கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1992.07-08

Page 1
Tallis
 
 

Osj
\/
, , , , { ,'.t"" ? تم ? ۔۔۔ gsioglgFTGGDIGILLUITGTT 5 GT
ELITTấEDITñasci as LT:
இன்றைய நிகழ்வுகளுக்கு 56TGT go-LE
Ρ. σε β
一ー che Zeitschrift

Page 2
ar, Pathmanaba Iyer 27-1B High Street Plaistozuv fondon E13 027D “1ይ[: 020 84ፖ2 8323
நிர்ப்பந்தம்
பாதிப் பகல் பொழுது பார்த்தபடியே மறைகையிலே ஏயென்சி வந்து சொன்னான் ஐந்துமணி Fight என்று.
கோபுரமாய் நின்ற நான் கோடை மருதம் போல வாடியிருக்கையிலே வையமதே வானாகியது.
இலுப்பம் கொட்டையையும் பிலாச் சருகையும் இனி னப்போ நான் பொறுக்கிடுவேன்?
சூறாவளி போல சுற்றியது என் மணம். னங்கள் கிராமத்தை னப்படி நான் மறந்திட?
சீமைக்தச் சென்று சிந்திய கழிசடையை சேமித்துத்தான் என் சேரி திரும்புவேனோ?
ീ@lഭ
[&f!!
靴、多 நாகரிகம் என்று நாறும் கலாசாரத்தில் முழ்கா வரம் ஒன்று எனக்கருள வேண்டும் என்று யாரிடம் நான் கெஞ்சிடுவேன்?
பாணையிலே கூழ் காச்சி ஆச்சி பகிர்ந்தனிக்க சுற்றத்தாருடன் சுற்றி வர இருந்து குடித்து மகிழ்ந்தது இனி எப்போ வருமென ஏங்கியது என்னிதயம்.
வெளிநாட்டு எண்ணத்தில் வெற்றிடமாய் இருந்த உள்ளம் நியாயத்தை கேட்டதற்காய்
நிர்ப்பந்தம் இதுதானா?
来
ஜெகன்
 

ஜேர்மனியிலிருக்கும் அகதிகள், வெளிநாட்டவர் பற்றி 8ஆம் வகுப் பில் படிக்கும் 14 வயது ஜேர்மனிய மாணவனின் கருத்து.
வெளிநாட்டவரை எதிர்ப்பது என்னுடைய கொள்கையில்லை. அவர் கள் இங்கு உல்லாசப் பிரயாணிகளாக வருவதில் எனக்கு காந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் தங்களுக்கு எந்தவிதமான அரசியற் பிரச்சினையும் இல்லாதபோது இங்கு வந்து அரசியல் தஞ்சம் கோருவதுதான் எனக்கு வெறுப்பைக் கொண்டு வருகிறது. தங்கள் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு ஒய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கும் ஒய்வூதியத்தைவிட இந்தப் போலி அகதிகளுக்கு பெருந்தொகையான பணம் கிடைக்கிறது. பஸ், ட்ரெயின், ட்ராம் எதிலும் இவர்கள் ரிக்கற் எடுத்துப் பிரயாணம் செய்வதில்லை. இதை நானே அடிக்கடி நேரில் பார்த்திருக்கிறேன். பாதையில் இருந்து பிச்சையெடுப்பார்கள், பிறகு பெரிய கார்களில் உதாரணத்திற்கு கரவன் பூட்டிய பென்ஸ் காரில் போகிறார்கள்.
艺

Page 3
எங்களுடைய குடும்பத்தில் இவற்றைப் பற்றி நாங்கள் கதைப்பதேயில்லை. எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளே போதும். வெளி நாட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களைத் தாக்குவது எனக்குச் சரியாகப் படவில்லை. இவை தீர்வாக மாட்டாது. எங்கள் அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்கி, வாய் கிழியக் கத்தி, தாங்கள் மட்டும் வயிறு முட்ட விழுங்கிக் கொண்டு மக்களின் வரிப் பணத்தில் கொழுப்புடன் வாழ்கிறார்கள். உதாரணம் கோல், இவர்களால்தான் மக்கள் பிரச்சினையைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இன்று வேலையற்றோர் ஏராளம். மின்சாரக் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துவிட்டது. விட்டு வாடகையும், போக்குவரத்துக் கட்டணங்களும் 6 மடங்கு அதிகரித்துவிட்டன. ஆனால் அகதிகளுக்கு மட்டும் சும்மா இருக்க 5 ஆயிரம் டொச்ச மார்க்குகளுக்கு மேலாகச் சன்மானம் கிடைத்து வருகிறது.
தொடர்ந்தும் பெருமளவில் அகதிகள் எங்கள் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்கவும் விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை உருவாக்கி அக் கட்சியே சிலவேளை களில் இனி டொச்லாண்டை(ஜேர்மனி) ஆனவும் கூடும். இனியும் எதற்கு டொச்லாண்ட் என்ற பெயர்? தங்களுடைய சொந்த நாட்டு மக்களுக்கு உதவாமல் வெளிநாட்டவருக்காக ஏன் இவ்வளவு தொகைப் பணத்தை எங்கள் அரசியல்வாதிகள் செலவழிக்கிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

இந்த அரசியல்வாதிகள் ஒரு கிழமைக்கு சராசரி வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும். இதற்குப் பின் (உயிருடன் இருந்தால்) புரியும் அவர்களுக்கு மக்களின் பிரச்சினை பற்றி.
இங்கு வெளிவரும் ரற்ஸ் என்ற தினசரிப் பத்திரிகையில் வெளியா கிய இம் மாணவனின் கருத்து அகதிகள் பற்றிய சராசரி ஜேர்மனி யர்களின் கருத்தென்றால் தவறாகுமா???
(கலம் 50 இன் தொடர்ச்சி)
"விஷயத்தைச் சொல்லன்ரா"
'மயிர் கொட்டுதெண்டு டொக் போனால் அவன் தன்ரை سemتت தலையைக் காட்டுறான்" என்றான் பாலகுமார் .
"அவற்றை மயிரிலை புருங்கி நடட்டாமோ?" ஞானம் கிண்டி
солпен.
"விசர் கதை கதையாதை"
"அப்ப என்னண்டு சொல்லன்"
"டொக்ரருக்கு வழுக்கை"
ஞானமும், முத்துவும் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள்.
a27zaeae 5?、
"சிரிக்கிறியன் என்ன, சிரியு ங்கோ. தொப்பி போட்டுக்கொண்டு போகேக்கை தெரியும்"
"உனக்கேன் இப்ப மயிர்?
அதுபாட்டுக்கு கொட்டிண்ணட்டன்"
"அதுசரி. அவனவனுக்கு தலை யைப் பாத்திட்டு கலியானமே குழ ம்புது. நீங்கள் விளையாடுறியள்"
"இதொண்டாலைதான் உண க்கு கலியாணம் சரிவாராதெண்ட மாதிரியெல்லோ உன்ரை கதை. கண்ணாடியிலை முஞ்சையனைப்
பாருங்கோ"
"உங்களுக்கு சொன்னன். கான க்குச் செருப்பாலை அடிக்க வே .." என்று பாலகுமார் முடிப்பதற்குள் போட்டிருந்த செருப்பைக் கழட்
டிக் கொடுத்தான் முத்து.
தொடர்ச்சி+ஆம் பக்கத்தில்)

Page 4
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பவும் ஈரோலிடம்.
சிலநாட்களுக்கு முன்னர் ஈரோல் சங்கர் ராஜரியின் பேட்டி யொன்று வீரகேசரியில் வெளியா கியிருந்தது. அதில் அவர் பல மணிமணியான கருத்துக்களை - வழமையான ஈரோல் பட்டறை யின் ஒரு வார்ப்பு அவர் என்ற பெயருக்கு இழுக்கு இல்லாமல் - தெரிவித்திருந்தார். அவர் தெரி வித்த விடயங்களின் முக்கிய அம் சம் தாம் ஆயுதங்களைக் கைவிட் டது தப்பு என்பது. இரண்டாவது, தமது அரசியல் பிழைப்பை நடா த்த புலிகளின் ஆயுதப் போராட் டம் தேவை என்பது. ஆனால் அதேவேளை வழமைபோல, "பேச்சுவார்த்தை மூலமோ அன்றி
ராணுவரீதியிலோ இனப்பிரச்சி ணைக்குத் தீர்வில்லை என்ற அடிப் படையிலேயே நாம் செயற்படுகி றோம்" என்று குரு கொழுக்கி போட்டு தனது கருத்தைத் தெரி வித்துள்ளார். இந்தக் கொழுக்கி வசதியான பக்கத்திற்குச் சாய்ந்து
கொள்ளும் வாய்ப்பிற்காக.
கொழும்பில் அரசியல் நடாத் துகிற இன்னொரு அரசியல்வாதி யான குமார் பொன்னம்பலம் - இவர் பல விடயங்களில் மற்றத் தமிழ்க்கட்சிகளைவிட தீவிரமான கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பது வேறு விடயம் - அண் மையில் தெரிவித்த கருத்து ஞாப கத்திற்கு வருகிறது.
"இலங்கை அரசாங்கம் ஒண்
 

டையும் செய்யப் போறதில்லை. செய்யவேனதும் எண்டதிலை அது க்கு அக்கறையும் இல்லை. தெரி
வுக்குழு எல்லாம் சுத்த மோசடி.
இது எல்லாத் தமிழ்க்கட்சிகளுக் கும் புரியுது. ஆனால் ஒருதரும் என்னைப்போல இதைப் பகிரங்க மாய்ச் சொல்லத் தயாரில்லை!"
7 கட்சிகளின் 4 கோரிக்கைதான் கடைசியாக பஞ் சபாண்டவர் 5 வீடு கேட்டது போல இறங்கிவந்து வைக்க முடி ந்த கோரிக்கை என்று தமிழ்க் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதிலே வேடிக்கை என்னவென் றால், வடக்கு - கிழக்கு இணைப் புத் தவிர மற்றைய மூன்றும் உருத் தெளிவற்ற அம்சங்கள். அதா வது சிங்கள மக்களின் நிலை, முஸ்லீம்களின் நிலை, அதிகாரப் பகிர்வு என்ற இவை பற்றி தமக் குள் திட்டமான முடிவுக்கு இவர் கள் வரவேயில்லை. எப்படியோ இதை வைத்துக்கொண்டு சனாதி பதியுடன் பேசினார்கள். தன்னை மகா சாணக்கியம் பொருந்தியவர் என்று நம்பிக் கொண்டிருக்கும் சனாதிபதி "வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஐ.தே.க எதிரி. உங்களுக்குள் ஒற்றுமையான ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தால் பரிசி லிக்க நான் தயார்" என்று பதில னித்தார். இப்போது வடக்கு, கிழ க்கு இணைப்பை விட்டுக் கொடு க்க நாம் தயாரில்லை என்று இந்
அம்சக்
தக் கட்சிகள் அபிப்பிராயம் தெரி anbizidir auraUT.
இந்தக் கட்சிகளின் அபிப்பி ராயம் எந்த அத்திவார பலமும் அற்றது. இவர்களை நம்பிய நிலையில் அரசாங்கம் இல்லை. புலிகளுடன் பேசவேண்டிய தேவை அது யுத்தம் செய்வதால் யுத்த சமநிலையைப் பொறுத்து அரசு க்கு ஏற்படக்கூடும். ஆனால் இந் தக் கட்சிகளுடன் பேசவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. இப் போது தொண்டமான் இவர்களு டன் சேர்ந்திருப்பதால் கொஞ்சம் பலமிருக்கிறது. ஈரோல் சங்கர் ராஜரியின் கருத்துப்படி இவர்கள் எல்லோரும் நம்பியிருப்பது - அவர்கள் எவ்வளவுதான் திட்டிய போதும் - புலிகளின் அரசுக்கெ திரான யுத்தத்தையே.
"இப்போதுதான் எனக்கு வின ங்குகிறது இவர்கள் ஏன் யுத்த த்தை நிறுத்து என்று கோருகி றார்கள் இல்லை என்று" என்கி றார் ஒரு அப்பாவி இராணுவர். ஒப்பிறேஷன் பலவேயக நினைத்த தைவிட கொஞ்சம் அதிகமாகவே வடக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது உண்மைதான். குடாநாட் டுள் தெல்லிப்பளை வரைக்கும் வந்த ராதுைவம் திரும்பப் பின் வாங்கி நிலைகொண்டுள்ளது. திரும்ப கிளிநொச்சி, பரந்தன்,
வெற்றிலைக்கேணி, வண்ணான்

Page 5
தளம் பகுதிகளிறுமாடாக இரானது நகர்வுக்கான முல்தீபுகள் தொடர் கின்றன. குண்டுவீச்சு விமானங் கள் தம்பாட்டுக்குக் குண்டுகளைச் சொரிகின்றன. குறிதவறாது புலி களின் வாகனங்களையும், நிலைக னையும் மட்டும் தாக்கும் சக்தி வாய்ந்த இந்த விமானங்கள் சீனாவிலிருந்தும், இத்தாலியிலி ருந்தும் வந்தவை என்றபோதும், அவற்றின் இலக்குகள் என்னவோ அவ்வளவு துல்லியமாக இருப்ப தாகத் தோன்றவில்லை. கொழும் புப் பத்திரிகைகள் அதைச் சொல் லாவிட்டாலும் அங்கிருந்து கிடை க்கின்ற செய்திகள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. இணுைவில் ஆல் பத்திரி, துர்க்கையம்மன் கோவில், அநாதைகள் மடம் போன்றவை தாக்கப்பட்டது இதை
L
த்தான் காட்டுகிறது.
"இல்லை, அதை எப்படிச் சொல்லுறது? உனக்கு எப்படித் தெரியும் இவை இலக்கு மாறிய தாக? ஆல்பத்திரியும், கோவி லும் அவர்களின் இலக்காக ஏன் இருந்திருக்கக் கூடாது? "
இந்தக் கேள்வி நியாயமான துதான். ஆனால் புலிகளை அழிப் பதல்ல , வடக்கு, கிழக்கு மக்க னின் கொழும்பிற்கான பிரயாண வசதியை செய்து கொடுப்பதே எமது நோக்கம் என்று இரானது வம் தெரிவித்துள்ளது என்ற செய் திகளைப் படித்துவிட்டு அப்படிக் கருதமுடியுமா என்ன?
னப்படியோ புலிகள் *
பரந்து
经 リ 'S 级 %能
இ\ 蚁 ဂျို့ ==
Aelu や三ー。 ا به ویt Sషకా(కాషీకే"
sessassa
 
 

பட்ட மக்களை அணிதிரட்டி மக் கள் யுத்தம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், அதற்குப் பெரு மளவு மக்கள் சேர்ந்து வருவதா கவும், இரானது வம் ஊரியான் பாதையையும் முடிவிட்டது இத ற்கு வசதியாகிவிட்டதாகவும் தெரிகிறது. மக்களின் பங்களிப் பில்தான் எதிரியை விரட்ட முடியு மாம்.
யாழ்ப்பாண மக்கள் மீது புலி க்கும், சிங்கத்திற்கும் திடீரென வந்துள்ள கரிசனையைப் பார்க் கும்போது உடம்பு புல்லரிக்கின்றது.
"புல்லரிக்கின்றதா? புலியும், சிங்கமும் தமிழ் மக்களைத் தங்க ருக்குள் பங்குபோட்டுக் கொண் டால்தான் தெரியும் உன்னமர புல்ல ரிப்பு. முழுதும் எனக்குத்தான் என்று அவை சண்டை பிடிக்கிற வரைக்கும்தான் நிம்மதி. விளங் குகிறதா?"
எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை.
கொழும்பில் கடந்த யூன் முத லாம் திகதி சனகோஷய' என்று ஒரு போராட்டத்தை எதிர்க்கட்சி குழுங்கு செய்திருந்தன. இரைச்சல் போராட்டம்’ என்று வீரகேசரி இதை மொழிபெயர்த் தது. வழமைபோல ஒரு மூழிபெய ர்ப்புத்தான். போகட்டும். இந்தப்
போராட்டம் மாபெரும் வெற்றி அளித்ததாகத் தெரிகிறது.
பாராளுமன்றத்தில் இரைவது போதாதென்று இப்போது பாதை க்கு வந்துவிட்டார்கள் இவர்கள் என்று யூ.என்.பி முதுமுறுைத்தது. ஆனால் பிரசைகளுக்கு வந்த சந் தேகம் இதுதான். 1/2 மணி நேரம் இரைவது சான்ற ஒரு போராட்டத்தைத் தவிர இந்த எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்த உருப்படியான யோசனையும் வர வில்லையோ என்பதே.
"cy air guapa). assibizsaur Lo ஹோட்டல் இல்லையா? கந்தனம ஹோட்டல் மூலம் தொண்டமான் சிங்களக் கலாச்சாரத்தை அழித்து மலையகத்தில் தமிழ் அரசு குன் றை உருவாக்க நினைக்கிறார் என்று போராடுகிறார்கனே" என் றார் நண்பர்.
என்னவோ ஒன்றுமட்டும் தெரிகிறது. யூ.என்.பியை அழிய விடாமல் பாதுகாப்பதில் இந்த
எதிர்க்கட்சிகளுக்கு வேறு galaunaw Gu glababa).
- பிரஜைகள் (ஈழம்)

Page 6
நாடெங்கே?
ஜேர்மனியத் தெருக்களில் சும க்க முடியாமல் கைக் குழந்தை சுமந்துகொண்டு பிச்சை கேட்கும் இந்தச் சிறுவன் யார்?
Goué,
மழை பெய்த ஈரத் தெருவில் உட்கார்ந்து குழந்தையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கை நீட்டி பிச்சை கேட்கும் இந்தத்
தாய் யார்?
பொருளாதாரத்தில் பலமாகிக் கொண்டு வரும் ஜேர்மனியில் பிச்சை கேட்கும் இவர்கள் ஜேர் மன் மக்கள்தானா?
doaupao ! இவர்கள்தான் றோமா, லிந்தி மக்கள்.
சித்திரவதை, புறக்கணிப்பு,
At
சிறைச்சாலைகளில்
அவமானம்,, கொலை, விரட்டியடிப்பு. இன் னோரன்ன கொடுமைகளுக்கு பல ஆண்டுகளாக ஆளாகிக் கொண்டி ருக்கும் றோமா, லிந்தி மக்கள் தான் இவர்கள். இன்றும் கூட நீதியற்ற முறையிலும், இழிவாக வுமே இவர்கள் நடத்தப்பட்டு வரு கிறார்கள்.
gaJüsseur "எலிகொய்னர்" (Zigeயneா-நாடோடிகள்) என்றே
ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை அழைக்கிறார்கள். "லிகொய்னர்" என்பது ஜேர்மன் மொழியில் இழிவானதைக் குறிக் கப் பயன்படுத்தப்படுகிறது.
இன்று மேற்கு ஜேர்மனில் சுமார் 40 ஆயிரம் ஜேர்மனிய
 

றோமா, லிந்தி மக்கள் வாழ்கி றார்கள். இவர்கள் நீண்டகாலம் இங்கு வசித்து இவர்களாவில் "ஜேர்மனியர்கள்" ஆகியுள்ளனர்.
றோமா, விந்தி மக்களின் தாய்நாடு (வட) இந்தியா என்று நம்பப்படுகிறது. ஏன் இவர்கள் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு வெளி யேறினார்கள் அல்லது வெளியேற் றப்பட்டார்கள் என்பது இன்று வரை தெரியவராத செய்தியாகவே உள்ளது. ஜேர்மனிய விந்தி மக் கள் சுமார் 600 வருடங்களாக மத்திய ஐரோப்பாவில் வாழ்கி றார்கள் என்று அறியப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்ததாக பல்கன்
நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
மக்களின்
லிந்தி,
தாய்மொழி ‘றோமணல் என்பதா
றோமா
கும். இம் மொழி இந்திய சமல்
கிருதத்துடன் உறவுடையது. கால ங்கள் போகையில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த றோமா, எலிந்தி மக்கள் வேறுபட்ட ‘றோம னல் மொழியைப் பேசலானார் கள். அத்துடன் தாங்கள் வாழ்ந்த அந்தந்த நாட்டு மொழியிலுள்ள சில சொற்களையும் தமது மொழி யில் சேர்த்துக் கொண்டார்கள்.
முதன் முதலில் மத்திய ஐரோ ப்பாவுக்கு வந்த லிந்தி மக்கள்
னகிப்திலிருந்து வந்த தல யாத்தி
44
கருதப்பட்டனர். பின்னர் இவர்கள் ஏமாற்றுக்கார ர்கள், மாயாஜாலக்கார்கள் என்ற கருத்து உருவாகி வளர்ந்தது. இக் கருத்தினடிப்படையில் எழு
ரிகர்களாகவே
ந்த வெறுப்பினால் 1449ஆம் ஆண்டு பிராங்பேர்ட்டில் (Frankfurt) anu nrb bzb aSb6
மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர். ஏனைய பகுதிகளில் வாழ்ந்தவர் கள் எந்தவித உரிமையும், பாது காப்பும் பெறமுடியாதவர்கள் என பிரகடனப் படுத்தப்பட்டார்கள். அத்துடன் இம் மக்களின் வாழ் க்கை முறையையும், "விளங்கமுடி யாத" மொழியையும் ஒப்பிட்டு இவர்கள் துருக்கிய உளவாளிக
எாகவும் கருதப்பட்டார்கள்.
1551ஆம் ஆண்டு காலப் பகுதியில் துருக்கியர் மீதிருந்த பயத்தினால் ஒக்ல்பேர்க் (Augsburg) unumEsuocigoub 3 மாதத்திற்குள் வலிந்தி, றோமா
மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட வேண்டுமென உத்தரவிட்டது.
16ஆம் நூற்றாண்டு மத்தியில் LiburgTaufhauDLD aldira. Orau (15ub sabrán கள் இடங்களுக்கு சொத்துகளு க்கு அண்மையில் உள்ள விந்தி, றோமா மக்களைக் கொல்லலாம் என கொடுர அறுமதி வழங்கப் பட்டது. இக் கொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து

Page 7
வந்த நூற்றாண்டு காலத்திலும் லிந்தி, றோமா, மக்களின் நில மையில் எந்தவித மாற்றமும் ஏற் படவில்லை. விரும்பத் தகாதவர் கனாய் நடாத்தப்பட்டார்கள். அழிக்கப்பட்டார்கள்.
செத்துவிடு அல்லது கொன்றுவிடு
Gaumuh
18ஆம் நூற்றாண்டில் பிறப்பிக் கப்பட்ட பிரகடனத்தால் அக் கால ப்பகுதியில் ஜேர்மனியில் வாழ்ந்த லிந்தி மக்கள் வேட்டையாடப்பட்டு, சித்திரவதை கொலை செய்யப்பட்டார்கள். பத் திரிகைகள் எல்லாம் வலிந்தி மக் கள் செய்யாத குற்றங்களை செய்
ததாக எழுதியதிலிருந்து லிந்தி
செய்யப்பட்டு,
யினர் மனிதர்களைப் பிடித்துச் சாப்பிடும் கும்பல் என்று சித்தரிப்பது வரை இம் மக்கள் கொல்லப்படுவதற்குத் துண்டுகோலாக இருந்தன.
நரமாமிசக்
1725இல் பிறீடிநிக் வில் CgDoub (Friedrich Wilhelm 1) என்ற அரசன் விசாரணைகள் எது வுமின்றி 18 வயதிற்கு மேற்பட்ட எல்லா ஆண், பெண் லிந்தி மக் களையும் தூக்கிலிடும்படி உத்தர விட்டான். அத்துடன் லிந்தி மக் கள் காது வெட்டப்படுதல், முக் கிய உறுப்புகளில் தீ மூட்டப்படு தல், உடம்பில் கூரான ஆயுதங் களால் கீறப்படுதல். போன்ற சித்திரவதைகளுக்கு ஆளானார் கள். இவர்களைச் சுட்டுக் கொல் லும் கொலையாளிகளுக்கு பரிசுக
"சான்ன ஜேர்மனிக்கு வந்தாப் பிறகும் கையில சங்கிலியோட திரியிறீங்க?"
"ஊரில வதைமுகாமுக்குப் பொறுப் பாயிருந்த பழக்கதோஷம்"
- இன்னன்னா
 

சூம், பாராட்டுதல்களும் வழங்கப் பட்டன.
மத்திய ஐரோப்பாவில் நிரந் தரமாகிய முதலாவது ஸிந்தி மக் கள் தங்கள் இன அடையாளங்கள் அழித்துக் கொள்வதற்கு பலவந் தப்படுத்தப்பட்டார்களா என்பது 18ஆம் நூற் றாண்டில் தாங்கள் வாழ்ந்த பெரு சமுகத்தின் வாழ்
அறியப்படவில்லை.
ம்பான்மைச்
க்கை முறைகளை வலிந்தி மக்கள்
ஏற்றுக் கொண்டார்கள்,
1726ஆம் ஆண்டில் கிறாவ் Graf என்பவர் ஒரு கூட்டம் லிந்தி மக்கனை
வொன் விற்கென்ஸ்ரைன் von Wittgenstein)
தனது பகுதிகளில் குடியமர்த்த
அறுமதித்தாலும் 12 வருடங்க னின் பின் அம் மக்கள் திரும்பவும் விரட்டப்பட்டார்கள். மறியா தெர sróluunt (Maria Theres ia) or åT பவறும், (Joseph 2) என்பவறும் லிந்தி, றோமா மக் கனை நிரந்தர பண்ணை அடிமை கனாக்க விரும்பினார்கள்.
யோலப்2
நூறன்பேர்க்கிற்கும் (Nurn bயாg) அதன் சுற்று வட்டாரத்திற் குமான புரட்டஸ்தாந்து திருச்சபை ஆண்டு ஒரு ஆசிரி யரை ஏற்பாடு செய்து பிறிடிஹிக்ஸ் லோறா (Frie drich s li ohra) என்ற இடத்தில் வாழ்ந்த வலிந்தி
மக்களை பெரும்பான்மைச் சமு
1828ஆம்
t
கத்தின் வாழ்க்கை முறைகளுக்குப் பழக்கும்படி பணித்தது. 1835இல் இந்த இடத்தில் 80-100 பேரே வாழ்ந்தார்கள். இத் திட்டம் அங்கு வாழ்ந்த பெரும்பான்மைச் சமுகத்தின் எதிர்ப்பால் முறைக்குக் கொண்டுவரப்பட வில்லை. சிறிது காலத்தின் பின் ošGLš (Magdeburg) 9ra
paupL
லிந்தி மக்களில் வளர்ந்தவர்களை வேலைத் தளங்களிலும், குழந்தை களை பராமரிப்பு நிலையங்களி
லும் தங்க வைத்தது.
19ஆம் நூற்றாண்டு சட்டப் புத்தகங்களில் "லிகொய்னர்" என் பதற்குப் பதிலாக பிச்சைக்காரர், நாடோடிகள், நாடற்றவர்கள் என்றே எலிந்தி மக்கள் குறிப்பிடப் பட்டனர். அத்துடன் பெரும்பா லான வெளியீடுகள் விந்தி மக்க ளையும், யையும் எதிர்த்துத் தீவிர பிரச்
சாரங்களை மேற்கொண்டன.
அவர்களது வாழ்க்கை
இக் காலகட்டத்தில் கலிந்தி மக்கள் "உள்நாட்டு விகொய்னர்", "வெளிநாட்டு லிகொய்னர்" என்று பிரிக்கப்பட்டனர். வெளிநாட்டவர் என்று பிரிக்கப்பட்டவர்கள் உடன டியாக அவர்கள் எங்கிருந்து வந் தார்களோ அந்த ந்த நாடுகளு க்கே அனுப்பப்பட்டார்கள். உள் நாட்டவர்கள் என்று பிரிக்கப்பட்ட வர்கள் சில சுற்றுவட்டாரங்களில் இருக்க அறுமதிக்கப்பட்டார்கள்.

Page 8
திருத்தி விற்பது, பழைய பொருட் கனை திருத்தி விற்பது, கைத் தொழில் போன்ற வேலைகள் செய்ய அவர்களுக்கு விசேட அறு மதிப் பத்திரம் வழங்கப்பட்டது.
1845ஆம் ஆண்டில் வெளி augisgb LDailangploi (Manheimer) என்ற பத்திரிகையின் 115ஆவது வெளியீட்டில் லிந்தியும், றோமா வும் தங்களை விற்றே பொருட் களை வாங்குகிறார்கள் என்று
எழுதப்பட்டுள்ளது.
லிந்தி, றோமா மக்களை நடாத்திய முறை ஜேர்மனியின்
பழைய ஆபிரிக்க காலணித்துவ
முறையைச் சேர்ந்தது என்று ஜோஅசிம் லிற்லோமன் (Joachin
l
*****్కలైశ్వ $1tiohman) என்ற எழுத்தாளர் குறிப்பிடுகிறார். மையாகக் கொண்டுவந்து வேலை வாங்கப்பட்டதென்றும், ஒருநாளை க்கு ஒருநேரச் சாப்பாடு மட்டுமே கொடுக்கப்பட்டதென்றும், நோயி பாதிக்கப்பட்டிருந்தாலும் வேலை செய்தே ஆக வேண்டும் என்றும், வேலை செய்யாவிட்டால்
மக்களை அடி
аялптdio
கடும் தண்டணை என்றும் ஆபிரி க்க அடிமைகள் நடத்தப்பட்டதைப் போலவே விந்தி, றோமா மக்க ளும் பயன்படுத்தப்பட்டார்கள் என அவர் எழுதுகிறார்.
திட்டமிட்ட அழிப்பு
முஞ்சனில் நிலையம்" அமைக்கப்பட்டு, அவர்
"லிகொய்னர்
 
 
 
 

களின் வாழ்க்கை விபரங்கள் பதி யப்பட்டு, படங்கள் எடுக்கப்பட்டு, விரலடையாளங்களும் பதியப்பட் டன. 1926இல் னடுக்கப்பட்ட இவ் விபரங்களின்படி 14 ஆயி ரம் பேர் பதியப்பட்டிருந்தனர். இந்த விபரங்களின் உதவியுடன் 1933இல் லிந்தி, றோமாவினரும், அவர்களது கலப்புகளும் கருத்தரி க்க முடியாதபடி மலடாக்கப்பட்
Lm jasai. 1935Ջld, எலிந்தி, றோமா, ஆரிய இனத்தவர்கள் தங்களுக்கிடையே திருமணம்
செய்துகொள்வது தடை செய்யப் பட்டது. அத்துடன் இவர்களின் பிரஜாவுரிமையும் பறிக்கப்பட்டது. இவற்றை நடைமுறைப்படுத்துவ தற்காக 36ஆம் ஆண்டு றொபேட் றிக்ரர் என்பவன் தலைமையில்
"இன அழிப்பு சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. 1938இல் ஹைன் fólá atúilibGlaoir (Heinrich Him Inter) என்பவன் "லிகொய்னர் எதிர்ப்பு அலுவலகம்" ஆரம்பித்தான். இந்த 2 அலுவல கங்களும் மொத்த வலிந்தி, றோமா மக்களையும் பூண்டோடு அழிக்கும் தீவிரமாக
என்பதை
நடவடிக்கைகளைத் மேற்கொண்டன.
இக் காலகட்டங்களில் லிந்தி,
கீழ்த்தரமான சேர்ந்தவர்கள் தீய பழக்க வழக்கங்
றோமா மக்கள் இணக்கலப்பைச்
என்றும்,
என்றும்
assaupaw e Laupu-uuamuửasáir
அவதூறுப் பிரச்சாரங்கள் இன
ஆராய்ச்சியாளர்களால் பரப்பப்பட்
L.
1939இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில், அச் சட்டம் பிறப்பிக் கப்பட்டதிலிருந்து விந்தி, றோமா என்ற இனம் தடை செய்யப்பட் டுள்ளதாகவும், தங்கள் இடங்க னைவிட்டு அவர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும் கான் றும் அறிவிக்கப்பட்டது. கிறிமி னல் பொலிலாரால் கூட்டு முகாம் கள் அமைக்கப்பட்டன.
1940இல் றோமா, லிந்தி மக்கள் போலந்துக்கு நாடுகடத் தப்பட்டதுடன் மிகப் பெரியளவி லான நாடுகடத்தல் ஆரம்பமாகி யது. 1942இல் மிகுதியாக இரு ந்த 10 ஆயிரம் பேரும் நாடுகடத் தப்பட்டார்கள். 1943இலிருந்து "லிகொய்னர் முகாம்" விடுதிகளு க்கு பல குடும்பங்கள் அறுப்பப் பட்டன.
1944இல் "லிகொய்னர் முகா ம்கள்" மூடப்பட்டு, அங்கிருந்த 6 ஆயிரம் விந்தி, றோமா மக்க ளில் 3 ஆயிரம் பேர் நாடுகடத் தப்பட்டார்கள். வேலைக்காக வைத்திருக்கப்பட்ட 3 ஆயிரம் லிந்தி, றோமா மக்களும் , இவ ர்களுக்கு மருத்துவம் செய்த வைத்தியரும் அதே ஆண்டு ஒக ஸ்ற் 3ஆம் திகதி இரவு கொல்
e O AJLILLll test .

Page 9
இவர்கள் கொல்லப்படுவதற்கு psi ajLosinaä (S1emens), GLuih a - Guidiu (Daimler3.F.g. (AEG), பி.எம்.வே (BMW), Bigh-sao (IG Colour)
போன்ற பிரம்மாண்டமான
Benz),
தொழிற்சாலைகளில் சம்பளம், சாப்பாடு எதுவுமின்றி கட்டாய
象 ● ● Lontes Ganu arwpiau a ThailabLL. L. L. Tydy 466 .
நாலிகளால் கைப்பற்றப்பட்ட ஐரோப்பிய பகுதிகளில் அரை மில்லியன் றோமா, சிந்தி மக்கள் கோரமாகக் கொல்லப்பட் டனர். ஒவ்வொரு குடும்பம் குடும் பமாகப் பிடிக்கப்பட்டு நாலிகளின் வைத்துக்
or Lori
சிறைக்கூடங்களில் கொல்லப்பட்டார்கள்.
நடந்த கொலைகள் இனவாத நடக்கவில்லை குற்றச்
அடிப்படையில் என்றும், அவர்களின் செயல்களுக்காகத்தான் 3.QarUDA மேற்கொள்ளப்பட்டன என்றும் பின்னர் இக் கொலைகளுக்கு காரணங்கள் கூறப்பட்டன.
1956இல் தேசிய நீதிமன்றத் திலிருந்து வெளியிடப்பட்ட அறிக் கையில் வலிந்தி, றோமா மக்கள் கிறிமினல்கள், சொத்துகளில் கண் வைத்திருப்ப
மற்றவர்களின்
வர்கள், மற்றவர்களுடையதை தங் களுக்கு உரிமையாக்குபவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.
钟6
இன்று
ஸ்பீகல் (Spige1) சஞ்சிகை சில காலங்களுக்கு முன்பு எடுத்த கருத்தெடுப்பின்படி இன்றும் கூட விந்தி, றோமா மக்களை ஜேர் மணியர்கள் இழிவாகவே கருதுகி றார்கள். தற்போது எழுந்துள்ள விடில்லாப் பிரச்சினை, வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற வற்றால் விந்தி, றோமா மக்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கி
gD:ál · நாடோடிகள் என்று இழிவுபடுத் துவதும் தொடர்கிறது. அத்துடன் இவர்களை இங்கே தங்கவிடா மல் ருமேனியா, யூகோல்லாவிய நாடுகளுக்குத் தொடர்ச்சியாக விரட்டி வருகிறார்கள்.
கள்ளர்கள், உமத்தைகள்,
பல நூற்றாண்டுகளாக அழிவை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக் கும் இந்த மக்கள் இன்றும் தெரு க்களில் நின்று பிச்சைகூட எடுக்க முடியாதவர்களாக துரத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்க ளும் மற்ற இனத்தவர்களைப் போல நிரந்தர வாழ்க்கையை வாழ்வது எப்போது?
{ 25as5audibasasir Heidelberg amold75 özü 6 avanaflumit&ğ5ö Brenın punkte சான்ற சஞ்சிகையிலிருந்து பெறப் பட்டனர்
- பு:நிரஞ்சன்

இன்றைய நிகழ்வுகளுக்கு.
மரணக் குவியல்களுக்கிடையில் "மானிடம்" இன்று வாழ்ந்து கொண்டிருக்கும்.
பழமை தந்த வசந்தங்களிடையே இன்று தேசம் LouiumTaUTLDTui
மாறிப் போயிருக்கும்.
காகம் கரைந்தும் சேவல் கூவியும் பொழுது விடிந்த கதை போய். துப்பாக்கி வெடியோசை துயில் எழுப்பி உயிரைச் சுமந்த சதையாக எம்மை தினமும் ஒட வைக்கும்.
உடைந்த சுவர்கள்
அழிந்த மனைகள்
δουν αυσαυσιπ, ιρανσυποδιανοι
தந்தையை
so
தாயை
Rosol, கண்ணை இழந்த அரை மனிதர்களுள் வாழ்வைத் தேடும் படலம்
தினமும் நடக்கும்.
ኅቖ
பசி பட்டினி சதையைத் தின்று உயிரை அழிக்கும் "விடுதலைப்" போராட்டங்கள் மனிதனை அடிமைப்படுத்தும்.
சுதந்திரம் தா! என சிணந்து எழுந்த மக்கள் இன்று மெண்ணிகளாய் இருப்பர்.
இனப் பிசாசுகள் பயங்கரமாய் உலாவித் திரியும். கழுத்தை நெரி நெஞ்சைப் பின தலையை சிதையென துப்பாக்கிகள் தேடி அலையும்.
Luarsal geguib என் தேசம் இருண்டு கிடக்கும்
காகங்கள் Loubé afabasaubar క్త= கொத்தித் தின்றும்,
நாள் முழுதும் ஆயுள் முழுதும் சுய பிரக்ஞையின்றி மனிதர்கள் அலைந்து திரிவர்.
来源 யெம்,பௌலர் (ஈழம்)

Page 10
பரதேசியின்
பார்வையில் தேசத்தின் குறிப்புகளுக்கு நீங் கள் கொடுத்த விளக்கங்கள் எம க்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ள துடன் எமது கடந்தகால அரசி
யல் கருத்துப் பரிமாறல்களை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது.
1. கடலோடிகளுக்கும் புலிகள் தேசிய சக்திகள்தானா? கேள்விக்கு தங்களது இரண்டு பார்வைகளில் ஒன்றாகப் புலி கனை அழிப்பதற்கு இந்திய, இல ங்கை அரசிற்கோ, ஏனைய இயக் கங்களுக்கோ என்ற கருத்துப் பற்றி.
στουτgD
erflaupLoudoauparu
புலிகளை அழிப்பதற்கு இந் திய, இலங்கை அரசிற்கு உரிமை
யில்லை என்பது உண்மையே.
ஆனால் இயக்கங்கனைப் பொறுத்
தவரை கடந்த காலத்தில் போரா
னிகள் விடுதலை உணர்வுடன் வன ர்க்கப்படுவதற்கு மாறாக இயக் கங்களிடையே போட்டி, பொறா மை, பழிவாங்கல் போன்றவற்றிற் al-Itabaj வளர்த்தெடுக்கப்பட் டார்கள். இதன் வணர்ச்சிப்போக் கானது "நீ பெரிதா, நான் பெரி தா' என்ற தெருச்சண்டையில் இறக்கிவிட்டது. இந்தத் தெருச் சண்டையில் முன்னணித் தெருச் இன்றுவரை புலி இருந்து வருகிறது. புலிகளை மட் டுமல்ல, எந்த இயக்கத் தலைமை க்கும் இயக்கத்திலுள்ள போராளி கனைக் கொல்ல உரிமையில்லை. எந்த உரிமையில் புலிகள் ஏனைய இயக்கப் போராளிகளை அழித்து
சண்டியனாக'
 

வருகிறார்கள் என்று சற்றுக் கூற முடியுமா? இந்த இயக்கத் தலை மைகளின் தொடர்ச்சியான பழி வாங்கல்கள் அநியாயமாக எத் தனை விடுதலை உணர்வு கொண் ட போராளிகளையும், எமது வாழ் வையும் கனவாடிக் கொண்டிருக்கி TDS5 கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த இயக் கத்தை எடுத்துக் கொண்டாலும் அதிலுள்ள போராளிகளின் மதிப் பீடு அவசியம் என்று வலியுறுத் திக் கூற விரும்புகிறோம். இயக் கங்களின் தோற்றம், செயற்பாடு,
என்பதைக்
வளர்ச்சி என்பவற்றைக் கணக்கி லெடுக்காது பயங்கரக் கனவு கண் டவன் திடுக்கிட்டு எழும்பி அழு வதுபோல் மொட்டையாக புலி களை அழிக்க எந்த இயக்கத்திற் கும் உரிமையில்லை என்று கூறு
வதை ஏற்றுக்கொன்ன முடியவி ல்லை.
இரண்டாவது பார்வையில்
நீங்கள் கொடுத்த தரவுகள் புலி 65 GUDOU LDT liluunt & Stib LuanonTas QSUT ங்காட்டுகிறதேயன்றி தரகு முத GAontrofas SR Tarsės asal- இனங்காட்ட வில்லை. பிரஜைகளின் மதிப்பீடு சம்பந்தமான தரவுகளையும், புலி கள் தேசிய சக்திகளா என்ற சலி மின் கட்டுரை சம்பந்தமான தரவு களையும், தங்களது தரவுகளை யும் ஒப்பிட்டுப் பார்க்கவும். புலி இன்றும் நிலைகொண்டிருப்பதற் கான காரணமாக இலங்கையர
49
சின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை պմ, ஒடுக்குமுறைக்கெதிரான மாற்று ஸ்தாபனமற்ற தன்மையும், புலிகள் மீதான மக்கள் கொண்டு ள்ள அச்ச உணர்வும்தான் என நாம் கருதுகிறோம். இதனால் தான் ' என்ன இருந்தாலும்’ (கவ னிக்க!) அவங்கள்தான் நிண்டு போராடுறாங்கள் என்ற கருத்து எம் மத்தியில் நிலவுகிறது. இன் றைய யுத்தம் தடுப்பு யுத்தமானது என்றோ, புலிகள் தேசிய சக்தி கன்தான் என்றோ, புலிகளின் நல றுடன் மக்களின் நலன் பிணைந் திருக்கிறது ஏற்றுக் கொள்பவர்கள் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை புலிகளுக்கு வழ ங்க வேண்டும். ஆய்வுகள், நிலை
என்றோ
ப்பாடுகள் என்பன செயற்பாடுகளை வகுத்துக்கொள்வதற்கு என்ற அடி ப்படையிலேயே இதைக் கூறுகி றோம். ஆனால் தங்களது தரவு கள்தான் தங்களது புலி பற்றிய பார்வையாயின் புலியை மாபியா நீங்கள் கருதுவதுபோல நாம் கருதவில்லை. புலிப் போரா விகளின் தேசிய விடுதலை உண ர்வை நாம் ஆதரிக்கின்றோம்.
AU. TES
2. புலி பற்றிய இந்த ஆய்வுகள் தேவைதானா? என்ற கருத்துப்
இன்றைய நிலையில் இலங்
கையரசு-புலிகளைக் கணக்கிலெ

Page 11
டுக்காத போராட்டம் இருக்கமுடி யாது என்பது உண்மைதான். அர சியல் ரீதியான போராட்டத்தை வகுத்துக் கொள்வதற்கு நடை முறையிலுள்ள அரசியற் சக்திக னின் மதிப்பீடு அவசியம் என்பது உண்மைதான். ஆனால் மதிப்பீடு செய்வதற்கான காலம், சூழ்நிலை என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும் என நினைக்கின்றோம். போராட்டம் சம்பந்தமாக கடந்த காலங்களில் கட்டிய மணக்கோட் டைகளை இன்றும் கட்ட நாம் தயாராக இல்லை. அரசியல் ரீதி யான போராட்டத்தை வகுத்துச் செல்வதற்கல்ல, அதற்கான ஜன னாயகச் சூழலை உருவாக்குவதற் கே எமது தலைமுறையை இழக்க வேண்டும். புலிகளிடம் பச்சையா கவே வெளிப்படும் தங்கள் வாக்
குமுலத்தில் குறிப்பிட்ட அனைத்து அராஜகங்களுக்கெதிராகவும்
போராட வேண்டும். அதற்காக ஐக்கியப்பட வேண்டும் என்று கருதுகிறோம்.
3. தங்களைத் துதிபாட மட்டுமே சுதந்திரம் என்று புலிகள் கூறுவ தற்கும், புலிகளை எதிர்க்க மட்
டுமே கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று புலி எதிர்ப்பானர்கள் கூறுவதற்கும்
இடையில் எந்த வித்தியாசத்தை யும் எம்மால் காணமுடியவில்லை
என்ற கருத்துப் பற்றி.
புல்லரிக்குதய்யா! புலி எதிர்ப் பாளர்கள் என்று இதில் யாரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்
என்று
/ー
"சீனாவிடமிருந்து போர் விமான ாங்கள் வாங்கியுள்ளோம். செக்கோ செலவாக்கியாவிடமிருந்து டாங்கி கள் வாங்கியுள்ளோம். இத்தாலி யிலிருந்து ஹெலி வாங்கியுள்னோ ம், நாங்கள் சமாதானத்தைத்தான் விரும்புகிறோம் என்பதற்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண் டும் என்று கேட்கிறேன்"
- இன்னன்னா
༄༽
 

எமக்கு விளங்கவில்லை. புலி எதிர்ப்பாளர்கள் முக்கியமாக 2 வகையாக உள்ளனர். ஒன்று, புலி கனை முழுமையாக எதிர்த்துக் கொண்டு அதற்கு மாற்றீடாக ஏனைய இயக்கங்களை ஆதரிப்ப வர்கள். இரண்டாவது, புலிப் போராளிகளின் தியாகங்களுக்கு மதிப்பளித்து அதனையே விளம்பர மாக்கி எம்.ஜி.ஆர். ஆட்சி நடத் தும் புலித் தலைமையை எதிர்ப்ப வர்கள். இன்று எந்தச் சக்தி ஆதிக்கத்திலுள்ளதோ , இன்று நாம் எவற்றுக்காகப் போராட வேண்டிய தேவையுள்ளதோ அவற் றுக்காக எமது பலத்தை ஒன்று குவிப்பது அவசியமானது. முக்கி யமளிக்கப்பட வேண்டியது. இந்த அடிப்படையில் புலிகளின் பாசிசத் துக்கு எதிரான நடவடிக்கையில் எமது பலத்தை ஒன்றுகுவியுங்கள் என்ற எமது கருத்தை புலித் துதி பாடிகளின் கருத்துடனோ அல்லது புலியை எதிர்த்து ஏனைய இயக் கத்தை ஆதரிப்பவர்களின் கருத்து டனோ இணைப்பதன் நோக்கம் எமக்கு விளங்கவில்லை. அதுவு மின்றி புலிகளை எதிர்க்க மட்டு மே சுதந்திரத்தைப் பயன்படுத்து ங்கள் என்ற கருத்தை இதுவரை துண்டிலில் பார்க்கவில்லை. நேரில் சொல்லியிருந்தால் எந்த வகை புலி எதிர்ப்பாளர்கள் என் பதை யோசிக்காமல் அல்லது அது பற்றித் தெரிவிக்காமல் வாக்கு மூலத்துக்கு
பலம் சேர்ப்பது
ஆரோக்கியமான அணுகுமுறையா
вът за
4. 87இல் புலி-இந்திய இராணு வ யுத்தத்தின்போதும், பின்னரும் புலிகளின் சந்தர்ப்பவாதத்தை இனங்காட்டும் அதேநேரம் புலி களின் யுத்தத்தை ஆதரிக்காதது தவறான நிலைப்பாடாகும் என்ற கருத்தை நாம் டோம் என்ற கருத்துப் பற்றி.
ஏற்றுக்கொண்
புலிகள்-இந்திய இரானது வ யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இந் திய இரானது வம் வெளியேறும் வரை இந்த யுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்கள் என்ற அடிப் படையில் நாம் ஆதரித்ததற்கான காரணங்களைத் தருகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் பொழுதே இந்தி யாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு கருத்துகனைப் பரிமாறி னோம். எதிர்பார்த்தபடியே ஒப் பந்தமும், ஆக்கிரமிப்பும் நடை பெற்றது. இவ்வாக்கிரமிப்பானது எமது தேசிய விடுதலைப் போரா ட்டத்தைச் சிதைப்பதுடன், இச் சிதைவுகளினூடாக முளைவிடும் வர்க்க சக்திகளையும், முற்போக் குச் சக்திகளையும் அழித்தொழிப் பதற்காகவே மேற்கொள்ளப்படுகி ன்றது என்பதையும் இந்திய விரி
வாதிக்க மேலாதிக்கமானது முன்
24

Page 12
றாவது நிலைக்கு மாபெரும் தடை க்கல் என்பதையும் கவனத்திலெ டுத்து இந்திய-புலி யுத்தத்தை ஆதரித்திருந்தோம். புலிகள் இந் திய மேலாதிக்கத்திற்கு எதிரான வர்கள் என்றோ, புலிகள் தேசிய சக்திகள் என்றோ இந்த யுத்த த்தை ஆதரிக்கவில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். புலிகள் எந்த ஏகாதிபத்தியத்திற்கும் தமி ழ்த் தேசிய இனத்தை அடகுவைக் கத் தயங்க மாட்டார்கள் என்ப எதையும் தெளிவாக முன்வைத்தே புலிப் போராளிகளின் இந்திய மேலாதிக்க எதிர்ப்புப் போராட் டத்தை ஆதரித்தோம். மூன்றாவது நிலைக்கான முதற்கட்டப் போரா ட்டமாகவே இதைக் கருதினோம். அத்துடன் புலித் தலைமையையும், புலிப் போராளிகளையும் பிரித்துப் பார்க்காமல் ஏனைய இயக்கங்க னைப் போலவே புலிகள் மீது நீங் கள் வைத்த வக்கிரமான விமர் சனத்தை விமர்சித்து வந்தோம். இந்திய - புலி யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இந்திய இராழையம் வெளியேறிய பின்பும் கூட எமது கருத்தை ஏற்றுக்
கொள்ளவில்லை என்பதையும் மற ந்து இந்திய-புலி யுத்தத்தை ஆத ரிக்காதது தவறு என்பதை ஏற் றுக்கொண்டோம் என்பது வரை யறுக்கப்பட்ட சுதந்திரத்தை மறு தலித்து கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துவதில் தெரிகிறது. இவை யாவும் எம க்கு ஒன்றை மட்டும் உணர்த்தி நிற்கின்றது. அதாவது கடந்த கால வரலாறுகளிலிருந்து எந்த விதமான படிப்பினைகளையும் கற் றுக்கொள்ளவில்லை என்பதுதான். அண்மைக்காலமாக புலம்பெயர்ந் தவர்களின் படைப்புகளும், போக் குகளும் திசைமாறிச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. பிரஜை கள் உங்களைப் புளுக, நீங்கள் பிரஜைகளைப் புளுக (பக்.57) என பரஸ்பர முதுகு சொறியலும், 15 வயதில் ஞானப்பால் குடித்த புராணக் கதைகளும், சேறடிப்பு களுமாக எழுத்துகள் அமையாமல் ஆரோக்கியமானதாக 90שtD வேண்டும் எனக் கேட்டுக் கொள் கின்றோம்.
- வி.நடராஜன்
முன்னட்டையில்.
ஈழத்தில் நாளாந்த வாழ்வின் பாதிப்பில் காட்டே வயதான சிறுவன்
சமரன் வரைந்தது.
கோஹி சவர்லாண்ட் கிறைல் பகுதியில் ஈழவாலிபர் விளையாட்டுக் கழக ஆதரவில் யூன் மாதம் நடைபெற்ற சிறார்களுக்கான ஒவியப் போட்டியில் முதற் பரிசைப் பெற்றுக்கொண்ட படைப்பு.

2%死列
の変2グ万んがのデ
தூண்டில், இரவல் தூண்டில் நல்ல முயற்சி.
னப்போது கப்பல் வரும், அதில் கடிதங்கள், சஞ்சிகைகள் வரும் என ஏங்கும் நிலை எமது நிலை. அது வந்துவிட்டாலோ பசித்தவனுக்கு எள்ளுப்பொரி போல்தான்.
வெளிநாட்டு அரசியல் குறிப்பாக ஜேர்மனியில் நாஸிலம் தலையெடுத்துவரும் அபாயம், கன்னர் கூட்டு போன்றவை இருட்டில் என்ன நடக்கின்றது என்பதை அறியமுடியாத எமக்கு நல்ல வாசிப்பு. அள்ளிய ஆயுதங்கள், இறப்பின் எண்ணிக்கைதாம் எமது பத்திரிகைகளுக்குத்
தெளிந்த செய்திகள்.
உலகுடன், உயிருடன் அந்நியப்பட்ட வாழ்வு எம் வாழ்வு. கதைக்க, எழுதப் பயப்படுகின்றோம். எங்கள் முகங்களை இழந்துவிட்டோம். முகம் இல்லாமல் இருப்பதுதான் இன்று எம்மைக் காக்கும்.
எங்கள் பெயர் வெளியே தெரிவதை நாம் விரும்பாத காலம், சூழல்.
Lb. CFFuplb)
N2) N2 N2 N2
தூண்டில் வாசக அன்பர் லம் எமக்குக் கிடைத் Մ» 555

Page 13
இங்கு ஒருபக்கச் சார்பான அரசியல் வெளியீடுகனே வெளிவருகின்றன. பிறநாட்டு வெளியீடுகள் சாமக்குக் கிடைப்பதில்லை. இங்குள்ள நிலை உங்களுக்குத் தெரிந்ததே.
" . . . . s. பி. (ஈழம்)
N2 NZ (N2) N2 N2) N2) N2
ஈழத்தின் அரசியல், இரானது
வ நிகழ்வுக்குள் புலம்பெயர்ந்து, மேற்குலக நாடொன்றில் ஒரு காத்திரமான இலக்கியத் தனத்தை அமைத்துள்ளீர்கள் என்பது உங்கள் முயற்சியிலிருந்து தெரியவருகிறது. தூண்டில் சரியான ஒரு தீர்மானத்துடன் முற்று முழுதான கண்ணோட்டத்தில் படைக்கப்படுகிறது என்பது ஆசிரியர் தலையங்கத்தில் புரிந்துவிடும்.
e s so ர். (ஈழம்)
S2 S2 st NZ NZ N2 N2
பிரஜைகளின் குறிப்பு, அதன் பதில்கள் எல்லாம் அடிபட்டு, மோதுப்பட்டு ஒருபுதிய தீர்வைக் கொண்டுவரும் எனவும், கொண்டுவரவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.
2A
இலங்கையிலிருந்து வரும் ஆக்கங்களில் பெண்களின் ஆக்கங்கள் வந்தால் மிகவும் நல்லது.
- றஞ்சி
S21 N2 SN2 S2 N2) St
உங்கள் பணி தொடர்க. பொறுப்புடன் தேடுக. புலிகளின் கோரப்பிடியில் சிக்கித் திணறும் மக்களுக்கு நேர்மையும், நெறிமுறைகளும் கொண்ட தலைமை தேவை. அதற்கு அத்திவாரமிடுக.
0 ன். (ஈழம்)
n2 N2 N2 N2 N2 N2 N2
நிமிர்ந்து நின்று நடுநிலை நாடி ஈழமக்கள் தேவைக்கு பேனாக்கத்திகளால் சிகிச்சை செய்யம் தூண்டிலின் முயற்சி தொடர வாழ்த்துகள். இதற்கு கை கொடுப்போம்.
e o o asi. (FFUpLib)
N2 S2 N2 S2 N2 S2 N2)

பtrechtலிருந்து Odர்keற்குச் செல்லும் சைக்கிள் பாதையில் நாங்கள், இரவு 10 மணியாகிவிட்டிருந்தும் இருளின் நிழல் அப்போ துதான் மெல்லக் கவிந்து கொண்டிருக்கிறது. அன்னிக் கொண்டுவரும் காற்று அன்றைய வெயிலின் உக்கிரத்திற்கு அப்படி இதமாக இருந் தது. யாழ்ப்பாணத்து ஒழுங்கைக்குள் ஒடிக் கொண்டிருக்கும் சுகம். ஆனால், அனைத்தையும் மேவிக்கொண்டு ஈழத்து அரசியல் நிலை பற்றிய கரிசனை அனைவர் முகங்களிலும் சீரியல் மூத்திரையைக் குத் தியிருக்கிறது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை தென்னிலங்கையில் அங்கீ கரித்த நவசமசமாஜக் கட்சியின் பிரதிநிதியாக இலங்கையின் தேசி யப் பேரவையின் எதிர்க்கட்சி உறுப்பினராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார காலி ரிச்மண்ட் கல்லூரியின் சிருஷ்டி, 1940களில் ஒடுக் கப்பட்ட மக்களுக்காக ஆட்சி அதிகாரங்களுக்கு எதிராக ஒரு ஆசி ரியராக இருந்துகொண்டு சாத்வீக ரீதியிலான கிளர்ச்சியில் ஈடுபட்ட தஹநாயக்க தான் தனது இனமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர் சமையம் என்கிறார் வாசு.
1963இல் பிலிப் குணவர்த்தனா அவிசாவனைத் தொகுதியில் தேர்தலில் நின்றபோது அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் முழு
2፵

Page 14
மூச்சாக வேலை பார்த்திருக்கிறார். பின்னர் 1970இல் கட்டு முன்ன வியின் ஆதரவில் கிரியல்ல தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதியா கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் ஜே.வி.பி. கிளர்ச்சி வெடித்த போது கைது செய்யப்பட்ட இடதுசாரித் தீவிரவாதத் தலைவர்களில் வாசுவும் ஒருவர். "நான் அரசியல் போதம் பெற்ற மிகச் சிறந்த காலப்பகுதி இதுதான்" என்று தனது 14 மாதகாலச் சிறைவாசத்தை நினைவுகூர்கிறார் வாசு.
பூநீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அப்போது ஆட்சியைக் கைப்பற்றியிருந்த கூட்டு முன்னணி தொழிலான வர்க்கத்தின் முன்னே ற்றத்திற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாலும், இடதுசாரித் தலைமையானது பூர்சுவாக்க ருடன் நடத்திய கூட்டு பேரத்தில் பூரணமாக குருட்டுத்தனமாக வழி நடத்தப்பட்டிருந்ததை எடுத்துக் காட்டியதாலும் தன்னை அதிதீவிர வாதி என்றும் famatic என்றும்கூட அவர்கள் குறிப்பிட்டனர் என்கி
pDITU.
விக்கிரமபாகு கருணாரட்ன, குமார் டேவிட், சாந்தா டி அல்வில் போன்றவர்களோடு இணைந்து தான் நவசமசமாஜக் கட்சியை உரு வாக்கி இயங்க வேண்டிய நிலைமை அப்போது உருவாகியிருந்தது என்றும் ஒரு புதிய இடதுசாரிக் கட்சியின் தேவையை தனது கட்சி நிறைவேற்றியது என்றும் வாசு கூறுகிறார்.
தூண்டிலுக்கான பேட்டிக்காக எனது கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.
"தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைத் தென்னிலங்கையில் அங் கீகரித்த ஒரே ஒரு சிங்கன அரசியல் கட்சி என்று உங்களைக் கூற லாமா?" என்ற கேள்விக்கு கூர்மையாக என்னைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.
ந.ச.ச.கட்சியை ஒரு சிங்கள அரசியல் கட்சி என்று நான் குறிப்பிட்டது அவருக்கு அவ்வளவாக உவப்பாக இல்லை என்பதை அவரது பார்வை காட்டியது.
"நீங்கள் அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் - அந்த
2.

அர்த்தத்தில் நாங்கள்தான் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ள ஒரே ஒரு கட்சி" என்கிறார்.
நாள்: தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் உங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டிற்குத் தென்னிலங்கை மக்களின் மத்தியில் எந்தளவு செல்வாக்கு இருக்கிறது?
வாசு: தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விளக்கி மாத்தறை போன்ற இடங்களில் நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு ஐயாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து கேட்கிறார்கள். என்னை "சிங்க எத் துரோகி" என்றெல்லாம் அவர்கள் தூற்றுவதில்லை. மக்கள் இன வாதிகள் அல்லர். பத்திரிகைகள், ரி.வி. போன்ற தொடர்புச் சாதனங் கள் அனைத்தும் நச்சுத்தனமான இனவாத அரசியலைப் பரப்பி வரு கின்றன. எங்கள் கருத்துகளை மக்கள் மெல்ல மெல்லக் கேட்டு வரு கிறார்கள். இதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். இது கஷ்டமான காரியம்தான். ஆனால் நான் நம்பிக்கையோடு இருக்கி றேன். ஐ.தே.க அரசுடன் ஹில்ரன் ஹோட்டலில் கைகோர்த்துக் கொண்டு திரிந்த தமிழீழ அரசியல் சக்திகள் சாதாரண சிங்கள மக் கள் மத்தியில் தங்கள் கோரிக்கைகள் என்ன என்று எப்போதாவது விளங்கப்படுத்த முனைந்திருக்கிறார்களா? இனவெறி கொண்ட அரசு
- །༽
"மன்னா, நாங்கள் ஊழலிலும், கொள்கைாயிலும் ஈடுபட்டு வருவ தை மக்கள் கண்டுபிடித்து விட்டா
ர்கள்"
"அதற்கேன் பதறுகிறீர் மந்திரியா ரே. அரசவையிலுள்ள யாராவது சிலருக்கு மரண தண்டனை கொடு த்து கூடுவோம்"
- 42)süratağı annt
ر ܚܠ
2.

Page 15
டன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று குரல் எழுப்புபவர்கள் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் தங்கள் கருத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும். இவர்கள் அற்புதமான தீர்வுகளைத் தங்களின் சொந்தக் கணவுகளில் வைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஆனால் அதை நடை முறைப்படுத்த வேண்டுமல்லவா?
நாள்: சிங்கன-தமிழ் இனப் பிரச்சினை பற்றிய அரசியல் கட்சிகளின் கூட்டு முன்னணி சாப்போதுமே ஏன் தோல்வியில் முடிந்து போகிறது?
வாசு: தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய பாரதூரமான மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் எப்படி ஒருமித்த தீர்வை ஏற்படுத்த முடியும்? அடிப்படைப் பிரச்சினை தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை அங்கீகரித்தல் பற்றியது.
ஐ.தே.க. கட்சியோ, பூநீல.சு. கட்சியோ கடந்த 50 ஆண்டு காலத் தில் தமிழர் உரிமைப் பிரச்சினையை அங்கீகரித்ததே கிடையாது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை இவர்கள் அங்கீக ரிக்காதது மட்டுமல்ல, அந்த சுயநிர்ணய உரிமையை மீறும் நடவடிக் கைகளை மேற்கொள்ளுவதில் தீவிரமாகவே இருந்து வந்திருக்கிறார் கள். திட்டமிட்ட சிங்கனக் குடியேற்றங்கள் அவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நல்ல உதாரணமாகும். அது மட்டுமல்ல, இன்றும் கூட இந்தக் குடியேற்ற உரிமை தங்களுக்கு உண்டு னன்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சி கரும் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவது பற்றியே பேசி வருகின்றன.
நான்: வடக்கு, கிழக்கில் நடக்கும் யுத்தம் பற்றி சிங்கள மக்கள்
சான்ன நினைக்கிறார்கள் 7
வாசு: சிங்கள மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. சிங்கள மக்கள் இனப் போராட்டத்தை விரும்பவில்லை. தங்கள் பிள்ளைகள் ஒரு யுத் தத்தில் சென்று மரணிப்பதை அவர்கள் விரும்பவில்லை. மக்கள் அவ ர்கள் வடக்கில் இருந்தாலென்ன, தெற்கில் இருந்தாலென்ன சமாதா ணமாக, அமைதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள். தீவிர சிங்கள இனவாதம் பேசும் சக்திகள் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து வரு கின்றன. சிங்கள-பெளத்த கலாச்சாரத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் நளின் டி சில்வா என்ற கொழும்புப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
2.

அண்மையில் அநுராதபுரத்தில் ஒரு கூட்டத்திற்கு உரையாற்றச் சென் றிருந்தபோது அங்கு 50 பேர் கூடச் சமூகமளித்திருக்கவில்லை. அதைப் பார்த்த நளின் டி சில்வா "சிங்கள சமூகத்தின் எதிர்காலம் எப்படித்தான் அமையப் போகிறதோ?" என்று ஆதங்கப்பட்டபோது கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்ததாம் "நல்ல நேரம் கடவுள் காப் பாற்றினார்" என்று. இவர்களின் கருத்துகளைப் பத்திரிகைகள் பிர பல்யப்படுத்தக் கூடும். ஆனால் மக்கள் மத்தியில் இவர்களுக்குப் பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது.
நான்: ஐ.தே.க. ஆட்சி மக்கள் மத்தியில் இன்றும் செல்வாக்கோடு இருக்கிறதா?
வாசு: இல்லை. மக்கள் ஐ.தே.க. வின் அராஜகங்களை எதிர்த்துப் போராட முன்வந்துவிட்டார்கள். மனித உரிமை மீறலை எதிர்த்து நாங்கள் மேற்கொண்ட "கதிர்காமத்தை நோக்கிய நடைபயணம்" னங்களுக்குப் பெரிய வெற்றியைத் தந்தது. 15 ஆயிரம் பேரில் ஆரம் பித்த இந்த யாத்திரை முடிவுறும்போது 1 இலட்சம் பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர். தாய்லாந்து மக்கள் ஒரு சர்வாதிகாரியை மாற்றுவதற்கு அண்மையில் நடாத்திய போராட்டத்திலிருந்து இல ங்கை மக்கள் தமது நம்பிக்கைக்கான பாடத்தைப் பெற்றுக்கொள்ள
23

Page 16
வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் புதிய positwe directionsஐக் காட்டுகின்றன. சிறிது சிறிதாக மக்கள் பயத்தை விட்டு அரசை எதிர்க்க முன்வந்து கொண்டிருக்கின்றனர். அடிப்படை மனித உரிமைகளைத் தாம் இழ ந்து கொண்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்த எதிர்பியக் கத்தில் பங்குகொள்ள சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இப்போது தயார்ப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். இந்த அரசைத் தூக்கியெறிந்தாக வேண்டும் - இப்போதே.
நான்: வடக்கே சிங்கள இராது வத்திற்கு எதிராக எதுவும் நடந்துவிட்டால் தெற்கில் முன்பு பெரும் பாதிப்புகள் இடம் பெற்றன. இப்போது அப்படி இல்லையே?
வாசு: இன்று வடக்கு, கிழக்கில் இராணதுவத்திற்கு எதிரான தாக்கு தல்கள் அடிக்கடியும், பெரியளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் எதிர்வினைகள் செயற்பட்டுக் கொண் டிருக்க முடியாது. அது என்றும் சாத்தியமானதுமல்ல.
நான்: சிங்கள இராணுவத்தில் மக்கள் பெருந்தொகையாகப் போய்ச் சேர்வதற்கு தேசபக்தி தான் காரணமா?
வாசு: பைத்தியமா? சாதாரண சிங்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்நதவர்கள்தான் தொழில் என்றும் குடும்பத்தை நடத்துவதற்கான ஊதியம் என்றும் போய்ச் சேருகிறார்கள். எந்த அமைச்சர்களுடைய குழந்தைகள் போர் முனையில் இருக்கிறார்கள்? போராட்டம் என் றும், விடுதலை என்றும் பேசும் எல்லா அரசியல்வாதிகளும் - அவர் கள் பாராளுமன்றத் தலைவர்களாக இருந்தாலென்ன, கெரில்லா இய க்கத் தலைவர்களாக இருந்தாலென்ன - தங்கனைச் சுற்றிப் பாது காப்பு வலயங்களை அமைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருந்து கொள்வார்கள். ஒன்றுமறியாத அப்பாவிகள்தான் யுத்தத்தில் பலியா கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தேசிய வீரர்களாகவும், மாவீரர் கனாகவும் கெளரவிக்கப்படுவார்கள். "தலைவர்கள்" என்று இருப்ப வர்கள் பிறகு அரசியல் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இது ஒரு நாடகம்.
நான்: இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை பற்றி..?
2莺

வாசு கடுதாசிப்பெட்டியைப் போலச் சரிந்துவிட்டது. வேலையில்லாப் பிரச்சினை 20%க்கும் மேல் அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் தாங்க முடியாத பொருளாதாரக் கஷ்டங்களை அநுபவித்து வருகிறார்கள். உலக வங்கியின் விசுவாசமிக்க அடிமையாக ஐ.தே.க நடந்து வருகி றது. தோட்டங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் உலக வங்கியின் கட்டளைதான். ஐ.தே.க. வின் ஆட் சிக் காலத்தில் மக்கள் அநுபவித்து வரும் பொருளாதாரச் சுமைகள் மோசமாகிக் கொண்டு வருவதால் மக்கள் இந்த ஆட்சியை வெறுக் கிறார்கள் என்பதுதான் உண்மை.
நான்: இன்று இலங்கையில் நிலவும் சீரழிவுக்கு யார் பொறுப்பு சான்று நினைக்கின்றீர்கள்?
வாசு: 2,500 வருடத்திற்கு மேற்பட்ட கலாச்சார பாரம்பரியம் கொண்ட தேசம், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் நிறைந்த தேசம் இப்படி ஒரு மோசமான நிலைமைக்கு வந்திருப்பது கவலைக்குரிய விஷயம். இன்று நாட்டில் நடைபெறும் அக்கிரமங்கள், அழிவுகள் அனைத்திற்கும் பிரேமதாசதான் பொறுப்பேற்க வேண்டும். 15,000 க்கும் அதிகமான அரசியற் கைதிகளை பிரேமதாச சிறையில் வைத் திருக்கிறார். ஆயுதக் கடத்தலிலும், போதைவஸ்து வியாபாரத்திலும்
/ ཡོད
"வீட்டை ஆர் வருகினம், போகி னம் எண்டே தெரியாதோ?"
"ஆரேன் வருகினம் எகண்டால் நான் உடனை குசினிக்குள்ளை போருவன்"
- இன்சான்னா
3.

Page 17
அவரது ஆட்கள் ஈடுபடுவதாகத் தகவல்கள் உள்ளன. பெரும்பான்மை யான சிங்கள மக்களைத் தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டு augö துவிட்டதில் இவர் பெரும் பங்கு வகிக்கிறார். பாராளுமன்றத்தில் கதிர்க்கட்சிகள் எதனையும் செய்ய முடியாதனவிற்கு அவரது யதேச்ச திகாரம் பரந்து காணப்படுகிறது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக வேண்டுமானால் சச்சரவை, சிறிய குழப்பத்தை ஏற்படுத்தலாமே தவிர இதற்கு மேலாக அங்கு எதுவும் செய்ய முடி யாத நிலைதான் உள்ளது.
நான் நாளும் தொடரும் மனித உரிமை மீறல்களைப் பற்றி..?
வாசு: தென்னிலங்கையில் 89, 90இல் நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஜே.வி.பி. தீவி ரவாத நடவடிக்கையில் இறங்கியபோது மனித உரிமைகள் மூர்க்க மாக மீறப்பட்டதை இலங்கை கண்டது. தங்களது அரசியற் கருத்து க்கு முரணான சகலரையும் ஈவிரக்கமின்றி இவர்கள் கொலை செய்த னர். கழுத்து கையை வெட்டி அரசியல் எதிரிகனை ஜே.வி.பி. பழி வாங்கியது என்றால் இலங்கை அரசோ இதைவிடத் தீவிரமாக அர சியற் படுகொலைகளைச் செய்யவாரம்பித்தது. சிவில் உடையில் அர சின் அனுசரணையுடன் தண்டர்களின் அராஜகம் இலங்கையில் தலை விரித்தாட ஆரம்பித்துவிட்டது. 89, 90இல் மட்டும் 60 ஆயிரம் பேர் காணாமற் போயிருக்கிறார்கள் என்றால் நிலைமை எவ்வளவு மோச மாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் கடந்த காலங்களில் எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணா மற் போனார்கள் சான்று யாருக்கும் சரியாகத் தெரியாது. 1 இலட்சம் பேரோ அல்லது அதற்கும் மேலாக இருக்கலாம். ஜே.வி.பி. யின் அராஜகத்திற்கு மட்டுமல்ல, வடக்கே புலிகளின் அராஜகத்திற்கும் எமது இயக்கத்தைச் சேர்ந்த அண்ணாமலை போன்றோர் பலியாக நேர்ந்தது. இலங்கை அரசும் , ஜே.வி.பி. யும் . புலிகளும் Semi Facists as dirgönTiu.
நான்: தமிழர்களே நிராகரித்துவிட்ட இலங்கை-இந்திய ஒப்பந்த த்தை ந.ச.ச.கட்சி ஏற்றுக்கொள்வது ஏன்?
வாசு: இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழர்கள் பிரச்சினை பற்றிய அம்சங்களை நாங்
32

கள் வரவேற்கிறோம். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டதில் இந் திய அரசின் தலையீட்டைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றப்படி அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சங்கள் பலவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கிறொம். தீவிர சிங்கள இனவாதிகள் இந்த ஒப்பந்தத்தை முற்றுமுழுதுமாக நிராகரித்த சூழ்நிலையில்தான் இந்த ஒப்பந்தத்தின் பல அம்சங்களை நாம் ஆதரித்தோம்.
நான்: கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள சோசலில நாடுகளின் வீழ்ச்சி இலங்கையின் இடதுசாரி அரசியலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது?
வாசு: ஐரோப்பியச் சூழல் வேறு, இலங்கை போன்ற நாடுகளின் சூழல் வேறு. எங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இப்போது முனை ப்பாக உள்ள அம்சங்கள் தேசியமும், ஜனனாயகமும் பற்றிய பிரச்சி னைதான். ஐரோப்பாவின் சோசலில நாடுகளின் வீழ்ச்சி காம்மை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. இந்தியா, நேபாளம் போன்ற நாடுக னிலும் மார்க்லிய கட்சிகள் இன்று அரசியலில் வெற்றி பெற்று முன்ன வியில் நிற்பதை நாம் காணலாம்.
நான்: தயாள் ஐயதிலக பற்றி...?
3う

Page 18
வாசு: அவர் ஒரு குத்துக்கரண புத்திலுவி. அவ்வளவுதான். இப்போது பிரேமதாசவின் அந்தரங்க ஆலோசகராக இருந்து வருகிறார்.
நான்: இனவாதத்திற்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதில் சிங்களப் பத்திரிகைகள் எந்தளவு முக்கியம் பெறுகின்றன?
வாசு: "யுக்திய" என்ற் மேர்ஜ்ஜின் பத்திரிகை 30 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. இதைவிட சுனில் மாத்தற பிரேமதிலக, வின்னி ஹெட்டிகொட ஆகிய பத்திரிகையாளர்கள் அண்மையில் ஆரம் பித்த சிங்கன மாதமிருமுறைப் பத்திரிகை 80 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. சிங்களப் பெருந்தேசியவாதத்திற்கு எதி ரான கருத்துகளைச் சிங்களக் கவிதைகள் பெருமளவில் சித்தரிக்கின் றன. சிங்கள நாடகங்கள், சினிமாக்களிலும்கூட இத்தகைய போக்கை அவதானிக்கலாம்.
நான்: சிங்கள-தமிழ் இனப்பிரச்சினைக்கு நீங்கள் கூறும் தீர்வு சான்ன?
வாசு: தென்னிலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் தனத்தைத் தகர்ப்பதுதான் அடிப்படையான அம்சம். தமிழ் மக்கள் தமது பிரச்சி னைகளைச் சிங்களப் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தெற்கே இனவாதத்திற்கு எதிராகப் போரா டும் இடதுசாரிச் சக்திகளைத் தமிழ் மக்கள் பலப்படுத்தியாக வேண்டும்.
நான் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சான்ன கருதுகிறீர்கள்?
வாசு: எனக்கு இவர்களில் பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. இல ங்கை நிலைமை பற்றி இவர்களுக்குப் பெரிய அக்கறை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.Moral தொடர்பு அவ்வளவுதான். இவர்க னில் பெரும்பாலோர் இலங்கைக்குத் திரும்பப் போவதில்லை. இந்த இனப்பிரச்சினை தீர்ந்தாக வேண்டிய தீவிரத்தைத் தென்னிலங்கை மக்கள் உணரும் அளவுக்கு ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் உணர்ந் திருக்கவில்லை. இவர்கள் வேறு உலகத்தில் வாழ்கிறார்கள்.
நெதர்லாந்தில் பேட்டி கண்டவர்: புனிதன்
34y

பலிக்கடாக்கள்
இறந்து விடுவது இயல்பு.
அது முடிவானது. யாராலுமே தவிர்க்க முடியாதது. இது இயல் பாய் நடந்துவிட வேண்டுமா?
எல்லோருக்கும் நிகழ்ந்து விடு வது போல உங்களுக்கும். நீங் கள் யார்? எல்லோரையும் போல சாதாரணமானவர்களா? நீங்கள் சாதாரணமாக இறந்து போக லாமா? இறந்தும் வாழ வேண் டும். இறப்பு. அதன் பின்பே உன் னத வாழ்க்கை. இறந்தும் நீங் கள் எல்லோரும் வாழ்விர்கள்.
திருக்கிட்டு விழித்தான் அவன்.
அன்று தத்துவ உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்தும் அவன் நினைவுகளிலும் , கண்களை முடக் கணவுகளிலுமாக இறத்தல் பற்றி
2究
விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் அதனை அனைத் தபடி படுத்திருந்தான் இரண்டு நாள் நண்பன். அவறும் வெறித்த பார்வையுடன் இருந்தான். நேற்று இவறுக்கு 'உரை நிகழ் த்தியிருப்பார்கள். பயிற்சி முடிந்து முகாமிற்கு வந்து இரண்டு நாட் களாகின்றது. யாருடறும் எதுவும் பேசாமல் இருந்தான். இவறும் இறப்பான். ஏன். நாறும். காவ லுக்கு நிற்கும் அவறும் இறப் பான், நாங்கள் யாவரும் இறப் போம். கையில் அனைத்திருக்கும் Blgo floGasDs sas DSM Blo க்க வைக்கும். அல்லது அவன்
கையில் உள்ளது என்னை ....?
எதற்கும் முடிந்த முடிபாய் கழுத் தில் தொங்குவது பல்லிருக்கில்

Page 19
கடிபட இறத்தல் எம்முடனே
இருக்கின்றது.
‘ஆலகால நஞ்சுண்ட கண்டன்’ அவன் தாழ் தொழுது. எம் தாழும் தொழுவார்களா? அம்மா சாமிப் படத்திற்கு முன்னால் கால் கடுக்க நின்று கும்பிடுவது நினை வுகளில் வந்து போனது.
அம்மா... நினைவுகள் கண்க னில் முட்ட தடவிப் பார்த்தான். ஆலகால நஞ்சு கழுத்தில் தொங் கிக் கொண்டிருந்தது.
பாற்கடல் கடைய விசம் வந் தது. நாம் எந்தக் கடல் கடைய எம் கழுத்தில் விசம். தெரியா மல் முழித்தான். அம்மா. அவள் அழுதிருப்பாள். அவள் அழுவாள். ஒப்பாரி வைத்து வாய்விட்டு அழு வாள். அவருக்கும் நான் செத்த பிள்ளையோ? என் இறப்பை எதி ர்பார்த்துக் காத்திருப்பாளோ?? መrgu???
சா. அது நிச்சயம். எப்படி
யாகிலும் சாக வேண்டும். சாவது இலட்சியம். விளக்கமளித்தவர் நினைவுகளில் வந்தார். அன்று தத்துவ உரை நிகழ்ந்தது. நிறு த்தி நிறுத்தி ஒவ்வொரு முகங்க ளையும் ஊடுருவி அவரின் ஞான உபதேச உரை நிகழ்ந்தது. அனை வரும் இறுகிப் போயிருந்தனர்.
3e
1முச்சு விடாமல் இறப்பை விழு ங்கி அணி அணியாக அமர்ந்தி ருந்தனர். '
போரிடு.
dapi . .
போரிடு. அடிமனதில் எழுந்தது வாழ முடியாதா என என்ன இவர்கள் எல்லோரையும் சா என்கிறார்கள். போரிடு. வாழ். இது முடியர்தா? நீதிக்குச் சமர் செய். நிலைத்து வாழ். ஏன் இவ்வாறு நினைக்கி றார்களில்லை. எல்லாம் அழிவு தானோ? சகலமும் நிர்முலமாகி எல்லாம் அழிவுதானோ??
FT,
வீட்டில் குண்டு விழ அப்பா
சிதைந்து செத்துப் போனார். தொடர்ந்தும் வாழ்ந்திருக்க வேண்டியவர் அப்பா. இப்படித்
திடீரெனச் செத்திருக்கக் கூடாது. அவர் வாழ்ந்திருக்க வேண்றும். நாளையும் குண்டு விழும். அடுத்த விடு. அதற்கடுத்த வீடு ... ஊர் ஊராய் விழும். வாழ வேண்டிய வர்கள் விழுவினம். சாகக் கூடாது. இணியது வாழ்வு. யாரும் சாகக் கூடாது. நாம் வாழ வேண்டும். வாழப் போரிட வேண்டும். எது அவறுக்கு ஞானமளித்தது வாழப் Gunraíb Cuntf(b, or a UT.
அம்மா விடியத் தேடிப் பார்த் திருப்பாள். பாய் கூடச் சுருட்டா மல் alfiàafLią கிடந்ததைக் கண்ட அலறித் தேடியிருப்பாள். அப்பாவை நினைத்து அழு இது

வும் ஒரு சாட்டாகக் கிடைத்திருக் கும் அவளுக்கு.
போரிடப் பயிற்சி. முடியக் கழுத்தில் விசம். போரிட வேலுைம். சாகக் கூடாது. நீதிக்குப் போர் செய்து நிலைக்க சாகக் கூடாது. ஏதோ அவறுள் பெரும் ஒலியாய் வாழ். வாழ்வு இனிது, வாழ் எனச் சொல்லியது. அவறுள் நம்பிக்கை. மூச்சு முழு க்க நம்பிக்கை. வாழ... நீடித்து aufTLP. இது துரோகமாகி விடுமோ? வாழ நினைப்பது துரோகமாகுமோ?? இது அவர் களுக்குத் துரோகம். அவர்கள் சொல்வதற்கு எதிராய் நினைப் பது துரோகம். சிந்திப்பது துரோ கம். அவர் நினைவுக்கு வர நெஞ்சில் பயம் அப்பியது.
வேண்டும்.
உங்களுக்கு முன்பு தம் இன் றுயிரை ஈந்தவரை நினையுங்கள். அந்தக் கல்லறைகளை நினையுங் கள். அம் மாவீரர்களின் நினைவு களைச் சுமந்து முன்னேறுங்கள். அவர் நினைவு வர சாரிச்சல் எரிச் சலாக வந்தது அவறுக்கு.
காவலுக்கு இவனது முறை வர நினைவுகளைத் துடைத்து எழுந்து சென்றான்.
கண்கள் எதிரிக்காய் விழித்தி ருக்க கை அதனை இறுகப் பற் றியிருந்தது. பயிற்சி முடிந்து
அதனை இன்றும் போருக்காக இயக்கவில்லை அவன். போருக் குத் தகவல் வரக் காத்திருந்தது முகாம்.

Page 20
போர்க்கணம். நீண்டதாய் சது ப்பு நிலம். நாசியில் உப்புக் காற் றுக் கரித்தது. அமைதி குலைந்தி ருந்தது அதிகாலை, சூரியன் இன் னமும் கதிர் பரப்பவில்லை. குண்
டுகளுக்கு பயந்திருந்தான் போலும்.
இறந்த வீரர்களை மீட்க ஒல் வொரு காலடியையும் வைத்து இழுத்து அடியடியாய் நகர்ந்து கொண்டிருந்தது படை விழும் ஒவ்வொருவரையும் மாவீரராய்க் கொண்டாட மீட்டு வரவேண்டி கட்டளையிடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு முகாமிற்குள் இருந்தான் எதிரி.
தடுப்புக்கு எதவுமின்றி பலிக் கடாக்களாய் சூழவும் இருந்தனர் இவர்கள்.
குண்டுகள் வெடித்து கந்தகப் புகை மண்ட கிடந்தன உடல்கள்.
மீட்புக்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தான் இவன். பலிக் asLimëasdit. Gaupaj LaShëasLrrëasdit. மீட்டு நாளை மாவீரர்களாக்கப் படும். கூடாது. இவை வைத்து வியாபாரம் al-T. மீட்கக் கூடாது. இவற்றை விளம்பரப் படுத்திக் நாளையும் இறத்தல் பற்றி உரை நிகழ்த்த இப் பலிக்கடாக்கள் போதும் அவர்களுக்கு. கூடாது.
கொண்டாடுவார்கள்.
38
இவர்களை மீட்கக் கூடாது. தட விப் பார்த்தான். ஆலகால நஞ்சு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந் தது. எண்ணிக் கொண்டான்.
வாழ்வு இணியது. இனியது வாழ்வு. பல்லிடுக்கில் கடிபட அடங்கிப் போனது மூச்சு.
அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
ஐந்நூற்றி முப்பத்தியேடு. முப்பத்தியெட்டு. முப்பத்தி.
கிடத்தப்பட்டுக்கொண்டிருந்தன all-desir.
- ஜீவன்
r 總
65) , , , , 2ேஆம் பக்கத் தொடர்ச்சி )
சால் போட்டுச் சாப்பிடுங்கோ"
"அக்கா உங்களைப் போல மற்றப் பொம்பினையரும் கதைக் கத் தொடங்கினால் அவையள் பல கஷ்ரங்களில இருந்து தங் கனை விடுவிக்கலாம். முதல்ல புரிஞ்சு கொள்ள வேணறும். எங்களாலயும் முடியும் காண்டதைத் தெரிஞ்சு கொள்ள வேதுைம்"
நாங்கள் னங்களைப்
- றஞ்சினி

oslavno sofnuogo uolo oraș șrwonogē ș407 urīgo qousnįproto fogắrw @lego uovo otoșae gouvano oơiowo-7-* 1șeųwo ŋue unesī ugăto rogo.H. Çılgıgıroğlgo qøøșo orsurnas svo grm-ideo uso moș u-Taï oorwqøse fœgı ısporạirmao işvuroo ŋmɔ udobĩ ưỡ19 · 411mo upływ @ Zīriņoșugo svo suo unoffisuoto gặąjąờH Hoogstoff-ızı uçõgɔ ɑwoso urwapo
qw uławy woțirn-Tano uzo 争%
gifūrųo-iawaï groșiūtgjawaewrwgo
• uqusas nuo su osog; -ışırı Ģító tov-if@ș« urvą įgū —ışı uzgo
000000000 (JUJ) Z66|| ' 20' 90
• slaphospozīriņaoqo uolo qou nogo UseF 4írig) 6 -77iriąjong) oqilo mrw of ourīgo aŭış» lo suggo ș@uovof@șrwro» qolynsoort ņo-iawzi uongolo pugito 0000000000 (JU) Z66I , ZO’ ZO
ko snor, u qp 每身
鲁411mons
#prūıgo uolo ș4071 se orogotowyw tewass-ilogiese non spotyw H quo o@rigo 6 găgițiog) soitetnpový @ra rmış? @ơırwouw - urngas fwrw o £1 unwięwat 'quoşooprigo 9 qeựmışạrı HıņqÐựntrioșofrăH 0000000000 (sw) z66 so Zoo oo
tạo útorou uso qigwrywań) – q7@onorogo mononoso qi@orțuo ogƆŋu i storia pugo uriqi@rivo quae todo igwyborou-77Trwuan đầurn ‘uyapışørt»o noonpontae uogo@ış 'Haemuoseș-77 non qøØșorwenoqo lo to za urno 19øgšo q) uogorwơionoféo
riamo otomouse uơi qigoryeofs) qevo sãogog) qu'i giorng) đī£97@ 1șelo ș-77-irwuan ajun»-uriqirgo- qiu-(g) Ziuarı soo 4) uovo o 407uv qiuqi nvapoantnoy-æ oog) nưı Hıçı users uri - qırwr, găunoșlogoso qigoņøđĩ)ஒஓசிஓ-©ș-irw qw q)
1,9 ugovo ogonoștenori uo lapigo to
· 4ílnouo qø4)
7ırıņaoqo uolo qaq);īriņi-iŋwung 19ø-7@ựn-ar ‘quo;Trısı-1,çou sú inologặrw mae unt? or ou naseno u ogof in Zagoș volo
0000000000 (40) Z66|| ' ZO" | 0
spoo ŋđīgig
39

Page 21
lumnogorw. No sporougš hoorsuriqi �� oos-z qzuože pozīrīņs ștouw -inog qw u ljudipugo urīvo çıęș mựı içegi qolga-lo qøoạíofo 0000000000 (Jw.) Z66|| ' ZO’ † Į
·rởaŭto qòriņoşouw iyoto o gifwoluçõrwą)rısı-ızı duv ©șq) jisw 1ęø-14Drīgo si despréo qørngocwawqes? ’ qirajışø lo quo așwrwg) oș@loại trươī) desprogo ©rșuri ezz @șuyewon zi qosori qifwr,sigo'qihm siriqi@ș îndî) bızırwv9 zawo @ zīriņospođo, Hwno-ızılçısı ição qÐé@ @o@o proprio); Irwig Roohi · possua’to —ırıņ-771 nusw. ࿧ sw spogue uaosiuoto qimorwoo șapç» ovo ��ę 407 du i sosoɛyɛvon 9 -fono qøhmoșưỡnsævo quewoș throu-af@ 1șwywoto uro sítsí sous orșu-ızıljogo -77 Iriņoșųwrnodev ș@ș@sou apriqi ugovo yewo ŋoloș-ızırw.uon asawuosogo
0000000000 (sw) Z66|[' 10" ZI
41 urm
· ţiunwasıęstośDrw f@ņoto quoqoftfigúwénorwg) quo soņas unossfiuoto șuvorțulf qıhn ņoto neonorogo ņotoș-77 i ugogo biriqiongo go urw nosē Ģşoo praeto? - slapasigoto@rw osornovo qi&#ffugiovanorogo Nogíg-uugēto
qøø41 upuapsfi ugotoșđìgio qihnųı uogo șievo vooroorogo —ırısı orgươirwgynouoqno
șơng - qıfợșuri egozio rwasg toriņeyevuo-ı Zırıņno pusovo qiongo qøışș-ızıuogo rwun.woooh 0000000000 (sw) Z66|| ' ZO' Į Į
|-piewne spozīriņawo uoloqø un lapuoqărw mae urilo sposodītyro o+g dawrw golo qafïog awanøff foogiaplow[$jo ga tofs
uso dî) – so urn-remplo toņqÐış ș@șơiro soumissæ «urmo gýgileo · apdovoľējo souo rwņoto výşgs siuvonpo-etno uno trilo qørnso dio 1șøy» og søofī)
�gođīto · @ş-irw lawansouringo aŭigo to riese o rn sẽ u á ogēg) đư7 ito spojiriqi-Tunyoroto çou 741 uso đò@șłwysolo șangwonou duri 0000000000 (sg) Z66|| 'Z0' 0{
• Nouvqw q); iri ņøđì) to origo 407ơi qinwoorĝulo șựewo ɖoŋworạrozwurio mūshī
• pismo pirmiş» uovo ș4071** spolohi ņuwawoșơissourilo e qotoșđīto 0000000000 (sw) Z664' 10' 60
·rợaito qÐrw gogogățitolo sợ, o qīhiriapsi
•o•to solo usoqjoš noņpoētỹșo qiriçi, seawrgrowl? -muogiữ
• q hmrits»çı•••ữ @șđīto-o? -irw - sono proçoua, uonggo ••• lawotoriçiųjsou mugi gæș-777I? ș.oqireo ; quoș4Dışșrwow ışvos) «»ęłwổ)ęșłwụovo șaí 1șwoŋsƏunuri spolo79, osisyo
Αρυ

orgāns qw q);īriņíró4) uriņqÐ77g șłwłoso-a qetnji ugi u.–Toți urn
0000000000 (sto) Z66|| ' ZO’ OZ
· ftõuw isw q) jarısıøș4) rovo broń)qe triji ugi uspor rnbosāgo qigo typofī) qıftīışvuo qi&Daewrwg) oșului qnapofil qi-17-o fosīí 19øơnou úırı çındaworęuleno uouon ©șđīış- oș-arw omapanel? o uomotyw uogío đīgo
~~ ~ap-ar-yogo 鲁参
1ņoựpotoğusto de uso morwré? ’ qanû 199 lo qaq), gorwg) oo@l? ouae ofɑso ploegăurno unosēsunog qī)(??q14) með ál?qøorguraso uso uori ©șđīto · @șo-irw @eneousovo qğışș4Do soočanog 11 uo ugătouw law(o uşotoğșteouse uơi Øșđīto
o quor?utpao uri – soo ŋuaĵıņotoș4Þ(o ou 11úrno qøselgøH borígí, usw. tri o apropoolstvoogÐ[? sợ u drw-Tlogo ugovoqıcfūrwęgori
· q thmusofosílýđĩ) hwysféo ryw ffurf
origo ugo-Thw uqonqa
41ơ7@ útri qw ulovișoafi) goqjųw norm ởvo șuv qw ugovo șușorțuluvuw moto Inpaolo sợ sự7 quad(? ou prsuriel? 0000000000 (Jw.) Z66|| ' ZO’ 81
·rsnøsøfợșựwụoto usordf) invanı9 @iswrwg) om u rífsso inpuo. u-uņocfs)ąžąfriqizo qotos? qi@ gośNoousão o noto stūrwg) upływ Hnajenogoşoro qøışrısırwæ: roș yısı q, uari dogs riigi upanoorsuo ofīlo qīlyro- qigoqozsū quāē uogi qĐloji rấaíso qòriņoșușor, law to quae poș@losouriņstījurų9 soolowH @gawas uolo @rı sıl?
·ņies sono qòīriņawợc ưsovo grigoới qø ugặ-ı Zırılırmņikovo quo urng) nu i toșuriņstã q);īriņoșiĝantofirw qe u uogougao urīghofāo raffigo ucrų9 109o urw @ņoto qiiosornrı şoso qigoqoof) toșuqig) mmolavonodo qøse rỡgígðuwun morgo ução uso 0000000000 (sw) Z66|| ' ZO’9||
· Nonopf@ąžųnoș1ơ qi-mugwongo
rw nữpurilo qò lo sợcaoş bırw-igữ quoso soud výro @o@inoyoqorto mūsu úl? qi num fão # 41 uosto aŭışø-ovo
Inponto©rıņoș
£ © Ilswợponunɔ ɖo uolo ŋwarı uns qø uolofĢąjąĐỊgotoğrussouritējs 0000000000 (sw) Z66|| ' ZO’S Į
orgaŭloq'rısı oorsporto uurīgīlooprỡurigoqto’o pogo upanoonpano nousi qe uino? • owawqe unongphwrgoro urogootoğ-erw -7oo. ao otvori '4ųoepisovo 'lurmgogoa paprī qi@so • •••ņoto Hiņ@ro qouw orgưao uso đĩavori · 411apaí goto qoựnrı ısvợpo fsgîţi vozi-a foș urlsw in uri qoun trigăgăríon uaprī
•şø-ar poșłw nerw netno uso-Turi Uswąogo
-ı urı uygā
qøonpano isols i qilsēưnrı qø umoriano igwunto.orw
-rwijs: rmuşturīgo otoğrnas urmışșươ đĩlyno avanou e-lingvo
�•••øroại*Ja, riņușuri soạídīts geneșmuri
今1

Page 22
qỉrnosĩ) qi@go urwap-ar gihmineæ @ to ŋwohvụju i qornio ráféo qoun
-ianoristnogo invũỸ qø urīgofrons
qø407īriņoșotswựsēto seuninpano
• udogo fão monofoșuriņ41ơio gi-7 gewoo o usoqfforwmffrivo sırwæs 11@fio igotsus ritorsu uso qi gwrywań) polojio qørnsoringo filolo z 0000000000 (sw) Z66|| ' ZO’ZZ
·唱因 4% uaito@rw @Tirīņoșuyewoşaffi șwogốīlgrąž orsaftoqÐrw @Ziri çorgươirw dawtoșơû fwanaw-ar výșoissãoqi útýşıyori©ș o@os1.no utwffïaugšvo suporţulso qøışș-771 u@go
000000000 (JUJ) Z66|| ' ZO’ €Z
awanvový uolo
o ușorțuriv rmuş șơi – qi@unosolo-ro 4,7 ugi u prvog søsøışø-iso inpuono sw o9 qøış(37 · foogí4Dto otaprovoľé7 qeunawawugi intrinaewrwgo são sãovo o urntoșuri işo-wo rwono urīgā
1ęørnsywępun 9, og e countýrift?
• uqząžuori e qøsãofī) --ToDrwrol?
• prírofeo ươm tựetourių9 to atsi so utawişøơī) — 411motos@rı 1ęørnri nmgo uvassorsulavouro o títéo gău-Trısı-ıyloșcolo po grwféo
· mas-17 inçiserșudoiro97喻99日 ro.: aprì raffrwgo o quaelgwrwachấo luriqn qi nuomo e qigogsugšuori ©șo@gopusou-lÇıfúj-æđĐę poinpanos sihçiftsso ofsąžinovo uswohnuşugi quorsuuo rifo oņi øt? -f, -izariņ«ę urw@-a đò@ polevæssł sıHıçın so so usneuw
• • • øgp -8 grŵfão afgolovovo qjąžrıçıtỷićô mwanwo ŋŋŋooloog nouo işvunuyeviewiępofī) aponsoouw qøoșơn gruofo-ilsē7 · 41189-77 ir sidoqo usous grīgo giriųnfă” of Ins novoso præftslae * inevrilo o aerofło qe ulacuswổ)ę spolevadoņHıriftsø șrw mowurité? uari qisēựnış ©rı çow use -/Țiurustsso igol? 16 giftsusműfærw o 661 – 8 861
o posí uaf to @riņrminovo quoşgjawaorogo sjøo sítio utwffi ugētogroşo
crianofóo notowo-one tri@ offio uongo o ucrīgo aŭHugeofi] ©qí
voormno opus mapasougí oặuaeqpunto oro mușurīgo ĢąjąēriņgÐựntrio
aŭHiņotsi
· 41 uaito@riswoorýgírısı olgi fourīgosito inouo qi@ngorogo -ı ZırwƯ9 rådsmøttw oos uso ujawsffugēto rn översprog)
· Nooij to @rıçırmışrı rigornrų9 si napféo qøışșezırı oğurminoto fotnot?
· NoailoạDrw osoșişgîrısı 41,97 quo urte sitgi yaprīgi uolo ŋurnųnwo
qosorgu tíort
priņaí osoz uno u río
Itsuorisninovo nomorwg) o ucríolo tươngo spesso pao uoplosī uolo ș-a Za uogo ușori simpanorv. uouwlo
orașupprấqiņrn-w ouơi riunfo
oz oraz ugăto içou osolýšoło
“†ኔ

o provaĵigotoņoto gioși Istilgi swaswrwgɔ ŋooŋuo unosfī usēto qi dựnfă” şi 41 uomo foștri ogo Zio ganorm trijo porțuo urt» 41097 -17 uogo nnamoooooouysstsee to qaq) jirwv9 froș 1ırwrspoo ŋwymawapon neavlsnogo
1çou oorsurion
• piesafișetornouo qigonfigí awanprogo 41 no unosi uolo qiri umf, z 41 uomo qountýąÐri silo f@gẫu l-ogoji??ąžav-7-Truirn snovo fổotov svo suo unoffi ugoto -771 u@go z ɖoŋ nnpunerw du-udgørı
ordono sofn to uairiqi rif,o qiq)ronwyr ffrwą)rī ņoĝ-lo ngoạdīượng qw u dros un-lawfētstoloqoựmışori urvxor 0000000000 (90) Z66!' ZO’92
luo, ofi) – gi utwo
ș@[$jo qisi@ips@gooi?«Hņơienviệo
nữrogo•q•ơi dușşuon ©ș © otsushi so « Quaesto do rmuw 1īgoogol? • •••ợetyroșqo qpugări sıgı) trungo uolo o triji uo@aígío qi úloĝuon upanootswh qw utwo to ©ș îNoorwuae uolo @rī tạoofs) qiftsfrito-movqĩ qotoșđĩış o q14) u durigo fogžņușuo upanwo støH quodíloqigonieofɔ ŋwɛɛrw groșaís, siun-» qi gorwedsĩ) to -icovo otoșae uouori Ōgođĩış
0000000000 (JU) Z66|| ' ZO’ SZ
!poqi yw
· giao no so 407īriņ@ș-To to ulapuu unipuolurilo sırmış, o 11[ŝo qoso sirvieno uori fi urn + oặgírw ająĵuogo ș@șoanɔɔ yırı aíQírilo -iano aí qotonųıưỡqøse gorwrogąÐơi Higiós) uolo-irw qvyırıp ışøye» luogo @lorwg) iowuso úlgo qoulino logies» dugo ąžurn trīdī) șş-taí rmano-otno 77 yırı otoș-in rwts ș@ơn sođĩęşorwonooqørı đī urm
*orsvuorosori
pospondoro orșuuổu 11 ajaer@ qørvog – qi ©ınportogo w sousovo foạí plass-ar qiuqi gcorușe to soos uaitoo@l?
• u-7@ qs.oggi : qımiyosohņevuo
qī£đụworại ' qafīsusivorțuodīgoșapte» ogørı o qisu poss) ugiųorwv9 besonwas nousi 1ęvụpolo urwqørnborúrgo i sjøø (1 uaf too@triae uotoștournigwri qøųj urīgo leo uolo o £14@nwao!? cũhiņai u títo & 41 urm isso sírwri roș-las das urīgo sąžęstoff o uso șơi loz Norw@ựw 11-vuoto 1ęs ugășØąjįșçãow itoHwaw rwtsowo oteogoșin săgit? quo qø uovo onpanosos río uogo o llogoo 41 11@š uogoo· 411ewaŭigotos@rısı zamofão rwg) aĵqğrısı soap ogēno ș11 uoločio
0000000000 (sw) Z66|| ' ZO’ † Z
qøový urwqørmuso rifo
• Nouvųøf@gusvyrąžto șHţiontnoseo aŭış» lo rnia, ugšupv rșu-o ośwo ŋfƏo uporțulyo o ugo riņķīış to sourmontoo ɓo muoto
ዳrö

Page 23
கொலை வெறி பிடித்த பாலி
Loiseaseupar
லக் கரங்களுக்குள் நேசித்த இன்றுமோர் மனிதன்.
ஆம்!
பொறியியலாளர் சேந்தன் புலி களால் கைது
யார் இவர்?
விண் ஆடம்பரங்களைக் கொண்டு தம்மை அறிமுகம் செய்யும் அற்ப மான மனிதர்கள் வாழும் இந்த உலகில் எந்தவித வீணான ஆடம் பரங்களுமின்றி அடக்கமாக வாழ் ந்த ஒர் அற்புதப் பிறவி!
Loanusz GibuuGLD LOOMUL-rTeShůGunTUT OTLog Logiwafie Loś858upa Losu
AFFLØSsS76u7G7.5Izšziv Yorf ages/CTö7 GESA VL_77/7

Page 24
நேர் சுட்டிக்காட்டிய நேர்மையுள் எம் படைத்த இவரை இக் கொடி யவர்கள் சந்தேகித்தது ஏன்? ン
எப்போதுமே தங்களைவிட திற மையுள்ள , தனித்துவமான , ஆரு Colouse orauswLék assivIL-meAub சந்தேகித்து பீதியுற்று அவர்களை தீர்த்துக்கட்டும் செயற்பாட்டையே தமது கொள்கையாகக் கொண்ட இக் கேடுகெட்ட கொடியவர்களு க்கு திரு சேந்தனும் இன்று இரையாகிவிட்டார்.
தமிழ்ப்புலமை பெற்ற திரு பண்டி தர் வீரகத்தியின் முத்த புதல்வ ரான இவர் 3 குழந்தைகளின் தந்தை. தனது கடுமையான உழை ப்பினால் உடல்நலம் குன்றியவர். சாந்தக் சுமைகளுக்கு மத்தியிலும் தன் குழந்தைகளுடன் சிறிது நேரமா வது மணம்விட்டுப் பேசி மகிழும் ஒரு ஆழமான பாசமுள்ள தந்தை இவர்.
கடுமையான வேலைச்
ܝ܂ ”ܐܐܸܵ
கடந்த சித்திரை மாதம் 14ஆம் திகதி கற்சிலைமடுவில் வைத்து விசாரணைக்காகப் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஒன்றரை மாதங்களாகியும் விடுவிக்கப்ப எவருக்கும் காட்டப்ப இல்லை. இதுவரை அவரை விடுவிப்பது பற்றித் தீர்க் கமாக புலிகளால் எதுவுமே கூறப் படவும் இல்லை. திரு சேந்தன் அவர்களை அறிந்த அவரை நேசி த்த நெஞ்சிலே ஈரமுள்ள அனைவ
டவோ, டவோ
நேம் ஒன்றுசேர்ந்து உரத்துக் கேட்கிறோம்.
புலிகளே னங்கள் சேந்தன் στrέιβεν
all-Gaur 9 Jupp விடுதலை செய்யுங்கள்.
அவரைப் போன்றே நீங்கள் அடை த்து வைத்திருக்கும் ஆயிரக்கணக் கான மனச்சாட்சியின் கைதிகளை
யும் விடுதலை செய்யுங்கள்,
- திரு சேந்தன் அவர்களை
அன்போடு நேசிக்கும் நண்பர்கள் (нғypub), о1. Об. 92
Ayée
 

கள்ளர் கூட்டு -
( கலம் 51 இன் தொடர்ச்சி )
அடக்குமுறை நடவடிக்கைகள்
ஜெனரல் வோசியெச் ஜரு Ghagodibaibaŝ (Wojciech Jaruzelski) 13.12.1981இல் இராணுவச் சட்டத் தைப் பிரகடனப்படுத்தியவுடன் வொஷிங்ரறும், வத்திக்காறும் சொலிடர்நொல்க் இயக்கத்தை அழியாமல் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டன. அந்த இருண்ட காலத் தில் ஏனைய நாடுகளுடனிருந்த போலந்தின் தொடர்புகள் துண்டிக் கப்பட்டன. 6 ஆயிரம் லொலிடர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், தேச
நொல்க் தலைவர்கள்
த்துரோகம், சதிவேலை, எதிர்ப் புரட்சி போன்ற குற்றச்சாட்டின்
ፊተ ?
கணக்கானோர் 9 Gềuữ கொல்லப்பட்டார்கள், தொழிற்சங்
கீழ் நூற்றுக்
கைது செய்யப்பட்டனர்.
கம் தடைசெய்யப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கானோர் Sovev மறைவானார்கள். பலர் தேவால யங்களிலும், தேவாலயத் தலைவர் களின் வீடுகளிலும், போதகர்களி டமும் பாதுகாப்புத் தேடினார்கள். அரசாங்க அதிகாரிகள் வலேலா வைப் பிடித்து, அதிக தொலைவி லுள்ள வேட்டையாடுவோர் விடுதி யில் தடுப்புக்காவலில் வைத்தனர்.
போலந்துப் பாதுகாப்புப் படை கள் விதிக்கு வந்த சிறிதுநேரத் தின்பின் நீகன் ஆலோசனை பெற போப்புடன் தொடர்பு கொண்டார். தொடர்ந்தும் சில நாட்களாக நட

Page 25
ந்த பல கூட்டங்களின்போது றிகள் தங்களது விருப்பங்கள் குறித்துக் கலந்தாலோசித்தார். முன்னாள் geprar GaruanonTaurở GD (Haig) தனது ஞாபகத்தில் இருந்து கூறியது:
"போலந்துக்கு எதிராக எடுக் கப்போகும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கும்போது மந்திரிசபை யிலும், தேசியசபையிலும் எமக்கி டையே பெரும் சச்சரவுகள் ஏற் பட்டன. போலந்த்தின் மீது அழுத் தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற இவர்களின் நடவடிக்கை
கள் 1956இல் கங்கேரியிலும்,
1968இல் செக்கோசெலவாக்கி
யாவிலும் ஏற்பட்ட Saupa போன்ற ஒர் அபாய நிலைக்குத் தள்ளக்கூடியதாகவிருக்கும் என்று கருதப்பட்டது"
றோமன் கத்தோலிக்க மதத் தில் பற்றுமிக்கவரான தூதுவர் aområë GanuğChauuntai audioGprğřaupau (Large Waters) ஹேக் ஜோன் போலைச் சந்திப்ப தற்கு அறுப்பினார். வல்ரேர்ல் றோமிற்கு வந்தவுடனே போப்பை யும், வத்திக்கானின் வெளிநாட்டு அமைச்சர் காடினல் கலறோலி
pub (Cardinal தனித் தனியாகச்
Vermon
Casaroli)
சந்தித்தார்.
லொலிடர்நொல்க்கின் வெளிச்சம்
அணைக்கப்பட்டுவிடக் கூடாதென் றும், தமது பிரச்சாரம் சோவியத்
Aነ9
யூனியனைத் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டார்கள். அத்துடன் போலந்து அரசாங்கத்தை ஒரு குறிப்பிட்ட பொருளாதார, தார் மீக அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதையும் இருதரப் பினரும் ஏற்றுக் கொண்டார்கள்.
லொலிடர்நொல்க்கை இரக சியமாக இயங்கும்படியும், வீதி யில் சென்று ஆர்பாட்டம் செய்வ தன் மூலம் வார்லோ ஒப்பந்தத் துருப்புகளை ஆத்திரமூட்டி அவை தலையிடக்கூடிய ésügbladay யையோ அல்லது போலந் பாது காப்புப் உள்ளுர் போரைத் தொடுப்பதையோ தவிர் த்துக்கொள்ளும்படி லொலிடர் நொஸ்க்கின் 10 மில்லியன் அங் கத்தவர்களுக்கும் அறிவிக்கும்படி வலேலாவிற்கு கத்தோலிக்கத் திருச்சபை மூலம் போப் ஆலோ சனை வழங்கியதாக அமெரிக்க
படையுடன்
உணவு ஸ்தாபனங்கள் தெரிவிக் கின்றன.
போலந்திற்கும், வத்திக்காறு க்கும் உள்ள நேரடி தொலைபேசி தொடர்பை கொம்யூனிஸ்ட்டுகள் வெட்டியதன் காரணத்தால் போப் வார்லோவில் இருக்கும் யோசெப் கார்டினல் al6haurubLqL-sin (Jozef Cardinal Glemp)aJnTGhamarT mraóluĵldib தொடர்பு கொண்டார். போலந்

தின் நிலை பற்றி அறிவிக்க தனது தூதுவர்களை போலந்திற்கு அறுப்பினார்.
“வத்திக்கானின் தகவல் தொடர்புகள் எங்களுடையதிலும் பார்க்க எல்லா விதத்திலும் சிறந் தவையும், துரிதமானவையுமாகும். னங்களுக்குச் சொந்தமாக மிகச் சிறந்த செய்தி ஸ்தாபனங்கள் இருந்தும் அச் செய்திகள் ஒர் e-Ra dismLuauãÉli em L-mas வடிகட்டி வருவதன் காரணமாக செய்திகள் கிடைக்க மிகவும் சிர மம் ஏற்பட்டது" என்கிறார் ஹேக்.
தேவையான அமெரிக்காவின் இரகசியத் தகவல்களையும் போப்பிற்கு இயன்றளவு விரை
வில் கொடுக்கும்படி பிரச்சினை யின் தொடக்கத்தில் றிகளால் உத் தரவிடப்பட்டிருந்தது. சி. ஐ. ஏ. யிற்கு இரகசியமாகத் தகவல் கொடுத்துக் கொண்டிருந்த ஒர் போலந்த் உதவி பாதுகாப்பு அமைச்சரின் தகவல்களும் போப் பிற்குக் கொடுக்கப்பட்டது. போல ந்தின் உயர் இராணதுவ அதிகாரி யும், கார்த்திகை 1981வரை சி.ஐ.ஏ யிற்கு உணவானியாகவும் இருந்த கேணல் றைலார் குகினின்ஸ்கி (Col on el Ryszard Ku k l in ski) அறுப்பிய தகவல்களும், ஆய்வுக ளும் மற்றைய அறிக்கைகளுடன் வத்திக்காறுக்கு கையளிக்கப்பட்
.
போலந்த் அரசாங்கம் இரா எதுவச் சட்டத்தை அமுல்படுத்தா

Page 26
விட்டால் சோவியத் யூனியன் போலந்தை ஆக்கிரமிக்கும் என குகினின்ஸ்கி எச்சரிக்கை செய்த தின்பின் அவரை போலந்திற்கு வெளியே கடத்துவதற்கு உத்தர விடப்பட்டது.
இதற்கு முன்னர் 1980இன் இறுதியிலும் சோவியத் இரானது வத்தின் நடவடிக்கை பற்றி குகி னின்ஸ்கி எச்சரித்துள்ளார். இதன் வினைவாக, சோவியத் இரானது வம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் பதிலடியாக சீனாவி ற்கு மிகவும் சிறந்த முறையில் இயங்கும் ஆயுதங்கள் விற்கப்ப டும் என்ற இரகசியச் செய்தியை
இந்த நேரத்தில், பிரஸ் நோவ் மிகவும் பொறுமையிழந்து விட்டார் . என்றும், நாட்டில் வேளாண்மை கூடாமலிருந்தால் விவசாயப் பொருட்களை அனுப்பு வதற்கு இயந்திரமயமாக்கிய இராணதுவத்தின் உதவி கிறெம்ளி guégoš (Kremlin) Gabe penjuф றது என்றும், அதற்குப் பதிலாக அவர்களை ஆக்கிரமிப்புக்கு பாவி க்கலாம் என்றும் குக்கிளின்ஸ்கி வொலிங்ரறுக்கு அறிவித்தார். “னங்களுக்குத் தெரிந்த எல்லா விடயங்களிலும் போப்பிற்கு எவை தெரியாது என்று நாம் நினைத் தோமோ அவற்றையெல்லாம் உட னடியாகப் போப்புக்குத் தெரிய வைத்தோம்" என்று றிகன் சொல்
காட்டர் (Carter) அரசின் ஆட்சி கிறார். தொடரும் )
முடிவில் லியொனிட் பிரல்நோவி
gb(5 (Leonid Brezhnev) segón - தமிழில்: மனோ
வித்தார்கள்.
N- ضص
"காசு மாறினியாம். ஊருக்கு gigu Gavr 7”
"சீ அங்கை என்னத்துக்கு. இந்தி யாவிலியிருந்து நடிகைமார் வருகி னமாம். அவைக்கேதேசள் நகை, நட்டு வேண்டிக் குடுப்பம் எண்டு தான்"
- இன்னசன்னா
 

இழப்புகளுக்கு புள்ளி விபரம் காட்டுகையில் இரண்டு பக்கமுமே o o o மனிதாபிமானத்தை யுத்த மேகங்கள் :
ஏனென்றால்
அடாவடி அராஜகம் கூறுகிறது
Dg னத் தாக்குதலால் எமது தேசத்தின் Oமரன்வது மனிதன் தானாம்! வடக்குப் புறம் முழுக்க இப்போது
கன்னங் கரேலென்று
அடக்கும் பாணியைப் போர்த்த மற்றையது கூறுகிறது கறுப்பாகப் படர்ந்து போய். மாள்வது மனிதன் தானாம்!
இரண்டு முனைகளில் இரண்டு கறுப்புப் பீரங்கிகள்
எங்கே போவது? கோவில்களும், தேவாலயங்களும், ஆல்பத்திரிகளும் ܡܢ இப்போது ஆயுதம் தாங்கி நிற்கும்போது ?
நெருப்பைக் கக்க தயாராக.
வாழ்வுக்கும் சாவுக்கும் கட்டியங் கூறியும் வரவேற்புப் பிரச்சாரம் சாவுக்குத் தான்.
வாழ்வுக்கும் நிம்மதிக்கும் சுவடுகள் இல்லாமலே எமது தேசம் வெறுமையாகி இன்றோடு எத்தனை ஆண்டுகள்??
ஈவிரக்கமற்ற
இரண்டு பகுதியினரின் எதனைச் சொன்னாலும் மேனியிலும் ஈழத்தை நோக்கி இறங்கப் போகும் காக்கிச் சட்டைகள் யுத்த மேகங்கள்
துப்பாக்கிகள். deur dAJJ
இருண்டுகொண்டே போகின்றன. உமிழும் நெருப்பின் சுவாலைக்குள் அகப்படுபவன் 来
வெறும் மனிதன் தான். இளைய அப்துல்லாஹ் (இலங்கை)
5A

Page 27
இரு வேறுபட்ட கருத்துக ளுேக்கு இடமளிக்கக்கூடிய “ தற் Classmraspaouumrafas år “ (Suci de Killers) oravTë gjapajtul SlluULL வீடியோ நிகழ்ச்சியைத் தனது Insid Story of aigo Bassédis தொடரில் பி.பி.சி தொலைக் காட்சி கடந்த வருட இறுதியில் ஒளிபரப்பியது.
பிரபாகரன் உட்பட புலிகள் இயக்க உயர் மட்டத் தலைவர் கள் இதில் ஒருசேர தோன்றியுள் ாமையையும், இந் நிகழ்ச்சி தயா ரிக்கப்பட்ட கலைப்பின்னணியை யும் நோக்கும்போது புலிகள் இதனை மூக்கியமானதாகக் கரு தியிருப்பது தெரிகின்றது.
ஒரு வருடத்திற்கும் மேலாக
இலங்கை
இரானது வத்தினருட னான தொடர்ச்சியான யுத்தம், புலிகள் பற்றிய இந்திய/தமிழ் நாட்டு அரசின் கடும்பிடி நடவடி க்கை - புலிகள் ஒப்புக்கொள்ளா விடினும் (மாத்தயாவின் பேட்டி, Langa Guardian göaj. 15/91) - அவர்களுக்கு உள்நாட்டிலும், சர் வதேச ரீதியாகவும், பல இடையூ றுகளையும், தளர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாததாகும். இந் நிலையில் தமது "அரசியல் இலட்சியத்தை யும்", தமது போராளிகளின் தியா கத்தையும், தமக்கு யாழ்ப்பாண மக்கள் அளிக்கும் "ஆதரவை"யும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்து வதற்கும், அதன் மூலம் மீண்டும் ஆதரவை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பாக பி.பி.லி தயாரிக்க
52
 

விரும்பிய நிகழ்ச்சியை அவர்கள் கருதியிருக்கின்றனர். . . as யாழ்ப்பாணத்தில் படமாக்கிய காட்சிகள் புலிகளின் ஒத்துழைப் பையும், பெரும்பாலும் அவர்களது காட்சித் தேர்வையும் புலப்படுத்து கின்றன.
புலிகளது உயர்பீடம் , முக்கி யமானது, தமது இயக்கம் பற் றிய சாதகமான அபிப்பிராயத்தை வெளியுலகில் ஏற்படுத்தவல்லது சான்று கருதி, காட்சிகளை பெரு ம்பாலும் தேர்ந்து கொடுக்க தயா ரிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியில் மேற்கிளம்புகிற பெண்கள் பற்றிய புலிகளின் நோக்கு குறித்தே எனது விமர்சனத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பெண்கள், பெண் போராளிகள் பற்றிய புலிகளின் பார்வையும், கருத்து நிலையும் தெளிவாக இந் நிகழ்ச்சியில் உருவாக்கம் பெறு கின்றன. பெரும்பாலான தேசிய இயக்கங்களைப் போலவே புலிக னின் தேசியமும் பால்நிலைப்படுத் o'r Lull'. Ll-gryn Tarsanyth (Gen i dered), ஆண்நிலைப்படுத்தப்பட்டதாகவும் Masculinizied) aliar oriu தற்கு இந்த வீடியோ நிகழ்ச்சி யின் காட்சிகள் துல்லியமான ஆதாரங்களாகின்றன.
இந்த வீடியோ நிகழ்ச்சியில்
பெண்களைப் பற்றிய பேச்சு
இடம்பெறும்போது புலிகளின் பிரதான பேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் Losnavaluran
அடேல் (அவுஸ்திரேலியப் பெண்) புலிகள் இயக்கம் பெண்களைச் சமத்துவமாகவே நடத்துகிறது (1) எனவும், பெண்கள் ஆண்களைப் போலவே சகலவிதமான பயிற்சி களும் பெற்றுத் தாக்குதல் உட்பட சகல நடவடிக்கைகளிலும் பங்கு பற்றுகிறார்கள் எனவும் கூறுகி றார்.
இதனைத் தொடர்ந்து பெண் கள் பங்குபற்றும் சில காட்சிகள் பின்வருமாறு:
1. பெண்கள் இராணதுவப் பயிற்சி பெறுதல், இயக்கத்திற்கும், தலைவர் வே.பிரபாகரறுக்கும் விசுவாசமாக இருப்போம் எனச் சத்தியப் பிரமாணம் செய்தல்.
2. அவர்களது சத்தியத்தை ஏற் றுக்கொண்டு அதன் அடையான Lomas eyuusupavT. Lorrava auuprálas படுதல்.
3. காயமடைந்த பெண் போராளி சிகிச்சை பெறுதல்.
4. அங்கவிணரான பெண் போராளியுடன் உரையாடல்.
5. பெண் போராளியின் இறுதிக் கிரியை.
55

Page 28
இந்தக் காட்சிகள் மேலே seldir ar ஒழுங்குமுறையிலோ, ஒன்றை அடுத்து ஒன்றாகவோ இடம்பெறவில்லை. ஆனால் புலி களின் பெண்கள் பற்றிய கருத்து நிலையைத் தெளிவாக்குவதற்காக இவற்றைத் தனியாகத் தொகுத்
துள்ளேன்.
இந்தக் காட்சிகளின் உள் உறையும் கருத்துநிலையை வெளி க்கொணர முன்பு, தேசிய இயக் கத்தில் பெண்களது பங்குபற்று தல் தொடர்பான முற்குறிப்பொன் றைக் கூற வேண்டியது அவசியம். இந்தக் குறிப்பும் தகவல்களும் பின்னால் எனது கருத்தாய்வுக் தம், கூற்றுகளுக்கும் பின்னணி
யாக அமையும்.
தமிழ்த் தேசியக் குழுக்களில் பெண்கள் சேர்வதும், வெளிப்படை யான எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு பற்றுவதும் 80களின் ஆரம் பத்திலிருந்து கணிசமாக அதிக ரித்தது. அக் காலத்தில் தலை மறைவாக இயங்கிய இக் குழுக் களில் பெண்கள் சேர்ந்தமைக்கு தேசிய விடுதலை நோக்கத்தை விட சமூகத்தில் அவர்களது தாழ் த்தப்பட்ட நிலையும் முக்கிய துண் டுகோலாக அமைந்தது.
மீண்டும் மீண்டும் ஒரே வட் டத்திற்குள் சுழலும் சாதாரண வாழ்விலிருந்து வேறுபட்டதாக வும், அதனால் ஆர்வமூட்டுவதாக வும் இயக்க வாழ்வு அமைந்திருந் தது. ஆனால் ஆண்களாலேயே தோற்றுவிக்கப்பட்டு, அவர்களா
r N
豹 3. "யூகொசெலவியா அகதியளை XÁ எடுக்கப் போகினமாம். புதுணமா
I யிருக்கெல்லே?"
"ஒரு புதினமுமில்லை. யூகோவு க்கு ஆயுதம் வித்த காசு எக்கச் "சக்கமாக் கிடக்காம் المعنو - r- -puntarair
う。

லேயே வழிநடத்தப்பட்ட இந்த இயக்கங்கள் சமூகத்தில் ஏற்கெ னவே ஆண், பெண்றைக்கிடையே நிலவிய Lírilalaupar யையே தமது ஸ்தாபனங்களிலும் கடைப்பிடித்தன. நிதி சேகரிப்பு செய்திப் பரிமாற்றம், உணவு, மருத்துவம் தொடர்பான வேலை கள் ஆகியவற்றில் ஆரம்பத்தில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேலைப்
னளிறும் நீண்ட தயக்க, மயக் கங்கள், விவாதங்கள், பெண்க னின் இடைவிடாத வற்புறுத்தல் கன், யாவற்றிற்கும் மேலாக அதி assau allaomraun GunTJnrassassaupar år Garrür க்கவேண்டிய தேவை, ஆண்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் பய னாக பெண்கள் இராணுவப் பயிற் சிக்கு அறுப்பப்பட்டனர். தாக்குத லிலும் பங்குபற்றினர்.
தமிழீழ தேசியவாதக் குழுக்க னின் வரலாற்றில் முதன் முதல் பெண்களும் பங்குகொண்ட இரா எணுவத் தாக்குதல் 1985இல் நடை பெற்றது. காரைநகர் கடற்படைத் தளம் மீது ஈ.பி.ஆர்.எல்.எல். மேற்கொண்ட தாக்குதலின்போது அதில் பங்குபற்றிய ஷோபா கொல்லப்பட்டார். இதற்கு அடுத் ததாக பெண்கள் பங்குபற்றிய முக்கிய தாக்குதல் 1986 இறுதி யில் மன்னாரில் புலிகள் மேற் கொண்ட தாக்குதலாகும். அவர்க னின் இராசதுவ அணியின் முக்கி
யஸ்தர்களில் ஒருவரான விக்ரர் கொல்லப்பட்ட இம் மோதலின் போது இந்தியாவில் பயிற்சி பெற்ற முதலாவது பெண்கள் அணி பங்குபற்றியது. முதன்முறை யாக இலங்கை இராணுவத்தினர் சிலர் கைப்பற்றப்பட்டதும் இத் தாக்குத லின் போதாகும்.
இதனைத் தொடர்ந்து புலிக வின் முக்கியமான தாக்குதல்கள் பலவற்றில் பெண்கள் பங்குபற்றி யுள்ளனர். இவற்றில் குறிப்பிடக் கூடியவை 90இன் இறுதிப் பகுதி யில் இடம்பெற்ற கொக்காவில், மாங்குனம் இராணுவமுகாம் தகர் ப்புகளாகும். கொக்காவில் தாக் குதல் 9 பெண் போராளிகளைப் பலிகொண்டது. மாங்குளம் போரின்போது அதிகளவிலான பெண்கள் கொல்லப்பட்டனர். இவை இரண்டும் இராணுவ ரீதி யாக புலிகளின் முக்கியமான வெற்றிகளாகும்.
புலிகளின் பெண்கள் அங்கத் துவ எண்ணிக்கை கணிசமானது. இராசதுவம், மருத்துவம், பிரச் சாரம், மாணவர் பிரிவு முதலிய யாவற்றிலும் - ஆண்கள் தலை மையில் - பெண்கள் குறிப்பிடத் தக்க பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் இயக்கத்தின் பலத்தை அதிகரித்துள்ளனர். ஆனால் அவ ர்களின் பணி சரியானபடி மதிக் கப்படவில்லை. "எமது இயக்கத்
s

Page 29
தில் ஆண்ணும், பெண்துைம் சமம்"
என்று வசனம் பேசினாலும் நடை முறை அவ்வாறாக இல்லை. பெண்களது பல வருடகால தீவிர மான பங்குபற்றுதல், தியாகங்கள்
ஆகியவற்றின் பின்னர்கூட புலிக
னின் உயர்மட்டக் குழுவில் ஒரு பெண்துை ம் இடம்பெறவில்லை. அரசியற் பிரிவான மக்கள் முன்ன ணியின் உப செயலாளராக இரு ந்து இறந்துபோன மேஜர் சுந்தரி யின் இடத்திற்கு மீண்டும் ஒரு பெண்துைம் நியமிக்கப்படவில்லை.
இத் தகவல்களின் பின்னணி
யிலேயே "தற்கொலையாளிகள்" என்ற வீடியோ நிகழ்வில் நான் முன்னர் குறிப்பிட்ட காட்சிக
ளோடு பொதிந்துள்ள கருத்து நிலையை ஆராய்தல் வேண்டும்.
s
ஏனெனில் தேர்ந்து கொடுக்கப் பட்ட இக் காட்சிகளில் வெளிப் படும் செய்தி அலட்சியப்படுத்தப் ul (pungă. Clusiaelei sa னத்திற்குரியது.
அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழப் போராட்டம் பற்றி விளக் கும் அரசியல் வகுப்பொன்றில் பங்கெடுக்கும் போராளிகளில் ஆண்களுடன் பெண்களும் காணப் படுகின்றனர். ஆனால் ஒரு தாக்கு தலை நடாத்துவது எவ்வாறு எனக் கற்பிக்கப்படும் இராணுவக் கல்வி வதைப்பில் யாவரும் ஆண்க இது தவிர பி.பி.லி கமராவிற்காக புனையப் பட்ட ஒரு போலித் தாக்குதல் நிகழ்ச்சியின்போதும் ஒரு பெண் போராளியும் சேர்த்துக் கொள்ளப்
னாகவேயுள்ளனர்.
 

Lul-aildiberoad.
இன்னோர் காட்சி: புலிகளின் முகாம் ஒன்று. போராளிகள் .
யாவரும் ஆண் திடீரென தாக்குதலை அவர்கள் எதிர்கொள் ளுகின்றனர். எதிர் தாக்குதலுக் குத் தயாராகின்றனர். கட்டனை கள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒரு படையணி புறப்படுகின்றது. மீண் டும் அனைவரும் ஆண்கள். இக் காட்சியின் இறுதியில் உணவு முட்டைகளைச் சுமந்தபடி களை த்த தோற்றத்துடன் சில பெண் போராளிகள் வருகின்றனர். போராட்டத்தில் பெண்கள் துணை பாத்திரங்களாகவே நோக்கப்படு
வான்
வதை இக் காட்சி சித்தரிக்கின்றது.
போராட்டத்தின் அச்சானி யான , வலிமையின் குறியீடான , ஆயுதப் போராட்டத்திலன்றி ( நான் இவ்வாறு கருதவில்லை - புலிகளின் கருத்தையே குறிப்பிடு கிறேன்.) அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஆண் போராளிகளுக்குத் தேவையான உணவைச் சுமந்து வருபவர்களாக, (கவனிக்கவும்: பங்கிடுபவர்களாகவும் அல்ல) பெண்கள் காட்சிப்படுத்தப்பட்டுள் எனர். இன்னொரு வகையில் கூறி னால் புலிகளின் பெண்கள் பற்றிய கருத்துநிலை மரபுரீதியானதா கவே தொடர்ந்தும் பேணப்படுவ
தையே இக் காட்சி விபரிக்கின்றது.
ஆயுதத்தைக் கையிலேந்திய ஆண், உணவைச் சுமந்து வரும் பெண் ஆகிய இவ்விரு படிமங்க ரும் பாரம்பரியமான ஆண், பெண் வேலைப் பிரிவினைக் கருத்தோட் டத்தையே பிரதிபலிக்கின்றன.
"சமத்துவம்" என்பது வசன வடிவம் மாத்திரமே. ஆனால் இக் காட்சிகளை ஒழுங்கு செய்த வர்களின் ஆழ் உணர்விலோ, கரு த்து நிலையிலோ பெண்களின் முக்கியத்துவம் பதிந்திருக்கவி ல்லை என்பதே இங்கு முக்கிய மானது. அப்படி இருந்திருப்பின் அவை நிச்சயம் காட்சிகளாக, படி மங்களாக உருப்பெற்றிருக்கும்.
நடைமுறையில் பெண்களது பங்கு இருந்தும்கூட கருத்து நிலையில் அது உருவாகவில்லை. காட்சிகளில் பிரதிபலிக்கவில்லை.
1991 யூன் நடுப்பகுதியில் புலிகள் நடத்திய முத்தமிழ் விழா வில் "மாமனிதர் கெளரவிப்பு" நடைபெற்றது. பிரபாகரனே - இரண்டாவது பொது நிகழ்ச்சிப் பங்குபற்றுதல் இது - மாமனிதர் கனான 10 ஆண்களுக்குப் பரிசு வழங்கினார். பெண்கள் எவரும் மாமனிதர் ஆகும் தகுதி பெற வில்லைப் போலும்!
மேலே குறிப்பிட்டபடி, தாக்கு தலில் பெண்கள் பங்குபற்றுவது
ラ?

Page 30
காட்டப்படவில்லை. ஆனால் காய மடைந்த, அங்கங்களை இழந்த பெண் போராளிகள் காட்டப்படுகி ன்றனர். இக் காட்சிகள் இரு ajauassaflä LSlas päéluJLorrautapa
1. காயப்பட்ட பெண்துைக்கு ஒரு ஆண் போராளி சிகிச்சை அளிக் கிறார். புலிகளின் மருத்துவப் பிரி வில் கள் உள்ளனர். எனினும் ஆனே
திறமைசாலிகளான பெண்
orsUé
சிகிச்சையளிக்கின்றார் காட்டப்படுவது ஏன்? பெண் நோயாளி - ஆண் மருத்துவர்
என்ற மரபுரீதியான படிமத்தின் மீள் உருவாக்கமா இது?
பெண் காட்சி.
2. அங்கவிணரான போராளி தோன்றும் இரு கைகளையும் இழந்த பெண்.
&'X** భ్య :ళగో *
அவருக்கு உணவூட்டும் Թoin னோர் பெண். "எனது கைகளை, இழந்தது பற்றி கவலையில்லை, தேச விடுதலைக்காகப் போரிட் டேன், தொடர்ந்தும் என்னாலான தைச் செய்ய முயல்வேன்" என உணர்ச்சியற்ற குரலில் கூறிவிட்டு அவள் எழுந்து போகின்றாள். கமரா பின்பக்கத்திலிருந்து கைக னற்ற தோளின் மேலாகத் தொங் கும் சேட்டின் துணிக் கைகள் அசைய அவள் மெதுவாக நடந்து செல்வதைக் காட்டுகிறது. புலிகள் எதிர்பார்த்த அதுதாபத்தைக் கிள ப்புவதற்கு இந்தக் காட்சி உதவும்.
கை, கால்களை இழந்து அங் கவினரானோர் பெண்களிலும் பார்க்க ஆண்களே அதிகம். அப் படியிருக்க ஏன் ஒரு பெண்ணைத்
ཁམས་ན་མ་
 

தேர்ந்தெடுத்தனர்? தமிழ்ச் சமூ கம் ஆணைப் பாதுகாவலனாகவும், சகல வலிமையும் பொருந்தியவ னாகவும் எதிர்பார்க்கின்றது. பூரி த்த தோள்கள் கொண்ட, உடற் குறைவும் நலிவுமற்ற ஆண் உரு வம் இலட்சியபூர்வமான ஆண் மையின் சான்றாகும். அங்கவீனர் கனான ஆண்கள் இந்த இலட்சி யப் படிமத்துடன் பொருந்த மாட் அது மாத்திரமன்று, அவர்களைத் திரையில் காட்சிப் படுத்துவதை தமிழ்ச் சமூகத்தின் ஆண் கெளரவம், பெருமை சகித்
L’U SIST .
துக் கொள்ளாது. ஆண் உளவியல் அதனை ஏற்காது. அதனால் பாதி க்கப் பெறும்.
ஆனால் பெண் பாவம், பேதை, எவ்வளவுதான் உயரப் பறந்தா லும் பருந்தாக முடியாத குருவி, இரக்கத்திற்கும், அநுதாபத்திற் கும் உரிய பொருளாவது மிகப் பொருத்தமானதாகவே தோன்றி யிருக்கலாம். இவ் வகையில் முன் னர் நான் கூறிய புனைவுத் தாக்கு தல் காட்சியும், இந்தக் காட்சி யும் ஒன்றுக்கொன்று எதிர்நிலை காட்சிகளாகும். புலிகளின் கருத்து நிலை யதார்த்தத்தை நன்கு வெளிப்படுத்துவனவாகும்.
இவ் வீடியோவில் யாழ்நக ரின் சில பகுதிகள் படமாக்கப்பட் டுள்ளன. இடிந்த கட்டிடங்கள், அவசரமாக விரையும் மனிதர்கள்,
59
umu-a-rrswo Gle†diogelb unmowallas, தாக்குதல் நடத்தும் விமானம் என்று யாழ்ப்பாணத்தின் போர்க் கால வாழ்வின் வெட்டு முகத் தோற்றத்தைக் காட்சிகளாக்கிய போது நகரின் சுவர்களில் இறந்த போராளிகளின் படங்கள் ஒட்டப் பட்டிருப்பதையும் கமரா காட்டுகி ன்றது. கமராவின் கண்களுக்குள் Guriasafa எதுவும் அகப்படும்படியாக இல்லை. கணி சமான பெண்கள் இறந்த பின்பும் மேல்மட்டத்தில் தெரிவதெல்லாம் ஆண்களின் பிம்பங்களே.
JLäl8.
வீடியோ நிகழ்வின் காட்சி ஒன்றில் இறந்த பெண் ஒருத்தி புதைக்கப்படுவது காட்டப்படுகின் றது. புலிகளின் வரலாறு எழுதப் படும்போது பெண்களின் உழைப் பும், பங்கும் புதையுண்டு போகுமோ?
இறுதிப்
கலத்தில். )
பகுதி அடுத்த
- சசி. பெனலேமி

Page 31
̈ '*“..”ፖቆ፩፡”m፡ፉሪኋ ታሪ›፦ሪ”።.”•፥ ·y -". 4 -- * 2 A - ·. A ·A i:432 ፵፭፻፺፯ሯ““ ” ̇፡ ፉ ;•ሓ፵፰ኝሪኅ,'ሃ፯,ኋ %级狗> ‚”ኂ“...”ኋፖፉሪነ
( 纷纷 , , Ay P
・.ノ/ペ みん? :൧',ീ
ሯሯ፰ %ゾ /f
۶
ル” / そん
ދާތ2 % ތްތައް ވ
லையா இருக்கிறீங்கள்?" கேட் டுக் கொண்டே தவமணி விட்டிற்
குள் வந்தாள்.
"னல்லாத்தையும் நினைக்க விசர் வருகுது. பேசாமல் ஊருக் குப் போனால் பறவாயில்லைப் போல கிடக்கு"
"aarilao affluntaw arawaupL 5L க்குது. அங்க போய் நீங்களும்
சாகப் போறிங்களோ?"
"இங்கயிருந்து சாகிறதைவிட அங்க போய் சாகிறது மேல்"
"ஏனக்கா என்ன நடந்தது?"
"சான்ன தெரியாத மாதிரிக்
ZA حمي ፰ጓÝÝ”. “ ሥሥ
%
徐
wa. *?/ 徐 M. %%% ޗި//ތީ2%/ތއް.2 }ഗ്ഗ
M
a; %ழ் .%جمہ محہ
ፖኋ
4 AW
M
,
రి
**
然
۷ ف
β%ή
*
须
எங்களால்
(Մlջեւյն
கேக்கிறாய். நாலியனின்ரை அட் டகாசங்களைப் பாக்கேக்க ஊரில போய்ச் சாகிறது மேல் போல கிடக்குது. ஒவ்வொரு நாளும் னங்கயாவது ஒரு மூலையிலை அகதியளை அடிச்சோ எரிச்சோ துன்புறுத்திக் கொண்டுதாணிநக் கிறாங்கள்"
"நான் முந்தியெல்லாம் இரவு பன்ரெண்டு மணிக்கும் வெளியிலை போட்டு வாறனான். இப்ப சான்ன டாவெண்டால் னட்டு ஒம்பது மணி க்குப் பிறகு வெளியிலை வெளிக் கிடவே பயமாக் கிடக்கு"
"ஆபானிலயும், ஸ்ராலன்பானி லயும் போகேக்க இந்த மணிச ற்றை முழி னங்கணப் பாத்து பிர குறதைப் பாத்தா விசர் வரும்.
 

முந்தியெண்டா வித்தியாசமான வித்தியாசமான இப்ப அநேகமாய் ன்ரை முகத்திலயும் கொள்ளும்தான்"
பார்வையள்.
எல்லாத்தி
எள்ளும்
"ஒமக்கா. நீங்கள் சொல்லு றது சரிதான். இங்கத்த கவுண் மேந்துகளும் எங்களுக்கெதிராய் பிரச்சாரம் செய்யுதுகள் . அகதி யன் பெருகி விட்டினமாம். இங்க வாற அகதியன் எல்லாம் தங்கட நாட்டில வசதியில்லாததால வந்த பொருளாதார ஒட்டுண்ணியன் எண் டெல்லே பிரச்சாரம் செய்யிறாங் கன் , எங்கட நாடுகளிலை நடக் கிற சண்டையருக்கு தாங்கள் ஆயுத, நிதி உதவி செய்யுறாத மறைச்சு எங்கடை நாட்டில ஒண் டுமில்லாததாலயே இங்க வாறமெண்டு சொல்லுறாங் கள். இங்கயிருக்கிற வேலையில் லாத் திண்டாட்டம், விடெடுக்கே லாத நிலை, கிறிமினல்கள் எல் லாத்திற்கும் வெளிநாட்டவங்கள்
நாங்கள்
மேல பழியைப் போட்டு தங்க னைக் காப்பாத்திக் கொள்ளுறாங்
"பில்ட் சைற்றுங்கும். ரீ.வி. யும்தான் வாழ்க்கையா இருக்கும் அதிகமான ஜேர்மனியர்களுக்கு இவர்களின் பொய்ப் பிரச்சாரங் கனை நம்புவதைவிட வேற வழி யில்லை. நிறவெறி பிடித்த இந்த
நாடுகளால எமக்கு காப்பவும் பிர
es
ச்சினைதான். முந்தி கப்பலில வெளிக்கிட்டு எங்கட நாடுகளைக் கொள்ளையடிக்கிறதுக்கு யாற்றை அறுமதியும் இவைக்குத் தேவைப் படேல. அந்த நாட்டுச் சனங் மில்லியன் கணக்கில கொண்டதைப் பற்றி எவருக்கும் அக்கறையில்லை"
"இங்கயிருக்கிற ராட்சசர்கரு க்கு எதிராயும், இவங்களுக்கு 0TräuseuJL pr(besouper விற்றுக் கொண்டிருக்கிற ராட்சசர்களுக்கு எதிராயும் போராடாம ஒண்டும் செய்யேலாது"
o Tair Gavrint Ll. Ganu apao
"geb. செய்யிற ஜேர்மன் பெடியன் என க்குச் சொல்லுறான் இங்க நடக் கிறது நிறவாதப் பிரச்சினையில் லையாம். இங்கயிருக்கிற சனத்து க்கு எங்களைக் கண்டால் பயமா யிருக்காம், பத்திக் கொண்டு வந்திது. உங்கட நாட் கட்டியெழுப்ப அடிமைக ளைக் கொண்டு வரேக்க உங்களு க்கு ஒரு பயமும் வரேலையோ எண்டு கேட்டன். இது நிறவாதப்
எனக்குப்
aulds
பிரச்சினையில்லை oTaiwLinTao பிரான்சுக்காறறிலையோ, லண் டன்காறறிலையோ உங்களுக்கு
வராத பயம் னங்களைக் கண்டால் மட்டும் ஏன் வருகுது எண்டு குண்டும்
ClassFirdo GaoRoT Lo’u GunT"L-Tai. 2 au
கேட்டன். பெடியன்
ங்களுக்குச் சரியாய் குடுக்காட்டி

Page 32
எங்கள மட்டம் தட்டிப் போடு வாங்கள். இதுனன்ரை அறுபவம்"
"நானவியருக்கு எதிராய் நாங் களும் ஒரு குழு அமைச்சு எங் கடை ஆட்களை இதிலை நிறை யச் சேர்க்க வேலுைம். லாகறிலை இருக்கிறவை னப்பவும் தற்பாது காப்போட இருக்க வேனது ம். கயித்தேணி அல்லது ஏதாவது ஒடித் தப்பிற மாதிரியான ஆயத் தங்கள் செய்யிறது நல்லது. வெளியிலை போகேக்க கண்ணிர்ப் புகை ல்பிறே கொண்டு திரியிறது நல்லது. இவ்வளவு தூரம் வந்து இங்க சாகமுடியாது"
இவர்கள் கதைத்துக் கொண் டிருக்கும்போது செல்லம்மாவிற்கு மூன்று முடிச்சுப் போட்டவர் வீட்
டிற்குள் நுழைந்தார்.
"னன்ன திரும்பவும் பெண்கள் மாகாநாடு கூடிவிட்டியனே. எனக் குப் பசிக்குதப்பா. சாப்பாட்டைப் போடும். பெட்டைக் கோழி கூவி விடியப் போறதில்லை. இதைத் தெரிஞ்சுகொண்டும் ஏன் இப்பிடி நேரத்தை அநியாயமாக்குகிறியன்"
"நாங்கள் ஏதாவது கதைக்கத் உங்களுக்குப் முடியாமல் கிடக்கு, இப்பிடியான உங்கட கதையகுக் கெல்லாம் காது கொடுத்த காலம் இப்ப நாறும் உங்களைப் போலத்தான் வேலைக் குப் போட்டு வந்து சாப்பாடும் சமைச்சு வைச்சிருக்கிறன். பசிச் தொடர்ச்சி33ஆம் பக்கம் )
தொடங்கினாலே பொறுக்க
இல்லையப்பா.
"நாங்கள் அரசோட கூட்டுச் சேர் ந்தாலும், நாங்கள் இண்டைக்கு என்ன கலர்
கூலி வாங்கினாலும்,
சேட்டு போடலாம் சாண்டெல்லாம்
முடிவெடுக்கிற சுதந்திரம் எங்க
னிட்டைதாள் இருக்கு"
- 42}oitatsirant
2.
 

குளிர் இறங்க கார்கால மேகம் O M%خو
மெல்லத் துமிக்கும்.
உறங்கி விழித்தெழும் சிசுப் போல் பணிக்கால மரங்களில் தவிர்கள் எழும். இருப்புகளில் இருந்து வெளிக்கிளம்பி
இறகுகளை விரித்து உடல் உலுப்பி
இலைதளிர்காலக் கரையில் கால்கள் பதித்து ஏதேதோ உரைக்கும் குருவிகள்.
நெஞ்சப் பரப்பைத் திறந்து காற்று வாங்கி வாகனப் புழுதிக்குள்ளும், தெருவோர நீர் சகதிக்குள்ளும் ஒரங்கட்டி நனைந்த பாதணிகளைத் தட்டி மீளும் போழ்தினில் குளிர் மட்டுமே குறைந்திருந்தது.
"பொதிகள் இறக்கப்படும்" என்ற நம்பிக்கையோடு தலைப்பாரத்துடறும், மனச்சுமையுடனும் நடந்து செல்லப் பழகிவிட்டோம்.
蜂 பா.அ.ஜெயகரன்
s

Page 33
“தேசத்தின் குறிப்புகள்" குறி த்து நடராஜன் அவர்கள் எழுதிய
கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பான ஒரு எதிர் வினையே இங்கே எழுதப் படுகிறது. "நூறு பூக்கள்" பகுதி யில் வெளிவரும் விமர்சனங்களை "நூறு பூக்கள்" பகுதியிலேயே எதிர்கொள்வது நடராஜனே சுட் டிக் காட்டியபடி பிற முக்கிய விட யங்களை "தே.குறிப்புகளில்" கவ னிக்க இருக்கும் என்று நம்புவதால் இது தனியாக எழுதப்படுகிறது.
உதவியாக
எமது குறிப்புகள் தொடர்பான நடராஜன் அவர்களது கருத்து களை இரண்டு பிரிவுகளாகப் பிரி க்கலாம். ஒன்று, குறிப்புகள் அல் லது பிரசைகள் தொடர்பான அவ
ரது அபிப்பிராயம். அலட்டல் பக் கத்தை வீணாக்கல், புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகத் தொழிற் படல், ஒன்றரைக் கண்ணால் பார் த்தல், 60,000 சிங்கள மக்கள்
கொல்லப்பட்டதை στ0ραδπουριο, பேதி மருந்து கொடுத்தல்... போன்றவை இப் பிரிவுக்குள்
அடங்கும். இரண்டாவது, தேறிப்பு களில் வெளிவந்த கருத்துகள் தொடர்பான அபிப்பிராயம். புலி கள் நடத்தும் யுத்தம் அதன் தலை மைக்காக நடக்கிற யுத்தமே. விடுதலைப் போராட்ட அலைகள் செய்தது முழுக்க முழுக்க இனவா தத்தை வளர்த்து விட்டது. முழுச் சிங்கள மக்களையும் எதிரிகளாக காட்டி நின்றது, போராட்டம் இனங்களின் ஐக்கியத்தை வலியு றுத்துவதாக அமைய வேண்டும்,
 

பாட்டானி வர்க்கம் பற்றிய பிர சைகளின் கருத்து அப்பட்டமான குட்டி முதலாளியக் கருத்தாகும்.
என்பன இப் பிரிவுக்குள் அடங்கும்.
இதில் முதலாவது பகுதியில்
உள்ளடக்கிய விடயங்களுக்குப் பதிலளிப்பது முக்கியமானது அல்ல. ஏனென்றால் அவற்றில்
உண்மை உண்டா இல்லையா னன் பதை தூண்டிலும், தேசத்தின் குறி ப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களும் தீர்மானித்துக் கொள்ள விட்டு விடலாம் என்று நினைக்கின்றோம். இரண்டாவது பகுதியிலுள்ள மட்டும் இங்கே கருத்துக்கு எடுத் துக் கொள்வோம்.
விமர்சனங்கனை
நடராஜன் அவர்கள் பிரசை கள் சொல்வதாகப் பல விடயங்க னைக் குறிப்பிடுகிறார். முடிவாக புலிகளின் இன்றைய யுத்தம் வெறும் சமரச அழைப்புக்கான யுத்தம் தான் என்று முடிவு சொல்கிறார். அதை அழிவு யுத் தம்தான் என்று அடித்துக் குறிப் பிடுகிறார். ‘மனிதம் இல .15இல் கரிகாலன் குறிப்பிட்டது போல தனது சொந்த இராணுவ அமைப் பைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என்று இவர் சொல்லாவிட்டாலும் இவரது கருத்துகள் விளக்க முனைவது அதனையே.
ஆனால் நாங்கள் திரும்பவும்
C625
சொல்வது இதைத்தான்: புலிக வின் தடுப்பு யுத்தம் நடராஜன் சொல்கிற சமரச அழைப்புக்கான யுத்தம் என்பதை நாம் நிராகரிக் கவில்லை. இது பற்றித் தெளிவா கப் பலதடவைகள் எழுதியுள் னோம். யுத்தம் தடுப்பு யுத்தமாக நீடிப்பதே அது ஒருவகை ‘சமர சத்தைக் கோருவதாகக் காட்டுகி புலிகளின் அரசியல் முன் முயற்சி இப் போராட்டத்தை தடு ப்பு யுத்தம் என்ற கட்டத்திற்கு அப்பால் நகர்த்த முடியாமலுள்ள தும், சமரசத்திற்குப் புலி தயா ராக இருந்தபோதும் அரசு புலி கள் எதிர்பார்ப்பதை வழங்க முடி யாமல் இருப்பதும்தான் தடுப்பு யுத்த நீடிப்புக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளோம். புலிகளது யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக நாம் எழுதி வந்தவை தேக்கத் திற்கான காரணம் அவர்களது அரசியல் வழியில் உள்ளதென் பதை வலியுறுத்தவே அன்றி அவ ர்களுக்குப் பிரச்சாரப் பீரங்கி யாக இருக்கவோ, செய்யவோ அல்ல.
‘போதனை
சரியான அரசியல் வழியை நோக்கி நகரவேண்டிய சக்திகள் புரிந்தகொள்ள வேண்டியது புலிக sflsin வழியிலுள்ள கோளாறு காரணமாகவே எமது போராட்டம் தேக்கத்திற்குள்ளாகி யுள்ளதே அன்றி வேறு காரணங்
அரசியல்
களுக்காக அல்ல என்பதை வலியு

Page 34
றுத்துவதே எமது நோக்கமாக
இருந்தது. தேசிய விடுதலைக் காகப் போராடுவதே தவறு என்றும், ஆயுதம் தூக்கியது
தவறு என்றும் , சிங்கள இன வாதம் வெடிப்புற்றுக் கிடப்பதால் அதைப் பயன்படுத்தி முன்னேற முடியும் என்றும் கருத்துக் கூறுப வர்களிடையே இப்படி வலியுறுத் துவது ஒரு அவசியத் தேவையாக இருந்தது.
அதுமட்டுமன்றி , நடக்கின்ற யுத்தம் தேவையற்றது , அரசின் மீது நிர்ப்பந்திக்கப்பட்டது, புலி கள் என்றொரு அமைப்பு இன்று யுத்தத்தை நடத்தாவிட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசு தீர்த்துவிடும் , எனவே இன்று நடக்கின்ற யுத்தம் வெறும் அழிவு
க்கான வெற்று யுத்தமே என்ற கருத்தும் , இப்போது புதிதாக தனது சொந்த இராணுவ அமைப் பைப் பாதுகாத்துக் கொள்ளவே" நடத்துகிற யுத்தம் என்றும் பேச ப்படுகின்ற ஒரு கருத்துச்சூழலில் புலி பற்றிய மதிப்பீடும் , இன் றைய யுத்தம் பற்றிய மதிப்பீடும் அவசியமாக உள்ளது.
மதிப்பீடு என்பது காய்தல், alaJäzodio Gaüvgó a laviuvarup Loassaupau தரிசிக்கத் தயாரான மனநிலை யில் செய்யப்பட வேண்டியது. பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு பொருளில் ஒரு பரிமாணம் பிடிக் காதது என்பதால் அதன் மறு பரி மாணமும் நிராகரிக்கப்பட வேண் டியது என்பது சரியான அறைகு முறையல்ல. இது கடந்தகால
T
“வெளியில இருந்து காசு வருமதி இருக்கு. வேண்ட என்ன Ghafiu
லாம்?"
"பிள்ளையின்கரை பிறந்தநாளை எல்லாருக்கும் சொல்லிப் பெரிசா கொண்டாடுவம்"
- இன்னன்னா
-ܝܠ
།- ང་ནི་ཙེང་༄། ༤རྗོད་དེ་《
 

இலக்கிய விமர்சகப் பிதாமகர் கள் நல்ல படைப்பாளிகளை நிரா கரித்து தம்மாட்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த அற்பத்தனமான
தேழு வாதத்திற்கு ஒப்பானதாகும்.
புலிகளின் தோல்வி பற்றிப் இன்னொரு அம்ச மென சுட்டிக் காட்டப்பட்ட ஐக் கிய முன்னணி அடுத்த பிரச்சி ணையாக வந்துள்ளது. தேசிய விடு தலை யுத்தத்தின் தோல்விக்கு ‘போராடும் சக்திகளிடையேயான
பேசுகையில்
ஐக்கியம் வலியுறுத்தப்படாமை ஒரு காரணம் என நாம் சொல் லப்போக, அது ஐக்கிய முன்னணி களின் தோல்வி, புலிகளின் குணம் என்பனவற்றைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறது. உண்மை யில் நடராஜன் பார்த்திருக்க வேண்டிய விடயம் ஒரு சரியான ஐக்கிய முன்னணி கட்டப்படாமல் போனதற்குக் காரணம் என்ன? உண்மையான ஐக்கிய முன்னணி எப்படி அமைந்திருக்க வேண்டும்? பழைய கூட்டின் அரசியல் அம்சம் என்ன? அது ஏன் உடைந்தது? என்பனவே. ஆனால் அவர் புலி க்கு "ஐடியா’க் கொடுப்பதாகப் பார்த்து அங்கே ஒரு முக்கிய மான விடயம் இருப்பதையே கவ னிக்க மறந்துவிடுகிறார். ஐக் கிய முன்னணியை வலியுறுத்திப் பேசுவது தோல்வியின் காரண த்தை விளங்கிக் கொள்ளவும் , எதிர்காலத்தில் னப்படி 9A
அமையவேண்டும் என்பதையும் விவாதிக்கவே. எங்களின் குறிப் புகளைப் படித்துவிட்டுப் புலிகள் திருந்திக் கொள்வார்கள் என்ற கற்பனையோ, கனவோ எமக்குக் கிடையாது. திருந்திக் கொள்வ தல்ல, விவாதித்து சரியானதைக் கண்டுகொள்ள மூன்றாவது பாதை க்கான சக்திகள் திரள வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இயக்க மோதல்களுக்கும், புலிகளின் படு கொலைகளுக்கும் அன்றைய கூட்டின் உடைவுக்கும் *ஐக்கிய முன்னணி தேவையல்ல என்ற முடிவை ஒருவர் வந்தடை வது நடராஜனின் வார்த்தையி GaoGu இது
தொலைநோக்கான பார்வையுள்ள
சொல்வதானால்
ஒரு ஆள் கதைக்கிற கதையில்லை’
புலிகள் தமது அதிகாரத்தை "தமது சொந்த நலனை காப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வர்கள் என்றால் அந்த தமது , சொந்த நலன்கள் எவை? அவை கரிகாலன் மனிதத்தில் சொல்கிற படி தமிழ் மக்களைச் சுரண்டுவ தில் ஏகபோக உரிமை பாராட் டும் நலன் என்றால் அந்த நலன் கள் எவை? அவற்றை நாம் முத லாளித்துவ தேசியவாதத்தின் நல ன்கள் என்கிறோம். முதலாளித் துவ தேசியவாதத்தின் நலன்கள் என்றவுடன் கட்டாயம் அவர்களி டம் முதலாளித்துவ சனனாயகம்
もf

Page 35
ܝܢܠ
ཡོད༽
"நீ பூகோளத்தில பேய்க் கெட்டிக் காரனெல்லே, இப்ப என்ன வேலை செய்யிறாய்?"
"வெளிநாட்டுக்கு ஆக்களை அனுப் புற ஏஜென்சி வேலை செய்யிறன்" - ainavahar
ار
இருக்கும் என்று இவர்கள் கூறு வழங்குவதற்காக 9auDau asalupar
கிறார்கள்.மு தலாளித்துவ அர சில் கிடைக்கிற சனனாயகத்தை போராடும் முதலாளித்துவ தேசிய வாதத்திடம் எதிர்பார்ப்பது வியப் புத்தான். ஆனால் இன்று ஒரளவு க்கு தமது ‘கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் புலிகள் இவர்கள் எதிர்பார்க்கும் ‘சனனாயகத்தை உருவாக்கி வருகிறார்கள்! அதன் அறிகுறிதான் "நீதிமன்றம்’, 6Lumralaio, aflauogpåšiarnra Dau o ordiu பன!! இவை இன்றும் கொஞ்சம் மெருகு பெறும்போது இந்தப் "புலிக்குணம்’ எது என்று தெளிவு
படும் என நினைக்கிறோம்.
ஒரு உண்மை இங்கு கவனிக் கப்பட வேண்டும். முதலாளித்துவ
ағалалпшаьb° ортаЯшés a fileoшолуш
இப்போது உருவாக்கவில்லை. இப்போது உருவாக்கியிருப்பது சாதாரண குற்றங்களுக்காகவே!
தேசிய விருதலைப் போராட் டம் சாதித்தது வெறும் இனவா தத்தை வளர்த்துவிட்டதும், சிங் கன மக்களைப் பொது எதிரியா கக் காட்டியதும் தான் னன்பது அடுத்த பிரச்சினை.
இன்று புதிதாகத் தோன்றி யுள்ள விடயமல்ல இது என்ற போதும், இத்தகைய கருத்துகள் எழுந்து வருகின்ற பின்னணி தேசிய விடுதலைப் போராட்டம் இன ஐக்கியத்தைக் குலைக்கும் ஒன்று என்பதே. நடராஜன் சுட் டிக் காட்டுகிற விடயங்கள் எமது
69
 

கடந்தகால போராட்ட வரலாற் றின்போது நடந்தும் இருக்கின் றன என்பது உண்மைதான் என்ற போதும் இவையெல்லாம் எமது போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் ஆகின்றனவே ஒழிய போராட்டம் தேவையற்றது என்று கூறவோ , ஐக்கியமே வழி
என்று சாதிக்கவோ போதுமான
காரணங்கள் அல்ல.
தேசத்தின் விடுதலைக்காகப் போராடுவது என்பது பிற்போக் கானது, பாட்டாளி வர்க்க நலறு க்கு முரணானது என்ற அபிப்பி ராயம் பலரிடம் நிலவுகிறது. ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறுகிற முக்கியமான அம்சம் என்னவென்றால், ஐக்கியம் என்
*
பது எப்படிச் சாத்தியம் என்ப"
தைக் கவனத்திலெடுக்க வேண் டும் என்பதையே. ஐக்கியம் சான் பது நாம் போராட்டத்தை நடத் தாமலே சாத்தியம் என்று அப்பா வித்தனமாக நம்பவதற்கு எவருக் கும் பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அது யதார்த்தம் இல்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரி மையை சிங்கள மக்கள் அங்கீகரி க்கிற நிலை தோன்றாதவரை தேசிய விடுதலைக்காக போராடு கிற உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு என்பதை அங்கீகரிக்காத வரை ஐக்கியம் என்பது சாத்திய மில்லை என்பதை இவர்கள் புரி ந்து கொள்வதில்லை! ஒடுக்கும்
தேசிய இனம் என்று கூறுவதே இனவாதம்’, ‘சிங்கள மக்களுக்கு எதிரானது என்று பார்ப்பது தவறாகும். சிங்கள மக்களை மட் ருமல்ல, இத்தகைய பதங்கள் பாவிக்கப்படுகையில் அது அப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத் துபவர்களையே பாதிக்கும் என்று புரிந்துகொள்ளத் தவறினால் ஏகா திபத்தியங்களைப் பற்றிக் குறிப் பிடும்போது அப்பாவி அமெரிக்க மக்களையும், ஜேர்மனியர்களை யும் இட்டு நாம் தடுமாற வேண்டி வரும். ஒடுக்கும் தேசிய இனத் தைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கள் வரினதும் கடமை அப் பழியிலிரு ந்து விடுபட தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரலெ ழுப்புவதேயாகும். மாறாக அவர் களுடன் முரண்பட விரும்பாத எமது நல்லியல்பு காரணமாக முரண்படாத நாம் பேண விரும் பும் ஐக்கியம் உண்மையில் தமி ழ்த் தேசிய இனத்தினை ஒடுக்க ஒப்புக் கொடுப்பதேயாகும். இதை த்தான் முன்னாள் இடதுசாரிகள் செய்தார்கள்!
பாரம்பரிய
நடராஜனுக்கு வருவோம். முழு இலங்கையிலும் வாழ்கிற தொழிலாளர்களது ஐக்கியம் பற் றியும் அவர்களது ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாக இன ஐக்கியமும், பொது எதிரி தூக்கி யெறியப்படுவதும் சாத்தியம் என்று அவர் நம்புகிறார். அவரது
es

Page 36
நம்பிக்கை நியாயமானது. ஆனால் அந்த ஐக்கியம் “தேசிய
இன அங்கீகாரத்தை வழங்காத
வரை சாத்தியமில்லை என்பதும், அதற்கு ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனம் செய்யக்கூடிய ஒரே வேலை அதற்காகப் போரா டுவதுதான் என்பதையும் மறந்து விடுகிறார்,
போகிற போக்கில் தேசிய விடுதலையை ஆதரிப்பவர்கள் ஐக் கியத்திற்கு எதிரானவர்கள் என்ற தொணியும் வெளிப்படுகிறது. உண்
மையில் தேசிய விடுதலைக்காகப்
போராடுபவர்களே தேசிய இனங் களுக்கிடையில் உண்மையான ஐக் கியத்தைக் கொணர முடியும். ஒரு
க்கும் தேசிய இனமும் , ஒடுக்கப்
படும் தேசிய இனமும் ஐக்கிய
மாக வாழ்வது பரஸ்பர சமத்து வத்தின் பேரிலேயே அன்றி வேற ல்ல. இதைப் புரிந்துகொள்ள மறு ப்பதாலேயே பலர் இக் கருத் தைத் தெரிவிக்கின்றனர். நடராஜ னிடம் காணப்படுகின்ற சந்தேக மும் இதுவேதான். இலங்கையின் சனனாயகப் புரட்சிக்கு இது ஒரு முன் நிபந்தனை என்பதை ஆழ் ந்து கவனித்தால் நடராஜனால் புரிந்தகொள்ளமுடியும்.
முன்றாவது பிரச்சினை சமர் உக்குப் பதிலளிக்கையில் நாம் குறிப்பிட்ட ‘மார்க்லிய நூல்களில் குறிப்பிடப்படும் பாட்டாளி வர்க் கம் பற்றியது. இக் கருத்து சொல்லப்பட்ட இடத்தைப் புரிந்து கொண்டால் விடயம் தெளிவாகப் புரிந்துவிடும்.
て
"அரசாங்கம் மாதிரி நாங்களும் உலக வங்கியிட்ட பிச்சை கேக்க லாம்தானே?"
"உலக வங்கிக்குக் குருக்க அரசி
ட்டை நாடு இருக்கு. எங்களிட்ட
கோவணம் மட்டும்தானே இருக்கு"
— QairavTaắTAUTIT
 

மார்க்லிய முலவர்கள் குறிப் பிடுகிற பாட்டாளி வர்க்கம் சான் Lug Proletariat OTsigo Ghafntdog க்கான தமிழாக்கமாகவே பழக் கத்தில் உள்ளது. உண்மையில் இது ஆலைத்துறைப் பாட்டாளி வர்க்கம் வேண்டும். முதலாளித்துவ தொழி ற்துறையில் உருவாகி வந்த புதிய வர்க்கமான ஆலைத்துறைப் பாட் டானி வர்க்கம் நாம் குறிப்பிடும் எமது நாட்டிலுள்ள கூலி விவசா யிகளைக் குறிப்பிடப் பொருத்த மான பதமாக இருக்காது. ஏனெ ன்றால் முன்னவர்களைப் போலல் லாது இவர்கள் பின்தங்கிய - முதலாளியத்திற்கு முந்திய - உற் பத்தியில் ஈடுபடுகிற உழைப்பாளி கள். பொதுப்பண்பாக இருவரிட முமே உழைப்பை விற்பது என்ற அம்சம் இருந்தபோதும் நவின முதலாளிய உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்புகள் அற்ற கார ணத்தால், அவர்களைப்போல முன் னேறிய, வரலாற்றினை மூன் கொண்டு செல்லலில் தலைமை தாங்குமளவிற்கு முன்னேறிய வர் க்கமாக இல்லை. அத்துடன் வட க்கு, கிழக்கின் தொழிற்துறையும் தெளிவானதே. எனவேதான் இதை நாம் குறிப்பிட்டோம். இந்தத் தொழிலான, விவசாயிக னின் புரட்சிகரப் பாத்திரத்தை மறுதலிப்பது எமது நோக்கமாக இருக்கவில்லை. இவர்களது புர ட்சிகரப் பாத்திரம் வலுப்பெற
என்றே சொல்லப்பட
74
பாட்டானி வர்க்க அரசியற் தலை அந்தச் போக்கின் அவசியத்தையும் அதே இடத்தில் நாம் வலியுறுத்தி னோம். ஆனால் நடராஜன் இதை கவனிக்கவில்லை.
மையையும், சிந்தனைப்
இதையே உயிர்ப்பும் தன் போக்குக்குப் புரிந்துகொண்டு நாம் சொல்லாததைச் சொன்னதா கச் சாதித்திருக்கிறது. மார்க்ல் பிறக்க முதலே மார்க்லிலம் வந் துவிட்டதாக நாம் கூறியதாக வும், தேசிய முதலாளித்துவம் இல்லாமலே தேசிய முதலானிய சிந்தனை தோன்றலாம் என்பதை மார்க்லியத்திற்கு முரணான 'அக நிலைவாதக் கண்ணோட்டம் என் றும் சொல்கிறது. எதையுமே உறுதியாகத் தெரிவிக்காது னடு தியுள்ள உயிர்ப்பு நாம் ஆதாரங் கனை தரவில்லை என்று குறை
கூறுகிறது.
f இறுதிப் கலத்தில் 9
பகுதி அடுத்த
- பிரஜைகள் (ஈழம்)

Page 37
cy27Zaat as 58
அடுத்த அரை மணி த்தியாலத்திற்குள் அந்த இடத்தைவிட்டு அடுத்த ஊரிலுள்ள கோயிலுக்கு எல்லோரும் போய்விட வேண்டும், தாக்குதல் நடைபெறப் போகிறது என்று தமிழில் எழுதப்பட்ட நோட்டீஸ்களைப் பறக்க விட்டுவிட்டு இராணுவ ஹெலி போய்விட்டது.
எதிர்பார்த்திருந்தாலும் அந்த நேரத்திற்குரிய பதட்டம் எல்லோருக்கும் வரத்தான்
செய்தது.
உயிர் தப்புவதற்கு இன்றும் முப்பது நிமிடங்கள்!
充z
வாழ வேண்டுமானால் ஒட
வேண்டும்.
ஒடினால்தான் தப்பலாம்.
zbŮLULUGAUTLDT 7
nurpoon Lorro
வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படிச் சுமப்பது? குழந்தை குட்டிகளை எப்படித் தூக்குவது? வருத்தத்காறரை எப்படிக் கொண்டு போவது? வயதானதுகள் ஒடிவருமா?
கேள்வி கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.
உயிர் தப்ப இன்றும்
 

இருபத்தைந்து நிமிடங்கள்!
"அம்மா எழும்பனை" மீனா தாயை உசுப்பினான். விசாலம் சுருண்டு போய் தரையில் கிடந்தான். வாயில் எச்சில் வழிந்தது.
"எல்லாரும் ஒடுகினம். எழும்புங்கோ"
விசாலத்திற்கும் காழும்ப விருப்பந்தான். முடியவில்லை. உடம்பு மிகவும் பலவினமாயிருந்தது.
"அம்மா"
மீனா தாயின் தோளைப் பிடித்துத் துக்கி சுவருடன் சாத்தினான். அம்மாவை எப்படிக் கொண்டு போவது?
இன்றும் இருபது நிமிடங்
is
வெளியே ஆட்கள் ஒடிக் கொண்டிருந்தார்கள். பதட்ட ஒலி. மண் அள்ளித் திட்டல்கள். குழந்தைகளின் கத்தல்.
"கட்டாயம் வந்து அடிப்பங்களோ?"
"எங்களை வெருட்டி ஒட
3.
வைக்கத்தான் நோட்டீஸ் போட்டாங்களோ?"
"சொன்ன நேரத்துக்கு முதலே வந்து அடிச்சாலும் அடிப்பங்கள்"
"கோயிலுக்கு போகச் சொல்லுறாங்கள். அங்க மட்டும் வந்து தாக்க மாட்டாங்கள் எண்டு என்ன நிச்சயம்?"
"அடிச்சாலும் அடிப்பங்கள். போன கிழமை துர்க்கையம்மன் கோயிலுக்கு பொம்
- ---- ko v போட்டவங்கள்
"துலைவாங்கள். கேக்க ஆணில்லையெண்ட நினைப்பு"
"கேக்க ஆளில்லைத்தானே"
"அப்ப எங்கதான் ஒடுறது?"
இன்றும் பதினைந்து நிமிடங்கள்!
உயர் மெல்ல மெல்லக் காலியாகிக் கொண்டிருந்தது. மீனா ஒரு மாதிரி தாயைத் தன்னுடன் அனைத்தபடி எல்லோரும் ஒடும் திசை நோக்கி மெதுவாக நடந்தாள்.
ஒடிக்கொண்டே எல்லோரும் அடிக்கடி வானத்தையும்

Page 38
பார்த்துக் கொண்டார்கள். காகம் பறந்தால்கூட நெஞ்சு திடுக்கிட்டது. எந்த ஒரு இரைச்சலையும் கிரகித்துக் கொள்ள காதுகள்
விழிப்பாயிருந்தன.
இன்றும் பத்து நிமிடங்கள்!
"அம்மா நடக்க ஏலுதே?"
"மு.ச். சு. வா. :ங், குது." விசாலத்தால் மனசார முடியவில்லைத்தான். மிகவும் பிரயத்தனப்பட்டான்.
யாரை உதவி கேக்கலாம் என்று மீனா அங்குமிங்கும் பார்த்தாள். எல்லோருமே சுமைகளுடன்தான். யாருக்கு யார் உதவுவது? அவரவர் அவரவரைப் பார்ப்பதைத் தவிர வழியில்லை.
எங்கே?
சனங்கள் எங்கே?
தப்பிப்பது எங்கே?
"சீனச் சகடை வருகுது" யாரோ கூச்சல் போட்டார்கள். அவதானித்தபோது அந்த
இரைச்சல் கேட்டது.
"ஒடுங்கோ"
ஒட்டம். திசை தெரியாத ஒட்டம், வெளி னல்லாம் எதிரியானது. குண்டும் , குழியுமான றோட்டு தடக்கி விழுத்தியது. றோட்டைத் திட்டுவதா? ஆகாயத்தைத் திட்டுவதா?
"ஒடுங்கோ"
தூரத்திலிருந்தே குண்டுகள் போட்டபடி விமாணங்கள் வானத்தில் மிதந்தன. காதைச் செவிடாக்கும் சத்தம். தலைசுற்ற வைக்கும் கரும்புகை. மின்னல்கள்.
கோயிலுக்குள் போக முடியாதவர்கள் எல்லோரும் மரங்களுக்குக் கீழ் தரையோடு படுத்தார்கள். தலைக்குக் கூரை தேடினார்கள்.
மீனாவும் தாயை மரமொன்றுக்கு அழைத்துச் சென்றாள். முட்கள், போத்தில் ஒடுகள், நாய்ப்பீ. சுத்தம் செய்ய நேரமில்லை. மேலே ஆபத்து. தாயைக் கிடத்தினான். "அம்மா" விசாலத்திடமிருந்து முனகல். முன்ஞ் குத்தியிருக்குமா? போத்திலோடு கீறியிருக்குமா? ஆராய முடியாது. தலைக்கு மேலே ஆபத்து.
"ஐயோ..."

"ஐயோ..."
விமாணங்கள் மிகத் தாழ்வாகப் பறந்து குண்டுகள் பீய்ச்சின. விமானப்படைக்குத் தெரியும் கஷ்டப்பட்டால்தான் சனத்தைக் கொல்ல முடியுமென்று. அவர்கள் உத்தியோகம் அது. கொன்றால்தான் பதவியுயர்வு. கூலி. கொல்லக் கூடியவர்களைக் கொன்றுவிடுங்கள் என்பது கட்டளை.
மீனா வியர்த்துப் போயிருந்தாள். இன்று மட்டும் புதிதாக ஒடவில்லைத்தான். ஆனாலும் ஒவ்வொருமுறையும் பயம் வந்து தொலைக்கிறது. எவ்வளவு காலந்தான் உயிர்
கையிலிருக்கும்?
அம்மாவைப் பார்த்தாள். அழுகை வந்தது. முதிர்ச்சி. கனைப்பு. இயலாமை. அம்மா அவளுக்காக ஒடவில்லை. எனக்காகத்தான். எனக்கு யாருமில்லை என்பதால்தான். என்னை விட்டுவிட்டு போய்விடக் கூடாதென்பதால்தான். நினைத்துப் பார்க்கையில் மீனாவுக்குத் தொண்டை அடைத்தது. மஞ்சு ஞாபகம் வந்தது. எல்லாவற்றிற்கும் சேர்த்து சத்தம் வராமல் அழு தாள்.
விமானங்கள் மறைந்தன. பிறகும் வந்தன. குண்டுகள் போட்டன. மீண்டும்.
நெஞ்சைப் பிழியும் கதறல்கள். குழந்தைகளின் அழுகை, காயம்பட்டவர்களின் வேதனை ஒலம்.
செத்தவர்கள் காயம்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு இன்றும் நேரம் வரவில்லை. கொஞ்சம் அசைந்தாலும் சீனத்து விமானங்கள் மோப்பம் பிடித்துவிடும்.
மீனா உடம்பை அசைக்காமல் தலையை மட்டும் சிறிது திருப்பியபோதுதான் அதைக் கண்டாள்.
கறுப்புப் பொருள் ஒன்று மிக வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருந்தது.
குண்டுதான் என்பதை அறிவதற்குள் . அடுத்ததை யோசிப்பதற்குள் . . .
வெடித்துவிட்டது.
"ஐயோ..."
(இன்றும் * பார்த்திபன் *
வரும்)

Page 39
"கனவான்களுக்கு (!) ஒர் கடி தம்" என்ற தலைப்பில் வி.நடரா
ஜன் எழுதியுள்ள விமர்சனம் தொடர்பாக எங்கள் கருத்து:
3. புலி எதிர்ப்பானர்களில் இரு வகையினர். புலியை எதிர் த்துக் கொண்டு ஏனைய இயக்க ங்களை குரு புலி உட்பட அனைத்து
ஆதரிப்பவர்கள்
As பாசிச இயக்கத் தலைமைகளை யும் எதிர்ப்பவர்கள் இரண்டாவது வகை. இவ்விரண்டாவது வகையி லும் 2 பிரிவினர். சம காலச் சூழ லில் புலியின் செயற்பாடுகனை மதி ப்டடு செய்து அவற்றினடிப்படை யில் புலியின் மக்கள் விரோதச் செயற்பாடுகளை எதிர்ப்பவர்கள் ஒரு பிரிவு. புலி எதனைச் செய் தாலும் செய்வது புலி என்ற அடி ப்படையில் எந்தவித மதிப்பீடுமி ன்றி எதிர்ப்பவர்கள் இரண்ட ባ'ጫሠ፵! பிரிவினர். இந்த இரண்டாவது பிரிவினரும் கருத்துச் சுதந்திர
முதுகு சொறியலும்,
ஞானப்பாலும் !
த்தை" வலியுறுத்தினாலும், புலி பற்றி தாங்கள் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அடிப்படையில் ஒரு வரையறை செய்து கொண்டுள் னார்கள். இவர்களையே நாம் குறிப்பிட்டோம்.
இதற்கான ஆதாரங்கள் எதை யும் தூண்டிலில் இதுவரையும் காண வில்லை என்று குறிப்பிடுகிறார் நடராஜன்.
ராஜரிவ் கொலை பற்றிய எமது தலையங்கம், தேசத்தின் குறிப்பு கள் என்பவற்றின் மீது பல விமர்
சனங்கள் கடிதங்கள், தொவை பேசி முலமாகவும், நேரிலும் வைக்கப்பட்டன. ராஜரிவைக்
கொலை செய்தது புலிகள்தான், ஆகவே இக் கொலையைக் கண் இல்லையேல் தான் துண்டிலை விநியோகம் செய்வதை நிறுத்தி விடுவேன்
என்று ஒரு வாச கர் கூறினார்.
டிக்க வேண்டும்,
 
 
 

இது பற்றி கலம் 45இல் (செப்
ரெம்பர் 91) வாசகர் கடிதங்க சூக்கான பதிலில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். கலம்
40இல் (ஏப்ரல்"91) பிரசுரமான வாசகர் கடிதத்தில், உங்கள் கரு த்தைச் சொல்லுரங்கள் அல்லது தேசத்தின் குறிப்புகளை நிறுத்து ாங்கள் என்று வாசகரொருவர் எழுதியிருந்தார். நாடொன்றில் தூண்டிலை விநி யோகம் செய்யும் நண்பர்கள் தேச த்தின் குறிப்புகளுடன் தங்களுக்கு
உடசன்பாடில்லை சான்றும், அப்படி
sjørøDL - Lu
யானே ஆக்கங்களைப் பிரசுரிக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ளாத தூண்டிலை விநியோகம் செய்வதை அவர்கள் நிறுத்திவிட் டார்கள்.
தால்
ஆக்கத்தை பிரசுரிக்காதே என்பதும், தூண்டில் விநியோக த்தை நிறுத்துவதும், தூண்டிலை வாசிக்காமலே விடுவதும் குவ் வொரு வாசகர்களினதும் உரிமை யாக இருக்கலாம். ஆசினால் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டா வது பிரிவினர்கூட இதைச் செய் யும்போது இது கருத்துச் சுதந்தி ரத்தை வரையறுக்கும் மறைமுக நிர்ப்பந்தமே. முரண்பாடான கரு த்துகளை கருத்துகள் மூலம் சந் திப்பதே ஆரோக்கியமானது.
4.
இந்திய-புலி யுத்தம்
பற்றிய தங்கள் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என நட ராஜன் குறிப்பிடுகிறார். இவ் யுத் தம் பற்றிய எமது நிலைப்பாடு குறித்து நடராஜன் மட்டுமல்ல, இன்றும் பலரும் விமர்சித்துள்ளா ர்கள். கலம் 34இல் (ஒக்ரோபர்" 90) "தூண்டிலின் போக்கு" என்ற தலைப்பில் இது குறித்து சக-ஒடி கள் விரிவாக விமர்சித்துள்ளார் கள். இவர்களின் விமர்சனம் குறி த்து கலம் 40இல் (ஏப்ரல்"91) "துண்டிலின் போக்கு அல்லது னங்களைப் பற்றி நாங்கள்" சான்ற
தலைப்பில் நாம் எழுதிய கருத்தில்,
விமர்சிக்கும் அதே நேரம் சரியானதை ஆதரி
"...பிழையானதை
க்கவும் தயாராக இருக்க வேண் டும் என்ற விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறோம். எமது கடந்தகால தலையங்காங்களில் சரியானவைக னைத் தெளிவாக ஆதரிக்காத தவ றுகள் நிகழ்ந்துள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தோம். இதில் இந்திய-புலி யுத்தமும் அடங்கும் என நாம் குறிப்பிட்டுச் சொல்லா ததால் நாம் இக் கருத்தை இது au Amu ga gihasaílabalapanu GTANUT 45 urnir ஜன் குறிப்பிடுகிறார். தெளிவாக எழுதாத தவறு எங்களுடையது
தான்.
- கடலோடிகள்.
TL LLLLLL K LLL LL0LL 0L KL0LL K K K KKKLK KKKK K K K K

Page 40
"மக்கள்" என்ற பதம் தொடர்ந்தும் கொச்சைப்படுத்தப்பட்டே வருகி றது. கள்ளத்தணங்கள் செய்து பிடிபட்டுவிட்டால் "எல்லாம் மக்களுக் காகத்தான்" என்று பழியைப் போடுவதற்கே அரசியல் பிழைப்புக்குழு க்களும், ஆயுதபாணிக் கும்பல்களும் மக்களை வைத்து தங்கனை வன ர்த்துக் கொள்கின்றன. இலாபங்களை ஏமாற்றுக் கும்பல்களும், நஷ் டங்களை மக்கள் ஏற்றுக்கொள்வதுமே பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
பாதிப்புகள் எதிர்வினைகளை ஏற்படுத்தியே தீரும் என்பதற்கிணங்க துன்பப்படும் மக்களும் தமது ஆத்ம பலத்தை வரலாற்றில் நிiருபித்தே வந்துள்ளார்கள். இதில் இலங்கை வாழ் மக்களும் தவறவில்லை.
அக்கரைப்பற்று-பொத்துவில் வீதியில் முஸ்லீம்கள் பிரயாணம் செய்த பஸ்ஸை மறித்து புலிகள் அவர்களைக் கொலை செய்ய முன்றபோது, அவர்களைக் கொல்வதாயின் முதலில் என்னைக் கொல்லுங்கள் என்று தமிழரொருவர் புலிகளின் குண்டை நெஞ்சில் தாங்கி மரணமானதும்,
இயக்கச்சியை அண்மிய கிராமங்களைத் தாக்கப் போகிறோம், வெளி யேறுங்கள் என்று இராணுவம் நோட்டீஸ் போட்டு மிரட்டியும், அந்த இடத்தைவிட்டு நகராமலிருந்து கிராம மக்கள் இரானணுவத்தைப் பின் வாங்க வைத்ததும்,
புசல்லாவ தோட்டத்தில் காணிப்பகிர்வில் தமிழர்கள் திட்டமிட்டு ஒது க்கப்பட்டதை ஆட்சேபித்து தமிழ்த் தொழிலாளர்கள் வேலை நிறுத் தம் செய்தபோது, அவர்களுக்கு ஆதரவாக சிங்களத் தொழிலாளர்க சூளும் இணைந்து வேலைநிறுத்தம் செய்ததும் ,
வடக்கு-கிழக்கில் யுத்தத்தை நிறுத்து σταυτρι முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்ததும்,
"மக்கள்" என்பதற்கு அர்த்தம் வழங்குகின்றன. இப் பலத்திற்கு முன் அதிகார வெறியர்களும், அவர்களின் ஆயுதங்களும் எவ்வளவு காலந் தான் நிண்டுபிடிக்கும்?
79
 

வசந்தம்
மீண்டும் சந்திப்பதற்காய் குளிர்காலம் விடைபெறும் !
ஒடிவரும் வசந்தத்தின் ஆசி பெற்று மரங்கள் உயிர்பெறும். பூஞ்செடிகள் வர்ணங் கொள்ளும். பறவைகள் குரலெடுக்கும்.
மலைத்தொடர்களை முடியிருக்கும் பணிப்பானங்களின் ஒளிஜாலங்கள் சூரியனைத் தோற்கடிக்கும் !
அழகிகள் குளிப்பதற்காய் பெல்லி ஆற்றங்கரை தன்னைக் கதகதப்பாக்கும்.
இரக்கமில்லாப் பகற்பொழுது இனி
நீண்டு வனைந்து செல்லும்,
நீண்டிருந்த இரவுகளுக்குள் எனது அகதி முகத்தை - அந்நிய முகத்தை -
ஒளித்து என்னைக் காக்க முடிந்த எணக்கு வசந்தத்தின் பகற்பொழுதுகள் மாபெரும் சவால்கனாய் விதிகளில் படர்ந்திருக்கும் !
எஸ். அருள்
亚爪听见町
யூலை-ஒகஸ்ட் 1992
கலம்: 52
ஆசிரியர் குழு; கடலோடிகள்
N------) : THOON DIL
Süda sien Bili ro
Grosse Heim Str. S3
4- 6 o o Do r t nn u n d 1
G e r m any
ugroep
rash : (o231) 13 6 6 33 (திங்+வெள் : 17.00-21.00மனி, Lg5 air : 15. OO — 17. O OLDarf)
&F Éö35 T ( D Mai)
ஜேர்மனி: 6 மாதங்கள் = 20,- 1 வருடம் = 38,- ஐரோப்பா : 6 மாதங்கள் = 25,- 1 வருடம் = 48 - அமெரிக்கா ஆபிரிக்கா,ஆசியா: 1 வருடம் = 65 - ஒஸ்ரேலியா: 1 வருடம் = 75 -
தபாற்கணக்கு இல. 308 o74 68 Po s t s check a n t Dort n und BLZ 44 o 1 co 46
சஞ்சிகை வளர்ச்சிக்கான உதவி களில் ஒன்றாக உங்கள் சந்தாவை அறுப்பியதும் காமக்கு கடிதம் முலம் அறிவியுங்கள்.

Page 41