கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1991.08

Page 1


Page 2
பாலகுமாயின் மாமிசுய இயக் கம் பிடித்து வைத்திருப்பதாகவும். ஐந்து பவுண் கொடுத்தால்தாள் விடுவிப்போம் என அவர்கள் கறி யதாகவும் பாஸ்தமாயின் தாயார் கடிதத்தில் னழுதியிருந்தாள்.இது வரை ஜேர்மெனியிலிருக்தம் மாமி யின் மகள் எதுவும் அறுப்பவி ல்லை என்றும் குறிப்பிட்டிருந்தாள்.
"மாமி தடும்பம் வசதியே?" சான்று கேட்டான் ரூானம்.
"கான்சார தடும்பம் வசதியாயிரு க்க வேதமெண்டால் அதுகள் காப் பிடி வசதியாயிருக்கிறதுதட்டிச் சுத்தினாத்தானே வசதியான அறு பவிக்கலாம்.மாமி தரும்பத்தைப் பேய்க்காட்டி உள்ளதைப் பிடுங்கித் தாள் சாங்கடை பீட்டுக்காரர் கல் விரும்,ஷோகேசும், எவர்சில்வர் ரம்ாநம்பிறிஜ் ஜூமாய் வாழுயி னம் மாமியின்சார குடும்பம் இநந் ததைப் பறிதடுத்திட்டு சின்னப்பெட் டிக்காட வைச்சுச் சீவிச்சிாம். அதையும் அவவின்சார புருசன் குடி ச்சு அழிச்சு தாறும் அழிஞ்சு போச்சு.பிறகு மாமி கார் விடுகஞ் க்த அரிசி இடிச்சு நடுத்து தொட் டாட்டு வேலையன் செய்துதாள் பின் SpAuga Huairau"OTaipu LRLpu
நாட்கான நினைவு கூர்ந்தான் பாஸ்தமார்.
"மச்சாறுக்கு ரெலிபோன்
அடிச்சு காதச்சனியெல்லேனன்ன
சொல்லுறாள்?"
"தன்னாட்ட காசிங்கமஸ்யாம்"
'இதுதான் சொல்லுறது பிள்ளை பெத்த கல்லெண்டு"
"நாசமாய் போண்ணி.பெத்த மண்ம் பித்து,பிள்ளை மாம் கல்லு"
"னதாயும் இருந்திட்டுப் போக ட்டும்.அவள்தான் காசில்லையென் விறாள்.பிறகேன் இப்ப அவளிட்
ாடப் போறம்?"
"உண்மையாத்தான் காசில்ாக யோவெண்டு பாக்க"
ஒட்டோபாள் வெளியேறும் பாதையில் கார் சரிந்து இறங்கி யது.ணதிர்ப்பட்ட முதல் சிக்னலே சிவப்பு
"முதல் இந்த ஸ்ரட்டுக்கு வந்திருக்கிறியோ?"
"இண்டைக்குத்தான் முதல்"
"அப்ப என்ாண்டு இடம் பிடிக் கிறது?"
"வாயிருக்குத்தானே"
பச்சை விழ, கியர் மாற்றி OT
த்தாள்.சுமாரான கிராமப்புறம்பல இடங்களில் இன்றும் தாவரங்கள்

வாழ்ந்தன.கட்டிடங்களில் பழமை மிச்சமிருந்தது.நட்டி யேலிகளுக் நள் தேதிசமரகள் சுத்திச் சுத்திக்
கொண்டிருந்தன. வைக்கல் ஏற்றிய இராட்சத ட்ராக்ரர் முன்னால் கார் ந்ததால் நீண்ட aulauar ஆரற்பட்டிருந்தது.
"ஜேமளியிலை இன்றும் பாக்க வேண்டிா இடங்கள் இருக்குத் தான் போகாது இருக்கு"சான்றான் ரூாசாம்.
"இந்தா அறுப்பப்போறம் OTANOb நிக்கிறாங்கள். பதினாறா வது சட்டத்தையும் ஒவ்வொரு
நாளும் ரி.வி.யிசமஸ் போட்டு வெட் டிக் காட்டுறாங்கள் இத்தாலியிவை அல்பானியாச் சாங்களை ஆமியை விட்டு அடிச்சு முட்மடயாத் திருப் பியறுப்பின மாதிரித்தான் இங்கை யும் நடக்கப்போததோ தெரியாது.
எதுக்தம் கெதியிதுை பாக்கவேண் டிாதுகாப்பாத்துவை"பாலகுமார் சொன்னபடி செற்றை உயிர்ப்பித் வந்தேன் ஒரு வாழைமரம் வந்த பின்னே அது தாழைமரம். "ஜேசுதாசலின் அழுகை.
தான்."வா ங்கி
வைக்கோல் ட்ராக்ரர் ஒருமாதி ரி வழிவிட்டு ஒழுங்கைக்குள் இற ங்கியது.கார்கள் சூடு பிடித்து மறு படி ஐம்பதுக்கு எழுபதில் பாய்ந்தன.
பாவதமார் நகர மத்திக்கு வந்து காரை நிற்பாட்டி முகவரி
விசாரிக்க ரூானத்தை இறக்கி விட்டான்.
பாகாதயால் போனவர்களுக்கு
தறுக்கே போய் ரூாளம் "தற்றன் ராக்" சொல்லும்போதே பலர் அல ட்சியப்படுத்தித் தாண்டிப்போனார் கள்.சிலர் துண்டைப் பார்த்து நீண்ட
தொடர் கதை
ulllllllllLllllllllii
O '',
5.
عكسيكييتية-السعد
EEE, EE
MALIIOINDIFEILIFAMILIINI. -
[HILIII
R-H
胃
لهS|٦
பார்த்தியய்

Page 3
நேரம் ஆழமாகச் சிந்தித்தபின் தோனை உயர்த்திக்காட்டிவிட்டுப் போனார்கள்.ஒரு வயோதிப மாது மிக நிதானமாக இந்தப் பக்கம் போய்,அந்தப் பக்கம் திரும்பி. என்று நீளமாய் விபரித்தாள்.
ரூானம் பொறுமையாய் கேட்டு நன்றி சொல்லிவிட்டு வந்து ஏற கார் மறுபடி இயங்கியது."னந்தப் பக்கம் இப்ப போக வேணும்?"
பாலகுமார் கேட்டான்.
"ஆருக்குத் தெரியும்"ஞானம் தோளை உயர்த்தினான்.
"விளையாடுறியே.கிழவி என்ன வடிவா விளங்கப்படுத்தினதெண்டு இஞ்சயிருந்தே பாக்கத் தெரிஞ்சுது"
"கிழவி நல்ல வடிவா விளங்க ப்படுத்தினபடியாத்தான் Slprijsas) னையே.எல்லாம் குழம்பி மறந்து போச்சு கிழவியின்ரை முகத்தை ஏன் முறிப்பான் எண்டுதான் பொறு மையாய் நிண்டு கேட்டிட்டு ஒடியந் திட்டன்.முதல் சொன்னது மட்டுந் தான் ஞாபகத்திலை இருக்குது.நேர போய் வலப்பக்கம் திரும்பட்டாம். திரும்பினாப் பிறகு அதிலை நிப் பாட்டி பிறகு விசாரிப்போம்."
"நீயும் உன்ரை டொச்சும். உன்னையும் மினக்கெட்டு ஏத்தி
யந்தன்"
"፱8 டிப்புளோமாசெய்தனி தானே இனி நீயே இறங்கிக்கேள்."
அரை மணித்தியாலங்களுக்கும் கூடவாக அந்த நகரத்தைச் சுற்றி முடித்துவிட்டு பலரை விசாரித்து ஒரு மாதிரி இடம் பிடித்தார்கள். காரை நிற்பாட்டி முன் வாசலுக்கு வந்ததுமே தமிழ் மணத்தது.வாசற் கதவு கை வைக்கத் திறந்தது.
"லாகர் மாதிரியும் இல்லாமலும் இருக்கு"
இருக்கு.
பெல்லடித்து காத்திருக்க திறந்
தது."பாலா. சான்ன சொல்லாமற்
கொள்ளாமல் வந்து நிக்கிறாய்."
"இவன்தான் மச்சான்" கதவு திறந்தவனை அறிமுகப்படுத்திக் கொண்டு ஞானத்துடன் உள்ளே
jaunoppbzonTÜ LunraosLorTử .
அறைக்கு காப்பெற் போட்டிருந் தார்கள் முலையில் சில்வர் லி.டி. ரியூனர் அம்னிபயர் ஈக்குவலைலர், றெக்கோட் பிளேயர். அடுக்கியி ருந்தன.நடுவில் பெரிய ஸ்ரீரியோ லொனி.கீழே வி.லி.ஆர்.சுவரில் மடோனா சமந்தா பொக்லின் ஒரு LDmbrfurt an போல்ரர்கள்.மத்தி யில் கண்ணாடி மேசையில் முடி திறந்த அல்பாக்கோலா நிரம்பியநிரம்பாத கிளால்கள் சிகரெட்டுகள்.
"லீவுநாள்தானே.அதுதான் ஒரு

பம்பலுக்கு.கிழமையிலை ՔԵՐԱ நாளும் மாடு மாதிரி முறியிறது தானே"பாலகுமாரின் கண் போன போக்குகளைப் பார்த்து மச்சான் எல்லா விளக்கமும் சொல்லிவிட்
UT IT .
அங்கு ஏற்கெனவே இரண்டு பேர் இருந்து கண் செருகிக் கொண்டிருந்தார்கள்.
"ஞானம் உப்பிடி இரு வாறன்" ஞானத்தை அவர்களுடன் இருத்தி விட்டு பாலகுமார் மச்சானைக் கூட் டிக்கொண்டு தனியே போனான்.
"காசென்ன மாதிரி?மாறியிட் டியே?"
"னங்கை மாறிறது.நீ போணி லை கதைக்கேக்கை விளக்கமாய் சொன்னனான்தானே.பேய்க் 8s. னிலை இருக்கிறன்.இப்ப கேட்டா
ஒருதரும் தராங்கள்."மச்சான் தலையைச் சொறிந்து சொடுகு கிளப்பினான்.
"சம்பளம் எடுத்து என்ன செய்யிறனி?"
"மாலாவிலை கட்டுக்காசுக்கு
எடுத்த சாமாறுகளுக்கு சம்பளத் திலை கழிக்கிறாங்கள். கடன் காசு குடுக்கவேனதும்.வீட்டு வாடகை,கற ன்ற்காறுக்கு ரக்ஸ் இன்சூரன்ஸ்..."
5;
"Lillq dës வைச்சிருக்கிறது
slainou subLontaubau"
"எனக்கு கவலை இல்லையெ ண்டு நினைக்கிறியே.என்ன செய்ய Germogu?GICsåégo Snupnguesovon எடுத்துக்கொண்டு g ST Jr தாநீயே?"சும்மா ஒரு பேச்சுக்குத் தான் அவன் அப்பிடிக் கேட்கிறான் என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
"அப்ப என்னதான் செய்யிற தெண்டு முடிவெடுத்திருக்கிறாய்?"
"சாங்கையும் மாறப் பாக்கிறன் . கிடைச்சா உடனை அறுப்பிப்போரு வன்.தற்சேலா கிடைக்காட்டித் தான். அம்மாவுக்கும் போட்டுது.வயசு போன மணிசியை அவங்கள் என்ன செய்யப் போறா
as
செகிட்டைப் பொத்தி ஒன்று போட்டாலென்ன என்று தோன்றி யது பாலகுமாருக்கு. படத்தில் வரும் வில்லன் மாதிரி கெக்கட்டம் விட்டுச் சிரிக்காத குறை ஒன்று தான் மச்சாளிலிருந்தது. இவனை யெல்லாம் உயர்ச் சனத்துக்கு அரிசி குத்தி வளர்த்த நேரம் பேசாம.
"மாமியிட்டை இருந்து கடை சியா சாப்ப கடிதம் வந்தது?"
Lošarmai பருக்கையறைக்குப்
போய் கசங்கியிருந்த கடிதம்

Page 4
ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான்.
.." அஞ்சு நானா சாப்பாடு தண்ணியில்லாம அடைச்சு வைச்சி ருந்தாங்கள்,அஞ்சு பவுண் தந்தால் தான் விடுறது சாண்டு சொல்லிப் போட்டாங்கள்.உன்னைப் பற்றித் தாங்கள் எழுதி வைச்சிருக்கிற குறிப்பையும் வாசிச்சு காட்டினா ங்கள்.நீ ஏழு வருசமாய் உங்கை இருக்கிறாயெண்டும்,வேலை செய் யிறாயெண்டும்,சான்ன சம்பளமெண் டும் எல்லா விபரங்களும் வைச்சி ருக்கிறாங்கள் தங்களிட்டை தப்பே லாதாம்.என்னட்டை ஒருசதம் காசும் இல்லையெண்டும் நீ அறுப் பிறயில்லையெண்டும் உள்ளதைச் சொன்னன் நம்புறாங்களில்லை. வெளிநாட்டிலை பின்னையெண்டு திருப்பித் திருப்பிச் சொல்லுறாங்
கள்.ஒரு மாதம் தவணை தந்து
கருதாசியிலை என்ரை கையெழுத்து வாங்கிக்கொண்டு விட்டிருக்கிறா ங்கள்.உன்னட்டைக் காசு கேக்கக் கவலையாய்த்தானிருக்கு மாறி அறு ப்ப உனக்கு ஏலுமே.இல்லாட்டி என்னை என்.
பாலதமார் கடிதத்தை மடிக் துத் திருப்பிக் கொடுத்தான்.இவன் காசு எதுவும் அறுப்புவதில்லையெ ன்றும்.மாமி இன்றும் அரிசி இடிச் சுக் கொடுக்கிறா என்றும் அவறு டைய அம்மா னழுதியிருந்தாள்.ணப் பிடி இவன் கல்லானான்?சூழ்நிலை மாத்தியிட்டுதோ?
"a-airuanumg of"L-пера s குருக்கச் சொல்லன்.நான் பிறகு மாறித்தாறன்"னன்றான் மச்சான்.
"னங்கடை வீட்டிலையோ?அது கருக்கு மனிதாபிமானம் இருந்தா
 

இந்நேரம் பவுணைக் குருத்திட்டு மாமியை மீட்டிருக்குங்கள் சான்ன பீப்பாக் குண்டுகள் போட்டாலும் அதுகள் மாறாதுகள் தாங்கனா யோசிச்சு தங்கடை சொந்தத்து க்கே உதவாததுகள் நான் கடிதம் போட்டே குருக்கப் போருதுகள். உதுகள் தரவளியிட்டை உவங்கள் உந்த மெதேட்டைப் பாவிக்காம அப்பாவியளை ஏன் பிடிக்கிறாங் asClaudiuObson du afilarriko Ganbalupano"
"டோய் வந்து கொஞ்சம் அடிச் சிட்டுப் போ அங்கை போய் நிக்கி றாய்.எல்லாம் ஆறப் போதது" அறைக்குள்ளிருந்து கூட்டாளிகள்
ošanapvai வரும் அங்கே போனார்கள்.
"அண்ணை நீங்கள் பாவிக்கிற னியனே...?"கூட்டாணி ஒருவன் கேட்களுாணம் சின்ன ஆசையுடன் பாலகுமாரைப் பார்த்தான்."நல்லா பாவிக்கிறனாங்கள்.இப்ப கார் ஒட வேனது ம்.பிறகு ஒருநாளைக்குப் பாப்போம்"என்றபடி ஞானத்தைக் கூட்டிக்கொண்டு வெளியேறினான் பாலகுமார்,
"வந்தனி நிண்டு சாப்பிட்டுப் போவன்" என்று மச்சான் சொன் னதை அவன் காதில் போட்டுக்
கொள்ளவில்லை.
கூப்பிட்டார்கள்.இரு .
"Lošarmain என்னவாம்?காக மாறியிட்டானாமோ?"
"தாய்க்கு வயசு போட்டுதாம். அதாலை அஞ்சு பவுண் கட்டுறது நட்டமாம்"
"னன்ன மறுசனடாப்பா"
"நீ ஒழுங்கா வீட்டைக் கவனிக் கிறனிதானே"
ஞானம் பதில் சொல்லாமல் கசற் போட்டான்.ஜேசுதால் விட்ட இடத்திலிருந்து அழ, கார் எண்ப தைத் தாண்டியது. WW
அடுத்தகத்த நாட்கள் பாலக மார் காசு கடன் கேட்டு வீடுகள் ஏறி,இறங்கினான்.முத்துவும் ஞான மும் கூடத் திரிந்தார்கள் இந்த நேரத்திலை வேலை இல்லாமப் போச்சே என்று பாலகுமார் அடிக் கடி கவலைப்பட்டுக்கொண்டான். வேலையில்லாதவர்களுக்குக் கிடை க்கும் காசில் மிச்சம் பிடிச்சாலும் அஞ்சு பவுண்துக்குத் தேறாது.அதை விட உடனடியாகத் தேவை. ஒரு உயிரை மீட்க ஐந்து பவுண் கொடு
ப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே தவணை.
(இன்றும் வரும்)
Σ. Σ. Σ Σ. Σ.Σ.Σ. Σ Σ. Σ.Σ. Σ Σ. Σ. Σ. Σ Σ. Χ. Χ. Σ Σ. Χ. Χ.» Σ»

Page 5
ஒரு மனிதன் பற்றி.
விடுதலைப்புலிகளின் அரசியற் படுகொலைத் தொடருக்கு விமலே ஸ்வான் பலியாகிப்போய் ஆண்டு கள் 3 ஒடிவிட்டன.விமலேஸ் என நண்பர்களால் அழைக்கப்பட்ட விமலேஸ்வரன் கொலை செய்யப் பட்ட 1988 ஆடி பதினெட்டாம் நாள் அன்று ஒரு நண்பகல்வேளை திருநெல்வேலி ரெஜிஸ்டார்லேனி லிருந்த அவனது தங்குமிடத்துக்கு அவன் பல்கலைக்கழகத்திலிருந்து Infobo திரும்பிக்கொண்டிருந்தான். தனது வணிகபீட இறுதியாண்டுப் பரீட்சையை எழுதிவிட்டு ஜீவனோ பாயத்திற்காக ரியூசன் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த விமலே ல் அன்றைய தினம் தான் கொல் லப்படக்கூடும் என்று எதிர்பார்த் திருக்காவிட்டாலும் தனக்கு இத்த கையதொரு நிலை எற்படக்கூடும் என்ற ஒரு மெல்லியதான அச் சம் அவனிடம் இருக்கத்தான் செ ய்தது. ஆயினும் கண் முன்னால் கொல்லப்பட்ட பல போராட்ட அக் கறையும், விடுதலை வேட்கையும் கொண்ட நண்பர்களின் கொலைக்
குப் பிறகு தான் மட்டும் விதிவில
க்காகி ஒடி ஒளிந்துவிட அவன்
விரும்பவில்லை.சாவு எந்த நிமிட மும் கொலையாளிகளின் துப்பா க்கி ரவை வடிவில் தன்னை அன்று கக்கூடும் என்றபோதும் அத்தகைய தொரு சாவு வருகிற கடைசிக் கணம் வரையும் தன்னாலியன்றளவு ‘தேசத்திற்கும். மக்களுக்தமாக தானறிந்தபடி செயற்படுவதற்காக ஆர்வமுடன் அவன் உழைத்துக் கொண்டிருந்தான்.
கொல்லப்படுவதற்குச் சரியாக 3 நாட்களுக்கு முன் அவனைச் சந் தித்தபோது அவன் சொன்னான்:
"தட்டுவாங்களோ என்னவோ உட
கனடியாக அதைச் செய்வாங்கள் என்று காணக்குத் தோன்றவில்லை. இந்திய அரசுக்கும்,இலங்கையரசு க்கும் எதிரான என்ரை நிலைப்பா டும் தமிழ் மக்களின்சரை விடுதலை யிலை நான் கொண்டிருக்கிற ஆர் வமும் அவங்களுக்குத் தெரியும். இப்ப உள்ள நிலையில் என்னைப் பற்றி அவ்வளவு அக்கறை செலுத்
தமாட்டாங்கள்
"விடுதலையின் மீது அக்கறை யாக இருப்பதுதான் முக்கியம் மற்

றதெல்லாம் முக்கியமில்லை.அந்த ஒன்றுக்காகவே அவங்கள் எது வும் செய்யலாம்."னன்று பதிலளித் தபோது அவன் மேலும் சொன்னா ன்: "என்னைப் பற்றிய பயமில்லை எண்டுதான் நினைக்கிறன்.ஆனால் மற்ற சின்ன இயக்கங்களை அழி க்கத் தொடங்கினால் அதோடை என்னையும் அழிப்பாங்கள் அதுக்கு நானிருக்குது."
இந்த உரையாடல் நடந்தது ஒரு மாலை நேரம் தடித்த கண் ணாடியிறுராடாக ஒளிர்கிற கண்க ளைச் சிமிட்டியபடி ஒரு குழந்தை போல சிரித்துக்கொண்டே அவன் பேசினான்"அது அவ்வளவு முக்கி யமில்லை. மரணம் பற்றிய பயம் எனக்குப் பெரிசில்லை.வாழ்வதற்கு ஒரு அர்த்தம் வேறும் என்பது தான் முக்கியம் எங்கடை போரா ட்டத்தை னப்பிடி இந்தத் தேக்கத் திலிருந்து நிமிர்த்தி குழுங்காக்க லாம் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்காகச் செயற்படும் ஒருவ ணாக நான் இருந்தால் எனது சாவு குறித்து நான் கொஞ்சம் விசேஷ அக்கறை செலுத்தவேணறு மெண்டது சரிதான் அது இல்லை என்றானபோது அது பற்றி அக்க றைப்பட்டு பெரிசா அலட்டிக்கொள் ண னன்ன இருக்கிறது."
அவறுக்கேயுரிய நிதானத்து டனும், அழுத்தத்துடறும் அவன் பேசியபோது அதறுடன் உடன்பட
முடியாமல் விடைபெறுகையில் அவன் சொன்ன கடைசிவார்த்தை கள் "காதுக்கும் நீங்களும் கவனமா
இருங்கோ!"
கொல்லப்பட்ட செய்தி கேட்டு ஸ்தலத்துக்கு ஒடிப்போய் பார்க்கக் &al- 2-L-GUI Liguum 6 uurt (5th supeiraug nt த ஒரு பயங்கரமான நிலை. பல் கலைக்கழகத்தில் அராஜகத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னி ன்று போராடிய முதன்மைப் போராளி நடுவிதியில் பட்டப் பக லில் இனம் தெரியாதோரால்"சுட் டுக்கொல்லப்பட்டுக் கிடக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில். உயிர ற்ற கட்டிடங்களும் கன்ரீன் கதிரை களும் கூட கண்ணிர் வடிக்க வேண் டிய நேரத்தில் உடனடியாகப் பகி priráJarðLDT asės கொலையாளிகளைக் கண்டிக்கக்கூட முடியாத நிலையில் மெளனமாகவிருந்தது பல்கலைக்க முகம்.அந்த மெளனம் கலைய.அது முறுைமுறுைக்க கணிசமான நேரம்" எடுத்தது.
எமது போராட்டத்தின் னமது மக்களின் விடுதலைக்கான யுத்தத் தின் தோல்விக்கான அடிப்படை க்கு அந்தப் பயங்கரமான அமை தியை உருவாக்கிய கணங்களே நல்ல சாட்சியம்
இந்த நிலை அன்றோடு முடிய வில்லை.

Page 6
விஜிதரனின் கொலைக்கு முடி வுகட்டப் ஒரு அநாதை போல தெருவிலே சுட்டு த்தள்ளப்பட்ட பின்றும் பல்கலைக் கழகம் இயங்கியது;பாடங்கள் நட தன: பட்டமளிப்பு விழாக்கள் வழ மையான படாடோபத்துடன் நடந்
தன.
போராடியவன்
விமலேஸ் நினைவுகளைப் பகி ர்ந்துகொண்டிருக்கிற இந்தக் கண த்திலும் பல்கலைக்கழகம் அதே நிலையில்தான் இருக்கிறது.ஒரு மாதத்திற்கு முன் தீப்பொறியைச் சார்ந்தவர்கள் என்ற பேரில் இர
ண்டு மாணவர்கள் கடத்தப்பட்டு விட்டார்கள்
படுகொலையையும் செய்து,
புதைகுழியையும் முடிவிட்டு அதன் மேல் ஏறிநின்று கொஞ்சமும் கூச் சமின்றி, எந்தத் தயக்கமுமின்றி கொலையை மறுத்துப் பேசவும் ஏன் கொலையாளியைக் கண்டுபிடி க்கிறோம் என அறிக்கை விடவும் துணியுமளவுக்குப் பொய்மை மலி ந்துவிட்டதொரு "விடுதலைப்போ ராட்ட வரலாறு' உலகில் வேறெந் தத் தேசிய இனத்திற்கும் இருக் கிறதோ தெரியாது.அப்படி இல்லா விட்டால் அவற்றுக்கெல்லாம் எமது யாழ்ப்பாணப் பாரம்பரியம் ஒரு மாபெரும் வழிகாட்டியாக இருக்கும் இனிவரும் காலங்களில்
கொல்லப்டுவதற்கு 22 நாட்க
ላ0
ரூக்கு முன்பாக இந்தியாவிலிரு ந்த தனது நண்பன் ஒருவனுக்கு
எழுதிய கடிதத்தில் விமலேஸ் எழுதிய வாசகங்களை அந்த நண் பன் படித்துக்கொண்டிருக்கும்
போது இங்கு விமலேஸ்வரனின் கதை முடிக்கப்பட்டுவிட்டது.அந்தக் கடிதத்தில் அவன் எழுதினான்!
"போராட்டத்தை நேசித்த எல்லா சக்திகளுக்கும் கிடைத்த பரிசு இதுதான்! இதற்கு நான் மட்டும் ன்வ்வாறு விதிவிலக்காக இருக்க முடியும்?னனவே இதுபற்றியெல்லா ம் பெரிதும் மனவேதனை அடை யாதே!இன்று போராட்டத்தில் ஈடு பட்ட எத்தனையோ இளைஞர்கள் தமது சொந்த மண்ணிலே காலடி வைக்க முடியாது தமது சொந்த பந்தங்களை இழந்து தவிக்கிறார் கள் அண்மையில் கூட சத்தியன் (முல்லைத்தீவு தொழிற்சங்கம்) வவு னிக்குளத்தில் L.T.T.E பிரச்சினை GrouT கொழும்பு சென்று ஒரு வார த்திற்குள் கொழும்பில் வைத்து P.L.O. TASUNT Å GNasr Riparu Gher uiuuuŮ பட்டுள்ளான்."
விமலேஸ் தான் தலைமையே ற்று நடாத்திய போராட்டம் சம்ப ந்தமாக கினப்பப்பட்ட சந்தேகம் குறித்து தனது நண்பர் ஒருவரு க்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதினான்:
". நீ சொன்ன மாதிரி அரசியல்

லாபம் தேட முற்பட்டவர்கள் சுய விரும்பிகள் புகழ் விரும்பிகள் லும் பன்கள்,வேறு பல சமுக விரோத சக்திகளும் போராட்டத்தில் முன் கணின்றது உண்மைதான் நீ சொல் கிற மாதிரி னல்லோரும் புரட்சி estruori au aveau ori, போராட்டம்
கொண்ட oாக்காலத்திலும் நடைபெறாது.அது ஒரு ஜனனாய கப் போராட்டம்.அதில் பங்குபற் றும் அனைவரையும் இணைத்துக்
கொள்ளவேண்டியதுதான் யதார்த் தம் பல்கலைலக்கழகத்தை scs Ludou ougan Lugoi Lot an acts;5 நான் அப்போராட்டத்தில் நிற்க
வில்லை.அதுவும் இப் பாழடைந்த சமுகத்தைப் பிரதிநிதித்துவப்படு த்தி நிற்கும் ஒரு ஸ்தாபனம் தான் விழிதரனைக் கூட குத் தெரியுந்தானே?னப்பிடியான ஆள் காண்டு இந்த அத்துமீறல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கவில்லையென்றால் தொடர்ந்தும் இதே நிலையைத் தான் கடைப்பிடிக்க வேண்டி வரும்.அதாவது ஒன்றிலும் ஈடு படாமல் இருக்கவேண்டிவரும்."
RAUTå
στα μουσπει யதார்த்தமான, தெளிவான சிந்தனை அவறுக்கி ருந்தது தனது செயல் பற்றிய புரி தல் இருந்தது என்பதற்கு இந்த வரிகள் ஒரு நல்ல சான்று.சதா தனது கருத்துகளை வணம்படுத்திக் கொள்ளவும் மக் கனைப் புரிந்துகொள்ளவும் அவன் முயன்றுகொண்டிருந்தான்."இராசறு வத் தாக்குதல் நடந்துகொண்டி ருக்கும்போது கோயில் திருவிழா க்களும் நடந்துகொண்டுதாணிருக் கும். இதை நாம் கண்டு ஜீரணி க்க முடியாமல் ஆயுதமுனையில் போய் வெருட்ட முடியாது.அது ஒரு கலாச்சார மாற்றத்திறுராடா கத்தான் மாற்றலாம்." என்று அவன் சொல்லும்போது கடந்த F5TA) FLUIDT (RA) போராட்டத்தில் மேலோங்கிய போக்கிலிருந்து அவன் எப்படி முரண்பட்டு நின் றான்
. ثلاپuهاup
காலமும்
என்பதை புரிந்துகொள்ள
விடுதலைப் போராட்டம் முட் டுக்குன்னாகி நம்பிக்கை வரட்சி யும் விரக்தியும் தொற்றிக்கொள் சூளும் போக்கு தீவிரமடைந்திருந்த
இணைந்த கைகள்
W ). - r-, -
(黛%窗
*2=2S secon Lorfnaskas top
utai lu Pll-poa

Page 7
87ஆம் ஆண்டுப் பகுதியில்தான் அவன் னழுதிய கடிதமொன்றில் ஒரு நிதானமான அக்கறையுணர் வுள்ள போராளியாக நின்று எழு துவதைக் காணலாம்.
"... இயக்கங்கள் சம்பந்த நீ எழுதியிருந்த கருத்தில் ண்ணக்குப் பெரிய முரண்பாடில்லை.
O
எங்களது போராட்டத்தைப்பொறு
த்தவரை மிதவாத பிரபுத்துவ தலைமைகளின் பின்பு ஏற்பட்ட தலைமை தேட்டி முதலாளித்துவ
சிந்தனை படைத்த யாழ் மேலாதி க்கம் கொண்ட தலைமைகளே L. T. T. E. தொடக்கம் N.L.F.T. R.E.L.O வரை இருந்தது.எனவே குட்டி முதலாளித்துவ தலைமைகள் உழைக்கும் மக்களின் Líprášéf
அறிந்துகொள்ள முற்ப டாத அல்லது அந்த உணர்வுக் குள் வராத எந்த நபர்களும் ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்யும் போக்காகவே இருக் கும்.நேரடியாக அவர்களுடன் தொடர்பில்லாவிட்டாலும் இவர் களின் அரசியல் நடவடிக்கைகள் அவர்களுக்குச் சார்பானதே. எனவே அங்கு பதவிப்போட்டி, கொலைகள் இருக்கத் செய்யும்.அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அவ்வவ்வியக் கங்களிலிருந்த முற்போக்குச் சக் திகளைப் பொறுத்தது.ஆனால் இங்கு ஏற்பட்ட திடீர் விக்கத்தி
னால் எல்லாச் சக்திகளும் உள்
DTTT U
στούπι μουτ
e தான
வாங்கப்பட்டதால் இது முடியா மல் போய்விட்டது.வெகுஜன வேலையில் மக்களின் இன்னல் களுக்கு யதார்த்தமாக அவர்களு டன் இணைந்து உழைப்பதினூடா கத்தான் ஒரு சரியான அந்த மக் களுக்காகப் பாடுபடக்கூடிய ஒரு
õRouULoUpuu உருவாக்கமுடியும். ஆனால் அதற்கான நடைமுறைச் சாத்தியம் இங்கு இல்லாமல்
போயிருந்தது.முற்போக்குச் சக்தி களால் அது முடியவில்லை என்ற வாதத்தை
இதையெல்லாம் விட்டு திரும்பவும் ஆயுதக் கண்ணோட்டத்தை ஏற் படுத்தக்கூடாது.இங்கு தியாகம் செய்வதல்ல முக்கியம். யாருக்கு அந்தத் தியாகம் என்பதுதான் முக்கியம் அமெரிக்காவுக்கா? ரஷ்
வைத்துகோண்டு
பிழை
தனிய ஒரு
σταύτιμι
யாவுக்கா? நமது தேச மக்களு க்கா? என்பதைப் பொறுத்துத் தான் உண்மையான தியாகத்தை
ஏற்றுக்கொள்ள வேணறு ம்.இங்கு இளைஞர்களின் தியாகத்தை மதி
க்க வேண்டும் என்பதில் சாணக்கு
முரண்பாடில்லை.அவர்கள் Lurramú கள். எதுமறியாதவர்கள். இன்று எத்தனையோ பெண் போராளிகள் அந்தத் தலைமை இவர்களின் இழப்பை யாருக்கா கப் பயன்படுத்துகிறது என்பது தான் முக்கியம்.
சித்தாந்தம் கதைத்தவர்களால் னதுவும் சாதிக்க முடியவில்லை

என்பதற்காக நாம் அதை நிராகரி க்க முடியாது.இந்தப் போராட்டத் தில் நின்ற போராட்டச் சக்திகளு டன் இணைந்து இப்போதே நிலை மைகளுக்கேற்ப படிப்படியான செயல்களில் நாம் இறங்கவேண் டும்.இந்த இடைக்காலத்தில் அந்த வாழ்க்கைக்கு சாம்மைத் தயார்படுத்திக்கொண்டு தீவிரமாக உழைக்கவேண்டும்.இதற்கான அடி ப்படை முயற்சிகளை இப்போது நான் செய்ய ஆரம்பித்துள்ளேன் நீயும் தமிழகத்தில் உள்ள சக்திக ஞ்டன் தொடர்பை ஏற்படுத்து.இது வரைகால இழப்பை தியாகத்தை மதிக்கும் செயல் அதுவாகத்தான் இருக்க முடியும்."
பல்கலைக்கழக LontrauuNaJūtas னால் புலிகளின் கோரக்கொலை யைக் கண்டித்து வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றில் மாத்தயா தாம் எதுவும் செய்ய மாட்டோம்"னன உறுதி யணித்திருந்ததாகவும் அதன் பின்னர் விமலேல் பகிரங்கமாகப் பல்கலைக்கழகம் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.அந்தப் பிர சுரத்தின்படி புலிகள் விமலேஸ்வர கொல்வதற்காகத் தீவிர மான தேடுதல்களை உண்ணாவிர தப் போராட்டம் முடிவுற்ற சில நாட்களிலெல்லாம் தொடங்கியி ருந்தார்கள். ஒடுக்கப்பட்ட கிராம மக்கள் மத்தியில் சென்று அவர் களது பாதுகாப்புடன் அவன் தலை மறைவாக இருந்த அந்தக் காலத்
ணைக்
43
தில் புலிகளால் அவனைக் கண்டு முடியவி ல்லை.தனது இந்த மக்களுடனான வாழ்க்கை பற்றி விமலேஸ்வரன்
எழுதுகிறான்:
பிடிக்கவோ கொல்லவோ
"...உண்மையில் அந்த வறிய கூலி மக்களோடு பழகினால்தான் தெரியும் அன்பு னன்னவென்று.பாசழைக் கத்திகள் சைக்கிள் செயின்கள்,துள்ப் பேணி
உண்மையான
சகிதம் குமர்ப் பிள்ளைகள் தொடக்கம் முதியோர்வரை இரவு, பகல் காவல் காத்து
40க்கு மேற்பட்டவர்களை அவர்கள் பாதுகாத்தார்கள். Open செய்துகூட இயக்கத்தால் நுழை անքագ աn:Al திருப்பியறுப்பிய பெருமை அக்கிராம மக்களுக்கு உண்டு கல்வியறிவு அற்றவர்கள் தான்.ஆனால் கள்ளம் கபடமற்ற குழந்தைத்தனமான அன்பை அளித் தார்கள் சரியான அரசியல் தலைமை ஏற்படவில்லையே தவிர
Firlin g
மக்கள் என்றுமே தயாராக இருக்
கிறார்கள்.
வாழ்க்கை இந்த வறிய, மக்கள் நிறையத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கள். இந்திய, இலங்கை அரசுக ໔ຫົdflu பிடியிலிருந்தும்,அராஜகத் தின் பிடியிலிருந்தும் மக்களை விடுவிக்க உண்மையான விருத லையை வென்றெடுக்க நாம் மக்
விமலேஸ்வரனின் யில் சிந்தனையில் &acủì củlnuomuu

Page 8
ககளைச் சார்ந்து நின்று போராடி னால் வெற்றி நிச்சயம் என்ற உறு தியை அவன் அறுபவபூர்வமாக
பெற்றுக்கொண்டது அப்போதுதான்!
மண்ணின் விடுதலை பெறவில்லையென்றால்
oT ufogb வெற்றி
அதற்கு எமது மக்கள் மீது குறை Germ dibano முடியாது.ணம்மைப் போன்றவர்களின் சுய அலுப்பும், அக்கறையின்மையும், சரியான அர சியல் வழியை முன்வைக்கும் திற மையற்றதிரானியற்ற காத்தனமும்ததான் காரணமே ஒழிய மக்களல்ல நாம் எமது முனையைக் கசக்கி" சிந்திக்கவோ உழைக்கவோ தயாரற்று அதை வேறு யாராவது செய்வார்கள் சான் பதுபோல் இருக்கிறோம் என்பதுதான் காரணம் என்று அவன் புரிந்துகொண்டான்.அதற் காக உழைக்க வேண்டும் என்ப தையே அவன் மேற்குறிப்பிட்ட மேற்கோள்களில் கூறியிருந்தான்.
a
விமலேல் எமது தேசத்தின்
அநியாயமாகக் கொல்லப்பட்ட Alainpunum RUI போராளிகளில் ஒருவன். அவ னது கொலைக்கு உரிமை கோரவும் திரானியற்ற
அரசியல் நோஞ்சான்களான புலி கனின் நடவடிக்கை மக்களையும் தேசத்தையும் முட்டுச் சந்தில்
கொண்டுபோய் நிறுத்தும் ஒன்றே
M
என்பதை காலம்
அவர்களுக்கு உணர்த்தும் வரலாற்றின் urt Leirá,
முறையாகப் புலிகள் , மறுப்பார்களேயாயின், துப்பாக்கியால் தம்மை நியாய வாதிகளாக்கிவிடுவது என்றென் றைக்கும் சாத்தியம் என்று அவர் கள் நம்புவார்களேயானால் அவர் கணையிட்டு பரிதாபமான வரிகளை வரலாறு எழுதும் னன்பது சர்வ நிச்சயம்.
: Ula best
ஒவ்வொரு உண்மையான போராளியின் சுயமான சிந்தனை யின் மீதான தாக்குதலும் புலிகள் தமது சொந்த அரசியலுக்குத் தோண்டும் சவக்கிடங்கின் ஒவ் வொரு பொழி மண் என்பதைச் சுட்டிக்காட்டுவது விமலேஸ் கொல்லப்பட்ட இத்தினத்தை நினைவு கூருகையில் முக்கியமான தாகும்.
அவன் கொல்லப்படவில்லை; அவன் எரிக்கப்படவில்லை அவன் இந்தத் தேசத்தின் விடுதலையை நேசிக்கும் அனைத்துமக்களினதும்
மனதில் பதிக்கப்பட்டிருக்கிறான்.
-விமலேஸ்வரனின் நண்பன்
(ஈழம்)

சமாதானப் புறாவே!
ar LarTprTarut les LH pDrrCSau : LSLLLTLTLTLTTLT LLLLLL LLLLLLLTLTLLL LLLLLLLTLLTLLLLLLL LLLLTSASS SMLTLLTLLL SLLLLLLLLGGLTq S LLLTqqLLLqSqLqTLTT и гимала 6la sabailakoечитељo ?
LqL LLLLLS LqLqLLL S qL LLLLLLTTLL0LMLTLTLT LTLLLLSS S S qLLLTTLLLLSL S S MqTLLLLLTTLLLLLLL LLLLLLLATLLLLS qLLTLLLLLTLLTTT LLLTALLLLLTqLLLALALMqLLLTTL TLLLLL qLLTLLLLLLLLLLTLL LLL LLLLLLLLLLS
LTLLLLLTALLLLSL LLL LLTLLLLSSSLLLTLLLLLLL S LLTLLLLLTLTLCLS LTLLLLC LCLMTTLLLLLLLLLLT TLTLLTLLTLLLLLLL LLLLCLLL LTLLL LLLLLLLLL LLLLGLL S LLLYLLLLLLTTTLTL LSLS LLLLLL LLLLLLLTLLq LLLLLLLLSS S LL0LLLTLTTTLGGMLLLLLL LLLLLS LTLLLLLTLLLLLLLL0LLLLLLL LLLLLLLLMLLLGGGLLLLLLL LLLS
LqLLS qLTLLLLLTLLqSqLLLLTLLLLLTTLLLLL LMLLTLLLLLLL L S LS L TLTLqLLLTTTLSLLMLLLLL L6evstvoba He aЈСkolon-Sladom. LuLASlabası ulusloluUavuTass LLLLLLLL0LLLLLLL LL LL LMMLLL S LLLL S LLTLLLLLTTGLTGGGL L
ALTLLLLLTLTLLL S LLLLLLMTTLLLTLTTLqTLLLLLTLTTLeTS LLTTL0L TTLLLLLTTLqLL ALTLLLLLTCCLL qLqLLTTLLLLLLLLSLLLLCGTLTTTLqASLLGMLLLLLL LSL LLTTLLLLLLL SLLLTTLLLLL LLLLLL LL LLLLGL LLLLLLLAqA TLLTTLTTL CCLL LLTLLLLLTq qLLLLLLS TMLTLTLLLLLTeq LLLLGCLLTL TLTLLLLLTTLTLLL LLLLzLL LTeLLLLTL LL LqLTTL LMTLLTTLLLAL LT SLLSL LLLLLLLTLTGLLLLLTTASSqSAS chassrna-oupu portin-La-Lasanitobae LL LLTLTLTLCLLLLS S LSLTLLTLTLTTLTLLLLSS TLLLLLTTLTLLL S TLTLLL TTTL ALLLLL LLAATLLTTLLLL 00
LTLTLLTLTLLLLLTLLL S LLLLS S LLTLTLCLLTLLTTTLTLLLLL CC LaasmT sonur aurrkarabahır L0LLBGLTTL LLLLLLLTLTLLLMCTGGLTLTLLLSLLS S LAL0LLLLL SSqqSqS SLALLLALSqSqSqS SLLLL LGLLLLL qLLTLLLLLLL SS qSLMLHHLLTTLLLLLLLLCLLLLC LLLLLL LLLLLLLLSS LLLLLLTLTLMLLLL TLLLLL LLLLTLTLLL LLLLLLLTT S S LSLLCCLTLTL LLTLLLLLLL S S LeTeLLLLLLLL urta- pols-n-Haber--- ATL TLL S LTMLCGLL LLuLLLTT TLLTLeMqLLLAALLTLT LLGTLL S LLTLTLLMLLLLLL L LLLLLLTTTMLTLTTCLCLCLL LLLCS gPano Laslo> afslast&T ponrddo --
gogogojarupLoadh amoubugbaruropo qLLMLCLGLLTLLTL LLTLLTTL LLLLLLLLSMLCL LL LS
15

Page 9
LL LLTLLqqLLSLLLLLSLLGLLqLSLLLTLLLLLLLLSqSqS LLLL qTLLTTTLLL LTLLLLGGLLTLLLqq S LLLLLLLLL LLLLLLLL0LLLLLTLLLLLLLLS TLTLTLLTTTLLLLLL TqLLTLLL S LLLTqLMTMTTLSATTLLLLL
C-a-arrur afutosahasraLMTLLLLLTLTS S S TLTLGMLLMLLTTLMLSSLSLLS LLLTTLSSLLLLS S LLTLLLLLTT LLL LLLLLLLLMqLLLL0 LLLTTLTLLLLLLL LLLLLLLSLS S SAALLLTLTLLL LLLLLL TMLL LqLLSLMTMLL LLLS
LSLLLLLLMLLTL LLLLL LLLLLLLTLGGGLCGC LMTMLL LTLLLLLTLGCLTLLTLMLLLSS LLLLLSLMTLLTLGGLLLGGLGLLLLLLL L LTLLLLLTMLL S LLTLLLLLTTqLq S LLLLLLTL LqLLMLLGTLLLLLTLq ar Lorracontraronra R-goro a A. L qLLLL LLLLL S LLLTLAALLq S LLLLLLTLGGGLLLLLLL AALLTLLLLLLLLLL S0S
L LGLLTLTLTLTL LLTLLLLLTLLLLLTLq LLTLLTGGGLTLLLLLLLLGLLLLL Cesco assic porrib. LLLTLLLLLLLLTLLCLLTLLLLLTTLLTLTLLLLLTLLLLLLLLS
hours
ASSLieLSSSLLLSLSSLSSSMMLSSSLLLSLLLSMSMS SMSLMSSSLSSSMSSSS
கணாக் காணா (ஈழம்) Ny S"Sz-E"-
WA ീ று
WA
 
 
 
 
 
 
 

(கலம் 43இன் தொடர்ச்சி)
பின்னிலவும் அற்ற இருளில் எதிர்க்காற்றுக்குப் பதில் சொல்லி பள்ளங்களில் விழுந்து பழுவுடன் விரைந்தனர் மக்கள் துறையை அடைந்தபோது துறை வெறிச் சென்றிருந்தது. (நீண்ட நேரமாக வாம்!). அப்படியானால் படகுகள் வந்து வெறுமே திரும்பினவா..? அதுவும் 3 படகுகள்.? னால் ஏள் மறித்தனர்...?
அப்படியா
இரவில் மக்கனை நீண்டநேரம் மறிப்பதன் முலம் தூக்கத்தையும் அயர்வையும் விரட்ட சிற்றுண்டி அருந்தும் ஆட்தொகையினரைக் கூட்டித் தரும் ஒப்பந்தம் ஒன்று நிர்வாகிகளுக்கும்.வியாபாரிகளுக் கும் இடையில் உள்ளதாம் நிர்வா கிகளுக்கு இதனால் தேநீர் விருந் துகள் நடத்தப்படும் சம்பவங்க ரூம் உண்டாம்
விமானத் தாக்குதல்களும்,இல ங்கு வானுர்தியின் வேட்டுகளும்
எந்நேரமும் உயிரைக் குடிக்கக் கூடியவொரு வெளியில் மக்கனை இவ்வளவு நேரமும் நிறுத்திவைப் பது எவ்வகையிலான ஊழலற்ற நிர்வாகத்தை குறிக்கிறது?
துறையில் கடமையில் ஈடுபட்டு ள்ள தொழிலாளர்களின் கஷ்டங்க suosT I புரிந்துகொள்கிற அதே வேனை மக்களின் நலன்கள் புறக் களிக்கப்படுவதன் காரணம் தனிப் பட்ட அவ் நிர்வாகிகளா? அல்ல. பதிலாக இன்னமும் மாற்றப்படாத கேள்விக்குட்படுத்தாத அதிகார த்துவ அடுக்கே காரணம் அதை யேதான் தங்கள் ராகமுவத்துள்ளும் மக்கள் அமைப்புக்குள்ளும், தாங் கள் நிறுவியுள்ள நிர்வாக அலகுக ளிறுள்ளும் பேணி வருகிற புலிகள் GLogólsол amjenu dožićld ovogod Lo சமுகம் பற்றிக் கோஷம் வைக்கி றார்கள். வியப்பாய் இல்லையா?
நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்
ஆனால் ஊர்வலத்தில் வெளிப்
புலிகள் -
மே தினம்
ஊர்வலம் !
1+

Page 10
பட்ட நியாயமான தன்மைகளை நாம் நிராகரிக்கவும் (Մ»ւԴաո Ֆ]. இன்றளவும் மாற்றமின்றி தொடர் கின்ற கொடுரமான 8lenoräысоаъ
அரசின் இராறுேவ தாக்குதல்களை
சாதிர்கொண்டு வடக்கிலும் கிழக்கி லும் நிதமும் உயிரழிந்த உடைமை கள் அழிந்து போகிற மக்களுக்கா கக் குரல் கொடுப்பது யார்? புலி கனை விமர்சிப்பதும் நிராகரிப்ப தும் இலங்கை அரசை அங்கீகரிப் பதில் கொண்டு சென்றுவிடுவதை ஏற்கமுடியாது. புலிகள் விமர்சிக் கப்படுகிறார்கள் சரியான போரா ட்டத்திற்குத் தடையாக இருக்கிறா ர்கள் என்பதால் இலங்கை அரசா ங்கம் நிராகரிக்கப்படவேண்டியது அது இனவாதத்தைக் கொண்டுள் ாது என்பதால் மட்டுமல்ல, அது அரசு என்பதாலும் ஆகும்.
அதேவேளை இன்றைய சூழ லில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் போராட்ட த்திற்கும் தொடர்புகளும் உள்ளன. அதாவது புலிகளின் பாத்திரம் தெளிவாக அரசியல் அறிஞர்க னால் மதிப்பீடு செய்யப்படவேண்
டும்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இலங்கை அரசின் ஒடுக்குமுறைகள் எவ்வளவுக்கு சாவ்வளவு இருக்கவும் அதிகரிக்க வும் செய்கின்றதோ அவ்வளவுக்க வ்வளவு புலிகளின் வளர்ச்சி அதி
கப்படும்.அவர்களின் தேசியப் பரி மாணம் கூடும்.பிராந்திய வல்லரசு கள் வல்லரசுகளின் துணையோடு சிலவேளைகளில் புலிகளின் இரா எலுவ பலம் நசுக்கப்பட்டாலும் அடி ப்படையில் தமிழ்மக்களின் சுயநிர் ணய உரிமை சம்பந்தப்பட்ட பிரச் சினைக்கு நியாயமான தீர்வுவைக் கப்படாதவரை மீண்டும் அவர்க னது வளர்ச்சி தவிர்க்கவியலாத வாறு இருக்கும்.
இந்த ஊர்வலத்தைப் பார்க்கை யில் சில விடயங்கள் ரூாபகத்திற் கு வந்தன. கடந்த காலங்களில் சனனாயகக் கோரிக்கைகளுடன் வைக்கப்பட்ட ஊர்வலங்களையும், all-rálodoo ugh néadir Lopbal போனது எவ்வாறு? அல்லது அது மக்களை அடையாமல் ஒரு மட்டத் துடனேயே நின்றுவிட்டது எவ் வாறு?னதனால்? சனனாயகத்தின் குரல்வளையை நசுக்கப் புலிகளால் முடிந்ததென்றால் எவ்வாறு? முற் போக்காளர்கள் பேசிய கொள்கை களும் கோட்பாடுகளும் மக்களை அடையாதது ஏன்?
புலிகள் பலமானவர்கள் என்ப தால் சனனாயகத்தின் குரல்வளை யை நெரித்தார்கள் என்பது ஒரு புறமிருக்க.சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கும் திராளியும், மக்களி டம் தம்மை நிலைநிறுத்திக்கொள் ளும் வலுவும் அற்றுப்போய் முற் போக்குச்சக்திகள் இருந்தார்கள்

鷹リ雰 பூதி KSA 22 备 餐级曦
*葵。幼会琴 リ茎 ۔
ت
r که به هسته، مصر
2S3 Ae ޒިޓޭޓްތައް تسمیت
என்பதும் ஒரு காரணம். இந்தப் பலவீனம் அவர்களது சித்தாந்தத்
தெளிவின்மையிலிருந்தும் குற்று மையின்மையிலிருந்தும் பிறந்தது oT8UT8AjnT ub,
புலிகளால் கொல்லப்பட்டவர்கள் எந்தவகையில் இலங்கை இராணுப வத்தால் கொல்லப்பட்ட பொதுமக் களிலும் மேம்பட்டவர்கள் எனவும் இந்த மேம்பாடு சாதாரணமக்களி டமிருந்து முற்போக்காளர்களை அந்நியப்படுத்தும் ஒன்றா எனவும் கேள்விகள் வைக்கப்படுகின்றன.
சாந்த இயக்கமானாலும் சரி
அல்லது எந்தப் பொதுமகனானா லும் சரி நியாயம் கேட்டமைக்காக அல்லது நியாயத்தைப் பேசியமை க்காக னவரால் கொல்லப்பட்டிருப் பினும் அது பிழையானதே. இங் கே இலங்கை இராணுவத்தினதும் அரசினதும் ஒடுக்குமுறைகளும் சேர்த்தே பேசப்படவேண்டும். சண னாயகமும் சுதந்திரமும் உலகம்
영
s 德麓恩贵
S . ق
9 S
முழுவதும் உள்ள அனைத்து மக்க
ஞ்க்கும் தேவையானதே.பாசிசமும் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் அனைத்து மக்களுக்கும் எதிரா
னதே.
மேலே வைக்கப்பட்ட கேள்வி கனின் பின்னால். பாசிசத்திற்குப்
uossgöüssilei unpress த்தை தனிமனிதர்களின் மரணமா கப் பார்க்கின்ற மனித நேசம் பற் றிப் பேசுகின்ற பிராணிகளும் ஒளி ந்திருக்கிறமை புலப்படும். இந்த மனிதநேசம் பேசுகின்ற பேர்வழி களில் சில சுவாரஸ்யமான பேர்வ ழிகளும் உள்ளனர். முஸ்லிம் மக்க னைத் துரத்தியதற்கு ஏதாவது அரசியல் ரீதியான தந்திரோபா யம் தனிச் சிறப்புகள் பல வாய்ந்த பிரபாகரனின் முனையில் எங்கோ ஒரு முலையில் ஒளிந்திருக்கலாம் என்று பூதக் கண்ணாடியுடன் தேடி க்கொண்டிருக்கிற சில மனிதநேச ர்களைக் கண்டேன் இங்கே.
Luaiðlum avi

Page 11
மொத்தத்தில் சிவப்பு மஞ்சள் நிறத்தில் அமைந்த தேசவிடுதலை சோசலிலம்,தனியரசு, இனவாதம் சானப் பல காய்கறிகளைக்கொண்ட 9 pas ir ar TiburTurnT AUT இந்த உயர்வலத்தை பணக்கார இயக்க மான புலிகள் (மக்கள் அப்படித்தா
στάν என்பது
ள் பேசிக்கொள்கிறார்கள்!) வாறு திரட்டினார்கள் வியப்புக்குரியதல்ல தாம் எவ்வாறு தனியொரு நிறுவனமாக வளர்ந் தார்கனோ அதே முறையில் அணி திரட்டினார்கள். இதணர்த்தம் அனைத்து மக்களுமே விருப்பார் வமற்ற முறையில்தான் கலந்து கொண்டார்கள் என்பதல்ல. அவர் களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொ சண்டவர்களும் இருந்தனர். ஆயி றும். ஊருக்குள்ளது sects கோவிலென்றால் திருவிழாவுக்கு அங்குதானே செல்லவேண்டும்அவ் வளவுதான்!!
ஒரு "நோட்டீசு" கூட அடிக்க முடியாத முற்போக்குச் சக்திகளுக் கும் புலிகளுக்கும் உள்ள வித்தியா
சம் புலிகள் ஒரு நிறுவனம். முற்
போக்குச் சக்திகளோ உதிரிகள் அல்லது உதிரிகளாக உள்ள ஆயி
ரம் குழுக்கள். உலகம் முழுவதும்.
நான் முன்பு கூறியபடி சிலரின் முறுைமுறுைப்புகளைத் தருகிறேன்.
“மே தினத்தைத் தொழிலாளர் நடத்தின காலம் போய் முதலாளி கள் எல்லே நடத்தின." (1)
2O
"நலிவடைஞ்சுபோற பாட்டாளி வர்க்கத்தை கொழுக்கச் போறாங்களாம்.திரும்பவும் நல்லா உழைச்சு குடுக்கவெல்லே வேறுைம் அவங்களுக்கு..” (2)
"உழைச்சுக் குடுத்தாலும் பர வாயில்லை. உசிரை எல்லே கேக்
6Դծ մնաւն
கிறாங்கள்." (3)
மனிதர்களின் வார்தைகளுக் குள் சிலவேளைகளில் சுயநலத்து டன் வெளிவருகிற வார்தைகளுக்கு ள்ளும் கூட சரியான படிப்பினைக ஞ்ம் சமுக யதார்த்தங்களும் இரு க்கும்.மக்களை அறியாமலே அது வெளிப்படும்.
(1) நடந்துகொண்டிருக்கும்போரா
ட்டம் தொழிலாளர்களுக்கான 5ébso.
(2) நடத்தப்பட்ட ஊர்வலத்தின் பின்னணி முதலாளித்துவநலன் பேணல் மட்டுமே.
(3) மக்கள் உயிரிழப்பதை யுத்தத்
தை ஆயுதக் கலாச்சாரத்தை, மரணத்துள் வாழ்வதை வெறு க்கிறார்கள்.
ஆம்.அடிப்படையில் மனிதர்கள் வாழ விரும்புகிறார்கள் இந்த அர் த்தத்தில் மனிதர்களுக்கிடையே தேச இன நிற மத இல்லை.ணல்லைகளை இடவிரும்பு கிற எவருமே மாறுபட வாழ்வுக்கு எதிரானவர்கள்.
- அபராசிதன் (ஈழம்)
சால்லைகள்

அழிவு அரசியலா? தடுப்பு யுத்தமா?
"அழிவு அரசியலின் விபரீத வினைவா? தடுப்பு யுத்தமா?' என்ற உப தலைப்பில் இன்றைய யுத்தம் தொடர்பாக பு:கணபதிப்பின்னை என்பவர் கலம் 42இல் எழுதிய நூறு பூக்கள் பகுதியில் இடம்பெ ற்ற கட்டுரை தொடர்பானதே இக் கட்டுரையாகும் “தேசத்தின் குறிப் புகளை எழுதிவரும் பிரஜைகளது கருத்துகளுக்கு anlLDữar GPU uponTas இது முன்வைக்கப்பட்டிருப்பினும் அப்படி நேரடியாகச் சொல்லாமல் சில அரைகுறை மார்க்னமிஸ்டுகள் என்று மறைந்து நின்று தாக்கும் 'இன்றைய யுத்தமுறை" எனக்கு
அலை யேசுராசாவால் அடிக்கடி உதாரணமாகக் காட்டப்படும்.ஜே. ஜே.யில் வருகின்ற சுந்தரராமசா மியின் பாத்திரங்களில் ஒன்றான பாச்சுப்பிள்ளையை ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது.
'நீ என்று சொல்லாமல்’சிலர்' னன்று சொல்வது ஒரு வசதியான நிலமை, இறுகினால் நழுவிக்கொ
ள்ள வசதியான தாக்குதல் முறை யாகும். எமது தேசத்தின் கடந்த கால யுத்தமும் இத்தகைய நழுவல் வாய்ப்புகளை வைத்துக்கொண்டே நடந்து வந்திருப்பதைப்போல விவாதத்துறைக்கும் இந்தச் சிந் தனைமுறை தொழிற்படுகிறதுபோ லும்!
"தடுப்பு யுத்தத்தில் எவ்வித பங்கும் ஆற்றாது அதேவேளை மேதாவித்தனத்துடன் தடுப்பு யுத் தம்தான் ஆனால் விடுதலையைத் தரப்போவதில்லை என்ற கெட்டிக் காரக் கணிப்பினால் இந்த அரை வேக்காட்டு மார்க்ஸிஸ்டுகள் தம துயிரைப் பாதுகாத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் அழி வதை உதாசீனப்படுத்துவது மிக aqub dŠubsbDJ Lont aUT Glaruanum (gsub."
*

Page 12
என்ற விமர்சனத்தை "ஒரு அயோ க்கியத்தனமான, வெறும் மனப்பிர மைகளின் அடிப்படையில் முன்வை க்கப்படுகின்ற பிரஜைகளது குறிப் புகளையே ஒழுங்காகப்படிக்காமல் சொல்கிற அபாண்டமான குற்றச் சாட்டு" என்று சொன்னால்,"உங்க னையல்ல.இது வேறு சிலரை" என நழுவிக்கொள்ள வாய்ப்பாகவே இந்தச் சிலர்" என்ற பதம் பாவி க்கப்பட்டுள்ளது.
பு.கணபதிப்பிள்ளையின் தனிப் பட்ட மொட்டைத்தனமான மோத mShatiı ʻarm prm ubarb' oTasöIAvn என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு அவர் குறிப்பிடுகிற அழிவு யுத்தம் பற்றி யாவது அவர் ஏதாவது கருத்து கள் சொல்கிறாரா என்று கவனி ப்போம்.
அதற்கு முன் ஒன்றைத் தெளி வாக்கிவிட வேண்டும். நடைபெறு கிற யுத்தம் தேசிய விடுதலைக் கான யுத்தம் அல்ல இது வெறும் தடுப்பு யுத்தம்தான் இது தடுப்பு யுத்தம் என்ற மட்டத்திற்கு அப்பா லே வார முடியாது அப்படி வளர் த்தெடுக்கும் அரசியலைப் புலிகள் கொண்டிருக்கவில்லை என்பது தான் பிரஜைகளின் வாதமாகவிரு ந்தது என்பதை சென்ற கலம் வரையிலான “தேசத்தின் குறிப்புக ளைப் படித்ததிலிருந்து அறிந்து
கொண்டுள்ளேன்.
பு.க.விற்குப் புரியவில்லையோ சான்னவோ இதைக் கவனிக்காம லேயே விவாதத்தை நகர்த்துகி றார். புலிகளுக்குப் பிரஜைகள் முண்டு கொடுக்கிறார்கள் என்று கோபிக்கிற வேகத்தில் பிரஜைகள் சொல்வதைக் கூட எது என்றுகவ னிக்க பொறுமையில்லாமல் போய் விடுகிறது .பிரஜைகளுடன் தான் முரண்படும் இடம் என்ன என் பதை அவரால் புரிந்துகொள்ளமுடி யவில்லை.புலிகளை அழிவு யுத்தக் காரர்கள் என்று பிரஜைகளும் நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு அதனால் தான் பிரஜைகள் தடுப்பு யுத்தம்" என்று சொன்னதை ஒரு நற்சான் றிதழ் வழங்கலாக எடுத்துக்கொ ண்டு சீறியிருக்கிறார்.
இது அவரது சிந்தனையிலுள்ள தடுப்பு யுத்தம் உயர்வானது புரட்சி கரமானது,விமர்சனத்திற்த அப்பா ற்பட்டது போன்ற பிரமைகளை பிரஜைகள் மீது ஏற்றிவைத்துக் கொண்டு பேசுவதேயன்றி வேற ல்ல.
நடந்தகொண்டிருப்பது தடுப்பு யுத்தம் என்ற மதிப்பீடு அது சரி யானதே என்ற அர்த்தத்தைத் தந்துவிடுமா? ஒரு யுத்தத்தில் வெற்றி,தோல்வி வெறும் ஆயுத பலம்.ஆட்பலம் ஏன் மக்கள் பங்க ளிப்பு என்பவற்றால் மட்டும் தீர் மாணிக்கப்படுவதில்லை. அந்த யுத்

தத்தினை நடாத்துவதில் தொழிற் படுகின்ற சிந்தனைமுறை அரசியல் என்பனவே தீர்க்கமான பங்கை வகிக்கின்றன. புலிகள் அவலை நினைத்து இடிப்பது உரலைத்தான் என்பதையே தடுப்பு யுத்தம்'என்ற மதிப்பீடு காட்டுகிறது. அவர்கள் உரலைக்கூடச் சரியாக இடிக்கவி ல்லை என்பதால் அவர்கள் வேறெ தையோ இடிக்கிறார்கள் என்ற முடிவுக்கு புக வந்துவிடுகிறார்.
உரலை இடிக்கிறது அவர்களி ன் சிந்தனையில் அரசியலில் தெளி வாக இல்லை.அதனால் தடுப்புயுத் தத்தைக்கூட அவர்களால் சரியாக நடாத்த முடியாது.அது பின்னேறு வதும்,தேங்குவதும் பின் முன்னே றுவதுமாக ஒரு குறிப்பிட்டகோட் டுக்குள்ளேயே இயங்க முடியாத இயக்கமாக உள்ளது.தடுப்புயுத்தம் என்ற அதன் உச்ச எல்லையைத் தாண்டி மேலே போய் விடவோ கீழே போய்விடவோ சரணடைந்து விடவோ முடியாதபடிக்கு அதன் அரசியல் அமைந்துள்ளது. இதைப் புரிந்துகொண்டால் அவர்கள் தடுப் பிணைச் செய்யவதும், காதிரியிடம் பறிகொடுத்து ஒடிப்போவதும் மீண் டும் பழையபடி எதிர்த்துப் போரி டுவதும் சுற்றிச் சுற்றி னழுவதும் தாழ்வதுமாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நிற்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடி պմ».
みる
இதைவிட்டுப் புலிகள் விடுபட முடியாததற்குக் காரணம் அவர்க எது வர்க்க நலன்,சிந்தனைமுறை அரசியல் சான்பனவாகும்.தொடர்ச் சியான தேக்கமும் முன்னேற்றம ற்ற நெருக்கடியான இருப்பும் அவ ர்களது சிந்தனைமுறை காரண மாக ஒரு இருப்பு பற்றிய பிரச்சி ணையாக மாறி அனைவரையும் சந்தேகிக்க வைக்கிறது. கொலை யும், அழிவும் தங்களை விடுவிக் கும் எனப் புலிகள் நம்புகிறார்கள். ஆனால் அது ஒருபோதுமே சாத் தியமில்லை.
பு.க.வின் பாணியில் சொன்னா ல் ஒருவகையில் தமது இருப்பிற் காகப் புலிகள் நடத்தும் செய்கை கள் அவர்களது சொந்த அழிவுக் கானவையே என்ற அர்ததத்தில் அது'அழிவு அரசியல்தான்',"அழிவு யுத்தம்தான்.ஆனால் அது உள்ளா ர்ந்த பிரச்சினை புறவயமான கணி ப்பீடு அது அல்ல. புகவின் மயக் கம் இங்குதான் வருகிறது. அல் லது அவரது முற்றுமுழுதான
மார்க்லிய அறிவுத் தெளிவு"இதை மொத்தமான அழிவு அரசியலாகக் கணிப்பிட்டு விடுகிறது.
"கொள்ளியைக் கொடுத்துவிட்டு கொள்ளிவைக்கிறான் வைக்கிறான்" என்று பேய்க்காட்ட கத்துவதாக வும், "அரசபடையின் சீற்றத்தைக் கூட்டும் நடவடிக்கைகளைப் புலி கள் செய்வதால் ராாறுவம் தமிழ்

Page 13
றும் அரச ராணுவம் பற்றிய புக. வின் கணிப்பு இலங்கை ராாறுவத் திற்கு வக்காலத்து வாங்குவது
என்று நான் சொன்னால் தப்பா?
الروك
கொள்ளியைக் கொடுக்காவிட் டால் அவன் கொளுத்த மாட்டான் என்று கருதுவது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழரசுக் கட்சி பெயர்ப்பலகைகளில் தார் பூசினதுதான் காரணம் என்பது போன்ற முந்நாள் இடதுசாரிக்கட் சிகளின் கருத்துப் போன்றது.பேரி னவாதத்திற்கு முண்டு கொடுக்க அவர்களால் பாவிக்கப்பட்ட கண்டு பிடிப்புகளில் இதுவுமொன்று.இந்த இடத்தில் பு.க.விடம் யாராவது இப்படிக் கேட்டால் - "புலியனி ன்ரை குணம் தெரியும்தானே. பிற கென்ன, வாயை முடிக்கொண்டு இருங்கோவன்" என்று சொன்னால் சரியென அவர் நினை ப்பாரா? அப்படிக் கேட்டால் புலி
ejrtb Lom
২ি২
N ്പ தஞ்ச சட்டத்தை உடனே
"அரசியல் தஞ்ச சட்டத்தை உடனே
ரத்துச் செய்ய வேண்டும்"
ஆளும் கட்சி
- எதிர்க்கட்சி
arasında என்று அவர் ஒப் புக்கொள்வாரா?
மக்கள் எதுவுமே செய்ய முடி யாமல் இருப்பதற்கு புலிகள்தான் காரணம் என்றும் ராணுவத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் சுயா
தீனக் குழுக்கள் முடமாக்கப்பட்ட தால் ராணுவம் தன்னிஷ்டப்படி நடப்பதாகவும் எழுதும்போது
இவர் எந்த நாட்டைப் பற்றி எழு துகிறார் என்ற சந்தேகம் எழு வது இயல்பே.
சுயாதீனக் குழுக்கள் ராணுவத் துடன் பேசி நிலைமையைச் சரி செய்ய எந்தக் காலத்தில், எந்த ராாறுவ வெறியாட்டத்தின்போது சாத்தியமாகவிருந்தது? இது எப் படித் தமிழ்மக்களின் உரிமைகளை வழங்குவதில் வாய்ப்பான மாக இருந்தது? தவிரவும் மக்க ளைப் பாதுகாப்பதற்கு புலிகள் இல்லாதபட்சத்தில் சுயாதீனக்குழு க்களால் முடிந்திருக்கும் என்று
அம்ச
2A
 
 
 
 

இவர் உண்மையில் நம்புகிறாரா?
சரி. அப்படியானால் மனித உரி மை மீறல்களுக்கும் தாக்குதல்களுக் தேம் எதிராக மக்கள்' செய்த ‘ஏதாவது ஒன்றை இவர் குறிப்பி டுவாரா? சிவில் யுத்தம் அதாவது மக்களுக்கெதிரான யுத்தம் ஒன் றைப் புலிகளுடனான யுத்தமென்ற பெயரில் அரசு கட்டவிழ்த்துவிட்டி ருக்கும்போது,3 ராசனுவம் கொல்ல ப்பட்டதற்காக கொக்கட்டிச்சோ லையில் 150க்கு மேற்பட்ட பொது மக்களைக் கொல்லவும்,500 வீடுக னைத் தீக்கிரையாக்கவும், பாடசா லை மாணவிகளைப் பாலியல் வன் முறைக்குள்ளாக்கவும் முடிந்த, அத ற்கென அறுப்பப்பட்ட ராறுேவத்தை தடுக்க சுயாதீனக் குழுக்களின் பேச்சுவார்த்தை" உதவி செய்யும் என்று பு.க. கருதுகிறார்தானா?
சுயாதீனக் குழுக்கள் இயங்க மறுக்கப்பட்டதுபோன்ற சனனாயக மறுப்பு நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டது தேற்றம்தான்.அது புலிகள் தங்களது தலையில் தாங் கனே மண் போடும் ஒரு நடவடிக் கைதான்.இது எதிர்க்க வேண்டிய ஒரு மோசமான நடவடிக்கை என் பதும் உண்மைதான்.ஆனால் இது எவ்விதத்திலும் இக் குழுக்கள் தமிழ் மக்களைப் பாதுகாத்திருக் தம் என நம்பப் போதுமானவைய ல்ல.
25
"புலிகளின் அரசியல் தோற்றப் பாட்டினைப் புரிந்துகொள்ள அது சாராம்சத்தில் எதை மையப்படுத் தியிருக்கிறது எனப் புரிந்துகொள் வது அவசியம்" என்று குறிப்பி ரும் புகவிடம் அதன் சாராம்சம் என்ன என்று விளக்குவார் என நாம் எதிர்பார்ப்பது நியாயமே. ஆனால் அவர் அப்படிச் செய்யமா ட்டார். அது அவருக்கு முக்கியமி ல்லை.அவர் புரிந்துகொள்ள வேண் டும் என்று சொன்னவுடன் நமக் கெல்லாம் புரிந்துவிடுகிறதென்று அவர் நினைக்கிறார். அதனால் தான் தோற்றப்பாட்டைவிட்டுவிட்டு Leòlasaílsin 'aring it liberib' uibgólàr Gharn ல்லவேண்டுமென வந்தவர்"மக்கள் விடுதலை என்ற அடிப்படையில் போராட்டத்தை நடத்தும் அரசி யல் புலிகளிடம் இல்லை.பலவினங் களைவிட்டு பலங்களை ஒன்றிணை க்கும் தேசறிர்மாண நோக்கிலான அரசியல் புலிகளிடம் இல்லை.மக் களின் அழிவுகளினுடாகவரும் பிர ச்சாரத்தையே பயன்படுத்துகின்ற னர்."என்று திரும்பவும் தோற்றப் பாடுகளைப் பற்றியே எழுதுகிறார்,
பு.க. சொல்கிற பலம்பலவின ங்கள், மக்கள் விடுதலை என்பன பற்றி அந்த சொற்றொடர்களுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்ற தெளிவாவது இந்த முற்றுமுழு தான முழுவேக்காட்டு மார்க்லில் டுக்கு இருக்குமோ என்னவோ Glgorfluenhausual

Page 14
மக்கள் பற்றிய பார்வை தேநேர மானது. குருர அரசியலிறுடாக அதிகாரத்திற்கு வந்தார்கள் சான்று தனது ஆத்திரத்தைக் கொ ட்ட அடைமொழிகணைத் தேடிப்பிடி த்த மாதிரி கொஞ்சம் நிதானமாக நிலைமையை மதிப்பிட்டிருந்தால் தனது பிரச்சினையை அவரே தீர் த்துவிட முடியும். தவிரவும் பிர ஜைகள் னன்ன எழுதினார்கள் என்பதும் புரிந்துவிடும்.
இலங்கை அரசு பற்றிய பு.க. வின் மதிப்பீட்டுடன் உடன்படமுடி யாவிட்டாலும் ஒரளவுக்காவது புற வயமாக விடயங்களை ஆய்வுசெய் யும் பண்புடன் ஆராய முயன்றுள் ாார். ஆனால் அதுகூட அதன் தன்மை என்ன எமது போராட்டத் தில் எப்படி அமுைகப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்பட வில்லை.மாறாகப் புலிகளைத் தாக் குவதற்காகவே செய்யப்பட்டதாகத் தெரிகிறது.இலங்கையரசை நியா யப்படுத்துகிற அளவுக்குப் போகா விட்டாலும் அது குறித்து பு.க.வுக் தள்ள சார்புநிலை அவர் அடுத்த கணமே புலிகள் மீது சீறிக்கொண் டு பாய்வதிலிருந்து புரிந்துவிடுகி
IDs.
இலங்கை அரசு இனப்படுகொ லையைத் தொடர்ந்து செய்ய முடி யாது:செய்யாது என்றும் பெளத்த பேரினவாதத்தில் வெடிப்பு ஏற்பட் டுள்ளதாகவும் அற்புதமான கனவு
கனை டயன் ஜயதிலக வழியாகக் கண்டுகொண்டிருக்கும் பு:க அவர் களின் முற்றுமுழுதான மார்க்லி யம் நிலைமைகளை மதிப்பிடுவது ஏன் என்பதை எப்படிப் புரிந்து கொள்ளாமல் போனது என்பதுதா
ன் பெரிய புதிர்
இந்த இடத்தில் ஒரு சிறு குறிப்பு சொல்லலாம். இலங்கை யின் பெளத்த பேரினவாதத்தில் வெடிப்பு ஏற்படுவதாக சொல்லப்ப டுவது இப்போது ஒரு புதியவகை ‘மார்க்லியவாதமாக" கொழும்பில் சில புத்திஜீவிகளிடையே உலாவு கிறது.டயன் ஐயதிலகவினால் பிர ச்சாரம் செய்யப்படும் இது உண் மை நிலைக்கு நேர் எதிரானது. கலாநிதி உயங்கொட ஜயதேவ போன்றோர் இது பற்றிய தமது ஆய்வுக் கருத்துகளைத் தெரிவித் துள்ளனர் பிரேமதாசவின் புதிய பம்மாத்து அரசியல் பெளத்தபேரி னவாதத்தை மேலும் இறுகச்செய் கிறது.பண்டைய மன்னர் வழி சிந் தனைமுறையைப் புதிதாகத் திணிக் கிறது. இது தமிழ் மக்களின் விரு தலைக்கும், தேச சுயநிர்ணய உரி மைக்கும் நீண்ட நாளில் முழுநாட் டுக்கும் மாபெரும் ஆபத்தாக மாறப்போகின்றது என்பது வெளி ப்படை.'சாராம்சத்தை எல்லாவற் றிலும் பார்ப்பது போலவேதான் இதிலும் பு:க. பார்த்துள்ளார்.சிக் கல் என்னவென்றால் எல்லா நேர மும் அவர் சாராம்சம்' என மய

ங்குவது வெறும் தோற்றப்பாட்டை யே என்பதுதான்!
இது தடுப்பு யுத்தம் அல்ல சான்று நிறுவ, திடீரெனச் சண்டை தொடங்கப்பட்டது, கைதான முல் லீம் பொலிஸாரைக் கொன்றது போன்ற காரணங்களை முன்வைக் கும் பு:க அவ்வனவு கஷ்டப்படவே ன்டியதில்லை.யுத்தம் தடுப்புயுத்தம் அல்ல.அது மக்களைப் பாதுகாக்கி ன்றது எனச் சொல்ல முடியாது சான்று சொன்னாலே போதுமா னது எல்லோருக்கும் அது இலகு வாகப் புரிந்துவிடும்.
ஆனால் யுத்தம் தடுப்புயுத்தமா க இல்லையென்பதும் நடைபெறும் யுத்தத்தின் சாராம்சம் தடுப்பு யுத் தம் என்பதும் ஒன்றல்ல.இரண்டை யும் பு.க. குழப்பியுள்ளார். அவர் சொல்ல வந்தது யுத்தம் சாராம்ச
த்தில் தடுப்பு யுத்தமல்ல என்பதை
சொன்னதோ இது முழுமையாகத் தடுப்பு யுத்தமாக இல்லையென்ப
தையே. (திரும்பவும் பழைய அவ லும் உரலும் ஞாபகம் வருகிறது!)
சரி,சாரத்தில் அது தடுப்பு யுத் தமே அல்ல என்றால் அவர் குறி ப்பிடும் அழிவு யுத்தம்தான் அது என்று நிருபிக்க வேண்டாமா?
அவர் அழிவு அரசியல், அழிவு அரசியல் என்று சொன்னபோதும் அது எது என்பதை ஒரிடத்திலும் விளக்கவேயில்லை .இவர் குறிப்பி டும் அழிவு அரசியல் எது என்று திருப்பித் திருப்பிக் கட்டுரையைப் படித்தபோதும் எங்கும் அது புலப் படவில்லை .சிலவேளை பிரஜைகள் கண்டு பிடிப்பார்களோ தெரியவி
A))NA) .
அழிவு அரசியல்தான் புலிகளின் அரசியல் என்றால் அது என்ன? அதன் வேர் என்ன? அதன் நோக் கமென்ன? அது பற்றி விளக்கவே
o
i
宙O
9.

Page 15
illum Lom?
புலிகள் நடத்துவது அழிவு அர சியலாக இருக்கிறது என்றுவைத் துக்கொள்வோம் - ஒரு விவாதத் திற்காக!ஆனால் அதுதான் இன்று யதார்த்தத்தில் இருக்கிறது என்ப தால் இன்றைய யுத்தம் அழிவுயுத் தம்; இது அரசால் அல்ல புலிக சாால் திணிக்கப்பட்ட யுத்தமென்று சொல்லும் பு:க இதற்கான முடிவு னன்ன என்று ஆராயவேண்டாமா? மக்கள் மீது இவ்வளவு அக்கறையு டன் எழுதும் புக மக்களுக்குமுன் வைக்கும் வழிதான் என்ன? சரி, வழிதான் வைக்காவிட்டாலும் இது எங்கே போய் முடியப்போகிறது சான்றாவது சொல்லவேண்டாமா?
தடுப்பு யுத்தத்தில் ஈடுபடாதது பிரனைகளின் உயிரைப் பாதுகாக் கும் நடவடிக்கை(?) என்று சொன் னால், போராட்டத்தில் சம்பந்தப்ப டாது ஒதுங்கிக்கொள்வதற்காகக்
காட்டும் புதிய கண்டுபிடிப்பே புக,
வின் அழிவு அரசியல் என்றும் GeF nu doarSlå Glasm drar Mom bgn Car ? ஆனால் அப்படிச் சொல்லுவதைப் பு.க. ஏற்றுக்கொள்வாரா? தமது இருப்பை நியாயப்படுத்த Lu Roğr போராட்டத்தின் தோல்வியைப்பற் றிப் பேசுவதுபோல,விரக்தியுற்றது போல நடிப்பது போலவே(மேற்கு நாடுகளிலிருந்து தூண்டிலுக்கு கிடைக்கும் பல வாசகர் கடிதங்க
ளிலும், சில ஆக்கங்களிலும் awal
2e
இதைப் பார்க்கலாம்!) இதுவும் στεύτρι 6ισ που συσυπιoπ7
விவாதத்தைக் கருத்துகளால்
எதிர்கொள்ளும் இயலாமை ஏற்ப டும்போது இப்படி சில அம்புகளை எய்வதும் ஒரு விவாதப்பாவிதான் ஆனால் இம் மாதிரி அம்புகளைப் பாவிக்கும்போது கவனமாக இரு க்க வேண்டும்.ஏனென்றால் இவை செல்கிற இலக்கு சரியான்தாக இல்லாவிடில் எய்தவரையே தாக் கிவிடும்!
ஒன்றில் அழிவு அரசியலை விளக்கவேண்டும் அதன் போக்குக ளைத் தெளிவாக்க வேண்டும் அதி லிருந்து விடுபடுவதற்கான வழி களை ஆராயவேண்டும். அல்லது அந்த அழிவு அரசியலுக்கு மாற் றாண(முடிந்தால்) அரசியலை முன் வைக்கவேண்டும்.
இரண்டுமற்ற ஆத்திரம் ஒன் றையும் சாதிக்காது.தகளிப்பட்டfதி யிலும் சரி,பொதுவாகவும் சரி !!!
ஒப்பாரி வைப்பதும் ஒதுங்கிப் போவதும் இலங்கையரசில் வெடி ப்பை ஆராய்வதும் புலிகளைப் பற் றிப் பேசிாைல் 'சிங்கத்தை விட மோசமாகக் கர்ச்சிப்பதும் στου லாம் ஒவ்வொரு தனிப்பட்ட மணி தறுக்கும் உள்ள சுதந்திரங்கள் ஆனால் இவை மக்களுக்கு வழி காட்ட உதவாது. அதற்குப் புதிய

வழியைக் காண நிலைமை பற்றிய மதிப்பீடு தேவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலவும் பிரதான போக்கு சாது அது குறித்த அரசி னதும் பல்வேறு வர்க்கங்களதும் னதிர்விளைவுகள் என்ன மக்கன தும் தேசத்தினதும் விடுதலைக் காண னமது நோக்கிற்கு னதை அடிப்படையாகக்கொள்ளவேண்டும் என்ற விதத்தில் மதிப்பிடவேண் டும்.இல்லாவிட்டால் கொள்ளிக்கட் RDLaupuá . கொடுக்காவிட்டால் அவன் கொளுத்தமாட்டான் என்று நம்பும் அப்பாவி வயோதிபருடன் சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்.
பு:க குறிப்பிட்ட வயோதிபரு க்கு அபிப்பிராயம் சொல்லமட்டுந் தான் முடியும்.அடுத்தது முக்கியமி ல்லை.பு.கணபதிப்பிள்ளை அவர்க ளும் அப்படித்தானா?
- இ.நமச்சிவாயம் (ஈழம்)
சில திருத்தங்கள் கலம் 42இல் பிரசுரமான பு:கண பதிப்பிள்ளையின் "இன்றைய யுத் தம்" கட்டுரையில் இடம்பெற்றுவி ட்ட எழுத்துப் பிழைகள் பக்கம் பந்தி வரி திருத்தம்
8 Ο 1 Ο ஐக்கியப்படுத்
தாமல்,
9 O2 04 னதிர்பார்ப்பது
22 Ο 1 03 என்பதில் இரு
ந்தும்தான்
SL LS LS LS LS LS S LSL LSLS SL LSS LSL LSL LSL LSSS SL LSS S S S S S S S S S S LS S LS
29
தொடர்புகளுக்கு Chanohive Post Box 12os 78oo Holmstebro Denmark

Page 16
msos» qiongajwoŋ unøș șou aj qýđì) otoșu fo@? u nɔ ɖpri spuso șşșşfnçųns qagiqi rekonspio soņio sədə-a o qımfffff mw.usí osoɛ sɔŋ o
ự1 oso o tip I 6 8 T o 2.0 ° æ ¡
o susiphissim oproto o usposobo ipso și nqno)? ?\fyno. O og $474/ -ı uosto șastøș@ş uş; "Tīriņos ș~ı os qoud osnonto nqs o Loș4, o qasmiso do uolo q og Ț o 2 I hÇılboș~ızıgı ựJoop up T 6-6 t * z o * o T o quaelbų» QD71 n ǹ weqo uso to upo? (nuo so so II qo șștnud? (assouritooh ibuproso@ kr ogság som u dĘo șosẽ * 4) oliopo),Jīn ņaoqo usoo ? @To spulbot; u rodije
ș poșơī£ urip qigopf) ga qaỹ șơnu do sự loh qofn fotodo osasunto
ựj oso od so I 6 6 t * z o * 8.0 o £ıbıp İsaíntoonus of woso uso o qap 思贤?p、专999授n唱的圆:Pop?过 nţioşistasiko wontoo)ņørs o lopujoto toņoto segon qąjąfou no poșos? Zıuos Þ I onoquo sự u nɔ ŋgàŋ so și o *ヒggsbsgs gせgにs」g3gg * g Ț ț spøșựøņoto pijp so quodīķosoko uspôrojoso și-17 issuon g r * quozitosť z I 4J uomo otoșựø gsたたぬS増たョコGgJg g」gg』 よsきsssg場daJg こa』sgョコ
ự, ɛo od o T6 st o zo * z o
* 4ĵo ająș@rs bizi dự đẹ ob pou-se რიკაセbssにコG コdggeきss
m형 결그&어poşı drafo wdf ng Çin 4/1, resosì uns o luonosso usoqjo quoqson sự ủno sự so o ugi dos de sí qırspoop y đứng qi@uss qag 趙もssFWコ ggs、gagsgeg ooș4, o įvớiųng ibupropiosí turgo įg oo on se T 6-6 I o zo o 9 0 o £ıpıp oğlsoņílo o șơntplo d uso uso? »onto@ņørs o-ljs Is as oproto ${foàītajosopimo qnoș@ Țntio poļu roko ponisms un ņips(); posib u affi ușo țâș#æod oss ogs たもD *ss地Jコgbg gg」**g
* rodjąoq)nçı sozio o pozī6 gostoripetæ use
fi o ușe o uso 0 ° æ – (sæsgass-n nţioş yạo qīhøượș din @ u totoo 獣s きsたubabsG せコ引b頃g qe urso o poļu unoff șiðfins o 9ş so
• • • # 5) o G3 qıfı foto u os đùđ0 ipso și o po glo u dosì ușe) șTT Uo o qopoços, yo ɔ ɖɔri ają, no Tuo os sp șște uso -1@fs g s os o odúst? ggsgsCs引* JsJヒ追ggsbe
soş.-1@rs g I șşf-ış * o * s; 0 ° 8 ろ* Ļoøıbıp @Țırısı 33」sG セコgy gfgEgg gg
treh g-ng) i ubeh airpm (s) oșigo Aap战区炮电954nā9寸un习9寸的 șteresē u dễ qafo-Tusziljonoso? Uoso
、『JggQコgs場たミコņoș-new-a
&ps, 원城守9* rodúņaso on poșulo ーもゆ場sgsbりs F もs3s * go唱亡din贞淑99遇e圆,冠mbe漫电b pospod o T66 I * 4.0 ° 2 0 * wisip @Tinţioş um gsJ*FF pggせ」もG gにョgg』 ne qo7nosť o I y uno spisod se 830 sowo ud o į Redstøş olsı olse o 80 -* Ļ mðıbıp @7. nţım ņoto osoɛ poɔ ŋósigns; O O I tsɔŋɔɓoo sự umtwȚloto hçifi) uoto
ựj osoɛ nso I 66 T · Zo o zo
o qoborso se șifong foto qaỹasou ntɔ lɔwoo și a rups offuso 4) seks "Toqooyib u montop -a ; Qfs qi@og ud uoșos uoto ? @Tips qı 匈胡图窃叔9499 ?!@母泪战回母句 o4, đụno șosoņos, o qi@ựrsomşn -qągapou no Ķī£otoș11 rups sous-o șiş p@gásos do uso ɑ u fis I q'oo'y đi synoșotoşıdsố too? Ipphim oprsto 岛崎固99149含氮的可、冯oum贤均圆
to un ņđì uns - so qi@ņørs o riņos,
Inçioà; qıhlboo ğ đựns; șos și asɛ (boo çam (støų unąjons) o uos o 8
ựi osob op 1 6 6 T - zo o to
20
 

$$f13 splo o gols * yo rin o ae oombh F9g*gggたss gミss場ss」gg – sąsūko o qīhotoșmự, ɛsɛ i gyfnod No
o usoq'onnissø §§ yş șmeroso も*FMコgg@ &gbg ggbgせ」g *bsg』Qミコ g「g」g3 Jg」sG - qıhơito aff o q fûts nos qømsods,
* Nosso -po)7ançoștımıptop uolo sp ud o gせggbbg gg gJssgs」コ ņ$$ útsýsí mồ poș u 11 nq uso con 9均七电0 #4099贤māg bpr罚 șTT Loo) oș Untoosolo usq; hims) 十!@@@@崎t漫9、9回相BB战岭um si osoɛ ŋsɛ T 6-6 I • Z O * g T. * 4. sepspoossssss-itos; possh gesG*gせ35 た「喝F sg」も』『 đî1/m qnh sơowa puotoo og usip 9引「15sgss mg増ミmsゆss gき -a ajo sposos) și uso o flop 40ȚırıĢj so q) u nņ@ȚışÉşígðrito @?@so Ti@unto sɔwa spușnsis)t, inçişș@rıņaĵo (fintosí q-TI??@şı'nds qa??--Tfts
ựj oso od so I 6 8 I o zo o ţ Ț
* toot. Tio o unos) įsip u do 「もG 虐も*gsコgbss」コ 七」g *9ーsJョコgs地gba)* g@シ qisq, o q)) usí proto ‘ qi@șøtens un ņ@Țı ussipoa ipsoņışhis qi&Orıņo? pum战冠贤圆。吻!习n门的相%Puó0命 -- ©ąjorsk» soos dítøąp3 «stø uogosfi Ess g場ngd sh* e』sege 负顿mob 田切烦七o D员趋战的 b各司 șiș șoses)?? wwo duo ulo@unto Hņđì uolo mqp un o ono od uso @6 qhụ-luş0 spd bps @ạsoroq)n
çıøus? qasmaĵođôio ugnają, o opos) (o spos į sapi-Ttorisah sa uso off un spēs
* 4, 19 Lú 4战5岭冷m母泪战母均T99440呎的可 șşf{àstasyoșjom udsoqoms į uos) ugi ggg g」JDJコggeにもG sgュ 「Q、た&sggsbsG も9日* *ss gたgs T たシsaQこFQ g Irooq)ɛ ɔ mĘșu-nos qasmtim potoņos; ip soo o úp T66 T o 2 0 ° C T u oqohnpasso – off umtwɗ00ĵo qđìm u misí osoɛ § 19 @ąjo reqo uolo ? ibuoolfs u riņķī ebs* 、gbesせQQ gabagg 、gョbag gF s」コgggebsG ggsggbseasFF “sg ggs # uns diseg o to bog som twę swo-inţio știimigiɖʊ nɔŋotɔuos@snulboqgoqp (fi) o opasto uşşfoàȚm ulbo gồfyış çap sựș o mg o £um tuổi) đîurs o un șơnqựs qimoșiși sèşıĠ ulo poqip spôsoșoton Çılbtwo yńsno o urbo? Ļđựno£șown Çılbtosoq ssopis) - •好 sセbs場9シに3G シコg@% gg ș@sựęrı eşdışșş q oqogi spuse possow quae noqi-nĞ qanqif).uspto. 4) on qąpogoustos díspolo ?@? họ ốù uolo șşf@sgboşı-ı Zırs Jon H çıboş-ı Zıwi o aŭto u nqis two ɔ șH コミss」コ g増セJ」gG ussgs uơng) » Umnqinī£ qą??đạo * @? "Tro
ựjoo on so I 66 I. oz. o o 2 T o £ıbıp @Țıną, o &#rī£ ©ș@moa
șapo yub u tasfi ușo ș-Toplus 9 qo (sacelașfalę lo queño sostně smre
șş dos o $4119 rows o sous proơnu-n nţioşgıtømțoș@s ou anco uso-l@rs OQ${s-To pohçı@smtos@ ₪ys o 4118 u daļfi uștɔ lɔ propoo şi-17 u £ s) *増たも5 *ミョg@n 「」「jag趙FQ 7ı ulioloh – o quae q. 9 sp Çolp Looto? QD713, 9 ? & 19 q u-Tønss) ーシた5頃 ossgたsg ga」FQ *増たコbss gヒョbssG *F* 『ゆ場ュgasg ssせた」g**コg g Įpossh # 1, 19?? u nɔ ɑnɑn mito qønss) –ırı çıoș sfîkî o usođù(fs) độ đĩ) ựi oso od se T 6-6 I * z o * TT * 4. oloipo) Tanţion!!!?? g@ sbabs」gg g趙g99ss 昭明白岛专9七m的B归b@T的战岭 ogapú pés (priņo o uĒĻotoşføổ o oito p q)Ţırı q) ± qasmự qím (s) $07 so om? £ o pro * spus o ys ‘In * * * uzeo de o:In : t합 g。せ、ョbssh s地gbsgs ggs 城그니Pun그s: 海道官9%weh 용IT&T(Du地96 o £ıbıp oğlse pošto 711.11B (9
Hquđẹp lo qaq)ņørs sponrıçıoșiðfitto 专哈退切h邓宝阁岭自ng ga与印z切 料4与5 的战区快的将习圆卧01岭、9169 uso nɑɑsos se yon poļi sarısım-a Tuupoh șşf@saso umțoșfĠ o flopsis s니193) 니그는uA96h t학rn T99 A39道的 hao-lự1 unɔ çıs? udĘ 19 @ș@offish * wipp Q) 7ınçıs»șomsøkt poqi uso fors off u dễ qır8!$$d lae qoonsø @ urotɔ spɛ ŋtɔ so į uospondowoso o uTix, sy useșơn
ges地もss地ds』g sg

Page 17
șigjøriņș quod sooskooff)q9o
• poļy issoqfđĩĠ duo sowo po șiș șąpospoluono osínquo qi ș uong „-ē3 p-1@foo$sono possono ș I so spoo şi nqio)o șđịno G g g Ippho și o sòşıĠ o yswająoff? Quis (pumpɔtɔɔn ŋŋŋassw~a pogos quốù u seqaynuos) șoko hợniso tam dowo ibuproșş-ı Zırs un ajus unqık
įg oop d so I 66 I * 2. O o ga spolo sợ đĩ) đự#{foo ipsoşgı - *bgsg “ssbs gg5GJsg g gせobs 地もJs、s、ss・g・g」g ーFbgsgeg & ggbsGせQ モゆ
șī£đỗ TấDrspēj o po y uısıp @Țırısı :
topuoto qi@oy no quismo og qo Istos@n spolo o qi@rı o qī£7icos; T. 七Jons J星R9%德) 정城守행d현행 “S행「T-3 *」gg d on-4' umo puss soşựsko nɔŋ ņu so ou oqonqan@gf qı@șędo-a qi@? @71 u of GDZIȚnt, un o qasijsp& (po yɛ ɔ ##toko ipsiseh qi@nasso gss ggsgbs pggbn sp șjboşonsigno @?đạo * @ş-ıms * $1bipos rempi oso orbig gngs場ss gぬgs ageg qąsolu nuo ipoġ đĩyno 6 $4f4Jos) **sせJ引に*g g@コ コ」fs』Gs & T.Zırıņaivo oluş-ı Zırıņas spolo *gせJs pbbbssよgsggsg
sg osoɛ ŋo s 66 s oz o * za
o totoqasemự, ɛtɔ poș, a nje aj plo 2. Ɛsɛ sĩ-nof op 19 @ș@soļinskog po 4/ upp @Tan sao? Ibsø §§ @ş oși1o
41 um solo ș19 ° proibų, GDZırıņoştsbosse gg』g松」g セコQ63 gräg」「13 ー sggsに切ss ag53 シs § 94ĵo qoud safn-monsıhçı uso o un 41 ns) . No g I quoș-nuoto quo ugi søo Qøff off-lo qaseșș4) utopon
ựs ooo ŋ so I 6 6 T * z o * I z
* Ļoøışıp oặstapi otɔ quibo uors q)nţioş @nom n ŋoo uosòfi) đợi đ0 m&s)「T& t합형u% 地u99998% 약 8,「ng gこs』sgコ gger sgg城コ dúip 19 u ự điųno șo? aova u ķīļrootst» h q14).ns-afwys soo qajo uTixo? * sous *g切9」sG g場s』g5 ョgs 9田*n:t:n:比的良机战守99白 Logo od løgno din Çı mtotoo ɗ uɗi h冯99 !区设峨99998岭tā!? șapoasoh airp u nɔ ffro?)Trīs Ģt:0 –@ą, o ieņoto qoỹhi qasmotoņjosẽ įg oop d se T 6 6 T * z o * 6 T * sasto q) riņoștropi otɔ q ssoluşuopos moto & gs モヒ*にコG ossセgg sにミ 1s*セJ」頃G &gg ggs」sJョコ ņoș uș spulbot;gt;Isso diri ņoș mổ 4/đĩyış şoo-a qi@søy y rapolu se o okơ qid uns ogs-no” qalso usom ?? uostwo mp3 4) on possís din QoşmĠ ự đứng #odo-a duors QSJ3」sGgges gsbFsbミgg た」「 gsヒョessgsきりgg sg
-ios ų søşgi) * 4) sousų, GDZırıņm moto ggs g」g」も3LコG gョdss y cao pogiĝis din mișof) oș
m德, u&ming 城s용이 용(9m&道大日C3 qnomus; T 6-6 I * z 0 * 6 T
*专9七uáP母6 助熔9 セssessg gs場Qbss」コG g În tonqo@ștųn Çılbıø og robĩ quae op 19 po 4/10 u stod off şaspoissh sự u nɔ ŋ 9m 남용 용본939Np p5道成, 46년,393 * Ļoøająoso@ms súąým op fiso ustoso 41 un 9 Q@shtio ?@?ow-i u is gays *g ggs **セ』bsssgにもG %9니T평ș# @npm rı sımsodstoff sio s dją, o n qass dass qanqo@uolo
* Ļoøupp @ Zariņoqo usowo qayb u afd 96 poulousųon ‘størøtø. dT ‘%979&s 的원9t 평仁96城守府c”이 용ti니7명qopoqoos@ș uș șĠ o ự tødúņaeoți u so sp-Troșiş şfo@nto ipso sợ gì soon nổ qe u osoĠ o susipeșş ựjogos son satık, go toto so? uos 9 Ibøoș (nou no souuoozi u os ngio
į sapu-Trønąj-Too $47@safnsso@ną, no aútøș ștı7ưsto (pro o dúo oặiș ș@rı įg oso od se T 6 6 T - z o * z I * @aĵo@ms sąjno-ius of gョJs引bsg強」ョude ggs城da u-ni, qno? y un sowoștūros) @ Zajts motosí qasmớiwon-nøko o ugnis uso d u is 2 șşf-no qıhlbussoonlø-nuo -a no u gnos uolo ?@?@? į toko o q' hotoșnq @@ ựıbudayñușe șąf its £$%;oss - safn søløơntus@ tinąjons) !; ș @nqajh Qo quo urbųngs --~muş o ș mod øș ș@Tips sûşagırsoțofensi topósi) otropio so unoșşís) turp uolo șmą, neo-nos, som nuo o ip@ș @Zıp o sono – possistasis o ușor shqios o luon-aș P坚P!圆。目圆母取岭的95切司 Sys
32

* Ļuppo șQp puso o Qspiss) qi@ș@uon@@ sg ョgge、g@場Qシsgsbs on o ușond o'n q'a' Jono)71 Josifs o · quo uonhq otɔ spɛs-a oș folossos „șşmøtışș@sso ?șđì? o ??-iis q?!? retomtanţilotos@Ğ og sptiņuss
ựj oso od so I 66 T * 2. O o Tc
o į orbip@7ançoș motos$ 地ss 地sbegg @ssggsbg s ©Trıņm spoo osoto punog u oso // no sự nɔ Z 6 Çaposobo qigops) șşf@ngoạiş çapoņusof) quo oặh * koosse foșiors qosoşırıņo)? qysop(s)" qi@opp so uoqae maes së qi@șđìtori oqoo qaỹi uolo q ~i u diplo qapoootos@ șĠ o £ıbıp QZ'ınçışș seus ș Øș@ **gg@ g& g@F @gg増ebュ mựhspunziņo u do họ đì uoto
ựj osob úp T66 I o zo o 6 z
* 41ko ー』も3ココgss」s シse」「g șo țe urboĝiĝis din Țioșmề sph *コggs モbagge g、gせきss so uglo o ure? : uuoo ŋrışøof sog gg gJgJココgs場」g gに「ミgs 舒耶-uấ3 ud aeg o sposo o so ‘ qui șşfooơi ‘ quo uno se u poļus un –ņđì uno sựńsí najpogoh 4, Roripus 得的趋9动șşđơn so? Quotɔ so 巴哈岛g武岭电均m圆好9Mah 演AB塔 -* %A936니arTras에 Ļeņi otɔ ɖɩ-ɩșşoşio ? nowroo@oto 1 mg Jon的행6DA9 A99999%t m3그g, mự1-a o usoạionsựs@se boog reko
ggsbsng@Q 『Jるsgョbs g gasm foto??? !! (on qapo y soko o qīhi 113;1919 Q7 inçişș spus șş @s q@o Į kapısıđì-a o qệoș (no uno sựs un ņs -Tanqiq. 9 qi@Q"#ș dȚmo G 战将七旬5 fú99hāq18可遏99 sozio (pmsons møte o qąpoquo đ0 șapoasoh ibuproợșđỡ * @ș~ırs gsggF』s F66T、40、83
o qırø a uso ?@ąjoß §§ 977 inçi”ızıds tın çıĠ po și drafo passiqí soko o u rī *9 @ggs95ggsbs gsg * ựpoļy đựng qasmow@ấ3 g g * $disso? @twonną, o qım n qasmī£șom po 4, 19 so o £ş @motørıņ@tı7an çımış;n qayo sgョog gs」コG シg』「Us、セ mno spoļyńsno soprấnqi@luoto
ự1 osoɛ) úp T66 T * 2. O “ Z 2.
į upp oặpopolo in o quo * splo o qo 19 o go “In · e ają, neq-TĖ qass@@ 場g 5 kmsg」もFF ggもG &J&s g ggsess セsョbgbュs g& on@mu sī un ņoto și off sogno@øres) opos nøņđîøșș6 ŝovo u mỡ qí Ğ I a/sp us; o tologístio o ugno sfio muŋoo o um șơntoo qasmotoņjosẽ @şksıbrutas?? (spolo ștriqi@# 180 ーg」g」g 城ゆ場ssgJQ にもG și so șjo pogoko signo șoco și so Ġ uspoşf-nøơnoệș (ptı71 uoffsyno
o sous ip QD71n ņoștnçado qi@øyı đi? #ası sową, ヒコggs 遠ョggg *ba* 七gsg *행tmm3~19: 海道psu96義守 地球, 원m3 : & *卧gn 的岭自寸寸n习的胡mTe@
* 99道寺地9t합니arTra so? q) uoto ons) @ Zion @?@?.4) folos? șự qofm-nos riņtus o urboổ qiss ヒョ gsg&gmg gs* sgュ き」s*Qsgng@ゆ Jココgsシミュ – spuso podíøđìpro çam ajo u nqis
* Ļoøajsp? 趙QgbsG 増9ョコgs場たもQ s 7ī£ qarŝons) @ę~ıørı çırpresē ud (§
ựí oso od so I 6 6 T o zo o 9 z * Ļoøıbıp hợluonrød on 3Lきョbgg gsgsg og gFg せ」g g趙sbg T ebssbミgg —ırı sıørış) Çış u mự1 o quae uolus? * eヒきsg、gsggnnQp QLコg �Ziș ș4/pwoș spuso issodass sozi a no qno)o qąș ș~ızınoluon 4) u opom !###4/fsson u d --(soqoỹ ipso quodq;& đi ro Ɔ ŋsɛɛ ș mượĩ ươno qasm-Two –łgi@ș@oyńsno șw u riņķī um ‘q’ @@@go į đụng # msg {f(Ġ o qi@çores) n çısmınçı@ș ș@șoto ņosẽ qıhlbo -o yńsynș șotoşı(số u toqolo qi@ ștofs foss) u noņĠ qotuzı Lofssyno ự1 oso o si so I 6 6 I “Z O * G8 o gaelbų94)71 ココョgもG sgg gにさ」eas」コG ©Tiuj afssynsé poļi đigno șoto și dosť qi dismo z - so um ņoto kason (eð ņisso uno çılbıøoșjo qassum;#4f($ -o owusupos ự119 sou dúqífi) poqotuzı uolo g * p og upp @øuon sosítotɔ çarısı@ofto į risp 2 T ~ınȚi-a pogono o I ggggs @gg gbsJ&bsG
33

Page 18
திடீரென அவள்
உறக்கம் கலைந்துவிட்டது.நேரமோ இரண்
lo).
யாரோ தேசினிக்குள் கதிரை யொன்றில் தட்டுப்பட்டிருக்க வேண்டும் அந்தச் சத்தத்திலேயே விழித்துக்கொண்டு யோசித்தான் அவள் தேசினிக்குள் ஏதாவது கேட் கிறதாவென்று காதைக் யாக்கினாள்.
கூர்மை சத்தமெதுவுமில்லை. பூரண அமைதி !
கட்டிலில் தன் அருகில் தடவிப் பார்த்தாள்.காணவில்லை. அவறு (pšaná கேட்கவில்லை. அதுதான் இந்த அதித நிசப்தத் திற்குக் காரணம்.
fill
கட்டிலை விட்டு எழுந்து இரு ட்டிலே குசினிக்குள் நுழைந்தாள். அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டனர்.
Gibu GLon 9usús L-sopr
குசினி அலுமாரியில் ஏதோ
வெள்ளையாகத் தெரிந்தது.லைற் றைப் போட்டாள் படுக்கைக்குரிய மேலாடைகளில் இருவரும் சாதி ரெதிராக,
நள்ளிரவு! இரண்டரை மணி !! குசினிக்குள் !!!
குசினி மேசையில் கோப்பை யொன்று இருக்கிறது. வெட்டியிருப்பது அவளுக்குத் தெரிந்தது.கத்தியும் கோப்பைக் கருகில் இருக்கின்றது.மேசை விரிப்பில் பாண் குறுணல்கள்.
பாண்
படுக்கைக்குப் போக
அவள்
முதல் எப்பொழுதும் βιοσυνεν
சுத்தம் ஒவ்வொருநாளும் .ஆனால் 8)ւն போது மேசை விரிப்பில் பாண் குறுணல்கள். கத்தியும் வெளியில்
விரிப்பைச் செய்வாள்.
 

கிடக்கிறது.
தேசிணி நிலத்திற்குப் போட்டி
ருந்த தரைவிரிப்பில் இருந்து தளிர் மெல்ல மெல்ல அவன் உடம்பின் மேல் கர்ந்துர்ந்து
ஏறுவதை உணர்ந்தாள்.கோப்பை மேல் குத்திட்டு நிற்கும் தன் பார்வையை விலக்கினான்.
"இங்கதான் ஏதோ..."என்ற வாறே குசினியைச் சுற்றித் தலையை அசைத்தான் அவன்.
"oTAUTä(8ö5üb ஏதோ சத்தம் கேட்டது" பதிலுக்குக் கூறிக் கொண்டே. இரவில் இந்த
உடையில் இவன் நல்ல வயதானி யாகத் தோன்றுகிறானே. அறு Lugbai upaigpu. Luasaib Gajapa esailab சிலசமயம் வயது குறைந்தவனா
கத் தோன்றுவானே OTOUIppu
எண்ணிக்கொண்டான்.
இவள் nu ulu போனவள் மாதிரி இருக்கிறானே இந்தச் சட் டையில் இன்றும் auuuzönT UTanu
வளாக. சிலவேளை தலைமயிர்
தான் இத் தோற்றத்தைக் கொடு
க்கிறதோ?. என்று மனதில் கணித்தவனாய்.
"6 காலுக்கு ஏதேனும்
போட்டிருக்க வேறு ம்.இப்படி வெறுங்காலோட இந்தக் குசிணி நிலத்தில நிண்டாத் தடிமல்
35
| cypLąualów)gu
பிடிக்கப் போகிறது"
அவனோ uůáha
வில்லை. அவன்
அவனைப்
பொய் சொல்லு வதை அவகாால் தாங்கிக்கொள்ள முப்பத்தொன்பது வருடத் தாம்பத்தியத்தில் இன்று அவன் பொய் சொல்கின்றான்.
"இங்கதான் ஏதோவொண்டு. "மீண்டும் சொன்னபடி gaOb முலையில் இருந்து மறுமுலை வரை காத்தேவையுமின்றி மீண்டும் பார்த்தான்.
"இங்க ஏதோ சத்தம் கேட் டது.இங்கதான் ஏதோவெண்டு pflaunauid srait. . .'
கேட்டது. இங்க ஒன்றையும்
"சாணக்கும் ஏதோ ஆனா இப்ப
காணேலை"
ம்ேசையிலிருந்து கோப்பையை στΦόσοι குறுணல்களை விரிப்பிலிருந்து கீழே தட்டினாள்.
urtarius
"சீ, ஒன்றையும் காணேலை. பிரதிபலித்தான் உறுதியற்று ஒலித்தது அவன் குரல்.
"அவனையே
"ωμπ படுப்போம்.வெளியிலை
ஏதோ நடந்திருக்கவேணறு ம் வா வா படுப்போம்.இந்தக் குளிர் நிலத்திலை நிண்டா உணக்
தான்

Page 19
குத் தடிமல் வந்திடும்"அவனுக்கு உதவிக்கு வந்தாள்.
பார்த் தான்."ஏதோ வெளியிலைதான் நடந்திருக்க வேறுைம் நான் இங்க ஏதோவெண்டு நினைச்சன்"
அவன் யன்னலைப்
அவனது கை லைற்றை நிற்பா
ட்டச் சுவிச்சுக்குப் போனது. உடனே லைற்றை நிற்பாட்ட வேண்டும் இல்லாவிட்டால் கோப் பைக்குத்தான் எனது பார்வை போகும்.கோப்பையைப் umTürės கவே கூடாது என்று மனதிற்குள் நினைத்தவாறே. "வா வா.".
லைற்றை அணைத்தான்.
"வெளியிலைதான் ஏதோ நட ந்திருக்கவேணறு ம் தண்ணி கீழ வாற பீலி னப்பவும் காத்துக்குச் சுவரிலை அடிபடுறது. கட்டாயம் பீலிதான்.காத்துக்கு னப்பவும் அதுதான் படபடக்குது"
கூரையிலை
இருவரும் இருள் மண்டிய விறாந்தையைக் கடந்து மெதுவா கப் படுக்கையறைக்குச் செல்ல
தரையில் அவர்களது வெறுங்கால் கள் நடக்கும்போது பெரிதாகச் சத்தம் போட்டது.
"காத்துத்தான். இரவு முழு க்க ஒரே காத்து."
இருவரும் படுக்கையில் சாய்
36
ந்த பின்னர் அவள் சொன்னாள் "ம் இரவு முழுக்க ஒரே காத்துத் தான்.பிலிச் சத்தம்தான் கேட்டிரு க்க வேணனும்"
ཅ ། நினைச்சன்
ஆனா
ம் நான்
குசினிக்குள்ளையெண்டு. பீலிச் சத்தம்தான் கேட்டிருக்க வேறுை ம்."அரைத் துக்கத்தில் சொல்பவன்போல் அவன் கூறினா லும் பொய் சொல்லுவதால், எவ்வ ளவு போலித்தனமாக அவன் குரல்
இருக்கிறதென்பதை அவனால்
அவதானிக்க முடிந்தது.
"சரியாய் குளிருது" சிறிய
கொட்டாவியுடன்.
"நான் போர்வைக்குள் பூரப்
போறன் நிம்மதியாய் படு"
"நீயும் நிம்மதியாய்ப் படு"
நீண்ட அமைதி. பல நிமிடங் களுக்குப் பின் மிகவும் அவதான மாக மெதுவாக அவன் வாய்க்குள் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருப் பதை அவனால் கேட்க முடிந்தது.
தான் இன்றும் நித்திரையாக வில்லை என்பதை அவன் அறியக் கூடாதென்பதற்காக ஆழமாக ஒழு ங்காகத் தூக்கத்தில் இருப்பவ OUpsů சுவாசித்தாள். ஆனால் , அவனது நேர 498Q6g)L— வெளி ஒழுங்கான மெல்லுகை
C: Lumraupė

மெதுவாக நித்திரையாக்கிவிட்டது.
eaua-par
மறுநாள் மாலை அவன் வீட்டி ற்கு வந்தபோது,அவறுக்கு வழ மைக்கு மாறாக நாலு துண்டுப் பாணை வெட்டி வைத்தான் அவன். மற்றும்படி சாப்பொழுதும் முன்று துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம்.
"பிரச்சினையில்லை.நீ pönTA2
சாப்பிடலாம் மேசை மீது குவிந்திருக்கும் விளக்கின் வெளிச் சத்திலிருந்து அவள் விலகினாள். "ன னக்கு இப்ப பாண் ஒத்துவருகு தில்லை.நீ ஒரு துண்டு கூடச் சாப் பிடு எனக்கு இது ஒத்து வருகு
தில்லை"
அவன் கோப்பையை நோக்கித் தலையைத் தொங்கப் போட்டிருந் தான்.நிமிர்ந்தே இந்தக் கணத்தில் அவனைப் பார் க்கப் பரிதாபமாயிருந்தது அவரு க்கு.
பார்க்கவில்லை.
"நீ ரண்டு துண்டு மட்டும் சாப்
பிட்டாக் காணாது"தன் கோப்
பையை நோக்கிக் குனிந்தவாறே
கூறினான்.
"எனக்குக் கான்றும் பின்னேரத் திலை பாண் எனக்கு அவ்வளவு நல்லதாய் செமிக்குதில்லை நீ சாப் பிரு.சாப்பிடு"
நீண்ட நேரத்தின் பின்னர் லைற் தொங்கும் அந்த மேசையில்
அமர்ந்தாள்.
αρσυιο : Wolfgang Borchert ஜேர்மன் மொழி முலம் தமிழில்: - நா.நிருபா - சுசீ
முதலாம் உலக யுத்த முடிவில் பிறந்து இரண்டாம் உலக யுத்த முடிவில் இறந்துபோன வொல்வ் கங் போஷேற் வாழ்ந்த காலம் 26 வருடங்கள். மனித உறவுகள் சிதிலமடைந்து தாம் வளர்த்த பூனைகளையே சாப்பிடவேண்டியி ருந்த அவலமானே யுத்தநிலைமை களை கொடுமைகைளைத் தன் வாழ்விறுபாடாக அறுபவித்த இவ ரது சிறுகதைகள் ஜேர்மன் இலக் கியத்தில் குறிப்பிடத்தக்கன.
பின்னட்டை அறிவித்தல்
0S SS00S SLLLS SY0S SSSL00SSSS SLS SSSYLLLSS SS SL0SS SLe இலங்கையிலிருந்து வெளியாகும் "சரிநிகர்" மாதப் பத்திரிகையின் இதழ்4இல் பிரசுரமான ஆசிரியர் தலையங்கத்திலிருந்து.

Page 20
S. f. 20 OCP
a .19 a 9
anaurubaruva. LouTraurls
soos aussurumur b5 año LMCLLTMGLTTLTTLTTL LL0LL SLALLLAALLLLLLLLTLLLLLLLLS
LoaroogopScir هaه مflفهفتهrrهمه-ته Clausiless esu-sen-Cb> 4 4 Rosory ruras nuortabansarusparnir pnrrikuasair Gugogo as GolausurarufunrCC kerras -
LLLLLSLL SqTTLLMLMMLLLGLLT S LLLLL LLLLLLLTLTTTLLLLLLLLCCMGGGLGGLLTTTLLLL L qTTLLMLLLTTLTLTT LLTLLTTLLTLLLLLT
astrarfuras urufuru Larrós Castro.
О љаће сл.5 to Cla-aarif тањonflačim asbaJğfurasusaffdr uaJufhassasupasrnrar C= array.sortfespu SL LLTTLTLTLLLLLLL S LqLLLLLS L LLLLLL TLLTLLTLTLLCGGLLLLTLLLTLLS Grazbofbau
e“Cresurrowo-Sza me-uC tr sarrasasbulospisszis LLLLLL L0L LLSLCLLLTLLMLCMLCGGLLLLLLLSL S LLLL TLLLLL Lortó 5laño sus pausa Leo Lašas afstads , ars L-LAQ-C ovoTTT L*o .
4d 4 geafoarAo . LLLLLL LLSLLLL S LLTLLLLLLL SLLLTLLLLeLLT TLSL LLLLTLTTLT TSSSLLLLL S 0A0LLTLLLLLLL LLLLLL Labanifer CapLA-GesuYTLib .
L-arvorgifsazsajusparnuntars agropasunt post-Oto LSS Cosof-SS g82agur TTrasnay Tré5 Gonsaba rougoscu | aac a piéCert LÈo.
33

Lurróðransfo-Logħbgrou-eraar. Gazstraño aers afr. ATLLLLLTLLTTCLTLMLCMLMT S qTTLTLTLTLMT S LLLLLLLLALTLTLLGLCMLMLCMTLL S LqLLLTLLGCL LeCTLLMLCLMLLLLSSS
SS L0SL SSLSL 00SL AAS SSAS SSL SSL LSL LSLSLLL 0LL 00LL LSL 0SLL SLSLS 00LL LLLLL SS SS SSAASSL 00LLS LSL SLS0SS LSL SSS SSASSAA SS LSLS SSLS qSqS 0SL SLAAA 4 48
ash.L.Sh. 2 0 0 0 u shpahaslb -
aurtadasolaan ok b Chartobasas auastrarflama rasraroarsaryfafo SLLLLLS TLCLTTS LLTTL LLLLLqLLLLLL qLTLLLLSSS
ganrif - - - - 7
asu. . . . . 7
arracas estaršrur guarvarDR-LIL 

Page 21
ஜே.ஒ.சி. கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு முன்னால் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை யடுத்து அரசுக்குப் பெருந் திகில் ஏற்பட்டிருக்க வேண்டும்.வடக்கு கிழக்கிலிருந்து கொழும்பு வந்தி ருக்கும் அனைவருமே LqaSla5dir என்ற அச்சத்துடன் நூற்றுக்கணக் கில் இளைஞர்களைக் கைதுசெய்து கொண்டுபோய் வழமையான"விசா செய்தது.வரதன் என்ற குண்டுவெடிப்புச் சூத்திர தாரியான புலியின் மறைவிடம் பற் றிய தகவலை அறிந்துகொள்ள வென "விசாரணைக்காகப்" பிடிக்
ரணைகளைச்"
கப்பட்ட பலர் கடுமையான நம்ப முடியாத சித்திரவதைக்குள்ளாக்கப்
பட்டுள்ளனர்.
சுகந்தி னன்ற பெண் - இவர் தான் தலாவாக்கெலையில் வரதன் மறைந்திருந்த தகவலை பலத்த சித்திரவதைக்குப்பின் சொன்னார் என அறிவிக்கப்பட்டுள்ளது "விசாரணை"யின்போது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் நிர்வாணமாக்கப்பட்ட
நிலையில், கைகள் இரண்டும் சிலு
வையில் அறைந்ததுபோல இழுத்
துக்கட்டப்பட்டு தடிகள் இரும்பு, பினால்ரித் குழாய்கள் போன்றவற்
றால் அடித்தும், பிறப்புறுப்பில்
தாக்கப்பட்டும் கொல்லப்பட்டதாக
உள்ளுக்குள் இருந்து கசிந்த தகவ
ல்கள் கூறுகின்றன.
பிடிபட்ட வரதன் சோடா விநி யோகிக்கும் வானொன்றில் கொழு ம்பிலிருந்து தலவாக்கெல்லைவரை சென்று தர்மலிங்கம் சான்ற ஆசிரி யரால் பாதுகாக்கப்பட்டு ஒரு லய த்தில் மறைத்துவைக்கப்பட்டார் என்றும் இத் தர்மலிங்கம் என்ப வர் மலையக மக்கள் முன்னணி யின் தலைவர்களுள் ஒருவர் என் றும்.இதனாலேயே சந்திரசேகரன் பொதுச் செயலாளர் காதர்,தர்மலி ங்கம் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளார்கள் என்றும்,பொலிசும் யூ.என்.பி.யினரும் அறிவித்துள்ள sưIử.
கடந்த தேர்தல் காலத்தில் பூநீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ம.ம.மு.க்கும் இருந்த ஒட்டைப்
பயன்படுத்தி அரசியல் ரீதியில் பூதி
 

லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் Lo ...uop. prawaupu-uqub sequibuAJÚ படுத்திவிட அரசு தரப்பினர் தீவிர Lorra purp aaslaügov.G. தல் காலத்தில் பூநிலங்கா சு.க. ம.ம.மு.க்கு தேர்தல் நிதி உதவி அளித்ததை கூறிப் புலிகளுடன் அம்மையார் கள்ளக்கூட்டு வைத்தி ருந்தார் என்றும் அரசு தரப்பினர் சாகிறிக் குதிக்கின்றனர்.
Q0bGaua Daur LaSauss-sår avaiw டனிலும்,யாழ்ப்பாணத்திலும் கள்ள மாகப் பேச்சு நடத்த தாம் முயன் றதையும்,ஜனாதிபதியின் அந்தர ங்க மற்றும் வெளியுறவுச் செயலா னர் பிரட்மன் வீரக்கோன் இதற் காகவே யாழ் செல்ல இருந்ததை யும் முடி மறைக்க அவர்கள் இல் வளவு தீவிரமாக முயன்றுவருகின் றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.பூநீ.க.கயோ சாந்த அரசியல் முன்முயற்சியும் அற்ற அதே யூ.என்.பி. பாணிச் சீரழிவுக் கட் சியாக இருப்பதால் இதற்குப் பதில் சொல்லமுடியாமல் திணறுகி றது.மலையகத்தின் தணிக்காட்டு ராசாவாக தன்னை நிலைநிறுத்தி வருவதில் தீவிர sawarudirar தொண்டமான் கோஷ்டியோ தம dšab arfau mTaoTais anuar di bgh aufbzb Lo. Lo. p. aUDULU Qbzbě armTauDLÚ Luu ன்படுத்தி அப்புறப்படுத்திவிடலாம்ஒதுக்கிவிடலாம் என்ற பேராசை யுடன் தலைவர்களை உள்ளேவைத் திருக்கும்படி அரசினைத் திரை
ሓዙሪl
*புலிகளுடன்
மறைவில் வற்புறுத்தி வருகிறது.
கடந்த தேர்தலுக்கு முன்பும் ஒருமுறை இதே பயங்கரவாதிகள்
தொடர்பைக் காரணம் காட்டி சந்திரசேகரனை கைது செய்த போது மலையகம் முழுவதும்
கொதித்தெழுந்து வேலை நிறுத் தத்தில் குதித்தது தொண்டமானின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட் டிருந்தது.இம்முறை அவருக்கு எல் லாம் வசதியாகிவிட்டது.ம.ம.மு. யின் இந்தப் பாராளுமன்ற அரசி யல் நம்பிக்கை மாயை தொண்ட மாளின் பொறியிலிருந்து அதை மீளவிடாமல் அமுக்கி வைத்திருக் கிறது.
னப்படியோ புலிகளுடன் தொட ர்பு வைத்திருப்பதும்,பேச்சுவார் த்தை நடத்துவதும் யூ.என்.பி.யை தவிர்ந்த ஏனைய கட்சிகள் செய் யக்கூடாத ஒன்று என்பதை கொள் கையளவில் சரியானதாக ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இயங்குகின்ற இந்தக் கட்சிகரு க்கு இந்தக் கதி தவிர்க்க முடியா ததுதான்.
போதாததற்கு ஆனையிறவில் அரசு யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அவர்கள் கருத்துகளை யார்தான் காது கொடுத்துக் கேட்கப்போகிறார்கள்?

Page 22
ஆனையிறவு முகாமைப் பாது காக்கவென்று வெற்றிலைக்கேணி யில் இறக்கிவிடப்பட்ட 3 ஆயிரம் படையினரும் பலத்த இழப்பின் பின்(அரச தகவலின்படி ஆயிரம் புலிகளும் 113 இரானதுத்தினரும்) முகாமிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவை அண்மித்துள்ளார்கள். இ ந்த இராணதுவத்தினர் கடந்த18 நாட்களாக நகர்ந்து இவ்வளவு துரத்திற்கு வந்துள்ள அதேவேளை இராணுவ முகாமைச் சுற்றி இல ங்கை அரசபடைகள் தம்மால்
awan LĄuUauran அனைத்தையும் போட்டு ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் தாக்கிவிட் டதாகவும் இனி அங்கு ஒரு உயிரி னம் இருந்தால் அது மந்திரவித் கதையால் மட்டுமே முடியும் என்றும் பேசிக்கொண்டபோதும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்தவண்ணமுள் னது.பிரதேசம் பற்றிய அறுபவம் இல்லாததால் தங்களால் நினைத் தளவு வேகமாக முன்னேற முடியா துள்ளது என்று அவர்கள் இப் போது பகிரங்கமாகவே ஒப்புக் கொள்கிறார்கள்.
போடக்
உண்மையில் ஆனையிறவில் புலியிடம் அரசபடைகள் தோற்றுப் Gunaugöstbesnon சாத்தியங்களே அதிகம் உள்ளன சான்று அங்கிரு
ந்து வந்த தகவல்கள் தெரிவிக்கி
ன்றன.கொழும்பிற்கும் வெளியுலகு க்கும் அரசு அறிவிக்கிறதுபோல அல்ல அங்குள்ள உண்மை நிலைமை
குண்டுகள்
ፊቱ2
இராவுதுவ முகாமுக்கு கடந்த ஒரு Longo antovuont an alauNaquChunt (bi களைக்கூடப் போடமுடியாத நிலை யில்தான் இலங்கை அரசு இருக் கிறது.முகாமைச் சுற்றிவர உள்ள பகுதி வெளியாதலால் புலிகளுக்கும் முகாமை அதுைகி அழிப்பது அத் zbauspauiT waoLuLonTaw Sugpu sodišbau. இரு புறத்தினருக்கும் இராணதுவ ரீதியில் பாதகமான பகுதிதான் அது.ஆனையிறவு இந்தப் போரின் பின் ஒரு புதிய காரணப் பெயராக வும் மாறிவிடுமோ என்றுதான் தோன்றுகிறது என்கிறார்கள் வந் தவர்கள்.
"பெடியனிட்டை அன்ரி எயர் கிறாப்ட்-பினோனைச் சுருற துவக்கு -இருக்குதெண்டது உண்மையோ?" என்று விசாரித்தோம்.
"னங்களுக்கு தெரிஞ்சாவிலை இல்லை.நான் முரசுமோட்டையிலி ருந்து வாறன்.இவங்கள் தாங்கள் தோல்வியடையிறதை நியாயப்படு த்த அப்பிடிச் சொல்லுறாங்கள்.ணல் லாம் பழைய சாமான்கள்தான் வைச்சிருக்கிறாங்கள்."
"ராஜீவ் காந்தியைச் சுட்டாப் போலை நிறையச் சாமான் கிடைச் சிருக்கெண்டு சொல்லுகினம்.உண் auDuo Guurr ?"
"னன்னவோ தெரியாது.அப்பிடி ஒண்டும் வித்தியாசம் தெரியேலை .

ராஜீவைச் சுட்டால் ஆயுதம் கிடை க்குமெண்டு ஆரும் சொல்லியிருந் தால் அவங்கள் செய்யக்கூடிய ஆக் கள்தான்.அதிலை L. SlipJtielewoesn
இல்லை.ஆனா ஆயுதம் புதிசா வந் ததாய் தெரியேலை ..."
"சரி,முடிவா னன்ன நடக்கும்
எண்டு யோசிக்கிறியன்?"
"என்ன நடக்கப்போதது.ஆனை யிறவு காம்ப் இருக்கு மட்டும் arawapu- ஒயப்போறதில்லை.புலி தோத்துதெண்டால் ஆமி தான் நினைச்சபாட்டுக்கு நடப்பான்.இப் uGa) காரைநகர் முல்லைத்தீவு a5nTubůLassa Dauråk சுத்தியிருக்கிற இடம் எல்லாம் பிடிச்சிட்டான்."
"அப்ப புலியன் வெல்லுறதுதான் நல்லதெண்டு சொல்லுறியள்"
"இதிலையென்ன நல்லதும், asma L-mzbzuh LaSuuGaur mTauDL- amr up நாங்கள் தவிர்க்கேலாமல் பழகிக் கொண்டிருக்கிறம்.ஆனால் ஆமி அப்பிடியில்லையே.அவனோடை வாழப் பழகிகொள்ளுறது ஏலாதே!"
- அவரது பதிலில் இருந்த யதார்த்தத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்தபடி எனது நண் பரிடம் வந்தேன்."மக்கள் அரசியல்
புத்திஜீவிகளின் மொழியில் பேசா விட்டாலும் அவர்களது வார்த்தை யில் அறுபவம் இருக்கும்.அவர்கள் ஊகங்களின் அடிப்படையில் பேசுவ தில்லை.உண்மைகளின் அடிப்படை யில் பேசுகிறார்கள்." என்று ஒரு தடவை எனது நண்பர் சொன்னது ஞாபகம் வந்தது.
நீண்ட நாட்களாக - அதுவும் இந்த ஐே.ஒ.சி. தண்டுவெடிப்புப் புச் சம்பவத்திற்குப் பிறகு - நீண்ட நாட்களாக அவரைச் சந்திக்கவி ல்லை.சந்திக்கமுடியவில்லை .இரா எதுவத்தினதும்,பொலிலினதும் தீவி ரமான தேடுதல் தமிழனானக அது வும் யாழ்ப்பாணத் தமிழனாகப் பிற ந்ததாகக் காட்டும் ஐடென்ரிற்றிக்
காட்டுடன் கொழும்பில் சும்மா fliflanug arrfluunT AUT asaliul-Lom saú" போய்விட்டிருந்தது.
போதாதற்கு வாடகைக்கு வீடு கொடுப்பவர்களை வேறு அரசு மிரட்டியிருந்தது.ஏற்கெனவே இரு ந்த விட்டுக்காரன் சாங்களை எழு ம்பு என்று சொல்லாக்குறையாகச் சொல்லியிருந்தான்.தனது வீடு பறி போய்விடும் என்ற பயம் அவறு க்கு.வீடு பறிக்கப்படும்தண்டனை வழங்கப்படும் உங்கள் வீட்டிலிருப் பவர் பற்றித் தகவல் தாருங்கள். அல்லது விளைவை எதிர்கொள்ளு
TLLLLLTTMTLTTTLTTLTLL LLL LLTLLTqL LLTTL LLTTLGGGLLLLTGGLT GeMCMLTL LLTLTTLTTL MLLLLTTLLLLLT LLLLTLTLCL L0
(அடுத்த பக்கத்தில்)
“ዙ3

Page 23
ங்கள்." என்ற பாதுகாப்பு அமைச் சின் மிரட்டலையிட்டு அவன் நன் றாகப் பயந்துபோய்விட்டிருந்தான். நாங்கள் எழுதிக்கொடுத்த தகவ ல்கள் உண்மைதானா என்பதை அவன் சாப்படி அறிவான்? இதனால் புது வீடு தேடி ஒடவேண்டியிருந் தது.புது விரு தேடிப் பறப்பட் டாலோ புது வீடு கேட்கிற எங்கள் ஒவ்வொருவரையும் சிவராசனா asCanum , anulu baru mas Ganunr , LoaDaunaní யைத் தறுவாகவோ பார்க்கிற விட் டுக்காரர்களுக்கு எதையும் விளக்க முடியவில்லை.பழைய வீட்டுக்கார னிடமே காலில் விழாக்குறையாக
மன்றாடி,பொலில் நிலையத்தில் பெயரைப் போடச் சொல்லி. இத்தனைநாள் முச்சுவிடக்கூட
நேரம் கிடைக்காத ஒடுப்பாடு, இன்றுதான் நண்பரைச் சந்திக்க நேரம் வந்தது.அவருக்கும் என்ன பாடோ?
நான் அவரது வீட்டிற்குப்போன போது அவர் எங்கேயோ போகப் புறப்பட்டு வெளியே வந்துகொண்டி ருந்தார்.
"நல்லவேளை. நேரத்திற்கு வந்திட்டன் கொஞ்சம் பிந்தியிருந் தால் உன்னைப் பிடிச்சிருக்கேலா மப் போய்விருக்கும் "என்றேன் நான்.
நண்பர் சிரித்தார். "நான் நீ ஊருக்கு போயிட்டியோ எண்டு யோசித்தேன். கனநானா இந்தப் பக்கம் snawaúldbsupa), alsiVRDo வீட்டை வந்தால் விரும் பூட்டியிருந் தது." என்றார் அவர்.
"என்ன வீட்டை வந்தியா?"
"ஒம்.கனநானாக் காணேல்லை யெண்டு வந்தன்.வீட்டுக்காரன் சொல்லேலையோ?"
"இல்லை.பொதுவாவே அவறு க்கு சான்னட்டை ஆக்கள் வாறது பிடிக்காது. அதுவும் இப்பிடியான நேரத்திலை காண்டால் சொல்ல
வேலுைமே."
"ஏன். என்ன பிரச்சினை.
வீட்டைவிட்டு எழும்பச் சொன்ன auGa?"
 

"சொன்னான்.நான் ஒடித்திரி ஞ்சு பாத்தன்.ஒரிடமும் சனம் தரு ததில்லை.உனக்கு அப்பிடிப் பிரச் சினை வரேல்லையே?"
"இல்லை.சான்றரை வீட்டுக்காரன் உனக்குத் தெரியுந்தானே. பச்சை யு.என்.பி. பொலிலிலை இருந்து அவன்ரை வீட்டை வந்து ஒரு நாரும் செக்கிங் செய்ததில்லை"
"சரி.விடு.இப்ப ஒருமாதிரி ஒய் ஞ்சிருக்கு இப்ப னங்கை வெளிக்
கிட்டிட்டாய்?"
"ஒளிடமும் 8ábama'...GulioliLuil பாத்திட்டு வருவமெண்டு ராமகிரு க்ணன் ஹோல் பக்கமாத்தான். நீயும் வாவன்"என்றபடி நடக்கத் தொடங்கினார் நண்பர்.
“ஆனையிறவு தாக்குதல் எப் பிடி முடியும் சாண்டு நினைக்கிறாய்?"
"முடிவு பற்றி நிச்சயமாய் சொல்ல முடியவில்லை.இவ்வளவு நாள் போராடினதே புலியருக்கு
வெற்றிதான்.இலங்கை அரசுக்கு 8)ýbz3 Qp8nespLD Oupaušgajú Lunga காப்பதில் தொடர்ச்சியான பல சிக் கல்கள் இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.கோட்டை வீழ்ச்சியின் போது அது ஒன்றும் கேந்திர முக் கியத்துவமான இடமல்ல என்று DTM சொன்னது.இப்போது இதையும் அப்படிச் சொல்லுமோ eTainaur Gaunt. ..aluort OUTüuarol- alaw வுப்பொட்டலங்களைப் போடமுடி யாதபடிக்கும் வெற்றிலைக்கேணி போன்ற வேறு குறுப்புகள் முகாமை நோக்கி வராமலும் ஒரு 3 மாதம் தடுத்துவிட்டால் கோட்டையைப் போல ஆனையிறவும் மண்கல்வும். ஆனால் அவ்வளவு பலமும்,உறுதி யும் புலிகளுக்கு இருக்கிறதா னன் பதை என்னால் சொல்லமுடியவி dibanupao..."
"அங்கையிருந்து வாற சனம் சொல்லுது"
"என்ன சொல்லுது?" என்று வியப்புடன் கேட்டார் நண்பர்.
A--

Page 24
"புலியன் நிண்டு பிடிப்பாங்கள்
காண்டு"
"தெரியேலை இலங்கை அரசு தன்ரை முழு சக்தியையும் பாவிச்சு புலியனை இந்த இடத்தில் முறித்து விட முயல்கிறது.புலியரும் அப்பிடி த்தான். இது இரு தரப்பாரையுமே இராணதுவரீதியில் பலவீனமாக்கிற யுத்தம்."
"Lo Caunu uaoub...?"
"புலிகளுக்கும்,இரானது வத்திற் கும் உள்ள வித்தியாசம் ஒண்டு இந்த மனோபலம் பற்றியது.ஒங் வொரு தோல்வியும் இராணதுவத் திற்கு மனோபலம் குறையச் செய் கிறது:நம்பிக்கை அற்றுப்போகச் செய்கிறது.ஆனால் புலிகளுக்குத் தோல்வி மேலும் மேலும் எதிர்த் துத் தாக்கும் உணர்வைக் கொடுக் கிறது.இந்த உணர்வு புலிகளிடம்
மட்டுமல்ல மக்களிடமும் பரவுகிறது.
பெருமளவில் புதிதாக ஆட்களைச் Cargr வைக்கிறது.ஏனென்றால் தோல்வி மரண பயத்தை முழுதான
அழிவை கண்முன் நிறுத்துகிறது. Lalasalais Cuomaruon ay goalitawLoasaupa யும் மீறி மக்கள் ஈர்க்கப்படுவதற் கும்போராட்டம் உத்வேகத்துடன் வளர்வதற்கும் இந்த இயக்கவி யலே காரணம்.புலிகருக்குத் தாம் பெறுவதற்கு ஒரு காரணம் இருக் கிறது.ஆனால் இரானது வத்திற்கு இருப்பது அதைத் தடுப்பது மட் டுமே.முழுந் தமிழனையும் அழிப் பது என்பது போன்ற கருத்துகளை ஒரு குறிக்கோளாக அரசால் முன் வைக்க முடியாது.ஈழத்திற்குப் பதில் இல்லை"சான்று மட்டுமே அரசு சொல்கிறது.அதன் குறிக்கோள் புலியை அடக்குவது.அதற்கு மேல் orgaqub ClauafflůLuaUDLumras dibauDao . எனவே இது தோல்வியின்போது மனோபலத்தைக் குறைக்கும் புலி கருக்கு அது மேலும் தீவிரத்தன் aupLoaupuudk Malob b . . ."
"அப்ப இந்தப் Cun río புலிகள் வெல்வார்களா?"
"pawbd Ghar T do ao OT aurvåkøb தெரியவில்லை.எனக்குத் தகவல்கள்
 

போதாது.கொழும்புப் பேப்பர்க ளைப் பார்த்தால் புலி போன வாரமே தோற்றிருக்க வேலுைம் மக்களை ஏமாற்றுவதில் அரசுக் குத் துணை நிற்கும் பத்திரிகைக எளில் எதையும் அறியமுடியாது.முடி வுகள்தான் பதில் சொல்லவேண்தும்."
"ராஜரிங்காந்தியின் கொலைக் குப் பிறகு புலியருக்கு நிறைய ஆயுதங்கள் கிடைத்து விட்டதாகச் சொல்லுகிறார்கனே?"
"நாறும் கேள்விப்பட்டேன். ஆனால் எவ்வளவு ஆயுதம் கிடைத் தாலும் வெற்றியைத் தீர்மாணிப்பது ஆயுதங்களல்ல மக்கள் BUTAN தான். இன்றைக்கு மக்கள் ஆத ரவு - போராட்டத்திற்கு - இருக் disgog aurkaupas segrar LuaDL-assos க்கு ஆதரவு தேவை - தார்மீக ஆதரவு வழங்குங்கள் - சான்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின போதும் அது பெரிதாக தெற்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.வட க்கில் புலிகள் நடாத்தும் போராட் டத்தில் ஒவ்வொரு வெற்றியும் , தோல்வியும் தம்மதாக மக்களால் உணரப்படுவதுபோல இங்கு உணர ப்படுவதில்லை இங்கு அது மக்க sflsín aumþéksosú 1luðéflosnunes இல்லை.யு.என்.பி. அப்படி ஒரு செயற்கையான உணர்வலையைக் கட்டியெழுப்ப முயல்கிறது.சிங்கள பெளத்த தேசம் என்று அடிப்படை வாதத்தை பத்திரிகை வானொலி
Ap
தொலைக்காட்சிகளிறுராடாக பிரச் armt priho செய்கிறது.மறைமுகமாக இந்தச் சிந்தனையை ஊக்குவிக் கிறது.ஆனால் இன்ற யுத்தம் மக் கள் மத்தியில் ஒரு வேண்டாத விடயமாகிவிட்டது.அதுபற்றி அதி கமாக யாரும் கவலைப்படுவதில்லை. நித்தம் சாவதற்கு அழுவார் இல்லை என்பதுபோல இருக்கிறது
ρδιστοσυστοιο. ..."
"நீ இண்டைக்கு வேறைவித மாய் பேசுறாய் போலை இருக்குது
"இல்லை. நீயே பார்.யுத்தம் தொடங்கின நாட்களில் இங்கு இருந்த பரபரப்பும்,தடல்புடலும்
இப்போது அவ்வளவாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலாக தொடர் கிற இந்த யுத்தத்தைப் பற்றி யார் தான் அக்கறைப்படப் போகிறார் கள்.கம்மா கொண்டுபோய் பெடிய ளைப் பலி கொடுக்கிற வேலை தான் என்று அரசை வெளிப்படை யாக விமர்சிக்கிறவர்களை எங் கேயும் காணக்கூடியதாக இருக் கிறது.ஆனால் அரசு இவ்வளவு நிலமைக்குப் பிறகும் அதேவேலை யைத் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறது."
"எதைச் சொல்கிறாய்..?"
"இந்த இடைக்குள்ளை வெலி
யோயாவிலை திரும்பவும் சிங்கனச் சனத்தைக் கொண்டுபோய் குடியே

Page 25
ற்றி இருக்குது.திருகோணமலைப் பகுதியிலை இருந்த முஸ்லீம் ஆக் கனின்ரை வீடுகளிலை கொண்டு போய் சிங்களவர்களைக் குடியேற் றியிருக்கிறது.தமிழ்ப் பகுதியெண்டு ஒண்டு இல்லையெண்ட நிலைமையை உருவாக்கிறதுதான் அரசாங்கத்தி ன்ரை நோக்கம்.அதை வடிவாத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்குது.பிரேமதாச ஒரு பொத்த மதபோதகனைப்போல அலுப்பூட் டுற விதத்திலை புலியருககு னல் லாம் தந்துவிட நாம் தயார் என்று சொன்னோம்.அவர்கள் மறுத்து ஈழம் கேட்கிறார்கள்"என்று சொல் லிக்கொண்டு திரிகிறான் .ஆனால் அவன் சொன்ன எல்லாம்'னன்பது சுதந்திரத்தை தவிர்ந்த எல்லாம்" தான் இதெல்லாம் இஞ்சை இருக் கிற சனத்துக்கு தெரியாது.ஆனால் வடக்கு கிழக்குச் சனத்திற்கு நல் லாத் தெரியும்.அதுதான் சொல்லு றன் அரசாங்கத்தின்ரை வெற்றி வெறும் ஆயுத ஆட்பலத்திலை மட் ருந்தான் தங்கியிருக்குதெண்டு."
"இப்ப புதிசா கொழும்புப் புத் திசீவிகள் மத்தியிலை அரசாங்கத் தின்னமர இனவாதத்திலை பிளவுகள் ஏற்பட்டிருக்குதெண்டு CarnTitog றவை இருக்கினமே அவைக்கு இதைச் சொல்லவேதுைம்.பிரேமதா சவின்ரை வருகைக்குப் பிறகு இன வாதத்தின்ரை பழைய இறுக்கம் மாறியிருக்குதாமெல்லே!"என்றேன் நான்.
پل
சிரித்துக்கொண்டே நண்பர் சொன்னார்."இவையருக்கு சாப்ப வுமே தடுமாற்றம்தான் இலங்கை. இந்திய ஒப்பந்தம் வந்தமுட்டம் அதைத் தமிழ்மக்களுக்கு கொஞ்ச மெண்டாலும் நிம்மதி தருகிற ஒப் பந்தம் எண்டும்.அது தமிழ்மக்கரு க்கு நிறைய அதிகாரங்களை வழங் குதெண்டும் சொன்னவை.இப்ப வெங்கடேஸ்வரனே சொல்லுறார் இந்த ஒப்பந்தம் வழங்கின அதி காரங்கள் பண்டா-செல்வா ஒப்ப ந்த அதிகாரங்களைவிடக் குறை வெண்டு மற்றது உந்த ஒப்பந்தம் தமிழ்மக்களுக்கு வழங்கினது என் னதான் காண்டு இவை யோசிக்கே ல்லை.இந்தியாவின்ரை நலனைப் பாதுகாக்கிற நோக்கத்திலை எழு தப்பட்டதுதான் அது எண்டு அவை ஒருக்காலும் நினைக்கேலை பிறகு தான் அவைக்கு அது விளங்கிச்சுது!"
"ஏன் இவையஞ்க்கை மட்டுமி ல்லை புலியகுக்கும் அது விளங் கேலைத்தானே?"
"புலியருக்கு விளங்கேலைத் தான்.நான் முந்தியே சொன்ன மாதிரி அவங்கடை முறை அறுபவ ங்கள் மூலம் மட்டுமே கற்றுக்கொ ள்வதுதான்."இந்தியா யார்?னங் கனை நாட்டாண்மை பண்ண?"சான்று கேட்ட புலிதான் ‘இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த அக்கறையில் எமக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால்.

arhauDuo நிர்ப்பந்திக்கக்கூடாது" சான்றும் சொன்னது.புலிக்கு இந்தி யாவை எதிர்க்கிறதுக்கு ஒரே கார ணம் தனது நோக்கத்தை அது எதி ர்ப்பது மட்டுமே.மொத்தமாக அது இந்தப் பிராந்தியத்தின் சர்வாதி காரியாக இருப்பதல்ல இந்திய அர சின் நலன் என்பது இந்திய மக்க னின் நலன் அல்ல அது இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன் அதன் பிராந்திய நலன் என்பது தன்னைச் சூழவுள்ள நாடுகளை தனது கட்டுப் பாட்டிற்குக் கீழ் வைத்து மேலா ண்மை செலுத்துவதாகும்.அந்த நல றுக்கு ஏற்றவிதத்தில்தான் அது இலங்கைப் பிரச்சினையைக் கையா ரும் எண்ணடதெல்லாம் எத்தனை தடவை பேசப்பட்டது.புலியருக்கும் , இந்தப் புத்திசிவிகளுக்கும் உள்ள வேறுபாடு புலியன் அறுபவத்தில் படிக்கிறார்கள். இவர்கள் அறுபவ த்தையும் படிப்பதில்லை."
arrfluum
"s சொல்லுறது விணங்கேலை"
"இல்லை.இவங்களுக்கும் அறு பவம் வருகிறது.ஆனால் அதை இவர்கள் படிப்பிணையாகக் கொள் வதில்லை.இவர்களின் நலன் நோக்கு ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்த நீண்ட நோக்குள்ளதல்ல. புலிக்கு அதன் வர்க்கம் சார்ந்து அது நிற்கிறது.இவர்கள் குறிப்பான எந்த வர்க்கத்தையும் பிரதிபலிக்
em Los em rigo pÉlbuataarnas
ዳ9
உள்ளனர்.இதனால் இவர்கள் தமது papawpaw - Loaisasai papait oTaiigpi கூறிக்கொண்டும் நம்பிக்கொண்டும் - தமது அந்தந்த நேர குறுகிய .T (NA) அடிப்படையில் கருத்தை mwpanu diséslatingDaw'r für. Ganu fürassair ‘allai'r awr llக்கம்" பற்றிப் பேசினாலும்,வெளி யே தெரியும் தோற்றத்தையே a-ár எடக்கம் என்று மயங்குபவர்கள். இந்தியாவையிட்டும், இலங்கைய ரசையிட்டும் புலியையிட்டும் இவர் களது நிலைப்பாடுகள் இப்படியே. குறைந்தபட்சம் இவர்கள் தங்களது கடந்தகால நிலைப்பாடுகளை ஆரா ய்ந்தாலே தமது சுயவிமர்சனமற்ற தாவல்களை புரிந்துகொள்ள முடி யும்.கருத்தை மாற்றிக்கொள்ளும் போது நிலவிய கருத்து குறித்த தமது விமர்சனத்தை முன்வைப்பது இவர்களுக்கு முக்கியமில்லை மாறி நின்றுகொண்டு இன்றும் மாறாத வர்களைப் பார்த்து பரிகசிப்பது இவர்களது இயல்பு.மார்க்ஸ் சொல்வதுபோல இந்த மத்தியதர வர்க்க சனனாயகவாதி சலிப்பில் லாமல் தனது தோல்விகளையிட்டு மனம் தளராமல் தொடர்ந்து முய ன்றுகொண்டேயிருக்கிறான், !
ஆனால் இந்தியாவும் சரி,இலங் கையும் சரி.புலியும் சரி தமது நோக்கில் செயற்படுகின்றன :முன் னேறுகின்றன. சனனாயகவாதிக எான இவர்கள் நின்ற இடத்தி லேயே நின்றுவிடுகிறார்கள்"
கடற்கரைக் காற்று நில் στεντρι

Page 26
முகத்தில் அறைந்தது.பத்திரிகை படிக்கும் விருப்பம் போய்விட்டது நண்பருக்கு. கடற்கரையில் போயி ருந்து பேசுவோம் என்று கூறிய படியே கடற்கரையை நோக்கி நட
ந்தார் அவர்.
"இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கும்போது சலிப்பும்,ஆத்திர
மும் வருகிறது.அவற்றைப் படிப்ப தற்காக இங்கு வந்தாலும் வந்து படிக்கத் தொடங்கியபின்தான் ஏன் வந்தோம் என்று இருக்கும்.அங் aJaägb பொய்யும்,வஞ்சகமும் கலந்த வார்த்தைகளை 9gua கொட்டுகின்றன"என்று அலுத்துக் கொண்டார் நண்பர்.
"னன்ன எழுதுகின்றன?"னன்று கேட்டேன் நான்.
பார்.இலங் கையிலுள்ள இனங்களுக்கிடையே உள்ள பிரச்சினையை அவை தீர்க்க முடியாமல் சிக்கித்தவித்தபோது அதைத் தீர்த்துதவ முன்வந்தவராம் இந்திரா அவருக்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்த தனது சொந்த ப்படையிலேயே பல நூறுபேரைப் பலிகொடுத்தும், கோடிக்கணக்கில் செலவிட்டும் முயன்றாராம் ராஜீவ்!! அவரை மிருகத்தனமாக கொன்று விட்டார்கள் என்கிறது ஒரு பத்தி ரிகை.உண்மையில் இந்தப் பத்திரி கைக்கும் இதை எழுதியவறுக்கும் இலங்கைக்கு உதவி செய்ய தாயும்,
"உதாரணமாய்ப்
so
மகனும் முயன்றதெல்லாம் தமது சொந்த அரசியல் நலறுக்காக சான் பது தெளிவாகத் தெரியும்.தெரிந்து கொண்டே எழுதுகிறான்.இந்த இந்தியத் தேசியவாதம் எனக்கு எரிச்சலூட்டுகிறது"
"இதைவிடவும் நிறைய எழுது கிறார்கள்.இலங்கைத் தமிழனைக் கண்டால் காறித்துப்பாக்குறையாக தமிழ்நாட்டு மக்கள் அருவருக்கும் படியாக பிரச்சாரம் செய்கிறார்கள். னல்லாம் ராஜ வைப் பாதுகாக்கத் தான்.கொல்லப்படுவதற்கு மிகவும் göØSuurT RUT 990b அவன் என்பதை முடிமறைக்கிறது தான் இப் பத்திரிகைகளின் நோக் கம்.அதுதான் அப்பிடிச் செய்கின்றன"
அயோக்கியன்
"இந்தியா இலங்கைப் பிரச்சி ணையிலை நடுநிலையா நடந்திரு க்கமுடியும் என்று நம்புகிற கட்சி களும்,பத்திரிகைகளும் உண்மையில் செய்வது இந்தியாவையும்,அதன் அரசையும் நேர்மை"யானதென்று பிரச்சாரம் செய்வதேயொழிய வேறொன்றுமில்லை"
கடலின் அலை உயர்ந்து எழு ந்து வந்து கரையோடு மோதி ஒய் ந்தது. சிறுவர்களை ஒடிவிளையாட விட்டுவிட்டு அங்குமிங்தமாக சில குடும்பங்கள் உட்கார்ந்திருந்தன. இளைஞர்கள் சிகரெட்டும் கையு மாக அலைந்துகொண்டிருந்தார்கள் நாம் வசதியாக ஒரு கல்லின்மேல்

உட்கார்ந்திருந்தோம்.
"ஜாதிக சிந்தனையைப் பற்றி சான்ன நினைக்கிறாய்?" என்று திடீரென்று கேட்டார் நண்பர்.
"கண்ணக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.அவ்வளவுக்கு அது தொடர்பா வெளிவந்த முழுக் கட்டு ரையனையும். படிக்கேலை.ஆனால் அது ஒருவகையான இனவாதச் சிந்தனை என்று மட்டும் புரிகிறது." என்றேன் நான்
"நாங்கள் இது பற்றி விழிப் பாக இருக்கவேலுைம் என்று நான் நினைக்கிறேன்.இந்தச் சிந்தனை பொத்த சிங்கனப் பேரினவாதத் தின் புதிய புத்திலுவித வடிவம். வெளிப்படையான இனவாதத்தை விட வித்தியாசமான ஆனால் கரு விலேயே பிற மத,மொழி.கலாச் சாரங்களைச் சிதைக்கிற சிந்தனை
யைக் கொண்டதாக உள்ளது அது"
நான் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கடந்த சில மாத ங்களாக கொழும்பு பத்திரிகைக னில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த ஜாதிக சிந்தனைய என்ற சிந்தனையின் அடிப்படை ‘சிங்கள இனத்தின் மத்தியிலிரு ந்து புதிய சிந்தனை எழுந்துவர வேண்டும்.பூநிலங்கா பிரச்சினைக ட்கு பூநிலங்காத் தீர்வுகள் வேண் டும்"னன்பதே.ஆனால் இது சாரத்
தில் இனவாதமாகவே வெளிப்பட்டு வருகிறது என்பதை அதைப் படிக் கிறபோது புரிந்துகொள்ளலாம்
கலாநிதி குணதாச சமரசேகர என்ற எழுத்தாளரால் முன்வைக்கப் படுகின்ற கருத்துகளை அடிப்படை யாகக்கொண்ட இந்த ஜாதிக சிந் தனைய(J.C) தற்போது பல்கலைக் கழக மட்டங்களில் அடிபட்டுவருகி றது.இம்முறை கொழும்பு பல்கலை க்கழகத்தில் மாணவபீடத் தேர்தல் களில் இரண்டு யு.என்.பி.யும் இர ண்டு ஜாதிக சிந்தனையும் வந்துள் னது.அடிப்படையில் ஒற்றுமையுள்ள இப் போக்கினரின் ஆதிக்கமே இன்று அனைத்துப் பல்கலைக் கழ கங்களிலும் நிலவுகிறது.இந்தச் சிந்தனையாளர்கள் இலங்கை ஒரு
பல்லினக் கலாச்சாரமுள்ள நாடு
&4
என்பதை ஏற்பதில்லை.இங்கு இரு ப்பது ஒரே ஒரு பூநிலங்காக் கலாச் சாரம் மட்டுமே என்கிறார்கள்.இந் தச் சிந்தனையின் போக்தப் பற்றி நான் அவ்வளவு ஆழமாக சிந்தித் ததில்லை.இப்போது நண்பர் கேட் டபோதுதான் னல்லாம் ரூாபகத்தி ற்கு வந்தது.
"இந்தச் சிந்தனையாளர்கள் புலிகளை சோழர்களின் ஒரு தொட ர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள்.புலிச் சின்னம் வேறு அவர்களுக்கு உத வியாக இருக்கிறது.புலிகளுக்கு அதன் ஆரம்பக்காலத்தில் அப்படி ஒரு எண்ணம் இருந்ததாகத்தான் சொல்கிறார்கள் ஆனால் இன்றைய

Page 27
புலி சோழப் பேரரசின் இன்றைய வடிவமல்ல.இதை இவர்கள் புரிந்து கொள்ளாததால் இங்கு ஒரு இனப் பிரச்சினையே கிடையாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.இது அரசியல் ரீதியில் தீர்க்கப்படமுடி யாதது என்கிறார்கள் சண்டை பிடி
க்க வேண்டியதுதான் என்கிறார்கள்!!
சிந்தனைத் துறையில் இதன் தாக்கம் முன்னைய இனவாதத்தின் மேலோட்டமான வெறியூட்டலை விட ஆழமாகச் செல்லும் வாய்ப் புள்ளது என்று தோன்றியது.முன்பு இனவாதம் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்டவேளைகளில் பல்கலை க்கழகங்கள் அதற்கு எதிரான சிந் தனையின் மற்றுமுலமாக இருந் தன.ஆனால் இப்போதோ நிலை மை மாறிவிட்டது.புத்திசிவிகளை பெருமளவில் உருவாக்கும் பல்கலை க்கழகங்களே இவர்களின் ஆதிக்க த்துள் வந்திருப்பது ஆபத்தே என்று தோன்றியது.
இது தொடர்பான எமது உரை யாடல் பயறுள்ளதென்று நினைக்கி றேன்.இதைப் பற்றி அடுத்த துண் டிலில் கவனிப்போம்.
அட்டைப்படம்:
ஜீவன்
gisLaburpaus ChaumorakalGaz5u6 விெலாகிவிட்ட்து
Guaruanassazsirt Loasa TASLASLL u Lo ***
(பக்திப் பாசிசப்படம்)
அட்டகாசம் !
ls திகைக்க வைக்கும் சட்டங்கள் !!!
8 திடுக்கிட வைக்கும் இலங்கை அகதிகளுக்கெதிரான நடடிக்கைகள்!!!
* தலைவியை விழுந்து தேம்பிடும் காட்சிகள் priburomraw LonTaUIT
papould ul-Lonás Ulobáta R.
auluáady & Cypadásapgb:
மத்திய அரசு
திரைக்கதை நடிப்பு:ஒப்பனை:
ஜெயலலிதா
s2
 

ஸ்பரிசம்.
Laanufnar90 aguerr Tole Lioarefnas arfur aulpas al elaborurrirTaño
gearau asriển Leo anos razstraño ariño Larfa asasÁSgorraram --
searfurt Lucsaruffarsarfir GML-ularfurt Lodruffasce asumTnTob> astruíu ao arcarabarðir agos Lycopibau Pab BLAD astuff hanes CF anwent rr Chio ܠܐrrsܘrܫܒܘ
GarõTarrCSaurrasõrra ariño Lurfagrådkammsafar - - - -
! حقیچھے austrasAɔbaSharður as Tribu Lu Taft-L- aавеadovozafrСЕ enr 

Page 28
astronossar auarditá-al eladat anakasufurur cruroasyurur cho Raq- a-b-r CC 3 - - - aeruluu Churrosas fasür efsa arflæra s
el-arður Abans sasalo dumALa arrna son>rra?-- aspopbashots LooufssCourt esTasiðir gau LOL *-otopisaz3TT asiãT es Tarrrasou rrafo CaV7rrafoan3onJor T L so ,
இளைய அப்துல்லாஹ் (இலங்கை)
ரஷியாவுக்கு மட்டுமல்ல முன்றாம் உலக நாடுகளுக்கும் "பணக்கார நாடுகள்" இப்படித்தான் கடன் "உதவி" வழங்கிக் கொண்டிருக்கின்றன !
Sl
 

ஒரு தேசிய இனம்
அழிக்கப்படுகிறது
இலங்கையில் நிகழ்வுகளை வெளிக்கொணருமுக மாக 03.08.1991 அன்று "துண்டில் தகவல் நிகழ்" என்ற நிகழ்ச்சி பிலபரீல்ட்டில் ஒழுங்கு செய்யப்பட் டது.இதையொட்டி இத் தகவல் நிகழை ஒழுங்கு செய்த குழுவிடம் இருந்த நிதியை இந் நிகழ்ச்சிக் காகப் பயன்படுத்துவது சம்பந்த மாக கூட்டம் ஒன்று கூடப்பட்டது.
அக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிலபரீல்ட் புலிப் பொறுப்பாளர், ’துண்டில் தகவல் நிகழ் என்று ஏன் போடுவான்? இதே மாதிரி uurT aAT ÉSlavspår af o 9. O 7.91 do poLib ததுதானே? துண்டிலை இந் நிகழ்ச் சியில் விற்பார்களா? என்ற கேள் விகளை எழுப்பினார்.
இதற்கு துண்டில் தான் இத் தகவல் நிகழைச் செய்கிறார்களெ ன்றும் முதல் நடந்த நிகழ்ச்சி மொழிபெயர்ப்பின்றி நடைபெற்ற தோடு (இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் நண்பர் ஒருவர் 5 நிமிடம் இடைவேளை என்று அறி வித்தது மட்டுமே தனக்கு விளங்கி
நடைபெறும்
56
யதாகக் கூறியதையும், இன்னொரு வர் இடைவேளை முடிந்துவிட்டது என்று அறிவித்ததை நிகழ்ச்சி முடிந்துவிட்டதாக எண்ணி வீடு திரும்ப முயற்சித்ததையும் காணக் கூடியதாயிருந்தது) முதல் நடந்த தும் தூண்டிலின் தகவல் நிகழும் வித்தியாசமானவை எனவும் தூண் டிலை விற்பதும் விற்காததும் நிக ழ்ச்சி வழங்குபவர்களால் முடிவு செய்யப்படவேண்டியது என்றும், அதை நாம் தடைசெய்ய முடியாது எனவும் இலங்கை பற்றிய விவர ணப்படங்கள் மட்டுமன்றி அகதிக னின் நிலை பற்றிய சட்டத்தரணியு L-FUT TØMT TsaoibizaTogutu Jim LauDaouquib upės கியத்துவப்படுத்தியே இத் தகவல் நிகழ் ஒழுங்கு செய்யப்பட்டதென் றும் அப் புலிப் பொறுப்பாளருக்குக் கூறப்பட்டது.
தொடர்ந்து கதைக்க முடியா மல் ஆத்திரத்தை வரவழைத்துக் இஆண்ட புலிப் பொறுப்பாளர் தான் கிதிரேயை எடுத்து சுவருடன் அடி த்துவிட்டு வெளியேறினார்.சில நிமிடங்களுக்குப் பின் இரு கரங்
களையும் கூப்பியவண்ணம் வந்து

Page 29
தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டார்.அதற்கு நீங்கள் களை மன்னிப்புக் கேட்கத் தேவை யில்லை.இதுதான் உங்கள் பாணி எனப் பதிலளிக்கப்பட்டது.
漫
ஒழுங்கு செய்யப்பட்டபடியே தூண்டில் தகவல் நிகழ் நடைபெற் றது.சுமார் 100 பேர் கலந்து
கொண்டனர்.அரச பயங்கரவாதங் களுடன் இயக்கங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளும் படங் களுடன் விபரிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து நடந்த சட்டத்தரவியு டனான கலந்துரையாடலில் புதிய வெளிநாட்டவர் சட்டம் அகதிகரு க்கு எந்தவகையிலும் பாதுகாப்பற் றது என்பது விபரிககப்பட்டது.
முன்ஸ்ரர் நகரத்தில் நடைபெற் றதைப்போன்று இல்லாமல் பில நிகழ்ச்சி நாகரிகமான" முறையில் நடைபெற்றது குறிப்பி டத்தக்கது.
பீல்ட்
நக்கீரன்
geniles is
apalagun barru urrialecio
ஊரிலிருந்து வரும் கடிதங்கள் மூலமே ஒரளவுக்கேறும் நாட்டு póleoosoupssoor அறிந்துகொள்ள முடிந்த எனக்கு படங்களுடன் செய்
==*
56
திகளைத் தரும் தகவல் நிகழ் ஒன்று எமது நகரத்திலேயே நட க்க இருப்பதாக அறிந்தபோது ஒரு எதிர்பார்ப்பே ஏற்பட்டிருந்தது ஆனால் நோட்டீல் கிடைத்த ஒன் றிரண்டு நாட்களிலேயே இந்த நிக ழ்ச்சி குழப்பப்படும் என்று எனது லாகரிலிருந்த புலி ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டார்கள். இதனால் தகவல் நிகழ் நடந்த தினம் இதற் குப் போய் ஏன் குழம்புவான் என் றெண்ணி வரவில்லை.ஏனைய வதி விடங்களிலும் இப்படியான கதை பரவலாக அடிபட்டதாக பின்னர் அறிந்துகொண்டேன்.
தகவல் நிகழைப் பார்க்க வந்த சுமார் 150 பேரில் 60க்கு மேற்பட்டவர்கள் ஜேர்மென் மக்க னாயிருந்தது இலங்கை பற்றி மறைக்கப்படும் பிரச்சினைகள்,மக் கள் படும் துன்பங்கள் பரவலாக் கப்படும் என்ற நம்பிக்கையைத் தந்தது.
நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமி டங்களிலேயே அங்கு வந்திருந்த புலி உறுப்பினர்கள் புலியின் நிதிப் பொறுப்பானர்கள் அடிக்கடி குறுக் கீடு செய்து குழப்ப ஆரம்பித்து விட்டார்கள்.இவர்களில் பலர் வந் திருந்தாலும் பிறிமன் குல்னாபுறுக் முன்ஸ்ரர்,புன்ர நகரங்களின் புலிக ருடைய நிதிப் பொறுப்பான jasdit ašašlpronas annu ašarmu னார்கள்.அவர்களின் நடவடிக்கை

களைப் பார்த்தபோது தகவல் நிக ழைக் குழப்பி நடாத்தவிடாமல் செய்வதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது.
புலிகள் இயக்கம் புரட்சிகர இயக்கம்சான்று ஜேர்மன் மொழி யில் எழுதப்பட்ட பிரசுரங்களை பிறிமன் நகரத்தலிருந்து வந்த புலி உறுப்பினர்கள் விநியோகித்தார் கள் அத்துடன் புலிகள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? தலைமறைவு இயக்கமா?னன்பதற்குப் பதில் சொல்லும்படி விவரணப்படம் காட் டிக்கொண்டிருந்தவரைப் புலி உறுப் பினர் ஒருவர் கேட்டார்."நீங்கள் புரட்சிகர இயக்கமா இல்லையா என்பதை தீர்மானிப்பது நீங்களோ இந்த டொச்காரரோ அல்ல.அதை மக்கள் தீர்மானிப்பார்கள் "னன்று தூண்டில் ஆசிரியர் குழுவிலிருந்து வந்தவர் கூறினார்.
அகதிகளுக்குத் தான் கொண்டு சென்ற உணவுப் பொருட்களுக்கு புலிகள் பணமாக 15 ஆயிரம் நபா வுக்கு மேல் வரி வாங்கியதாகவும் கொண்டு சென்ற உதவிப் பொருட் களிலும் ஒரு பகுதியை வரியாக அவர்கள் னடுத்துகொண்டதாகவும் விவரணப்படம் காட்டியவர் கூறிய போது,"நாங்கள் வரி வாங்குவதி ல்லை" என்று ஒரு புலி உறுப்பின நேம்,"நாங்கள் வரி வாங்குவது யாழ்ப்பான அகதிகளைப் பராமரி
க்க"னன்று இன்னொரு புலி உறுப்
5孙
பினரும் குறுக்கிட்டுக் கத்தினார் கள். இவர்களுக்கே வரி வாங்கு வது சரியா பிழையா என்று சந் தேகம்
முஸ்லீம் மக்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டும் விரட்டப்
பட்டும் விட்டபின் தமிழ் முஸ்லீம்
Loảs(5ảé6ìaut-Guurrow a-pan ofử குலைந்திருப்பதுடன்,இரு இன மக் asub LuzLLomeu gopouuläb வாழ்ந்துகொண்டிருப்பதாக விபர ணப்படம் காட்டிக்கொண்டிருந்தவர் கூறிக்கொண்டிருக்கும்போது "முல் வீம்களை நாங்கள் விரட்டியதற்கு காரணங்கள் இருக்கிறது.அவைகள் உங்களுக்கு விளங்காது"சான்று ஒரு புலி உறுப்பினர் கூறினார்!!
இப்படியான கத்தல்கள்,குறுக்கி டுகளுடன் தகவல் நிகழ் நடாத்தி முடிக்கப்பட்டது.எனக்கருகிலிருந்த சாங்கள் நகர சமூக உதவி அலுவ லகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒரு வர் "புலிகள் இந்த நாட்டிலேயே இப்படி நடந்துகொள்கிறார்கள் சான்றால் இலங்கையில் எப்படி மக்களை நடாத்துவார்கள் என்பதை இப்போது உணரக்கூடியதாக இரு க்கிறது"னன்று கூறினார்.
தங்களைப் பற்றிய “இமேஜ் ' உடைக்கப்பட்டு தங்கள் சுயருபம் வெளியே தெரியவருவதைப் பொறு க்க மாட்டாமலேயே புலி உறுப்பி னர்கள் இப்படி அநாகரிகமாக நட

Page 30
ந்துகொள்கிறார்கள் என்பதை விசா
ங்கிக்கொள்ளக்கூடியதாயிருக்கிறது.
இவர்கள் நடந்துகொண்ட விதத்தி னால் புலி இயக்கம் எப்படிப்பட்டது என்பதை தகவல் நிகழ் பார்க்க வந்திருந்த தமிழர்கள் மட்டுமல்ல. ஜேர்மென் மக்களும் சேர்ந்தே அறிந்துகொண்டார்கள்.
- LD.C.
முன்ஸ்ரர் நகரில் நடைபெற்ற மேற்படி எமது தகவல் நிகழில் கலந்துகொண்ட எமது குழுவில் ஒருவரான செல்வராஜாவுக்த "சூட்டாசியன்யிபூறொடிக்கு தக்து தடுத்துப்போட்டு தூண்டிலாடா அடி க்கிறிங்கள்" "நீங்களும் நாட்டுக் தத் திரும்பி வநவியன்.அப்ப கவ muslik alppih"oTripu Gasuu AULDT UT nJTử த்தமதகாால் புலி உறுப்பினர்கள் அரசினர்.தங்களால் மறைக்கப்படும் உண்மைகள் வெளிவருவதை ஒரிரணி க்க முடியாமல் இவர்கள் கொள் ரூம் ஆத்திரம் தொடர்ந்து இன் நும் பல தகவல் நிகழ்களை நடா த்த வேண்டிய தேவையை எமக்கு உணர்த்துகிறது.
முன்ஸ்ரர் நகரத்தில் உதவிய Awog, i'r CLUTT aru Canu Qu AIDau Iulu Llau y B5605 (U ங்களில் தகவல் நிகழ் தொடர் நடாத்தப்பட்டபோது அந்த இடங்
களைச் சேர்ந்த அகதி உதவி நிறு வாங்கள்,ஜேர்மன் தமிழ் நண்பர் asi atópTa வழங்கியதுடன் தாங் களே முன்னின்றும் நடாத்தினர். எல்லோரும் தமது பொறுப்பையுண் ர்ந்து ஒன்றாக முன்களின்று உழைக் தம்போது எந்த ஜனநாயக மறு ப்பு நடவடிக்கைகளும் தோற்றுப் போதம் என்ற நம்பிக்கை வநகி D
முல்லகம் நகரத் தமிழர்களால் 17.01.91இல் பொன் நகரில் அகதி களை நாடுகடத்தும் ஜேர்மன் அர சின் திட்டத்தை எதிர்த்து ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு கலம் 43இன் தலையங் களில் "தீர்வு"னன்ற தலைப்பிலான பகுதியை பிரதிகள் செய்து பிரசுர விநியோகித்தோம்.இப் பிரசுரத்தைப் புரிந்துகொண்ட கார் வலத்தில் கலந்துகொண்ட பலர் தாங்களாகவே முள்வந்து பிரசுரத் கத வாங்கி விநியோகித்தார்கள், இது போன்ற வெகழன நடவடிக் கைகளே பலமானதாதம் இவற்றின் அவசியம் law D'Lullob Frflunt நோக்கை நோக்கி இவ் வெகுஜன நடவடிக்கைகள் தொடரவேண்டும்.
ங்களாக
கடலோடிகள்

காணிநகை விட்டுடன் கலியானம் முடிந்தது. அப்பாடா என்று முச்சு விடுவதற்குள் முப்பது வயது முழுதாய் முடிந்து முற்றியிருந்தான் மற்றவள்.
மிஞ்சி இனி ஏதுமில்லை. காட்டியில் இருந்த சிறு காணியைத் தவிர.
நகரில் மீளசயுடன் னவருமில்லை. அந்நிய நாட்டில் அகதிகாாய் தாடியும் மீறசயுமாய் தடியர்கள் டன்ாாராம். ஆம்பினைதானாம் ! தமர்களை முற்றவிடாமல் கன்னி கழிக்க சீதாம் மட்டும் சிறப்பாய் வேறுமாம்.
செருப்புகள் பல தேய ஏழு படி ஏறி பல இலட்சம் பெறுமதிக்கு ஆம்பினையாய் ஒடுவகமாக் கண்டுபிடித்தனர்.
இருக்காம், பீகரிசயும் இருக்காம், அந்நிய நாட்டில் அறுமதியும் இருக்காம். இதற்கப்பாங் என்ன? քԼե : தாலிநகை கூமேறயுடன்
Eք(Ե.
UJIDTDOj
EJ , HH
ஆசிரியர் சூழ JKLG MinTL4 madr
pamuflı THOONDIL,
El Fo To наипальт. aa
ODEL Germak
தொகதுபேசி 2ே3 13ேே33
(புதன்கிழாமகயிங்
= Č Lulu ATP
சந்தா
ஜேர்மனி 6 மாதங்கங் க 20-D.M i Luh ஐரோப்பா | S Langrlum = F - DM
வருடம் 4 B - D. அமெரிக்கா asilirshämnt ஆசியா கபநடம்
அவுங்ரேகியா வருடம் = -ே Dh
Lumba muzikigi ĝ5aru i : 30B 074 ĜE Patohaokimit. Do trilind E LA LO LO O
L S SLSLS SLS SLSLS S SLLLSS LSL S LSL S S L L S SLS L SLL LSL S L LSSLS LS LS LL SLS
sma audiana -pal விங் ஒன்றாக உங்கள் சந்தா நிதிசுப அறுப்பிகவந்ததும் எம
து கடிதம் முகம் அறிவியுங்கள். SLSSLLS SLLS SLLSLLS SLLS SLLS SLL LS SLS SLSLSLS SLSLSLSLSL S SLLLSSSLL உங்கள் கருத்துகள் விமர்சனங்க ஆடன் சாங்களுகடயதும் டங்கக ாடயதுமான முயற்சிகானப் பய றுக்ாநாக்கவோம்.

Page 31
பவர்களுடைய
et Jean,
ஆர்த்தப்படத் தி
ரும் புலம் பெப There r in L II I I I J Lo LI LI பிஆே பாபூவைக்கப்பும் , படிப்பி தமிழ்த் ே
laill J. L.II oliol II li
ஆக்1ே ஆமாக தி
gigs,
Gall ou , gael Sustel III "LI
முழகரிலிருந்து
* Patral ger 327-F3 (Fisigis Streer
Fair
Ceir arfer yr "EL 3 (27 II ) TëI (1347 8472 833.3
 

வெளியேயுள்ா தமிழ்
|JF ÖLL H.fl. LL Ipbláu LT
i tij all Jelli I
Allah, aliña 596th I i ehlo III e II பூேப்புபது பட்
画■ பரபாதத்தில் நோய் பூங்கம் கதிர்ப்பபு
Gf. Ghl de LH
தமிழ்பக்கமா பூட
தில் ஆகாத்து பு
பிருப்பி