப் பின் குறிப்பிட்ட சில அ  ைம ப் புக் க ள் பெ ண் க ள் முன்னணியின்றி மீண்டும் இயங்கத் G 5 mf. Li ria aú 6ST ... 1 9 8 8 La s ub u rfl dio நடைபெற்ற மாகாண சபை தேர்தலின் போது பெண் பிரதிநிதி எவரும் முன்
sts,
தேசியவிடுதலை அமைப்புக்களின் உயர்பதவி வகித்தவர்களின் திருமணம் மிகவும் சுவாரசியமானதாகும். பெரும்பாலான தலைவர்கள் அமைப்புக்கு வெளியே பாரம்பரிய திருமண ஒழுங்கிணை உறுதிப்படுத்துகின்ற முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட அமைப்பின் உப தலைவர் பெண் சிப்பாய் ஒருவரை திருமணம் செய்து G as T stor L T ở . , uD SWOT ub இராணுவரீதியிலான செயற்பாடுகளிற்கு முடிவாக இருந்தது. அவள் தனியே மனைவி என்ற பங்கினையே வகிக்க முடியும். ஆபத்தான நிலைமைகளில் அலட்சியமான தன்மையும், சொந்த விடயங்களின் போது பாரம்பரிய கருத்துக்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதையும் இச் சம்பவங்கள்
காட்டுகின்றன.
தேசிய விடுதலை அமைப்புகளின் இப் போக்கு பெண்களை இன sa sib u ši f u dio FF G U G G Q T T T as கருது வ தோ டு அவர் களது  ெய ண் வி டு த  ைல ப ற் றி ய

ப ா ர்  ைவ யி  ைன யு ம் கேள்விக்குட்படுத்துகிறது. இன அடையாளப்படுத்தலின் போது குறிப்பிட்ட பாங்கான உடையும், அலங்காரமும் பெண்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுகிறது. 1985 இன் பிற்பகுதியில் "பெண்களுக்கு எச்சரிக்கை" என்ற தலைப்பிடப்பட்ட பிரசுரம் யாழ் குடாநாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. சகல பெண்விடுதலை அமைப்புக்களும் இ த  ைன க் க ண் டி த் து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன. இதில் குறிப்பிடத் தக்கது என்னவெனில் ஒரு தீவிரவாத இயக்கத்தின் பெண்கள் அமைப்பு கூட இதை கடுமையாக கண்டித்திருந்தது. இருந்தும் அது தமிழ்ப் பெண்கள் தமது கலாசார அடையாளத்தைப் பேண வேண்டும் என வலியுறுத்தியது: "தமிழ்ப் பெண்கள் தம் உடை,பொட்டு, மற்றும் அலங்காரங்களில் கவனம் செலுத்துவது முக்கியம். எமது
கலாசாரப்படி உடை அணிவதென்பது அடிமைப் பட்டதாகாது. எம் தேசியப் போராட்டம் தொடர்கிறது. ஆனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள்
எமது தேசீயத்தை இழிவு படுத்துகின்றன".
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சில விழாக்களின் போது பெண்கள் குறிப்பிட்ட நிறத்தில் சேலை அணியும்படி கேட்கப்பட்டனர். ஆண்களும் வேட்டி அணிந்து வைபவத்தில் கலந்து கொள்ளும்படி கேட்கப்பட்டதாக இப்போது அறிகிறேன். ஆதிக்கவாதம் ஒர் அரசியல் சக்தியாக உருவெடுக்கும் போது தேசிய அடையாளத்தினையும், பெருமைகளையும் பெண்கள் பாதுகாக்க வேண்டும் என்ற தன்மை உருவாகின்றது . இப் போக்கினை இதனை ஒத்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் இடம் பெற்ற t C & sh ல்

Page 5
அவதானிக்கலாம். பெரும்பாலான பெண்கள் அமைப்புக்களின் முக்கிய ப த வி க  ைன வ கி ப் ப த ற் கு அனுமதிக்கப்படவில்லை. மிகச் சிலரே மருத்துவம், உணவு, ஆவணப்படுத்தல் போன்ற துறைகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அமைப்பின் முக்கிய முடிவெடுத்தல் போன்ற எவையும்
பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்து தேசிய விடு த  ைல அமைப்புக்களின் சொந்த நலனுக்கு முன் முக்கியமிழந்து போனது. தமது அமைப்புகள் பற்றிய பிரச்சாரத்துக்கும், மக்களிடையே பிரபலப்படுத்துவதுக்கும் தலைவர்கள் முதலிடம் வழங்கியதால் பெண்கள் அமைப்புக்கள் தங்களிடையே ஒரு ஐக்கியமான முன்னணியினை அமைக்கவோ, பொதுப்பிரச்சனைகள் பற்றி சேர்ந்து ஒழுங்குகளை மேற் கொள்ளவோ இயலாதிருந்தது. தமிழ் ஈழத்தின் மையமாக இயங்கி வந்த யாழ் குடா நாட்டினுள் பெண்களின் நடவடிக் கைகள் மட்டுப்படுத்தப் படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தமிழ் பகுதிகளின் நீடித்த யுத்தகால நிலைமை, நாளாந்த வாழ்க்கையின் ஆபத்தான நிலை, அகதிநிலை இவை அனைத்தும் சமுகக் கட்டமைப்பில் sa svo u ad AI 6J b U CG iš â LLų ir 6T 6UT . இந்நிலையில் சமுகத்தின் 'லட்சியப் பெண்" பற்றிய கருத்தும் கணிசமாக u0 т дy ib 6ї 60т в тg т т 60я що так Sr s t u T ft å as av T ub . . 6IT T do நடைமுறையில் இக்கருத்து மிகச் சிறிதே மாறியுள்ளது.
சமுகத்தில் வலிமையான அடிப்படை மாற்றத்தினை ஏற்படுத்த முடியாமல் போனமைக்கு தேசிய விடுதலை அமைப்புக்களின் பெண்கள் பிரிவினரை
மட்டும் குற்றம் சாட்ட முடியாது. பெண்கள் முன்னணியினர், சார்பற்ற பெண் விடுதலை அமைப்புக்கள் ஆகியவற்றின் இம் முயற்சிகள் தமிழ் சமுதாயத்தில் பெண்கள் அடக்கப்படக் கூடாது என்பதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.இக் காலப்பகுதியில் பல பெண்களின் விழிப் புணர்வுடன் G is T L if L 60 L tu பல் வேறு விடயங்கள்பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் என்பன இடம் பெற்றன.
ஆண்களின் தலைமையிலான அமைப்புக் கள் , பெண் களின் நிலைமைகள் பற்றிய வேறுபட்ட பார்வை, முக்கியமாக தந்தை வழி சமுக அமைப்பின் கருத்துக்கள் என்பன குறுக்கீடுகளாக இருந்தன. பெண்கள் தமது உரிமைகளை, அபிப்பிராயங்களை தெரிவித்த சம்பவங்களும் அமைப்புகளில் நிகழ்ந்துள்ளன. தேசிய விடுதலைப் போராட்டத்தினால் மட்டும் அடைய வேண்டியவற்றை அடைய முடியாது என்பதை ஒரு சில பெண்கள் அமைப்புகளாவது தெளிவாக உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் பெண்விடுதலைப் போராட்டத்தினை தந்தை வழி சமுக கட்டமைப்பின் கருத்தியல், லெளகீக அம்சங்களுக் கெதிரான நிரந்தரமான போராட்டமாக கருதுகின்றனர்.
இந் த கால ப் பகு தி யி ல் முன்னேற்றமான மாற்றங்கள் , கருத்துக்களில் மாற்றங்கள் என்பவை ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இவ் விடுதலை பற்றிய அநுபவம் மறக்க முடியாதவையாக இருக்கும்.தமது உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வும் தமது வாழ்வில் ஏற்பட்ட

முன்னேற்றகரமான மாற்றங்கள் பற்றிய நினைவும் சமுகத்திலுள்ள இளம்  ெப ண் க ளி ன் ஞா ப க த் தி ல்
நிலைத்திருக்கும்.
இவ் ஆர்வம் அமைப்புரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்டு முன்னேற்றகரமான சிந்தனைகளை வளர்க்குமா, பெண்கள் தம்மை சுதந்திரமான குழுக்களாக ஒழுங்கு படுத்தி தமது இலட்சியத்தை நோக்கி வேலை செய்வதற்கு இடம் இருக்குமா போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை காணுதல் அவசியமாகும்.
ஒரு தீவிரவாத இயக்கத்தில் தனது இளமைக் காலத்தின் ஏழாண்டுகளைக் கழித்து, இயக்கம் தடை செய்யப்பட்ட பின் இடம் பெயர்ந்து வாழும் ஒரு பெண் போராளி அண்மையில் என்னிடம் கூறினார்:
"தமிழ் தேசியவாதத்தில் வலதுசாரி தீவிரவாதம் உருவாகும் அறிகுறிகளை நாம் காண்கிறோம். சனநாயகச் குழல் உருவாக்கப்படாத நிலையில் அமைதி ஏற்பட்டு நிலைமை வழமைக்குத் திரும்பும் போது பெண்விடுதலைக்கு எதிரான கருத்துகள் வரக்கூடும். இவ்வாறான குழல் ஏற்பட்டு கலாச்சார அடிப்படைவாதம் வலிமை பெறும் போது பெண்கள் மீண்டும் தமது பாரம்பரிய ப ங் கி  ைன வ கி க் கு மா று அறிவுறுத்தப்படலாம். இந்நிலை குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும்"
ଅର୍ଖଳ Cagab)
ܩܶܗܢܙܠ5ܢܙ ܪܗ*G5ܢܘܪ 3. s Gateماeاsسe۲انا Osie Oslo S Norwa

Page 6
இருப்புக்கும் வாழ்வுக்கும் இடையில் உறைந்து போன உதிரங்களுடன் எலும்புகள் கெஞ்சிப் பார்த்தன.
ஆனாலும் . . . .
மிதித்தபடியே மிகுதிப் பிணங்களை வீழ்த்த இவர்கள்
நாயாய் . . . பேயாய் . . .
அது யாரால் இருந்தால் இவர்களிற்கென்ன?
சிதைந்து
கருகிய தெல்லாம் ஜனனாயகச் சருகுகள்தானே!
u T61 lb நமது தேசம் ,
தொலைந்த தொடர்புகளைத் தேடி சளைத்து
இப்போ நிதர்சனங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டு . . .
46
இன்னும் எஞ்சியிருப்பது நமது கனவுகள் மட்டுந்தான்.
இழக்கப்படாதிருக்க அதை மட்டும்
எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள்? எப்படியோ புதிய ஜனனாயகப் பிரகாரம் நீங்கள்
கவனம் !
நானும்தான் ! !
இல்லையேல் . . .
கனவை யே
களவாடியதாய் 11 கனவுத்துரோகி
மட்டை
6Tuђ шот ћLIki) கம்பீரமாய் தொங்கலாம்.
கவனம் ! ! !
* 8íló) +
 

சென்ற இதழில் வெளியா கிய தேசத்தின் குறிப்புகளில் பிரஜைகள் குறிப்பிட்டிருப்பது - போல் 1 . . தடுப்பு யுத்தம் விடுதலை யுத்தமாக மாறுவதெ ன்றால் அது மக்கள் யுத்தமாக மாற வேண்டும் . அப்படி மாறுவ தென்றால் இது தமது விடுதலை போராட்டம் என்ற ୬lଯWiffର மக்களுக்கு வர வேண்டும் 1 ଶTର୍ଦ றால் மக்களின் அடிப்படையான அபிலாசைகளை முதலில் மதிக்க வேண்டும் , மக்களின் பங்களிப்பின் முதற் கட்டமான மக்களின் விமர் சனங்களுக்கு முகங் கொருக்கப் பழக வேண்ரும் , வெறுமனே மேல்
மட்டத்தினரின் நன்மைகளுக்கேற்
பவும் , அவர்களைத் திருப்திப்பரு த்திக்கொண்டுமே புலிகள் தமது போராட்டத்தை நடத்துகின்றன. இப் போராட்டம் சாதாரண ழ்மட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் அளிக்காது.
தான் போராருகின்ற தெ ன்று கூறும் தேசிய இனத்தின் அப்பாவி மக்களின் குரல்வளை யை நெரித்துக்கொண்டு , அவர் களை ஒர் ஜனனாயக சூழலுக்கு வரத் தடுத்துக் கொண்டிருப்பவ ர்களால் முழுத் தேசியத் தன் மையுடன் மக்களுக்காக போ
DJ TTL(UD(QU NTS] .
. . . முதல் எதிரி அர சு என்பதையும் , புலி தவறிழைக் கும் ஓர் அரசியல் இயக்கம் எ ன்பதையும் புரிந்து கொள்ள வேண் ரும் ' எனும் போது தமக்கு எதி ரான கருத்துடையவர்களையும் , மற்றைய இயக்கங்களைச் சேர் ந்த ஆயிரக்கணக்கான போரா ளிகனிள்யும் அழித்ததையும் , இடது சாரிகளைக் கொன்றும் , மக்க ளின் பேச்சுச் சுதந்திரம் , எழுத் துச் சுதந்திரம் போன்றவற்றை மறுத்தும் , அப்பாவிப் பொதுமக் களை அவர்களது எல்லா யுத்த ங்களின்போதும் கேடயமாகப் பாவித்தும் , யாழ்ப்பாணத்தைவிட் ரு வெளியேற மறுத்தும் , 6 pd பவுண் போன்றவற்றை வசூலிப்ப தும் சாதாரண தவறு " எனக் கருதவ்து சரியானதா?
இன்று உண்மையான விரு தலையை வேண்டி நிற்பவர்களின் வாய்களை தமது துப்பாக்கிகளால் இறுக மூடி வைத்துக்கொ ண்டும் அவர்களுக்குத் தடையாக வும் இருக்கும் புலிகள் புரீலங் கா அரசுக்குச் சமமாகவே தமிழ் மக்களின் எதிரியாகவிருக்கின்றன ர் என அவர்களின் கடந்தகால

Page 7
நிகழ்கால நடவடிக்கைகள் எ மக்கு காட்டுகின்றன.
புலிகள் முஸ்லீம்களை - வெளியேற்றிலதிலிருந்து சிறுபான் மை தேசிய இனங்களை நசுக்க கூடியதென தெரிகிறது . இது வள
ர்ச்சிப் போக்கில் உயர் சைவ
மேல் மட்டத்தினருடன் இணைந்து ஏனைய தாழ்த்தப்பட்ட இனங் களை நசுக்காது என்பதில் என் ன நிச்சயமிருக்கின்றது ?
புலிகளிடமிருப்பது முதலா ளித்துவ ஜனனாயக மென்றும் , அது தனக்கு ஜனனாயகத்தைக் கோ ருகிறது, ஆனால் தனக்குக் கீழ் பட்ட வர்க்கங்களுக்கு ஜனனாய கத்தை மறுக்கின்றது . தனது சுத ந்திரத்திற்காக இரத்தம் சிந்து கிறது . பிறரது சுதந்திரத்தை ந சுக்கத் தனது ஆயுதப் பலத்தை பிரயோகிக்கின்றது. தனது தேசி ய இனத்தை , எல்லாத் தேசிய இனங்களையும் அவமதிக்கிறது . நசுக்கிறது எனவும் முதலாளித்து வ தேசியவாதத்திற்கும் முற் போக்குப் பாத்திரம் உண்டு எ னவும் பிரஜைகள் கூறுவதைப்பா ர்க்குமிடத்து புலிகளின் ஜனனாய க மறுப்புகளை நியாயப்படுத்து வதாகவே அமைகின்றது .
உலகத்தில் சோசலிஸம் ஏற்பட்டதென கூறப்பட்ட நாடு களில் பேச்சுச் சுதந்திரம் , எழு த்துச் சுதந்திரம் போன்ற ஜன னாயக மறுப்பு நடவடிக்கைகளி னால்தான் சீர்ழிந்தன. இந்த ஜனனாயக மறுப்புகளையே தம து தன்மையாகக் கொண்டவர்க ள் எமது தேசியத்திற்காகப் -
银
போராருவது என்பது இயலாத
காரியம் .
毓 - நந்தினி
ஐரோப்பிய அகதிவாழ்வி ன் கொளூ ரம் நிரம்பிய எமது வாழ்வின் அழுகுரல்கள் உலகுக்கு தெரியாமல் போகுமோ என்று ஏங்கிய நிலையில் கனவை மிதி த்தவன் 1 சிறு நம்பிக்கையுடன் நகருகிறது .
மனிதர்களை அதுவும் மூன் றாம் உலக நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதியாக வ ரும் மனிதர்களை வெறும் பொ ருளாதாரவாதத்திற்குள் முடக்கி நடமாடும் ஜடமாகக் குறுக்கி மறைமுக வீட்டுக் காவலுக்குள் முடக்கும் ஐரோப்பிய அரசு களால் நாம் , நமது வாழ்விலி ருந்தும் , நம்மிலிருந்தும் அந்நிய ப்பட்டு , வாழ்வின் பொருளிழந்து வெறும் சல்லிக் கற்களாக உரு மாறிய நிலையில் , எமது ஆன்மா வைத் தொலைத்த நிலையில் வாழ்ந்துவரும் சூழலில் எமக்கே ற்படும் துன்பங்களைத் நாமே அறியமுடியாது வாழும் நிலைமை நம்மில் பலருக்கு,
கனவை மிதித்தவன் மூ லம் வெளிக்கொணரப்பட்ட அக திவாழ்வின் அவலம் நிறைந்த பாலியல் முரண்பாடுகள் ஒன்றும் கற்பனையானதல்ல , முத்து சுய திருப்தி இன்பம் கொண்டதும் ,

ஞானமும், பாலகுமாரும் தன்னின சேர்க்கை மூலம் தமது பாலி யல் தேவையை நிறைவு செய் வதும் அகதி வாழ்வின் அவலம் நிறைந்த நிஜமான பக்கங்களா கும். ஞானமும் , பாலகுமாரும் த ன்னினச்சேர்க்கையில் ஈருபருமுன் ஜன்னல் ஊடாக உடலுறவுக் கா ட்சிகளைக் காண்கிறார்கள் .
தொலைக்காட்சி மூலம் பாலி யல் உணர்வுத் தூண்டல் காட்சி களையும் காண்கிறார்கள். இந்த காட்சி விளக்கங்கள் யாவும் ஐ ரோப்பாவிலுள்ள பாலியல் தா
ண்டல் நிலைமைகளையும் , ஐரோ ப்பாவில் எப்படி மானிட பிற வுணர்வு வியாபாரப் பண்டமாக
மாற்றப்பட்டுள்ளது என்பதையு ம் சுட்டிநிற்கிறது.
பார்த்திபனின் கனவை
மிதித்தவன் 50ஆவது அத்தியா யம் தரும் மானுட பிறவுணர்வின் முரண்பாட்டு விளக்கம் நம்மில் பலருக்கு ஆச்சரியமாகவும் , அவ ர்களின் மதிப்பீடுகளையெல்லாம் தகர்ப்பதாகவும் இருக்கக்கூடும் ஆனால் இன்றைய அகதிவாழ்வின் இன்னல் நிறைந்த கொடுமையா ன பக்கம் பார்த்திபனால் வெ ளிக்கொணரப்பட்டுள்ளது. ஏனெ னில் மானிட வாழ்வை எவ்வளவு தூ ரம் இன்றைய ஆட்சி அமைப் புகள் நாசம் செய்து விட்டன என்பதையும் , உலகை ஆளும் வர்க்கம் மானுட ஜீவிகளுக்கு உ
ண்மையிலேயே எதிரிகள் என்ப தையும் சுட்டி நிற்கிறது.
O 0 - O - பரீரங்கன்
4.
வெளிநாட்டில் இயக்க ஆதரவா ளர் ஒருவரும் , இன்னொருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
நாங்கள் முன்னமேயே வெளிநாடு வந்தவர் கள். மேலும் நாங்க ள் வந்த காலத்தில் நாட்டு நிலைமையும் ஓரளவுக்குச் சீரா கத்தான் இருந்தது. ஆனால் இன் றோ நாடு கொந்தளித்துக் - கொண்டிருக்கிறது, கொலைக்கள மாக மாறியிருக்கின்றது . இந்தக் கட்டத்திலே நாட்டைவிட்டு வெ ளியேறுகின்ற மக்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஆதர - எங்கள் போராளிகள்
உயிரைக் கொருத்து
போராடிக் கொண்டி ருக்கின்ற இந்த வேளையிலே இப் படியாக வெளியேறுபவர்கள் க டைந்தெடுக்கப்பட்ட துரோகிக ள். வெளிநாடுகளில் உள்ள அகதி முகாம்களை நிரப்புவதற்காகத் தான் வந்துகொண்டிருக்கின்றர்க ள். இதனால் தமிழராக , அதுவும் வீர ராகப் பிறந்த எமக்கே தலைகுணிவு.
ஒருவர்

Page 8
ஒருவர்- உங்களுடைய அப்பா ,
அம்மா , தம்பி, தங்கை எல்லோரும் அண்மை
யில் தானே இங்கே வந்தார்கள்
அவர்களும் துரோகிகளா ?
ஆதர - இல்லை. அவர்கள் எங் களின் அறிக்கை வெளி வருவதற்கு முன்னமே
யே இங்கே வந்துவிட்டார்கள்.
ஒரு பதிலும் கிடைக்காமல் யிருந்தேன். இப்போது தான் தெரிகிறது யார் துரோ கிகள் என்று. பவுண் வாங்குவது வழமையான ஒன்று. அதை விட்டு விடலாம். ஆனால் வெளியேறுகின் ற மக்களிடம் . . . இல்லை து ரோகிகளிடம் பணமும் , உறுதியும் பறிப்பதைப் பற்றி. . . ?
岛点JT 一
ஒருவர்
காலங்காலமாகத் து ரோகிகளிடமிருந்து உ யிரைத்தான் எருதி தோம் . ஆனால் இப்போது பண த்தையும் , உறுதியையும்தான் எரு த்து வருகிறோம். இதிலிருந்து எ ங்களில் ஏற்பட்ட புரட்சிகரமா ற்றத்தை நீர் புரிந்திருக்கவேண் (btb.
ஒருவர்- நீங்கள் உணர்ச்சிவசப் பருகிறீர்கள். விளக்கமி ன்மையால்தான் வினா எழுப்புகின்றேன். சில நாட்களு க்கு முன் போர்நிறுத்தம் என அறிந்தேன். காரணம் யாதோ ?
கிழக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்
ஒருவர்
குழம்பிப்போ
Al
முப்பதினாயிரம் மக் கள் வீடு , வாசல்களை இழந்திரு க்கிறார்கள் என்பதால் ,
ஒருவர். உங்களுடைய சண்டை
நடந்த காலத்திலேயே கிழக்குப் பக்க த்தில் அறுபதினாயிரத்திற்கும் அ திகமான மக்கள் அனைத்தையும் இழந்து , ஊசலாரும் உயிரோடு காடுகளில் , கொடிய மிருகங்களு க்கிடையே தஞ்சம் புகுந்தார்க ளே! அப்போது sé Scii Gu fTsf நிறுத்தம் செய்திருக்கலாம் தா னே ?
ஆதர - எங்களுடைய போரா ட்டத்தின்போது தான் மக்கள் காடுகளில் த ஞ்சமடைய வேண்டி வந்தது . அது தவிர்க்க முடியாத ஒன்று . ஆனா ல் இன்று நிகழ்வதோ இயற்கை யின் சீற்றம். என்றும் இயற்கை க்குத் தலைவணங்கும் எங்கள் தலைமை இந்த வெள்ளப் பெருக் கைப் பார்த்துப் போர் நிறுத் தம் அறிவித்தது ஒன்றும் புதிய விடயமல்ல .
ஒருவர்- அரசாங்கத்தோரு
பேச்சுவார்த்தையென இங்கே சிலர் கதைக் கிறார்கள். முதலில் பேசி அன் பானவர் , கண்ணியமானவர் என இந்த உலகத்துக்குச் சொல்லியு ம்கூட அவர்கள் பேரிர் தானே
தொடுத்தார்கள். மீண்டும் ஏன் பேச்சுவார்த்தை ? . ஆதர - போராருகின்ற உரி
மை எங்களுக்கு மாத்

திரம்தான் இருக்கிறது. அதே போல பேசுகின்ற உரிமை யும் எங்களுக்குத்தான். ஆதலால் தான் பேசுகிறோம் .
ஒருவர்- உங்கள் பதிலுனுTடா க
நாட்டிலே எஞ்சியுள்ள
தமிழ் மக்களுக்கும் ஒரு முடிவு . . . மன்னிக்க வேண்டும் ஒரு விடிவு கிடைக்கும் போல் தெரிகிறது. உங்கள் இயக்கத்தில் இருந்த பெரியவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு வந்ததின் பின் னர் நாட்டிலே சின்னஞ் சிறுவர் களும் , சிறுமிகளும் போராட்ட த்தில் பலியாகிக் கொண்டிருக் கிறார்களே. அந்த இளம் அரும் புகளுக்குப் பதிலாக இங்கே காலங்காலமாகப் பணம் சேர் ப்பவர்கள் தளத்தில் G8 u T di நிற்கலாம்தானே? அதனூ டாகப் போராட்டம் வலிமை பெறும் அல்லவா ?
ஆதர - நீர் முன்பு வேறு இய க்கத்தில் இருந்தவர்போலும் , மிகவும் து ரோகத்தனமான கேள்வி கேட் கிறீர். இதுவே தளமாக இருந் திருந்தால் உமது நெற்றியில் . .
ஒருவர்- நீங்கள் மீண்டும் உண ர்ச்சிவசப்பருகிறீர்கள்
இங்கே பலர் இதைத்
தானே கேட்கிறார்கள் ?
ஆதர - அவர்கள் எல்லோரும் துரோகிகளே. வெளி நாடுகளில் எங்களின்
வளர்ச்சியும் , அதனூடாக ஏற்
45
பரும் வலிமையும் நாளைக்கு இ ந்தத் துரோகிகளுக்குத் தக்க பதிலைக் கொருக்கும். ஒரு போராட்டத்திற்குப் பலவிதமா ன பங்களிப்புகள் இருக்கின்றன. அதில் இங்கேயுள்ள நிதிச் சேர் ப்பை எங்களால்தான் செய்ய இயலும் என்பது தலைமையின் மு டிவு , எல்லோரும் போராடவே ண்டிய தழ்நிலை இன்னும் வரவி ல்லை. அப்படி வரும்போது கூட இங்கே நாங்கள் வாங்கியிருக்கு ம் கார்களையும் , ஏனைய வசதி களையும் எமது விடுதலைக்குஎப் படிப் பயன்படுத்துவது என்ற கேள்வி எழும் ,
ஒருவர்- !! ! ! . அது சரி. முஸ்
மக்களை ஏன் கொன்றீர்கள்?
கடந்த காலங்களிலே எம்மால் மேற்கொள் வப்பட்ட தாக்குதல்க ளினூடாக உலகத்திலேயே த லைசிறந்த கெரில்லா அணியென் ற பெயரை எமது இயக்கம் த ட்டிக்கொண்டது. உலகப் பிரசித் திபெற்ற பி. பி. சி. 6) T 66.7 T லியே எமது இயக்கத்தை அங்கீ கரித்துள்ளது. ஏனைய துரோகக் கும்பல்களை ஒழித்ததினூடா க
எமது பலம் இன்னும் நிரூபிக்கப் பட்டது. அனுராதபுரத்தில் ஆரம் பிக்கப்பட்ட எமது வேட்டையி
岛点J 一
னால் சிங்களவன் இன்று வரை எமைக் கண்டு மிரண்டு போகி றான். இவர்கள் யார் இந்த
இஸ்லாமியர்கள்? அதனால் தான் நடந்தது கொலை . இன்று இவர் கரும் மிரண்டு ஒரு கிறார்கள் .

Page 9
மற்றும்படி எமது பொறுப்பாள ர் அறிக்கைவிட்டதுபோல் எமது இயக்கத்தைப் பொறுத்த வரை யில் இவை முஸ்பாத்திக்கொலை 956)
ஒருவர்- இப்போது மத்தியகிழ க்கில் நடக்கின்ற யுத் தம் சம்பந்தமாக ஏ
தாவது சொல்வீர்களா ?
ஆதர - சிங்களவன் தமிழீழத்
தைப் பிடித்தது போ
லத்தான் சதாம் கு சைன் குவைத்தைப் படித்தான் அதனால்தான் குவைத்தியர்கள் அமெரிக்க நண்பர்களுடனும் , நே ச உணர்வுகொண்ட ஐரோப்பிய ர்களுடனும் இணைந்து போரா காார்கள். இன்று குவைத் விரு தலை பெர்ரர்"தமக்கு உதவிய அமெரிக்க மற்றும் 6T665 நாட்டு நண்பர்களுக்கு விசுவாச மான ஆட்சி அங்கே கொடிகட் டிப் பறக்கும்.
ஒருவர்- நீங்கள். . இல்லை உங்கள் இயக்கம் இஸ் ரேல் மொஸாட்டிடம் பயிற்சி எடுத்தாகவும் , ஆயுதங்க ள் பெற்றதாகவும் இன்னும் சில தொடர்புகள் சம்பந்தமாகவும் செய்திகள் உலவுகின்றதே? ஆதர - எங்களுக்குத் தேவை விடுதலை . எமது பொ றுப்பாளர் கூறியிருப்ப து போல பேயுடன் கூட்டுச் சேர் ந்தாவது அதை . . அதாவது விடுதலையை வென்றெருக்கின்ற சாணக்கியம் படைத்தது எங்கள்
தலைமை , அதனால்தான் தமிழர் கள் தலைமையின் கவர்ச்சிப் படங்களை எல்லா வீடுகளிலும்
வைத்து தமிழர்கள் வணங்கிவருகி
றார்கள். மேலும் மொஸ்ாட்டி ல் உள்ளவர்களும் மனிதர்களே .
அப்படியாயின் உங்க ருக்குச் சர்வதேச ரீதி யாகத் தொடர்புகள் இருக்ன்றன என்று கூறுகிறீர்கள்.
ஒருவர்
ஆதர - ஆமாம் . இவை எமது
தலைமையின் ராஜதந்
திரத் தொடர்புகள் . கொலம்பியா , இஸ்ரேல் வரை இவை விஸ்தரிக்கப்பட்டுள்ளன . காரணம் நாங்கள் உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய நிலை மைகள் காலப் போக்கில் ஏற் படலாம் .
ஒருவர்- ஆதரவாளரே இவ்வள
வுதாரம் அறிவு பூர்வ
மாகவும் , அரசியல் ரீதி யாகவும் , ஆணித்தரமாகவும் பதி ல் தந்ததற்கு எனது நன்றிகள். இதோ பிடியுங்கள் இந்த மாத பணத்தை , நாளை உங்கள் கொ டி எங்கும் பறக்க எங்களைப் போன்றவர்களின் ஆதரவுகள் எ ன்றும் இருக்கும் . O
d'aso

3 A Wک
t
Y
4?
மேற்குத் தேசத்தில் மெலானியின் மென்கரங்கள் சேர்த்து அடிகளை நகர்த்தினேன் மெதுவாக,
துண்டிக்கப்பட்டது உறவு !
என் தோழிகளின் தேசத்தவர்களின் கொரு ர நிலை கண்டு விரிந்தது பார்வை .
கண்களுக்குக் கட்டுப் போட்டனர்! யதார்த்தங்களைக் குருடாக்கிவிட்டதாய் நம்பினர் ! !
விசரி,
வே ()ை சதா ரி, அடக்கமில்லாதவள் , ஆம்பிளை மாதிரி . . . .
என்னைக் காயப்படுத்து மென வார்த்தைகள் வீசினர் : மண்ணை மீட்டல், மக்களின் உரிமை , மாதரின் வீரம் . . .
வெளியுலகில்
போதித்தவர்கள்
கதவுகளையும் , இரும்புக் கம்பிகளையும் கொண்டு வீட்டிலொரு சிறைக்கூடம் செய்தனர்!
முடமாக்கும் முயற்சியால் நான் பலமாகிக் கொண்டிருப்பதை செவிட்டுக் காதுகளுக்கு உரத்துக் கூறுகிறேன்.

Page 10
* FF G3 g stáiy பாராளுமன்றம் வரப் போகு தாம். பேப்பரிலை நியூஸ் வந்தி ருக்குப் பாத்தியோ?
திரும்பவும்
"பாத்தனான். உது முத லேயே தெரிஞ்ச விசயம்தானே! உவங்கள் பாராளுமன்றத்தைவிட் டிட்டு வெளியிலை போகேக்கை யே, உவங்கள் போனாலும் பத வி இருக்கும்தானே, எப்பிடியும் திரும்பி வருவாங்கள் நான் சொன்னனான்தானே (கலம் 32 இல்) . ஞாபகம் இல்லையே?
1ஞாபகம் இருக்குத்தான் ஆனால் சொன்னதை விடக் கொஞ்சம் வித்தியசேமாய் இருக் கிறதைக் கவனிக்கேலயே? பால குமார் வரேல்லை"
பாலகுமார் வரவில்லை த்தான். அவரும் யூனிபோம் - போட்ட புலியாகிவிட்டார் என் று செய்திகள் வருகின்றன. ஆனா ல் அதிலை என்ன வித்தியாசம்? பாலகுமார் எப்பவுமே ஈரோ
{Rன் தலைவராக இருந்ததில் லையே!
ஏன் அப்பிடிச் சொல்லு Φ fτι 7 ι
யதார்த்தத்தில் நிலை மை அப்பிடித்தான் இருந்தது . பாலகுமார் இயக்கத்துள் மிகுந் த செல்வாக்குள்ள நபராக இருந்தார் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவர் ஒரு போதும் தலைமைத்துவத்தைக் கொண்ட ஒருவராக இருக்க வில்லையென்றே சொல்லப்பருகி றது. தனக்கும் , பிரபாகரனுக்குமு ள்ள தனிப்பட்ட உறவு மூலமா க தன் இயக்கத்தைப் பாதுகா ப்பதில் அவர் வெற்றி பெற்றிரு ந்தார் என்பதைத் தவிர இயக் கத்தின் அரசியல் மற்றும் ஸ்தா பன முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி அவரிடம் இருக்கவில்லை யென்றே சொல்கிறார்கள்
"அப்ப அதையெல்லாம் யார் செய்தார்கள்?
1 பாலகுமாரின் அங்கீகா ரத்துடன் எருக்கப்பட்டதாகவரு ம் முடிவுகள் அனைத்தும் இயக்
 

கத்தின் சங்கர் ராஜி போன்ற வர் களாலோ அல்லது இயக்க த்திற்கு வெளியே உள்ள பிரபா கரன் போன்றவர் 1 களாலோ தான் எருக்கப்பட்டன. எப்ப டியோ புலியுடன் சங்கமிப்பதன் மூலமே ஈரோஸ் வாழ 1 முடி யும் என்ற முடிவை அறிவித்தது பாலகுமார்தான்
அதிலும்கூட 35 பேர் கொண்ட மத்தியகுழுவில் 3 பேர் தவிர ஏனையோர் தனித்து இய ங்க முடிவெடுத்ததாக அறிவிக்க படுகிறதே? அந்த மூவரில் எம் .
பி. பரராஜசிங்கமும் ஒருவராம்"
கொழும்பில் முன்னாள் ஈரோஸ் எம் . பி. தில்லைநாதன் பத்திரிகையாளர் மகாநாட்டை கூட்டி பத்திரிகையாளர்களிடம் தமது முடிவு பற்றி அறிவித்து ஒரு வார காலத்தின் பின் இந் த உரையாடல் எனக்கும் , நண்ப ருக்குமிடையில் நடந்தது.
இதே நேரத்தில் தான் பாலகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ புனர் நிர் மாண புனருத்தாரண (T.R.O. ) வேலைகளுக்குப் பொறுப்பான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள் ளார் என்ற செய்தி வெளியாகி யிருந்தது.
பத்திரிகையாளர்கள் தில் லைநாதனிடம் இதுபற்றி விசாரி க்கவில்லை . ஆனால் பாலகுமார் புலிகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறதே என்று கேட்டார்கள் இந்தக் கேள்விக்கு தில்லைநா
49
தன் நேரடியாகப் பதிலளிக்கவி ல்லை. தமிழ் மக்கள் சொல் லொணாத் துயரத்தை அனுபவி த்து வருகின்ற இந்த நேரத் தில் அவர்கள் பிரதிநிதிகள் அற் வர்களாக இருக்க , தெரிவுசெய் யப்பட்ட தாம் வெளியில் இருப் பது சரியல்ல என்றும் , தமிழ் மக்களின் புனர் நிர்மாண புனரு த்தாரண வேலைகளுக்கு தாம் இயன்றதை செய்ய வேண்டு மென் றும் பாலகுமார் மத்திய குழு முடிவுப்படி கொழும்பு வர வேண் ரும் , வரும்படி அவருக்குச் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்கள்.
தேசிய இனப் பிரச்சினை க்குச் சமாதானமான ஒரு தீர் வைக் காண்பதில் தாம் அக்க றையாக இருப்பதாகவும் , புலிக ளும் , பிற இயக்கங்களும் சேர் ந்து பேசவும் ஒரு சமாதானத் தீர்வு பற்றிய அரசுடனான பே ச்சுவார்த்தைக்கு இந்தியா உத விசெய்ய வேண்டும் என்று இலங் கை வந்திருந்த முன்னாள் அமை ச்சர் சுக்ளாவிடம் தாம் கேட் டதாகவும் தெரிவித்தார்கள்.
புலிகளுடைய புனருத்தா ரணப் பணிக்கு பாலகுமார் - பொறுப்பாக நியமிக்கப்பட்டத ற்கும் , இதே காரணத்திற்காகத் தான் தாம் பாராளுமன்றத்திற் கு வருவதாக புதிய ஈரோஸி னர் அறவித்திருப்பதற்கும் ஏ தாவது சம்பந்தம் இருக் குமோ " என்று கேட்டேன் நான்,
எனக்குத் தெரியவில்லை அப்படி இருந்தாலும் ஆச்சரியப்

Page 11
பருவதற்கில்லை. ஆனால் ஈரோ ஸ் இங்கு வந்தபின்னும் கூட திரு ம்பவும் பழைய விதத்திலேயேதான் செயற்படப் போகிறது எ ன்றே நான் கருதுகிறேன்
ஏன் அப்படிச் சொல்
spritti p it
காரணம் திரும்பவும் பு லிகளிடம் படி இருப்பதுதான் , பாலகுமார் புலிகளுடன் உள்ளா ர், கலைக்கப்பட்ட ஈராஸிலிருந் து விலகிய பல தொண்டர்கள் (தோழர்கள் என்று சொல்லக் கரும் ! ) யாழ்ப்பாணத்தில் உதிரி யாக இருக்கிறார்கள், கொழும் பிலுள்ள இந்த ஈரோஸினரின் ந டவடிக்கைகள் பாலகுமா ரினதும் பிற தோழர் களினதும் பாது காப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்வரை ஈரோஸின் தனித்
துவம் 1 என்பது எவ்வளவு தூா ர ம் சாத்தியம் என்று தெரியவி ல்லை . ஏற்கெனவே புலிகளின்
வேண்டு கோளின்படியே இவர் கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது தெ ரிந்ததுதானே
"அப்ப இவர்கள் பாரா ளுமன்றம் வந்து என்ன செய்யப் G8 u Tap Trif 56th ? ti
1முதலில் உள்ளே இருந்து எதுவும் செய்யமுடியாத கை யாலா காத்தனத்தைக் காரணம் காட்டி வெளியேறினார்கள். இப் போது வெளியே சென்றும் எ தையும் செய்ய முடியவில்லையெ ன்று உள்ளே வருகிறார்கள், நி றையச் செய்ய வேணும் என்கி
றார்கள் ! . உண்மையில் பாராளு மன்றத்தினால் ஏதாவது செய் யமுடியுமா என்பதும் , யாழ்ப்பா ணமக்கள் தமக்கு அங்கே பிரதி நிதிகள் இல்லையென்று அழுதார் களா என்பது பற்றியும் இவர் கள் ஒன்றும் சொல்லவில்லை ! இவர்களுக்குத் தேவைப்பருவது பாராளுமன்றப் பதவியும் , அது தரும் வாய்ப்புகளும்தான். அதை வைத்து ஏதாவது பிழைப்பு நட த்த முடியுமா என்ற நப்பாசை தான் 1
பாராளுமன்றத் தேர்த ல்கள் நடந்தபோது தேர்தலில் பங்குகொள்ளுமாறு இவர்களை பணித்தது புலிகள்தானே? பிறகு அவர்கள் விலகச் சொன்னபோது இவர்கள் விலகினார்கள். இப் போது திரும்பவும் Gi (3 T95 & -r சொல்லியிருக்கலாம் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் ஏன் புலி அப்படிச்சொ ல்கிறது என்றுதான் புரியவில்லை!
அதில் வியப்பில்லை . புலி கள் மத்தியில் இலங்கை அரசுட னான பேச்சுவார்த்தையொன்றை நடாத்துவதற்கான தயார் நிலையொன்று உருவாகிவருகிறது அருளர் , யாழ் . மேயர் போன்ற வர்கள் ஒரு சமஸ்டித் தீர்வு பற்றிப் பேசப் புலிகள் தயார் என்று அறிவித்தது புலிகளுடன் - பேசாமல் அல்லது புலிகள் அறி விக்கும்படி சொல்லாமல் அல்ல எனவே இது பற்றி பர்ராளுமன் றத்தில் அரசாங்கத்தை நிர்ப்ப ந்திக்க ஈரோஸ் உதவக்கரும் , என்று புலிகள் யோசித்திருக்க

லாம். அதற்காகவே அவர்களை பாராளுமன்றத்திற்குள் போகும் படி கேட்டிருக்கலாம் , !
" அப்போ பாலகுமாரை அனுமதிக்காதது . . . ?
பாலகுமார் எநீதமுகத் துடன் இனித் தான் திரும்பவும் இயங்கப் போவதாக அறிவிக்க முடியும்?ஒன்றில் அவர் புலிகளின் சனனாயக மறுப்புக்கு எதிராக நின்று போராடப் புறப்பட்டா லொழிய வேறு விதத்தில் புதிய பாராளுமன்ற வருகைக்கும் தம க்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரிவிக்க அவரால் முடியாது. மலையக ஈரோஸ் மட்டும் தனி யாக இயங்கமுடியும் என்றும் ம ற்றையது கலைக்கப்பட்டுவிட்டது என்றும் பேசிய பாலகுமார் எ ப்படி இதைத் தெரிவிப்பது? என வேதான் பிறர் மூலம் அதை சொல்ல அனுமதித்தார்களோ தெரியவில்லை
ா தமிழீழத்திற்கு மாற்றா க முன்வைக்கப்படுகிற சமஸ்டித் தீர்வுக்குப் புலிகள் ஒத்துவருவா ர்கள் என்று சொல்வது உண்மை யாக இருக்குமா ?அவர்கள் தமி ழிழத்தைக் கைவிட்டு வருவார்க ளா ? என்று கேட்டேன் நான் ,
"அவர்கள் சமஸ்டிக்கு ஒ த்துவருவார்களா இல்லையா எ ன்பதற்கான பதிலை , தமிழீழத் தைக் கைவிட்டுவிடுவார்களா வெ ன்ற பதிலை அப்போதுதான் ச ரியாகச் சொல்ல முடியும்"
அவர்கள் சொல்வதொ ன்று செய்வது இன்னொன்று என்
24
று சொல்கிறாயா? கேட்டேன் நான் .
என்று
" அப்படி அல்ல, அவர்கள் சொல்வதற்கும் , செய்வதற்கும் சம்பந்தமிருப்பதில்லை என்றேன் என்றார் நண்பர் .
உன்ரை பதிலுக்கும் என்ரை கேள்விக்கும் என்ன வித் தியாசம் என்றேன் நான் எரிச் சலுடன் .
சிந்தனைமுறைதான். நீ சிந்திக்கிற கோணம் வேறை நான் சிந்திக்கிற கோணம் வே றை . நீ அவர்கள் சொல்வதோ செய்வதோ இரண்டுமே பிழை என்ற முடிவிலிருந்து கதைக்கிறாய். அதாலை அப்பிடிக் கேட் கிறாய் , நான் சரி, பிழை பற்றி உன்னைப் போல முடிவு செய்து விட்டுக் கதைக்கவில்லை. அவ்வ ளவுதான்
நீ எப்பவுமே உப்பிடித் தான். புலிகளை ஏதாவது ஒரு விதத்தில் தாக்கிப் பிடிக்கிறது உ னது வேலையாகியே போய்விட் டது. உங்களுக்குப்பட்டாலும் அறி வு வராது" என்று சொன்ன நா ன் கேட்டேன். சரி எப்படியோ சமஸ்டித் தீர்வுக்கு அவர்கள் வருவதெண்டாலும் அது தமிழீழத் தைக் கைவிடுவதுதானே?
நண்பருக்கு எனது பதில் உறைக்கவில்லை . கேள்விக்கு மட் ரும் பதிலைச் சொன்னார் அப் பிடிச் சொல்ல முடியுமா ? இதை ஒரு இடைக்காலத தீர்வாகத்தான் அவர்கள் சொல்லியிருக்கி றார்கள். நீ யோகியின் பேட்டி

Page 12
யைப் படிக்கேலையே?
படிச்சனான். ஆனால் யோகி சமஸ்டியைப் பற்றியே கதைக்கேலை . நீ அவர்களுக்கா ண்டி வியாக்கியானம் செய்யா தை, அவர் மாகாணசபையைப்ப ற்றித்தான் சொல்லுறார் . அ தோடை அந்தப் பேட்டியிலை அவர் எங்கையும் தமிழீழம் எண் ட சொல்லைக்கடப் и п6)jiћ கேலை 1
சரி, சரி, கொஞ்சம் பொறு. சுயநிர்ணய அடிப்படையி லான தீர்வொன்றை ஒற்றை யா ட்சி அரசியலமைப்புக்குள் கொ ண்டு வருவது என்று அவர் சொல் வது வேறு எதைப் பற்றி. . ? அது சமஸ்டி அல்லாமல் வேறெ ன்ன ?
" சமஸ்டியை ஒற்றையாட் சி என்று சொல்லலாமா ? அப் படியெண்டால் அதை ஏன் யோ கி கிளிய ரா சொல் லேலை ? 11
ஏன் கிளியரா சொல்வேலை எண்டு அவங்களைத்தா ன் கேக்க வேணும் . மற்றது ஒற் றையாட்சி எண்ட சொல்லுக்கும் ( uwtory ) சமஸ்டிக்கும் g டையில் முரண்பாடு இல்லை. சம ஸ்டி ஓரளவு சுயாதீனத்தைத்தந் தாலும் அது இன்னமும் ஒற்றைய ட்சித் தன்மையை கொண்டதுதா ன். ஆனால் அதுதான் புலிகளின் மனதில் இருப்பது. பழைய தமிழ ரசுக் கட்சி கேட்டதும் அதைத் தான். அந்தப் பேட்டியிலை யுத் தத்தைத் தொடங்கினது அரசு தான் எண்டு சொல்லப்பட்டிருக்
22
கிறதைக் கவனிச்சியா ? G&StLIT r isgust .
யோகியின் அந்தப் பேட்டி ஐலண்ட் 1 பத்திரிகையில் வெளி வந்திருந்தது. கடந்த யூன்மாதம் தொடங்கிய யுத்தத்திற்கு உண் மையில் காரணம் நாம் அல்ல , அரசே என்று அடித்துச் சொல் லியிருந்தார். அவர் சொன்ன க ருத்துகள் எனக்க இப்பவும் ஞா பகத்தில் இருந்தது. ஏனென்றால் 14 மாதகாலப் பேச்சுவார்த் தையில் தாம் என்ன பேசினோ மென்றோ , தாம் ஏன் சண்டை பிடிக்க வேண்டி வந்தது என்றோ புலிகள் தரப்பில் ஒரளவு தெளி வாக முன்வைக்கப்பட்ட கருத்து கள் என்றால் அது யோகியின் ஐலணட் பத்திரிகை கேட்டி தான். அவர் சொல்லியிருக்கிறா ff :
என்று
அரசாங்கம் நாங்க தான் சண்டையைத் துடக்கினதெ ண்டு பிரச்சாரம் செய்யுது. ஆ னால் உண்மை மற்ற மாதிரி. அரசுதான் அதைத் தொடக்கின
து. ஐ. பி. கே. எவ் , போனது டன் மற்ற சமூக விரோதக் கோஜ், டியளோடை பேச்சு
வார்த்தை நடத்திய அரசாங்க ம் அவையளை இராணுவத்தோ டை சேர்த்து உளவறிய அனுப்பி ச்சுது . இதைப் பற்றி நாங்கள் பிரேமதாசவோடை கதைச்ச னாங்கள். அவர் அப்ப அதை மறுத்தார். இப்ப தெரியுது எல் லாம் உண்மையெண்டு . அதோடை அவர் திட்டமிட்ட குடியேற்றத்தி ட்டத்தை அகற்றினது எண்ரு

சொன்னார் . ஆனால் அது தொ டர்ந்து நடந்தது. 6ஆவது திருத் தச் சட்டத்தை நீக்கிற தெண்டு
ஒப்புக்கொண்டார் . பிறகு அதுக் கும் ஒரு நடவடிக்கையும் எடுக் கேலை . வடக்கு , கிழக்கில் புதுத் தேர்தலை வைக்கிற தாய் சொ
ன்னார் . அதையும் பிறகு உடனடி யாய் செய்யேலாதெண்டு சமா ளித்தார் , நாங்கள் வரி வசூலிக் கிறது போன்ற சாதாரண விசயங்களைப் பெரிது பருத்தினார் . எதிர்க்கட்சி எதிர்க்கு தெ ண்டு சொன்னார் . எதிர்க்கட்சிக ளைத் தன்ரை சொந்த விசய த்திலையெண்டால் கணக்கெடுக்க வும் செய்யாத அரசாங்கம் எங்கடை பிரச்சினை எண்டவுடன எதிர்க்கட்சியள் எதிர்க்கிறதால ஒண்டும் செய்யேலாமல் கிடக் குது எண்டு பம்மாத்துவிட்ருது . . வடக்குக் கிழக்குக்கிருந்த சிங் கள கவர்னரை மாற்றி விட்டு
தமிழாளைப் போடுறதுக்கும் , தி ருகோணமலைக்கு தமிழ் அரசா ங்க அதிபர் ஒருவரை நியமிக் கவும் அம்பாறைக்கு ஒரு மேல திக (முஸ்லிம்) அரசாங்க அதி பரை நியமிக்கவும் ஒப்புக்கொ ண்டார் பிரேமதாச , பிறகு இப் ப சரியான சூழ்நிலை இல்லை யெண்டு சொல்லி ஒண்டையும் செ ய்ய அவர் முன்வ ரயில்லை .
மாகாண தமிழ் பேசும் பொலிஸ்படையை உருவாக்கிறது எண்டும் , அதுவரை புதுப் பொலி ஸ் நிலையங்களை திறக்கக்கூடா தெண்டும் பிரேமதாசவுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தோம்.
சிங்களவர் சிங்களப் பிரதேச ங்களிலை வேலை செய்யட்டும் . தமிழ்ப் பிரதேசங்களிலை தமிழ ர்களைக் கொண்ட பொலிஸ் ப டை தயாரானதும் புதுப் பொலி ஸ் நிலையங்களை உருவாக்கு - வோம் என்று நாம் சொன் னோம் . ஆனால் அரசாங்கம் - மேலும் மேலும் சிங்களப் பொ லிசாரையும் , பழைய முஸ்லீம் ஊர்க்காவற்படைகளையும் மட் டக்களப்பு , திருகோணமலை , அம் பாறைப் பகுதிகளுக்கு அனுப்பிய து . இதிலை பல சிங்களப் பொ லிஸார் எஸ். ரி. எல். விலிருந்து வந்தவர்கள். ஆர் . பி. ஜி, ஏ. கே எஸ். எம் . ஜி. , மோட்டார் . . போன்ற சக்தி வாய்ந்த ஆயுத ங்களை வைச் சிருந்தார்கள். இது சந்தர்ப்பம் வரும் போது அர சாங்கம் இந்தப் பொலிஸ்நிலை யங்கள் எல்லாத்தையும் இராணுவ முகாமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடனான செயல்தான்.
அதோடை பிரேமதாசர படைக்கு இன விகிதாசார அடி ப்படையில் ஆட்களைச் சேர்ப்ப தாக சொல்லிவிட்டு தொடர் ந்து சிங்களவர்களை மேலும் மேலும் சேர்த்துக் கொண்டிருந் தார். அதோடை தங்கடை வே
வு பாக்கிற பிளேனுகளை எல்லா ம் எங்கடை அலுவலகங்களுக்கு
மேலாக பறக்கவிட்டாங்கள். ம
ட்டக்களப்பு பொலிஸ் ஸ்ரேச னில் பல பிரச்சினைகள் இருந் ததாலை அங்கிருந்து சிங்களப்
பொலிஸாரை வெளியேற்ற அர சு ஒப்புக்கொண்டது. ஆனால்

Page 13
பதிலாக மேலும் சிங்களப் பொ லிஸாரை அங்கு கொண்டு வந்து விட்டது . இதிலை இருந்துதான் ச ண்டை தொடங்கினது .
இந்த அரசாங்கம் அறுப தினாயிரம் சிங்களவர்களை தெ ற்கில் கொலை செய்துவிட்டது. இதாலை வரப் போற பிரச்சி னையைத் திசை திருப்ப சண்டை யை அரசாங்கமே உருவாக்கிவி ட்டுள்ளது . . . என்று யோகி சொல்லியிருந்தார் ,
இந்தப் பேட்டியைப் படி த்தபோது எனக்குச் சிரிப்பும்
24
ஆத்திரமும் மாறி மாறிவந்தது. இப்போது நண்பர் இவை பற்றி கேட்டபோது ஏன் அப்பிடிக் கேட்கிறார் என்று எனக்கு விள ங்கிக்கொள்ள முடியவில்லை . அவ ரிடமே கேட்டு வைத்தேன்.
கவனிச்சனான் . ஏன்?
அந்தக் காரணங்களை எல்லாம் சண்டை தொடங்க முதலே சொல்லியிருக்கலாம்தா னே? யுத்தம் தொடங்கினதுக்குப் பிறகு தொகுக்கப்பட்ட காரண ங்கள்தான் இவை என்று தெளி வாகவே தெரியுது. முதலிலேயே இவற்றைச் சொல்லியிருந்தால் யுத்தத்திற்கு ஒரு அர்த்தம் உரு வாகியிருக்கக்கூடும். இலங்கையர சு அம்பலமாக வாய்ப்பிருந்திரு க்கும் . ஆனால் மாறாகத் தற் போது அம்பலப்பட்டது புலிகள் தான். உண்மையில் யுத்தம் தொ டங்கப்படுவதற்கான சூழல் நில வியது . பிரேமதாச சொன்னனத செய்வான் எண்டு கொஞ்ச அர சியல் அனுபவம் உள்ளவனும் நம் பமாட்டான். ஆனால் புலிதான் அதை நம்பினது . அவர்களை யா ர் நம்பச் சொன்னார்கள்? தமி ழ்மக்களா ? தெற்கிலை 60 ஆயி ரம் பேரைக் கொலை செய்தது பற்றி இப்ப யோகி சொல்லு றார் . ஆனால் புலியள் இலங்கை அரசாங்கத்தோடை சேர்ந்துநி ண்டு கொண்டு மனித உரிமைகள் மகாநாட்டில் இலங்கையில் ம னித உரிமைகள் மீறல் இல்லை 1 என்று சாட்சி சொன்னது அவ ருக்கு மறந்து போச்சுது போல. அப்ப என்ன 60 ஆயிரம் கொ
 

லைகளும் ஜெனிவா மகாநாட்டு க்குப் பிறகு fBL-iss கொலை Այ (36ո ? . . . . . .
. . . . நான் என்ன
சொல்ல வாறனெண்டால் சொ ல்வதற்கும் , செய்வதற்கும் சம்ப நீதம் இருக்காது என்பதைத்தா ன் , ஆனால் அவர்களது போக் குக்கு ஒரு தொடர்ச்சி இருக் கிறது. அவர்கள் தமிழீழத்தை வி ருவார்களா இல்லையா என்ப தல்ல, அவர்களது மனதிலே இரு ப்பதை சமஸ்டி தீர்த்து வைக்கு மா என்பதைப் பொறுத்துத்தா ன் பிரச்சினையாக இருக்கும்
அதென்ன அவர்களது ம னதிலே இருக்கிறது ?
அது அவர்களுக்கே தெ ரியாது. தமிழீழம் என்ற ஒற் றைச் சொல்லால் அவர்கள் அதைச் சொன்னபோதும் , அதற் குரிய எந்தத் தெளிவான திட்ட மும் அவர்களிடம் இல்லை . இல ங்கை அரசாங்கத்துடன் யுத்தம் செய்வது , அதன்பின் பேச்சுவார் த்தை நடத்துவது , மறுத்தால் தி ரும்பவும் யுத்தம் செய்து அர சை இறங்கி வரச் செய்வது- இது தான் புலிகளின் நோக்கம் . ஒவ் வொரு யுத்தமும் ஒரு நோக் கத்தைக் கொண்டதாகத்தான் இ ருக்கும் . ஆனால் புலிகளின் ஒவ் வொரு யுத்தமும் அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு இற ங்கி வரச் செய்வதையே நோக் கமாகக் கொண்டன. அதனால் தான் அவர்கள் எப்பவுமே தங் களை ஒரு கெரில்லாக்குழு என்று பெருமையாகக் கூறிக்
25
கொள்கிறார்கள். தமது யுத்தம் தமிழ் மக்களைப் பாதுகாப்பத
ற்கான யுத்தம் , " இன அழித் தொழிப்பிலிருந்து எமது uDéל களைப் பாதுகாக்கும் யுத்தம் என்றுதான் அவர்கள் சொல்கி றார்கள். பாதுகாப்பு யுத்தம்
என்ற மட்டத்திற்கு மேலே எ தையும் அவர்கள் சிந்திப்பதாக தெரியவில்லை
ஏன் அப்படிச் சொல் கிறாய்? - இது நான் .
அதுதான் அவர்களின் அ ரசியலின் தன்மை , அவர்களது அரசியல் விடுதலை அரசியலல்ல. மாறாகத் தருப்பு யுத்தத்திற்கான , அரசுடன் பேசுவதன் மூல மாக ஏதாவது ஒரு சமரசத்தி ற்கு வருவதற்கான அரசியல் தான். அவர்களது தாக்குதல்கள் - அது சிங்கள மக்கள் மீதான தென்றால் என்ன , முஸ்லிம் மக் கள் மீதானதென்றால் என்ன , இராணுவம் மீதானதாயிருந்தா லென்ன - எல்லாம் ஒன்றில் இந்தியா மூலமாக அல்லது உள் ரூர் கட்சிகள் மூலமோ இலங். கையரசை நிர்ப்பந்தித்து தம் முடன் பேச இழுக்கும் நோக்க த்தையே அடிப்படையாகக்கொ ண்டது. அதன் இந்தத் தத்துவத் திற்கு குரு இந்தியாதான். தமி ழிழம் என்று சொன்னபோதும் அதை விடுவிக்கிறது என்பது குறி த்து அதற்கு அச்சமே நிலவுகி றது. இந்தியா போன்ற வல்லா திக்கச் சக்திகள் குறித்தும் , மக் கள் குறித்தும் புலிக்கு அச்சம் இருப்பதால் அது ஒருபோதும்

Page 14
" தமிழீழத்தை அடையமுடியாது. எப்படியோ ஒரு சமரசத் தீர் வுக்கு வரவே முயற்சிக்கும். ஆ னால் இந்தச் சமரசச் தீர்வு இலங்கையரசால் வழங்கப் பட முடியாததாக இருப்பதுதான் இ ங்குள்ள சிக்கல் ,
ஏன் அதை வழங்குவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? ா புலிகளின் தமிழீழம் ல்லது கோரிக்கை ஒரு சுயா
சீன அரசியலமைப்பு வம் , (அதை அவர்கள் தற்காலி கம் என்று சொல்லிக் கொள் ளலாம் . ) அது தமிழ் மக்க ளுக்கு சில பொருளாதார ,அ ரசியற் சுதந்திரத்தை இலங்கை அரசிடமிருந்து கோருகிறது. இந் தத் தமிழ் மக்கள் பரந்துப ட்ட தமிழ் மக்கள் அல்ல என் பது முக்கியம். ஆனால் அதை வழங்குவது இலங்கையரசின் - பெளத்த பேரினவாத அடிப்படையிலான அரசின் ஸ்திரத் தன் மைக்கு ஆபத்தானது . . . "
அப்ப என்னதான் நடக் கும்?
புலிகள் திரும்பவும் யுத் தத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களது யுத்த நிறுத்தக்கோ ரிக்கையை அரசு நிராகரித்துவி ட்டது. புலிகளைத் தனிமைப்படுத் துவதில் வெற்றி பெற்றுள்ளதால் இராணுவ ரீதியாக அழித்துவிட லாம் என அரசு நம்புகிறது புலிகளுக்கோ " எமது மக்களை பாதுகாப்பது என்பதற்கு அப் பால் போகமுடியவில்லை . எதை
62) (9
26
யும் யோசிக்கவும் முடியவில்லை மக்களைத் திரட்டுவதோ , ஐக் கிய முன்னணியோ அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதது, அது ஒன்றுதான் அவர்களை விரு விக்கும் என்ற போதும் அவர்கள் அதை விடாப்பிடியாக எதிர்த்து வருகிறார்கள். உள்நாட்டில் சன னாயகம் இல்லாத தேசிய யுத்தம் என்பது காலிழ நீத போர் வீரனைப் போன்ற து. கையில் துப்பாக்கி இருக்கு ம்வரை புலிக்குத் தன்னைப் பா துகாத்துக்கொள்ள முடியும் . அவ் வளவுதான். அதற்கு மேல் அத னால் முன்னேறமுடியாது. விருத லையையே காலப் போக்கில் - அது மறந்துவிரும் . தனது வாழ்வு
க்கான போராட்டமாக இதை
மாற்றிவிடும். ஆக இது ஒரு மா பெரும் தேக்கம்தான்
இந்தத் தேக்கம் உடை Luft 5 T ? "
" உடைய வேணும் . உடை க்கப்படவேணும் என்பது உண் மை . ஆனால் இது கூட்டணியின் தேக்கத்தை உடைத்துக்கொண்டு ஆயுதப் போராட்டக் குழுக்கள் மேலே வந்தது போல இலேசா னதல்ல . ஏனென்றால் அப்போது போராட்ட வடிவம் மாறுபட்ட தேயொழிய அதன் அடிப்படை அரசியற் சிந்தனையில் எந்தக் குணாம்ச வேறுபாடும் இல்லை . சிற் சில அளவு ரீதியான வேறு பாடுகள் இருப்பினும் , இன்னமும் நிலைமை பழையதே. அதில் மா ற்ற மேற்படவில்லை ,

முதற் கட்டத்தில் போ ராட்ட வடிவத்தை மாற்றுவத ன் மூலம் இந்தத் தேசியப் - போராட்ட இயக்கம் அந்தத் தேக்கத்தை உடைத்தது. இப் போது வேறு போராட்ட வடி வம் ஒன்றின் மூலமாக இந்தத் தேக்கத்தை உடைக்கமுடியாது. ஏனென்றால் அதியுச்ச ஆயுதப் போராட்டத்திற்கு (வடிவத்திற்கு) எமது தேசிய இயக்கம்
வந்தாயிற்று. இப்போது மாற் றப்படவேண்டியது போராட்ட வடிவமல்ல. அடிப்படைச் சிந்த
னையே , அது உடைக்கப்படாமல் போராட்டம் அடுத்த கட்டத்தி ற்கு வளரமுடியாது.
தமிழ் மக்களிடையேயும் , போராளிக்குழுக்களிடையேயும் அவை எவ்வளவுதான் முரண்பாடு களையுடைய குழுக்களாக இருப் பினும் ஆதிக்கம் செலுத்தும் கூட் டணி கால சமரசவாதச் சிந் தனைமுறை தகர்த்து எறியப்பட வேண்டும் , அதற்கான போராட் டத்தை நடத்துவதுதான் இப்ப இருக்கிற ஒரே வழி
"இப்ப ஒரு புதுக் கதை அடிபருகுதே, கேள்விப்பட்டியா ? பிரபாகரனுக்கும் , மாத்தயாவிற் குமிடையிலை பிரச்சினையெண்ரு ம் , பிரபாகரன் மாத்த யாவுக்கு பவர் இல்லாமல் பண்ணிவிட்டார் எண்ரும் , புலிகளின் மக்கள் முன்ன ணிக்கு இப்ப எந்த அதிகாரமும் இல்லை . பழையபடி அசல் புலி கள்தான் ஆதிக்கம் எண்ரும் க தைக்கினம் . . .
1 இதைப் பற்றி நீ என்ன
2等
நினைக்கிறாய்?
ா எதைப்பற்றி நீ gép tr ui ? ii
* மாத்தயாதா னே பேச் சுவார்த்தைக்குப் போக வேணு மெண்டு வலியுறுத்தினவ ராம் . பிர பாகரனுக்கு ஆரம்பத்திலிருந்தே இதிலை நம்பிக்கை இல்லையாம் எனவே பிரபாகரனுக்கு இறுதி வரை போராரும் 1 எண்ணம் இருக்கிறது- அதாவது தமிழீழம் வரும்வரை ! . இதுக்கும் உன்ரை தேக்கத்தை உடைக்கிற பிளானு க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை யோ வெண்டு கேக்கிறன்
இறுதிவரை போராருவ து , தமிழீழம் காண்பது எண்டதுக ள் பிரபாகரன்ரை விருப்பம் ! எண்ரு வைச்சுக்கொண்டாலும் , அதுக்கு என்ன வழி? பிரபாகரன் &னனாயகத்தை அனுமதிக்கத் த uu fT pJ fT ? ஐக்கிய முன்ன ணிக்குத் தயாரா?அதுதான் - போராட்ட வெற்றிக்கே அடிப்
60) - LI IT 607g
புலியள் "ஜனனாயக
வழிக்குத் திரும்புறதும் , ஐக்கிய முன்னணி கட்டுறதும் ஒருகாலமும் நடக்கப் போறேல்லை. நீங்கள் கொஞ்சப் பேர் அவங்களைத்
தேசியத் தன்மை கொண்டவங் களெண்டு சொல்லி சும்மா மக் களையும் பேக்காட்டிக்கொண்டு இருக்கிறதுதான் நடக்கப் போ @g
கேட்
எனது எரிச்சல் நண்பருக் குச் சிரிப்பைத்தான் வரவழைத்
. ( نامه به سد نواب 3 هٔ اسم و ) . اقات

Page 15
Inqos『gggbsg ョgsgQ sęșquo o ffaff???àssoņđîfs Hņus? s」コ 5ゆ場ゆss、Uコ 、gs sgs g sgにもFg gsgeQ。ssgゆ増きs」g 七数蛾丁ngm电g_物的七日5岛均感恩 apsum po turīgas otiđô) tạpoļy ons đã d ggg」コgQコG。た35シs」g 仁贺与海战ee@ng习的b曲的漫员 £umøos spī£ào poh 4, nɔ I 2 qofto đù@ miș șơn -īņ» u otoș úto ng G 2
* Ļ sous pq)Ţannte qe u ovo įrış) ç "-ırı7-a gnGQ3・3es@場に切 km&bgs セ nqamu nɑ ɑ ɑ nto qızığ çapı biņosoggi
g**SF』s T6、30、90
o șitsip QT in sı~ısı çısıĵo qąȚmoo? quo mų, ą, r. poơnwog -a spon og 地ssggg sgb%たFQ sgsgG * ggs」sggsg QQ sこggs -+?? din poơnwog -a șigon moșđ0 *sgsbsG gasFg、g@sbsG
qjơng)19ømsgos · ipso?@@ ș$ u størøszap įgin o ipseșđì)?? Hissfisso naselj ne
po-Tøn sıfıçı uso o un o ako o qasso saepfiffisë**gsbsG -ızıną, uriņi, Ģșiț¢ £474/Tuoto ー シgggggss%たbs**「S
&ba』Jg@%Bef、g@ss』g -。たs usų9 Q7 inçidoqo uolo possos (TT rī gggゆsgf gesゆ場」s sbg 丁习n习的胡丁母岛g y)的可烟将 41 o 9 £ mto dolgono suo posso osoà¡n ggs g&bョGosbsJヒュ gg @rı hçı@smtss@gogh qafețoș otoqof)
ự1 osoɛ ɑ so I 6 * 20 ° ± 0
4) Its use? nɔ ŋŋootsteh -- tio £ ș. eコ g」Fgs ゆ%sggd gg 原道99해ion GD니nus”(武T的 原城그니PrTran 설 oo qoș și seon od so ‘o · @ '';
o ymosisip QD71nçuts 恒战岭围附re&Tao可mt督B57习篇 moooooșți u to $) U fog) woa ŋɔɔ mɔɔ@ & qi@94) sons L. Is Inqof qis) 407mg 战g岭m顷B习儒、冯国的胡0 máB、冯国 o ựus u qassi uolo qasm dowosąs o um tuổi) m moto qułm otpo 19 ipso qaỹî Loto ? uonrod uo ipoonsoretots &##ħu qiko dą, o qf qg-luoto ‘ quibo uočio pogs sy mro u nɔ dɔtown qih dowoso sapoT
QLコG g@も3 *gに「D @gg s uogų, og g-nofsfsdags @ u riņ@ Togfonto Qșos:71@u rito Çıløsøre .urn “M99니ng ur18 r18명이 용tm니RJ9년 こJ@sa」f s」gs』」s sggコQ
sG、3sgsgQgG g増Fs@場」コQ
ự7 osoɛ ŋsɛ T 6 o zo o 2 0 * Ļuloup @Țı riņmņoto (stæ uolo @ Zariņospoto $șđîúsko kosovo și-suori u Giss qo U uso Jgns』ggbabsG g&s gョ ựøqīnīpīṇo o qi19 *ąs į o 9 £ 1.90&gụT ggs JJ」g) も』g ebsG33g ự1 osoɛ ŋp T6 o zo * z o 4116 u dom o tɔ șľsajhys foto mișşf(3 – dologaĵo de Jos) sots-a s urspo qi@is 19 · 699 -gps-nrıçıoğlớîns qibo19 sérsta do potou-II ugi-nrıçın sıfos (ng) đẹp lo !gපහී!19nām筑岭圆阁姆99遇0圆
o sous ıp Q7 inçioșastwo spolumturo-Toa qih nuo 9-1719 @Țılı offsyno; o £ıbıp QZ'ın çışș @n çıks-lo din qhozī£ (sérış Fs% 3」ggJョコgggss ggs Isoon kɔŋŋpıp of o 2 I o og od so o f) *\; os utamontørstøș șísí und @so o f) o usoạiompú isos quis TTL of tetags qifusole șiđì6 o qisnotoș-To qıboş @rıņq).zio șocoş-ı7110 -781 șaporeh sateleș Qo QptZMusí signo
ự1 osoɛ ŋ so I 6 • 2.0 ° T O
 

-ı Zırıąjons) qi@șoa, o umsen sp ựbo uqig) aí qýriloq. Tổ qą93?!$@n g* 3」ss**s 、gFJJ 3Lg * Ļoø affo@is ŝșđơn lopu otoș đạírito m potoșilo nqo $(no poļus uos gbsG 「たもQ *5ssgJョbss nerm 原道rm96니7하 m6999행tar9179”
战岭圆*Blog的炮n的D过甜点9归9 gs gbgG Jコbss gggsュ ņoș sfio un@ § 2, quos uso ugi m. btw) : qífi) șşf@sağşıp nq zo sự ựpo ylis uasi uolo șTZiljoo) ou o -ąją; 19@şıđĩis qiwną, įo u 81@nto
gssひF』 T6、38、60 Joasso - ŝaff? gem^ oo uso o un qhiswoog Lo 取可gpn习诅白的場s」ぬJココgs松 ng o gasos, o șa? Hiqi@so od so ? qonqaĵon um poštolo qassos rí Lo sapotovo uolo umeņ u oso to 4) ??(sí
* Ļo-Ismaĵos) qi-ymų7 uso ș1m~a -lønsino u vựspostgís úin gsgsコbseたJgbsg Q引にg gieb、974947 卧式围冠的烟阁 Us、帆D贤险姆Buque BunB战炮tā po qi@riņus ploeg ono so? To gssQF』 F6、30、90
* 6)g -a q~ısı-nøną|-ış ønspio po@ —ırıņod ự osovo șātī7ựisi ‘ spo@ Jコ s』 bFag日 ms』ggQ dQ poloạs e o orbig so?? -Ttae? poTion șąs un 9 og o mig Loto @?Tươngs -mo o olis ipso??--109;o qis?? suo u gosto
Jggs gにも&」g sF3 & s増 @pass uogo o qi@soņiko udaro tu 715 to Įs un o qī£ osoaftoto qon (9 @ș-Teo -nţilo uønso o sous pho-ınţi ajn to ${f @pastoljnog posloo u is o Roș șĞ mtio ?doɑsolo qırğșş dağí o qirsựīgs
-ı Zırıņoș@unto qi@gos?? u riņos qi@offoņi u fi o opp sooş-ıcae qoo și oso uno od T Ç çfspin-ı o reto o q' @sggbs sF&gG sF gg ゆ ș@æssøk, osso uno o ibo o subphs?şı aúsiasmoại mới) qi&# @rıņdon ŋoo? 丁gnāsh印岛国战的日町99因te圆
o q u doTnQo ? Istwow qirasmissopo ?? modos qąo? și s os 9 đạo * saff, o)rīņos į 11 nų #19 o 19 q u too ɓoi, song 19 (po 増gs@ sgsgggbg gbs場g q; monę, 19 §§ 11 fo@? U rig) o ŋ wɔtɔgɔlɔ * isæsoa o qɛɛ ŋotɔ ? Hıçıdítos@ Çapo Hıçıņ u no dous seg) od so ‘ spoș aŭto@ șmaș (no rīto ģīts un@ po oroso -切姆n??阁将白圆图姆%p?m) ョg」gも*3gたり シりJコ g@g đĩis sous-lo pogț¢ o oais?@rs d’op m(s) aí rito p-Too omgeçągn og Þ ゆ松「Qg趙ミgg ggbg sggsたも s」コQgg sgge3 sg9Jュコg場 gEコebョg良も*FMコ ョbJゆgsg
* $ışıp so șíp 19 qıhlbtos?--Two (posto T7iriąj gis)?? o OT ‘ qıhlboş otobio 2 z z ー gga団」FQ Jココ9止 gsgg (f) qi@@smtī£ © o paellos; q)Zinçidoqo EsG 3」BssJsュs』『た「ST
* 4. olpųosos aíš sosioso qosiąs į ng Ga gosposou oonu dự mtu um pırı
ņş so un 9m??suo pontorio do qąposponud!? 2. çapıņıboş-ı Zıgı *七臣战 盟nā七日的七函907 昭胡699@ 99 的岛岭母的 m?? 它的烟y5 8区塔胡岛 no spoș@nçı Ç)To șmto o urodowoso 、仓战助岭母 BB战即将4战极区40W0 qı-ıp rışk, od sĩ đầum đẹ um logo Fコ) Jg」sC場Fsコg g』*0T ${s-nosos no mopí se 9??? @Țırısı aj 「 sシsgsgessen Lョ
*七LL心母炮Rap战0 @m *コgs g担gg ゆ場Q5」ョggg地 コghg@」sG gこ7) Us」eョ*G
物过尽归己长胡岭日 将%B胡igh f点49
Į Lino quș ș@ș se sığ sou dass -Twensitio mwụsí mɛ ɖo o uđì? 逾胡d尽己的过umá区gS阁m的图迫te圆 gsミ」s F6、30。go
*区á混99 nsım spolo motorisso qilbo u mų,9 L do ョbso 、ggsbeb』* ゆゆsg Ils oặso usipropoo ŋITTIS UGI Ļo reto *ggsgqQssfg」ggss」g気 ggqQ Fs」gggコG、&G&sQg 的胡%9B 的Lú战赞的可通驳胡日4日河 ggs gbgbss sggg ggbes qno-Iwo-a * $#@uologín qih u toții-a tạp nếp g * g polyo U nɑɑītotā Ķīļo sgs 9引ngsシLn gsbggs đìđ0 $#@musupoqo'o u Gno) - Tiną, o quo u on spę83 #{s-no? Ipse și nq. 8)? kmgsgost g@コaeゆ地b「G gssお』な F6、30、90 g」FQせ 1 3gsg地
2.

Page 16
Iss Thunb Lonto – solo po Umtiɑɑío
o u on moștạf qismosoɛ 19 o dovoqąsomig
sG増s」gs ggs」s Essbg@g 『、ggggsgQQ g」ミeFQgg
gg sg、eseg g「g*5 g」コQ
gs JLコDg」「 &bssaFQgQ
* Ļoøıbıp o șfaĵēs į u-no-Innąjons) qi@șO I qą###5 u gì 成道그s sun&J는us DurTrP9니1田 șẾsson, qasmṛṣnnpo um possie ự1 oog) a so T-6 * 2 0 ° C T * rolløp Q) Trı çıøJo qasm 3gms@a、gsgeJ* &ggにも
napsiglo g qąsúipé strae? Ils proso șơnu sis? ? ają, mộtī£ò um L (99 goso ựi osoɛ ɑ so I 6 o zo o 2 I 、g。り、s、e ー g」ggg 3gsG 的冷峻999退己m999烟p UPD州df įsiglo sp uuooseh Qou-Tansio? solo șş sığ olaeso? qui sú „ť ulo@ Ljne says o 4, đụng sèșđì? * @șTre 、s。」sG ー ggsミg戦3 nny999的日可战区岭B!94UT2 JJ改29 的地的9地on wi연ng C989693 qØogn q doto &###ípio u dự mơ ss%g」ss s」g@gsskmたセs** ng 、ā岛g) 的胡h胡椒B9 șđĩ) qi?#(mổ posseh o £1mmtif)?? Q3 ggsgg増s ges gコ*5 gg Qbsos」Fgs ゆgsgsg qi sono) đựng qi&#șħ qi@maes-Taf 必a可 险峻!p图姆与970 @hu999? g@樹」s saQLFg gbagga ợ9-1ę o ríos; o sợ u ro o qīhi noņdolo@ 4); ### u seo? u no o qīh (lowo-ito
ș șq uo ulo@unto moto o "Trī71 hsgsコ ョョbsas、g』」もェg、シ QLコgus s*g増g gsgbs』g
jgs s・風s gー gゆたぬsb切嶋 no on sıgımıạs ajuspê đò@șølgo mqotɔ woɔ ɲ u oso o IJ FT Į TIJ $19. - dolo uolo umpų. Li foto to T:so:șig
· ș—ızın çışș-nos (po o 場」g g@場sbg s」「g*た J」sG 3g) @sゆsge」「シg 3: 安道99년 그德, m守城하 Tu9南道는 「s ggg」も 、g@sf&b% stes ș@ři lepsno 03-iso ?? so umphons įg osoɛ ɑ so I 6 * I o ‘ T T poșơntos lodí hợp sG ーes&gs」コg geesG **
ae g」g gQggsbgた獣 ・g「JココbsbsGQgg gQFLsFMコ
&gsgsに切G &g趙sg」もFF gs 七日七喻写而将喷mā可 B母句9物wnā FF Q」コg5 ggsgeg gゆ oqonţio ‘ qi@oņuo u Gap oșīsī (n(off -* Ļoølışıp @Țın ņdoņ9 uolo ŋ nɔq dismo 9 spusī£ 増s g@sゆsgs」g 9 g増コs * ரpெep3 ș rooto ? ? uomo"T71? prio O O 9 @ąjo ieņi otɔ quom ri qasm bượrso) ja lugn @o@ u opon offs oùņasm dowo uso nɔ o orbų, q) Tinţioş đựsí o L ają,5) 1909 # 3) np.n * o * U no o sẽ qasmī£ @n コセこssg ggセJ」ss gs so uqa nqirī£ qi&#şh qajo u To@listoro
gもsoF』s T6、30、ST
* 8u909&D니PrTrns행建하 qofƆŋŋŋ rəwong 19 potovo u so-Tun po-loo o poçass Loo o po Qp Qo J城그니PrTrn그는rns) u996D정S 병rm.urn Çısı 0 og sapi afløst, solo çons sp Įmontoố qi@? ça qi@șO 2 \pi rosso 4. stos@& sự modowoso q; ml? FF g「gs3ss gsbssたり ー qi QR94)7aną, 19 (otosío umtī£)^9ợ9-ovo qiqjșơn@u u un sı??ơn lo qo uko
もコ3 gs」FgLs ゆ場ゆsセ』ヒsg@
セ993gg「コ*ョコ ssセgg @gsg ゆ場」gs」g gsggJ引g ggs 过塔胡七贤49 昭049:七区á混P冷战胡t § 9 ho ɑ ɛff @? (n.19 đş oso sɛ ɔpɑ) gsg3」s esセss 3にコgsgg
* rodjęto q)n si rođīgs po-Twong) pm s』『 s」ge」gJFQQ ssセgg
、gs頃Q ゆ場gs ssたF」sg@
o £19-ig Q7) rTras地39DA9 sg행tam3이ng Trngrm96 £şføløổ ș-Thụyo pos) y moscopo 的g/m년sgrm홍3 용병용 병원용 “S해 「T-3 황3& &gたョ&s&g、ssgas&sG 3」& §§ * $ipp @ Zaną, 19 đượsẽ gnuo (esø g sbgsbgs @gdge「 「Mess 成城 용병행됐守 ‘S행「T3 : 3D형이 499 și d U$$ @ą, o nŋ@poon L (9çoğ ipso qofboss șigűq n ņ11 (8 LT307 inç; G &) @@%$§ uis? Og qasmoto și taposoɛtɔ * 岛寸寸n习的胡t冯铨创命可g的胡岛 용t약니RJ97.JTS 양녀TJrm(3A999道民3JCT șiyos? sy oặ o wają nuo-nosí po@și 그9%22&3 D니arTrn8896 %(南城:D9 @場ゆsgJQ sgこ*G &gsセg気 1bsp.(s)ropogon œ is 9 qorı ştı7 u 87 bJQ こg gsggJり やきgsh
38

-£41@Ğ qđfsąjo posúp& qso シュ bgg」「 s」sせゆsssgg@ Įg oop d so I 6 “ zo o oz セsゅgsg ss増たg -paj oso hqioso o Ilog) ș$19 riip 19 gsgggJg ggs @gg趙sコ J gEsGs』gコG g「g」Jg sgg MebミH3 gebsG *』gョコG、g 5%vT T&gD 9.J守道us T&gCD * Ļ Ļubļos, in Qoqo uolo ? @71ło 3bssセgs」gsG強&Q セgg úsplo syn Joan u dễ gançılışoșTZıgı
· q oznao z/ Iz ovo uolo 4) u a, ɔ –ąjm (909183) qąțoșovo uso ugi mĘșơn 七旬电079 ko pogororo-TTT u os po o ou soļngs off ヒコGー g@gggeeもG 3」s増ゆ場 ��po qi@hotovos quos o so umtwaï) 33*G&9 ss場gs」コG g」g g u-iņoo (soqo usos) qi-TTgs sīpo Poã3 , JA90府義守城T&s &ta니TrT Age地日 贤阁n习ag的LB 的岭七95 热的反切丁 나nmsun HTrTu99행「T니ngT 용unius행그6 ? qi@oşıød u stas kow-a spp.19 sこegs @%sgs」g g gQJs įg osoɛ ɑ so I 6 o zo o 6 T * Ļoølışıp đồTırısım ŋotɔɓoto ip soļy địno o oa Trı77-a pogonto 09gsg & ang@bsG * ģious ip sm lung) qýơn Las uso 4, nɛ) I 6 g * I Ļoørçası Çısèssos
q? I T & a_ã3 o 6 # 2 osoștøşı» į U os) u nɔ gígnuo uso o T O G o 2 99姆渡9949セ」gg松Jggg』g
용城城그녀Tsuon hrmuss행「T니nn JA* pŵ@șiĝo; quo II p.e.so. O 6 6 I
gsssF』s F6、30、9T
Ļo?ơnton si uos un – follophth 图DD9岭母圆940??9,9497 卧岭 Iso fotoĠ o país? Qn Q-Too) q-TŐ @%ssssggJg ggs』g g」F ș19 @ş ou so quoqo afføp 19 yoo pf) y mosøąfo ‘polo spos) y maestopko *」g g』Qコー sggpgd gs3sede ợs owną, 19 þú osoqomfi) oș ựș 戦agg国も*Fn ggsgsbsbg* ș1] of qidos) pośmion 9 ţ-ūs@ofoh
• konsis; q)ŢInţioş uş 峨岛娘七ung@疗田因!@m?动点的 筑面n习的区料的‘99@849& ‘哈9忌 」もJLコ gg@コ mg* gsga 、gbJgbss、3ゆ場」gG、FJ Qョesss」、gsg場ajaces、s』 *Qs 9日」53日sssg@ gg 拠」Lコg@ gessgJgsb「G quh-mugqī£ęs; o qıhlbøoğTổ qi@so *s切g gLコG sgs」g s』g ự1 osoɛ ɑ so I 6 o zo o 9 I *卧logh?gá圆寂岭!过 にFLコg g&g セgg&g、『シ 역6D정m36) 「TrTras地역Trmg D的地方30학 a?料战的母胡p阁 9的七BT习ngq13 @g娘』g og sヒコQggb&Es 、gゆ」gs場」gg Hgsg &sF気 的go马的9 !9奴炮的图烟(BR9七因 -ızın çım spolo @@@@ qe u mgonopos) 七mB9漫可“的D9的自由97瓦战齿目 m99迫re圆999但fe?七浏9m可与可
· į soos Jon-in qāfs u motip otoș Ġ posto H o £77īriņos,fins' qaș șo Þ (solo @@@@@@ ₪ vol9çorologoon 3s娘」「s Qs g55Jにコg qąjofsso po į Norwu qi oňoș desoo en gbss@、ggsg55gg」コ gsg s3s &gsセggbg 3」s lofsdags @L TI QQ71$ ip@untos 19 quom uso I 6 * 2 O + g T. * Ļoøusųo @Țırısıso *gsg場3s etFB』Jgココ建Fgg セ「363gbees gJg日にgひ *切B哈沁胡Wap奴9 、たゆ、も5、も。母s g ggs」sga bg gQJs増ss9g、ggJゆ拠も*g 专塔胡0Tミシg@コ「Q s」gg F」s ssQ、ggs」sコggg」gg9 mīļūst 1909?ți sĩ TỰo mĻŪ Qğrı Çıuosog? セgg、、ggs」ssQココョg*G gss – poș (n.? u ntɔ ɖʊʊ L FT Q o qī£ ș aŭ H sign U sẹo ĝąjơn 9 ţ; U opondoto g 、gmgbs3 gsg gsbs5s
ự1 osoɛ ɑ so I 6 * 20 * # I *こgJ掲こsG ー
*sセLg場セミコ 5g場たusgsbs gコG gミss*、*sたこ9gsgg切
99写的心电图仪5围胡岛的七B可窥m
g@ココJ引」gg g』sss増「」コG
*g』g gヒき却・g」ggs」コogs 地s 、gb96gsgsg地s gassg ョ「Us Lege sJ*FF、g」gQg場 QQ g)s」Fコ&g g」g、&J*』g
qım!?7] L o
こgg増たg3Gsonoqasmøtod u ?
34

Page 17
gg&gebsG %sssgg 9日に53 Çılbøş Qņos@ ņ un sıfı −ırısınçı) sĩ qi@nçado o qiro Laŭ 9 ĝi no qąso gJQ g@ba ssgg gg」も」g セssg@H55eesG シJs Jg qırspootoo u miș și so ‘ spootąo ugi -Trìo poqi Loďîșoko 1go y sousto Ġ oķī£ qo Utoyo?--Two riņwn on ko Lコミ」も *Fg seeg geQ」』 Ğ : Qhugsso qirajoo@ș07, o qīrosso hoặ3 qąysosoàn çıĠ tangasqjo șųoo 4 osoajia gospoļi īss; * g sølışıp sı モコggggbs gsたgs 6003 g@rÇıợîșTito ķīmową dođổ quom uso I 6 · 2 O + 2 2
*七 1/TITrısıøuo ip-nhçı@olo qasmoto sự fo@64j ≡ ? quos prito o ŋws-ı 481/solo șigí U JŲ rı çıs? Uomiss u ri uș qıhlossosoɛ woa o tio o qıfı bugo șșę 、3bssJ引ュgg@Q gggs 总m喷顿目gュss Feコ gs 場、ミョ、gsgsgs引sstg、gs gsds g@* g増ggg@b』」コ FssgFs F63、33
* Nollop 3ココgss3s ebきg検sngses頃 Tư sao)To pogoại mới) oș @19 p. *gg「bgg ミJgbsc ssgsたも dospolo @ņo uso (9 ș1909 o Ti@lu no miono u mgoș, quoqion også om o go 71%) U rato safbwa qideo ipsos uosto 图将国的湄!可B4日 m?动的崛49/9 英呎o kaț¢ £ dotoqof) o quae unţiţi um
セ**gg「15bss」コ - poļi uno powņotboş ự un qinç)
たs増s s場Qgs gss』g gsg g場」g。g」J)」sG gJQ g@場Q Lim Tu muotoss qaș și so qømsod so
、なsセbs」FLFs @gg増コ引b』 ミ53g g&g たきも引sg』
4/19L dom oto sofosfò@ ggs* F」g」5QにコG コgQ」gG gbューgbes増たgg @s3sgs A999니 하 정m그9rTratai학, A9rn T-9 ș qfarwo@ qasmoto ņdes o coUoqoĠ qiro #J」g sgs gedgss sQQ g@ngs場Q」sG場agコG g@sgg Qg、3」ggess sゆ場QsgF」s 9 ° §usųo ?).Tırıņoșơntos ssp L moto ՄՄlBum%的总9@@崎月99邓日 Lo Uuo où L no sì Hạnsī) uolo msp L rī Çıløs? (9 so nɑ ɑ) uolo o q foto ? uoso ーsgsg T』Q場ゅsセsココ」ggG q@rs m Isoto @soof) qasmoto și dosẽ
Įg osoɛ wɔpɛ T 6-o zo o I z
»ışıp QZırıņos um đượșş spooss ~ Tinąjais) @? g I 4, Jono qąso și-nổ dũp u nɔ quo@şıđẹpon o sự um ựaș șn o ibɔ nqid us??@wn o q)ơnuwfQ *七图战包町 gQeコ s強Qgg @ggbgbs g g」コgg9mgss g@bョGbs s増*g gs3sg 増s切9日」gbsg 5きgg たョgs&g g&subggg bs g sgsgsgs bgpg * notoqassro uso ? Kowoon off to 19 qito
*3 、セ&ggsG g」sG場』sコg 9 T.그r크니크의 &9cm 68.9 %道m3 自199914恩淳n 混战可:七唱á959
$șđîtølso s to unog) u oștwo ɖoŋ sí loff – įprasm-Twon £ şi is ?? Usofi) po
Ģoko (bœufs usoqffs fısılıyo?--Zion
* U sẹo ú遗P自o 9习n9生 )已国 ss g増セJ」sG gsセsbabsG o os į ugno £474, o 9 ?--Twogen sponɔ șTZiko oặpagosto qiko-Trgo ss」。た」sggds」ggbgg g」ョ」gg ggge」ss」』s&g gsbstg、JJ」gg agg増9bsG quos use@ąjos moqe? (9? £ș @19 @? (9091; o miș și 909 ou ond otok, Ľ so os Q3 gbabsG Jコ」ss g獣 s@sqjhi usí po qasmosągi o usoş no
、f 。」sG bs)・g -solopsfoss is oșajoont (f) QI u no ıssopullon · @șowąoș din șapo 4; 1eko fou missi-iŋoo și susoțitori suo 홍그9r년 당&: A3us州高9989%Jm *FEsbgbss gsgsgsgbsG
o qi@lu0n-ı Zış où utsesso 岛??寸的哈岛均武ig bg的退9遇s gyi bss ggggs増sgg sgsり s și ștøșn@Ğ o £ısıp hợșqòriņođìgiko **gsg ggsgき」gG JJbss aúto o L Qī0-171; q1@șţfi ușouts spēj nowoso și-oqsi uolo qi@șiors 写的逗可용道mt합니TTs 행9니P9 행9 gsg」*G JJ」gg ggsg」』 ト「Q gsbss@s&s*FMコ ggs (pri sjøo į 119 L (affi u ovo șom totoon * 4j ≡ Ippo)7īriņm moto soosw qw u drogę . saQLFQ EsQQ gsgs JコJa セ5こgggd Jss セョF、たsgs Į mỹfiood so o comoto o 4, 19@ 6 たsg増ミs Fsg、ヒggg g」s
战

「g s&」g」01 ー* T g
*。」g * Ļ losīņae-a 9&g@にF」「 ーIII o quo * Og gwlosofi) nosoɛ G}p9§5? [7] Lj so B3 my的战0 増g」 ー3」。35、F、35、せ 63 osyolo &g sョ」& 1983 į stođì + – Çı 19 o to o £ o g z
· Finantos gJFr ggせ ー g」』gE 、へ& g19ā塔胡(9图胡 Qņo điffigio – U (es) do o 9 g * ous ipso
岷949姆瓦姆t己!?出D可的州ne可
aútorpé9gørøtpos) į motøşko tų 引に「3 gbsGs』sbョOskm ts soț nqo@ ₪so y myfio od go o ipso 4) reoțoși, riqi@@ ₪bo-mønçiqi) コ引ュggss esbso gsbng - Çımız)polopos) y mousigis usųoșş UT9日球哈胡t?习的9myPa可图a筑B
Įg oop tip T6 o zo o ga
o so Jョコgsg@Jggs gbsg」もae ssgeJ* ゆgggeGeng 盘)ɛ sɔɓ o paesus ip 307 inçido ess g地Js gaLB』」*セ59 ga」FB』Jgn s」ssた3 gた
osolo ponows? o po poș (n. om uloissã3–1919 · 4919 ’in o tu o ga o qigođîs? dotos QR9, po 地日 : 『Ts – 写过 sgsミ」&g3 ss*g f』 -』・s、D 、せ
Tujus (9 h * # 2
* ç 2
ospolosofi) a oso
7ı0 H poss? J.
9u ー35 gus。た書、「コ。せ ‘gooigos) ıp
ஒழர ஆ98ழ9
FFessQgー』、es、ge、ミュ
* 2 2
• I 2
đứno za qașş-ızıle um úto u nqis ựj osoɛ) u se T 6 * 20 o 9 3
· ætøqassmựfoto úto stoffs Ɛnsɛ sɔtɔ, sɔŋɔ lɔ ɑnɑɑ ɑ903;í siyo?!) fløs, o yséusų9 @Țın Çidoqooo șiș șTo た「Q# I o ymousųo Q7 inçidogo uoto 場ddeG gbssセgsgF JsQシ “s」gs & g@コge」ss qięçT 19ųo hoog) @@ @?--Twoo șits fiso qąșş-ı Zırslu on aŭto u nqis
ựi osoɛ a se T 6 , 20 * g z たもゅgsココ」ss」コ g増gg gゆt』」コーg9日ssたモコ gge@ șops poļy is noss qoute oos@ș0119
ựj osoɛ si se T 6 o zo o 2 z
poseh ndoto* O 2
o QR9 điffigno – + og osp + q319
罗T田峪09战
QR9 y signo – wo osso * * * 6 T :号49
gbs gs ー us? * * * g I
gesti6 fggen*)
・シa0 ersaQ graAjiga39 **e , ***心學A** ***점(生學高氏, ***631%, ***%9 %%%%s,
、セ&コココgs増s」sG sg増gs ș ș-n, nonpr. polyom n @Ğ • Jios; şf-Twonm uso o școn sự ng) a T (9 gJョコgJJgG e」5g増s sg ヒョFJ ggggg「 、セbJョコDee Loto? @7ī£ ķ; d. Lo spri Q7 inçī£ șđứ çoulboqgoqpis spé aprīļağı ú心电9 款P岭L970 hāl99胡!习日 ゆ船gssJngeebsG s9コ* qo Uibofsh sự hofm-Twoną. 1911?? Jo 冯Byā Zá959勒向?习4日 珂,漫99@ 94战5 h习B的相7寸0
ựj oog) si so I 6 “ zo o 2 z 。&ggg」g gggg g
hap megjq n tɔɲé9 gafo J#9时期
写49、卧岭寸B9,99@@@胡9969圆

Page 18
, , , ... نفع ہوئیGنستان چڑو
జ్కీ
அவர் சிரித்தபோது என க்கு எரிச்சல் இன்னும் கூடியது. நான் கேட்டேன்! ஏன் சிரிக் &ffiወ frù ? "
இல்லை. உன்ரை கோப ம் எனக்குச் சிரிப்புக் காட்டுது, முதலிலை நான் சொல்லுற தை விளங்கிக்கொள்ளப் பழக வேணும் , பிறகு கதைக்க வேணு ம் . நீ என்னடா வெண்டால் உன் ரை மனவிருப்பப்படி எல்லாம் இருக்க வேணுமெண்ரு நினைச்சு கொண்டு ஆத்திரப்பருறாய்"
"ஏன் எண்ரு எனக்கு விள ங் கேலை
1 நான் சொன்னது புலிய ளின்ரை போராட்டத்திற்கு ஒரு தேசியத் தன்மை இருக்குதெண்டு மட்டுந்தான்; தமிழ் மக்களின்ரை தேசிய நலன்கள் இந்த யுத்தத் தோடை பிணைக்கப்பட்டிருக்குது எண்டு தான். நீ திரும்பத் திரும்ப புலிக்கு ஏதோ நான் வக்கால த்து வாங்கிறதாய் நினைச்சுக்கொண்டு கதைக்கிறாய். அவங் கடை கோரிக்கைகளிலை தேசி யநலன்கள் பிரதிபலிக்கின்றன . யுத்தத்திலையும் அப்பிடித்தான், ஆனால் நான் திரும்பவும் சொ ல்லுறன் இது தேசிய விடுதலை யுத்தமல்ல . இவர்களால் தேசி ய விடுதலையை ச் சாதிக்கமுடி யாது. மக்களை நம்பாததுதா ன் அதுக்கு முக்கிய காரணம்
"அவங்கள் ஏன் மக்களை நம் பேலை ? மக்களை நம்பிற வை
Sl
பெரிசாக் கிழிச்சுப் 67 GLD Pl
தம்பி, பிரச்சினையளை
உன்ரை மன உணர்விலை இருந்து பாக்காதை . முதலிலை அதை நிப்பாட்டு . நிலைமையளை ஆரா ய்ஞ்சு முடிவு காணப் பழகு. மணி தாபிமான அடிப்படையிலை பா த்து புலியளை விமர்சிக்க வெளி க்கிட்டால் மனித உரிமைகள் ச ங்கத்திலை சேர்ந்து உரிமை ப றிக்கப்பட ஆக்களின்ரை பேர்ப் பட்டியலைத் தயா ரிச்சு பேப்ப  ைரயும், மையையும் , நேரத்தை யும் வீணாக்கலாம் நீ. ஆனால் ஒரு மயிரளவு கூட மாற்றம் நடக்காது"
போட்டி
சரி அப்ப என்ன செய் யச் சொல்லுறாய்?
தமிழ் மக்களின்ரை விரு தலைப் போராட்டம் வெற்றி பெற வேணுமெண்டால் , அதா வது எங்கடை தேசிய விடுதலை சாதிக்கப்பட வேணுமெண்டால் முதலிலை அதுக்குரிய பாதையை நாம் கண்டு கொள்ள வே ணும் . கடந்தகாலத்திலையும் , மற்ற இயக்கங்களையும் பிழை படிக்கிறதன் மூலம் பழியை அதி லை போருறதை விட்டிட்டு எது சரியான பாதையெண்டு ஆராய முயல வேணும் . புலியளின்ரை ந டவடிக்கையைவிட அவங்களுடைய சிந்தனையை விமர்சிக்கிறதுதான் முக்கியமானது. போராட்டத்தின் ரை தவறான சிந்தனைப் போ க்கை விமர்சித்து சரியானதை வளர்த்தெருக்கிறதுதான் தேவை ( فدا ہوئی بد دلانے قیام-۵۹ہ • اقلیت 601 HJfT

ീ|j(
ஒரு சனிக்கிழமை உருத்தி ரனை தன்னுடைய அறைக்கு அ ழைத்திருந்தான் முத்து. ஞானமும் பாலகுமாரும் வேறு நகரம் போயிருந்தார்கள் .
ரீ குடித்து முடித்து, சமை
க்க ஆரம்பித்தபோது உருத்தி ரன் கேட்டான் அப்ப லூ மில இருக்கேக்கை என்ன செய்யிற
፴ዘሀሀ 6ክ ? "
என்ன செய்யிறது? அது தான் பிரச்சினையே , தமிழ்படம் இல்லாட்டி ரி. வி. யில ஒரு நிற படம் . சும்மாயிருந்து வாயடிக் கிறது . சில வேளை காட்ஸ் , பியர் வேற என்னத்தைச் செய்யிறது சொல்லிக்கொண்டே முத்து ரையை சுருதண்ணியில் பிடித்து இளக்கினான்.
IATAO حي
ബ്قسمتی بسته
tra-momes ___________
雪
ಪೌಣಾ
SS
4-A)
Tடிஜ்
珍孪 দুৰ্বািঞ্জ
·/磅多伊
뜰
til GJ ‘’ u rħ Guy T P
1 டொச் விளங்கினாவெல் G6) T
பாக்கிறேல
" நான் தமிழ்ப் பேப்பறு களைக் கேட்டனான்"
முத்து சிரித்தான். இஞ்ச ஆர் சிலோன் பேப்பர் எருக் கிறான். வாசிக்கிறதே அருமை . அப்பிடி வாசிக்கிற தெண்டாலும் ஒண்டில் குமுதம் , பாக்கியா , அல் லாட்டி பொம்மை , திரைச்சித்தி ராதான்
அப்ப சிலோன் நியூஸ் அறியிறது எப்பிடி?
தற் சேலா இலங்கைப்
படத்தோட ரி. வி. யிலை போ ட்டால் சரி. இல்லாட்டி சிலோ
;[51]~جہ دی۔

Page 19
ன் கடிதங்கள்தான். கீழ் நூ மில முந்திக் கப்பலிலை வேலை செய் த ஒராள் இருக்கிறார் . அவர் சில வேளை பி. பி. சி. கேட்டுச் சொ ல்லுவார் . சில வேளை இய க்க இன்ப மேசனுக்கு அடிச்சுப் U TLT Ub "
இயக்க இன்போ மே சனி
லயிருந்து எப்பிடி உண்மையைக்
கண்டுபிடிப்பீங்க?"
அதுக்கெண்டொரு ஸ்பெ
சல் சமன்பாடே வைச்சிருக்கி
றம் . புலி, புளொட் , ஈரோஸ் மூ
ண்டுக்கும் அடிச்சுப் பாப் போம்.
பிறகு எங்கடை சமன்பாட்டிலை போட்டு ஒரளவுக்கு உண்மையா னதைக் கண்டுபிடிச்சி0 வம்" இருவ ரும் சிரித்துக்கொண்டார்கள்.
சோற்றுக்கு தண்ணீர் வை த்தாயிற்று. கீரை இளகிக் கொ ண்டிருந்தது . சுருதண்ணிக்குள் போ டப்பட்ட இறைச்சி வெளிறியிருந்த தே தவிர தளரவில்லை . பொறு மையிழந்த முத்து அதை 6TCb த்துக் கஷ்டப்பட ஆரம்பித்தான். கத்தி சறுக்கிக்கொண்டே யிருந்தது. உருத்திரன் கழுவாமல் கிடந்த பாத்திரங்களைக் கழுவி னான்.
இங்க வாற தமிழ் மக சீனுகளும் வாசிக்கிறேலயே ?!
ஆக முந்தி ரண்டொண்டு எடுத்தனாங்கள். பிறகு எல்லாத் தையும் விட்டிட்டம் . இன்றஸ்ற் இ ல்லாமப் போச்சு"
இப்ப பதினைஞ்சுக்குமே 6) வருகுது
Jé
1 ஆா வெளியே வெயில் பரவி யது. போனவாரம் குளிர்ந்தது
என்றால் யாரும் நம்பமாட்டா ர்கள். ஸினோவுக்குள்ளும் , சகதிக் குள்ளும் காணாமற் போயிருந்த பச்சைப் புற்கள் இப்போதுதா ன் முளைத்தவை போல் பிறெ2$ உsாக நிமிர்ந்திருந்தன. சிறு வர்கள் ஏதோ விளையாடினார் கள்,
சோற்றை இறக்கி, கறி களை அடுப்பில் வைத்து விட்டு , ழாமுக்குள் வந்தார்கள். ஜன்னல் திரையை விலக்கி, திறந்துவிட்டபோது வெளிக்காற்று தயங்கி உட்பிரவேசித்தது. முத்து பருக் கைகளை மடித்தான். எல்லாத் தையும் அப்படியே விட்டிட்டுப்GLU TLIT Iš 356 ||
டெக்குக்கு மேலை க்கிறது என்ன கசற்?"
இரு
" புதுப் பாட்டுக்க சற் . பொறும் போட்டு விருறன்"
வேண்டாம் . இருக்கட்டும் என்று உருத்திரன் சொன்னதை அவன் பகு செய்வதாக எடுத்து கொண்டு கசற்றைப் (3 Lu T T ரு ரி. வி. யை உயிர்ப்பித்தான் முத்து .
தொம்ஸன் விளம்பரம் எ ல்லாம் முடிந்து , நட்டநடு வெயி லில் (நாற்பது பாகையாக இரு க்கலாம் : ) லெதர் ஜக்கெற் , லெதர் சப்பாத்து , தொப்பி போட்டிருந்த ரஜனியும் , கெளத மியும் எங்கிருந்தோ ஓடி வந்து

ஒடிப் பிடித்தார்கள். ஆளை ஆள் தாக்கினார்கள். மறைவாக முத்தமிட்டார்கள். அவர்கள்போ க மற்றப்பபாட்டுக்கு .9|6.5 வெயில் நேரம் ஜக்கற் , சப்பா த்து , தொப்பி போட்டிருந்த க மலும் அமலாவும் ஒடிப் பிடித்து அதே காரியம் செய்தார்கள், இப்படியே ஒவ்வொருவராக லைனில் வந்துகொண்டிருந்தார்க ள்.
ஏன் கேட்டேன் என்றாகி விட்டது உருத்திரனுக்கு. முத்து குசினிக்குப் போய் கரி ருசி பார்த்து , இறக்கி வைத்து , அருப் புகளை நிறுத்திவிட்டு வந்தான்.
கசற்றை நிற்பாட்டி வி ரும் . தலையிடிக்குது
முத்து உருத்திரனைப் புதி னமாகப் பார்த்தான் , டெக்கை நிறுத்தி, கசற்றை எஜெக்ற் பண் னினான் . .
பசியெண்டால் சொல்லும் SFT Ukb6, thi
1 கொஞ்சம் பொறுத்து
5F Tiù słb 6 h 1
ti srit 6T6Juồ ? it Gu T 6ð sp
விபரங்கள் எல்லாம் உருத்திரன்
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கேட்டு முடித்தாயிற்று. இலங்கையில் தெரிந்திருக்கவில்606).
இப்பிடியே இருக்க பெ ரிய விசரா யிருக்குமே?
என்ன செய்யிறது? வே ணுமெண்டே இப்படி இருக்கி
றம் , எங்களைப் போலத்தானே மிச்ச சொச்சத்து ஆக்களும்
சிரித்தான் முத்து .
உருத்திரன் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டான். இவனுடன் ஆரம்பிக்கலாம். முழு ஏமாற்றம்
g5 JJ fT g .
ஏதாவது பிரயோசனமாய் செய்யலாமெண்டு யோசி க்கேலையே?
இப்பதான் பொயின்றுக் கு வாறியள். உமக்கும் உதுதான் பிரச்சினை போலை , தன்னைப் போலவே இன்னொரு நபரைக் முத்துவுக்குச் சிறிது فقتله
6Ꮱ6ᏡᎢ Ꮿ56lᎢ ᏯᏍ6Ꮘl 600 ਡaਖੋ ਨੌ மட்டும் போலும் .
நாங்கள் எப்படியும் - நாட்டுக்குத் திரும்பிப் போகப் போற ஆக்கள் . . .
1 பெலத்து கதைச்சு அடி வேண்டப் போரியள். அவனவன் இமிக்கிறன்ற் , வொய்க்கினிஸ் , ஸ்ரி க்கர் விசா எண்டு ஒடித்திரியுறாங்கள். நாட்டுக்குத் திருப்பிப் போறதைப் பற்றிக் கதைக்கிற து அவங்களுக்குக் கேட்டு தோ"
நல்ல ஒரு விசாவை ஆ க்கள் தேடுறது பிழையில்லைத் தானே. வேலை செய்யிறதுக்குக் கூடி தேவைதானே
அது சரிதான். உமக்குச் சொன்னா என்ன தமிழீழத்துக்கான பங்களிப் பெண்ரு இயக்கத் துக்குக் காசு சேக்கிற சில
பேரே இஞ்ச செற்றிலாகத்தா

Page 20
ன் பாக்கினம் என்று குரலைத் தாழ்த்திக் கதைத்தான் முத்து .
உருத்திரன் கதைப்பதற்கு முன் கதவைத் திறந்து கொண்டு பாலகுமாரும் , ஞானமும் வநீ தார்கள் .
6p G6v ni i
i ap Gaurit
1உருத்திரன். என்ரை புது குலேக்கன் முத்து அறிமுகப்ப
ருத்தினான். இவன் ஞானம் . இவ
ன் கனடாப் புகழ் LJ T6)g
0 TT ft
til SF6) un & guu nr nr Lu T Guti ugit
எல்லாம் அவிச்சு வைச் சிருக்கு, விழுங்குவம்"
தட்டைக் கழுவி, போட் டு , நால்வரும் ஒன்றாகச் சாப் பிட்டார்கள். பழக்க தோ சத்தி ல் ரி. வி. யைப் போட அது பாட் ருக்கு ஏதோ கதைத்தது .
இப்படிச் சேந்து சாப் பிரு றதும் ஒரு சந்தோசம்தான் என்றான் உருத்திரன் ,
"அதுகும் ஒராள் சமைச் சு மிச்சாக்கள் சும்மா சாப்பி ருற தெண்டால் . . . " பாலகுமார் சொல்ல , 1 இரவு நீதான் சாப் பாரு என்றான் முத்து ,
என்ன இருந்தாலும் இப் படியொரு சந்தோசம் வராது தான் - இது ஞானம் ,
சாப்பிட்டு , யூஸ் குடித்து மறுபடி அறையில் கூடினார்கள்.
3.
கசற்றே தேன் போரு வ மே? பாலகுமார் அடுக்கியி ருந்த கசற்றுகளைத் தளாவ ,
1 சீசீ வேண்டாம் . சும்மாயிருந்து கதைப்பம்" என்றான் அவசரமா க உருத்திரன்,
1 UT-T62 g (835ů Ljubo பதிலை எதிர்பாராமல் கசற் ஒன்றை எடுத்து றெக்கோடருக் குள் தள்ளினான் பாலகுமார் . ஜேசுதாஸின் சோக கீதங்கள்.
"இதுகும் ஒரு கோதான் என்றான் திரன் சட்டென்று ,
சைக் - உருத்
1 ஏன் அப்படிச் சொல்லு ፴ዚ] 6ክ ? "
சோகத்துக்குள்ளை எங் களை அமுக்கி, அதை ரசிக்கிற பக்குவம் இஞ்ச வளர்ந்து வரு குது 1 என்று உருத்திரன் சொல்ல பாலகுமாரும் , ஞானமும் முத்து வை ஒருமாதிரிப் பார்த்தார்க ள்- றுTம் தெரியாமல் ஆளைக் கூட்டி வந்துவிட்டான் என்று.
உருத்திரன் அவர்களை நோட்டமிட்டான். இந்தப் போ க்கில் சரிவராது. நான்தான் அ ந்நியமாயிருவன். நிதானமாகத்தான் போகவேண்டும். நீங்கள் எங்க வேலை செய்யிறீங்க? பாலகுமாரையும் , ஞானத்தையும் கேட்டான்.
மக்டொனால்ட்ஸ்தான்
சம்பளம் எப்பிடிப் பற வாயில்லையே?
என்னத்தைப் பறவாயி

ல்லை . ஒம்பது மாக்தான். இப்ப தான் பத்துப் பெனிக் கூட்டியி ருக்கிறான். ஞானம் சலித்தான்.
வேலை எப்படி கஸ் ι (Ειρ Π Ρ
கறடிடமோவோ ? மர ணச் சனம் எந்த நேரமும் அள் ஞப்பட்டபடி . இப்பவே இப்படி யெண்டால் இனிச் சமறுக்கு செ 5 G5 Tub"
இப்ப அவங்கள் திற ஐடியா எல்லாம் கண்டுபி வைச் சிருக்கிறாங்கள் என் பாலகுமார்
D67 டிச்சு றான்
6T6767 ?
நாங்க வேலை செய்யி ற மக்டொனால்ட்ஸ்ஸில எங் களோடை சேத்து பதினொரு தமிழர் , செவ் என்ன செய்தான் எண்டால் தமிழன் ஒருதனையே சுப்பவை சர் மாதிரிப் போட்டு முன்னுக்கு வேலை செய்ய 6. டான். பிறகு சொல்ல வேணுமே! செவ் சொல்லாத வேலை யெல்லாத்தையும் அவன் எங்க ளிட்டை வேண்டிப் போருவான். அவனை சுப்பவை சராக்கின பிற குதான் றெஸ்ரோறுண்ட் இன்னும் கொஞ்சம் எழும்பதெண்டு சொ ல்லலாம்
அவனுக்கு ஒழுங்காய் - டொச்சும் தெரியாது. ஆனா செவ் நிண்டால் தடக்குப்பட்டெ ண்டாலும் டொச் சில தான் கதை ப்பான் நல்ல பிள்ளை Gurt எருக்கிறதுக்கு, போன மாசம் ஒருதன் அருப்பை நிப்பாட்ட ம
றந்து போனான். இவன் தமிழில அதைச் சொல்லியிருக்கலாம் . செல் நிக்கிறான் எண்ரு தெரி ஞ்சுகொண்டே என் அருப்பை நி ப்பாடேலை எண்ரு டொச்சில கேட்டிருக்கிறான். பிற கென்ன ! அருப்பு நிப்பாட்டாதவனை வே லையில யிருந்து நிப்பாட்டியா ச்சு என்றான் ஞானம் . இருவரும் வெ றுப்பாக இருந்தார்கள் .
அம்மாவாணை G6) st மோனுக்கு ஒருநாளைக்கு இழுத் துப் போட்டுச் சாத்திறன் எண் ருதா னிருக்கிறன் சொல்லும் போ தே பாலகுமார் செய்வான் - போலத்தானிருந்தது.
இந்தக் கோபத்திலை ஒரு ஆபத்திருக்கு. எங்கடை உன் மையான எதிரி செல் தான் எண் டது மறைஞ்சு போய் இடையில நிக்கிறவன்தான் எதிரி எண்ரு வந்திரும் என்றான் உருத்திரன் ,
எங்கடை பக்றியிலயும் உந்த விளையாட்டு இருக்குத்தா
னே?" என்றான் முத்து ,
ஆர் சுந்தரலிங்கத்தைச்
சொல்லுரீரே?ா உருத்திரன்,
ஒமோம் . அவர் தான்,
பந்தம் பிடிக்கிறதுக்கு அவனைக் கேட்டுத்தான், வேலை தொடங் குறதுக்கு அரை மணித்தியாலம் , முக்கா மணித்தியாலம் முதல் வந்து வேலையத் தொடங்கியிரு வான். பின்னேரமும் நீண்டு செய் வான். சனிக்கிழமையும் வரட்டுக் குமோ வெண்டு அண்டைக்கு கேட்
டவனாம் , !
( فد6 قند نے 8 ہو کاغنه مهره

Page 21
ஆண்டிலிர்ந்ேதக்ல -
தஜந்தின் போக்-ே
தாண்டிலின் பற்றிக் கலம் 34இல் வந்த விமர்சனம் என்பது தூா ண்டிலின் போக்கு என்பதைவிட தமிழீழ விடுதலைப் போராட்ட த்தின் இன்றைய போக்குகள் நிலைப்பாருகள் பற்றிய விமர் சனம் என்பதே எனது கருத்தா கும் , தூண்டிலின் போக்கும் இதி லடங்குகிறது. எப்படி நோக்கி னும் இவ் விவாதம் , கருத்துப் பரிமாறல்கள் வரவேற்கப் பட வேண்டியதொன்றே . இவற்றின் ஊடே தாண்டில் ஒரு நிலைப்பா ட்டிற்கு வரமுடியுமென நினைக்கி ன்றேன்.
கலம் 34இல் வெளிவந்த தூண்டிலின் போக்குப் பற்றி சகஒடிகளால் வைக்கப்பட்ட வி மர்சனம் நல்ல நோக்குடனும் சில எதிர்பார்ப்புகளுடனும் வை க்கப்பட்டுள்ளது. இக் கருத்துகள் ஏற்கக்கூடியனவாயிருக்கின்றன.
கலம் 35இல் வெளிவந்த சிவ சேகரத்தின் கட்டுரையிலும் சக ஒடிகளின் விமர்சனத்தில் ந ல்ல நோக்கமிருப்பினும் கூடிய எதிர்பார்ப்பால் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிடப்
போக்குப்
வெளி
ሓ9 .
பட்டுள்ளது. ஆனால் அத் தவறு கள் என்னவென விபரமாகக் குறிப்பிடவில்லை . இவற்றைப்பற்றி எனது கருத்துகளை முன் வைக்கி ன்றேன்.
தமிழீழப் போராட்டத் தின் இன்றைய போக்கில் நான் குவிதமான கருத்துகளும் , அவற் றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைப்பாடுகளும் உள்ளன.
1. விடுதலைப் போராட்டத்
தைக் கைவிட்டு இலங்கை இந்திய அரசுகளின் ஏஜென்ருக ளாக மாறி, மக்கள் விரோத ஜனனாயக மறுப்பு , பாஸிஸ்த் தன்மை (புலிகளின் பாஸிஸ்த்தன் மைக்கு எந்தவிதத்திலும் குறை யாத) போன்றவற்றால் முற் றிலும் சீரழிந்து , துரோக நிலை யெடுத்து போராட்டத்தின் எதி ரியாக மாறியுள்ள போக்கு .
گساز
nހށި

இப் போக்கின் பிரதிநிதிகளாக ஈ , பி. ஆர் . எல். எவ், புளொட் , ரெலோ , ஈ, என். டி. எல். எவ் , ஈ . பி. டி. பி, சந்தர்ப்ப வாத நிலைப்பாட்டுடன் கூடிய ஈரோ ஸ் போன்றவற்றைக் குறிப்பிட 6) Tħ .
2. மேற்படி இயக்கங்களிலும்
வேறு சில குழுக்களிலும் , புலியிலும் இருந்து வெளியேறிய அல்லது விட்டோடிய . . தூ ஸ் கடத்தல் , கள்ளக் கடத்தல் என் று சீரழிந்த நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள். இவர்கள் குறிப்பி டத்தக்கதொரு போக்கின் பிர திநிதிகள் எனக்கொள்ள முடியா விட்டாலும் பல்வேறு கருத்துக ளைக் கொண்டிருக்கின்றனர். தமி ழிழம் சரி வராது, ஐக்கியப் புரட்சிதான் சாத்தியம், புலி தான் சரியானது , ஈ. பி. ஆர் . எல் , எவ்தான் சரியானது; இந்தி யாதான் உதவி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கருத்துகளை இவர்கள் கொண்டிருக்கின்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளிலுமு ள்ள தமிழ் சமுதாயத்திலும் பர
வியிருக்கிறார்கள் . 3. மக்கள் விரோத, ୫୫୩ னாயக மறுப்பு, பாஸிஸ்
தன்மை என்பவற்றை உள்ளடக்கி ய உறுதியான கொள்கைகளில்லாமல் ஊசலாரும் சந்த்ர்ப்ப வாத நிலைப்பாடுகளையுடைய ,
இலங்கை அரசின் இன ஒருக்கு முறைக்கு எதிராகப் GL fT [] fT டிக்கொண்டே தாலும் ஒரு க்கு
முறையைக் கைக்கொள்ளுகின்ற முரண்பட்ட குணாம்சங்களையுடை
A
ய போக்கு , இதன் பிரதிநிதி களாக இன்றுவரை போராட்ட
த்தில் ஊன்றி நிற்கும் புலிகளா (5) . 4. ஒரு சரியான பாட்டாளி
வர்க்கக் கட்சியைக் கட்டி
சமூக விருதலையுடன் Ghiq. Ulu தேசிய இன விடுதலையை முன் னெருக்க வேண்டுமென்ற நிலை
யிலுள்ள போக்கு, இப் போக்கி லும் பல்வேறு கருத்துகளிருந்தா லும் மக்களை நேசிக்கின்ற , ஜன னாயகத்தை மதிக்கின்ற ஒத்த தன்மைகள் காணப்படுகின்றன . இதன் பிரதிநிதிகளாகப் பல் வேறு சிறு குழுக்களும் , இயக்க ங்களின் அராஜகத்தன்மைகளால் வெளியேறி பல்வேறு நாடுகளில் வாழ்ந்துகொண்டு சில முற்போ குச் சஞ்சிகைகளினூடாக தமது கருத்துகளைப் பரிமாறிக்கொண் டிருப்பவர்களும் அடங்குவர்.
இதில் முதலாவது போக் கை எடுத்துக்கொண்டால் , இதில் இன்னமும் ஆராய வேண்டும் என்ற
அவசியமிருப்பதாகத் தெரியவி ல்லை . இத் துரோக இயக்கங் கள் இத் துரோக நிலைப்
பாட்டைத் தமது அடித்தளமாக கொண்டிருந்தார்களா அல்லது புலியின் தாக்குதலுக்கு முகங் கொருக்கமாட்டாமல் கூலிப் ப டையாகச் சீரழிந்தார்களா ? என்ற விவாதத்திற்கே இடமி ல்லை . இவ்வியக்கங்களின் தலை மைகள் தமது சொந்த மக்க ளின் பலத்தில் நம்பிக்கையில்லா மல் விரிவாதிக்க நோக்கம் - கொண்ட இந்தியாவின் அடிவருடி

Page 22
களாகவும் , தலையாட்டிப் பொ ம்மைகளாகவும் , இந்திய உளவுப் படையான றோ 1 வின் செல்ல பிள்ளைகளாகவும் மாறிய போ தே இந்நிலைப்பாட்டிற்கு வந்து விட்டார்கள். புலியின் தாக்குத லும் இவர்களின் போக்கை துரி தப்படுத்தியது என வேண்டுமாயி ன் குறிப்படலாமே தவிர புலி களே இவர்களின் நிலைப்பாட்டு க்குக் காரணமெனக் குறிப்பிரு தல் பொருத்தமற்றது.
இவ்வமைப்புகளின் கீழ்மட் ட உறுப்பினர்கள் வேறு வழியில் லாமல் உயிர்ப் பாதுகாப்பிற்க் காக இவ்வமைப்புகளில் இருக் கிறார்களென்ற விடயமும் இங்கு குறிப்படவேண்டியதாகும். இவர் களை வென்றெடுத்துப் போரா ட்டத்துடன் இணைக்கக்கடிய சரி யானதொரு அமைப்பு காணப் படுமேயாயின் இவர்க்ளை (கீழ் மட்ட உறுப்பினர்களைச்) சரி யான வழிக்குத் திருப்பியிருக்கமு (Գ պւծ.
பாரிய தவறுகளை இழை த்தது மாத்திரமல்ல , விடுதலைப் போராட்டத்திற்கும் துரோக மிழைத்து இலங்கை , இந்திய அர சுகளின் கூலிப்படைகளாக மாறி யுள்ள இவ்வியக்கங்கள் இனி எக் காலத்திலும் விரு தலைப் போ ராட்டத்தை முன்னெடுக்கப் போ
வதில்லை. இவர்களுடைய நிலைப்
பாரு இலங்கை என்ற ஒற்றை யாட்சியில் மாகாணசபை போ ன்ற சலுகைகளைப் பெற்று பத விச் சுகத்தில் திளைப்பதுதான்.
ஆகவே இவர்கள் விடுதலைப் போ
ராட்டத்தின் எதிரிகள் கூறிவிடலாம் .
அடுத்து இரண்டாவதுபோ க்கைப் பிரதிநிதித்துவப் பருத்து வோர் ஒருபோதும் அமைப்பு வடிவத்தை எருக்கமாட்டார்கள் போராட்டத்திற்கு வெளியிலிரு து கொண்டு ஆதரவு, எதிர்ப்பு என்ற வகையிலான ட்டை எடுத்துக்கொண்டிருப்பார் கள், ஆனால் இவர்களுடைய சமூ கக் கலாச்சாரச் சீரழிவுகள் தமிழ்ச் சமூகத்தின் -மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது
தெளிவு.
அருத்து , மூன்றாவது போ க்கை எடுத்துக்கொண்டால் அத னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புலிகளை மதிப்பிடுவதில் தான் பல்வேறு சக்திகளும் குழப்பமடைகின்றன. இவ்வியக்கம் ஒரு சமூக விடுதலையை வேண்டி நிற்
என்றே
கும் பாட்டாளிவர்க்கக் கட்சி யோ , மாற்றுக் கருத்துகளை மதித்து ஜனனாயகத்தை மக்க
ளுக்கு வழங்கக்கூடிய தேசிய விரு தலை இயக்கமோ அல்ல, கொ டிய இனவொருக்குமுறைக்கு எதி ராகப் போராடிக் கொண்டே தன்னின மக்கள் மீது கொடிய ஒடுக்குமுறையைக் கைக் கொ ள்ளும் தேசியம் , பாஸிஸம் ஆகிய முரண்பட்ட குணாம்சங்களையும் ,
உறுதியற்ற , 21 சலாரும் சந்தர்ப் பவாத நிலைப்பாடுகளையும் ,
எதேச்சதிகாரப் போக்குகளை யும் கொண்ட விட்டுக் கொடுக் காத, ஆயுதப் போராட்டத்தில் அனுபவம் மிக்க இயக்கமாகும் .

இதன் பாஸிஸ்த் தன்மை ஆரம்பத்திலிருந்தே இவ் வியக்க த்தில் இருந்துள்ளது. இவ் வியக்க த்தின் ஆரம்பம் தமிழர் விரு தலைக் கூட்டணியால் துரோகிக ளெனக் காட்டப்பட்டவர்களைக் கொன்றொழிப்பதன் மூலம் விரு தலையைப் பெறமுடியுமென்ற த த்துவார்த்தப் பின்னணியைக்கொ ண்டிருந்தது. (இது அன்றைய 19 71- 1975 கால கட்டங்களில் பெரும்பாலான தமிழ் இளைஞர் களிடம் குடிகொண்டிருந்த தத்து வம் . ) இதற்கு மேற்பட்ட அரசி யற் கொள்கையொன்று புலிக ளுக்கு இருந்ததில்லை . யும் இதைத்தான் விரும்பி ஊக்கு வித்தும் , வளர்த்தும் வந்தது .
1975இல் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொ லையைத் தொடர்ந்து உருவாக் கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முதற் கொள்கைப் பிரகடனத்தி ல் இவ் வியக்கத்திலிருந்து வில குவோர் வேறோர் இயக்கத் தில் சேர வோ அல்லது புதிதா க இயக்கமொன்றை ஆரம்பரிக் கவோ முடியாது எனக் குறிப்பி டப்பட்டிருந்தது. அதனை Ա) Ա): வோருக்கு உயர்ந்தபட்ச தண்ட னையாக மரணதண்டனை வழங் கப்படும் " என்ற விதியும் உள் ளடக்கப்பட்டிருந்தது. இதிலிருந்த அர்த்தத்தைப் புரிந்தோ யாமலோ அவ்வியக்கத்தின் ஆர ம்பகால உறுப்பினர்கள் இதை ஏற்றுக்கொண்டிருந்தனர். இவ் விதியான リ மைக்க முயன்ற ஆரம்ப கால
கூட்டணி
ld
ሓ3
உறுப்பினரான பற்குணம் என்ப வரை 1977இல் பலியெடுத்துக் கொண்டது.
எனவே ஆரம்பத்திலிருந்தே மாற்றுக் கருத்தை இயக் கத்தின் உள்ளேயோ , வெளியே
யோ சகித்துக்கொள்ளப் புலி தயாராக இருக்கவில்லை . இது வளர்ச்சியடைந்து மாற்று இய
க்க உறுப்பினர்களையும் ஆயுத முனையில் சந்தித்துப் பலிகொண் டது. மாற்றுக் கருத்துகளை மதி த்து அவற்றிலுள்ள தவறான அம் சங்களை அரசியல் ரீதியில் அம் பலப்பருத்துவதற்குப் பதிலாக ஆயுதம் மூலம் தீர்ப்பதிலேயே முன்னிற்கிறது புலி இயக்கம் .
விடுதலைப் போராட்டத் தின் எதிரிகள் யார் ? நண்பர் கள் யார் ?என இனங் கண்டு நட்புச் சக்திகளை ஐக்கியப்பரு த்துவதற்குப் பதிலாக பகையா கக் கருதி, எதிரிகளைக் கூட்டி , தனிமைப்பட்டுப் போயுள்ளது இ ப்புலி இயக்கம் . இதனுடைய இப் போக்கினால் இலங்கை , இந்திய அரசுகளுக்கு எதிரான சிறுகுழுக் களின் ஆதரவையும் இழந்துள்ளது. அத்துடன் மீள முடியாத பெரும் தவறுகளை மேலும் மேலும் இ ழைத்து வருகிறது . ஆனால் இலங் கையரசின் இனவொருக்குமுறைக் கெதிரான போராட்டத்தில் இ ன்னமும் நிலை கொண்டிருப்பதால் இப் போராட்டக் குணாம்சத்தைக் கைவிடாதவரை இவ்வியக் கத்தை முற்றாக ஒதுக்கிவிடமுடி LJ Tg5.
நான்காவது போக்கைப்

Page 23
பிரதிநிதித்துவப்பருத்துவோர் ப ற்றி நோக்குவோமாயின் இவர் கள் பல்வேறு இயக்கங்களின் அ ராஜகங்களினால் வெறுப்புற்று தனித்தனி நபர்களாகவும் , சிறு சிறு குழுக்களாகவும் வெளியேறி யவர்களும், வேறு சிறிய குழுக் களிலிருந்து சிதறியவர்களும் ஆ
வார். இவர்கள் மக்களையும் ,
விடுதலையையும் நேசிக்கின்றவர் கள் ஆவர். இவர்கள் இலங்கை , இந்திய அரசுகள், அவற்றின் ஏஜென்டுகளான கூலிப்படைகள், புலிகள் ஆகியவற்றின்
டியவர்களாய் உள்ளனர். குறிப் பாகப் புலிகளின் எதேச்சதிகா ரப் பாஸிஸ்த் தன்மையால் இவ ர்கள் செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பலர் தவிர்க்கமுடியாமல் நாட்டைவிட்டும் சரியானதொரு அமைப்பிற்காக வும் , விடுதலைக்காகவும் பாரு படவேண்டும் என்ற நிலைப்பாட் டிலுள்ளவர்கள் ஆவர். வெளிநாடு களிலிருந்து வெளியாகும் சில முற்போக்கான தமிழ்ச் சஞ்சிகைகளுக்கு இவர்களுடைய பங்கு ண்டு ,
இவர்களிடையே பல கரு
த்து வேறுபாடுகளிருந்தபோதிலு ம் ஓர் சமூக மாற்றத்தையும் , இன விடுதலையையும் வேண்டிநிற் கும் பொதுப் பண்பைக் கொண்டு ள்ளனர். ஆனால் இவர்களிடையே புலிகளை மதிப்பிடுவதில் பல் வேறு கருத்துகள் காணப்படுகின் (D 67 .
ஒரு க்கு, முறைக்கு முகங்கொடுக்க வேண்
வெளியேறி
4.
பொதுவாகப் புலிகளிடம் பாஸிஸ்ம் , ஜனனாயக மறுப்பு , எதேச்சதிகாரம் என்பவை காணப் பருவதை இவர்கள் ஏற் றுக் கொண்டாலும் , இவர்களில் சிலர் இன்றைய நிலையில் புலி களை இலங்கை , இந்திய அரசு களுக்குச் சமமான எதிரியாக வைத்துக் கருதக்கூடாதென்றும் , புலிகளைத் தாக்குவது எதிரி களை (இலங்கை அரசாங்கத்தை) பலப்படுத்தும் என்ற நிலைப்பாட்டிலும் , இன்னும் சிலர் புலி, இலங்கை , இந்திய அரசு எல்லாமே ஒரே மாதிரியான எதிரிகள்தான், சரியானதொரு அமைப்பைக் கட்டுவதற்கும் புலி களே முதல் இடையூறு , எனவே புலிகளைத் தாக்கி அழிப்பதே முதற் கடமையென்ற நிலைப்பாட் டிலும் உள்ளனர்.
இதில் புரிந்து கொள்ளப்ப டவேண்டியது யாதெனில், புலிகள்
இயக்கம் பல்வேறு ஊசலாட்டங்
கள், சந்தர்ப்பவாதக் குளறுபடி களைக் கொண்டிருந்தாலும் , ஒரு பெரும் தேசிய இன அரசின் ஒரு க்குமுறைக்கு எதிராக இன்று வரை போராட்டத்தைக் கை விட்டுச் சமரசமாகப் (3 Lu Tů விடவில்லை என்பதாகும். இவர் களும் மற்றைய துரோக இயக் கங்களைப் போல இலங்கை- இந் திய ஒப்பந்தத்தை ஏற்று மா காணசபை போன்ற சலுகைகளு டன் சமரசமாகப் போயிருந்தால் துரோகிகளாகவோ , எதி ரிகளாகவோ சுலபமாக இனங் காணப்பட்டிருப்பர் .

ஆனால் இந்நிலை இது வரை ஏற்படவில்லை . அதேநேர ம் எதிர்காலத்தில் இவர்களின் போக்குப் பற்றித் திட்டவட்டமாகச் சொல்வதற்கில்லை, என வே புலிகளோடு சேர்வதோ புலிகளைப் பலப்பருத்துவதோ செய்ய வேண்டிய வேலை அல்ல. மாறும் தழ்நிலைகளுக்கேற்ப அ னிசேர்க்கைகளைக் கவனத்தில் எடுத்துச் சரியானதொரு நிலை ப்பாட்டிற்கு வந்து இலங்கை அரசுக்கு எதிராகப் போராடி கொண்டே புலியின் Lu Tarmvů போக்கிற்கு எதிராகப் போ ராருவதே செய்ய வேண்டுவதா கும்.
அதாவது புலிகளின் இலங் கையரசுக்கெதிரான போராட் டத்தில் அதனுடன் ஐக்கியமும் , அதன் பாஸிஸப் போக்குக்கெதி ராக போராட்டமும் மேற்கெ ள்ளப்பட வேண்டுமென்ற யிலேயே ஐக்கியமும் , போராட் டமும் அமையவேண்டும் .
இதில் கவனிக்கப்படவேண் டியது யாதெனில் சொந்த விரு ப்பு , வெறுப்புகளுக்கு ஆட்பட்டு
பழிவாங்கும் போக்கில் பொது
எதிரியை (இலங்கை அரசை ) மறந்து புலிகளை எதிர்ப்பது எமது முதற்பணியாகிவிடக் கூடா து . இவ்வாறு கருதினால் தமிழ் மக்களிடமிருந்து நாம் அந்நியப் படவேண்டியிருக்கும் .
முதற்பணி இலங்கை அரசு க்கெதிரான போராட்டமாகும். அதனூடே புலிகளின் பாஸிஸ்த்து க்கெதிரான போராட்டமும் அ, மைய வேண்டும் . இவைதான் இன்று உண்மையான விடுதலை விரும்பி கள் மேற்கொள்ளவேண்டிய பணி யாகும். ஆனால் இப் பணி வெற் றியடைய நீண்டகாலம் எருக்கும் பல இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்படும் என்றால் தவறாகாது.
தினேமோ
(فاد، کم گ
داوفد پوه شمېلقG شماليه وه؟
புலிகள் இயக்கம் அழிக் கப்பட வேணுமெண்டோ அழி ய வேணுமெண்டோ கருதுபவர்க ள் அந்த இயக்கத்தை இயக்கும் போக்கை விமர்சிப்பதில்லை . அதாலை அவையள் திரும்பவும் அதே பிழையைத்தான் விடப் போயினம் . இதிலை எந்த சந் தேகமும் இல்லை
இதற்குப் பிறகு எங்களுக் குள் ஒரு நீண்ட தடான விவாத
ሥዛ5 .
-
ம் நடந்தது. நான் போனமுறை சொன்னதன் தொடர்ச்சியையும் இதையும் பற்றி உங்கள் அபிப் பிராயம் என்னவென்று பார்த்து விட்டு அதைச் சொல்லலாமெண் ரு நினைக்கிறன். உங்கடை கருத் துகளை எழுதுவீங்களா? அல்லது வழமைபோல மெளனம் சாதிப் பீங்களா ?அல்லது அபிப்பிரா யமே இல்லாமல் இருப்பது நல் லது ரீயைக் குடிப்போம் என்று இருக்கப் போகிறீர்களா? கு

Page 24
தா ஸ்டிலின் போக்கும், எமது நோக்கும்.
நண்பர்கள் சிலர் சேர் ந்து பத்திரிகை நடத்தி தாமே பாட்டாளி வர்க்கப் புரட்சியா ளர்கள், சமூக மாற்றத்தை நிக ழ்த்தும் ஆக்கக்கூறுகள் என்று எண்ணாதவரையும் தூண்டில் விம ர்சனத்திற்கு உட்படுத்தப்படவே ண்டியதுதாம் .
மேற்கைரோப்பிய நாடு களில் இருந்து வெளியாகும் பல சிற்றேடுகளும் , அவற்றை வெளிக் கொணரும் வெளியீட்டாளர்களும் தம்மைத் தாமே புரட்சியின்வடி கால்களாக எண்ணிக் கொள்ளும் இவ் வேளையில் தூண்டிலை விவா தப்படுத்தியே தீர வேண்டும்.
தன்னார்வக் குணாம்சம் கொண்ட தாண்டில் பத்திரிகை ஆசிரியர் குழுவும் , அதன் வாச கர் வட்டங்களும் தரும் வாதப் பிரதிவாதங்கள் யாவும் கவன த்தில் எருக்கப்டவேண்டியதுதாம்.
பொய்மைகளையே தேசி யவிடுதலையின் கிரீடமென்று தம் பட்டமடிக்கும் பிரவாகச் செய் திக் கதிர்கள் வெகுஜன சிந்த னைகளை வென்றுவிட்ட நிலையில் நாம் உண்மைகளைத் தேடி உரு
As
மாறிய நிலையில்கட தாண்டில் பற்றிய விவாதத் தொடரை உ ன்னிப்பாகவே நோக்கினோம்.
எம்மால் , எமது ஊசலாட் டத்தால் வர்க்க முனைப்பு கொ ண்ட புரட்சிகரப் பாட்டாளி
வர்க்கத் தோழர்கள் ן_J6עff தோன்றிய இன்றைய தழலில் நாம் தாண்டில் பற்றி நோக்
குவது எம்மை நாம் எதுவரை கொண்டு சென்றுள்ளோம் என்ப தை வரையறுக்கக்கூடியதாகவுமி ருக்கும்.
தமிழீழப் பகுதிகளை பா துகாத்து வேலிபோட வேண்டு மென்று துப்பாக்கியேந்தி மடிவ தும் , மக்களைக் குண்டு மழையில் குழிகளுக்குள் நுழைய விடுவதும் இனவிருதலைக்குத் தாமெனபறை யடிக்கும் இந்தச் فوكو فهمية
G
”S.

கூறுவதெல்லாம் கூரிய முறையில் குறை , நிறைகளைக் களைந்துவி ரு மென்ற நம்பிக்கையும் அருகிப் போன மனநிலையைத் தோற்று
விக்குமளவிற்கு நமது செயற்பா ருகள் அவதார மெருக்கும் இப் போதைய காலவர்த்தமானத்தி ல் நாம் தூண்டிலின் விவாதத் தொடரில் பங்குபெறுவது தவிர் க்க முடியாதது .
இதுவரை கால தா ண்டில் ஏட்டின் கருத்துகளிலிருந்து தூ ஸ் டில் ஒரு தன்னார்வக் குழுவின் முகாமிலிருந்து மிகையான கற்ப னைகளைத் தாங்கி இலங்கையில் சமூக மாற்றத்தை நிகழ்த்க்டிய சக்திகளையெல்லாம் ஒருங்கிணை க்குமென்ற மாயையை வாசகர் மனதில் ஏற்படுத்தியது ஒரு தரு க்கநிலை விளக்கமாகும் .
தூண்டிலின் ஒவ்வொரு
ஆக்கதாரர்களும், விவாதத்த்ொ
டரில் பங்குபற்றிய பலரும் திண் ணைக்கட்டிலிருந்து நிலைமைகை ளை தூண்டிலில் விவாதமாகத் தொடரும் நிலை இன்னும் தொ டரும் .
இலங்கையில் நிகழும் நி கழ்வுகளின் விளைவுகள் எமது உ றவுகளையெல்லாம் எம்மிடமிருந் து நிரந்தரமாகவும் , தற்காலிக மாகவும் பிரித்துவிட்ட நிலையில் நாம் தியானத்தின் பிடியில் சிக்கியதும் , தியானம் எம்மைச் சீரமைக்க முனையாததால் அ தையே வெறுத்து ஒதுக்கும் நி லையில் பலர் பாலர் பாட வா க்கியங்களையும் , பரதவிப்புகளை
ሓቚ
யும் படைக்க முனைவது சாத்தி யமாக்கப்பட்டுவிட்டது இன்றைய அஞ்ஞாத வாழ்வில் .
நிகழ்வுகள் சார்ந்து சிந் திக்கும் அதேவேளை மிகையாக எதையும் கற்பனைவாத அறிதலு க்குள்ளிருந்து எருத்து வைக்கப் படாது. ஆனால் தாண்டில் பற் றிய தூண்டிலின் போக்கானது
ஒரு புத்திஜீவித முகாமுக்குள்ளிரு ந்து பிறப்பிக்கப்பட்டதென்றாலு ம் தற்போது வெறும் உணர்ச்சி களது வெளிப்பாடாகவே விவா திக்கப்படுகிறது. சாதாரண உண் மைகளைக்கூட ஏதேதோ வார் த்தைகளுக்குள் முடக்கி இங்கு பலர் சொற் சிலம்பம் ஆடவேண் டா மே .
ஈழவிடுதலையைத் தா ன் டில் இதுவரையும் குத்தகைக்கு எருக்கவில்லை . இனியும் அப்ப டியே நகர வேண்டு மென்ற பார் வையுடன் தாண்டிலால் ஆகப் போவது என்னவென்பது பற்றிப் Lu Titi (3 u Tub .
ஐரோப்பிய அகதிவாழ்வு தழலில் ஈழத்தில் வாழ்விழந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும்
தமிழர்களுக்கு ஈழநிலைமைகளை யும் , உருத் தெரியாமல் மறைக் கப்படும் உண்மைகளையும் வெளி க்கொணரும் செயல்களில் இங்கி ருந்து வரும் சிற்றேடுகளுக்குப்
பெரும் பங்குண்டு . இதைத் தா ன் டிலும் செவ்வனே செய்கிறது . எ னினும் இச் சிற்றேடுகளினால் இ லங்கையிலுள்ள அரசியல் போக் குகளை எவ்வகையில் மாற்றிய

Page 25
மைக்கக்கூடிய தகைமைகள் இரு க்கின்றன?அல்லது இச் சிற்றேரு கள் அதைச் செய்யமுடியுமெனத் த்ததுவவாதம் புரிகின்றனவா ? இல்லை! தூண்டிலின் இயக்கப்பா ட்டின் வாயிலாகத் தா ன்டில் கொண்டிருக்கும் வர்க்க உணர்வு ள்ள வாசகர்களையாவது துT ன் டில் தன் ஆளுமைக்கான நிலைமைகளுக்குப் பயன்படுத்தியுள்ளதா ? இல்லை! தாண்டிலின் 959 வரைகால கருத்தியல் விவாதப் போக்லிருந்து தூண்டில் தன்னை யொரு சமூக மாற்றத்திற்கான முன் நிபந்தனையுடைய முன்னகர் வாகவே காட்டிவந்துள்ளது.
இந்த நோக் கோரு தாம் நாம் தாண்டிலில் உள்ளார்ந்த ஈரு பாட்டைக் கொண்டோம் . இதுவரை கால தாண்டிலின் செய ற்பாட்டிலிருந்து தாண்டில் தன் வாசகர்களில் பாட்டாளிவர்க்க
உணர்வுள்ள வாசகர்களை ஒரு செயற்திட்டம் நோக்கிய பா தைக்கு அழைத்துச்செல்ல முடி
யாது தடம்பு ரண்டு போய்விட்ட g) •
தூண்டிலுக்கான 4 அல் லது 5 வாசகர்களின் வாய்ப் பாட்டுமுறை கருத்துகளுடன் தா ண்டில் ஐக்கியமாகி தனக்குள்ளே யே குறுகி, வீங்கிவிட்டது. இந்தப் போக்கிலிருந்து தாண்டில் முத லில் விருபருவதும் , தன்னை விசா லமானதொரு பாதைக் கூடாக நகர்த்த முனைவதும் , அது சார் ந்த வாசகர்களின் சந்திப்பு களை மேற்கொள்வதும் , வர்க்க உணர்வுள்ள வாசகர்களை ஒரு
வடிவத்திற்குள் கொண்டுவர முய ற்சிக்கின்ற முன்னகர் வைத் தாங் கிக் கொள்ளவும் தூண்டில் இனி மேலும் தீவ றக்கூடாது.
கடந்தகாலத் துT ண்டில் பற்றிய திண்ணைத் தியானங்கள் பல தடான கருத்துகளை பகிர் ந்துள்ளன. எனவே தா ன்டிலின் இன்றைய கால வர்த்தமானத்து க்கான வேலைத் திட்டம் மேற் காட்டியபடிதாம் இருக்குமே தவிர வெறும் கருத்துக் கதம்ப நாடகமாக இருக்கமுடியாது.
இது காலவரையும் செய் த தவறுகள் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்து திருத்திக் கொள்ளவும் , அது சார்ந்த மே ற்கைரோப்பாவில் சாத்தியமா ன வேலைத் திட்டம் வகுக்கவும் தாண்டில் முனைய வேண்டும் . இது தவிர்ந்தால் தாண்டில் அச்சிடு வதை நிறுத்திவிட்டு கடலோடிக ள் பிரமைகளை ஏற்படுத்தாமல் ஒதுங்கிக்கொள்வது நியாய மாகும்.
ܗܿܫܐܢܳܗrܢܐܬ݂ܶܐ . ܩܰܗ.ܢܙ
stane. Stjitjele Čovje-dia)
அப்ப பாலகுமார் உங் கடை பக்றிக்கும் வர வேண்டியி ருக்கும்" என்றான் ஞானம்,
சுமார் ஒரு மாதத்தின் பரின் பாலகுமார் சொன்னமாதி
ரி செய்தேவிட்டான்.
(فدوله فازو آنه طباط با

பாலியல் வன்முறைக்குள்
சிறுவர்கள்
சிறுவர்களின் நிலை என்ன என்றவுடன் எவை எமக்கு ஞாப கத்துக்கு வருகின்றன?
இலங்கையில் , மண்ணையும் மக்களையும் காப்பாற்றுகிறோ மென்ற தலைமைகளின் வேத வாக்குகளுக்குக் கீழ்ப் படிந்து துப்பாக்கிகளுடனும் , வெடி குண்டு களுடனும் தமது நாட்களை நக ர்த்தி உயிரிழந்து கொண்டிருக்கு ம் தமிழ்ச் சிறுவர்கள் . . . .
அந்நியச் சூழலில் அகப் பட்டு , தமிழில் படிப்பதா , டொ ச்சில் படிப்பதா , ஜேர்மெனியில் தான் இருப்போமோ , இந்தியா வுக்குப் பேசுவோமா , இலங்கைக் குப் போ வோமா என்று பெற் றோரின் போக்குக்கு இழுபட் ருத் திசையறியாதிருக்கும் வெளி நாட்டு அகதிச் சிறுவர்கள் . . .
பட்டினியாலும் , 65 TL9. ய சித்திரவதைகளினாலும் இற ந்துகொண்டிருக்கும் எதியோப்பி யா , பிறே சில் . . . நாட்டுச் சிறு வர்கள். . . .
நாங்கள் அறிந்து கொண் டிருப்பது இந்தச் சிறுவர்களைப் பற்றித்தான். இவர்களைப் போ லவே வேறொரு பயங்கரவாத
ሓፃ
السس سے r۲سg:Gلم ، نقc
த்துக்கு முகங் கொருத்து கொ ண்டிருக்கும் இன்னொரு பகுதி சிறுவர்களை அறிவோமா ? அது தான் சிறுவர்கள் மேல் பிர யோகிக்கப்படும் பாலியல் வன் முறை ,
அண்மையில் ஜேர்மெனியில் ஒரு நகரத்தில் பெற்றோருக்கு பரிசுப் பொருள் வாங்கக் க டைக்குச் சென்ற 8 வயதுச் சிறுமி முப்பது வயதுடைய ஒரு அந்நியனால் பலாத்காரப்படுத் தப்பட்டு காயங்களுடன் Lfka மாகக் கண்டெடுக்கப்பட்டாள்.
இன்றைய காலகட்டத்தில் ஜேர்மெனியில் இது ஆச்சரியப்ப டக்கூடிய விடயமல்ல ! ! ! ஆண்டு தோறும் ஜேர்மெனியில் மட்டும் 3 , 00, 000 இற்கும் மேற்பட்ட 1இலிருந்து 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்படுகிறார்கள். இவர் களில் பெண்களின் தொகை 2 , 80, 000 . ஆண்களின் தொகை 20, 000 . அப்படியானால் ஆச் சரியமான விடயம் என்ன?
இக் குழந்தைகள் மேல் பாலியல் வன்முறையைக் கட்ட விழ்த்து விடுபவர்களில் 50 %

Page 26
க்கு மேற்பட்டவர்கள் இக் குழ ந்தைகளின் தந்தை , மாமன் , சித்தப்பா , பெரியப்பா , சகோ தரன் , தாயின் இராண்டாம் தா ரக் கணவன், தாயின் தகப்பன் , தந்தையின் தகப்பன் என்றால் நம்புவீர்களா? இது ஆச்சரியப்ப டவேண்டிய விடயமில்லை. அதிர் ச்சியடைய வேண்டிய , மனம் பதை க்கும் உண்மை .
உடல் உறவு என்றால் எ ன்ன? அது யாருக்கும் யாருக்குமி டையிலான உறவு? இதன் பின் விளைவுகள் என்ன? என்ற கேள்வி களுக்கு விடை தெரியாதவர்கள் குழந்தைகள்,
எல்லா மனிதர்களுடனும் மடியிலிருந்து , மார்பில் சாய்ந்து ஒட்டி , உறவாடக் கூடியவர்கள் குழந்தைகள்,
ஆண், பெண் என்கின்ற வித் தியாசத்தைப் பிரித்துப் பார்க்
அறிவற்றவர்கள் குழந்தை
உள்ளத்தில் , உடலில் ஊடுரு வுகின்ற எண்ணங்களை , உணர்வுகளை வார்த்தைகளாக வெளியிட தெரியாதவர்கள் குழந்தைகள்,
இந்தக் குழந்தைகளின் இ யற்கைத் தன்மைகள் குரும்ப வட் டத்துக்குள் உலவுகின்ற உறவினர் களுக்கு அதுவும் ஆண்களுக்கு சா தகமாக அமைந்துவிடுகிறது.
பாலியற் பலாத்காரம் அல்லது வன்முறை பற்றிக் கேள் விப்பரும் போதோ , அனுபவிக்கும் போதோ உளவியலாக மட்டு
50
மல்ல, உடல் ரீதியாகவும் நாம் வேதனையை அனுபவிக்கின்றோம்
உலகிற்கு இப்போதுதான் அறிமுகமாகிக் கொண்டிருப்பவர் கள், கவலைகளின்றிச் சுதந்திரமாகத் திரிபவர்கள் திடீரெனக் காமாந்தரகர்களால் காயப்ப
ருத்தப்பட்டு ஒர் மூலையில் தள் ளப்பருவது எவ்வளவு கொரூரம் நிறைந்தது.
குற்றவாளிகள் மிகவும் நெருங்கிய உறவினர்களாயிருப்ப தாலும் , பயம் காரணமாக வன் முறைகள் பற்றி வெளியே கூறப் படாததாலும் , குழந்தைகள் பெ ரியவர்களான பின்பே தமக்கு நடந்தது என்ன என்பதை உணர் வதாலும் உண்மைகள் மூடிமறைக் கப்பட்டு விடுகின்றன.
உலகெங்கும் யுத்தம் , மக் கள் பருகொலைகள், மதக் கல வரங்கள், ஆட்சிக் கலைப்புகள் என்று அரசியல் அராஜகங்களே தலை தூக்கி நிற்பதாலோ எ ன்னவோ சிறுவர்கள் மீதான பாலியற் பலாத்காரம் அநேக
ரால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .
ஜேர்மெனியப் பெண்கள்
சிலர் கூறும் சொந்த அனுபவங் களைக் கேட்பின்பும் இந்தப்ப யங்கரத்தின் தாத்பரியம் புரி யாமற் போகுமா ?
முதலாவது பெண்ணின் கதை :
" எனது பன்னிரண்டாவது வயதுப் பருவமானது பயங்கரம்

நிறைந்ததும் , மறக்க முடியாதது மாகும் .
அம்மா , அக்கா , தம்பியை வெளியே அனுப்பிவிட்டு அப்பா தனது வேலைகளை என்னோ ரு ஆரம்பிப்பார் . சில வேளைகளி ல் அவரிடமிருந்து தப்பி வெளி யே ஒடிவிடுவேன், மற்றவர்களை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் என்னுள் புகுந்து கொ ள்ளும் .
அப்பா என்னோரு நட ந்துகொண்ட முறைகள் பற்றி எ னது நண்பரி ஒருத்திக்கு கூறினேன். எனக்கு உதவிபுரியும் நோக்குட ள் அவள் தனது தாயாரிடம் க றினாள். குரும்பநல ஸ்தாபனத் gkö" (Foralien Für Soose ) ஆலோசனைகள் கேட்கப்பட்டது. பொலிஸிற்கும் தெரிவிக்கப்பட்ட து . ஒருநாள் பாடசாலையிலிருநீ து இரு அதிகாரிகளினால் அழை த்துச் செல்லப்பட்டேன். "நடநீ தவைகளை அப்படியே கூறினால் அப்பாவுக்குத் தண்டனை வாங்கி கொருக்கலாம் என்றனர் .
அம்மாவால் எதையுமே நம்ப முடியவில்லை . சந்தேகத்து டன் கேள்விகள் கேட்டாள். விப ரமாக எல்லாவற்றையும் கூறி (୫ ର୩ ଶୈt .
உடல் உறவுக்குப் sköt வயிற்றில் குழந்தை உருவாகலா மென்ற அறிவும் , அக்கறையுமற்றி ருந்த நேரத்தில் என் வயிறு குழந்தையைச் சுமந்து கொண்டி ருந்தது.
அம்மா மூலம் தன்மீருந்த
Eተ
குற்றச்சாட்டினை அறிந்துகொண் ட அப்பா எதிர் வழக்குப் போ ட்டார். அவர் செய்தது எப்படி ப்பட்ட குற்றம் என்பது சரியா கத் தெரியாவிட்டாலும் அவர் தண்டிக்கப்படவேண்டியவர் என் பது மட்டும் எனக்குத் தெளிவா கவிருந்தது .
என்னை அன்பாக அணைத் துக்கொண்ட அப்பா " குற்றங் கள் எதுவும் நடக்கவில்லையெ ன்றார். நீதிமனற்றத்தில் நான் கூற வேண்டியவைகளைப் பற்றிப் பாடம் எடுத்தார் . என் அறியா த்தனத்தாலும் , இடையிடையே அ வர் அன்பளிப்புச் செய்த 50 , 10 0 டி. எம் . களாலும் சட்டத் தரணியின் செலவான 500 டி. எம் . களுடன் " கேஸ்" முடிவடை ந்தது .
எனினும் ஏதோ அசிங்கமான உணர்வு , குற்ற உணர்வு என்னைத் தொல்லைப்படுத்தியது.
இன்று திருமணமாகி ஏழு வயதுப் பிள்ளைக்குத் தயாகவிரு க்கிறேன். அன்றைய நினைவுகள் இப்போதும் என்னைத் தொந்த ரவு செய்கின்றன
இரண்டாவது பெண்ணின் கதை,
"குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த நான் ஏழு வயதிலேயே என் தந்தைக்கு அறிமுகமா னேன். நான் தனிமையில் இருக் கும் சந்தர்ப்பங்களில் பலவந்த மாக என்னைக் கட்டிலில் தள்ளி தன் ஆசைகளைத் தீர்த்துக்கொ ள்வார் அப்பா , அம்மாவுக்கு -

Page 27
இது தெரியவந்ததும் கூட எதி ராக எந்த நடவடிக்கையும் எ ருக்கப்படவில்லை .
என்னைத் தனியே விட்டுச் செல்ல வேண்டாமென அம்மா வெளியே போகும் சமயங்களில் காலில் விழுந்து மன்றாரு வேன். ஆனால் அம்மா என்னை லட்சிய ம் செய்வதில்லை. அதனால் அப் பாவின் கொருமை 17 வயது வரை தொடர்ந்தது"
மூன்றாவது பெண்ணின் கதை,
அம்மாவின் இரண்டாந்தாரக் கணவனான என்னுடைய புதிய அப்பா முழுமையான சர் வாதிகாரி. அம்மாவுக்கு அவர் கடவுள் போல, சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் என்னைய டிப்பார் .
அவர் என் உடம்பைத் தொட்டுத் தழுவி விளையாடும்போது எனக்குப் பன்னிரண்டு வ யது. அம்மா வைத்தியசாலையில். சகோதரன் பாடசாலைக்குச் சென்றிருந்தான் ,
ஒரு மத்தியான வேளை குளியல் அறையில் முதன் முதலில் அப்பாவினால் நான் பலாத்கா ரப்படுத்தப்பட்டேன். என்னைக்
காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்றுதான் முயற்சித்தேன். அப்
பாவின் பலம் இறுக்கிப் பிடித்த
து. இதற்குப் பின் வீட்டுக்கு உட னேயே வராமல் பாடசாலை முடிந்து வெளியே சுற்றிவிட்டுநேரங்கழித்தே வீடு திரும்பு வேன்.
52
என்றாலும் கிழமையில் ஒ ருதடவையேனும் என்னைப் பலவ ந்தப்படுத்தி உடலுறவு கொள் வது அப்பாவுக்கு வழக்கமாகிப் போனது,
எனக்குப் பதினைந்து வய தாகவிருந்தபோது எனது டயறி யை வாசித்த அம்மாவுக்கு எல்
லாம் தெரியவந்தது . நான்
பொய் சொல்வதாக அப்பா
மறுத்தார்.
அடுத்த தடவை பொலி
ஸு க்குத் தெரிவிக்கும்படி அம் மா சொன்னாள். சிறிது காலம் நிம்மதியாகவிருந்தேன். மீண்டும் ஒருநாள் நான் பலாத்கா ரப்ப ருத்தப்பட்டபோது பொலிஸ்" க் குச் சொன்னேன், !
இரத்த உறவுகளின் மிருக வெறிக்குப் பலியாக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுவ ர்களின் நலன்களைக் கவனிக்கும் வைத்தியர் சொல்கிறார் .
"அடிபட்ட, கீறுப்பட்டு , பலத்த காயப்படுத்தப்பட்டுப் பாலியல்வன்முறைக்குப் பலியாக் கப்பட்ட குழந்தைகளுக்கும் , இள வயதினருக்கும் சிகிச்சையளித்திரு க்கிறேன்.
குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் " குழந் தைத் தாய்களின் நிலைம மோசமானது,
பாட்டனாரினால் பலாத் காரப்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி வயிற்றில் குழந்தையுடன் இங்கு வந்தாள். பிள்ளை பிறக்

கும் முன்னரேயே அவள் இறந்து போனாள். உயிரைவிடும்வரையில் தனக்கு நிகழ்ந்தது என்ன என் பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை, இறப்பதற்கு முன் அவள் சொன்னாள். தங்கச்
சியை தாத்தாவுடன் விளையாட
விடவேண்டாம்"
பாலியல் உறவுகள் சுத நீதிரமாக ப் பரிமாறப்பரும் இந்த நாட்டில் இவ்வளவு சீரழி வுகள் என்றால் இலங்கையில் ? இந்தியாவில் . . . ?
இக் கொடுமைகள் பற்றி நான் அறிந்தவரையில் தமிழில் செய்திகள் வெளிவந்ததில்லை . எனக்குள் எழுந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள நண்பர் ஒருவ ருடன் கதைத்தேன். அவர் தனது கடந்தகாலத்தை நினைவுபடுத்தி ωτΓτ ή
நான் சின்ன வயதாகவி ருந்தபோது சகோதரன் ஒரு வனால் இரகசியமாகவும் , பலவ ந்தமாகவும் இரவு நேரங்களில்
is గా . V. ** * ܨܵܨܵܐ . F. :
* Na ' '; RTT"గా"
உடலுறவு கொள்ளப்பட்டேன் . அநேகமாக நான் நித்திரையா கவிருக்கையில் எனக்கு இது தெ ரியாமலே நிகழ்ந்தது. எத்தனை யோ நாட்கள் விழிப்பாயிருந்தி ருக்கிறேன். அம்மாவிடமோ அல் லது வேறு யாரிடமோ சொல் லும் துணிவு எனக்கிருக்கவில்லை . பெற்றோர் , பிள்ளைகளுக்கிடையி லான நெருக்கம் , உடலுறவு, ப லாத்காரம் பற்றிய எமது சமூ கத்தின் பார்வை என்னை மெள னிக்க வைத்திருக்கக் கரும்
குரும்பம் என்ற அமைப்பு முறை முதலாளித்துவத்திற்கு மட் ருமல்ல காமவெறியர்களுக்கும் கைகட்டிச் சேவகம் செய்கிறது. யாரோ தமது நலன்களைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அனுகூலமாயிருக்கும் இ ச்சமூக அமைப்பை உடைத்து , மாற்றம் ஏற்படுத்த முனையும் இலக்கு. மிருக உணர்வாகிவிட்ட மனித உணர்வுகளைப் பற்றியும் இவற்றினால் பாதிக்கப்படுபவர்
晤同图

Page 28
மாட்டிறச்சியும் மர்மநோயும்
வாணி
பல வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் ஆடு , மரை போ ன்ற விலங்குகளுக்கு மர்மமான வியாதியொன்று தொற்றியது . Ls. 67 d. é( 8ovine SÞonsi ferð
ense Pwal OW chie ) என்று பெயரிடப்பட்ட இநீ நோய் இப்போது வேறு பல விலங்குக 2ளயும் பீடிக்கத் தொ டங்கிவிட்டது.
இந்த மர்ம நோய் 1921 ஆம் ஆண்டிலிருந்தே ஆடு , மரை போன்ற விலங்குக 2ளப் பாதிப் பது அறியப்பட்டிருப்பினும் , இன்று மாரு , பூ னை போன்ற விலங்குக ளும் பாதிக்கப்படுவதாகத் தெ ரியவந்திருப்பது இந்நோய் பற் றிய அக்கறையைக் காட்டியிருக் கிறது!
1985இல் அமெரிக்கா வில் கம்பளித் தோலுக்காக வ ளர்க்கப்பட்ட விலங்குகள் பல ஆயிரக்கணக்காக இம் மர்ம நோயினுல் இறந்தன.
இந் நோய் தொற்றும் தன்மையுள்ளது என்பது அறியப் பட்டாலும் , எப்படித் தொற்றுகி றது என்பது இன்றுவரை தெளி வாகவில் 2ல. அத்துடன் இந்நோ யைத் தெளிவாக இனம் கண்டு கொள்ளவும் முடியவில் லை, வைர ஸ் உடன அல்லது வேறு கிருமி
54
களுடன இந் நோய்க்கான கா ரணியை ஒப்பிடலாம் என்பதும் குழப்பமானதாகவேயுள்ளது.
இந் நோய் பரம்பரையு டன் கடத்தப்படுகிறதா அல்லது உணவு மூலமாகத் தொற்றுகிற தா என்பது சரியாகத் தெளி வாக்கப்படாததால் , இம் மர்ம நோய்வாய்ப்பட்ட விலங்கின் இ றைச்சியை மனிதன் உட்கொண் டால் ஆபத்துண்டாகுமா என்ப தும் கேள்வியாகவுள்ளது.
இம் மர்ம நோய்க்கான அறியப்படாத கிருமியைப் பரி சோத ஜனக்காக 360 °C யில் 24 மணி நேரம் கொதிக்கவை த்துப் பார்த்தார்கள். அக் கிரு மி கொல்லப்படவேயில் லை ,
பி. எஸ். சி என்ற பெய ருள்ள நோய் இரத்தத்திலு ம் , மண்ணீரலிலும் , நிணநீர் உறுப்பு களிலும் தனது ஆரம்ப வளர்ச் சியை மெதுவாக ஆரம்பித்து பலமடைந்தபின் திடீரென மூ 2ள யைச் சென்றடைந்து நரம்புக2ளச் சுருக்கியும் , தடைபண்ணியும் விடுவதால் , இந் நோயால் படி க்கப்பட்ட விலங்குகள் வலிவந்த துபோல் துடிதுடித்து இறந்துவிடு கின்றன.
80ஆம் ஆண்டிலிருந்து இங்

கிலாந்தில் இந் நோயினுல் பீடி க்கப்பட்டு இறந்த மிருகங்க 2ள அரைத்து , மாவாக்கி, விலங்குகளு
க்கான சத்துணவாக விநியோ கிக்கப்பட்டன. இந்த Øp -6፲፬606)፱ உண்டதால்தான் மாரு , கோழி
போன்ற பல விலங்குகளுக்கும் இந் நோய் தொற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது .
ஜேர்மெனி இங்கிலாந்திட மிருந்து 1988இல் 59 4 தொன் னும் , 1989இல் 519 தொன் னுமாக பி. எஸ். சி. நோயால் பாதிக்கப்பட்ட மிருகங்களின் - கொழுப்பை இறக்குமதி செய்து விலங்கு உணவாக கோழிக்கு ம், பன்றிக்கும் பரிமாறியது. அத் துடன் 1989ஆம் ஆண்டில் 1685 தொன் மாட்டிறைச்சி மூ 2ளயு டனும் , நிணநீர்க்குடலுடனும் இறக் குமதியாகி விற்ப 2ன செய்யப்ப ட்டுள்ளது . இறைச்சியாக மட்டு மல்லாது , இனப்பெருக்கம் செய் வதற்காக 1719 தேர்ந்தெரு க்கப்பட்ட ஆண் மாடுகளும் இற க்குமதியாகின.
ஐரோப்பரியப் பொருளா தாரச் சந்தை/ஐரோப்பியப் பாராளுமன்றச் சட்ங்களின் படி எந்த ஒரு பொரு 2ளயும் 83 ரோப்பாவில் விற்ப 2ன செய்வ தற்கு தடைவிதிக்க முடியா தென் பதால் ஜேர்மெனி, பிரான்ஸ் , இ த்தாலி ஆகிய நாடுகள் தொட ர்ந்தும் மர்ம நோயால் பீடிக் கப்பட்ட மாட்டிறைச்சிக 2ளத் தொன் கணக்கில் இறக்குமதி செய்து மக்களுக்கு விற்ப னையா க்கி வருகின்றன.
55
இங்கிலாந்தில் அண்மைக் காலமாக மாட்டிறைச்சிக்கான எதிர்ப்புகள் வெளிப்பட்டபோது ம் , பெரிதாக எதுவும் நடை பெற்றுவிடவில் லை . இந் நோயின ல் பீடிக்கப்பட்டு இறக்கும் மா டுகளின் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. மாதம் ஒன்றுக்குச் சுமார் 10 00 மாரு கள் இந் நோயால் பாதிக்கப் படுகின்றன. இவற்றில் அதிகம் பால் மாடுகளே என்பது குறிப் பிடத் தக்கது.
இம் மர்ம நோய்க்கு ம ருந்து கண்டுபிடிப்பதற்கோ அல் லது தொடர்ந்து தொற்றமல் தடுப்பதற்கோ உரிய வழிகள் காணப்படுவதற்குப் பதிலாக சில கடைகளில் கம்பேக்கர் ( k-A o wm buYsaev- ) என்ற உணவு இறைச்சியில்லாமல் மரக்கறி யுடன் விற்கப்படுதலே தீர்வா க முன்வைக்கப்பட்டுள்ளது .
கடைசியாக கிடைத்த தகவலின்படி சில மருத்துவர்களி ன் சிகிச்சை முறையினல் மனிதர் கருக்கும் இம் மர்ம G is it ti தொற்றியுள்ளது என்ற அதிர்ச்சி
யான தகவல் வெளிவந்துள்ளது.
மாட்டிறைச்சியில் மர்ம நோயென்றல் கம்பேக்கரில் இ றைச்சியை எடுத்துவிட்டு மரக் கறியை வைத்தது போல் , மனிதர் களுக்கும் இந் நோய் தொற் றினல் மூ 2ளயையும் , நிணநீர் உறு ப்புக 2ளயும் எடுத்துவிட்டுப் பதி லாக இ லை , குழைக 2ள " வைத்து விடலாம் என்றுதான் n தீர்வு சொல்வார்களோ ? O

Page 29
34 ம் நூற்றாண்டுக்கு போவதற்கு
/10 ஆண்டுகள் முன்பாக நம்முடைய
@5ら
பற்றி
கவிதைகள்
அனிச்சா 3。
காற்று
உனது மரணச் சேதியை காதில் அறைந்தது .
வீதியோரம் உறைந்து கிடந்த உனது குருதி மனிதம் மரணித்ததை மெளனமாய்ச் சொன்னது .
நாம் என்ன செய்வோம் ? வாயை இழந்தோம் . கரங்களை இழந்தோம் . வெறும் வயிற்றுடன் மட்டும் வாழ்ந்து தொலைக்கிறோம் .
தோழி,
சின்னச் சிட்டுப் போல் பறந்து திரிந்தாய் . நாம் பாடித் திரிந்த வீதியிலேயே தன்னந் தனியளாய் அனாதையைப் போல மரணித்தாயா? உன்னிடம் என்ன குற்றம் கண்டனர்? மனதில் இரும்பும் , மூ86ாயில் துவக்கும் இருக்கும் இந்த அமைதி நாட்டில் வேறு என்னதான் நடக்கக் கூடும் .
Տb
 
 
 
 
 

பெண்ணென்று நீ முடங்கி இருக்கவில்லை. உண்டு , உறங்கி வாழ்வைக் கழிக்கவில்லை . எமது கரங்களை இறுகப் பற்றி ஒளியைக் காட்டவிழைந்து நின்றாய்.
துவக்கும் , மிருகமும் ஆளும் தேசத்தில் எமக்கேன் புலன்கள்? எல்லாம் அடங்கட்டும்
உன்னைச் சுட்டு
எலும்பை எடுத்துப்
பாதையில் வீசினர். பாதைகள் மூடப்படுமென . . . சாம்பலை எருத்துக் காற்றில் எறிந்தனர். காற்றும் மெளனமாய் இருக்கட்டு மென.
மெளனத்திற்கு அப்பாலும் வாழ்வு உண்டு . மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு . . . .


Page 30
Tெங்கள் ظراحی !
இன்றைய பெண்கள் அமைப்பு என்று குறிப்படும் போது அதற்கொரு படிமுறை வளர்ச்சி இருக்கிறது . சிறு கிரா மங்களை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் அங்கு மாதfசங்கங்கள் அமைக்கப்பட்டு தையல் , சமையல் வகுப்புகள் ந டக்கப்பட்டு வந்தன. சமூகக் கொண்டுகள், விதிகளைச் சுத்தஞ் செய்தல் , வறிய குடும்பங்களுக்கு சில சுகாதார வசதிகனை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற ைநtடமுறைப்படுத்தப்பட்டு வந்தன. வாழ்நாள் முழுவதையும் விட்டுக்குள்ளேயே கழித்துவ ந் த பெண்களுக்கு வெளியே முகத்தைக் காட்ட இது போன்ற சீர் திருத்த நடவடிக்கைகள் சிறு சந்தர்ப்பமளித்தன.
இவற்றின் தொடர்ச்சியாக இன்றைய பெண்கள் அமைப்புகளில் பல பெண்களுக்கான ஜனனாயக உரின மகராவேலைவாய்ப்பு , வாக்களிப்பு , கருத்தடை செய்து கொள்ளல் , விவாகரத்து - கோரிக்கைகளாக வைத்து இயங்கிவருகின்றன.
எங்கள் வளர்ச்சிகளைக் கண்டு கொண்ட, தமிழீழத் தில் தோன்றிய விடுதலை இயக்கங்களும் வழமை போல எங்களை இரண்டாவது தட்டிலேயே வைத்துத் தமக்கு விரும் பியபடி பாவித்துக் கொண்டன .
எண்பத்தி ஐந்துக்குப் பிற்பட்ட காலப் பகுதிகளி ல் எங்களில் ஏராளமானோர் மேற்குலக நாடுகளுக்குப் புல ம் பெயர்ந்துள்ளோம் . அன்னிய நாடுகளிலாவது அழுக்குப் படிந்த சிந்தனைகளுக்கும் , செயல் கபூக்கும் முற்றுப்புள்வி :வக்காமல் எம்மில் பலர் இன்றும் மெருகூட்டி வருகின்றோம்.
சஞ்சிகை வளர்ச்சிக்கான உதவிகளில் ஒன்முக சந்தா !
மேற்கு ஜேர்மெனி 6 மாதங்கள் 20 - டி. எம்
1. வருடம் 38 - டி. எம்
6 மாதங்கள் 25 , - டி. எம் 1. வருடம் : 48 - டி. எம்
ஐரோப்பிய நாடுகள்
அமெரிக்க ஆசிய ஆபிரிக்க
நாடுகள் ட வருடம் 5ே - டி. எம் அவுஸ்திரேலியா
வருடம் 75 , -டி. எம்
i
 

எந்த நாட்டில் நாமிருந்தாலும் ஆண்களால் , குரு ம்பத்தினரால் , முதலாளிகளால் , அரசினால் , கலாச்சார மத , கருத்தியல் ரீகியான அனைத்துச் சுரண்டல்கள், ஒடுக்கு முறைக விலிருந்தும் விடுபடவேண்டும் என்ற எமது நோக்கம் LO T U Լl L- Աքլդ III IT կյ -
முற்போக்குத்தனமாக கதைப்பவர்களும் , எழுது பவர்கரும் , இவற்றை இந்த வடிவங்களில் வரவேற்பவர்களும் இவை செயற்பாடுகளில் சந்திக்கும்போது எமக்கும் அவற்று க்கும் சம்பந்தமில்லை என்பது போல ஒதுங்கிக் கொள்கிறோ ம் . இவை தொடர்ந்து நாங்கள் தங்கியிருக்கும் நிலையை உறுதிப்படுத்துவதுடன், விடுதலை என்பது ஒருநாள் வானத்திலி ருந்து விழம் என்ற கனவு நிலையையே காட்டுகிறது.
அடுத்து , அரசியல் என்பது ஆண்களோடு மட்டுமே சம்பந்தப்பட்டது , அது எங்களுக்குத் தேவையில்லாதது என்பது போல எமக்குள் ஒரு வரையறை போட்டுக் கொள்கிறோம். அல்லது பெண் விடுதலை என்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள் கிறோம். இது மாற்றப்பட வேண்டுமல்லாவா ?
துறிப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் நீக்கமும் தமது உடலை வருக்தி உழைக்கும் பெண்கள் இரட்டி ப்பான ஒருக்குமுறைகளைச் சந்தித்தாலும் அவர்களின் விடு தலை பற்றி, அவர்களின் பிரச்சினைகள் பற்றி நாங்கள் உar வுபூர்வமாகக் கவனத்தில் எடுப்பதில்லை . இந்தப் போக்கான து நாம் சார்ந்துள்ள நடுத்தர வர்க்க குலாம்சத்தைக் கா ட்டுவதுடன் எமது போக்குக்கு ஒரு மாற்றத்தைக் கோருகி II):Այ :
விருதலை பற்றிய எமது பார்வை விசாலப்படுத் தப்படுவதுடன் நடைமுறை அரசியலோடு எமது விவாதங்கள், கோரிக்கைகளை முன்வைத்து எம்மை வளர்த்தெடுத்துக்கொள் வாமல் எந்த வர்க்கத்தின் விடுதலையையும் நாம் வென்றெ ருக்க முடியாது .
தபாற்கவிக்கு இல . 3பரப7ரு Po Est check am L D or limu II d BL-I is di u l ou G
உங்கள் நீதியை அலுப்பி வைத்ததும் கடிதம் மூலம் எமக்கு அறிவிப்பதஜல் சஞ்சிகையை அடிப்பி வைப்ப தற்குரிய கால தாமதத்தைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
நன்றி.

Page 31
(2) அறிவி
பெண்களே !
நாம் அடிமைகவாக வாழ்ந்து அல்ல. இது எமக்கென விதிக் ஆண்கள் எடுத்துக்கொண்டிருக் கரியங்களும் அவர்களே ஏற். எமக்கும் உணர்வுகள் உண்டு . 8 கரும் உண்டு . எமக்காகவும் 6 ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு , மட்டும் பரதானப்படுத்தி எ அத்தனை விலங்குகளையும் உ6 விலங்குகளும், பட்டு வலைகளு எம்மை அடிமைப்பருத்தி வை: அரசியல்/பொருளாதார அக ஆண் மேலாதிக்கத் தன்மைக பொய்மைகளின் வேர்களையு. நாம் மனிதர்காக வாழ்6ே எாக விழாமல் வெளிச்சமா
R, "firமடிரே பூசா 27-E High Street Ραίς Ιντιν flyr sy ‘ET:3 P-L) el 73.75728333

சாகப் பறந்தவர்கள் கப்பட்ட நியதியுமல்ல . தம் அதுகூலங்களும் , செள பருத்திக் கொண்டதுதான், ாமக்கும் எல்லா உரிமை வாழும் விருப்பமும் , எம் எமது உடற்கூறு ஒன்றை
ம்மை அடிமைப்படுத்தும்
டைத்தெறிவோம். பொன் ம் எமக்கு வேண்டாம் . த்திருக்கும் இச் சமூக மைப்பின் முதலாளித்துவ ளையும், கலாச்சாரப் - ம் இனங் காண்போம்.
ாம். விட்டில் பூச்சிக க மTநுவோம் .