கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1991.10

Page 1
Tanisce ZeitSChrift
 

! 2
des Süd

Page 2
எங்கு போவோம் ?
இராதுவம் புதந்து எந்நேர மும் சுட்டுக் கொல்லலாம் கைது செய்யலாம்.கடத்திக் கொண்டும் போகலாம்.உயிராபத்தான நிலையி லும் வைத்திய வசதி இல்லை.ஒரு வோன வயிற்றுக்குப் போடவும் உணவு இல்லை பின்னைகருக்குப் பால் மா இல்லை.உயிரைக் குடிக் தம் தொற்று நோய்கள் ஒருபுறம் மாளிதரைப் பதம் பார்க்கும் விசர் நாய்கள் பாம்புகள் மறுபுறம் கூரை யில்லாததால் நனைத்து நடுங்க வைக்கும் மழை இதுதான் இலங் கையிலுள்ள அகதிகளினதும் அகதி முகாம்களினதும் நிகாலமை இந்த முகாம்களில்தாள் 1 இலட்சத்திற் தம் அதிகமான அகதிகள்சொந்த நாட்டிலேயே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
முகாமை விட்டு வெளியே சுதந் திரமாகப் போக முடியாது.தீவிர வாதி என்ற பெயரிங் எந் நேர மும் பொலிஸாரால் சமகது செய்ய ப்பட்டு சிறையில் அடைக்கப்பட லாம்.ஒழுங்கான உணவு இல்லை. அமரக் கவிக்கும் காற்கவிக்கு மாக வேலை செய்து வயிற்றுப்பாட்
2
டையும் பார்த்து குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய நிரலமை ஏமாற்றிவிட்டு உடல் உறுப்புகளை அறுத்தெடுத்து வியாபாரம் செய் பும் பயங்கரம் பால் மாவும் அஸ்பி நிறும் கொடுத்தால் இலங்கைப் பெண்மண் படுக்கைக்கு அழைக்க லாம் சான்ற கேவலமான பிரச்சா ரம் இதுதான் இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் 3 இலட்சத்தி ந்தம் மேலான ஈழ அகதிகளின் அவசரமான நிலைமை தப்பி வரும் வழியிலேயே பசவரப் பறிகொடு த்து தத்சம் கேட்டு கண்ார்ருடன் வந்த அகதிகளை தங்களின் நாறி ப்போன அரசியலுக்காக தமிழ் மக் களை அழித்தொழிக்க கங்களம் கட்டியிருக்கும் இலங்கையரசிடம் பலிகொடுக்கத் துடிக்கும் இந்திய அரசியல்வாதிகள்
பளத்தை ஏப்பம் விடும் ஏஜெ ங்ாசிகள் முன் பின் தெரிந்திராத நாடுகளுடாக அச்சுறுத்தலான பய ாங்கள்.இடைவழியிலேயே அந்த ந்த நாடுகளால் பிடிக்கப்பட்டு மீண் நம் இலங்கைக்குத் திருப்பியறுப் பப்படும் ஆபத்து எல்லைகள் தாள்

போது காணாமற் போன Lu duů . ந்தசனையம் தாண்டி மேற்கு ஐரோ ாவுக்கு வந்து தஞ்சம் கோரும் திகாரகா சட்டங்களாலும் கெடு களாலும் நெருக்கித் தள்ளும் ற்கைரோப்பிய அரசுகள் அகதி 1ள விரட்டு துரத்தியடி என்பதே *று. மேற்காகரோப்பா எங்கும் வரuாகிக் கொண்டிருக்தம் ாஷம் மகளிதாபிமான (LUPO ft.LOL ாட்டுள்ள இந்நாடுகளின் சாயம் திகளின் விஷயத்தில் வெளுத்
கொண்டிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுக்குத் தத்சம் ாளிவந்த 3 ஈழப் பெண்கான மாண நிலையத்திலேயே பலநாட் அடைத்துவைத்த அரசு அவர் ன் அரசியல் தஞ்சம் நிராகரிக் பட்டு விட்டதாகக் கூறி பொலி ப ஏவி பலாத்காரமாக அவர் கா நாடு கடத்த முயற்சித்தது. நம்பிப்போனால் தங்கள் உயிரு ஆபத்து என்று அந்தப் பெண் அழுது குளறியும் மனமிரங் த பொலிஸ் அவர்களுக்கு வில த மாட்டி விமானத்தின் இடுக் *ளுடன் பெல்ட்டுகளால் அவர்க ாக் கட்டிப்போட்டது.இந்த நிலை மயில் விமானம் புறப்படமுடியாது ா அவ் விமானத்தில் பயணம் ய்ய இருந்த சக பிரயாண்களும், மான ஒட்டிகளும் ஒரே குரலில் ால்லவே வேறு வழியின்றி அம் வ்று பெண்களையும் விமானத்தி

Page 3
லிருந்து இறக்கிய பொலில் அவர் கனை மீண்டும் விமான நிலையத் திலேயே அடைத்து வைத்தது.(இப் படங்களைப் பிரசுரித்த பிரெஞ்சுப் பத்திரிகையே பொலிலாரின் கண் கணையும் மறைத்துள்ளது).
அரசியல் தஞ்சம் கோரிய ஈழ தமிழர் ஒருவரின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரெஞ்சு அரசு பொலி லை ஏவி அத் தமிழரை நாடு கட த்தியது.இதன்போது, இலங்கை யில் தன்னை எதிர்கொள்ள இருக் கும் மரணம் பற்றிய பயத்தினால் அத் தமிழர் விமானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார்.
இதே போல் கொலண்டில் நாடு கடத்தப்படும் அபாயத்தினால் இரு ஈழத் தமிழர்கள் றெயிலின் முன் பாய்ந்தும் தூக்கு மாட்டியும் தத் சம் கோரிய நாட்டிலேயே தங்கள்
உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
சென்ற மாத நடுப்பகுதியில் கிழக்கு ஜேர்மனிப் பகுதியில் அக திகள் தங்கியிருந்த கட்டிடத்தைச் சுற்றிவனைத்த 300க்கு மேற்பட்ட புதிய நாலிகள் அக் கட்டித்திற்குத் தீ வைத்தனர்.சொந்த நாட்டில் உயிராபத்து என்று ஜேர்மனியில் தஞ்சம் கோரிய கானா நாட்டு அகதி ஒருவர் நாலிகணினி தீயி னால் வெந்து சாம்பலானார்.அதே கட்டிடத்தில் தங்கியிருந்த 25க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளைச்
சேர்ந்த அகதிகள் உயிராபத்தான எரிகாயங்களுக்கு உள்ளாகி ஆல் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.இதே நேரத்தில் அடுத்த நகர த்தில் வியட்நாமிய அகதிகள் இன் னொரு புதிய நாஸிக் குழுவினால் ஆயுதங்கள் முலம் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இக் கதி இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கும் விரைவில் நேரப் போகிறது என் பதில் ஐயமில்லை.
இத் தாக்குதல்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில், மறு புறத்தில் ஜேர்மனியின் அடிப்ப டைச் சட்டத்திலிருந்து அரசியல் தஞ்சத்தை முற்றாக நீக்குவதா? அகதிகள் இங்கு வருவதைத் தடுக் தேம் வகையிலும் இங்குள்ள அகதி கனை விரட்டும் வகையிலும் அரசி
யல் தஞ்சச் சட்டத்தை மாற்றுவதா?
என்ற உடன்பாட்டுக்கு வருவதற் காக அனைத்துக் கட்சி மகாநாட்டு க்கான ஏற்பாடுகள் மும்முரமாக
நடந்துகொண்டிருக்கின்றன.
தாங்கள் உற்பத்தி செய்யும் அழிவு ஆயுதங்களுக்கு நல்ல விற் பனைச் சந்தையை உருவாக்கி வரு மானத்தைப் பெருக்கிக்கொன்ன முன்றாம் உலக நாடுகளில் பயங்க ரவாதத்தைத் தூண்டி அதற்கு எண் ணெய் ஊற்றி எரிய வைத்துவரும் மேற்கைரோப்பிய நாடுகள் ஒரு புறம் தமது "அரசியல் தஞ்சச் சட் டங்களின்படி"உயிரைக் காத்துக்

கொன்னத் தஞ்சம் கேட்டவர்களை பலிக்கனங்களுக்குப் பலாத்காரமா
கத் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கின்
Dau .
மறுபுறம் தமது பிரச்சார சாத னங்கள் மூலம் தாங்கள் அதிகா ரம் செலுத்தும் நாடுகளிலுள்ள வேலையில்லாப் பிரச்சினை,விடில் லாப் பிரச்சினை அனைத்திற்கும் காரணம் முன்றாம் உலக நாட்டு அகதிகளே என்று தொடர்ச்சியா கப் பிரச்சாரம் செய்வதன் முலம் இந் நாட்டு மக்களின் கோபத்தை அகதிகள் மீது திசை திருப்பி, இதன் மூலம் அதிகரித்து வரும் நிறவெறி,வெளிநாட்டவருக்கு எதி ராண விரோதம் போன்றவற்றால் அகதிகளை உளவியல் ரீதியாகக் கொலை செய்து வருகின்றன.
மேற்கைரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா கனடா நாடுகளிலும் பரந்துள்ள அகதிகளின் நிலை "தாச்சிக்குன்னிருந்து நெருப்புக்குக் விழுந்த கதை"யாகிவிட்டது.தங்க னின் தாய்நாடுகளில் தாங்கள் சாதி ர்கொண்ட மரண ஆபத்தையே தஞ் சம் கோரியுள்ள நாடுகளிலும் எதிர் கொள்ளவேண்டிய நிலை உருவாகி விட்டது.
சாங்கு போவோம்?னப்படித் தப்புவோம்??உலகின் அனைத்துப் பரப்பிலும் இதுதான் நிலைமை
யென்றால் தப்புவதெங்கே???
எங்கு ஒடினாலும் துரத்தும் ஆபத்திலிருந்து தப்ப முடியாது நாம் ஆபத்தைத் துரத்துவதைத்
என்று நிருபணமானபின் இந்த

Page 4
தவிர வேறு வழியில்லை அதிகா ரத்திலுள்ளவர்களால் அனைவரும் பொதுவாக எதிர்நோக்கும் அபாய த்தை முற்றாக அழிப்பதன் முலமே எமக்கான நிரந்தர அமைதியான வாழ்வு அமைய முடியும். சாங்களின் ஒட்டத்தையும்,னங்களைத் துரத்து பவற்றையும் நிறுத்த நாம் கொல் லப்படுவதற்கு முன்னமே தயாரா Caum Lon?
* பாரதி
புதிய இராகம்
ஆங்காங்கே புதைகுழிகள்.
உண்மையும்,
நேர்மையும்
அவற்றில் புதைக்கப்பட்டிருக்கின்றன.
ஒடி வாருங்கள்.
அற்சறைத் தோண்டி நல்லதோர் வினை செய்வோம்.
பி.ஆர்.ரத்சனி
மார் கவனிப்பார் ???
தமிழ் நரட்டில் வாழ்கின்ற அனைத்து இலங்கைத் தமிழர்களும் அருகாமையிலுள்ள பொலில் நிலை யங்களில் தம்மைப் பதிவு செய்து கொன்ன வேண்டுமென்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையின் கீழ் தாயகம் திரும்பி கடந்த 20 வருடங்களுக்கு மேலாகத் தமிழகத் தில் வசித்து வரும் இந்தியர்களும் தகுந்த அத்தாட்சி காட்டப்படவேண் டுமெனத் துன்புறுத்தப்படுகின்றனர்.
கொடைக்காணலில் தங்களைப் பதிவு செய்துகொள்ள மறுத்தவர் கள் பொலிலாரினால் தாக்கப்பட்
டதுடன் கைது செய்யப்பட்டு முகா ம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பியோருக்கு எதிராக அராஜ கமும், அடக்குமுறையும் பயங்கரமா கக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதற்கென்றே தோட்ட முதலாளி களால் நீலகிரிக்கு கொண்டுவரப் பட்ட வீனா நாயர் என்ற மாவட் டக் கலெக்ரரின் கட்டளையின்படி 200பேர் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக உதகமண்ட லம் அண்ணா கலையரங்கத்தில் கடுங்குளிரில் யாரோடும் தொடர்பு கொள்ளவிடாமல் தடுத்து வைக்கப் பட்டார்கள். -மலையக மக்கள் மறுவாழ்வுமன்றம்

வியர்வைக் காலமும்,
வெற்றுத் தோட்டாக்களும்.
துப்பாக்கிகளின் பிடியில் முனைத்து நிற்கிறது ஒர் உருவம்
"நான் மக்கள்" நான், உண்மையைப் பேசிக்கொண்டிருக்கிறேன். போராட்டத்தைக் கடுமையாய் விமர்சித்துக்கொண்டிருக்கிறேன். மனிதப் படுகொலைகளுக்கெதிராய் எரிந்துகொண்டிருக்கிறேன். படைப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறேன். போர்முனையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
இப்போது என்னைத் தெரிந்தாகிவிட்டது உனக்கு, நான் துரோகியென்று.
நான், வழமையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன்னால் மிரட்டப்படாலாமென்று கடத்திச் செல்லப்படலாமென்று உடைத்து நொறுக்கப்படாலாமென்று துடைத்தெறியப்படலாமென்று tổ ! நான் உஷாராய் இருக்கின்றேன். ஒர் புதிய பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறேன். பழைய விதிகளிலும் பழஞ் சுவர்களிலும் தானம் தட்டியவாறு கூடவே.

Page 5
"நான் மக்கள்" "நானோர் இயக்கம்" “நானோர் இயக்கம்"
ARVIT மீண்டும் மீண்டும் பாய்ந்து வா. உன்னால் உணர்ந்துகொள்ள முடியும் கடலின் வாயை மெளனமாக்கிவிட முடியாதென்பதை, சு துரிவதான்
aFT on onluurTur Triflast56ňr ।
1983ஆம் ஆண்டுக்குப் பின் முன்றாம் உலக நாடுகளுக்கான ஆயுத விற் பனையில் அமெரிக்கா மீண்டும் 1ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 1990 இலிருந்து 45 விதமான ஆயுதச் சந்தையை அமெரிக்காவே வைத்துள் னது.சென்ற வருடத்திலிருந்து அமெரிக்காவின் ஆயுத விற் பனை இரட் டிப்பாகியுள்ளது. 1989ஆம் ஆண்டு 8 மில்லியன் டொலர் களாக இருந்த ஆயுத விற்பனை சென்ற வருடம் 18.5 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது. மூன்றாம் உலகநாடுகளுக்கான ஆயுத விற்பனை யில் 2 வருடங்களுக்கு முன் 38.5 வித மான சந்தை சோவியத் யூனியணி டமிருந்தது. சென்ற வருடம் இது 29.2 விதமாக குறைந்துள்ளது.
இந்த இரு நாடுகளையும் விட மூன்றாம் உலக நாடுகளுக்கு ஆயுத விற் பனை செய்யும் ஏனைய பிரதான நாடுகள் ஜேர்மனி,பிரான்ஸ்,பிரிட்டன், இத்தாலி என்பன.
1983-1990வரையான காலப் பகுதியில் சுமார் 300 மில்லியன் டொச் மார்க்குகளுக்கு ஆயுதங்கள் முன்றாம் உலகநாடுகளுக்கு விற்பனை செய் யப்பட்டுள்ளன.
இந்தக் கொலைகாரர்கள்தான் இன்று ஏனைய நாடுகளின் பிரச்சினை யைத் தீர்க்க வருகிறார்களாம்!முன்றாம் உலக நாடுகளைச் சவக் காடா க்கும் இவர்களுக்கான சவக் கிடங்குகள் வெட்டப்படாமலா இருக்கும்?
 

ஈழத்திலிருந்து ஒர் துண்டுப்பிரசுரம்: 2
தொடரும்
s O O கடததலகள். . .
தீப்பொறி அமைப்பை ஸ்தாபித் தவர்களில் ஒருவரான கேசவன், பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட 10 பேர் மே மாதம் புலிக எால் கடத்திச் செல்லப்பட்டு, அவர் களுக்கு என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன் மீண்டும் 4 பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் 30ஆம் திகதி யன்று யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த த.செல்வநிதி, மனோக ரன், இன்னொரு பெண் (பெயர்
தெரியவில்லை) உட்பட வவுனியா மாவட்டப் பாடசாலையொன்றின் ஆசிரியர் தில்லைநாதன் ஆகி
யோரே புலிகளால் கடத்தப்பட்டோ ராவர்.
கவிஞரும், பெண்ணிலைவாதியு மாண த.செல்வநிதி (செல்வி, தம யந்தி என்ற பெயர்களாலும் அழை
க்கப்படுபவர்) கலைப்பீட வருட மாணவியாவார். லாத சேதிகள்" என்ற கவிதைத் தொகுதியில் வரும் கவிஞர்களில் ஒருவரான இவர் யாழ் பெண்கள் ஆய்வு வட்டத்தின் உறுப்பினருமா வார். யுக்தக்தினால் அநாதைகளா க்கப்பட்ட பெண் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக ஏற்கெனவே புலிகளால் கொல்லப்பட்ட விரிவுரை யாளர் ராஜனி திராணகமவினால் ஸ்தாபிக்கப்பட்ட "பூரணி" கள் நிலையத்தின் பராமரிப்பாளர் களில் ஒருவராகவும் விணங்கினார். இப் பூரணி நிலையமும் ஏனைய பொது நிறுவனங்களைப் போலவே புலிகளால் "விழுங்கப்பட்டது" தெரி ந்ததே.
3ஆம்
"சொல்
பெண்
செல்வி, புளொட்டின் உட்கட்சி ஜனனாயக மறுப்பு நடவடிக்கைகள் காரணமாக தான் அங்கம் வகித்த

Page 6
அதன் பெண்கள் அமைப்பிலிருந்து ஒதுங்கினார். "தோழி" என்ற பத் திரிகையின் ஆசிரியராக இருந்த செல்வி பெண்கள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவ ராவார்.
புளொட்டின்
30ஆம் திகதி செல்வி தங்கியி ருந்த வீட்டிற்குச் சென்ற புலிகள் தாம் அவரை ஒன்றரை மணி நேர த்தில் "விசாரித்துவிட்டு" விடுவதா கக்கூறி அழைத்தார்கள். வீட்டார் அறுப்ப முடியாது என மறுக்கவே அவரைப் பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர். நாடக அரங்கவி யல் விசேட பட்டப்படிப்பு மாணவி யும். பங்கேற்று நடிப்பவருமான செல்வி,
நாடகங்களில் ஆர்வமுடன்
பெண்கள் சம்பந்தமான பெங்களுர் மகாநாட்டிற்கு ணிலைவாதியும், கவிஞருமான சிவ
மறைந்த பெண்
ரமணியுடன் சென்று கலந்துகொண் Laud. தம் மைப் பற்றிய தகவல்களை வெளியி லுள்ள பத்திரிகையாளர்களுக்கு அறு ப்புபவர் என்றும், கிறிஸ்தவ நிதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு ள்ளவர் என்றும் குற்றம் சாட்டி அவரைக் கடத்தியுள்ளனர். புலிக
ஆனால் புலிகளோ,
னின் "அலுவலகங்களில்" இக் கட த்தல் குறித்து விசாரித்தபோது உயிருக்கு ஆபத்தில்லை" என்று மட்டும் கூறினர்,
வணிகபீட மாணவரான மனோ
MO
கரணையோ, ஆசிரியர் தில்லைநா தனையோ கடத்தியதற்கான கார ணம் இதுவரை புலிகளால் அறிவி க்கப்படவில்லை. எனிறும் கேசவ றுடன், பல்கலைக்கழக மாணவர் பூநீநிவாசன் கைது செய்யப்பட்ட
вѣажrпоuт Gaѣпојljѣяѣcüп, ஆகியோர் பின்னர் புலிகள் யாழ் பல்கலைக் கழகத்தில் நடாத்திய "கொள்கை" (கொலை) விளக்கக் கூட்டத்தின் முடிவில், அவர்களை மன்னித்து விட முடியாதா? என்ற கேள்வியை எழுப்பியவர் இந்த மனோகரனே சான்பது குறிப்பிடத்தக்கது. (இது பற்றி எமது முதலாவது பிரசுரத் தில் குறிப்பிட்டிருக்கிறோம்.)
புலிகள் தங்களின் இத்தகைய சனனாயக விரோத பானமிலத்தன Lom so pol-popasaslgJ LTa o Logu தேசத்தில் பல்வேறு துறை சார்ந்த புத்திசிவிகளையும் , சனனாயகவாதி களையும், போராளிகளையும் ஒன் றில் கொன்றோ நாடுகடத்தியோ அல்லது சிறையிலடைத்துச் சித்திர வதை செய்தோ தம்மைப் பாதுகா த்துக்கொன்னத் தொடர்ந்து முய ன்று வருகிறார்கள். தமிழீழ விடு தலையானது புலிகளுக்கும், கரடிக ஞக்கும் தான் சொந்தம் என்று புலிகள் நினைக்கிறார்கள் போலும், மனிதர்களே அற்ற ஒரு தேசத்தில், மனிதத்துவத்தின் புதைமேட்டின் மீது புலிக்கொடியை நாட்டி ஆட்சி செலுத்தும் வெறி புலிகளுக்கு இரு ப்பது பற்றி யாரும் பேசாமல்

மெனனமாக இருப்பது எத்தனை நாளைக்கு?
உங்கள் ஒவ்வொருவருக்குமான சவக் கிடங்கையும் நீங்களே வெட் ருங்கள் எனப் புலிகள் உத்தரவி டும்வரை கேள்விகள் கேட்காமல்
இருக்கப் போகிறாமா?
தமிழ் பேசும் மக்கள் வாழும்
பிரதேசங்கள் எங்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதல செய் என முழங்குவோம். புலிக aíslar காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துவோம். தமிழ் மக்
கனின் விடுதலையில் அக்கறையுள்ள ஒவ்வொருவருடையதும் sa-rfhauoLD
மட்டுமல்ல, கடயுைம் கூட இது.
ea நண்பர்கள் (FFყpub)
னந் நேரத்திலும் கொல்லப்படக்
கூடிய சூழலிலிருந்து வரும் இப் பிரசரத்தை இயன்றவரை பரவச் 。
செய்யுங்கள்.
ஈழத்திலிருந்து வந்த இவ்வாக் கத்தையும், இதைப் போலவே வரும் ஏனையவற்றையும் போட் டோப் பிரதி செய்து துண்டுப் பிர சுர வடிவில் உங்கள் நண்பர்கள் மத்தியில் விநியோகிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
- கடலோடிகள்
g
(ili
YA ( R As sk
h, N.
44

Page 7
@7死勾穴 ó変22列あ/25のデ
கொஞ்சக் காலத்திற்கு முன் இலங்கை வாசகர் ஒருவர் "விவா தங்களை முழுமையாக அனுமதி யுங்கள். பிழிந்து நாங்கள்
மண்டையைப் கசக்கித் தேடுங்கள். கொடுத்த விலை அதிகம்!" என்று ஐரோப்பிய நிலைமை தெரியாமல் எழுதப்போக தூண்டிலும் உணர்ச்சி வசப்பட்டு (இது வேறை உணர்ச்சி) பின் அட்டையில் அதைத் துரக்கிப் போட்ட பிறகு நானும் "எல்லாருக் கும் நல்லகாலம் பிறக்கப் போகுது' என்று கனிபேருவகையால் கற்பனா லோகத்தில் சஞ்சரித்துக்கொண்டி ருந்த காலையில் என்னை அந்த உலகத்திலிருந்து உதைத்துத் தள்ளி மீண்டும் பாவம் செய்தவர்கள் மட் ருமே வசிக்கத் தகுந்த இந்தக் குறுகிய பூமியில் தள்ளியதற்கு நீங்
கள் எல்லோரும் நாசமாய்ப் போக!
எனது கடிதத்தில் கூட நீங்கள் ‘உல்வளவு ஆத்திரப்படும்படியாக நான் ஒன்றும் பெரிதாகச் சொல்லி விடவில்லை. அல்லது இதுவரைக் கும் யாரும் சொல்லாததை நான் புதிதாகச் சொல்லிவிடவுமில்லை. உழைப்பிற்கும் முலதனத்தின் ஆதி
42
க்கத்திற்குமிடையிலான போராட்ட த்தில் மனிதர்கள் கொல்லப்படுவது சந்தோசத்திற்குரியதா? இல்லை என்பது எனது வாதம். அவ்வளவு தான் எழுதியது. ஆனால் பாரினமிலும், பாரினலிற்கு விடுமுறைக் காக வந்த தோழர்களிற் பலரும் அதைச் சந்தோசத்திற்கு மேல் சந் தோசமாக பேய்ச் சந்தோசமாகக் கொண்டாடும் மனநிலையில் அப் போது இருந்தார்கள். இப்போது எப்படியோ கடவுள்தான் அறிவார்
நான்
தமிழ் மார்க்சில லெனினினuத்
தில் பேராற்றல் உள்ளவர்கள் "கொல் அல்லது கொல்லப்படு" என ஒரே கொலைச் சிந்தனையைத்
தவிர புதிதாக என்னவாலும் சொல் கிறார்களா ? நாறும் திண்ணைத் தியானத்திலமர்ந்து கண்ணனுக்கு நல் லெண்ணைக்கப் பதில் சூரியகாந்தி எண்ணை விட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறேன்.
கடைசி உரிமையான
ஆகக்
மனிதர்களுக்கான வாழும் உரி மையை (இல்லையென) மறுப்பவர்
கனை மறுக்கும் மனிதர்கள் ஐரோ

ப்படவில் இருக்கிறார்களா ? இல்லை. பணிமலரில் அனந்தன் இருக்கிறார். "விடுதலைப் புலிகள் பாழிவ் கொலைக்குத் தாம் பொறு ப்பில்லை மறுத்துள்ளனர். வேறு யாராவது செய்திருக்கலாம்
激 o de
EST
கான்றவாறு மகங்கள் சில அண்மை யில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருத கலைப் புலிகள் இக் கொலை பற்றி வருத்தம் தெரிவிக்கத் தவறியமை அவர்கள் மீதான சந்தேகத்தை அதி கமாக்கியுள்ளது. அதைவிட முக்கி யமாக இத்தகைய அநாகரிக அரசி காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைப் புலிகள் கண்டிக்க மறு
LOO)O) ,
ப்பது அவர்களது அரசியல் எவ்வ ளவு தூரம் இழிந்துபோய்விட்டது னன்பதையே காட்டுகிறது. மணிதத் தன்மையற்ற ஒரு தலைமையால் ஒரு விடுதலை இயக்கத்தைச் சரி யாக வழிநடத்த முடியாது. அரசி யற் பிரச்சினைகளைத் தனிமனித பயங்கரவாதம் முலம் தீர்க்கலாம் என்ற கருத்தை விடுதலைப் புலிக னின் தலைமை நிராகரிக்க வேண் டும். ராஜீவ், ரஞ்சன் விஜேரத் தினா போன்றோரது கொலைகளை அவர்கள் தயங்காது கண்டிக்க வேண்டும் , தம் அரசியல் எதிரிக எாது கொலைகளை அவர்கள் நிறு த்த வேண்டும்" (இந்திரா இறந் தார் கொல்லுங்கள் சிக்கியரை
ராஜிவ் போனார் விரட்டுங்கள் அகதிகளை - அனந்தன், பனிமலர், பூ00ல91)
As
நிலைமை இப்படித்தான் இருக் கும்போது, பகத்சிங் இளைஞர் முன்னணி அமைத்துக்கொண்டிருக் கும் புதிய ஜனனாயகம் , பகத்சிங் கொலை குறித்து என்ன சொன் னார் என்பதை மறந்து எழுதியதை வாசித்தபோது சிரிப்பு வந்ததைத் தவிர அதை உங்களு க்கே எழுதியதைத் தவிர ஞான் யாதேனும் செய்தேனா?
邻 όI 6οι εξ ίξδε:
பாவம் அதுக்காக என்னைப் போட்டு உப் பிடி அறுப்பதில் உங்களுக்கு சான்ன தான் சந்தோசமோ தெரியவில்லை, பகத்சிங் சொல்வதைக் கேளுங்கள்
"ஒரு மனிதனைக் கொல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. அதற்காக வருந்தவே செய்கிறோம். அராஜக அடக்தமுறை கனை எதிர்த்து நடக்கும் புரட்சி யின் ஒரு பகுதியாக, இந்தச் செயல் தவிர்க்க முடியாதது, புரட் சியின் உதயத்திற்கு இரத்தம் சிந் துதல் புறக்கணிக்கவே முடியாதது. எங்களுடைய இலட்சியம் மணி தணை மனிதன் சுரண்டும் கொடு
ஆனால்
மையை ஒழித்திடப் புரட்சி செய்வ தேயாகும். இன்குலாப் ஜிந்தாபாத்" (பகத்சிங் வீாவாலாறு-அறந்தை நாராயணன். காங்கும் கிடைக்கும்)
பகத்சிங்கை மேற்கோள் காட்டி ότ δ0ις δι பக்கத்தை நியாயப்படுத்துகி றேனா? இல்லை. அந்த ஆள் மிகத் தெளிவாகச் சொல்கிறார் - ஒரு
ம0ணித006ராக் கொ ல்வதில் நா 1ங்கள்

Page 8
மகிழ்ச்சி அடையவில்லை. அதற் காக வருந்தவே செய்கிறோம் - 5ான்று. ஆனால் புதிய ஜனனாயக மும், தூண்டிலுக்கு ஆசிரியர் தலை யங்கம் எழுதியவர்களுமான இந்த "மக்களைப் பெற்ற மகாராசர்கள்" சொல்கிறார்கள் அசாம் மக்கள், பஞ்சாப் மக்கள், ஈழ மக்கள் கவ
சலைப்படப் போவதில்லையென.
காட்டுமிராண்டித்தனத்தை, தனி ħuji வர்களைச் செத்துக்காட்டச் சொல்
மிகப் பெரிய
பயங்கரவாதத்தை கண்டிப்ப
சலிக் கேட்பதுதான்
b60)88 & 60) au.
முதலில் சஞ்சிகை நடத்துபவர்
களும் , இனி நடத்த விரும்பி இரு
ப்பவர்களும் தங்களுக்குரிய சமுகப் பொறுப்பை உணர வேண்டும்.
கால்லா விதமா 60 வார்த்தைச் சொற்சிலம்பங்களையும் நீக்கிவிட் டுப் பார்ப்போமாயின் , அசாம், பஞ் பேரால் அதி கார வர்க்கம் நடாத்திய கொலை
சாப், ஈழமக்களின்
கள் . அதில் பலி எடுக்கப்பட்ட மக்
களின் இறுதிச் செய்தி காமக்குச் சொல்வதுதான் என்ன?
உறிஞ்சும் இந்தச் சுரண்டல்
அமைப்பை உடைத்துத் துளாக்கு!
Sጔ0b கொலைக்குப் பதில் இன்னொரு கொலையைச் சமப்படு
த்தி நெறுக்க வெளிக்கிடாே a
d
எந்தப் பழிவாங்கல்களின் பேரா லும் னந்தக் மரணங்களின் பேராலும் இந்த மக் களின் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாழ்க்கையையும்.
கொடுங்கோலனின்
அவர்களின் போராட்டங்களையும் மட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் முனைவோர் குறித்து எச்சரிக்கை
யாய் இரு !.
இப்பவும் ஒன்றும் தடிமுழுகிப் போய்விடவில்லை , குறித்துச் பதில்
60)தப் பக்குவப்படுத்தலாம்.
கொலைகள் சந்தோசப்படுவதற்குப் onu (bфbČILJI OTJabdi LD OUT யாழ்ப் பாணத்தில் பிறந்து வளர்ந்தோரா கிய எங்களுக்கு தற்போதைய சூழ் நிலையில் இது ஒன்றும் கவிஷ்டமான காரியமல்ல. இது குறித்துச் சிந்தி
க்கத் தவறுவோமாயின் நாம் சொல்லவரும் சேதி - நாம் E. P. R.l.. FCan IT 2ļdiju Lobo இயக்கங்களோ அல்ல என்பதை
மட்டுந்தான். இதற்குமேலும் தூண் டில் தான் எழுதியதை வர்க்கப் பார்வை என நியாயப்படுத்துமா யின், மேற்கோள்கள் மலிந்த இந் தத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் மேற்கோள்களுக்கா பஞ்சம்! நாறும் எனக்கு வசதியாக அவச ரத் தேவைக்கு லெனினது மேற் கோள்களில் ஒன்றை உபயோகிக்க வேண்டிவரும் ,
"வர்க்க மதிப்பீடுகள் அவசியம் தான், ஆனாலும் மானிட மதிப்பீடு

கள் அதைவிட உயர்ந்தவையாகும்" - வி.இ. லெனின். (மேற்கோள்கள் இல்லாத உலகம் காது?)
எல்லாம் சரி! ராஜீவ், ரஞ்சன் இடத்திற்கு புதியவர்கள் வந்திருக் கிறார்களே! மலையப்பர் போய் வந்திருக்கிறாரே! (ஏழாவது மனிதன் படம் பார்
சோலையப்பர்
பாடம் படி) . அவர்கனை என்ன செய்வதாம்?
புரட்சிக்கட்சி அல்லது வெகுஜன இயக்கம் முலதனத்தின் ஆதிக்கத் திலிருந்து மனிதனை விடுவிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுமா
யின் , இந்த மலையப்பர்கள். சோலையப்பர்கள் தட்டித் தவறி உயிர் தப்ப வாய்ப்பிருக்குமாயின்
நிலையில் இந்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் ஆயு
இந்த
தற்போதைய
தங்கள் மிகவும் மலிவு.)
Looungbu பிறவிகளின் வாழும் உரிமை பாதுகாக்கப்படுவதோடு , இவர்களின் அடிப்படை உரிமை கனான பேச்சு சாழுத்து, சிந்த
w ● 曾 னைச் சுதந்திரங்கள் பேணப்படவும் வேண்டும்.
fr AB T
+
நாட்டின்ரை நிலைமை இவ்வ ளவு மோசமானதாகிப் போனபிற கும், விடயங்களை விவாதிப்பதில் காட்டும் அக்கறையை நையாண்டி செய்வதாகச் சொல்லி ஆத்திரப்பட்
As
டார்கள் பிரஜைகள். இப்போது நண்பர் சுகனின் அபிப்பிராயம் உங் களையும் மிகவும் ஆத்திரப்பட
வைத்திருக்கிறது என்பதைப் பதிலி றுபாடாக உணரமுடிகிறது. செத்துக் காட்டட்டும், சாவு தென்று என புதுமையான விளக்க நின்று கொண்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.
எப்படியான
மொன்றும் எல்லையில்
அபிப்பிராயங்களில் சிக்கல் விழும்போது உண்மையான பதிலை மறைத்து சமுகம் சம்பந்தமான அக்கறை தங்களுக்கு மட்டுந்தான் இருப்பதுபோல நியாயப்படுத்த முனைகின்ற தாற்பரியங்கள் எல் லோருக்குமே இருக்கின்றன. என் றாலும் அரசியல் பற்றிய புரட்சி கரப் புரிதல்களுடனும், கடந்தகால அறுபவங்களுடறும் ஒரு புதிய வழிக்கான தேடல்களில் முனைந்து நிற்கின்றீர்கள் என்ற நம்பிக்கை யின் எச்சசொச்சங்களுடன் நாமும் தொடர்ந்து வருகின்றோம்.
தனிநபர் கொலைகளின் , கொள் வளர்ந்து இன்று விருட்சமாகி நிற்பதுதான் நமது ஈழப் போராட்டம். மக்களி லிருந்து அந்நியப்பட்டு எழுந்த ஆயுதங்கள்; அவர்களின் அவரச அவசியமற்ற ஒரு கோஷத்தின் அடிப்படையில் எழுந்த ஆயுதங்கள் சாதிக்கக் கூடியவை இந்தத் தனி நபர் கொலைகள்தான் என்றால்,
கைகளின் ஊற்றாய்
அவைதான் இயக்கங்களின் வணர்ச்

Page 9
சிக்கும் அடித்தளமாகியது. στουπροπ syth saL இயக்கங்களுக்குள்ளிருந்த பலர் இந்தத் தனிநபர் கொலை கனை எதிர்த்தார்கள். இதனுடைய போக்கு சமுகத்தின் baAddoddio நோக்கியதல்ல, அழிவை நோக்கி யதுதான் என அன்று அடித்துச் சொன்னார்கள், சொன்னவர்கள் எல்லோரும் இந்த அழிவு அரசிய லுக்குப் பலியாகிப் போனபின்பும், இன்றைய மண்ணின் யதார்த்த நிலைமைகளின் முன்பும், துரை யப்பா கொலை செய்யப்பட்டபோது புதிதாய்ப் பார்த்த போல, தூக்கம் கலைந்து எழுதல் ஆரோக்கியமானதுதானா !
மனிதனைப்
யுத்தத்திற்கும், துயரத்திற்கும் மத்தியில் நம்பிக்கையினத்தாலும், எதுவும் செய்ய முடியாத தன்மை யாலும் சீரழிந்துகொண்டிருக்கும் மக்களுக்காகச் சிந்திப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் எப்போ தும் இந்த அணர்த்தத்தின் முலகார ணிகளில் இருந்து முற்றாக விடுபடு வதற்கும் அல்லது அதனை அடி யோடு மாற்றுவதற்குமுரிய வழி வகைகளின் தேடல்களிலேயே தங் கியிருப்பார்கள். மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டிய அவசியத்தை யும், தனிமனித கொலைகளில் உட ன்பாடின்மையையும் கொண்டிருப் பார்கள். கொலை செய்யப்படுகின்ற அந்தத் தனிமனிதனால் பாதிக்கப் பட்ட மக்கள் கவலைப்படப் போவ
தில்லை. ஆனால் இந்தத் தனி
M6
Loauss கொலைகளாலும், அதைச் செய்பவர்களாலும் அந்தச் சமூகத் திற்கு எந்தவித நன்மையும் கிடை க்கப் போவதில்லை. ஆதரிப்பவர் களாலும்தான். மேலும் இப்படியான கொலைகளால் முலகாரணிகளோ , அதன் இயல்புகளோ மாறப் போவ துமில்லை. மக்களை அணி திரட்டத் தவறியமையும், அவர்களை முகன் கமைப்படுத்தாமல் ஆயுதங்களை նք:b ன்மைப்படுக்க வேண்டிய தேழ்நிலை யால் ஏற்பட்ட இயலாமையுமே இந்தக் கணிமணிக கொலைகளைச் செய்யத் தூண்டுகிறது என்ற உண் மையைத் தெரிந்துகொண்டும் அப் படியான பார்வைகளுக்கு முக்கியத் துவம் கொrbக்காத தகவலயங்கத் துடன் தூண்டிசலைப் போடுவது புதியவழி கவ்வத்தான் என்றால் அது எவ்வளவு அப்பாவித்தன மானது.
மக்களின் உண்மை விடுதலைக் கான முணைப்புகள் உயிர்நள்ளான எனச் சொல்லுகிறோம். இந்த முனைப்புகளுக்குப் புலிகள் தடை இருக்கிறார்கள் என்பதை உணருங்கள் என்றும் சொல்கி றோம். ஆனால் இந்திய அரசிற் தம் அல்லது இலங்கை அரசிய்கம் சார்பாக நிற்பவர்கள் கொல்லப்பட் டால் அந்தச் செயலை முகன்மைப் படுத்தாமல் துரோகிகள் என முத் திரை கத்துகின்ற அவசரமும், மய் றவர்கள் கொல்லப்பட்டால் ஜனணா யக மறுப்பு என ஒப்பரி வைக்கும் (தொடர்ச்சி 37 ஆம் பக்கத்தில் )
JT &ë

9.5535l35ói um
அடையாளம் காசனப்படாமல் அந்நியமாகி, அ00டக்கலம் தேடுகின்ற அநாதைகளாய். அந்நியத் தெருக்களில் நாங்கள்.
அடக்குமுறையை எதிர்க்கவென்று அணிதிரகண்டவர்களும் அடக்குமுறையாாராகியதில் அவசரமாய் புறப்பட்ட வானங்களால்
geour Gefir ouLouredé? அகதிகளாய்ப் போசன வாழ்வுடன் அர்த்தமற்ற அவமானச் சின்னங்களாய் அடக்கப்படும் உசர்வுகளுடன் அகன்ற சிசறைகளில்
நாங்கள்.
படர்ந்துவரும் பாசிசமும் தொடர்ந்துவந்து தொல்லை பண்சாறும். எம்மைக் கொல்ல காண்டிலும், கடந்தகால அவலங்களை நிகழ்காலம் நிகழ்த்திக் காட்டும். காதிர்காசவ நம்பிக்கையில்
{3}вӑ16ін (puѣ цѣн 1üugь вії. . . எரிகின்ற சுவாலைக்காய்
இருக்கின்ற எண்ணெயையும்
திரி கருகி எடுப்பவர்களாய்
ச0ண்செசனய் தீர்ந்து போகும்வரை அவர்கள்,
எரிய நினைக்கின்ற őrű Jf7 சலைகளாய்
நாங்கள். கிருஷ்னா
} ቖ

Page 10
O o
စို့န္တိk அழிவு யுத்தம்தான்.
தூண்டில் நூறுபூக்கள் பகுதி யில் எனது கட்டுரையை ஆசிரியர் கள் பிரசுரித்தபோதே எனக்கு ஒரு மணக்கிலேசம் இருந்தது. னில் கடந்தகாலங்களில் "நூறுபூக்
ஏனெ
கள் மலரட்டும்' என்ற பெயரில் இங்கு இடதுசாரிக்குழுக்களுக்குள் நடைபெற்ற விவாதங்கள் உண்மை யில் செய்தது, இருந்த பூக்களை պմ» கடுக்கியதுதான். அவற்றை செவ்வனே செய்த வித்தகர்கள் எமது பட்டிமன்ற பாரம்பரியத்தின் இவர்கள் வரைவிலக்கணங்கள் கேட்பார்கள்:
மிச்சசொச்சங்களாவர்.
பின்னர் தமது மேதாவித்தனத்தை காட்ட சில பெயர்களை அள்ளி விசு வார்கள்: ரெடிமேட் தீர்வுகள் கேட் பார்கள் : ருசியாகவிருக் கும். பக்கம்பக்கமாக எழுதித்தள்
anum afếsas
ஞ்வார்கள். கண்டபயன் ஏதுமில்லை.
ஆளுக்கு "அரசியல் தெரியும்" என்ற சேர்டிபிகட்டை தவிர.
இந்நிலையில் நீண்டபதிலை பிரஜைக்கும், நமச்சிவாயம் எறும் சகபிரஜைக்கும் அணிப்பது வீணாக விருக்கும் என்ற போதிலும் மற்றய வாசகர்களுக்கு கொடுக்கவேண்டிய
Me
மதிப்பின் அடிப்படையில் சில குறி ப்புகளை மட்டும் இங்கு தருகின் றேன். தொடர்ந்தும் விவாதத்தில் பங்குபற்ற வேண்டிய அவசியமி ல்லை என்றே கருதுகின்றேன்.
தடுப்பு யுத்தம்
குறிப்பிட்டதை மையப்படுத்தியே அக்கட்டுரை எழு தப்பட்டது. தடுப்புயுத்தத்தைப் பற்றி நமச்சிவாயம், பிரஜைகளின் கரு த்தை வாசித்து, உள்வாங்கி, அத னால் முழுமையாக ஆகர்ஷிக்கப் பட்டு மிகத் தெளிவாக ஒரு "சேர் க்கஸ்" பாணியில் அதனை விளக்கி இருக்கிறார். ஏதோ மேலே போ காது, கீழே செல்லாது என்றெல் லாம் கூறியிருக்கின்றார். திரிசங்கு சொர்க்க நிலை இதற்கு மிகவும் பொருத்தமான சொல்லாக இருக் கும். ஆனால் ஒன்று மட்டும் உண்
1 Ο -- மேலே போகிறார்கள். மக்கள் குர
முதலாவதாக , என்று பிரசஜைகள்
(U)LO , 15 வயதுச் சிறார்கள்
ல்வளை நசிக்கப்பட்டு கீழே போகி மக்கள் நலன்கொண்ட அழித்தொழிக்கப்படுகி றார்கள், இந் நிலைக்கு புலிகளின் அரசியல் தெளிவின்மையல்ல கார
றார்கள்.
சக்திகள்

னம். அவர்கள் தமது அரசியலில் தெளிவாக இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, ஹிட்லரின் நட வடிக்கைகளை அரசியல் தெளிவி ன்மை காரணமாக ஏற்பட்டதென்று கூறுபவர்கள் யாராவது காங்காவது உள்ளார்களா? பானமிஸ அரசியலின் அடிப்படையையே புரியாததன் வெளிப்பாடுதான் இது. இப் புரிந் துணர்வு இல்லாததால் தான் தெளிவான அரசியல்" கதைத்தவர் கள் சின்னாபின்னாப்பட்டுப் போன தும் தெளிவற்ற அரசியல் கொண்ட புலிகள் மக்கள் மத்தியில் வேருன் றியதும் நடந்ததோ? அந்த வேtரு ன்றலின் தாத்பரியத்தை புரிதலும் அது உண்மையில் எமது மக்களை எத் திசையில் கொண்டு செல்கிறது என்பதை மக்களுக்கு நேர்மையா கச் சொல்வதிலும் நான், ‘சரியான அரசியல் சான்ற போர்வைக்குள் தந்திரோபாயங்களை முயலவில்லை. என்னைப் பொறுத்
1) UT :
தளவில் சரியான அரசியல் கதைப் பவர்கள் என்ற நழுவல் வேலையி லும் பார்க்க எமது சமுதாயத்தின தும், எமது ஆதிக்க அரசியலின தும் அழிவுப் பாத்திரத்தை முன் கொணர்தலையே முக்கிய கடமை கொள்ள வேண்டுமெனக் கருதுகின்றேன். அது நேர்மையான
uIT asi
huo Kal- •
முன்றாவதாக, அழிவு அரசியல் சான்றால் என்ன என்று கேட்கிறார்
9.
கள்? எமது சமுகத்தில் ஆக்கபூர் வமான பார்வைகொண்ட அரசிய லைச் செய்ய முனைந்த, மக்களைப் பரந்த நோக்கி நேசித்த ஒவ்வொ நேவறுக்கும் இதற்கான வரைவிலக் கணத்தின் தேவை இராது. இருப் பினும் பிரஜைக்கும், சக பிரஜைக் குமான சில குறிப்புகள்:
இறுதியில் அழிவை மட்டுமே மையப்படுத்தியதே அழிவு அரசிய லாகும். அழிவு அரசியல் வன்முறை ரீதியாக அழிவு வடிவத்தை எடுப் பதற்கு மிகவும் குறுகிய மத இன அல்லது வேறு குறுகிய கருத்தமை வுகள் முன் நிபந்தனையாகின்றன. அது வளர்ச்சிக்கட்டத்தில் மக்க ளின் அழிவைக்கூட ஒரு கருவியா கக் கொள்கிறது. தறுகிய மத, இன உணர்வுகளுடாக சிந்தனா ரீதியாக கைது செய்யப்
மெதுமெதுவாக
பட்டுவரும் மக்கள் பின்னர் அதன் உயர் வடிவத்தில் அவ்வரசியலின் காய்களாவர். இவ்வா றான அரசியல் ஆதிக்கம் பெறுவ தற்கும் அது மக்கள் மத்தியில் வேtநன்றுவதற்குமான அக, புறக் பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. எமது ஸ்தூலமான
பகடைக்
காரணிகளைப்
நிலமையிலுள்ள பிரத்தியேக கார ணிகள் ஆராயப்பட வேண்டியவை. நாம் எல்லா அரசியல் முணைப்பு களிலும் அக் கூறுகள் இருப்பதைக் காணலாம். அவற்றின் வெளிப்பாடு களாக பல அழிவுகள் நடைபெறுவ
தைக் காணலாம். ஆனால் அக்

Page 11
கூறுகனை மட்டும் மையப்படுத்தி அதன் ஆதிக்கததின் கீழ் ஒர் அர சியல் வளர்வதும் அதன் இருப்புப் பேணப்படுவதும் சில பிரத்தியேக மான சூழல்களிலேயே நடைபெறும். அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தியின் ஸ்துலமான வளர்ச்சியை உற்றுநோக்கின் அதனைப் புரிய லாம். புலிகளின் ஸ்தாபன முறை, அது அதன் ஊழியரை வளர்க்கும் விதம், அவர்களுக்கு ஊட்டும் தேறு கிய வெறியுணர்வு இவற்றிறுராடாக மாற்றுக் கருத்துக் கொண்டோரை அழிப்பதிலும் தமது அழிவுச் சக் தியை வெளிக்கொணர்வதிலும் தாமே அழிந்துபோகத் தயாராக இருப்பதான நிலைமையின் உருவா க்கலின் ஊடாக ஒர் பயங்கர மட்
டத்தை அது எய்துகின்றது.
ஆக்கபூர்வமான சிந்தனைகளை ,
மாற்றுக் கருத்துகளை அழித்தொழி ப்பது மட்டுமல்ல தம்மை அங்கீகரி க்க வைக்க அல்லது இருப்பைப் தமது அழிவுத்தன்மையை மட்டும் மிகவும் பரவலாகப் பயன் படுத்தி மற்றவர்கனை குறிப்பாக மக்களைக் கையாலாகாதவர்களாக
Сиони
ஆக்குவதுடாகச் செயற்படும். சிங் கன பெளத்த இனவாதக் கருத்த மைவு சாராம்சத்தில் எமது நாட் டின் சூழலில் அழிவுக்கான அரசி யல் வளர்ச்சிக்கான சூழலிற்கு வித் திட்டது. அதன் ஸ்தாபன மயமாக் கலின் வினைவை நாம் பார்த் தோம். தொடர்ந்தும் பார்க்கி
2O
றோம். அதேவேளை தமிழ்ப் பகுதி களில் விடுதலைப் புலிகளின் ஸ்தா பன முறை, அதன் கண்ணோட்டம், அதன் வளர்ச்சிப் போக்கில் நடத் திய அழிவுகள், அது மேலாதிக்கத் திற்கு வந்த மார்க்கம் ற்றை ஆராயும்போது அது அழிவு அரசியலுக்கான னல் லாக் கூறுகளையும் ஒன்றிணைத்து இறுக்கமாக்கி வந்துள்ளதைப் புரி யலாம். அது தெளிவற்ற சிந்தனை யால் ஏற்பட்டதல்ல. அதன் உலகப் பார்வை குறுகிய தமிழ் இனவாதத் தில் பின்னிப் பிணைந்துள்ளதென் பதே அடிப்படை. தேறிப்பாக, னைட் குப்பி அரசியலைக் கண்டு அதன் உள்ளார்ந்த பலவீனத்தை இனம் காலனுதல் அவசியம்.
என்பவ
ாேவ்வாறு
Fu
பிரமைப்படுத்துவதைவிட
புலிகளுக்கம், அரசிற்கும் இடையில் பலமிழந்து, மாண்பிழந்துள்ள மக்கனை நோக்
நான்காவதாக,
கிய பார்வையில் உள்ள தவறே, புலிகனை விமர்சித்தால், அரசைக் விமர்சிக்கவில்லை என்ற கருத்தின் வெளிப்பாடாகும். தந்திரோபாயத்திற்காக தொடர்ந் தும் அரசு பற்றி புராணம் பாட வேண்டிய தேவையில்லை என்றே அரசைப் பற்றி யும் , சிங்கனப் பேரினவாதம் பற்றி யும் தமிழ் மக்களுக்குத் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. ஆனால் எமது மக்களைக் குறிப்பாக சிறார்
&SC) (suppuUn 85
நினைக்கின்றேன்.
கனை முனைச் சலவை செய்யும்

ஆற்றல் அவற்றிற்கு இல்லை. விடு தலை இயக்கங்கள் என்பவை உரு வாகிவரும் அரசுகனே, இவை எதி ர்காலத்தில் ஒரு அரசாகப் பரிண மிக்கலாம். அவை . நாம் எதிரி யென யாரைக் குறிப்பிட்டுப் போ ராடுகின்றோமோ அந்த சக்தியை குறிப்பாண அம்சங்களில் எமக்கு எதிராக்கிய கருத்தமைவுகள் மற்
றும் அம்சங்களைத்தான் நாமும்
காவித் திரிந்து மேலும் இறுக்கமா க்குகின்றோம் என்றால் அதுவும் குறிப்பாக அவற்றை மட்நந்தான் கொண்டிருக்கிறோம் என்றால் முழுப் போராட்டத்தின் அர்த்தம் தான் என்ன?
பேரினவாதக் கருத்தமைவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதென்றவு டன் பிரோமதாசாவுக்கு வக்கால த்து வாங்குவதாக கான்றும் இவர் கள் இலங்கை அரசின் ஒரே தவறு அது பேரினவாதமாக இருப்பது மட்டுந்தான் னனக் கருதுகிறார்கள் போலும், சிங்கன புத்திஜீவிகள் சிங்களப் பேரினவாதத்தை அம்ப லப்படுத்தட்டும். அது அவர்கள் கடமை. தமிழ் இனவாதத்தை புரி யாததும் அதற்கெதிராக கறாராக நிற்க முடியாததும்தான் முஸ்லீம்க னின் படுகொலையையும், வெளி யேற்றங்களையும் தவறு எனக் கண் டித்து தட்டிக் கழிப்பதுடன் முடிவ டைகிறது. கூடுதலாக தந்திரோ பாய ரீதியான தவறாகவே அது கருதப்படுகின்றது. அரசியல் தெளி
வில்லாத காரணத்தால் விடப்படும் தவறாகவே அது கருதப்படுகின்றது. பூநீலங்கா அரசு இனவாதத்தில் இருந்து விடுபட்டு முக்தி அடைந்து ள்ளதாக ஒருவரும் கூறவில்லை. சிங்கன பெனத்தவாத கருத்தமை வில் வெடிப்புகள் ஏற்படுவதும் இன்றைய அரசு இனவாதத்தில் முற்றுமுழுதாகத் தங்காமல் இருப் பைப் பேணக்கூடிய பல்வேறு சாத் தியப்பாடுகள் உள்ளன என்பதுமே கூறப்பட்டது. அதனை அது செய் யுமா இல்லையா என்பது எமது போராட்ட அணுகுமுறையிலும் தங் கியுள்ளது.
ஐந்தாவதாக, சுயாதீனக் தேழுக் கள் பற்றி ஆத்திரத்துடன் அவர் அதிகம் பிதற்றியுள்ளார். மக்கள் அமைப்புகள் உருவாகவிடாது புலி கள் தடுப்பது பற்றி இங்கு குறிப் பிட்டவுடன் உடனடியாக grupanu இராசலுத்தை விரட்டியடித்துவிடும்
என்ே றா அல்லது விடுதலையைப் பெற்றுத் தந்துவிடும் என்றோ ஏதோ இலகுபடுத்திக் கூறியிருப்
பதுபோல் கருதுகின்றார்.
அரசபடை அக்கிரமம் செய்கின் றது. அந்த அக்கிரமத்தின் மத்தி யில்தான் கிழக்கு மாகாண மக்கள் அங்கு வாழும் மக்கள் பலமற்றவர்களாக இருக் கும்போதும் எல்லோரும் சயனைட் அருந்தி இறந்துவிடவுமில்லை. மனித உரிமை மீறல்களுக்கு எதி
வாழ்கின்றார்கள்.

Page 12
Дтп аъ காலத்தில் ஒர் மட்டத்தில் காட்டிய எதிர்ப்புகளும் இக் கட்டத்தில் ஏன் இல்லாது என்பதை அறிய முற்படின் புலிகளின் அரசிய லின் ununtuausiasaupa அறிந்து கொள்ளலாம். இவர், புலிகள் மக்
மக்கள் ஒர் ஏதோ
போனது
களைப் பற்றி வைத்திருக்கும் கண்
ணோட்டத்திலேயே தாறும் இறு
மாப்பாக மக்கள் என்ன செய்தார்.
கள் எனக் கேட்கிறார். மக்களுக்கு நமது ஆதிக்க அரசியல் சான்ன செய்கின்றது? இவற்றை அறியப் பிரஜைகளும், நமச்சிவாயமும் தேசத்தில் அந்தந்தப் பிரதேசங்க இருக்கு சென்று வந்து குறிப்பு எழு துவார்களாக!. புலிகளின் தடுப்பால் அப் பிரதேசங்களுக்குச் முடியாவிடின் நன்கு அறிந்தபின் குறிப்பு எழுதட்டும்.
செல்ல
கொக்கட்டிச்சோலை படுகொலை யின் மறுபக்கத்தை நாம் பார்க்கு மிடத்து பல உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். கொக்கட்டிச்சோலை யில் மக்கள் வாழும் பகுதியில் கண் கணிவெடியை வெடிக்க வைத்த பின் னர் 20 இராணதுவம் மட்டுமே முத லில் வந்து அட்டகாசம் புரிந்தது. பின்னர் பலமணி நேரம் கழித்து திரும்பவும் வந்து சுட்டுப் பொசுக்கு மட்டும் காட்டில் ஒளிந்திருந்துவிட்டு மறுநாள் வீடியோ படம் பிடித்த கதை தெரிந்தால் அழிவு அரசியலின் சாராம்சம் புரி யும். கிராமத்தில்
கமராவுடன்
4. -onsta Dresort
காதோடு
காதாகச் சொன்னது
unt 2ôu காக்க வேணறுமெண்டால் முதலிலே சொல்லியிருக்கலாம். அல்லது இர ண்டு சூடு துரத்தில் இருந்து சுட் டிருந்தால் ஆமிக்காறன் அவ்வளவு கெதியில் வந்திருக்கமாட்டான். அவன் வெளியில் வருமுன்னர் நாங்
பெடியள் எங்கனைப்
கள் காட்டுக்குள் போயிருப்போம்."
இந்தக் குருரமான எதிரியை, சிங்கன பொத்த இனவாத அர சினை இவ்வாறு மக்கள் மீது ஏவி விட்டு மக்களைத் துன்பங்களுக்கு உள்ளாக்கி மறுபுறம் அதற்கு எதி ராக வேறு எச் சக்திகளும் இல் லாத அளவுக்கு அழித்தொழித்து தனது இருப்பின் தாற்பரியத்தை நிலைநிறுத்துவதுதான் அழிவு அர
சியல்,
ஆறாவதாக, நான் புலிகளின் அரசியலை வெறுக்கிறேன். புலிக னின் பின்னால் மாயும் அப்பாவி இளைஞர்களையல்ல. அப்பாவி இனைஞர்கனை பாணவில இராசறுவ இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றி முழு ஆளுமையையும் உறி ஞ்சி எடுத்து, சிந்திக்க விடாதும், வெளியேறவிடாதும் சதாகாலமும் இரானது வ மாணயக்குள் வைத்து மற்ற னந்தப் போக்கையும் வளர விடாது அழிப்பதையே வேதமாகக் கொண்டிருக்கும் அரசியலை வெறு க்கின்றேன்.

தேப்பிக்குள் அவன் வாழ்வைக் குறுக்கிவிட்ட, மானிட நேயத்தின் மிச்ச யும் இல்லாது ஒழித்த இறுதியில் பூநிலங்கா அரசுக்கும் ஏகாதிபத்தி யத்திற்கும் துணை போகும் இந்த அரசியலை வெறுக்கின்றேன். ஏன்
சயனைட்
சொச்சங்களை
சிங்கன பேரினவாதத்தில் ஏற்படும் வெடிப்புகளை முடிவிடும் அரசிய லைக் கண்டு வெறுப்படைகின்றேன்.
திரும்பவும் கூறுகின்றேன் ஒரு வளின் நிலைப்பாடு அவன் எதனை விரும்புகிறான் என்பதில் மட்டு மல்ல, சாதனை வெறுக்கின்றான் என்பதில் இருந்தும்தான் தீர்மானி க்கப்படுகின்றது.
தூண்டிலில் வந்த ஈழத்திலிரு ந்து எழுதிய ‘புலிகள் - மேதினம் - ஊர்வலம்' எறும் கட்டுரை எனது பதிலை விட தெளிவாகப் பல உண் மைகளை முன்வைத்துள்ளது. அது தேசத்திலிருந்து வந்த குறிப்பு. ஆனால் பிரஜைகள் எழுதும் ‘தேசத்தின் குறிப்புகள் நாடற்ற வன்' எழுதும் எதிரியின் பாசறைக் குறிப்புகளாக இருப்பது ஏனோ?
* பு.கணபதிப்பிள்ளை (ஈழம்)
L
ாககுததரமார் 6ाफ ? ? ? ?
ஆசியாவில் கல்வியறிவு கூடிய நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றும் இலங்கையின் கல்வியமை ப்பு திறம் என்றும் அமைச்சர்கள் முதற்கொண்டு பலரும் அடிக்கடி மார்தட்டிக் கொள்கிறார்கள். இவ பறைதட்டுமளவிற்கு இப் போது எத்தனை இலட்சம் எரூசி னியர்களும், டாக்குத்தர்களும் இல ங்கையில் இருக்க வேண்டும் ?!
ர்கள்
1981 - 1987 வரை மருத்துவப் முடித்துக் கொண்டு சுமார் 2,000 டொக்ரர் கள் வெளியேறியிருக்கிறார்கள். ஆனால் இன்றளவில் இலங்கையி லுள்ள டொக்ரர்களின் தொகை 300
பாடசாலைப் படிப்பை
மட்டுமே! அதாவது 5,000 பேரு க்கு 1 மருத்துவர் மட்டுமே!!.
அப்படியானால் மிகுதி டாக்குத் இலங்கையின் "பொருளாதார” காரணிகளால் எல் லோநம் மேற்த நாடுகளுக்குப் பற ந்து விட்டார்கள்!.
தர்மார் எங்கே?
ஆக மொத்தத்தில் முலவனத்தை மட்டுமல்ல, முனைவனத்தையும் பண க்கார நாடுகளுக்குத் தாரை வார் க்கும் அரசிடமிருந்து அதிகாரத் தைப் பறிக்காமல் நாட்டையும், தம் மையும் காப்பாற்ற மக்களால் முடி պաon ?

Page 13
Lulltrfiah:
மாலா கடைச் சந்தியில் புலிகளின் அட்டகாசம் !
கேசவன், செல்வி, மனோகரன், தில்லைநாதன், கோவிந்தன், பூநீநி வாசன் மற்றும் பலர் கடத்தப்பட்டது தொடர்பான "தொடரும் கடத்தல் கன்' துண்டுப் பிரசுரத்தை 08.10,91 Ghardijanunt uit Lort OU)au 6 LDouöduuAraïldij விநியோகித்துக் கொண்டிருந்த போது மாணிக்கவாசகம் மற்றும் இருவர் அவ்விடம் வந்து இவர்க னைக் கடத்தினதென்று உங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டனர்
"இப்ப எப்பிடிக் கடத்தினது என்பதல்ல பிரச்சினை. கடத்தி பிழையா என்பது தான் பிரச்சினை" என அவர்களுக் குக் கூறித் தொடர்ச்சியாக சுதந்தி ரம் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிக்கும்போது மேலும் இரு தடியர்களும் அங்கு வந்தனர். (புலி களுக்கும் நல்ல உடல்வாகு உள்ள
SUT IT dio Frfluunr ,
வர்களுக்கும் அப்படி சான்னதான் பிரிக்க முடியாத உறவோ?).
அப்போது மாணிக்கவாசகம் 'கேசவனின் அரசியல் நடவடிக்கை எங்களுக்குத் தான் நல்லாத் தெரியும்"
கள் உங்களைவிட
στσυτό
கூறினார்.
" கேசவனின் அரசியல் நடவடி க்கைகள் எப்படி இருக்கிறது அல் லது எப்படி இருக்க வேண்டும் என் பது இன்றைக்குள்ள பிரச்சினையி ல்லை. அரசாங்கத்தினதும் மற்ற இயக்க இராணுபங்களினதும் நெரு க்கடியில் ஒரு மனிதன் அகப்பட்டுக் அதற்குச் சமமாக நாங்களும் அந்த மனித னின் வாழும் உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை" எனச் சொல்லி, "இலங்கையில் இருந்து வெளிக்கிட்டு இங்கு வந்து சேர்ந்தவுடன் அம்மா , அப்பாவுக்கு நான் சுகமாக வந்து சேர்ந்தேன் எனக் கடிதம் எழுதி எமது பாது காப்பை, இருப்பை உறுதிப்படுத்து கிறோம். இலங்கையில் இருக்கும் ஒரு மனிதன் குறித்து நாங்கள் ஏன் இப்படிப் பார்க்க மறுக்கிறோம்"
கொண்டிருக்கும்போது
என அவர்களுடன் கதைத்துக்கொண் டிருந்தபோது மேலும் பலர் அங்கு வந்து துண்டுப்பிரசுரம் அனைத்தை யும் பறித்துச் சென்றனர்.
கதைத்தது அவர்களுக்கு விசாங்

கவில்லையோ அல்லது தங்களால் விநியோகிக்கப்படாத சாந்த வெளி யீடும். துண்டுப் பிரசுரமும் தங்களு க்கு எதிராகத்தான் இருக்கும் என்ற அவர்களின் எப்போதைக்கு மாண விளக்கமோ தெரியவில்லை, துண்டுப் பிரசுரங்களைப் பறித்துச் சென்றுவிட்டனர்.
தமிழில் சான்னத்தைப் பற்றி எழுதினாலும் புலிகளுக்கு ஏன் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது என்று புலிகள் அல்லாதவர்களும் மற்றும் அனைவரும் மண்டையைப் போட்டு கிறார்கள்.
உடைத்துக்கொண்டிருக்
* சுகன்
o 4. பட்டணத்தில் பூதம்!
ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர் மணியில் வாழ்கின்ற வெளிநாட்ட வர்களுக்கு எதிரான புதிய நாஸிக னின் தொடர்ச்சியான தாக்குதல்க ஞ்க்கு மத்தியில் சொந்த நாட்டிற் கும் திரும்ப முடியாத சூழ்நிலை யின் கைதிகளாக இருக்கும் நிலை மையை எண்ணிக் கவலையடைந்த
ஏரம்பர் தனது மன உளைச்சல்க னைப் பகிர்ந்துகொள்வதற்காக சிநேகிதர்களைச் சந்தித்தார்.
உங்களுக்கு விஷயம்
புதிய
ஏரம்பர்:
தெரியுமோ? a laurés dir
நாஸிகள் வெளிநாட்டுக்காரருக்கு மேலே அந்தமாதிரியெல்லே பாயு றாங்கள். நேற்றுக்கூடப் பதினாலு இடத்தில்
குழந்தைகனைக்கூட அவங்கள் விட்டு
சாரித்திருக்கிறாங்கன்.
வைக்கவில்லை.
ஒம். நாறும் ரி.வி. யிலை பாத்தனான். பேப்பரிலையும் போட்டிருக்கிறாங்கள் . ஆபிரிக் கரை உயிரோடை கொளுத்தியிருக்
கிறாங்கள் காண்டால் பாருமன்.
நடேசர் :
ஏரம்பர் : ரி.வி.யும். பத்திரிகைக ஞ்ம் நாணயிகனின்ரை வெளிநாட்டவ நக்கெதிரான தாக்குதலைப் பற்றிச் G6`har T aiaUT rT gyibafsaL , உண்மையில் அவை நானலிகளுக்குச் சார்பாகவே செயற்படுகன்றன. பில்ட் என்ற மஞ் சள் பத்திரிகை கும்பலாக நிற்கும் வெளிநாட்டவர் படத்தைப் போட்டு, அதற்குக் கீழ் <அகதிகளுக்கு எங் களுடைய பணந்தான் போகிறது) என்ற ஒப்பாரியை எழுதிப் போல் ரர்களாக எல்லா நகரங்களிலும்
ஒட்டியிருக்கிறது.
நடேசர்: நானும் கவனிச்சனான். முந்திப் பிந்தி எங்களைப் பற்றித் தெரியாத டொச்சுக்காறங்களெல் லாம் இப்ப எங்களைக் கண்டவு டனை பல்லை நெறுமுறாங்கள். ஏசு றாங்கள். நிலைமை னங்கைபோய் முடியப் போகுதோ?

Page 14
ஏரம்பர்; எங்கை மற்ற ஆட்களைக் எல்லோரும் சேர் ந்து கதைத்தால்தானே நாலு விச யம் அறியலாம். களைபேருக்கு நானலி
கானவில்லை.
பிரச்சினை இன்றும் சரியாகப் பிடி படவில்லை. தெருவில் வைத்து அடி வாங்கும்போதுதான் தெரியப்
போகிறது.
நடேசர் : அதெண்டால் மெய்தான். இதுகளிலை ஆர் அக்கறை காட் டப்போகினம்? மற்ற றுமிலை எல்
லாரும் ருட்டி புறுட்டி பாத்துக் கொண்டிருக்கினம். கூப்பிட்டால் வராங்கள். நாங்கள் அங்கை
போயிருந்து கதைப்பம்.
(இருவரும் பக்கத்து அறைக்குப் போகிறார்கள். தொலைக்காட்சி யில் பெண்கள் உடைகளைக் கனை யும் நிகழ்ச்சி போய்க் கொண்டிருக் கிறது.)
முகத்தார்: என்ன ஏரம்பர் ரண்டு முண்டு நானா ஆனையே கானே ல்லை. எங்க கானலும் போனணிர்?
ஏரம்பர்: வெளியில் திரிவதில் இப்ப கொஞ்சம் பயமாக் கிடக்கு. இந்த நாட்டின்ரை சூழ்நிலையும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லா மல் போட்டுது. வளர்ந்துகொண்டி ருக்கிற புதிய நானலித்தனம் சொல் லுது ஜேர்மனிய ரத்தம் ஒடுறவ சணைத் தவிர்ந்த அனைவரும் இந்த நாட்டைவிட்டு வெளியேறியே திர
வேண்டும் என்று. “காஸ்'உம், அசி ற்றும் இன்னும் பிற நவீன முறை களும் வெளிநாட்டவருக்கெதிராகப் பாவிக்கப்படுகின்ற இந்தச் சூழலில் அடிக்கடி வெளியில் திரிவதென்பது நடக்கக்கூடிய காரியமா என்ன! உந்த ரி.வி.யை நிப்பாட்டுங்கோ .
வடிவாகக் கதைப்போம்.
முகத்தார்; அதைவிடும் ஏாரம்பர். அது தன்ரைபாட்டிலை போகட்டும். ஏதோ சொன்னீர் வெளியிலை திரி யப் பயமாக் கிடக்கெண்டு. நாங்க ளும் ரி.வி. ஆனால் இந்தப் பக்கம் ஒண்டும் நடக்கேலை. தமிழாக்கள்தான் உண் வந்த வையெண்டு அவங்களுக்குத் தெரி யும். நிலைமை அப்பிடியிருக்க நீர்
பாத்தனாங்கள்தான்.
மையான பிரச்சினையாலை
ஏன் காணும் தேவையில்லாமற் பய ப்பிடுறிர்?
ஏரம்பர்: காரிகின்ற இடங்கள் இன்று எரிக்கப்படும் என நேற்று நாங்கள் எதிர்பார்த்தோமா? அதே போன்றதுதான் நாமிநக்கின்ற இந் தப் பக்க நிலைமைகளும், இரண் டாவது உலகமகா யுத்தத்திற்க முன் ணைய காலங்கனை அறிந்திருந்தால் நா எலிலத்தின் இயல்புகள் எப்படிப் பட்டவை என்பதைப் புரிந்துகொள் ளலாம். உயிரோடு புதைக்கப்பட்ட மில்லியன்கணக்கான யூத மக்களை நினைவுகூர முடியுமாயின் இந்தப் புதிய நானலித்தகரம் எங்களை விட்டு மதிப்பீடுகள்
g g dodan šis (bo T எனற

தெரியவரும். இதுவரையும் எங் கடை கட்டிடத்திலை இருக்கிற சன ங்களை அடிக்கவில்லை, எரிக்க வில்லை என்பதால் அவர்கள் சாங் களை ஒன்றுமே செய்யமாட்டார்கள் என்ற நினைப்பில் இருப்பது வடித் தெடுக்கப்பட்ட முட்டாள்த்தனம்.
அத்தார்; ஏரம்பருக்குச் சும்மா பயப்படுத்திற வேலைதான். ஜேர்ம னியில் அப்பிடி நடக்கமுடியுமே! நடந்தாலும் கவுண்மேந்து விடுமே. இது ஒரு ஜனனாயக நாடெல்லே. இரண்டொரு இடத்திலை அடிச்சிடு க்கிறாங்கள்தான். ஆனால் அதை அமத்திப் போடுவாங்கள். உலகத் திலை ஜேர்மனிக்கு எவ்வளவு நல்ல பெயர். அதைக் கெடுக்க விரு ம்புவங்களே, எங்களுக்கு எப்பிடி யும் பொலிஸ் பாதுகாப்புக் கிடைக் கும். இனிமேலும் தெரியாத விஷ
o 德 யங்களைக் கதைக்க வேண்டாம்.
ஏரம்பர்: இங்கே ஒண்டும் நடக் காது. நடந்தாலும் கவுண்மேந்து விடாது, பொலில் பாதுகாப்புத் தரும் என்பது போன்ற நம்பிக்கை கள் அத்தாருக்கு மாத்திரமல்ல, நம்முள் பலருக்கு இருக்கிறது. இத ற்குரிய காரணம் ஜேர்மன் மொழி சம்பந்தமான புலமைகளும், ஜேர்ம எனியின் ஜனனாயகம் பற்றிய பிர மைகளும்தான். ரி.வி. பத்திரிகை கள் வாயிலாக வெளிவருகின்ற செய்திகளை முழுமையாக விளங் கிக்கொள்ள முடியாதபோது ஜேர்
மணி அன்னமிட்ட கையாக காட்சி தருவது தவிர்க்க முடியாதது. சாங் கடை ஊகங்கள், பிரமைகளைக் கலைப்பதற்கு றோட்டுக்கு வந்து நாட்டு நடப்புகளை அறியவேணறும். பொது விஷயங்களிலை பங்கெடுக்க வேசனும்.
அத்தார்: ஆக வெருட்டிறியள். சான்ன இருந்தாலும் ஜேர்மன் அர சாங்கம் எங்களை இங்கே தங்க வைத்துச் சாப்பாடு போடுதுதானே. அவங்கள் அடிச்சாலும் நாங்கள் பொறுக்கத்தானே வேண்டும்? அவ இங்கே வரச்
சொல்லி கூப்பிட்டவங்கனே?
ங்கள் எங்களை
நடேசர்: உப்பிடியான கிறவுட்டுக்கு அடிவிழுந்தாப் பிறகும் உண்மை Glenu silaüsgebGLont orait Guy Canum 1 ap-a) கத்திலை என்ன நடக்குதெண்டு பாக்கிறேலை. றெகிலிங்கிலை சாலி எலபெத் இப்ப யாரோடை மனேஜர், புதுப்படத்தில் குஷ்புவுக்கு யார் ஜோடி, ஸ்ரெபியின் தற்போதைய காதலன் யார். இதுகனை மட்டுந் தான் பாடமாக்கி வைச்சிருக்கி றாங்கள்.
அத்தார்: உந்த நக்கல்தானே வேண்டாமென்கிறது, நடேசருடைய கதையைப் பார்த்தால், தானொண் டும் பார்க்கிறேல்லை எண்ட மாதி ரியெல்லே கிடக்கு.
ஏரம்பர்: உங்களுடைய நியாயங்

Page 15
கனை கொஞ்சம் மறந்துவிட்டு, இந்த நாட்டிலை நடந்துகொண்டி ருக்கின்ற நடக்கப் போகின்ற அநி uum uunars Up ஒருதடவை போம். நாங்கள் இதற்கு என்ன
செய்யலாம் என்று யோசிப்போம்.
LurT ữů
அத்தார்: சும்மா கதையாதையும். ஏதோ கூடத் தெரியும் எண்டு அலம்பாதை
உமக்குத்தான் விஷயம்
யும். நேற்றுக்கூட வேலை செய்கிற இடத்திலை ஒரு ஜேர்மன்காரன் சொன்னவன் எண்பத்தெட்டுக்தே முதல் வந்த பநீலங்கா ஆக்களைத் திருப்பியறுப்ப மாட்டாங்கள் எண்ம்.
ஏரம்பர்; தற்காலிகமாக என்றால்
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஜேர்மன் அரசின் இன் றைய நோக்கம் என்ன? என்பதை
(upQp6DLDunia அறிந்துகொள்வதினூ
mas o pés (5íu சாதகமற்ற பக்க
ங்களை நீங்கள் புரிந்துகொ ள்ள th. Sib2) 319" ங்கத்திடம் .ஒன்றிருக்கிறது ظاہان ق لgفسه16
அந்தச் சட்டம் அகதிகணை ஏற்றுக் கொள்வதற்காகப் பல வருடங்கருே க்கு முன்பு ஐ.நா வின் ஏற்பாட்டில் இந்தச் " لقو-اشالاثاصيشيلسي منها சட்டத்தின் அடிப்படையில்தான் நாங்களும், இன்று வருபவர்களும் இங்கே தங்க அறுமதிக்கப்பட்டுச் ளோம். ஆனால் இந்தச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு 2u ø, 1 a'25'- வைகள் முயன்றுள்ளது. மனித உரி மைகள் சங்கங்களினது சில எதிர்
28
க்கட்சிகளின் ஒத்துழையாமையும் சேர்ந்து அம் முயற்சியை இன்னும் வெற்றிபெறச் செய்யவில்லை. στούν றாலும் சில மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அகதிகளின் விசாரணைகனை ஆறு கிழமைக் குன் விசாரித்துத் தீர்ப்புச் சொல் லப்படவேண்டும் என்றும் தஞ்சம்
3. கிழமைக்குள் நாடுகடத்த வேண்டும் என்றும் மாற்றம் கொண்டுவரப் இதைவிட இந்த அரசு தான் வளர்த்த இந்தப் புதிய நாஸிகளை ஊக்குவிக்கின்ற கைங் கரியத்தைச் செய்துகொண்டிருக்கி பொலிஸ்துறையின் அலட்சி யமும், பத்திரிகைகள் கக்ககின்ற துவேசமும் கூட அரசின் யுக்திகள்
w நிராகரிக்கப்பட்டவர்களை
போகிறார்கள்.
தான். உச்சக்கட்டமாக பழைய இரானலு முகா ம்கள், கைவிடப்பட்ட கட்டி
ஆஸ்பத்திரிகள், L8 696us Lங்கள் 500ஐ எடுத்து அதற்குள் எல்லா அகதிகளையும் கொண்டே விடப் போகிறார்களாம்.
நடேசர் ஒரேயடியா or daon du uilib களுத்தச் சுலபமா யிருக்கும். ஹிட்லர் உப்பிடித்தானே செய்தவன்.
அப்பதான்
முகத்தார்: சரி ஏரம்பர். நீர் சொல்லுறதை ஏற்றுக்கொள்ளுறன் சொந்தநாட்டிலை onupUplaus to* தான் இங்க அகதிகளாக ஒடிவம் தனாங்கள். இங்கயும் uír å fotspolul
யெண்டால் இனி எங்க ஒடுறது?

அதனால இங்க நிண்டு சமாளிக்கி றதைத் தவிர வேறு வழியில்லை. கைவசம் மிளகாய்த் துளும், சுவிச் கத்திகளும் இருக்கேக்கில ஏன் பயப்பிடுவான்.
நடேசர்: முகத்தாற்றை கதையைக் சிரிப்புத்தான் வருகுது. இந்த மினகாய்த் துணையும், கத்தி யையும் வைத்துக்கொண்டு சொந்த நாட்டில ஏன் எம்மால் வாழமுடி யாது போயிற்று. அங்க சனங்கள் வாழவில்லையா? ஒவ்வொரு மரர் க்கையும் இருபத்தைந்தால் பெருக் குவதால் ஏற்படுகின்ற உணர்வுக
கேட்கச்
னின் பிரதிபலிப்புத்தான் இந்த சமாளிப்புக் கணவுகள். ஜேர்மனி யில் வாழ்வதில் எவ்வளவுதான்
சிக்கல்கள் வந்தாலும் இங்க கிடை க்கக்கூடிய சொற்ப இழக்கத் தயாரில்லை என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
சலுகைகனை
ஏரம்பர்: அண்ணை சொல்வது உண்மை. மொட்டை அடித்தவர்கள் மட்டுந்தான் நாகலிகள் என்றில்லை. அதன் யந்திரமும் கூட நிரம்பியவையே.
அரசும், நானவித்தனம் வெளிநாட்டவர்களுக்குச் உள்ள சொந்த ஜேர்மன் ளையே கவனிக்கவும். கண்காணி
FTửLunT 85 மக்க
க்கவும் சொல்லி அரசு பொலிசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினைகளின் தாக்கங் களை உணரவில்லையானால் அடுத்த ஒன்றுபடும்
வருடம் ஐரோப்பா
நான்
போது அனைத்து ஐரோப்பிய நாடு களிலும் உள்ள நானலிகள் எம்மை இணைத்து இணைந்து அடிப்பார் கன் சான்பதையும் மறந்துவிடுவோம். அந்தக் காலத்தில் எங்கள் மண் வில் இயக்கத்திற்குப் போவது சான் பது ஒரு பாஷனாக இருந்ததுபோல இன்று இங்கே புதிய நாஸிகள் கும்பலுடன் சேர்வதும் ஒரு பாஷ னாக வந்துவிட்டது என்ற பயங்க ரமான உண்மையையும் இந்தக் கட் டத்தில் சொல்லிக்கொள்ள விரும்பு கிறேன்.
அத்தார்: ஏரம்பரை all-Tao எங்கடை கூட்டணிகாறரைப்போல பேசத் தொடங்கிவிடுவார். உப்பி டித்தான் முந்தி ஈராக் சண்டையில உலகம் அழியப் போகுதெண்டு புரா ணம் பாடினவர். ஆனால் நடந்தது என்ன? அதாலை சும்மா பிரமை யிலை ஒண்டும் கதைக்க வேண்டாம் , திரும்பவும் சொல்லுறன் இந்த ஜேர்மனியில ஒண்டும் நடக் காது. அப்பிடி நடந்தாலும் கவுண் மேந்து விடாது. பொலினைவயோ ஆமியையோ அறுப்பி எங்களைப் பாதுகாக்கும்.
முகத்தார்: நேற்று ஒரு ஜேர்மன் காறன் சொன்னான் கிழக்கிலதான் நாணவியன் கூடுதலாக இருக்கிறாங் கனெண்டும், இன்றும் ரண்டு வரு டத்தில மேற்கின் வளர்ச்சிக்கு ஈக் குவலா கிழக்கு வந்துவிடும். அப் போது இந்த நாளமித்தனம் இல்லா

Page 16
மற் போய்விடுமொண்டும்.
ஏரம்பர்: உங்களுடைய நம்பிக்கை கணாவது வாழட்டும். இந்த இடத் தில் உள்நாட்டமைச்சர் அகதிகள் சம்பந்தமான பாராளுமன்ற விவா தத்தில நிகழ்த்திய உரையை உங் களுக்குச் சொல்வது உபயோகமாக இருக்கும். னைப் பற்றியும், வெளிநாட்டவருக் கெதிரான தாக்குதல்களை கமண்டிக் கிறீர்கள். ஆனால் இந்த நாலிகள் யார்? ஜேர்மனியின் இளம் தலை அவர்கள் இங்குள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை
எல்லோரும் நாஸிக
முறையினர்.
சயைப் பார்த்துப் பயப்பிடுகிறார்கள். அதனால் இங்குள்ள வெளிநாட்ட வரை அவரவர் நாடுகளுக்குத் திரு ப்பியறுப்புவதைப் பற்றிக் கதைத் தீர்கனா? முதலில் வெளிநாட்டவரை நாடுகடத்த ஆதரவு தாருங்கள். திருப்பியறுப்பியதும் இந்தப் புதியநாஸினலம் தானாகவே இல்லாமற் போய்விடும்’
அவர்கசனை
நடேசர் : ஏரம்பர் நீர் காப்பிடித் தான் விளங்கப்படுத்தினாலும் இவை க்கு ஏறப்போறதில்லை. திரும்பத் திரும்ப இங்க இருக்கலாம் என்ப தற்கான காரணங்கனைத்தான் கன வுகண்டுகொண்டிருப்பினம்.
சாம்பர்: கனவுகள் உண்மைகனை உணர்த்தப் போவதில்லை. மொத்த த்தில் இந்த நாட்டில் ஆட்சி ஹிட் லரின் கல்லறையில் பூத்த ஒன்று
தான். நாங்கனோ சொந்தநாட்டின் ar Loarsmrmoë அறிய விரும்பாது இந்த நாட்டிலேயே தொடர விரும்புகி றோம். ஆனால் இந்த ஆட்சியோ
சம்பவங்கனை
வாழ்வைத்
சாம்மைக் கலைக்க விரும்புகிறது. கலைய விழையாவிடின் நானை தலைகள் கொய்ய முனையும். இங்கு வாழமுடியாவில் நாட்டுக்குத் திரும் புவோம் 6 out யாராவதுதான் அப்படித்தான் சொல்லவில்லையென் றாலும் இங்கு வளர்ந்துவரும் இன வெறிப் பூத த்தை எதிர்க்க அணை த்து அகதிக ளும் எப்படி ஒன்றுபட் டுச் செயற்
சொன்னீர்கனா?
படலாம் என்று யோசித்துப் பார்த் தீர்களா? இனவெறியை யும், பாஸி னலத்தையும் எதிர்த்தும், அகதிக ளின் உரிமைகளுக்காகவும் முன்சென டுக்கப்படுகின்ற போராட்டங்கள், எதிர் எதாவதில் பங்குபற்றியிருக்கிறோமா? ஒன்று மேயில்லை. நாள் முழுவதும் நக்க லடிப்பதும், அரட்டையடிப்பதுமான மனப்போக்கு யாராவது குற்றட்டும் எங்களுக்கும் கிடைக்கும் அரிசி
என்பதைப் போன்று கேவலமானதே.
கூட்டங்கள், ஊர்வலங்கள்,
ப்பு நடவடிக்கைகள்
இனவெறிப் பூதம் மணி தர்கனைப் பிடித்துத் தின்பதைப் பற்றி அலட் டிக்கொள்ளாத நாங்க இரும் இதற் குப் பதவியாகவேண்டிவரும் ,
* அ.வே.சுப்பையா
OOOOOOOOOOOOOOOOO

pas do un duri – odsoort p-muotogræợışșoșmigr foan lo qoundwano usou» 1.punto gíuærosoud orffs sw-w sougărw «Do qasmawượrvo o qidi)ająjuonto
ajawɗoorsøféo tęstoriko mtsogito
- pierw nw q) jiriņawo uolo popdītyto ozz qzuduotoșrw mũou dữ qølgøouanɔ qi@ro nsqyrius-togs œufwĝşææ»ợơ0
! 66 į“ 6 O' 9 O
· țilewa; 1ę•ışợgūrw tn 7,3 119 unotourilo afæqffrwto?·lawasıęsto @riņ~7 zio osponuowợữ șogmrio 1șoupes: prwriousnųorwuɔ afonogi rwłę porţudouisì sao), so o potriji u dvorvo-impousovo șææærşuso-ouro» qi@șuwụoto How doof,”©șło uouoon rigouri
|?
—————————[66 so 6 O‘ Ş O
• • •q•ry Rotoğru gouwgDéo
daerwrael? gn«); nrıçaooo uoU» puori qiow-lyi udvosolo唱999 pontneho đĩigio ‘ quorsuo frwaw Rồượ43.ovo o toto urug sí¡rı ņąšomoso - slow monosnişođīdī, ņeụ mfɑ șuaĵo pop uaĵoạírito 1ęzywo prvkoqe uoounoqpion swfro lo qørvog nærvitsjigotō tạiqiri pop4õnwasto -17 iugo) z -iziripaeqø-ovo șfợșđĩawféo loď) ąÐșoợrșu-14Drw o inomo qiongoro so monovo aerono tiu ou o
· Lewis șørs? gouvụolo șHņņuomo lapruge to o uso uglo, [37 ‘o Tal @soto qimos) qi@șopti·ırıçınaeusovo qjơno minouo qigoșogi Uswoğrī +ışı...oooająją rogi vorivoulevå?
• slavno qø40 7ırıņa»ợuovo pogođityto zt ợųwoạşuo și 37 qi@rıņog u-igi iş»-ihmựwo-w sowɑīžu» o po rșunavuoruus oorwąOuaoo *fons pfợștriqi jo savoooooștiiræ
-nas folawo qiraeu dữ qount? gør, roducensoon o fogoșaptopç»do
———————1661. gorzo
·lavnoprsjętriqi dofão oșioadawo aposoomeş ömrw-igí1șoundar «o sorgu uorsufão qøựnvoorugogolo
·rowąorae șrvæışøơi)qnoșormųwr!»[ĝŤ rnopolnog gíg-og) o 407 o wo ɖo
igo-ıhna 117 ou quaequo to ugš
//Z#Z@ 烟树
disi lawuzoqjolo fono sof,soğuw yoğuş hvijo fè? --1943 @$phy mēơi gặgírw @mousovo 41 moun tø77oș419, 19 ujuosoșawo uolo qiongo swawomocno du-olov afgjo qømlouho roya uolusão dopusi = = = = =, =========~ ~ * • * =:= *| 66 | * 6. O o į O

Page 17
„—, q), aristo urn neozī£) uroco &şmpurotoorifiðriloqifừgron quorsuritýgírnio porţu-i uri nwo noșoroyvoorwesko · @ Zırısı-Toso qoynafoodoo urwo-wqi@ofossipp&G poaoowu og tŷiuočioșcoaneumož30 +of daerwrɑso ɑologformowanson
· ŋunɛ ɖohn onzingi ugotņørø magus les to prvoÐriņoștiaewo q);arıçırmņevs sosea, điyo igol? ș-ızı o çHņuorsuri sımloop purvorafgimang-aawoo ș[37
·fợaeqoq07īriņosplotsw-mawo șøąjąorwroșu-igi rw gwrw o porţu-77 oșouro 1
øo øșoạolgøH œuogođīgio
解密哈f) 鲁赞
––––––––––{66 [ * 6 O’ { {
đì)o şfølso googžņrwrmgeouriņð? – rašaitoare»ko souosýuovo qiqÐrius qi&șo@ogao u-17 sood? fổriņqÐỨpogæuosiuolo øştırı·ış»-14Durno-nawswissítéo
awtorņus, qoựnoorạjælŷ o gio
goujouoso qøse omogēdīsqif@ango
qe imao ươngøșoploudeo@f podíacos)inorw.qotnji ugi· ț¢ u-7 ja vonrm-ioneriņușuridødsølgísfio qigolo urīgo aŭtoș@ựmuØışvuoso svo tio? qÐqito qørnso diáoqeu nomorgunet? **==?t} }1}Į66 { * 6 O‘ O {
Ino useș407ī£woof)
· pupaeae 407īrī ņaeqae uovo qīmērwmffuso t 'gofio 1șørīvo t qeușornouo quournɔ dựı çılgoș uriņsto søsøtsøH sogn 漫9907to uso passwoạo úựnfo afișelgifogouseș« usoqfforwooto oorsuapuapışøsētoợeuw urmụawfwrw
· 1șu-ızırısızwợ uolo igwrw rasuo sorsornro» g voolo sotoo ujgítɔ lɛwo-ışırıąjdouro» qiao@
ș sit, uø fogí4)ựmsoɔo-irw
· q ontnơ0 qihw-irisioșouw ·qihw-irisio
osgarniĝirm opnego ulapouaoonyawo ștoff — eo po gosponsejo orgātīsto
şoorwegsfirw- riņírn-ovo se urm
•••ęụrolęøg stop Uloorvoooooo masanoogaport uneo qĪDé6 qi@gstošo tavamoso qiro’sse u úữ tụølge unuo nổudournaĵonpofi]torito ulopå?
m-iompos:111/gotoğréo rũņírwɔɑjæolgi
· plono: 407īri ņa»ợ» ugovo o ulapuose-maaori-o ráféo popdīgig ooɛ ɖoŋwoợgžuono afqirilog-ilgo qoựwoorwaeqoqo *} *き== *=#** Jす*1 =}! 66 [* 6 O‘ 6 O
• rewajięsto sūri ņoșuriąjo spørại-Turi rm30,0 ựngfīvaivo svorsuto girotožurio nep-ar « uairmo» urmlogouw đītyto ợựwas drmrivo otwowotỷ ~T~ prmųjųoso qĐ83 ogígérısısouro gțiuonų9đĩyış , ğırsajloto@rw įggu-igi posizioro ano 407ơn po sirmųjųo? •ærạilo z goto șrnae urnegouw đīgio siarto úję -iji ugo um utwooșugš9 qisųnrı ywņoso svo grwnaeuon đĩ87īgo
-ışırığan o qi@șoz

woh-woorwansowań) TI 66 so 6oo 9 s
物もゆ*Qkmにゅ
·rsoas qw q);īriņo oluonasqjęmurosotapae-Tieneo utwo ofiţımārgo qÐşooq)/g; Userwuɔ ouơnowoso prias morwę,
forượkéo sợ uznawơÐqe uno o urw goooo:Diogrwa,~row Zizo șłw-vo1șoụrwoDulovișø[37
tçısıępuntoorimārolao urnī£41-1712
'{susunɔ sɔsɔɔırıņawợuovo spodziło popdīķno 9 qe u dies tooriae u dữ qotriņas«ş-ışıơi
【36、30、時
1șwdsouri dun oșoaielo 432 •şıyoritoro 象鼻quawoșqĐƯmışș@rupornri suapawaiio oriziosoɛfìuolo qoo quo poșđò@ mðrwɔ ɲɛnwołę ognunoooootonov omsæảlgy șwogrnto?? ' ••ợu 141-1ượto oogstogoşormữ nooi lo qairn
•a•uovo 1ępuntogs userp sou a
o suopćTsigotos@rt» «) znrıçarn spolo stosow is dus oito polig qe uneo-imprio dro -, qi@ osrstýžurn soro· q osotoğrvhn 'qis?« (14ồmotnot??usto urīsio qøışș-ı ZırwuanHņuosoș-ızıori *=夏皇=夏皇人星复———į 6-6 { * 6 O‘ o‘ |
o inpafigolo@uro qe urmørı ısısıņeļņi dŵaeriqi-e sooșapteerivogēņoto soorțuriq. 40@ 90 i 41ươno qe ug 777I777-7ơɔ loodlozito súlyoson fogolfwisgo ağustorpio ffigwɛɛ awano uzoqjiffugătoșapcsolymoso otoș.oooo nunawanwano@uol.3
·4íleo awaerfforvæırısımēłę tzwợuoto tiriqi@ogÐ ðimeouset»otnofī)
mœurs» measupruş çıkę sę; %) u ovo otorșulurt» urman – o oogp qi-Tuwo ŋrn-iono usogỡrnovo qi&Dispunto@ri 4Dựwrphéo souris,-777ựnajdowań) gids)- utwoụu usotoko rmuşortwas og do-igruasựwurtəforilo
黎
qi duoguori
çıléo footaĵo rỡ!? - pilnø nego forpolo quíuseșuawr, gírnuwuri so ogrnsýsiniz yıløgnąws® ipho seotaoișoriloquo(37 goqjąÐųntorgrø Igo-snuo solowo zgiqp inşırı
Çırpurvsnugis)ou najogęžuot
-----------1661-gozzi
'{sino upływłniąjo qøse plas trīsstū~ (of, -izīriņoștiin ou duruelgo urīvo qouw urmựqito głowo ușoğouovo pastopoguo omųno uriņðÉ o úlooftwaf loo uongo too qooooo - qıhơo ugărniţwg; fogo uoloso wotno orguçãHm?? isoftwaff fwson@rio ao mrmoeorg, aoso giunoqogotourisp – siriqira aŭtovo@șuajqiri ņohnso©șo ovýchçou n-iawaewo 1ne u dưỡlo ©Ģloĝro» mohou dữ mượgiloj
'gino nossohnsīışølsiņņi urw, Hoogoo waelo? qua unfo6 çocoșiepuso ugi urvæ
awawrw go
• lapajișotos@ri

Page 18
•p•mur-ışı 40@ <ærør gafđīs? tværff ugovorno o ugoneae quor,
ņootýšųw-impoșæ uafqjos)哈哈 tautiņoga otoș.ogg) dự7 -17 tri sloo qou nuwur, Hıçına çeş-ışıơi
·sia·no spozīriņafąžuon-ilgo ©șafoorsogogo#po (1@apaael? đĩbylo ogígÐ bazırıņogo-iawło ợunajaoto spoooai Hạm đÐ uovo
[66 į * 6. O o 8 !
·41 u-laevuset»șHņ&G ouonsorsuritori grwproloșææ» suceso leorroqitsvurmuşgiloj
osoruşevo forntorșuđĩrw grøsno
•árnomorgroot37©șoselgesi souse@joriņķīréo (wn 1) ogro» msimu dữ rmtroos) șđibrio
o su moșøłnto rạvớirw uwori 4ırmųjųoso qi@ șoseon Igaunujo uoso, o quo șitīsoon foloo • oo ugog-igi qıhwrsolo •••zı sıra 'oori u duos, qırıņamerouw uuouormựwợso
©&G govogặiano uso ugi po golo
'noafışrış°40ųwroș-nariogyno uso groșoseglevusvajo 1șeựvog rơiáo gioșo« gotovo!? 'qo șosopisywaj-w cwri - rışi-a soos uaitytuon ışøựwoo (ur. quo Jsourispo utwo[$j -loogiaeigi awę fujo qasjeo oo@sooon - rw spo uoqjorisựwợumri roș41 oso qotywogaeņwo mụırmış çuva» ospasou i sono quae uolo frogsgouwspeo qoft»øgileo · cượrw minovo rwawoɔ pəșogoșoai forizioso od sw qelfogađĐư«v» groopisu içinfo-> useuon ' q'ooquoruri, quoaebo
*)
‘+’o guajtoș4ù triae uotoșfoșiyi
musí mɔ ɖooo uongwlawangan rợario o usvogne urørmotoșærại úg* qisqo noongșwoorus, quo las uno uriqi@rto*411•ajışmışşouvri Isīēsgonearoorsurnuwo nɔɔvɔ ma, utw o@o fisigotoj poștri, quo
4,407īriņos» uovo
ș••ødīgio -77 Iriņjong, Qo oos sologžuono affrito-icoogi
dærvssolo qoywogaetnoqpas,
· 411/gogiqī) *77īriņ~777se otoșăriqizoigogi soudunftsgïo4írwoɔ ŋaŋtɔqjai
o teenw: 407 inçisso usooogpo-tro» © ofıçıæoş-ızıơi nsqjais, quas» morw-77īriņ~777o qøyesorțuriqizo 1,97 sporţuaw-i-o g law utwo-ro orțurmuş ş407@ ploș uriņs? =••••• • •=.=...=)=) ----TTĮ 66 | * 6. O ' 2 !
ossies aeq07-riņawqouovo ợudiertogoro novu dī£7 șopósi tyto oz ou mușørı çırmfuaswapan
o lapajișeto spod binae uolofsąsųjųo sąjąūriņg soovýžąàrı awuso1ęstriji uo o utw o@șug,șio uatu wlas umloop -juoto·la, progsprmnışqi-137 ©șoorșu-mɑrɑ ɔợrıșworțuri q7ooo -77 Iraqjoriso «ờşoo og og ợtoșoșim și Norwnsựirilo-irogs

朗)crøtsøgždý 麟魁șłn 1ș-Tongo-Torio do «amorgudoso spotyw H solo? guari 199íň qÐmesfăo qıfềoő961 ——————————1561. go. sz.
qw u dopo – rossroomoouseƯ arasų-a qe u nɔ ae goso)rısırwrol șișigito nua siue asooqi gorio đīgio· noợrmotoro e qi@ șựsso qi&șquo oriloforts qÐg qirwfợșișigíliu i osponio ợışşafışøơi@unuri qòriņoș4),qe u svolgeH TỪuro
· 41 udílo
o urn ondo minotoquepairng† nson wagwo ŋunpusīņfts-,ngẩon to grwcwawoșđìøş-ızırwuqiqi urm fợcriuo qi@șoptoloșnapurio đĩurmfour-19ņĵo· prawogrwnae minovouamulousoud oudio girwawripolowH Çındawo giao įrıçifts-a ajış»ơio upurif@anto _„_------- -*--~~~--~~~~=+ *•********| 66 | * 6 O’ ? %
·lewajięsto q)riņas souologíơngo qī£iavuswurmuşgiữ
gu寸寸恩
sonrasınaunødvrgurus? soooooo opeo nepumpiri lepuo@orofīqī
qÐış polosero fœnolohơougara qigo? norwHqi@lo oteorạjaos? polozelo qif@ørpolo los go „oriko mișqit? necessos@rsuđìć9 samo um útsi1oc uşoş soologoso
•ærạjoesj • 4ørst 177 uoffisio
• punoșøhmựpriso solo ợajış»ơnou duripoio dựı çırm loqito qıfwougărwoÐrw Gougo -ışvo gif@ơngolovom U9©şofwnwg urnomoso gorąjug mɔanovo igolo sotoorão ugšķqÐựvựiłę pohwasz igouw 11rniogílolac uino-ihmotnorsuapto → --> --~=ș = *s** • ** *= *==+*=+ *=*Į66 { * 6 O ‘ 3 Z
· q fwissuoqasm-rusorn
· plovny pozīriņawợ ovo prostou"
paøuo - siis, spozīriņogo uouo șą); o qo utilotoğrwissu til? ợqig) triungo uolo și oștiin işçi otoșơiuođūrī
so o sirvinogi
ug ugan nootsi – Isprvae oziri
ņørsudīrosqosoryjohnforiflest? qi&șoạosso; o șom uiolae asiņo urīgo uos do “daw *d+7s
• „Ryn · 411&pajișotos@usm-isotoo sø opravu īņafts-z ‘c’ ada “lo 7 d. o u augšuo @osoolophirỡại gogo 1ạo-too-itooristofnfãosonuo nổișos? yn 1 gootgeso ngoại goso igoT
· plotoșugă sămas
@go-iawn o úléorậun 9qinfirmɔ userwuɔqırwnaeo u dữ rmloogil?
- glavno pozīriņawo ŋoo oozie qooqi gwrywdo II ợsøșanu duo qigosodī) un soro ışș-77-irw ugi
qe u svolgøH rwtsensiowawunto
pao u oprio so monosnovnog go-iawn! 1407 • — q7ooo ugjofĢơi lơ gặgorwợe uovo șometnootstesi• aeqøørøstsięíriņ••• 1ępựeolohi —《人见–– =→*-*į 66 ! * 6 O’ O Z
șoseasoqi usposo
·lewajięsto outpourri qe urnųo oziro
igjięcondones durvīgs žuvioio
25

Page 19
în urus sono -- 增目硬• owaboplyorntnơ0
ooụorius.ņournupo g-nuous op urnoiaoișoyoorouse pri rngs un so rítos-ıııgıs dığıņoto Istwoğ19 qimĒıştỷ : un sħış, ; q udjolo@uoso șHņựsiqoơn
都制&quos use
ogườopozīriņospuoto șopóñoto -iziriąjaro qię oooo qoustosoqoo@oluo qøle» lotyn ogi-igi çouwgășawasqøoff)
poloh – quajotohợng Dươ quai rmxooao fwfwffrivo q-it?o urm snúgio foutwợso «uonowofɔ tornoșwoodoo purwoprio), týmovanesymoșaruogroșae rifo og unwɔșłniors/mesto qiuqi øş oesoglurwoor, soafgirniawanwo giriigi lae uue»-modré,spærșurw[37
porțuo
| || 66 # * 6 O‘ O £ * 41/sw.ww.
•foșuwoșuri» otoșatışvori
ou duri ņourwogo? @ợørı
stogo motorvæış, as uso porwrę? 唱94日/P· Høse sí uno pozīriņo sosyirmiĝi poştur quo mișH 9 Tirizio quae uo@rtvuo leo u duo urm
•œfo se ulaşış»ơi)1șųnnavo dogÍuan đầurn©ąjįogo-7. Trw ucrı Ķīı'rn œuri guo ***臭臭臭易儿女——~1661' 6oo6z
typu 09:ło
u ŋŋŋłąo _rỡautourno)*ミぬg soudnærīgajo qeựw Jæựw qrawdo 19øundianwań)qi&şoựwoșuri» @osazovanou i srodzi u osoająją ornlodigo las udtømø ogovori toulevå?froạirw©ąjtogajięøơi sườu durispoorts, quo typu dispae H41-vuoto
groșae nho
laev umrngo-iawÜĞ qigoșoselyesi
·4ílaoitwaesnu içimāro qotno o voirw gofod ugovoro gəşmēươ --
• uolo spotswh sırasgouw. Hıçı đīækéo mðuongpro que suriçiqi urm oșu-rayomogžņurwoorg) ***=皇尊重总星儿女了人 夏【33【、3O 3
41, sooriadoris uso souri : -- lepajișotos@rw @;arı ņ.org/đĩrwquoi?«orguanodori-ar
mapaw fɔ · q oserąjąohnso©ş rwaoko souorīņđĩawrogo fogs 41:9 ig»-teorité? porțioșmīgs rnuofo o 7 au o 1o 7a “aqa= ợu notewotaro-igi guraso uso un výšio oo@gogo.H.four ogsø
·lapsēąjąÐ sızıris), omɔfɑorwới)d()
••• - avri se u ritolo©șo@lawum dar sou nomerţuneuspręøovo 1ęø ug ợøtogs-77 loaøuomorsuđĩri, Hıçı đĩærsgo inrısı(37 polçesi . tas-77īriņafqīriņos» porsuosn? taw udnæ udfø iş»-ihmựwo-a apoyo otswH·4\lam-ı ZırıņoợąOrışørnri 4ĵiotoșoșmữ șwoływh qeto o ugio giroşorizio; o ornas w N_1 sou úlaoism-lærı sonto *{\letorsuđīrw Hradīærog, øę oso-rawrr fsson moqeu nɛyɔɔri giro ș4)riņķojoooooogoraesunt? ml?ooșționo lour, -izio

8 O C
( 46 ஆம் பக்கத் தொடர்ச்சி ) தன்மையும் எல்லோரிடமுமே இரு க்கின்றன. ஆனால் ஈழப் போராட் டத்தைச் சார்பாக வைத்து யாரோ சிலரின் நலன்களுக்காக அரங்கேறு கின்ற அனைத்துக் கொலைகளும் மறுத்துரைக்கப்படவேண்டியவை, கண்டிக்கப்பட வேண்டியவை என் பதை ஒருசிலராவது உணர முற்படு கின்றனர். அவர்கள் இந்தப் புலித் தலைமைகளின் பின்னணிகள் என்ன? கொள்கை என்ன? நோக்கமென்ன? சான்ற கேள்விகளின் பதிலிறுபாடாக மக்கள் நலனை எழுத்துக்கனாலா வது பேண விரும்புவோர். ஆனால் மறுபக்கங்களில் தெரிந்த மாக்னலி எலத்தின் புரியாத பஞ்சத்தால் உரு வான புதிய விளக்கங்கள்.
கவிழ இருக்கும் பிரேமதாசா வுக்கு பன்னிரெண்டு ஈரோஸ் சாம். பி.க்களை - புலிகள் உட்பட- வைத்து முண்டு முயல்வதும், கொழும்பிறுபாடான ஆயுதப் பரிமா றல்களும், இன்றும் பிறவும் தினந் தினம் வெளிவருகின்ற சினிமாக் கிசுகிசுக்களா என்ன!. ஏகாதிபத் தியங்களால் முன்றாமுலகங்களில் வளர்த்து விடப்பட்டிருக்கின்ற கொலைப்பட்டானங்களில் இந்தப் புலிகளும் ஒன்று என்பதை ஏற்றுக் கொள்ளாமல் ஆனையிறவு தாக்குத லின் போர்த் தந்திரோபாயங்களை ஆராய முனைகின்றோம். ஆனால் நாணை ஆணையிறவு முகாமில் இரா
கொடுக்க
3子
துேவத்துடன் புலிகளும் சேர்ந்திரு ந்து தமிழர்களை வேட்டையாட முடியும் என்ற உண்மையை அறிய காமக்கு முடியவில்லை.
சிறு துவக்கால் படுக்கையில் வைத்துச் என்ற இளைஞனின் கொலையிலுரா டாக ஈழத் தமிழர்களுக்கள் விதை க்கப்பட்ட ஒரு றிமோட்
சுடப்பட்ட மைக்கல்
விதையானது கொன்றோல்களால்
சரிக்கட்டுகின்ற அளவிற்கு மரமா கிவிட்டதை எண்ணித்தான் இன்று அந்த ஒருசிலர் கவலை கொள்கின் றனர்.
-nauslucio
தூண்டிலுக்கு "மகனித Carus“ பற்றிய சர்ச்சை (தறித்து வாசகர் சுகன் எழுதிய கருத்தையம், கட லோடிகளின் பதில்களையும் நாம் மிகவும் சிரத்தையுடன் படித்தோம். மனிதநேசம் பற்றிய சர்ச்சை என் பதில் ஒரு திருத்தம். மனித நேசி ப்பிற்கான முன்னகரும் கருத்து என்கிறேன்.
இன்றையவுலகம் ஒடுக்கப்படு பவர்களையும், ஒ(bக்குபவர்களை யும் கொண்டியங்குகிறதென்ற நிலையில் நாம் மனித நேசிப்பைப் பற்றி மிகவும் குறுகிய முன்நோக் கில் புரிந்துகொண்டும். விபரீத மான முறையில் அது பற்றிப் பேசி

Page 20
யும், எழுதியும் வருகின்றோம். இவ்வடிப்படையில்தாம் புலிகளும் ஏனைய கடைந்தெடுத்த துரோகக் குழுக்களும் ஒடுக்குபவர் களின் விடுதலைக்காகப் போராடு வதாகவும், ஒடுக்குபவர்களை ஒழி ப்பதாகவும், தாம் சார்ந்த வர்க்க
தாம்
த்தை நேசிப்பவர்களாகவும் கூறுகி றார்கள்.
இங்கு மனித நேசம் வர்க்கம் சார்ந்ததா , சாராததா என்பதல்ல பிரச்சினை. வர்க்க விடுதலையெ
நடாத்தப்படும் அதையொட்டியெ ழும் கொலை செய்யும் உளவியல் விகாரம் DIT IL- நேசிப்பைத் துரனாக்கி சக மானிடர்களையெல் லாம் தமது கருத்துக்கு, தமது செயற்பாட்டுக்கு முரணாக நிற்கக் தமக்கு அச்ச த்தை வினை விக்கக் கூடிய முறை யில் தோன்றுபவர்களையும் நோக் கித் திரும்பிவிடுகிறது. இதனால் நிகழ்வது கொலையைத் தவிர வேறொன்றுமில்லை.
ணற பேரால் கொலைகளும்,
கூடியவர்களையும்,
இன்றைய ஈழ-இலங்கை நிலை மைகளைப் பற்றி யோசிக்கம்போது 0T LDğgÖ சமுகத்தில் இன்றைய "கொலைவெறி உளவியல் மேலாண் மைக்கு" பலவித உறவுகள் இருப்பி னும் சிந்தனையில் மனிதநேசிப்பைப் பற்றிய தவறான புரிதலும் காரணமாகும். "orbsolo கொல்வோம்"
அடிப்படைச்
ஒடுக்குபவ supou š
என்று எந்த தத்துவமும் போதிக் கவில்லை. வர்க்க பேதமற்ற சமு தாயத்தை மலர்விப்பதற்காக குறித் துரைக்கப்பட்ட சித்தாந்தங்கள் மணி வெறுத்தே
தமது விமர்சனங்களை வைக்கின்
தப் படுகொலையை
றன. அதன் நோக்கே உன்னத மான சமுதாயத்தையும், பண்பாட்டை யும் உருவாக்தவதே!. எனினும் அது ஒடுக்கப்படும் வர்க்கத்திற்காக மட்டுமல்ல ஒடுக்கம் மனோபாவத் திற்குள் உட்பட்ட மாறுடர்களை மாற்றியமைப்பதற்கான உன்னத நோக்கோடுதாம் தன் முன் நகர்
வைத் தாங்கி நிற்கிறது.
அதன் உள்ளார்ந்த தன்மை ஒடுக்குபவர்களை நிர்முலமாக்க வேண்டியதால் மட்டும் ஒடுக்கப்ப(b பவர்களை நேசிக்க வேண்டு மென்று கூறி நிற்கவில்லை. சக மனிதனை மனிதனாக நேசிக்கக் கற்றுக்கொள்ள வைக்தம் சமுக ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கும் உடமை வர்க்கச் சூழலில் ஒடுக்க முறை மனோபாவத்திற்குள் முழ்கி நிற்கேம் அனைத்து மக்களையும் ஒழுங்குபடுத்தவே தேவையேற்படும் பட்சக்கிலும், அதன் தவிர்க்கமடி யாத மனிதநேசிப்பால் கருத்தியல் போராட்டத்தை வலுவாக்கிக் கொல்லுதலைக் கூடியவகையில்
குறைக்க முனைகிறது.
ஒடுக்குபவர்களையோ ஒ(b க்கப் பருபவர்கனையோ சார்ந்து அவை

மனித நேசிப்பைப் போதிக்கவி
ல்லை. மனிதர்கனைச் சார்ந்து
நின்றே அவர்களை தணியுடமைச்
சூழலிலிருந்து விடுவித்த உன்னதங் களைப் படைக்க முனைகிறது. எதி ர்கால நலனுக்கான நகர்வில் அதன் இலக்கு உன்னதமானது. ஆனால் சுகன் என்பவர் குறித்துரைத்த மணி
தநேசமானது ஒடுக்குபவர்களுக்
வருந்தியழு என்பதல்ல அதன் சாரத்தை ஈழ~இலங்கை
நிலைமைகளுடன் பொருத்திப் பார் க்காத தவறு கடலோடிகளிடமுண்டு.
"கொலையைத் தவிர வேறு எதிலும் விருப்பமில்லாத பயங்கர
குழுக்கள், கோல்டிகள், தணிக் கொலைஞர்கள் வளர்த்துவிடப்படும் எமது சூழலில் - முன்றாம் உலகநாடுகளில்-மனித இருத்தலுக்கான சாத்தியம் இன் றும் எவ்வனவு காலம் நம்பிக்கை யளிக்கக் கூடியது." என்ற அவரது ஏக்கம் இன்றைய ஈழ-இலங்கை நிலைமைகளின் விபரீதங்கனால் முகிழ்த்தது என்றதனால் கேள்விக் தபியதல்ல. அல்லது ராஜீவுக்காக கண்ணிர் அத்சலி எழுது என்பது மல்ல.
Gau T 535 கொள்ளைக்
சக மானிடர் மரித்துவிட்டார் oான்றவுடன் கண்ணிர் மல்கும் ஒரு சமுதாயம் எப்படி கொலைவெறி பிடித்த அலைகிறதென்ற கேள்வி க்கு விடைகாண வேண்டியவர்கள் நாம். இந்நிலையில் நாம் இறந்து
33
தாம் சாவு எப்படியானது என்று அறியவேண்டியதில்லை.
கொலைகாரர்களைப் un 56 காத மனிதாபிமானம் அவர்களால் கொல்லப்படுபவர்களை கணக்குப் பார்க்கத்தாம் லயக்கென்றால், கொலைகாரர்களைப் பாதிக்கின்ற மனிதநேசம் புலிகளிடமும் உண்டு. அப்படியான நிலையில் புலிகளை எப்படிப் பார்க்கலாம்? இங்த கொலைகாரர்களை பாதிப்படையச் செய்து ஒடுக்குமுறைச் சூழலை இல்லாதொழிக்கிற சூழலில் தவிர் க்க முடியாமல் ஒடுக்குபவர்களைகொலைகாரர்கனை பாதிப்படையச் செய்கிறதா? எது விடுதலைக்தரிய பாதை?
இன்றைய ஈழ -இலங்கை அரா ஜக கொலைவெறிச் சூழலில் நவீன ஈழ -இலங்கைச் சிந்தனையானது ரெஜி சிறிவர்த்தனா போன்றவர் களுக்கூடாக தன்னை வெளிப்படுத்
திக்கொண்டு நகருகிறது.
பயங்கரவாதத்தின் ஊற்றுமுல மான ஒடுக்குமுறை அரசு தற்போது கன் கேசிய எல்லைகளைக் கடக்க விரிந்துவிட்டது. அதைத் தகர்த்த பின்புதான் மனிதாபிமானத்தைத் தேட முடியுமென்று கூறிக்கொண்டு நடக்கும் மனிதப் படுகொலைக்கே தயவுசெய்து வருவதற்கான முன்ன கர்விற்கு ஒ(bக்கப்படும் வர்க்கம்
காரணமாக இருப்பது கவலைக்

Page 21
குரிய விடயம்தான்.
- ப.வி.பூநீரங்கன்
事
முதலில் கலம் 44இல் சுக சனின் விமர்சனம் குறித்தான எமது கருத்தில் "... ராஜீவ்காந்தி கொல் லப்பட்டதும்தான் நாடே கலங்கு தென்றும். விட்டதென்றும்,
来
மனிதநேயம் செத்து கண்டிக்கப்பட வேண்டிய கொலையென்றும் இக் கொலைகுனின் கூட்டானிகள் பதறி ராஜீவ் போன்றவர்கள் செத்துக் காட்டட்
யடிப்பார்கள் என்றால்
ரும் சாவு எப்படியானதென்று." சான்று குறிப்பிட்டிருந்தோம். இக் கருத்தை "இப்படியானவர்கள் செத் отвъди отврв7 மனிதாபிமானம் பற்
துக்காட்டட்டும்." விட்டதில் நறிக் கதைப்பவர்கள் செத்துக்காட் டட்டும் என்ற தொனியே இருப்ப தாகப் பெரும்பாலான வாசகர்கள் தெரிவித்திருப்பதால் - எமது கரு த்து அதுவல்ல எனிறும் - மாறான கருத்தை வெளிப்படுத்தும் முறையில் சாழுதியதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.
வர்க்க முரண்பாடுகள் காரண மாகவோ, இனமுரண்பாடுகள் கார ஈமாகவோ. இன்னோரன்ன" கார சனமாகவோ கொலைகள் நாளாந்த நிகழ்வுகளாகிக் கொண்டிருக்கின் றசன, ஒடுக்குபவர்கள் தடுக்கப்படு பவர்களிடமிருந்து தம்மை விடுவித் துக்கொள்ள போராடும்போது இட
ፊ†0
ம்பெறும் தவிர்க்கவியலாக் கொலைகள் விருப்பத்தின் வெளிப் பாடல்ல. எந்த கொண்டிருந்தாலும் கொசலை குறி த்து மகிழ்ச்சியடைய Աpւգաn gh1.
9|19. Úu6ovi-6vuěš
ராஜீவ் கொலையின் முலம் மக் கனின் அடிப்படைப் பிரச்சினை திரப் போவதில்லை. அதிகாரத்தி விருப்பவர்கசரன இல்லாமற் செய்வ தற்குப் பதிலாக அதிகார அமைப்பு முறையை மாற்றுவதன் மூலமே அடி ப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க
(Նpւգ պւ5.
ராஜூவின் கொலை சமுகநலனை அடிப்படையாக சவைத்து நசலடபெற அதிகாரவர்க்கம் தமக் குள்ள முரண்பாடுகளால் மோதிக் இக் கருதுகிறோம்.
anladügaporu.
கொண்டிருப்பதன் விளைவே கொலை எனக் இத் தனிமனித கொலைகள் பிரச்சி னைகளைத் தீர்த்துவிடும் என்ற மாணயக்குள் மக்களை இட்டுச் செல் கின்றது என்பதை வெளிக்கொன (தம் அதேவேனை ராஜரிங் கொணல க்குப் பயன்படுத்தப்பட்டவர்கள் ஏன் இக் கொலையைச் செய்யத் துரண் டப்பட்டார்கள் கான்ற காரணங்கசனை யும் கவனத்திலெடுக்க வேண்டும். இந் நிலையில் அதிகாரவர்க்கம் தன்னைத் தானே அழித்துக்கொள் வதைப் பார்த்து வருந்துவதோ கண்டிப்பதோ அல்ல, மாறாகத் தசணி மணித கொலைகள் மூலம் மாயைக் குள் இட்டுச் செல்லப்பட்டுக் கொண்

டிருக்கும் சமுகத்திற்கு தனிமனித கொலைகளின் பின்னணிகனையும், நாம் செய்ய வேண்டியவற்றையும்
தெளிவுபடுத்துவதே அனைவரின் கடமையாக இருக்க முடியும் என் Al στιο கருத்து.
- கடலோடிகள்
译
துண்டில் கலம் 45ஐ வாசித்த பின், தூண்டிலின் அடுத்த கலத்திற் காகக் காத்திருக்கத்தான் வேண் டுமா? என்னும் கேள்வி மிகப்
பூதாகரமாக னன்றுள் எழுந்துள்ளது.
தேசத்தின் குறிப்புகள் முதல் பாகம் விடுதலைப் புலிகளின் செய் திக் கதிர் படிப்பது போன்ற உண ர்வை ஏற்படுத்தியது. இன்றைக்கு நாங்கள் வாய் திறந்து உண்மை யைப் பேசவோ, எழுதவோ முடி யாத நிலையில் இருக்கும்போது, புலிகள் எங்கு மறைந்து நின்றார் கள், னப்படித் தந்திரமாக பநில ாங்கா ஆமியைத் தாக்கினார்கள் என்பது மிகவும் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.
எங்களைப் போல் யார் நின்று போராடுகின்றார்கள் என்று அணை த்துப் போராட நினைப்பவர்கனை யும் போராட்டம் பற்றி வேறொரு கருத்து நினைத்தாலே புதைகுழிக் குள் தள்ளும் இவர்களின் போராட்
இன்று
ulio ( 7 ) அவசியம்தான்
என்று அனைவரையும் நம்பவைக்க முயன்று கொண்டிருப்பவர்களிற்கு தூண்டிலும் ஒகோ! ஒகோ !! என்று இப்படி வக்காலத்து வாங்கியிருக் கிறது.
இலங்கையில் இருந்து வந்த திசை” பத்திரிகை ஏதோ ... காற்றில் அடிபட்டுப் போனமாதிரி துண்டிலும் ஏதாவது. நடந்திருக் கலாமோ என்று எண்ணத் தோன் றுகிறது.
மற்றது, உலகத் தமிழர் இயக் கம் = தமிழீழ விடுதலைப் புலிகள் என்று நிறுவுவதற்கு எடுத்துக் கொண்ட தரவுகளில் இருந்து, எடு கோள்கள் அது, இது என்று மிக நீண்ட பக்கங்களைச் செலவழித்து இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு.
‘விடி வெள்ளி தலைமறைவா தேம்' என்னும் சாந்தனின் சிறுகதை பயறுள்ளதாக இருந்தது.
நகைச்சுவை ஒரு புதுவடிவ த்தை எடுத்துள்ளது. என்றாலும் இன்னன்னாவின்' நகைச்சுவையே
தனி ரகம்தான்.
ரஜின்குமாயின் கவிதை தரமா இருந்தும், கவிதையின் தலைப்பு அதன் தாம்பரியத்தை குறைத்த மாதிரி இருக்கின்றது.
னதாக
கொலை
ராஜீவ்காந்தியின்

Page 22
சம்பந்தமான வாசகர் கடிதத்திற்கு துண்டில் மிகவும் இறுமாப்புடன் பதில் அளித்திருப்பது போல் தெரி கின்றது.
புலிகள் தங்கள் கோட்பாடுக ளின்படி கொலை செய்கின்றனர். அரசும் தன்னுடைய கோட்பாடுகளி ன்படி கொலைகளைச் செய்கின்றது.
புலிக்கோட்பாடு=அரசு கோட் பாடு. துண்டிலுக்கும் இது பற்றிச் சிலகோட்பாடுகள் உள்ளதுபோல் இதுபோல்தான் ஐரோப்பிய தமிழ்ச் சஞ்சிகைகள் பலதுக்கும் இருந்தால்.
ஐயோ! பாவம் மக்கள்??
தெரிகின்றது.
தேசத்தின் குறிப்புகள் பக்கம் 50இல் குறிப்பிட்டுள்ளதுபோல் புலி கள் தொடங்கிய இடத்தைத் தவிர வேறெதையும் ஞாபகத்தில் வைத்து ள்ளதாகத் தெரியவில்லை. துண்டிலு க்கு அது கூட. .
- லஷ்மி
第 事 岑
கலம் 45இல் தேசத்தின் தேறிப் புகளில் பிரஜைகளின் கருத்துகஞ் டன் எனக்கு நிறையவே உடன்பாடு கள் உள்ளன. பிரஜைகளின் கருத்து கள் பற்றியும். நூறு பூக்கள் விவா தம் பற்றியும் ஒவ்வொரு கலம் வெளிவந்த பின்பும் சில விசயங் கணை எழுதுவதும், பின்பு அடுத்த கலத்தில் பிரஜைகள் எனது கருத்
தையே மிக இலகுவான தமிழ்
சொற் பிரயோகம் முலம் பதிலழு கத் தருவதும் என்னை மேலும் உற் சாகப்படுத்துகிறது.
தமிழ் இயக்கங்களிலிருந்து காலத்திற்குக் காலம் சரியான, நேர்மையான சக்திகள் விலகிச் செல்லும்போது அவ்வவ்வியக்கத் தலைமைகளால் அவர்களின் தலை கன் துண்டிக்கப்படுவது தவறுவ தில்லை. இதிலிருந்து தப்பியவர் களில் நானும் ஒருவன், நான் நினைப்பதைச் சொல்லக்கூடிய நிலையைத் தூண்டில் உருவாக்கி யுள்ளது. எனது அனுபவத்திலொன் றையே சென்ற கலத்தில் பிரசுர மான சிறுகதையாகத் தந்திருந் தேன். உலகெங்கும் சிதறி வாழும் எமது மண்ணையும், மக்கனையும் நேசிக்கும் உண்மை உழைப்பானி களை ஒன்று சேர்க்கும் ஒரு பத் திரிகையாகத் தூண்டில் வளர்கிறது. இவ் வளர்ச்சி தூண்டிலில் இடம் பெறும் விவாதத் தொடர்கள் முலம் கிடைத்தது என்றுதான் சொல்ல
வேண்டும்.
சென்ற கலத்தில் ஒரு வாசகர் தூண்டில் தனது சுய தேடலை முடி த்துக்கொண்டு தன்னை 50/60 சொற்களுக்கள் அடக்கக்கூடிய கோஷ்டி வாதத்திற்குள் திணித்துக் கொண்டுள்ளதோ என ஐயப்படுவ தாக எழுதியுள்ளார்.
துண்டில் சுயதேடல் ஒன்றைச்

செய்யவில்லை. மக்களின் விடுதலை குறித்தான விவாதத்தையே நடா த்தி வருகிறது. ஜனனாயக மித்தி யத்துவத்தின் அடிப்படையில் ஒவ் வொருவரது கருத்துகனையும் முழு மையாகப் பிரசுரித்தும், அதற்கான கடலோடிகளினதும், ஏனையோரின தும் வருகிறது.
பதில்களையும் பிரசுரித்தும்
கோஷ்டிவாதம், குழுநிலைவா தம் என்ற சொற்களைப் பாவிப்ப வர்கள் யார்? இவர்கள் கடந்தகால அரைகுறை மாக்ஸிஸ்டுகள் அல்லது மார்க்ஸில குழுக்களினூடாக தம் GULD பிரபல்யப்படுத்தியவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கவலையற்றவர்கள். தம்மை முதன் சமைப்படுத்துபவர்கள். இன்று புலம் பெயர்ந்த இடங்களில் கலை, இல உத்திகனைப்
நடைமுறையில்
க்கியத் துறைகளில் புகுத்தி தங்களை மேதைகள் எனக் கூறிக்கொள்பவர்கள் . இவர்கள் புலிகளுக்கோ அல்லது மற்றைய இயக்கங்களுக்கோ அல் லது இலங்கை, இந்திய அரசுக ளுக்கோ சேவகம் செய்யும் புத்தி ஜிவிகளே. இவர்களின் சீனி பொதி ந்த தோட்டாக்களின் சூடுகள் மிக வும் ஆபத்தானவை.
ஒன்றில்
- சாந்தன்
事 牌 ராஜிவ் காந்தி செத்தாலும் தலையைப் பிய்ச்சுக்
செத்தான்.
ሓ3
கொண்டு நாங்கள் சாகலாம் போலிருக்கு. அவ்வளவுக்கு ராஜீவ் கொலை தொடர்பான விமர்சனங் என்னைக் கொண்டுபோய் விட்டிட்டுது. ஆளுற ஆக்கனாலை நானாந்தம் எத்திணை
O so விவாதங்கள்
பேர் செத்திச்சினம்? எங்கடை விடுதலைப் போராட்டத்தாலை நாங்கள் எத்தினை தலையணை
இழந்தனாங்கள். அந்த நேரத்தில எங்கடை மனிதாபிமானம் பற்றிய பார்வையை யாரிட்டை அடகு வைச் சிநேந்தனாங்கள்? இதுக்க அன்று மனிதநேசம் பற்றிக் கதைக்காமல் விட்டதாலை இன்றைக்கும் கதைக் கக் கூடாதோவெண்டு இவையன் தத்தவார்த்த விளக்கம் தரக் கூடும். ஏன் கணக்கப் போவான்? ராஜீவ் காந்தியுடன் முரண்பட்ட சத்தியன் (அவங்கள் யாரெண்டு நிச்சயமாய்த் தெரியாட்டியும் சனங்களின்ரை நல ணைச் சார்ந்தவை இல்லையெண்டு நல்லாத் தெரியும்.) ராஜீவாலை பாதிக்கப்பட்டவையின்ரை உணர்வு
ராஜ வின்சரை கொலையிலை பலியிட்டி ருக்கினம். இதுமட்டுமே? இந்தச் சம்பவத்திலை ஒண்டும் தெரியாத அப்பாவிச் சணங்கள் கொல்லப்பட்டி ருந்தும் எங்கடை மனிதநேசம் ராஜீவ் காந்தியிலை மட்டும் தவிக் கப்படுறதின்ரை காரணம் சான்ன ?
சாவுகள் தறிச்சு சந்தோசப் பித்தே
கனை வைச்சு அவையனை
றிக் &biwa ibbsT L- முடியாதுதான். ஆனால் இண்டைய சமுக முரண் பாடுகள்தான் ஐயா மனிதநேசம்

Page 23
குறிச்ச னங்கடை பார்வையை பக் கச் சார்பாக்குது. இண்டைய னங் கடை பக்கச் சார்பான மனிதாபி மாணத்திற்குள்ளாலை நடத்துற போராட்டம் முழு மணிச குலத்தின் மனிதநேசத்திற்கானதாய் இருக்க வேதுைமெண்டு நினைக்கி றன். உண்மையைச் சொன்னால் என்ன? ராஜீவ் செத்ததிற்கு என க்கு அழுகை வரவேயில்லை. இனி யும் ராஜூவின்ரை கொலைக்கு அழ வேளுரமெண்டு சொல்லுவிங்கனாயி ருந்தால் எனக்கு கிளிசறினை பாவி
நாங்கள்
க்கிறதைத் தவிர வேறை வழியி ல்லை. ராஜீவ் செத்ததை வைச்சு நடக்கிற சர்ச்சைகள் போற போக் கைப் பார்த்தால் அவனை அழைத்து வந்து, ஆட்சியில் அமரவைத்து ஆனடா ஆளு என்று (கொல்லடா கொல்லு என்று) ஆன வைத்துப் பார்க்க வேளுைம் போலை கிடக்த,
- சு.தெய்வேந்திரன்
சரிநிகர், மாதம் ஒருமுறை இனங்களுக்கி awu Guv 469äøstö (FuośS/Q/š/dkéSuomraw Faváias த்தின் சார்பில் (MRJE) வெளியிடப்படும் இத முாகும். கருத்துச் சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் பேணப்படுவதற்காகவும் பிணத் துவ சமத்துவத்திற்காகவும் சரிநிகர் பாடு படும். சரிநிகரில் வெளியாகும் எல்லாக் கரு த்துக்களும் ஆசிரியருடையதோ அல்லது இன
ங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்கு asset இயக்கத்தினதோ கருத்துக்களாக அமைய வேண்டுமென்ற கட்டாயமில்லை. பத்திரிகா நாகரிகத்தையும் தர்மத்தையும்
GLvanwalluvanuodis 67 avavao assumraw Lonargötlanyak arø த்துக்களையும் சரிநிகர் பிரசுரிக்கும்.
எல்லாத் தொடர்புகளுக்கும்; ஆசிரியர் "சரிநிகர்" 6, -yGà)/7ár/rswsv, கொழும்பு - பி.
நாயன்மாரின்
வெறி !!!
"பெண்ணகத்து எழில் சாக்கியப்
பேய் அமண்
தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே"
(சம்பந்தர் தேவாரம்)
என்று பலறாவாயரான சம்பந்
தப் பெருமான் (நாயன்மார்களி லேயே வயது குறைந்தவர்!) அருள் ஒழுக ஒழுகப் பாடுகிறார். இதன்
அர்த்தம் தெரியுமோ?
சமயப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் சைவத்திற்கு எதிரான சாக்கிய, சமணப் பெண்களைக்"கற் பழிக்க' எல்லாம் வல்ல பெருமாணி டம் திருவுள்னம் தேடுகிறார் சம்பந்
bF ,
நாயன்மாரே இப்படியென்றால்?
(மண்டியம் மணிக உறவுகளும் " கோ. கேசவன் எழுதியதிலிருந்து
REGISTERFU AS A NEWS rarer IN SRI LANKA
Wafaari Wuorrariuomtar avargjavuláss AsnTLug. Olaw -- uMTp7.
 
 

"ஆனையிறவு தாக்குதல் நட ந்து முடிந்த கையோடை வெலி
யோவாவிலை துடங்கியிட்டாங்கள். பிரேமதாச மீது கொண்டுவரப்பட் டிருக்கிற <<இம்பீச் மென்ற்>> அமணியிலை அதைப் பற்றி ஆரும் கதைப்பார் இல்லை." என்று தொடங்கினேன் நான்.
"முதல்லை நீ உந்த வெலி யோயா எண்டு சொல்லுறதை நிப் பாட்டு. அதுக்குப் பிறகு அதைப் பற்றிக் கதை." என்று சீறினார் நண்பர்.
"னன்னடாப்பா இது இண்டை க்கு துடக்கமே சூடாயிருக்கு" என் றேன் நான் நண்பரின் சீற்றத்தி ற்கு எனக்குக் காரணம் விளங்க வில்லை. "ஏன் வெலியோயா சாண்டு சொல்லுறதிலை என்ன பிரச்சினை?"
“வெலியோயா வெலியோயா எண்டு உங்களைப் போலை பத்திரி கைக்காறங்களும் எழுதவெனிக்
As
கிட்டால் இன்றும் கொஞ்சநாளிலை அது சிங்கனவற்றை இடம்தான் ண்ண்டு சாதிக்கிறவங்களுக்கு வசதி யாயிருக்கும். ஏற்கெனவே பட்டிப் பனை மாதிரி எத்தினை தமிழ்ப் பேருகனை சணம் மறந்திட்டுது."
'அட. அதே . இழுத்தேன் நான்.
சான்று
"என்ன அட அதே எண்ணறு றாய். உனக்கு வெலியோயாவி ன்ரை தமிழ்ப் பேர் தெரியுமோ?"
"தெரியும். மணலாறு"
"அப்ப அப்பிடிச் சொல்லன். பிறகேன் வெவியோயா சாண்டு
சிங்கனத்திலை சொல்லுறாய்?"
"ஒரு பேரிலை என்ன கிடக்குது. னங்களுக்கு விசயம்தானே முக்கியம்
"பேரிலைதான் விசயமே கிடக் குது. தமிழ்ப் பகுதியான மணலா

Page 24
றிலை கொண்டுபோய் சிங்களச் குடியேற்றிப்போட்டு அதுக்கு வெலியோயா எண்டு பெய ரும் வைச்சிருக்குது அரசாங்கம்! சரியான மொழி வெலி ஒயா என்றால் ஆறு. நாங்களும் அவன் வைச்ச பேரையே சொல்லிக் கொண்டிருந்
சனத்தைக்
மணலாறுக்குச் பெயர்ப்பு வெலியோயா என்றால் மணல்.
தம் சான்றால் நிலைமை சாங்கு போய் நிக்கும் தெரியுமா? வெலி யோயா சாண்ட சிங்களக் கிராமத் தின் தமிழ் மொழிபெயர்ப்புத்தான் மணலாறு எண்டு சொல்லத் தொட ங்கியிடுவாங்கள், உப்பிடி எத்தினை கிராமங்களின்ரை தமிழ்ப் பேர் இப்ப மறைஞ்சு போச்சுது? ஏற் கெனவே வல்லிபுரம் தங்கத்தகடுப்
புரளியை கிளப்பிவிட்டிருக்கிறாங்கள்"
"சரி விடு. பிழைதான். விசயத் திற்கு வாவன். இப்ப அங்கை நட க்கிற சண்டையைப் பற்றி ஒரு கதையையும் காணேல்லை. இஞ்சத் தப் பேப்பர் எல்லாம் இம்பீச்மென் ற்றைப் பற்றி எல்லே எழுதித் தள்ளுது..."
( i rTn pe a ch rn e n t )
"இப்ப அதுகளுக்கு அதைவிட முக்கியமானது இதுதான். அங்க படுபயங்கரமான அழிவு வேலையள் நடக்குது. அது சிறப்பாக நடக்கிற தும் ஒருவகையிலை பிரேமதாசவி ன்ரை கோல்டிக்கு நல்லது என்ப தால் அதை தொடர்வதற்கான உள் மட்ட ஆதரவு தீவிரமாக வழங்கப்
ዳፅ
படுகிறதாம்! அங்கை பொம்பர்கள் Lupranu Rom as or rifleSoul (bashoud om ans få தள்ளுகின்றன. காடுகள் எல்லாம் எரிச்சுத் தள்ளுப்படுகிறது. மணலா ற்றிலை இருந்து முல்லைத்தீவுப் பக்கமாக இராசணுவம் முன்னேறிப் போகிற முயற்சியிலை இதுவரை 600க்கும் மேற்பட்ட சணம் செத்துப் போச்சாம். புலியனின்ரை முகாமை பிடிக்கிறதும் பக்ரரியை சாரிக்கிறம் எண்டு சொல்லிக்கொண்டு இரானது வம் செய்யிறதெல்லாம் வடக்கையும், கிழக்கையும் இணைக்கிற தரைப் பகுதியை சுடுகாடாக்கி தமிழ்ச் சண ங்களை அங்கை இருந்து விரட்டு றதுதான்."
"அரசாங்கத்தைப் பொறுத்தன விலை இதுதான் ஆனையிறவை விடவும் அதுக்கு முக்கியமானதாயி ருக்கும் சாண்டு நினைக்கிறன் ."
"ஒம். இந்த யூ.என்.பி. அர சாங்கத்தின்ரை அடிப்படைத் திட் டமே வடக்கு, கிழக்குக்கு இடையி லான பூகோன இணைப்பை முழுமை யாகத் துண்டிப்பது. வடக்கையும், கிழக்கையும் துண்டாடும் விதத்தில் குடியேற்றத்தை முல்லைத்தீவிலிருந்து அநுராதபுர முடாக மன்னார் வரை உருவாக்கு வது. இதற்கு ஏற்ற விதத்தில் அது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் திட்டமிட்டு முயன்று வருகிறது. தற் போதுள்ள பூகோளத்திலான தொட
ஒரு வரிசையான
ர்பு துண்டிக்கப்பட்டு இடையில் மசணி

தப் பாதுகாப்புக் கோட்டையாக இவற்றை உருவாக்குவது. இந்தத் திட்டம் கிழக்கிலும் ஆங்காங்கே உருவாக்கப்பட்டுள்ளது. குடியேற்ற ங்களை தமிழ் எல்லைகனைத் துண் டாடும் விதத்தில் உருவாக்குவதன் முலம் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசத்தை துண்டுதுண்டாக்குவது இந்தக் குடியேற்றத்தை உருவாக் கிய யூ.என்.பி. முதாதையர்களின் நோக்கமாகும். பதவியாக் குடியேற் றத்தின்போது டி.எஸ்.சேனனாயக்க இந்தக் <<கோட்டைத் திட்டம்>> பற்றித் தெளிவாகத் தெரிவித்திருந்
தான், முல்லைத்தீவு, திருகோண மலை, வவுனியா, அநுராதபுரம் στούντι bT g மாவட்டங்களும்
இணையிற பகுதியளிலை இப்ப கிட் டத்தட்ட முழுதாகக் குடியேற்றம் முடிஞ்சிது. வவுனியா சிங்கனா டிவி சன். திருகோணமலை, முல்லைத் தீவு குடியேற்றங்கள் என்பவற்றால்
முல்லைத்தீவு, திருகோணமலை
نہیGئم ہیونیقی ت: 1ععء“ ”ش Aዙፕ
தமிழ்க் கிராமங்களினுடான தொட ர்பு துண்டாடப்பட்டிட்டிது. அதை மேலும் பலமாக்கிற வேலையைத் தான் அவன் செய்து வருகின்றான் இந்தச் சண்டையிலை..."
"ஆனால் அவர்களால் அதை னவ்வனவுக்குச் செய்ய முடியும்?"
"அவர்கள் நினைத்த வேகத்தில் அதைச் செய்ய முடியாமல் போனது க்கு முக்கிய காரணம் தமிழ் தேசி யவாதத்தின் எழுச்சி. அது இந்தப் போக்கை ஒரளவுக்கு உடனடியாக இல்லாவிட்டாலும் பிந்நாளில் இனம் கண்டுகொண்டது. ஆயினும் அது இதை ஒரு முக்கியமான அம்சமாக கருதித்தான் போராட்டத்தை வகுக் கவில்லை. போகிற போக்கில் இதையும் ஒரு அம்சமாக அது எடு த்துக்கொண்டது. அவ்வளவுதான். ஆனால் 60களின் பிற்பகுதியிலும், 70களிலும் இது மிகவும் முக்கிய
ပျံ

Page 25
‘மான ஒன்றாக உணரப்பட்டது. னப் பிடியோ புலிகளை ஆனையிறவில் வெற்றி கொண்டது ஒருவகை வெற்றி னன்றபோதும் அந்த முகா மைத் தொடர்ந்து அங்கே வைத் துக்கொண்டு அதைப் பாதுகாக்க சக்தியைச் செலவளிப்பதைவிட இந்த மாதிரி யுத்த தந்திர ரீதியில் முன்னேறுவதுதான் அரசின் நீண்ட கால நலன்களுக்கு உகந்ததாகும். ஆனையிறவில் புலிகளை அரசு பல விணமடையச் செய்தது உண்மை என்றபோதிலும் அது முற்று முழு தான வெற்றி னன்று சொல்லமுடி யாது. ஆனால் மணலாறிலிருந்து முல்லைத்தீவு வரையான பகுதியை கிளியர் பண்ணினால் அது பெரிய
வெற்றிதான்."
"ஆனையிறவை ஏன் முற்று uppg5T AUT வெற்றி Gibsubpau
கான்கிறாயா?"
“ஏனென்றால் மனோரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் புலி கனை அரசு வென்றுள்ள போதிலும், இராசதுவ ரீதியில் அது முற்றுமுழு தான வெற்றி இல்லை. அந்த முகாமை தக்க வைத்துக்கொள்வது பெரும் சிரமத்தின் மத்தியிலேயே சாத்தியம். அதோடு, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவும், தமது பேரினவாத மேலாதிக்கத்தை நிறுவவும் ஆணை யிறவு அணிக்குப் பலன் சொற்பமா னதே. ஆனால் முல்லைத்தீவு காடு
ሥዛ@
கனை அழிப்பதும் குடியேற்றங்க ளைப் பயன்படுத்துவதும் அதன் நோக்கத்தில் மிகுந்தனவு பயன்மிக் கவை. அரசின் இராசறு அரசியல் திட்டமிடலாளர்கள் அதையே பிரதா ணமானது என்று கருதுவார்கள். புலிகளைப் பொறுத்தவரை அரசின் யுத்த தந்திரத்தினை உடைக்கும் விதத்தில் அது தனது சக்திகளை குவிப்பதற்குப் பதில், அதற்கு நெரு க்கடி கொடுப்பதிலேயே கவனம் செலுத்துவதால் இராசதுவத்திற்கு இராகமுவ அளவிலும் இங்கு முழு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது."
"புலிகளின் ஆனையிறவு தோல்விக்குப் பின் மக்களிடையே பெரும் வெறுப்பு பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது. நீ அதைப் பற்றிக் கேள்விப்படவில்லையா?"
"கேள்விப்பட்டன், அரசியல் ரீதி யில் திரட்டப்படாத மக்கள் ஒவ் வொரு தோல்வியின் போதும், எதி ர்பார்த்த பயன் கிடைக்காததாலும், தோல்வி போரின் உக்கிரங்களை மிகைப்படுத்தி மனோரீதியில் சோர வைப்பதாலும் அதிருப்தி அடைவது இயற்கைதான். அண் மையில் வடக்கில் அரசாங்கத்தால் நிரப்பப்படவிருந்த பதவி வெற்றி டங்களுக்கு மாவீரர்களது குடும் பங்களிலிருந்தே ஆட்களை தெரிவு செய்ய வேணறும் என்று புலிகள் அறி வித்திருப்பதும், மேலும் அதிகமா கப் பவுண் வசூல் செய்யத் தொடங்

கியிருப்பதும், போரில் காயப்பட்ட வர்களை பராமரிப்பதில் உள்ள சிக் கல்களை மக்களின் தோன் மீது சும த்தியிருப்பதும், கொழும்பிலிருந்து போகும் நுகர்வுப் பொருட்களில் தாம் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டு << வியாபாரிகள் நட்டப் படாதிருக்க >> நியாயவிலை நிர் இந்த <<நியாய
(ஒரு சண்லைட் சவர்க்
எணயிப்பதும் விலை >> காரக் கட்டி 40/= ருபா) மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதனவு அதி கமாக இருப்பதும், பனங்காயும், ஒடியலும், அன்றாட உணவாகிவிட்டிருப்பதும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது உண்மைதான். இவைகளை
பணாட்டும் மக்களின்
மக்கள் சுமக்கமாட்டார்கள் என்ப தல்ல இங்குள்ள பிரச்சினை. இவ ற்றைச் என்ன? எதற்காக நாம் போரிடுகி
சுமப்பதற்கான காரணம்
றோம்? என்பது போன்ற <<அரசி யல்>> மக்களிடமிருந்து மறைக்கப் படுவதுதான் பிரச்சினை. தாம்படும் கஷ்டங்களுக்கு என்ன காரணம்
தமக்குச் லாத ஒன்றிற்காக தாம் அவதிப்படு கிறோமா என்பதும் மக்களுக்குத் தெரியவில்லை. அதுதான் பிரச் சினை. ."
என்பதும், சம்பந்தமில்
"எப்பிடியோ போகிறபோக்கில் நீ சொன்ன மாதிரி உடனடியாக வாய்ப்பு இல்லையெண்டே தெரியுது. பிரேம தாச மீதான இம்பீச்மென்ற் அந்த
பேச்சுவார்த்தைக்கான
ሥነ%
வாய்ப்பை உடைத்துவிட்டது. அதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?"
"யூ.என்.பி.க்குள் இப்ப உருவா கியிருக்கிற பிரச்சினை பேச்சுவார் த்தைக்கான உடனடி வாய்ப்பை பின் தள்ளிவிட்டிருப்பது என்னவோ உண் மைதான். அது புலிகள் மீது இரா ணுைவம் தனது விருப்பப்படி தாக்கி முன்னேறும் வாய்ப்பை உருவாக்கி விட்டிருப்பதும் ஆனால் அதுவும் நீண்ட நாணைக்குச் சாத்தியப்படப் போவதில்லை. திரு
உண்மைதான்.
ம்பவும் பேச்சுவார்த்தைக்கான
தேவை வரத்தான் போகிறது"
"GJ së ... ?'
"ஒன்று பாராளுமன்றம் 24ஆம் திகதி கூடாவிட்டால் என்ன கூடி னால் என்ன அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவது - அதுவும் நாடு முழுவதும் நீடிக்கப்படுவதை - எதி ர்க்கட்சிகள் ஆதரிக்குமோ தெரி யாது. முதன்முறையாக பாராளுமன் றத்தில் ஆளும் கட்சி தன்ரை பெரு ம்பான்மையை இழக்கலாம். சில வேனை வடக்கு, கிழக்கில் மட்டும் அவசரகாலத்தைப் பேண எதிர்க் கட்சிகள் ஒப்புக்கொள்ளக்கூடும்."
"ஆனால் அவசரகாலச் நீடிக்க arm bit pour பெரும்பான்மை போதுமே?"
சட்டத்தை
"போதும். ஆனால் பிரேமதாசா

Page 26
வுக்காக - அதாவது அரசுக்காக நிற்பதாகச் சொல்கிற 116 பேரில் எத்தினைபேர் பிரேமதாசாவுக்கு எதிராக இருக்கிணம் என்று இது வரை தெரியாது, நேற்றோடு இந்த 116 பேரில் 3 பேர் விலகி அத்துலத் முதலியுடன் சேர்ந்துவிட் டார்கள். இன்றும் கனபேர் விலக லாம். சரி அப்பிடித்தான் அவசர காலச்சட்டம் நீடிக்கப்பட்டாலும் ஜனாதிபதிக்கெதிரான <<ஒழுக்க வழுவுரைப்பு மறு>> மீதான விவா தம் நடாத்தப்படவேண்டிவரும்"
"அதென்ன ஒழுக்க வழுவுரைப்பு?"
"இம்பீச்மென்ற்றை சாப்பிடி தமிழ்ப்படுத்திறது?"
"அரசியல் குற்ற LDgga என்கிறார்கள்"
"அது தமிழ் மொழிபெயர்ப் பல்ல. நமது கவிஞர் ஒருவர் சொன்னதுபோல அது முழிபெயர்ப் புத்தான். <<வழுவொழுக்குரைத் தல் >> என்று போடலாம் என்று நான் முதலில் நினைத்தேன். அதை விட <<ஒழுக்க வழுவுரைத்தல் >> என்ற தமிழாக்கம் கூட அர்த்தபுஷ் டியுள்ளதாகப் படுகிறது."
"வழுவொழுக்குரைத்தல் எண்ட உன்ரை மொழிபெயர்ப்பை உச்சரிப்
பதே கஷ்டமாக இருக்குது"
"உச்சரிக்கிறதல்ல பிரச்சினை <<வழுவொழுக்கு>> என்பதைவிட
<<ஒழுக்க வழு>> அர்த்தத்தில் சற்று வேறுபடுகிறதல்லவா? சாப் பிடியோ நாங்கள் விசயத்திற்கு
வருவோம். இதுபற்றிய விவாதம் நடாத்தப்பட வேண்டும்."
"ஆனால் இந்த விவாதத்தை நடாத்தாமல் பாராளுமன்றத்தை ஒத்திப்போட ஜனாதிபதிக்கு முடியும்தானே?"
'முதற் தடவை அவன் அதைச் செய்துவிட்டான். இரண்டாம் தடவை அவன் அதைச் செய்வதா னால் பரவலான எதிர்ப்பையும், பல யூ , சான்.பி.யினரின் விலகலை யும் எதிர்நோக்க வேண்டிவரும். அதோடை முன்றாவது தடவை நிச்சியமாக பாராளுமன்றத்திலை அவன் பெரும்பான்மையை இழப் undit !"
"அப்பிடி இழந்தால் அறுராவை பிரதமராக்குவேன் என்று பிரேம தாச சொல்லியிருக்கிறானே?"
Εσύι
வேடிக்கையாயிருக்தம்.
"அந்தப் பாராளுமன்றம் αυτώριb நாட்டில் ஸ்திரத்தன்மையைப் பேன முடியாமல் இருக்கும். தெற்கில் உருவாகும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வடக்கு, கிழக்கைத் தற்காலிகமாக மறக்க வேண்டியி ருக்கும். முன்றாவது முறையில் அவ

சரகாலத் தடைச் சட்டம் ஆகக் குறைந்தது வடக்கு கிழக்குத் தவி ர்ந்த பகுதிகளில் நீக்கப்படும். அப் போது பல அரசியல் கைதிகளும் - பழைய ஜே.வி.பி. உறுப்பினர் உட் பட - விடுவிக்கப்படுவர். ஜே.வி.பி. நாளிலிருந்தே அதன் பிரதான கோரிக்கை ஜனா திபதி பதவி விலக வேண்டும் என் Lugby. {2}''GLum pÉlaunou GOLD GLDnt ef Lon கவிருக்கும். வடக்தே, கிழக்கு யுத் தத்திற்கு ஒரு ஒய்வு கொடுக்காமல் எதையும் செய்யமுடியாது!"
தடைசெய்யப்பட்ட
தற்காலிகமாகவேனும்
"போகட்டும் விடு. இந்த ஒழுக்க வழுவுரைப்பினால்
ஆனால்
உருவாகியிருக்கிற சூழல், தமிழ் மக்களுக்கு என்னத்தைத் தரப் போகிறது?"
"புதிதாக எதையும் இல்லை."
என்ன
அப்பிடி சொல்கிறாய்?
மொட்டையாகச்
•9fus: Ostrşe Sul
இது அடிப்படையில் ஜனாதிபதி முறைமைக்கு στάδισπουπ &Gծ போராட்டமாக 9ου συωμπ வெடித்திருக்கிறது? ஜனாதிபதி
முறைக்குப் பதிலாக பாராளுமன்ற முறையை கொண்டுவர வேண்டும் என்றே விலகிய அத்துலத் முதலி,
a5rt Lôleul, பிரேமச்சந்திரா ஆகியோரும், பூநிலங்கா சுதந்திரக் கட்சியினரும் கோருகின்றனர். இது அடிப்படையில் ஒரு அதிகாரத்துவ முறைமைக்தேப் பதிலாக பாராளுமன்ற ஜனனாயக முறைமையைக் கோநவதாக
உனக்குப்படவில்லையா?"
நண்பர் எனதுகேள்விக்குப் பதி லளிக்காமல் சிரித்தார். இங்தேள்ள பத்திரிகைகளில் இது தொடர்பாக விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அத்துலத்முதலி கோஷ்டியினரால் முன்வைக்கப்படு வது ஒரு சனனாயகக் கோரிக்கை யென்றே பரவலாக அபிப்பிராயம்
Lu Januaruo rT aAs

Page 27
நிலவுகிறது. மக்களிடையேயும் அவர்களுக்குப் பலத்த ஆதரவு இருப்பதை அவர்களது நுகேகொட, கண்டி கூட்டங்கள் தெளிவாகக் காட்டியுள்ளன. கூட்டணி தவிர்ந்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற் குச் சார்பாக தமது ஆதரவைத் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒரு தனிநபருக்கு மட்டுமீறிய அதிகாரங்களைக் குவி த்துள்ளதும், பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களும் இதன்படி ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதும், இது பல அதிகாரத்துவ நடவ டிக்கைகட்கு வழிகோலியுள்ளதாக வும், அதிகாரத் துஷ்பிரயோகம், இலஞ்ச ஊழல் மற்றும் தனிநபர் இயல்புக்கேற்ற புத்திபூர்வமற்ற நடவடிக்கைகள் எல்லாம் நடக்க இது
பேசப்பட்டு
விதமான
வாய்ப்பளித்துள்ளதாகவும் வருகிறது. ஆனால் இது குறித்த எனது கேள்விக்கு நண்பர் எதிரிடையாகப் பதிலளிப் பதுபோல சிரித்தது எனக்கு ஆச் சரியமாக இருந்தது.
"ஏன் சிளிக்கிறாய்..? உனக்கு அப்பிடித் சான்று கேட்டேன் நான் .
தோன்றவில்லையா?"
es நான
சிரிப்பது என்னுடைய அபிப்பிராயம் காரணமாக அல்ல. டசனக்கு இந்தப் பாராளுமன்றம், ஜனாதிபதி அமைப்பு முறைகள் தொடர்பாக இருக்கிற பிரமைகள்
காரணமாக" என்றார் நண்பர் .
"or sit do LS 60}ld?"
"முதல்லை. ஜனாதிபதியும் பாரா ஞ்மன்றமும் னன்ன சாண்டு யோசி ச்சுப் பார் . அவை இரண்டும் இல ங்கையரசின் தலைமை அங்கங்கள், இலங்கையரசோ அடிப்படையிலை தமிழின விரோத சிங்கள பெளத்த 9J Fr. அதின்ரை தலைமை அங்கங்களிலை ஒண்டு மாறி ஒண்டு வாறதாலை எங்களு க்கு - அதாவது தமிழ் மக்களுக்கு - என்ன சனனாயகம் கிடைக்கப் போகுது? இரண்டிலை னது தமிழ் மக்களை அதிகம் ஒடுக்கும் சக்தி வாய்ந்தது எண்டு வேலுைமானால்
பேரினவாத
நாங்கள் பேசலாம்!"
"நீ சொல்லிறது அவ்வளவு
விளக்கமாயில்லை"
'சரி சொல்லுறன். அத்துலத் முதலி இப்ப என்ன சொல்லுது கவனிச்சியா? புலியருக்கு அரசாங்கம் ஆயுதங் கனை - விமான எதிர்ப்பு ஆயுதங் களையும் - குடுத்து தங்கடை இனம் சிங்கன இனைஞர்க0ைா விட்டிருக்குதாம் 1, புலியருக்கு ஐளோ திபதி ஆயுதம் குடுத்தார் அத்துலத் முதலியின்ரை பிரச்சாரம்
தம்பல்
சாண்டு
கொல்ல
காண்ட
இப்ப பரவலாக அடிபடத் துடங்கி
யிருக்குது. இது என்னத்தைக் காட் டுது? இந்திய இராறுே வத்தை

வெளியேற்றுகிற காலத்திலை அரசு புலிகனோடை கொண்டிருந்த உடன் பாட்டுக் காலத்தின்போது அது குடு த்த ஆயுதங்களை இப்ப பிரேம தாசாவுக்கு எதிராக இந்தக் கோஷ்டி திருப்பிவிட்டிருப்பது, புலி யனை முற்றாக அழிக்கிற இரானது வத்தின்ரை நடவடிக்கைக்கு அவை இருக்கின்றன சாண்டதைத்தானே? ஆக புலியனை முற்றாக அழிக்கிறதிலை இந்தக் கும்பலுக்கு வேறை அபிப்பிராயம் அழிக்கிற
தான் தடையாக
c6ìau)1-um ghi. திலை பிரேமதாசவின்ரை அணறு குமுறை போதாது, முட்டாள்த்தன மானது எண்டதுதானே இதின்ரை அர்த்தம்."
புலியளை
"சரி, அதுக்கு.?"
"என்ன அதுக்கு எண்டிறாய்? இலங்கையரசு புலியளை அழிக்கி றது சரியெண்டு நினைக்கிறாயா? புலியனை அழிக்க இலங்கையரசுக்கு உரிமை இருக்கெண்டு நினைக் கிறாயா?"
"புலியனின்சரை அநியாயத்திற்கு இந்த நிலைமை தவிர்க்கேலாதது தானே? இதிலை உரிமைப் பிரச் சினை எங்கை வருதேது."
"நீயும் உந்தத் தமிழ்க் கட்சிய னைப்போலை பேசுறாய். புலியனைப் பற்றி என்னதான் ஆயிரம் விமர்
சனம் எங்களுக்கு இருந்தாலும்
தமிழ் மக்களின் உரிமைகனை முன் அவர்களின் பிரச்சி னையைத் தீர்க்காமல் புலிகளுக்கு от Бlrп ать மக்களுக்கு எதிராக யுத்தமிடுவது
வைக்காமல்,
சண்டையிடுவது தமிழ்
தான். புலிகளை அழிப்பது தமிழ் மக்கனை அழிப்பதுதான். ஆக, தமிழ் மக்களையும் அவர்களது
போராட்ட உரிமையையும், போரா ட்டத்தையும் அழிப்பதுதான் இந்தப் புதுக் கோஷ்டியனின்ரை நோக்கம்"
"அப்ப புலியளை அழிக்காமல் அவங்களோடை கொஞ்சச் சொல் லியே சொல்லுறாய். இவ்வளவு அநியாயத்திற்குப் பிறகும், இவ்வ ளவு சனம் செத்தாப் பிறகும், கேச செல்வி, தர்மலிங்கம். . . எண்டு இன்னமும் ஆக்களைக் கட த்தினாப் பிறகும்."
MGUI ,
"ஒண்டோடை ஒண்டைக் குழப் பாதை. இதெல்லாம் புலியன் பற்றிய தமிழ்ச் சனத்தின்னரை - பிரச்சினை. இதை எப்பிடி தீர்க்
στΓάισε σανι -
கிறது எண்டது னங்கடை பிரச் சினை. இது அரசாங்கத்தின்ரை பிரச்சினையில்லை. அரசாங்கம்
தமிழ் மக்களின்ரை பிரச்சினைகளு க்குச் சரியான தீர்வை முன்வைக் காமல் புலிகளை அழிப்பது என்பது சாரத்தில் தமிழ் மக்கனை அழிப்பது தான். இப்ப மணலாறிலை என்ன நடக்குது? தமிழ் மக்களுக்கு சொந் தமான காடுகள் எரிக்கப்படுகின்றன. 600க்கும்
மேற்பட்ட தமிழர்கள்

Page 28
கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் ரை பாரம்பரிய பிரதேசங்
கள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
3ால்லாம் புலிகளின் மீதான தாக்கு தல் அத்துலத் முதலி கோஷ்டியும் அதைத்தான் தொடரப்போகுது. அவை சொல் லுற பாராளுமன்ற ஆட்சிக் காலத் தில்தான் தனிச் சிங்களச் சட்டம் வந்தது! அடுத்தடுத்துக் கலவரங் கள் வந்தன. பயங்கரவாதத் தடைச் சட்டம் வந்தது. தமிழ் இனைஞர்
என்ற பெயரால் .
களைப் பலிகொண்டது. ஏன் கணக்க.
இந்த அத்துலத் முதலி இருக்கேக் கைதான் வடமராட்சி முற்றாக அழிக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகரம் சுடுகாடாக்கப்பட்டது. ஆயி ரக் கணக்கில் தமிழ் இளைஞர்கள் பூலாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டார் இதே காமினி இருக்கும் போதுதான் யாழ்ப்பாணம் நூல் நிலையம் எரிக்கப்பட்டது. அதுமட் டுமே? இந்தப் பாராளுமன்ற ஆட் சிக்குக் கீழ்தான் நான் முதல் சொன்ன திட்டமிட்ட குடியேற்றங் களும் நடத்தப்பட்டன. ஆக, இந் தப் பாராளுமன்றமுறை எந்த வித த்திலேயும் தமிழ் மக்களுக்கு சண
syst ,
னாயகத்தை வழங்கப் போறதில்லை.
சனனாயகத்தை மட்டுமல்ல னதை வழங்கப் போறதில்லை. இந்த சனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைத்து பழையபடி பாராளு மன்றத்தை கொண்டுவருவதால் புதி தாக சனனாயகம் நிறுவப்படப் இவர்கள் சொல்வது
պGւo
போவதாக
சுத்தமான பொய்."
"அப்ப ஜனாதிபதி ஆட்சி முறையே சிறந்தது சான்கிறாயா? பிரேமதாச்ாவுக்காக உன்னை விட வும் திறமா ஆரும் வாதாடமாட்டி ணம் என்று நினைக்கிறன்" றேன் நான்.
● s
"ஜனாதிபதி ஆட்சிமுறையும் அப்பிடித்தான். பாராளுமன்ற ஆட்சி முறை ஜனாதிபதி ஆட்சிமுறையை விடச் சிறப்பானது என்பது உண் மையல்ல என்றுதான் சொன்னேன். பாராளுமன்றத்தில் நடப்பது பெரு ம்பான்மை ஆட்சி, அங்கே ஊரை պմ, விவாதங்களும் , நடக்கும். அதிலை அங்கு அபிப் பிராயம் சொல்ல ஜனனாயகம் இரு ஆனால் நடைமுறையில் ஆளும் வர்க்கங் களின் பேனப்படும்.
உலகத்தையும் பேக்காட்ட
வாக்கெடுப்பும்
ப்பதுபோலத் தெரியும்.
நலன்தான் பெரும்பான்மை அதிகாரம்தான் - இருந்தால் கூட - அங்கு இருக்கிறது. ஜனாதி பதி ஆட்சியும் அப்பிடித்தான். பெரு ம்பான்மையினரின் பிரதிநிதிதான் ஆட்சிக்கு வருகிறார். ஆக இந்த இரண்டுமே தமிழ் மக்களுக்கு ஒன் றுதான். ஒன்றைவிட ஒன்று சிறப்
சிறுபான்மை சரியாக
பானது என்று சொல்ல முடியாது."
"அப்ப இரண்டுமே சரியில்லை காண்டு சொல்கிறாயா?"

t
ஒம். இரண்டுமே தமிழ் மக் களுக்கு ஒன்றுதான். எது இருந் தாலும் அது பெளத்த சிங்கள பேரி னவாதத்தின் கொண்டிருக்கும். இங்கே சனனாய கம் என்பது வெறும் சுத்துமாத்துத் தான்."
தலைமையைத்தான்
"தமிழ் மக்களை விட்டிட்டு, சிங்கள மக்களை எடுத்துப் பார். அவர்களுக்கு பாராளுமன்ற ஜனனா யகம் ஒரளவாவது ஜனனாயகத்தை
வழங்காதா?"
"எனக்கு அப்படிப் படவில்லை. பாராளுமன்ற கீழ் இருந்ததைவிட மேலதிகமாக எது வும் இப்போது உருவாகிவிடவி ல்லை. உண்மையில் மக்கள் அரசு க்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை இந்தப் பிரேமதாசா எதிர்ப்பு மற்றும் பாராளுமன்ற ஜனனாயகம் என்ற முழக்கங்களுக்கு திரைமறைவில் தமது காரியத்தைச் - அதாவது தாம் பதவிக்கு வரு வதை விரும்பும் சக்திகள் - செயற் படுத்துகிறார்கள். அவர்களது நோக்கம் அதிகாரத் தைக் கைப்பற்றுவதேயொழிய பாரா
அமைப்பின்
சாதகமாக்கி,
உண்மையில்
ஞமன்ற முறைமையை மீனக் கொண பிரேமதாசாவின் மலி அரசியல்
ர்வதல்ல. னத்துவ
வேண்டுமானால் இத்தகைய சுலோ கங்கள் அவசியமாக இருக்கிறது. புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததாக
தகர்க்கப்பட
ශිජිං
இனவாதம் பேசவேண்டியிருக்கிறது. இது உண்மையில் ஆளும் வர்க்கக் கூட்டுக்குள் ஏற்பட்டுள்ள ஒருவகை அதிகாரப் போட்டியே..."
Su Góż கோஷ்டி தாங்களும் யூ.என்.பி.யின் கொள்
"ஆனால்
கைகனையே கொண்டிருப்பதாகக்
கூறுகிறார்கனே."
"அதுதான். இதே யூ.என்.பி. ամօն: கொள்கைகனை மிகவும் தீவிரமாக அமுல் செய்யவும் அதற் கெதிரான மக்களின் சாழுச்சியை இலகுவாக நசுக்கவும் (அதாவது விவாதித்துக் காலத்தை வீணாக் காமல்) வாய்ப்பாக கொண்டுவரப் பட்டதுதான் இந்தப் புதிய ஜனாதி பதி முறைமை. அது தனது நோக் கத்தைச் சிறப்பாகவே செய்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அது அப்படிச் செய்யவில்லை σταυτgμι லலித் கோஷ்டியினரால் நிuநபிக்க முடியுமா? ஆனால் அதை நிருபிப் பதற்கு அவர்கள் அக்கறைப்பட வில்லை. மாறாக இதை அகற்ற வேண்டும் என்கிறார்கள். மலினத் துவவாதியான (Populist) பிரேம தா சாவை நேரடியாகத் தாக்குவது ஆபத்தென்பதால் அவர்கள் ஜனாதி பதி முறைமையைத் தாக்குகிறார் கள். இது பாரம்பரிய மேலோங்கி களுக்கும் (Elts) புதிதாக எழுந்து வந்த மேலோங்கிகளுக்குமிடையி இந்த முரண்பாடு இன்னொருவகையில் தனது லும்பன்
6omoW erUeFüb.

Page 29
தோற்றப்புள்ளியில் இருந்து வளர் ந்து <<சட்டபூர்வ சர்வாதிகாரி யாகி>>யதன் காரணமாக, மற்ற anu ar supar K KCLouisvės&sub> > Canu arupao செய்கிற பிரேமதாசாவின் வளர்ச் சிப் போக்கு எதிர்காலத்தில் பார ம்பரிய மேலோங்கிகளின் அதிகார த்திற்கு சவாலாகிவிடும் அச்சத்தால் உருவானதென்றும் சொல்லாம். பிரேமதாசாவின் கட
என்ற
ந்தகால சர்வாதிகாரம் ஜனசவிய மற்றும் ஹம் உதாவ பத்து இலட் சம் வீடு போன்ற மலினத்துவத் திட்டங்களின் முலம் கோடிக்கணக் கில் காசைக் கொட்டி முடி மறைத் தபோதும் கூட வெளியே தெரியத் தான் செய்கிறது. படுகொலைகளும், காணாமற் போதல்களும் ஒருபுற மும் புத்த கோவில்களுக்கு கையில தட்டுடன் திரிவது இன்னொரு புற முமாக அவன் நடத்திவரும் நாட கம் இந்தக் கோஷ்டியினருக்கு - ஜே.ஆர். உட்பட - அச்சமூட்டுவ தாக உள்ளதில் ஆச்சரியமில்லை. பிரேமதாசவின் பொய்மை அரசி
அம்பலப்படுத்த இவர்கள் அதே கூடாரத்தில் இருந் தபடியே அரசியல் சட்டமாற்றம்
Lu69UDA) வக்கற்ற
பற்றிப் பேசுகிறார்கள்"
"ஆக நீ என்னதான் இதுபற் றிச் சொல்லப் போகிறாய்?"
"இதில் சொல்ல ஒன்றும் இல்லை. பொறுத்திருந்து பார்.
வெள்ளை வேட்டிக் கன்னருக்கும்,
مراجع
திவெட்டிக் கள்ளருக்கும் இடையில் நடக்கும் <<முறைமை>> பற்றிய பிரச்சினை இது. இதிலை ஜனனா யகம் அது இதெண்டு கத்திறதெல் லாம் சுத்தமான பசப்பல்தான்"
“ஜனாதிபதியைப் பாராளுமன் றம் இப்படி ஆட்டிவைக்க முடியும் எண்டது இப்பதானே விளங்குது. இதுவரை இது சாத்தியம் காண்டே ஒருதருக்கும் தெரிஞ்சிருக்கேல்லை'
"அது சரிதான். ஆனால் இப்படி நடந்ததுக்குக் காரணமே ஜனாதி பதியின் அதிகாரத்துவத்தின் அத்து
மீறல். ஆட்டைக் கடித்து, மாட் 60) Lé கடித்துக் கடைசியில் ஆனையே கடித்தது போல பிரேம தாசா மந்திரிகள், எம்.பி.க்கள்
எல்லாற்றை அதிகாரங்களையும், பதவியளையும் பறிச்சிட்டான். இர இல்லாத ஒரு தலைமையை நிறுவினான். இதெல் லாம் இவ்வளவு காலமும் இந்தப் பதவிகளை வைத்துக்கொண்டு
ண்டாம் மட்டமே
<<அறுபவிச்சவர்களுக்கு >> சகிக்க முடியாத ஒன்றாகிப் போய்விட்டது. மந்திரிமாரை யும் தனது வேலையாட்கள் போல அவன் நடத்தினான். வாசிகளுக்தப் பதவியைக் கொb க் துவிட்டு அவற்றின் அதிகாரங்க ளைத் தானே பறித்து வைத்துக் கொண்டான். இதெல்லாம் பெரிய இத்த
ஒருபோதும் வந்தி
tk எம்.பி.க்களையும்,
தனது விசு
பிரச்சினையாகிவிட்டது.
σωε5 μμ μΕσυνου

ராது. தனது இருப்புக் குறித்து அவறுக்குச் சதா இருந்த அச்சம் காரணமாக எல்லோ ரையும் சந் தேகித்ததால் எவரையும் நம்பாமல் அதிகாரமற்றவர் கனாக்கியதால் அவர்கள் இவனை அதிகாரமற்றவனாக்க முனைந்தார் கள். இது இயற்கைதானே. இப் kl. ஒரு மந்திரி சபையும், எம்.பி. க்களும் பொதுவாக எப்போதும்
στουG συπ σουτuμιο
வருவதில்லை. பார்ப்போம். கொஞ் சம் பொறுத்தால் எல்லாம் தெணி வாகும்."
"ஆனால் பிரேமதாசாவிடம் பெரிய குண்டர்படை இருப்பதால் பிரச்சினைகள் வரலாமில்
வேறு
συ»ουμ υπ ""
"வரலாம்தான். ஆனால் அதே வேனை லலித் கோஷ்டிக்கும் அப் படிப்பட்ட குண்டர்படைகள் உண்டு. அதுதான் நிலமை அடங்காமல் வளர்கிறது. ஒன்றுமட்டும் நிச்ச யம். இதனால் வரப்போவது ஜன
னாயகமோ வேறெந்த மண்ணாங் கட்டியுமோ அல்ல. வெறும் கோஷ்டி மோதலும், குழிபறிப்பும்,
அழிவும்தான். பார்ப்போம்..!"
棒 豪 事 事 路 峰 海 事 事 事 毒 事 事 峰
உாரிலிருந்து வந்த நண்பர் ஒருவரை திடீரென்று சந்தித்தேன். சற்றும் எதிர்பாராத சந்திப்பு. அவர் புலிகளிடம் அறுமதி பெற்று இங்கு வந்து சேருவார் என்ற நம் பிக்கை எனக்கு ஒருபோதும் இரு ந்ததில்லை. அதுவும் கேசவன் உட் பட தீப்பொறியைச் சேர்ந்தவர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட பின்னாலும் கூட இவர் வந்து சேர முடியும் என்பது சந்தேகமாக இரு ந்தது. ஆனால் அவர் வந்துவிட்டி ருந்தார்!.
"காப்பிடி வந்தீர்..?"
"கனவாகத்தான். LumI avg Lib
இல்லாமல் ஒளித்துத்தான்"
saferoti Sasses Senus
5?

Page 30
“னப்பிடி..? அவங்களிட்டை பிடிபடேல்லையே?"
"பிடிபட்டிருந்தால் இப்ப உன் னோடை நிண்டு கதைச்சுக்கொண்டி ருக்க முடியுமே. ஒழிச்சு பதுங்கிப் பதுங்கி ஒருமாதிரி வந்திட்டன். விடு கதையை. இப்ப அதைவிட எனக்குப் பெரிய பிரச்சினாய் இருக்கு இஞ்ச"
"est süTarum . . 7"
"னங்கை தங்கிறதெண்ட பிரச் சினை. சாப்பாட்டுக்கு என்ன செய் யறிதெண்ட பிரச்சினை. ஏதோ அங்கை இருக்க முடியாமல் ஒடி யந்தன். இஞ்சை என்ன செய்யிற தெண்டே தெரியேல்லை."
இதற்கு ஒரு பதிலும் என்னால் Garn dibanu முடியவில்லை. ஒவ்வொரு பொலிலிலும் பெயர் பதியவேலுைம் என்கிற சட்டம் வந்தபின் காங்கே யும் இலகுவில் தங்க முடியவில்லை. லொட்ஜ் களில் தங்குவதும் சிக்க லாக இருந்தது. என்றுடைய வீட்டு நினைத்துப் பார்க்க முடி யாது. இவரைக் கூட்டிப் போனால் நாறும் றோட்டில் நிற்கவேண்டிவரலாம்.
க்கோ
asaoGanu arupaw
"இப்ப எங்கை தங்கியிருக்கிறீர்?"
"லொட்ஜ்ஒண்டிலை, ஒருநாளை க்கு நூறு ருபா குடுக்கிறன்"
அங்கை
'gCum !'
"என்ன ஐயோ எண்ணிறாய். நூறு ருபாவிலை ஒரு சவுக்காரமும், காப் போத்தல் மண் ணெண்ணையும் கூட வாங்கேலாது. அது ஒரு காசே என்ன? எனக்குப் பிரச்சினை காசுக்கு சான்ன செய்யி றதெண்டுதான்."
"உன்ரை பிளான் என்ன?"
"எனக்குத் தெரியாது. பிளான் பண்ண ஏதாவது இருக்க வேணமிே
"சிங்கனம் தெரியுமே?"
நண்பர் பலத்துச் சிரித்தார். "எனக்குத் தெரிந்தது தமிழ் ஒண்டுதான். அதுகும் சரியாத்
தெரியாதெண்டு நீ சொல்லுறணி. சிங்கனம் தெரியுமோவெண்டால். ஏன் கேக்கிறாய்?"
"ஏதாவது வேலை செய்ய லாமோ வெண்டுதான்"
"στείπουτ வேலை செய்ய?
எனக்குத் தெரிஞ்ச வேலையெண்டு ஒண்டும் இல்லை. புலியனை விமர் சிக்கிற, மக்களின்ரை கஷ்டத்தைப் பற்றி விளங்கப்படுத்துகிற அல் லாட்டில் அரசியல் பத்திரிகை வாசி க்கிற மாதிரி வேலை இஞ்ச இரு
க்குதா என்ன?"

நான் மெளனமாய் நின்றேன்.
பதில் தெரியவில்லை. இதற்கு என்ன சொல்வது.
"ஊரிலை எண்டால் என்ன செய்யிறனி?"
"வீட்டுக்கை ஒளிச்சு இருந் தனான். இடைக்கிடை அப்பருக்குத் தோட்டத்திலை தண்ணி மாறிக்
குடுத்திருக்கிறேன். ஆனால் என க்கு ஒரு வேலை வடிவாய்த் தெரி
Ակմ)
"என்னது?"
"சொன்னாச் சிரிக்காதை, எனக்கு நல்லாத் தெரிஞ்சது அது ஒண்டுதான். காம்பிலை அதுதம் றெயினிங் எடுத்தனான்"
"சான்னது?"
"முடி வெட்டத் தெரியும்..."
"ஆனால் L-IST SUDSUT நம்பி எந்தச் சலூன்காறன் சேர்க்கப் போறான். சிங்கனம் வேறை தெரியாதெண்டுறாய். பார்ப்பம்.
வாவன்" என்று கூறி அவரை ஒரு கடைக்கு அழைத்துப் போனேன்,
தேநீரை உறிஞ்சியபடி அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந் தேன்.
சாம்பலும்,
“இப்ப சனங்கள் முந்தி மாதிரி dioauDao. Slauparolaouo anugranu J C Lorrar மாகிக்கொண்டு வருதது. இப்ப நிவாரண உதவியும் நிப்பாட்டிப் போட்டாங்கள். சாப்பாட்டுக்கே பெரிய கஷ்டமாயிருக்குது. ஆனால் புலியன் விடுவிடாய் வந்து சாப்பாடு தா மலிபன் விசுக்கோத்து தா எண்டு நிர்ப்பந்திக்கிறாங்கள். 2 பெட்டி மலிபன் விசுக்கோத்துக்கு 700 ருபா முடியுது"
“oTošiam . . . ??"
"ஒம் எழுநூறு ருபா, ஏழு நூறு ருபாய்கள். நீ என்ன நினைச் சாய், இஞ்சை மாதிரி முப்பது நேபாவுக்கு வாங்கலாம் எண்டே. பனங்காயும் உடுப்பு தோய்க்கப் பாவிபடுது. சைக்கிள் டைனமோவிலை அங்கினை நியூல் கேட்டால்தான் எங்கடை கிராமத் துக்கு அங்காலையும் ஒரு உலகம் இருக்கிறது நினைவு வரும், இப்ப திவீபன்ரை ஞாபகத்துக்கு விழாக் கொண்டாடப் போறாங்கள். அது க்கு அலுவல் நடக்குது தடல்புட லாக, வடமாராட்சிப் பக்கத்திலை திரும்ப 5 பவுண் கேக்கத் தொடங் கியிட்டாங்கள். எல்லாத்தையும் வறுகி னடுக்கிறாங்கள் எண்டு சணம் திட்டத் தொடங்கியிட்டுது. கடநரா ய்ப் பிரச்சாரம் செய்து ஆக்களை எடுக்கிறாங்கள். குறைந்த வய தெல்லை இப்ப 12இலயிருந்து 10 ஆகியிட்டுது. உனக்குத் தெரியுமே
இப்பவும் கணபேரைப் பிடிச்சுக்

Page 31
கொண்டு போறாங்கள். பிடிச்சவங் கனை விடவேயில்லை. திரும்பவும் கம்பலிலை 2 பேரைப் பிடிச்சிருக் கிறாங்கள். அதிலை ஒண்டு வவுனி யாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையாம். செல்வி சாண்டு சொல்லுறாங்கள். உனக்குத் தெரியுமே?"
"கேள்விப்பட்டனான் சொல்லு."
"இது மட்டுமே. சாமாறுகளை கட்டுப்பாட்டு விலை போட்டு இவ ங்களே விக்கச் சொல்லுறாங்கள். ஆனையிறவு தோல்விக்குப் பிறகு ஒரு கதையும் இல்லை. திரும்ப முல்லைத்தீவிலை சண்டை நடக்குது. அங்கை இருக்கிறதுக்கு ஒரு நம் பிக்கையும் இல்லை. பொறுத்தனவிலை சும்மா
என்னைப் பழக்க தோஷத்திற்காக வாழ்ந்துகொண் டிருக்கிற மாதிரி இருந்தது. கன
க்க நாடகங்கள் போடுறாங்கள்."
"ஆர் போடுகினம்?"
"ஒண்டு சிதம்பரநாதன், வேறை யும் அங்கினைக்கங்கினை. ஆனா லும் ஆர் என்ன செய்யிறதெண் டாலும் புலியனிட்டை பெமிசன் எடு க்கோணம். பல் அவங்கள்தான் ஒழு ங்கு பண்ணி அறுப்புறாங்கள். ஒரா ளுக்கு எழுநூறு ருபா, கொஞ்சம் பறவாயில்லை. புலிப் பாட்டுக்கள் நிறைய வந்திருக்கு. அதைக் கேட் டுக் கேட்டு எனக்கு உணர்ச்சி வாறதுக்குப் பதில் மனநோய் வந்
திடும் போல இருந்தது. அதைவிட வேறை பாட்டுக் கிடையாது. சண மெல்லாம் சைக்கிளிலை திரியத் துடங்கியிட்டுதுகள், கொப்பி, மட் டையனிலை பேப்பர் வருகுது. அதை ஆரும் படிக்கிறேல்லை. சும்மா தந் தால்கூட நான் படிக்க மாட்டேன். புலியனின்ரை அரசாங்கம் நல்லா ஒழுங்கா நடக்குது. சனத்திட்டைக் காசு புடுங்க இதைவிடச் பான ஒரு அமைப்பு வேறை இருக்க (Մ»ւգաn gմ...."
சிறப்
தேநீர் குடித்து முடிந்தபோது
அவரிடம் கேட்டேன். "சிலவுக்கு
சாதும் தேவையா?"
"இப்ப வேண்டாம் தேவை
யெண்டால் கேக்கிறன். ஆனால்
என்னைப்போலை கன சணம் இப்ப வந்து றோட்டிலை நிக்குது. இது க்கு என்ன செய்யப் போறம் நாங் கள்? புலியன் இஞ்சயும் தேடி வர மாட்டாங்கள் எண்டில்லை."
"கணக்கப் பயப்பிடுறாய்" என்றேன் நான்.
"உனக்கு விசயம் விளங்கே வந்து ரண்டு முண்டு பேரைப் போட்டாப் பிறகு தான் உனக்கு வினங்கும்"
ல்லை. அவங்கள்
"சரி, அரசாங்கத்தோடை சேர் ந்து மற்ற இயக்கங்கள் அடிபடுற தைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

அங்கை σταυτουπ கதைக்கினம் உதைப் பற்றி?"
"இதைப் புலியும் செய்தது தானே. தின்ன வழியில்லாமல் இருக்கிற சனத்திற்கு உதைப் பற்றிக் கதைக்க எங்கை நேரம். அங்கை இப்ப இருக்கிற நிலைமை எதைப் பற்றியும் நினைக்கிற நிலை மையில்லை. சனம் சிந்திக்கிறதைப் புலி தடுத்திட்டுது, சனத்துக்காகப்
புலியே சிந்திக்குது. முடிவெடுக்குது.
செயற்படுதது. ஆனால் பாவம் விளைவுகள்தான் சனத்தைப் பாதி க்குது"
"அப்ப புலிக்கு ஆதரவு குறைஞ் சிட்டுது என்கிறாய்..!" என்றுடைய வழமையான கேள்வியை கேட்டு வைத்தேன்.
"புலிக்கு ஆதரவு இருந்ததே குறையிறதுக்கு? புலி சனத்தை மிரட்டி வைச்சிருக்குது. சனம் தவிர்க்க முடியாமல் புலியோடை நிக்குது. புகழ் பெற்ற முற்போக் குக் கவிஞர் முருகையன் இப்ப புலி யளுக்காக கவியரங்கு செய்யிறார். கடைசிவரை தமிழீழத்தை நக்கல டிச்சவர் அவர் . என்ன செய்ய? நிலைமை அப்பிடி! அங்கை ஆட்சி செலுத்துறது துவக்கும் குண்டுதான். ஆளுறது புலி. மணிசற்றை அபிப்பி ராயம் ஆருக்குத் தேவை? மணிசரு க்கு அபிப்பிராயம் ஏதாவது இரு க்க முடியுாமண்டால் அது ஒண்டே
ஒண்டில்தான்!"
"சான்னது?"
"சாகிறது நல்லதா இருக்கிறது நல்லதா னண்டு தீர்மானிக்கிறதிலை!"
நான் என்ன சொல்ல இதற்கு மேல்? இவ்வளவும் எமது <<வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத் திற்கு சமர்ப்பணம்>> என்று சொல் லவா? நீங்கள் என்ன சொல்கிறீர் கன்?

Page 32
இந் நாட்களில் அகதிகளின் இரத்தங்கள் அபிஷேவிக்கப்படு கின்றன. குளிர் தோய்ந்த பூமிக்கு மீண்டும் குருதிக் குளியல், ஒரு கதி ரவனைத் தின்ற மாலைப்பொழுது,
ar můramonTaw“ (Saarland) LonT.gif லத்தின் சார்லூயில் நகரில் வழக் கம்போல வர்ண வர்ண வீதி வின
க்கு, விதிக்கு வீதி விபச்சாரம்,
விர்ரென்று விரையும் கார்கள், இவற்றிற்கு நடுவே ஒரு வெளி நாட்டகதியின் வீட்டிற்கு இலக்குப் பார்த்து வெடிகுண்டு விசி மகிழ்ந் தனர் உள்ளுர் இனவெறியர்கள். ஆபிரிக்கக் கண்டத்தின் கானாவி லிருந்து அரசியல் நெருக்கடியில் இந்தப் பாழும் உயிரைப் பத்திரப் பருத்திவிடுவோம் என்றெண்ணிய அந்த ஏழை ஆபிரிக்கர்களை ஜேர் மானிய இனவெறியர்கள் தீயில் சுட்டெரித்தார்கள். தஞ்சப் பணத் தில் உண்டு உறங்கிய அந்த அகதி
கொலைவெறி.
யின் உடல் கருகிப்போய் இன வெறியரின் நெருப்பில் வெந்து போனது. நிர்க்கதியாக்கப்பட்டு, நிராயுதபாணியாக வந்து சரண் புகு ந்த ஏழை அகதியைக் கொன்று விட்ட மகிழ்ச்சியில் இவ் வெறியர் கள் விஸ்கி குடித்து மகிழ்ந்தோ, வாணவேடிக்கை செய்தோ, அழ கிய மாதுக்களோடு நடனம் புரி ந்தோ கொண்டாடியிருப்பர்கள்.
ஹரிட்லரின் காலத்தில் இரத் தம் பருகிய ஜேமானியத் தெருக் கள் மறுபடியும் இரத்தம் குடிக்கத் தொடங்கிவிட்டன. ஹிட்லர் ஆட்சி யில் லாகர்(டagar)களுக்குள் ஆடு , மாடுகளைப்போல் யூதர்களை அடை த்து விஷவாயுக்கனை நுகரச் செய்து கொன்ற காட்சி மறையுமுன்னால் இன்று வெளிநாட்டவரின் லாகர்களு க்கு குண்டு வீசிக் கொண்டிருக் கிறார்கள் இந்த இரத்த வெறியர் கள், விஷவாயுக் குண்டுகளும், கத்
 
 

திகளும், பொல்லுகளும், வெடிகுண் டுகளுமாய் ஆயுதமற்ற அகதிக ளைத் தாக்க இரத்தப் பேய்கள் நாடனவிய ரீதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சார்புறுக்கன் புகையிரதப் பாதையில் ஒரு இலங்கை நாட்ட வனைக் கிடத்தி அவன் மீது புகை யிரதம் ஒடியதில் காலைத் துண்டி க்க வைத்து தங்கள் வீரப் பிரதாப த்தை வெளியிட்டுள்ள இந்த வெறி யர்கள் அகதிகளை எந்த நிமிடமும் எதுவும் செய்யலாம் என்ற நிலை
மையை நிருபித்துள்ளார்கள்.
உயிரை 鹤 மட்டும் காப்பாற்றி விடுவோம் என்று உயிரைக் பிடித்த அகதிகளைக் கொன்று குவிக்கிறது இக் கொலை வெறிக் கூட்டம். கையேந்தி வந்த கொன்றுவிட்டோம்,
கையிற்
வர்கனைக்
கொழுத்திவிட்டோம், வெட்டி விட்
டோம் என்று மகிழும் இந்த ஏழை இரத்தம் உண்பவர்கள்தான் உலகத் திலேயே மிக வெட்கித் தலை குணிய வேண்டியவர்கள்,
தொலைக்காட்சிகள் இறந்தவர் களின் எண்ணிக்கையை எண்ணிக் பொலிலார் குருதிக் குளியலை போட்டோ பிடி க்கின்றார்கள் . பத்திரிகைகள் கொட்டையெழுத்துகளில் கொலைக
கொண்டிருக்கின்றன.
னையும், தாக்குதல்களையும் வர்ண னைகள் செய்கின்றன. பாராளுமன்
றக் கூட்டத் தொடர்கள் தொடர்கி ன்றன. வானொலி வசனம் பேசுகி றது. இதுவரை எந்த ஜேமானிய வெறியறும் கைது செய்யப்படவி ல்லை. மாறாக இவற்றை ஒரு விளம்பரமாக்கி மீதமுள்ள வெள்ளை யரும் அயலிலுள்ள அநாதைகளைத் தாக்கி விரவிழாக் கொண்டாடட் டும்.
இன்று தெருக்களில் எந்த வெளிநாட்டவரும் இல்லை. தங்கள் அறைக்குள் அடைந்து கிடக்கின்ற இவர்கள் எந்த நிமிடமும் மரண த்தை எதிர்நோக்கியவண்ணமுள்ள னர். ஒரு இயந்திரத் துப்பாக்கி யின் சடசடப்போ, 'டமால்' என்ற வெடிகுண்டின் பேரோசைக்கா கவோ அவர்கள் காதுகனைக் கூர் மையாக்கிக்கொண்டுள்ளனர்.
விட்டுக் கதவுகளிலிருந்து கிழித்தெறிந்தும்,
தங்கள் unt L-do கசற்றுக்கனை
தங்கள் பெயர்களை
போடாமலும் , குழந்தைகளின் மழ பொத்தி நிறுத்தி, தற்காப்புத்தேடி விழித்துக் கொண்டிருக்கும் இந்த சாழைமக் களின் விடிவு? எதிர்காலத்தில் இவர்களுக்கான தீர்வு? தங்கள் பாதுகாப்பிற்கு நிலவறைகள் கட்டி வைத்துவிட்டு இந்த ஏழை அகதி களை அநியாயமாக கொன்று தவி க்கும் இம் மிருக வெறிக்கு எப்போ υρις ως 7
UuU2uUäbaal- num Du

Page 33
நேற்றைப் பொழுது Gauplanuoulair நிழல்கள் !
நாணையப் புலர்வில் நம்பிக்கையில்லை 11
இந்தக் கணம். இந்தக்கணமே. நிச்சயமானது !
என்றுடன் பேச விரும்புவதைப் பேசு. இன்னமும், வாழப்போகும் நிமிடத்திற்குள் - நான் oroծonռյfibonՈpպւ5 சொல்லத் துடிக்கிறேன்.
நான் கல்லறைக்குள் மெளனமாய்ப் புதைந்து போக முடியாது.
அகதியாய். தூக்கிய சமககனையும் துயர முச்சையும் . நான் நம்பிக்கையோடு
அடமானிட்டேன்.
வேலி பயிர் மேய்ந்தது! யேசுவின் நெற்றிக்கு மேலுமோர் ஆணி!!
ஈ மொய்க்கும் நாகரிகத்துள் ஒன்றாய். இரசண்டாய். ஆயிரமாய்ச் சிந்திய இரத்த வீற்றர்கள்.
கக்கூலைக் கழுவிய ஆபிரிக்கர் தெருவைத் திருத்திய அராபியர் மரத்தைப் பினந்த ஈழத்தகதிகள்.
வரம்பில்லாத . உன் அரசியலுக்கு - இவர்கள் உடல்களினால் பாத்திகட்டு .
இறுதியாய் உங்கள் - "கின்னல்" ஜனனாயகப் போர்வையில் அகதிகள் உயிர் உசண்சதும் தேசியத் தாயே ! அகதிகளின் இரத்த ஆற்றில் மின்சாரம் பெறலாமா என்று பார்.
淳
ஈழத்து ராஜி
முன்னட்டை
ஜீவன்

சட்டங்களும்
சண்டியர்களும்!
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப் பட்ட அகதிகள் எல்லோரையும் விரட்டவேண்டும் என்று ஜேர்ம ணிய அரசினால் யூலை மாதத்தில் செய்யப்பட்ட அறிவிப்பு இதற்கெதி grm aUT GLumpurnTaL råvarðarm dio anum Lusiu வாங்கப்பட்டு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் அக திகளை விரட்ட வேண்டும் என்ற கோஷத்தை நிறுத்தாமல் பாராளு மன்ற விவாதங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், «nuптChauлп албl, தொலைக்காட்சிகளிலும், பத்திரிகை அறிக்கைகளிலும் தொடர்ந்து எழு ப்பி வருகின்றன ஆளும் கட்சியும், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும்.
இதற்கேற்பவே அரசினால் தெரிவிக்கப்படும் பொய்க் காரணங் களை இன்றும் பலமானதாக்கி பொதுசனங்களிடம் பரப்பும் ԱՔալb சியில் அனைத்துப் பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் கேவல மாண பிரச்சாரம் செய்து முன்றாம் உலகநாட்டு அகதிகளையம், தொழி லாளர்களையும் இழிவுபடுத்தி வரு கின்றன.
அகதிகளையும், கூலித் தொழிலு க்கு அழைக்கப்பட்ட தொ ழிலாளர் 856U)8BT uqub ஒடுக்குவதற்காகவும். நாடுகடத்து வதற்காகவும் அதிகார
வர்க்கம் கையாண்ட இவ் வழி முறைகள் அமுங்கிக் கிடந்த நானலி லத்தைத் தட்டியெழுப்பி
uшп барgь போட்டுக் கொடுத்துள்ளன. இப் பாதையில் விறுநடை போட்டுவரும் இனவெறிப் பானமினலம் அகதிகளை உயிருடன் தி முட்டிக் கொல்வது வரை முன்னேறியுள்ளது. இவ்வருட ஆரம்பத்திகிருந்து இம் மாத நடுப் பகுதிவரை மட்டும் சுமார் 500க் தம் அதிகமான தாக்குதல்கள் அக திகளுக்கெதிராக பட்டிருக்கின்றன. சின்னக் கழந்தை களிலிருந்து பலர் எரிக்கப்பட்டுள் எார்கள். சட்டங்களால் சாதிக்க முடியாமல் போனவற்றை அரசு சண்டியர்கள் மூலம் சாதிக்க முயல்
கிறது.
மேற்கொள்ளப்
சாங்கள் மக்களுக்கெதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட் டோம் என்று பொலிஸ் கூறுகிறது. அதோடு மட்டும் நின்றுவிடாது இனவெறியர்களுக்குத் தகுந்த பாது காப்பளிப்பதுடன், இவற்றை எதிர் க்கும் - அகதிகளுக்கு உதவும் - பாஸில எதிர்ப்பு, மனித உரிமைக் குழுக்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றது.
ஜேர்மன் குடிமக்களில் அரைப் பகுதியினருக்கு மேல் அகதிகள்

Page 34
மீதாசா புதிய நாசாயிககளின் தாக்தே தல்களுக்கு ஆதரவளிப்பதாகப் பத் திரிசாகக் கணக்கெடுப்புகள் தெரி பிக்கின்றன. ஹோயெஸ்வேட என்ற நகரில் அகதிகளை முகாமுக் குள் வைத்து தி முட்டிக் கொன்ற போது இனவெறிக் தண்டர்களுக்த அப் பகுதி மக்கள் பியரும், ஆங்ற் தும் கொடுத்து உற்சாகப்படுத்திய சம்பவம் இக் கசாக்கெடுப்பைச் சரி யாெைத8ள நிாநபித்துள்ாேது. (ரெலோ இயக்கப் போராளிகவேகா விதி விதியாகச் கொவல செய்த வெறியாட்டத்தின் போது அவர்களுக்தே யாழ் மக்கள் கோழியும். கொடுத் ಕ್ಲಿàBlg நிகரான 'பு கூநபது தவிர்க்க முடியாததே.
புதவிகள் சுட்டிக்
CEFT AU II dilih
இந்த நிலையில் அந்நிய நாடொன்றில் எங்கள் இருப்பு எப் படி பாதுகாக்கப்பட முடியும்? காறி துப்புதல் திட்டுதல் புறக்கணித்தல், இழிவுபடுத்துதல் இ80 நிறவெறித் துவேஷங்களால் உா ரீதியாகக் கொலை செய்யப்பட்டு வரும் நாங்கள் தற்போது Jr Lutli பறிக்கும் நாஸினபத்திலிருந்து ot படி எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம்? எமக்கான சுயபாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்துக்கொள்வது மட்டும் போது
போன்ற
பாடகராதா ?
இங்குள்ாே பாஸில எதிர்ப்புக் է:Ելք, Գ! காதிபத்திய-முதலாளித்து"
எதிர்ப்புக்குழுக்களுடன்
CILга фl செயற்பாடு கசகசா இக்கோசத்துக் கொள்வதற்குப் பதிலாக டொச் மார்க்குடன் மட்டும் எமது வாழ்
தவைப் பிரசாத்திருப்பதன் அபிரேசாவு இன்றைய நிகசையில் அந்நிய நாட் படில் முற்றிலும் அந்நியமாகி, HI LILI றுநிகலஸயில் பசவியாகும் நி008பக்கே பாம்மைக் கொண்டுசெல்லும்,
இலங்கையைய0பிட்டி பெ0ரியேயி யதும் 'பிரச்சிகரமாக அபிவிருந்து" தப் நி3:00த்துக் கொண்டிருக்கலாம் ஆ001 லீ பிரச்
பிவிட்டதாக நாங்கள்
சிறுவகள் வேறுபட்ட படிவங்களில் துரத்தி அழிப்பதே உங்கமை நிலையா ஆம்
காங்கதாகாத்
தப்புவது என்பது தற்காலிக பாகாதேயொழிய சாத்தியமா9தும், நிரம்தாமா" மல்ல. எனவே இன்று முகங்கொடு த்துக் கொண்டிருக்தம் இளே "மிய வெறிப் பாலிகாபத்திலிருந்து தப்ப முன்றாவது FII* auIL 1 ہٹا دل+ dLلdd" دلۂ பிட நாம் நிரந்தரமாகவே FLI உரிமைகளுடன் வாழக்கூடிய நிலை மையை உருவாக்கும் வழிப80கக சரியானதாயிடிக் وہ ٹاللہ ط فہم تau un h
எப்போதுமே
தம்
இன்று £5 bu rhuo o’i ch இயோவாத அரசு போர்க் கப்பல்கள் போபி a LDII DI IPJ Brah முகuth நேரடி 山患出 த்தை தமிழ்மக்கள் மீது மிகவும் உக்கிரமாகனமுறையில் கட்டவிழ்த்

துவிட்டுள்ளது. இத்தனைநாள் துன்பங்களுடறும் ஏதோ ஒரு நம் பிக்கையுடன் சொந்த மண்களிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் шва, а, и இனவாத அரசினால் கொங்றொழி க்கப்படுவதை தடுப்பதற்கான நட வடிக்கைகளிலிருந்து நாம் விலகிக் கொள்ா முடியாது.
தற்போது நாம் தங்கியிருக்கும் நாடுகளில் கிசார்ந்துவரும் பாசுவினப த்தை முறியடிக்க இங்குள்ள போரா ட்டக்குழுக்களுடன் இன்காந்து செய ற்படும் அதேநேரம் இன்று மக்கள் அழிசரவ மட்டுமே ஏற்படுத்திக் கொண்டிருக்தம் யுத்தம் நிறுத்தப் படுவதற்காசர முயற்சிகளுக்கு ஆத ரவளிப்பதுடன் நாம் மீண்டும் எமது பண்ாளில் சுதந்திரமாக வாழ்வதற் கான போராட்டங்களிலும் மனித உரிமைகளை காப்பாற்றுவதற்கான போராட்டங்களிலும் எங்களது பங் களிப்பத் தீர்மானித்துச் செயற்படு வது அவசியம்
பின்னட்டை அறிவித்தல் கலம் 28இல் பிரசுரமான "ஒரு திறந்த 1990" என்ற கட்ஜரயில் மேற்கு பேர்வின் பல்கலைக்கழக மாசுபர் ஒருவர் தம்மிடம் கூறிய தாக கட்டுரையாளர் கரசன் எழுதிய திலிருந்து.
匹町贝顶
FSFr SS
Eது 4
ஆசிரியர் சூழ'கடலோடிகள்
pir THL
Gro Himmler"
rinn und
O LEF
kippum
-O LIHT)
நொகபேசி
சந்நா
ஜேர்மனி 8 மாதங்கள் = 20-)
பருடம் i A. D.M. ஐரோப்பா | o konpikal n R. D.M.
Lihi அமெரிக்கா ஆபிரிக்கா
fluunt i u Lh அபுகிரேலியா வருடம் 7 D,
நபாற்காக்கு இது 308 074 39
Folket OOrten End E O LOGO É
S S S S S S S S SLS S S S S S S SSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS S S SLLSS சஞ்சிாக வளர்ச்சிக்காள உதவி ரிங் ஒன்றாக் உங்கள் சந்நா நிதிகய அறுப்பிாற்பந்ததும் சாம
து கடிதம் முகம் அறிவியுங்கள். L SLL S L S S S S S L S S S S S S S S S S S S S S S S S S
உங்கள் கருத்துகள்டிவிமர்சனங்க
குடன் சாங்களுடயதும்டங்கரு
டையதுமான முயற்சிகாப் பய
நுங்ாநாக்ளுவோம்
A.

Page 35
நிலையிலும் வெளி பாலிலமும், பாரா வரும் நாலிக்கட்சி ரிக்கையும் ஆபத்தை
உருவாக்கும்.
RFrfiாமிய துர 27-R High Street Fifah) forfall 'E13 (L'I) Iել: ԱՋԱ եմ: 83:
 

ក្រុញពី ១ ។