கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1992.09-12

Page 1
JUOD
ጕ(W..!!!!
Ķsህ!ሂ።û.. 拳
*
!
so ho,- so ††|Nossae
|sssss|| 参#隱桑
s',*±s.s.
:
Tamilische Z
 

'OOM!: TIMES HEWIS PAPEFA.S. PETER ARHOOK.5
53+5dዙ
Zeitschrift

Page 2
51T600T TIL D6 (3 NTGOT SEGŠTISET
இந்த ஆண்டு இலங்கையரசு இலங்கையர்களின் 32 ஆயிரம் வெளிநாடுகளுக்கு தானம் செய்திருக்கிறது. இலங் கையளின் விழிகளால் உலகைப்
கண்களை
பார்க்கும் பேறுபெற்ற வெளிநாட் டவர்களையிட்டு நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று இலங்
கைப் பத்திரிகைகள் எழுதின. உலகின் பார்வை அற்றோருக்கு பார்வை வழங்கும் புண்ணிய
கைங்களியத்தைச் செய்கின்ற இல ங்கையரசின் பரந்து விரிந்த பார்வை நோக்கும் மனிதநேய த்தை என்னவென்று சொல்வது?
இத்தனை ஆயிரம் கண்க ளும் எவ்வாறு? எங்கு? பெறப்பட் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. ஆனால்
டனவென்பது
இதில் குறிப்பிட்ட பல நூற்றுக் கணக்கான கண்கள் வடக்கு, கிழ க்கில் தொடரும் மனித வேட்டை களின்போது தோண்டியெடுக்கப் பட்டன என்பது மறைந்துள்ள உண் மையாகும். மட்டக்கணப்பு, அம்பா றைப் பிரதேசங்களில் கண்களை இழந்து காணாமல் போன மணி தர்களின் குடும்பங்கள் இன்னமும் இருக்கின்றன மெளனமாய் வாய் திறந்தால் இருக்கின்ற கண்களும் இல்லாமல் போகலாம்.
சென்ற ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மட்டக்களப்பை உலு க்கிக் குலுக்கிய நூற்றுக்கணக் கான மர்மக் கொலைகனை எவ ரும் மறக்க மாட்டார்கள். கண்கள் தோண்டப்பட்டு, தலையற்ற முண் டங்களாய் மட்டக்களப்பு நகரத்
 

தெருக்களிலும், வாவியிலும் கிட ந்த பினங்களை காப்படி மறக்க ԱՔւգ պւb.
குறிப்பிட்ட பல நாட்கள் பள் ளிக்கூடங்கள், ரியூட்டரிகள் தமிழ்
க்கடைகள் என்பன மூடப்பட்டு நகரே வெறிச்சோடிப் போயிருந் தது. நாய்கள் கூட நடமாடுவத
ற்கு அஞ்சிய நாட்கள் அவை.
மட்டக்களப்பு பொலிஸ் நிலை யத்திற்கு அருகாலைமயிலிருந்தும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகிலிருந்தும் திடீரென வரும் வெள்ளை வான் ரியூட்டரி அருகி லும், விதிகளிலும் செல்லும் பெண் கனை குறிப்பாக மாணவிகளை, இளைஞர்களை துக்கிப் போட் டுக்கொண்டு திடீரென மர்மமாய் மறைந்துவிடும். இரண்டு மூன்று தினங்களில் கோரத்தனமhாய் சதைவெறிக்குப் பலியாகிப்போன பெண்களின் உடல்கள், இளைஞர் களின் உடல்கள் தலையற்ற முண் கொத்தி கரையொதுங்கும் வாவியின் ஒர ங்களில், நகரவிதிகளில் அநாதர
டங்களாய் காகங்கள்
வாகக் கிடந்து நாறும்.
பெற்றோரும், பிள்ளைகளும் பல நாட்கள் அச்சத்துடனேயே வீடுகளில் அடைபட்டுக் கிடந்தார் நகருக்குள் ளேயே அலுவலகங்கள் திறந்து ரெலோ புனொட்
கள் மட்டக்கணப்பு
செயற்படும்
இயக்க உறுப்பினர்கள் கூட இந் வெளியில்
குறைவு! "அவன் முனால் துரக்கிப் போட்
நாட்களில் தனியாக செல்வது மிகவும்
டுக்கொண்டு போனானெண்டால் னங்களால ஒன்றும் செய்ய முடி யாது. வெளில போறத குறச்சிக் கொள்ளுங்க" என்று இவ்வலுவ
கங்களின் அங்கத்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டதாம் அந் நாட்களில்!!
யார் அந்த முனாஸ்? புலிகஞ் க்கும், இலங்கையரசுக்கும் "புனி த யுத்தம்" தொடங்கப்பட்ட பிறகு முஸ்லீம்களின் நலனைக் கருத்திற் கொண்டு சபாநாயகர் எம்.எச். சாம்.முகம்மது, முஸ்லீம் காங்கி ரஸ் தலைவர் அஷ்ரப் ஆகியோ ரின் அனுசரணையோடு, பிரேம தாசாவின் பணிப்பின் பேரில் முஸ் லீம்களின் நலன்களைப் பேண்ணுதல் என்ற போர்வையில் தமிழர்களை அழித்தொழிக்க
f. B. Lą. பொறுப்பதிகாரிதான் இந்த முணாஸ்,
அறுப்பப்பட்ட
இந்த முனாஸ் குழுவினரும், மட்டக்காப்பு புளொட் இராறுேவப் பொறுப்பாளர் மோகன் (இந்தச் சம்பவங்கள் நிகழ்வதற்கு நாலை ந்து நாட்களுக்கு முன் இவர் புளொட் தலைமையால் தற்காலி நீக்கப்பட்டதாக நீண்ட காலத்தின் பின்னர் அறிவிக்கப் பட்டது!!) குழுவினரும், ரெலோ
3) TT

Page 3
விலிருந்து வெளியேறிய சிலரும் சேர்ந்தே மட்டக்கனப்பில் நடத் தப்பட்ட L6|Goušs šbsb6u Lon GUI uGb கொலைகள் பலவற்றின் சூத்திர தாயிகளாவர்.
ஏப்ரல், மே மாதங்களில் கண் கள் தோண்டப்பட்டு, தலையற்ற முண்டங்களாய் போடப்பட்ட படு கொலைகளைச் செய்தவர்களும் இவர்கனே. கொழும்பிலிருந்து விசேடமாகச் சென்ற இராணுவ மெடிசன் குழுவினருடன் இணை ந்தே இக் கண்கள் தோண்டியெ டுக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன.
மட்டக்காப்பில் நூற்றுக்கணக் கான கண்களைத் தோண்டியெடு த்து கொடுத்ததிற்காக முனாஸ்" க்கு பதவியுயர்வுகளும், இலட்சக்
கணக்கான பணமும் கொடுக்கப் பட்டது. மோகன் குழுவினருக்கும் 10 இலட்சம் ருபா உத்தியோகப் பற்றற்ற ரீதியில் அரச பாதுகாப் புப் பிரிவால் வழங்கப்பட்டது. (ஆயினும் இப் பணம் இன்று கொழும்பில் குடித்தனம் நடத்தும் தமிழ் இயக்கங்கட்கு இலங்கைய ரசால் கொடுக்கப்பட்டுக் கொண் டிருக்கும் தொகையைவிட மிகவும் குறைந்த தொகையே!) மோகன் குழுவினர் இன்னமும் குழுவினருடன்தான்
றார்கள்.
முனாஸ்
இருக்கின்
மட்டக்களப்பில் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படு கொலைகளையும், கண்கள் தோண் டியெடுக்கும் காட்டுமிராண்டித்தன த்தையும் செய்தவர்கள் முனாஸ்
 

மோகன் குழுவினர் என்பது சகல இயக்கங்களுக்கும், மட்டக் களப்பு. மக்களுக்கும் தெரிந்த விட யம். மக்கள்தான் வாய் திறக்க முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள். ஆனால் இவர்கள்...?
தன் சொந்த மக்களின் கண்க னையே தோண்டியெடுத்துத் தான ம் கொடுக்கும் இந்த புத்த தர் மம் வேறெந்த நாட்டில்தான் இருக்கிறது இந்த சிறிலங்காவை விட்டால்?
தங்கள் கண்களும் தோண்டி யெடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் தமிழ்ப் பாராளு மன்ற நாற்காலிக்காரர்களும், இயக்கங்களும் பிரேமதாசாவி டம் நேரடியாக முழந்தாளிட்டு முறையிட்ட பின்னரே ւմ)Gաս» தாசாவின் உத்தரவின்பேரில் கண்
கனைத் தோண்டியெடுத்தல் "கட் டுப்பாட்டுக்குள்" கொண்டுவரப்பட் டுள்ளது. இதைக்கூடப் புதிதாய் முளைத்த ஒரு தமிழ் மறவர் இய க்கம் மட்டக்களப்பில் நடந்த மர் மக் கொலைகளை ஜனாதிபதி நிறுத்திவிட்டாரென அறிக்கை விட்டு பாராட்டியது. அன்னதானம் கொடுக்காத குறைதான்!
புத்தர் வடக்கு, கிழக்கில் தமி ழராய் பிறந்திருந்தால் நிச்சய மாய் அவரின் கண்களும் தோண் ட்ப்பட்டிருக்கும். உலக மக்கள் பார்வை பெற உள்நாட்டில் தம் உயிர்கனையும், கண்கனையும் இழந்த அப்பாவித் தமிழர்களின் உடலைப் போலவே அவரது உட லையும் நாய் இழுத்துச் சென்றி ருக்கும்.
- பி.உத்ரா (ஈழம்)
" இது நாங்க முந்திப் பாத்த படமெல்லே? அநியாயமாய் திரும்பியும் வந்திட்டம் "
" சி அந்தப் படத்தின்ரை பேர் வேறை "
42air aonašroot ur

Page 4
முக்கி முக்கி வார்த்தைகள் தேட கவிதை என்ன மலச்சிக்கல் சங்கதியா?
எழுதுவதை எழுதுங்கள். இயல்பாக வருவது வந்து தொலைக்கட்டும். அது கவிதையாயிருந்தாலென்ன கழுதையாயிருந்தாலென்ன !
பூத கணங்களுக்கு பூச்சூடும் நிலை வேண்டாம்.
எலும்புக்கூட்டுக்குள் எதைத் திணித்தாலும்
eluílů anu (bLom ?
கழுதை ராஜநடைதான் போடட்டுமே. அதன் முக்கென்ன கறுத்தா விடும்?
来源
மைதிலி
 

பொலிஸ் நாஸிகள்
மன்ஹைம் நகளின் சிறிய கிராமம் சூனென. இங்கு வாழ் பவர்கள் பெரும்பாலும் விவசாயி கள். தனித்தணி வீடுகளும், வனவு களும் இவர்களுக்குள்ளன. செல் வந்தர்கள் உள்ள அதே நேரம் வேலையற்ற இளைஞர் தொகை யும் கணிசமாயுள்ளது.
இவ் வருடம் மே மாதத்தில் இங்குள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றிற்கு அகதிகள் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டார்கள். இதுவே இக் கிராமத்தில் அகதி கனின் முதலாவது வருகையாகும்.
இது அங்கு ஏற்கெனவே செல்வாக்குப் பெற்றிருந்த புதிய நாஸிக் குழுக்களுக்கு உற்சாகமுட் டியது. அவர்கள் அக் கிராம மக்
களைத் திரட்டிக் கொண்டுபோய், அந்த அகதி முகாமுக்குள் புகு ந்து, அங்கிருந்த அநாதரவான அகதிகளை நையப்புடைத்தார்கள். குழந்தைகளை anffaf காறிந்து விளையாடினார்கள். துரஷண வார் த்தைகளால் அகதிகளை ஏசினார் கள். கைக் குழந்தைகளை பியரி னால் குளிப்பாட்டினார்கள்.
ஆதரவற்ற அகதிகள் உதவி கோரிக் கதறியபோது யாரும் உதவிக்கு வரவில்லை. அக் கிராம மக்கள்தான் அங்கு நின்று அட்டகாசம் புரிந்து கொண்டிருந்
தார்களே. அன்று முழுவதும் பொலில் அப் பக்கம் வரவே யில்லை. அடுத்த நாள் வந்து
முதல்நாள் நடந்த சம்பவம் பற்

Page 5
றிக் குறிப்பெடுத்ததுடன் தங்கள் கடமையை அவர்கள் முடித்துக் கொண்டார்கள்!
இக் காட்டுமிராண்டித்தன மான தாக்குதலை எதிர்த்து வெளிநகர "ஒட்டொணொமன்”* குழுவினர் ஊர்வலம் ஒன்றை சூணென கிரா மத்தில் ஒழுங்கு
"ஸ்கின்ஸ்ஹெட்ஸ்"
ஆர்பாட்ட-கண்டன
செய்தனர். நிறவெறியர் கள் அப்பாவி அகதிகளைத் தாக் கும்போதும், அச் சம்பவத்தின் பின்பும் னதுவித நடவடிக்கையும் னருக்காத நகரசபையும், பொலிஸ் மேலிடமும் ஒட்டோணொமன்க வின் உயர்வலத்தை தடைசெய்தன. இதற்குத் தெரிவித்த காரணம் நாடடின் அமைதி கெட்டுவிடு Lomb!
சானிறும் தடையை மீறி குறிப் பிட்ட இடத்தில் கூடிய 400க்கும் மேற்பட்ட ஒட்டோணொமன்ட்க னால் கண்டன ஊர்வலம் திட்டமிட் டபடி ஆரம்பிக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே அவ்விடத்திற்கு விரைந்து வந்த விசேட பொலில் படை அவ்ஆர்வலம் மேற்கொண்டு செல்லாமல் தடுத்தது. குதிரைக ளில் வந்த பொலிஸார் ஊர்வலத் தில் கலந்துகொண்டவர்கனையும், அவ்விடத்தில் நின்ற பாதசாரிக னையும் குறுந்தடிகளால் கண்மூடித் தனமாகத் தாக்கினர். பொலிலா ரின் வேட்டைநாய்கள் கடித்துக்
தேதறுவதற்காக அவிழ்த்துவிடப் பட்டன.
Ο Ο ஒட்டோணொமன்கள் பொலிஸாரால் கைது செய்யப்
பட்டு, இரத்தம் வழிந்தோடும் நிலையில் தெருத்தெருவாக இழு த்துச் செல்லப்பட்டனர். அடிகாய ங்களுடனும், வேட்டைநாய்களின் கடி காயங்களுடனும் இரத்தம் ஒழுகத் தப்பியோடிய சிலர் அடு கிலிருந்த ‘மன்ஹைமர் இளைஞர் மன்றத்திற்குள் புகுந்து கொண் டார்கள்.
அன்று மாலை இளைஞர் மன் றக் கட்டிடத்தை சுற்றி வளைத்த பொலிஸ் பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்துகொண்டு , உள்ளே புகுந்து, அங்கே சிகி ச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் ஏனைய இளைஞர்க னையும் கைது செய்து கொண்டு சென்றது,
களையும்,
இச் சம்பவத்தைக் கண்டித்து தொடர்ச்சியாக பல ஆர்பாட்ட ஊர்வலங்கள் அதே கிராமத்தில் ஜேர்மனியின் La urerăiesailgluolibiguib o uran மானோர் இவ் ஆர்வலங்களில் கலந்து கொண்டனர். இந்த ஊர் வலங்கள் அனைத்தும் தடை செய் யப்பட்டதுடன், பொலிஸாரின் தாக்குதல்களுக்குமுள்ளானது.
நடாத்தப்பட்டன.

இச் சம்பவங்களைப் பற்றி ஜேர்மனிய தொலைக்காட்சி சேவைகளோ, பத்திரிகைகளோ
முச்சே விடவில்லை!
பொலினவின் இப் வாதம் "ஸ்கின்ஹெட்ஸ்" நிறவெறி யர்களுக்கு பலத்தைக் கொடுத்தி ருப்பதுடன், அகதிகளை அக் கிரா மத்தைவிட்டே துரத்தியடிப்போம் என்று கொக்கரிக்கவும் வைத்தி ருக்கிறது.
பயங்கர
மக்களின் வரிப்பணத்தில், பொலில் உடையில் பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்துவிட்
டுள்ள நானறிகள், பரவிவரும் நிற வெறித் தாக்குதல்களுக்கு அரசு தான் பொறுப்பானி என்று மீண் டும் நிருபித்துள்ளன.
〔本: இடதுசாரிகள், Luntalaw எதிர்ப்பாளர்கள், பங்ல் குழு, உதிரிகள். என்று பலவகையா னோரை உள்ளடக்கிய குழு தட்
டொனொமன் சான்றழைக்கப்படு
கிறது )
- ரா.சி

Page 6
இப்போதெல்லாம் முன்புபோல் நாம் உடல் ஒரிடமும் நினைவு ஒரிடமுமாக
நடப்பதில்லை.
ஒடிவரும் காலடியோசை கேட்கும்போதும் காற்றையுதைத்து கிழித்து நடக்கும்போது நிகழும் வளியின் உந்துதல் உடலில் பட்டு விலகும்போதும் குருதி நாளங்களுறைய தன்னியல்பாகச் சுற்றிக்கொள்ளும்
விழிகள் !
மரணம் எவ்வளவு வெறுப்பானது.
வாழ்வுக் கணவு சுமந்து ஐரோப்பியத் தெருவெங்கும் இருப்பிற்காக
அலைகையில் மனித மறுப்பிற்கான சூறாவளி பிடரியை முட்டி உயிரைக் கேட்குமா?
蜂
பூநீ
 
 

தற்கொலையாளிகள்
கலம் 52 இன் தொடர்ச்சி )
போராளிகளல்லாத வேறு 3 இந் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றனர். ஒரு பெண், போராட்டத்தில் உயிர்நீத்த தனது 1495éöOsmenið Luibgól GluGSounturr கப் பேசுகிறாள். மீண்டும் இங்கே அழுத்தம் வீரப் புதல்வருக்கே அளிக்கப்படுகின்றது. புதல்வியருக் கும், புதல்வியரின் அன்னையருக் கும் அந்தஸ்து என்ன என்ற வினா இவ்விடத் தில் எழுவது தவிர்க்கவியலாதது.
பெண்கள்
அளிக்கப்படும்
இன்னொரு ஒரு பெண் போராளியின் மரணச் சடங்கில் சோகம் தாங்காது அழு கின்ற அவனது தந்தையை அழாதே என அதட்டும் ஒரு பெண் . மிகச் செயற்கையான இந்
சந்தர்ப்பத்தில்
MA
தக் காட்சி பெண்களது "மனவலி காட்டுவதாகக் கருதி அமைக்கப்பட்டிருக்கிறது.
Obols
இன்னொரு பெண் திருநீறு பூசி, சந்தனக் குங்குமப் பொட் டிட்டு, பட்டுச் சேலை கட்டி சைவ தமிழ்ப் பெண்களின் குறியீடு போலத் தோன்றி இலங்கை அர சின் அநீதி பற்றியும், புலிகளின் போராட்டத்திற்கு மக்கள் அளிக் கின்ற ஆதரவு பற்றியும் பேசுகி றார்.
இந்த 3 பெண்களும் வயது முதிர்ந்த பெண்கள் என்பது குறிப் பிடத்தக்கது. வயது முதிர்ந்த பெண்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் ஸ்தானத்தை அடைந்த அவ்வகையில் பழைய
அன்னை வர்கள்,

Page 7
"வீரத் தாய்" பிம்பமே இங்கு மறு அமைப்பு பெறுகின்றது. தாய் என்ற பாத்திரத்தைப் பயன்படுத்து வது சில சமயம் தவிர்க்க முடி யாததாகப் போனபோதும் ( அன் னையர் முன்னணி அமைப்புகள் 84இல் வடக்கிலும் , 91இல் தெற் கிலும் தோன்றிய பின்னணியை இங்கு கவனிக்கலாம் ) பெண்க ளுடைய விடுதலை, முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்தவரை யில் அது அவர்களது எல்லைக
னைக் குறுக்குவதாகவே அமையும்.
சமூகத் தாய்மை அல்லது இயற் கைத் தாய்மை எதுவாகிறும் அத ற்குச் சில குறிப்பிட்ட குணாம்சங் கள் அளிக்கப்படுகின்றன. தன்னல மின்மை, தியாகம், பாதுகாப்பு அணித்தல் போன்ற இந்தக் குணா ம்சங்கள் பெண்களது மரபு ரீதி ஸ்தானத்தையே மீண்டும் உறுதிப்படுத்துவனவாக அமைந்து விடும். எனவே புலிகள் அளிக் கின்ற "தாய்" படிமம் பற்றி நாம் அக்கறை கொள்ளுதல் வேண்டும்.
இவ் வீடியோ நிகழ்ச்சியில் பிரச்சினையைக் கிளப்புகிற இன் னோர் காட்சி திருமதி அடேல்
தோன்றுவதாகும் பெண்களின் சமத்துவ நிலை பற்
பாலசிங்கம்
றிய வசனம் குரு வெளிநாட்டு வெள்ளைக்காரப் பெண்களின் (இந்த மொழிக் கையாளுகையை
சர்வதேசப் பெண்நிலைச் சகோத
ரிகள் மன்னிப்பார்களாக!) வாக்கு
மூலமாகவே இடம்பெறுவது ஆன்?
அடேலை "ஒரு பெண் போராளி பெண்களின் முகாம் ஒன்றுக்கு கூட்டி வருகின்றார். இருவரும்
அருகருகாக நிற்கின்றனர். எனி றும் அடேலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. ஆனால் பல் கலைக்கழக விரிவுரையாளராகப் பணிபுரிந்த, பேச்சாற்றல் உள்ள ஜெயா அடிக்கடி தோன்றியபோ தும் பெரும்பாலும் வாய் திறவா மல் இருக்க வெளிநாட்டுப் பெண் னாகிய அடேல் கதைப்பது ஏன்? புலிகளிறுடைய முக்கியமான கரு த்துக்கனைத் தெரிவிப்பவர்களாக பிரபாகரன், யோகி, மாத்தையா, பாலசிங்கம் ஆகிய ஆண்களுடன் சமத்துவமாக இந் நிகழ்ச்சியில் கருத்துத் தெளிவிப்பது பெண்க ஞள் அடேல் மட்டுந்தான்!
அவரை ஆண் தலைவர்களின் அந்தஸ்த்திற்கு உயர்த்தியதற்கு அவரது நிறம், இனம் காரணமா கினவா என்பது Sir 60) UT : வினாவாகும். ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்று யாழ் டச்சுக் கோட்டையைத் தகர்க்க முனைந்த புலிகனது உளவியல் அவர்களை அறியாமலே இருப்பதை இது காட்டுகிறதா? அல்லது கணவனாகிய பாலசிங் கத்தினுடைய அந்தஸ்து மனைவி யானதால் அடேலுக்கு அளிக்கப் பட்டதா?
Colonized 96

இயக்க "பெடியங்கள்" மொழிவழ க்கு குறிப்பிட்டு வந்துள்ளது. கணி சமான அளவு பெண்கள் இயக்கத் பலூரோ
ஆயுதம் தாங்கிய அங்கத்தவர்களை
என்றே யாழ்ப்பான
தில் சேர்ந்த பின்பும், ஆரிப்புகளைச் செலுத்துவதும், சைக்கினில் வலம் வருவதும், கால்நடையாக ரோந்து செல்வ தும் அன்றாட காட்சியாகிவிட்டபோதும் "பெடி
&FIT25IrgouUTLDITOUT
யங்கள்" என்ற மொழி வழக்கு Loir go6a,5ldü Gu96u. அவ்வகையில் போராட்டமும், இயக்கமும் ஆண் சமைப்படுத்தப்பட்டதாகவே யாழ்ப் பாணத்து பொதுசன உளவியலி லும், கருத்து நிலையிலும் மொழி வழக்கிலும் உருவாகியுள்ளது.
இயக்கத்திற்குள் முக்கியமான பணிகளை ஆற்றியிருந்தும், உயி Lució கொடுத்திருந்தும் பெண்களினுடைய பங்கும், ஆற்ற லும் போதியளவு முக்கியப்படுத் தப்படவில்லை என்பது மாத்திர
otop ti
மல்ல, புலிகளின் நினைவாற்றலும்,
கருத்து நிலையும் ஆண்நிலைப்பட்டதாகவே உள்ளது.
உளவியலும்,
பெண்களையும் "பெடியங்க"ளா கவே காண்கின்ற, காட்சிப்படுத்து கின்ற நிலை அது. "தற்கொலைக் கொலையாளிகள்" வீடியோப்படம் இதனைத் துல்லியமாகவே படம் பிடித்துள்ளது.
- சசி. பெளலேமி
اء A.k : "{ءلم / لم ، لم مم ... ,'/': H. H” { H . I ,"#""

Page 8
அப்கானிஸ்தான் நிலமைக supová கேள்விப்பட்டதிலிருந்து வித்தியார்த்திக்கு இருப்புக் கொள்ளவில்லை. தொடர்ச்சியாக ஆப்கான் தகவல்களைத் தொகு த்து வைத்துப் பார்த்தான். தாச் சிக்குள்ளிருந்து நெருப்புக்குள் விழுந்த கதைதான் என்று வித்தி
ዛት
யார்த்திக்குத் தெரிந்தது.
ரசிய ஆதரவு நஜிபுல்லா அர சைக் கலைத்தபின், அதிகாரத் தைக் கைப்பற்றிய முஸ்லீம் தீவிர வாதக்குழு முதலில் கவனித்தது பெண்களைத்தான். பெண்கள்
வேலைக்குப்
GuTabásal Tg,
தொலைக்காட்சியில் தோன்றக் கூடாது, விதிகளில் அநாவசிய
மாக நடமாடக் கூடாது, உடைகள் உடம்பு முழுவதையும் முட வேண்
டும். என்று பல ஆணைகளை
புதிய அதிகாரிகள் விதித்திருந் தனர்.
அமெரிக்க, பாகிஸ்தானிய
ஆதரவுடன் போரிலீடுபட்டு அர சைப் பிடித்த முஸ்லீம் தீவிரவா தக்குழுவின் போக்கு வேறெப்படி இருக்கும் என்று வித்தியார்த்தி கேட்டுப் பார்த்தான். நஜிபுல்லா
விடமிருந்து
சுதந்திரம் கோரி
 

பெண்களின் சுதந்திரத்தைப் பறித்
புதிய அரசை நினைக்கும்போது ஈழவிடு தலை இயக்கங்களின் ஞாபகம் வடுவதை வித்தியார்த்தியால் தவிர்க்கமுடியாமல் போயிற்று.
துக்கொண்ட ஆப்கான்
பெண்கள் விடயத்தில் மட்டு பல்வேறு குழுக்கள் நீயா? நானா? என்று தமக்குள் மோதிக் கொள்வதும், ஏகாதிபத் தியங்களினது உதவிபெற அடிபடு வதும், தங்கள் அதிகார மோத லுக்காக மக்களைத் தொடர்ந்து பந்தாடுவதும் ஆப்கான் நிலமை யை ஈழத்துடன் ஒப்பிட வைத்தன. இந்த ஒப்பீடுகள் முலம் வித்தி யார்த்தி தாச்சியையும், நெருப் பையும் குறித்த எச்சரிக்கையைப்
மல்லாது,
பெறுகிறான்.
ArtErary
அது ஏன் இளையராஜா மேல் எல்லோருக்கும் இவ்வளவு ஆத்தி
ரம் என்று வித்தியார்த்தி யோசி த்துப் பார்த்தான். எங்கு பார்த் தாலும் எல்லோரும் இளைய ராஜாவின் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந் தார்கள். கோடம்பாக்கத்திலிரு ந்து வருகின்ற படங்களில் பெரும் பாலானவைக்கு இசை இணைய ராஜாவேதான். பாடல் கசற்றுகள் ஒருபுறமிருக்க, இளையராஜாவின் வாத்திய இசை கசற்றுகளும், வி.டி.க்களும் அமோகமாக விற் பனையாகிக் கொண்டிருக்கின்றன.
'திக்கெட்டும் நிகழும் செய்தி களைத் திரட்டித் தீஞ்சுவையுடன் gbibib * asu Gas &F fluído SUIDGruu ராஜா குறித்து திறந்த விவா தமே நடாத்தப்பட்டு வருகிறது!
தன்னிடம் உதவியாளராக இருந்த இளையராஜா தான் சேகரித்து வைத்திருந்த நாட்டுப் பாடல்களைத் திருடிக்கொண்டு போய்த்தான் ‘அன்னக்கினி படத் திற்கு இசையமைத்தார் என்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையின் நர்த்தனநாயகி பத்மா சுப்பிரமணி யம் எண்பதுகளில் இதயம் பேசு கிறது சஞ்சிகையில் குற்றம் சாட் டியிருந்தார்.
தென்னமெரிக்க, கிழக்கை ரோப்பிய நாடுகளின் கிராமப்புற மக்கள் இசையைக் கொப்பியடித் துத்தான் இளையராஜா பிரபல்ய

Page 9
மடைகிறார் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை இரண்டு "அசலும், நகலும் என்ற நிகழ்ச்சியில் "ஆயிரம் மலர்களே மலருங்கள். போன்ற பாடல்களைப் போட்டுக்
காட்டி நிருபித்தது.
மேற்கத்தைய இசையை தழு வித்தான் இசைபோடுகிறார் இளையராஜா என்று வேறுசில இசையமைப்பாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். உதாரணத்திற்கு 'ப்ரியா’ படத்தில் இடம்பெற்ற “t_nrửsôìrải டார்லிங்.."என்ற Lumroqb Boney M Qasim
W
Sunny Sயmy, , , என்ற பாடலின் அப்
பட்டமான கொப்பி என்கிறார்கள்.
இத்தனையையும் மீறி இணைய ராஜா கொடி கட்டிப் பறப்பதைத் தான் வித்தியார்த்தியால் காண முடிந்தது. புதுக்கவிதைகளின் தந்தை தானே என்று மார்தட்டிக் கொண்ட மு.மேத்தாவால் "தமிழ் இளைஞர்களின் உதடுகளில் உட்
கார்ந்திருந்த ஹிந்திப்பாட்டு நாற்காலியை இறக்கிவைத்து அங்கே தமிழ்ப்பாடல்களுக்குச்
சிம்மாசனம் போட்டவர்" என்று புகழப்படும் மேல் பலருக்கு ஆத்திரம் தருகி ன்ற விடயமாக வித்தியார்த்தி யால் பார்க்க முடிந்தது ஒன்றைத் தான். அது இளையராஜாவின் திமிர், தன்னைவிட்டால் ஆளி
இளையராஜாவின்
ல்லை என்றடிக்கும் கொட்டம்.
тптелет
என்று புகழுந்துகொள்ளுதல்,
தன்னைத்தானே ராஜா,
சரியான் மாற்று ஒன்று இல் லாத பட்சத்தில் இருக்கின்ற ஒன்று தலைகால் புரியாமல் குதி ப்பதும், தும், ஏனையவர்களை அடித்து வீழ்த்துவதும் இசையுலகில் மட்டு மல்ல, அரசியலிலும் நடந்து கொண்டுதாணிருக்கிறது என்பதை த்தான் வித்தியார்த்தி சொல்லிக் கொள்ள விரும்புகிறான்.
தன்னிச்சையாக நடப்ப
சரியான மாற்றை அமைக்கா மல் திட்டிக் கொண்டிருப்பதால் சான்னதான் நடந்துவிடும் என்று வித்தியார்த்திக்குப் புரியவேயி αυαυρου.
இதேநேரம் வித்தியார்த்தியி டம் இன்னொரு கேள்வியும் பிற ந்தது. கவர்ச்சியில் மயக்கி வைத் திருக்கும் சினிமா இசையில் முழ் கியிருப்பவர்கள் தமிழகத்திலிரு ந்து நாட்டுப்பாடல்களுக்கு கே.ஏ.குணசேகரனும், ஈழத்தில் புதுக்கவிதைகளுக்கு தேசிய கலை,இலக்கியப் பேரவையும் உயிர் கொடுத்திருப்பதை எவ்வ ளவு தூரம் அறிந்துகொண்டுள் ளார்கள்? இப்படியானவர்களுக்கு னப்படி உதவார்கள்?
என்பதே

சுவிலிலிருந்து தமிழ் அகதிக ளைத் திருப்பியறுப்புகிறார்கள், டென்மார்க்கிலிருந்தும் அறுப்பப் போகிறார்கள், இங்கும் விரை வில் இது நடக்கும் என்று பலர் கலவரப்பட்டுக் கதைப்பதையிட்டு வித்தியார்த்தி பெரிதாக அலட் டிக் கொள்ளவில்லை. இது ERGB சீலன் பயம் என்று வித்தியார்த் திக்குத் தெரியும்.
அறுப்பப் போகிறார்கள் என்று கதை அடிபடத் தொடங் கும்போதுதான் சிலருக்கு உண் மையான பயம் வரும். நாட்டில் பயங்கர அழிவு நடக்கிறது என்ற பிரக்ஞை வரும். அங்கே போய் என்ன செய்வது என்ற கவலை
62)(5Lib »
ஐரோப்பிய அரசுகளும் வருட த்திற்கு இரண்டு மூன்று தடவை கள் அகதிகளை வெருட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் இதைச் சீரியலான பிரச்சினையாகப் பலர் கருத்தில் னருக்காததை வித்தியார்த்தி அறி வான். "உவங்கள் உப்பிடித்தான் நெடுக வெருட்டுவாங்கள்" என்று அறிவுபூர்வமாகவும், "உதை எதி ர்த்து உயர்வலமோ? உங்களுக்கு வேறை வேலையே இல்லையே?" என்று உணர்வுபூர்வமாகவும் கதைப்பவர்களை பல வருடங்க ளாக வித்தியார்த்தி சந்தித்துக் கொண்டுதான் வருகிறான்.
எந்த ஒரு பொது நடவடிக் OUD8056îlgb FF0LL-TLodio OT dioeumb தங்களுக்குச் சாதகமாகவே நடக் கும் என்று நம்பிக் கொண்டிருப் பவர்களைப் பார்த்து வித்தியா ர்த்தி ஆச்சரியப்படுவதுண்டு.
நாஸிகளை எதிர்த்து ஊர்வ லம் வைத்தால் அதில் தமிழர்க னைக் காணமுடியாது. 88இற்குப் பிறகு வந்த தமிழர்களைத் திருப் பியனுப்பப் போவதை எதிர்த்து ஊர்வலம் அதற்கு முதல் வந்த தமிழர்களை அதில் 4ыгожая0ptgштgћі. துருக்கியருக்கு நானறிகள் கத்தியால் குத்தியதைக் கண்டித்து துண்டுப்பிரசுரம் விநி யோகிப்பதற்குத் தமிழர்களைப் பிடிக்க முடியாது. தங்களுக்குப் பிரச்சிணை என்று வரும்போது மட்டும் குறுண்பாட்டி, சேர்ச், லோயர், குருவிக்காரர். என்று பதறியடித்துக்கொண்டு திரிவார்
வைத்தால்
குர்தில் அகதிகளைப் போல வோ, பூகோஸ்லாவிய அகதிக ளைப் போலவோ தங்களுக்கென் றொரு பொதுநல ஸ்தாபனத்தை உருவாக்க தமிழ் அகதிகளால் ஏன் முடியவில்லை என்று வித்தி யார்த்தியால் கண்டுபிடிக்க முடிய வில்லை. நகருக்கு நகர் கோவில் கட்டுவதுபோல், விளையாட்டுக் கழகம் அமைப்பதுபோல், அகதி கள் இங்கு முகங்கொடுக்கும் பிர

Page 10
ச்சினைகளைச் தீர்க்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சி தமிழ் அன்பர்களால் எப்போது முன்னெடுக்கப்படும் என்று வித்தி யார்த்தி பார்த்துக்கொண்டிருக் கிறான்.
Gamuorgoluralei
இலட்சக் கணக்கானவர்கள் பட்டினியால் சாகப் போகிறார்கள் என்ற அறி வித்தலைப் பார்த்து பார்த்து வித் தியார்த்திக்கு அலுத்துப் போய் விட்டது. தொலைக்காட்சியில் பல விசேட நிகழ்ச்சிகள் போட்டுக் காட்டினார்கள். பத்திரிகைகளில் எல்லாம் பெரிய விண்ம்பரங்கள் வெளிவந்தன. ஐ.நா.வின் விமான உதவிப் பொருட்கள் கொண்டு போவதாக பெரிதாகச்
ங்கள்
சொல்லிக் கொண்டார்கள்.
இவ்வளவு நடந்தும் பட்டினி
4纷
யும், சாவும் குறையவேயில்லை. எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மோசமாகிக்கொண்டே இருந்தது.
விளம்பரத்தில் காணப்படுகின்ற உதவிகள்
அப்படியானால்
στου லாம் காங்கே போய்ச் சேருகின் றன என்பது வித்தியார்த்தியின் கேள்வி.
பத்திரிகைகளிலும், தொலை க்காட்சியிலும் வேண்டுகோள் விடுத்து அன்பளிப்புகள் சேகரிக்க வேண்டிய நிலையில் மேற்குநாட்டு அரசுகனோ, நிறுவனங்களோ இல்லை என்பது வித்தியார்த் திக்கு மட்டும் தெளிந்த விடய மில்லை. பிடிப்பதற்கு மில்லியன் கணக்கில்
ஈராக்குடன் சண்டை
பணத்தை வாரி இறைத்தவர்கள் சோமாலியாவில் பட்டினிச் சாவு க்கு ஐந்தாறு விமானங்களில் மாப்பொதிகளை அறுப்பும் யோக் கியதையை எல்லோரும் கண்டு
கொள்ள வேண்டும் என்கிறான் வித்தியார்த்தி.
ஐரோப்பியச் சந்தையில் பொருட்கள் கூடியவுடன் விலை
சரிந்துவிடலாம் என்ற பயத்தில்
கடலுக்குள் தொன் கணக்கில் கொட்டி அழிப்பவர்கள் சோமாலி யாவில் பட்டினியென்றால் என்ன செய்துவிடப் இந்த அரசு ஆதரவு நிறுவனங்க னின் உதவிகள் எத்தனைபேரின்
பசியைத் தீர்க்கும்?
போகிறார்கள்?
 

இப்படியிருக்க, அமெரிக்கா
நிலமை
சோமாலியாவுக்கு "இரகசியமாக ஆயுதங்கள் விற் 6) செய்துகொண்டிருப்பதை சஞ்சிகையொன்று ஆதாரத்துடன் நிருபித்துள்ளது. இந்த அரசுகள் பின்னையின் கழுத்தைத் திருகி விட்டு, கிலுகிலுப்பையை ஆட்டிக் கொண்டிருக்கின்றன என்றுதான் வித்தியார்த்தி சொல்லுவான்.
இலங்கையில் அவ்வப்போது வெளிவரும் வெளி
ஆங்காங்கே
யீடுகள் பேருக்குக் கிடைக்கின்றன கான்று வித்தியார் த்திக்குத் தெரியவில்லை. குப் பிடித்த கவிதையொன்றை வித்தியார்த்தி தருகிறான். ‘பாட் டாளிக்குப் பரிசு’ என்ற கவிதைத் தொகுப்பில் முத்துசம்பந்தர் எழு திய “நியாயம்' என்ற கவிதை.
எத்தனை
தனக்
ஆண்டவன் சந்நிதானத்தில் ஆயிரத்தெட்டு ருபா அர்ச்சனை ஆராத்தி முடிந்துவிட்டது அகன்றார் பக்தர் அவ்விடம்.
பச்சைப் பாலகணொருவன் பசியினால் வாடி நொந்து பக்தரின் பக்கம் சென்று பரிவுடன் நின்றான் கையை ஏந்தி,
"பிச்சைக்காரச் சமணியன்கள் பரமன் பூஜை பஜனையிலும் பணம் என்ன சும்மாவா வருகிறது பக்தரின் பக்க நியாயம்.
ஆயிரத்தெட்டு ருபாவை அநியாயமாக்கிய அழுக்கன் அரைக்காசு பிச்சைபோட அற்ப நியாயத்தைத் தேடுகிறானே!
தொகுப்பு:இரா.செல்வத்துரை

Page 11
சூரியப் பூச்சிகள்
கண் விழித்தேனா..? ஈதோர் காலைப் பகலெண கண்களைச் சுட்ட கதிரவன் பகர்ந்தான்.
காலையொலிகஞ்ம் கடலின் இரைச்சலும் காதினுள் உரசின.
எங்கே இருக்கிறேன்? எப்படி வந்தேன்? எங்ங்ணம் பிழைத்தேன்? எத்தனை யிரவுகள் மயக்கமுற்றிருந்தேன்?
எதுவுமே தெளிவற்று என்றுட் குழம்பி, தேடினேன் விடைகளை.
கிடுகுத் தட்டியால் மானம் மறைத்த குடிசைத் திண்ணையிற் கிடத்தப்பட்டிருந்தேன்.
முலைகள் சிலிர்த்த பன்புற் பாயென் கசிவுற்றுச் சோர்ந்த உடலைத் தாங்கி நசிவுற்றுக் கிடக்க, தென்னையைத் தடவி வருங்கடற் காற்று சோர்ந்த என் றுடலை சுகம்படைத் தேக மீனின் வாடையென் முச்சினைத் தொடுதோ?
வலைகள் காயும் கயிற்றுக் கொடியிலென் உடைகள் தொங்கிச் சிறகை அசைத்தன.
எங்கே யிருக்கிறேன்? எப்படி வந்தேன்? எங்ங்ணம் பிழைத்தேன்? விடைதெரி யாது என்றுட் குழம்பினேன்.
வறுமை கவிந்த வயதான தாயாள் aumíGusů zbsodu soulub தன்மடி கிடத்தி வாஞ்சையோ டெந்தன் கலைந்தகே சந்தனை வருடிக் கொடுத்தாள்.
எங்கே யிருக்கிறாய் என்பதை விரிவாய்ப் பின்னர் பேசுவோம்.
எனது நிலையைப் புரிந்தாளோ தாயாள் அன்புடை வாக்குடன் அணித்தான் குவளையிற் குறுநாட் கத்சி. அடுதன எனது விழிகள் இரண்டும் அர்த்தங்கள் பொதிந்த ze svů štaflů Gluctbší aldo.
 

சீச்சி யிதென்ன...? சின்னக் குழந்தைபோல் வெதும்புவதென்ன? முதலிற் பசிதீர் முடிவிற் பேசுவோம்-உன் தாயென் றென்னை னண்ணறுதல் தவறோ?
முந்தானை கொண்டென் விழிவழி நீரைத் துடைத்தன ளம்மை. பொருமிக் கிடந்த பாசத்தின் பெருங்கடல் இமைமடை வெடித்து இரு கன்னம் வழியே மலைவிடு நீர்போல் உரக்கச் சொரிந்தது.
மகனே. மகனே. அழுவதை விடுவாய். தாங்கே னுனது கலக்க மினியும்.
கன்னங்கள் வருடினான். உச்சியை முகர்ந்தான். எப்படி தனிப்பேன் கண்வழி ஊற்றை?
பேசத் துடித்தன உதடுக விரண்டும் நாவி னிரம் வரண்டு போனதால் வார்த்தைக னெதுவும் அகப்பட வில்லை.
பலவீனங் கண்ட கைகள், கால்கள் நடுக்கமுற்றுச் சோர்ந்து போயின.
குவளையுள் மிதந்த சோற்றுப் பருக்கையை கையா லன்னி az útlanul sutubeu)Lo.
வரண்டு கிடந்த நாவினை நனைத்து மிதந்து சென்றன சின்னப் பருக்கைகள்.
காங்கே யிருக்கிறேன்? னப்படி வந்தேன்? னங்ாங்ணம் பிழைத்தேன்? விடைகளை யெண்ணி ஏக்கமுற் றிருந்தேன்.
குவளைக் கஞ்சியிற் பாதிக்கு மேலே தொண்டைக் குழியுட் செல்ல மறுத்தன.
உடைந்து போன பாதிச் சவனில் அலைக ளிடையே அடைந்து வந்தாய் பாதி உயிரோடு.
சாமக் கடலின்
வழிவலைத் தோணியில் தாங்கி வந்தான் எனது கணவன்.
2ላ”`
நேற்றைய இரவில் ஏதோ அணர்த்தம் நிகழ்ந்தது உனக்கு seisugu ulov)L LoobGoUT. சில்லிட்ட உன்றுடல் பிரேதமாய்க் கிடந்தது. «մlւգա «մlւգա வெப்பங்காட்டினோம். விழிகள் திறந்தது இப்போதான் கண்ணே. தேவன் போட்ட பிச்சை மகனே உன்றுட லுன்னே வாழும் உயிரது.
மெல்லிய தென்பு என்றுட் பரவ மேணி நிமிர்த்த முயற்சி கொண்டேன். மெல்ல மகனே என்ற படிக்கு திண்ணைச் சுவரோடு சாய வைத்தாள்.
அறிமுகமில்லாத்
துணியொன் றெனது இடையோ டுறவாய் இருக்கக் கண்டேன்.
வலைக்கொடி மீதென் உடைகள் கிடந்து சிறகை யசைத்து மகிழ்ச்சி கூறின. வேலி யிருக்கால் நுரைகள் பொரும இரையுங் கடலின் மேனி தெரிந்தது.

Page 12
வாழ்வைச் சுமக்குமிந்த உன்னத மனிதரின் மலைபோ லுயர்ந்ததுயர் உள்ளத்தைச் சுட்டது.
தேவளை மடியில் காஞ்சிய கஞ்சியை இதையும் படுகெனக் கையிற் திணித்தாள்,
கடைவரைபோயுன் மதியப் பசிக்கு சோறுபோடப் பார்த்துவாறேன் திண்ணையில் வீசும் காற்றிற் சிறிது கனைப்பைப்போக்கு விரைவில் வருவேன்.
அகன்றன காம்மை கடுகதிபோலே படலை நீங்கி முதுமைக் கொவ்வா,
தொடரும்)
米
தமயந்தி
 

நடராஜனின்
குறிப்புகள்
k
gôl.
23
( கலம் 32 இன் தொடர்ச்சி )
குழரு குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உருவாக அக் குறிப்பிட்ட வர்க்கம் அங்கே இருக்க வேண் டும் கான்பது முக்கியமல்ல என்று நாம் குறிப்பிட்டது வடக்கு, கிழக்கில் முதலாளிய தேசியவா தச் சிந்தனை தோன்ற நியாயமி ல்லை என்ற சமர் இன் விவாதத் திற்குப் பதிலளிக்கையிலேயே. வரட்டுப் பொருள்முதல்வாதந்தான் அனைத்துச் சிந்தனைகளுக்கும் பொருளுக்கும் இடையில் நேரடி யான உறவை எதிர்பார்க்கிறது. இந்த உலகில் தேசிய முதலாளி வர்க்கம் என்று ஒரு வர்க்கம் தோன்றியே இருக்காவிட்டாலும் தேசிய முதலாளிய சிந்தனை தோன்றியிருக்கும் என்று நம் சொன்னதாக ‘உயிர்ப்பு கருதுகி றதோ என்னவோ அது இப்படி எழுதியிருக்கிறது. வடக்கு, கிழக் கிலல்ல, உலகின் காந்த மூலையி லும் இன்று ஒரு சிந்தனை தோன்றுவதற்கு நேரடியான பொருள்மூலம் அவசியமில்லாத படிக்கு உலகம் விஞ்ஞானத்தால் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. cால்லாவிதமான சிந்தனைகளும் எல்லாவிடமும் இன்று பரவுகிறது. ஒரு சித்தாந்தம் ஒரு இடத்தில் பரவ, வனர அந்த இடத்திலேயே தான் அது உருவாக வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. அது பிற இடங்களிலிருந்தும் தொற்றிக்கொள்ள முடியும்; தொற்

Page 13
றிக் கொள்கிறது. இந்தச் சாதா ரண உண்மையைத்தான் நாம் எழு தினோம். உயிர்ப்பு இதை பெரிய ‘தத்துவப் பிரச்சிணையாக'
எடுத்துக் கொண்டுள்ளது. நடரா
ஜனது பிரச்சினையிலும் வெளிப் படுகிற கேள்வி அதுவே. உண்மை யில் இவை எந்தக் குழப்பமுமில்
லாமல் புரிந்துகொள்ளக் கூடிய
வைகளே.
பாட்டாளிவர்க்கச் சிந்தனை யையோ, வடக்கு, கிழக்கு கூலி விவசாயிகளையோ கொச்சைப்படு த்தும் இல்லை. மாறாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் கான்ற எண்ண ம்தான் இருக்கிறது.
எண்ணம்
எங்களுக்கு
சரியாகப் புரிந்துகொள்காப்ப டாத, எமது அகநிலையான விரு ப்பங்களுக்கு இசைவாக எடுக்கும் முடிவுகள் யாருக்கும் பயன் தரப் போவதில்லை.
ஏனென்றால் அவை வரலாற் றின் வேகத்தில் அள்ளி விசப்பட்டு விடும்.
வரலாறு எப்போதும் உண்மை uurT GUI fassuþonars offlasi eam -- Terbanu நகர்கிறது.
ஊகங்களாலோ , விருப்பங்க னாலோ அதை நகர்த்திவிட முடி
шIIgbЈ.
na பிரஜைகள் (FF pub)
oT8ug:
அமைச்சரகவையில்
கொலைகாரர்களும், கொள்ளைக் காரர்களும்தான் அமைச்சர்களாக
இருக்கிறார்கள்
என்ற வதந்
தியை நான் வன்மையாகக் கண்
டிக்கின்றேன் "
- இன்னன்னா
ቆት
 

2/c完2列f の変22列あ/250万千
LLL L S L S S e LLLe S SSS S LLL S S LLL LL ee
Ya 22
சித்தம் கலங்கிய முத்தர் கூட்டம் !
ஈழமின்றி வாழ்வில்லையென வாழ்வைப் பறிக்கும் ஈழப்போரின் அழிவுகண்டும் தயங்கா நிலையில் மூன்றாம் பாதை காணவிழையும் சித்தம் கலங்கிய முத்தர் கூட்டம் முரசு கொட்டும் எக்கானமிடும்.
போகும்பாதை காட்டு முன்னர் வந்த பாதை மறந்து போயின் புதிய பாதை தேடலெல்லாம் குண்டுச் சட்டி குதிரையோட்டம் சுத்தி சுத்திச் சுப்பன் கொல்லை சுருதியின்றி அழிந்தே போகும்.
மூன்றாம் பாதை கட்டவிழைந்து சுக்குநூறாய் நூறாய்ப்போன நிகழ்வுதனையும் பாழாய்ப் போன நியதியென்று பகன்றதனை புறமே தள்ளி பதிவிரதை வேசம் போடும்.
போன கதையும்
நாமே சகலதும், நாமே புரட்சி முடியபாதையின் திறவுகோல் நாமே மற்றையோரெல்லாம் பேடிக் கூட்டம் எழுத்துத் திறமை எமக்கேயுண்டு
அரசியற்சொற்களின் முதுசம் நாமே.
s
அள்ளியும், விசியும் அழகுடனெழுதி உள்ளும் புறமும் முரண்பட்டு நின்று புகுந்துவிளையாடி புரட்சி செய்வோர் காணல் நீரினில் தாகம் தனிக்க பாதை காட்டும் முடரன்றோ!
உண்மைத் தேடல் உளமுடன்வேண்டின் வன்ம அரசியலின் விதைநிலமதனின் விழுமியமனைத்தும் மறுக்கும்நோக்கில் மானிட உயிரின் மகத்துவமறிந்தும் கணக்கிடமுடியா ஆற்றலுனர்ந்தும்-அதன் தடுப்பெணவிருக்கும் சகலதுமடையும் நோக்குநிலையில் தேடுதல் வேண்டும்! நோக்குநிலையில் தேடுதல் வேண்டும்!
துரோகி, தியாகி அகராதி மாறி ஈழம், தேசம் முகத்திரை கிழித்து மக்கள் மானுடம் மதிப்பினைப் பெற்று சாதல், போதல் சகலதும் விளக்கி வாழ்தல் நிலைத்தல் வளமுடன் நோக்கி வீழ்த்தல் கொடுமை எழுதல் உயர்நெறி வேதம் இவையாய்க் கொள்வோமாயின் தேடலில் இணையக் கூடுவர் பலரும். தேடலில் இணையக் கூடுவர் பலரும்.
g y de es se g ன் (ஈழம்)

Page 14
`* : 's w
அறைதான்
கிடைத்தது!
உங்கள் இரவல் துண்டில்’ போல நானும் ஒர் இரவல் வாச கன்தான். என்ன செய்ய!சஞ்சிகை களை நண்பர்களிடம் இரவலாகப் பெற்று வீட்டுக்குக் கொண்டு செல்லும் வழியில் செக் பொயின் ற்றில் அகப்பட்டு அறை வாங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. அவற் றையெல்லாம் எழுத இச் சிறு
மடல் போதாது.
தமிழர்களிலும் இப்படி நடு நிலமையாக எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது என் ணைப் போன்ற ஒரு சிலருக்குத் தான் தெரியும். புலிகளின் நிஜத் தைக் கண்ணனுக்கு முன்னால் கான்றும் னங்களால் இப்படியான நிலமை வெளியீடுகளைக் கண்டு
ஆச்சரியப்படாமலிருக்க முடியாது.
உங்கள் வெளியீடுகளை சேமி த்துப் பத்திரப்படுத்த விரும்புகி றேன். சந்தா செலுத்தி வாங்கும் அளவுக்கு நான் உள்ளவன்' அல் லன். முடியுமானால் பழைய, புதிய பிரதிகளை அனுப்புங்கள்.
- ...... så) ( FF gph)
N-2 st-st st st
உப்புச் சட்டபில்லாத
seiguo Joubou !
துண்டில் தன்னை அரசியல் கருத்துகளின் விவாதக்களமாய் காட்டுகிறதே தவிர, தனது அரசி யல் நிச்லைப்பாட்டை திட்டவட்ட மாக இன்னதென்று தெளிவுபடுத் தவில்லை. அரசியல் சஞ்சிகை ஒன்று வெறுமனே விவாதக்கா மாக மாத்திரம் இருந்துவிட முடி யாது. அதற்கென்று ஒரு இலக்கு, அதற்கான திட்டவட்டமான அரசி யல் நிலைப்பாடுகள் இருந்தாக வேண்டும். SüLuquITSG ஒரு அரசியல் நிலைப்பாட்டை நோக்கி நகரும் காணப்படவில்லை.
போக்கும் தூண்டிலில் துண்டிலில் வரும் பிரசைகளின் தேசியம் சம் பந்தமான விவாதத்தைத் தொடர் ச்சியாகப் படித்தால் நான் இப்ப டிச் சொல்வதற்கான காரணம்
Կrflպմ». பிரசைகள் தேசியம், தேசிய சக்தி பற்றி வரையறுக்க முனைகிறார்கள் . இவர்களின் நாடகபாணி உரையாடல் விவாத த்தின் முலம் தீர்வு காணப்படக் கூடிய விடயமல்ல தேசியம் கான் பது அதற்கு ஆழமான தத்து வார்த்த விளக்கங்களும், தெளி வான எழுத்து நடையும் தேவை. துண்டிலின் தேசியம் பற்றிய உரையாடல் பாணி விவாதமானது அநேகமாக முடிவுற்ற மாதிரித்

தான். ஆ001 ல் இதிலிருந்து யாரு க்கு - தூண்டிலுக்குக் கூட - கன்ன விளக்கம் கிடைத்திடுக் கிறது?
புலிகள் பற்றிய துண்டிலின்
நிலைப்பாடு1. புலிகள் இந்தியாவுடன் மோதி பைடர்கள். அதனால் அவர்கள் தேசிய சக்திகள். 2. தேசியத்தில் ஊசலாடுவதால் முதலாளித்துவ சக்திகள் . 3. இந்தியாவை எதிர்த்ததால் புலிகளின் தேசியம் முதலாளித் துவ தேசியம். 4. இதனால் அவர்களது தேசியம் தரகு முதலாளித்துவமானதல்ல. ஆகவே 1+2= 3 + 4
இப்படியான தர்க்கங்களுக்
கூடாகவே துண்ைடில் தனது கருத் துகளை முன்வைக்கிறது. இதுவே துண்டில் தனது கருத்துகளை உரு வாக்கும் ஸ்ரைல்’ ஆகவும் இருக் கிறது.
ரழிவ்காந்தி கொலை சம்பந்த மாண விவாதங்களில் கூட தூண் டில் பலரதும் கருத்துகளை விவா த அடிப்படையில் பிரசுரித்ததே தவிர தனது கோட்பாட்டு ரீதி யான நிலைப்பாட்டை முன்வைக்க வில்லை. இப்படியாகத் தமிழ்த் தேசியப் போராட்டம் முகங்கொடு க்கும் பிரச்சினைகளுக்கு கோட் பாட்டு ரீதியான முடிவுக்கு வரா மல் அவற்றை வெறுமனே விவா தத்திற்கெடுத்துவிட்டு குறிப்பிட்ட காலத்தின் பின் அந்தப் பைலை முடிவிடுவது தூண்டிலின் "பொழு
" நாலியன் எங்களுக்கு அடிக்க மாட்டாங்கள். ரமிலியறுக்கு பிர ச்சினை எண்டு நாணிலியருக்குத் தெரியும். கறுப்பங்களைத்தான் அவங்களுக்கு கண்ணகிலை Οι συπέλι
s
- 3)airorei AUTur

Page 15
துபோக்காயுள்ளது".
முற்போக்கான அரசியலைப்
பற்றிய ஆர்வம் துண்டிலுக்கு இருந்தாலும், அதற்குச் சரியான கருத்து வடிவம் கொடுப்பதில் துண்டில் மிகப் பலவீனமானதா கவே இருக்கிறது. (உ+ம்:மூன்றா வது பாதை) அதை நோக்கி நக ரும் போக்கும் தூண்டிலிடம் தெரி யவில்லை. கோட்பாட்டு ரீதியான நிலைப்பாடுகளே ஒரு சஞ்சிகை/ ஒரு குழு தான் ஏற்படுத்திக் கொண்ட இலக்கை அடைவதற் கான அடித்தனமாயிருக்கும். இது வே ஒத்த சிந்தனையாளர்களை அதை நோக்கி ஈர்ப்பதோடு சரி யான நடைமுறைக்கான மார்க்கத் தைக் காட்டுவதாயிருக்கும். கோட் பாட்டு ரீதியான நிலைப்பாடுகளுக் கூடாகவே அரசியலுக்குப் புதிய வர்கனை வளர்த்தெடுக்கவும் முடி யும். இந் நிலைப்பாடு சஞ்சிகை/ குழுக்களுக்கு மாத்திரமல்ல தணி நபருக்குக்கூட seau efluu Lorr6U1g . கோட்பாட்டு ரீதியான நிலைப் பாடில்லாத தனிநபர்கள்/சஞ்சிகை /குழுக்கள் அரசியல் ஊசலாட்ட முடையவர்களாகவும், குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட முடிவு கனை வந்தடைய/தேர்ந்தெடுக்க திரானியற்றவர்களாகவும் இருப் பார்கள். இது சமுகத்தின் அரசி யல் போக்கு முழுவதையுமே பாதி ப்பதாயிருக்கும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த் தால் ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டை நோக்கி நகரும்
ஆரோக்கியமான கருத்து நிலைப்பாட்டை உடைய - ஒரு
சஞ்சிகையாகத் துண்டில் இல்லை. உப்புச் சப்பில்லாத பல சரக்கு கனை ஒற்றைகளை நிரப்புவதற் காக சேர்த்துக்கொண்டு ઠીિતો நேரங்களில் ஒரே அறுவை
துண்டிலைவிட ‘மணிதம் சில விடயங்களைக் காத்திரமாகப்
பார்த்திருக்கிறது.
a னி (ஈழம்)
seologujo Joŝ5g5 Lr0 nTos U20 J
யே அரைத்து . . . !
ஜேர்மனியில் பெற்றுப் பல பத்தியிகைகள் வெளி இந்தத் துறையில் படைப்புகளின் எண்ணி அவற்றின் தரம் முக்கியம், சிறந்த படைப்
நூல் வடிவம்
வந்து கொண்டுள்ளன.
க்கை முக்கியமல்ல.
பில் கலைநயம், மனிதநேயம், சமுக உணர்வு முன்றும் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். புதிய மனிதன், புதிய சமுதாயம், புதிய பண்பாடு படைக்க வேண்டிய கால கட்டத்தில் இப்போதுள் ஆனால் இங்கு வரும் பத்திரிகைகள் அ0லயத்த
நாம் ளோம்.

பலாவையே மீண்டும் அமேரத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பத்திரிகைத் தரத்தை உயர்த்த அவர்கள் போக்கில் தீவிர மாற் றத்தை ஏற்படுத்த வேண்டும். பத் திரிகையை வளர்க்க வேண்டும் என்ற அர்ப்பன உள்ளம். விழிப்பு ணர்வு, சகிப்புத்தன்மை, மற்றவர் கனிடம் ஒத்துழைப்பை எதிர்பார் த்தல், விடாமுயற்சி என்பன பத் திரிகை முன்னேற்றத்திற்கு வழி
வகுக்க கூடியனே. இதைப் பத்திரி
கையாளர்கள் உணர்வார்களாக,
துண்டிலில் எழுதுபவர்களின் மொழிநடையில் கான்னால் வித்தி யாசம் காணமுடியவில்லை. அது அத6லனப் பிரித்தறியுமா விற்கு காணக்குத் தகுதி காணா தோ நானறியேன். உங்கள் படை ப்பின் தரம் இங்குள்ள எமது சமு தாயம் பகுத்தறிந்து எடுக்குமள வைவிடக் கூடியதாகவுள்ளது. இலங்கை, இந்தியா வாழ் தமி ழர்கள் சிறந்த பத்திரிகை என ஒத்துக்கொள்ளக் கூடிய நிலையில் உள்ளது. உங்களிற்கு நான் சூடும் புகழாரம் அல்ல இது. நான் கூற நினைப்பது இங்குள்ள எமது நிலைக்குக் கொஞ்சம் இறங்கி பத்திரிகையின் கரு 60 a 5ió un dobuli Lo(bio Glegua
புதிய
a-0 bail uir áise, esanov éir el-laoudditinuulio,
& dນີ້ ?
வாருங்கள்.
த்தாமல் தலைமுறையை
சமுதாயக் கடமையையும் சீரிணை த்து S கண்ணாங்கலம் பல திசையி
2
லும் செலுத்தி முன்னேற்ற உதவு ங்கள்.
- சிவரட்னராஜா
ஆண்தலைப்பட்சம் !
அகதிகளின் வாழ்வினை இன்று அச்சுறுத்தும் இனவாதத்தினை றஞ்சினியின் ‘எங்களால் முடியும்
alouu IL-o a 4 வில் யதார்த்தமாகச் சித்தரித்தி ருந்தது. பிரச்சினையைப் பற்றிக் கதைப்ப தும், விவாதிப்பதும் ஆண்களின்
வெளிநாட்டு
கட்டுரை 66flooloua Go
t காங்களைச் சுற்றியுள்ள
தானியே வேலை சான்ற Lou பினை வெளிப்படுத்தும் ஆண்பாத் திரங்களின், யானோலும் அவற்றை ஆவண்தலைப் பட்ச பார்வையுடன் அண்ணுதம் உரை யாடல்களிலிருந்து வேறுபட்டு பெண்களிருவர் தமது கருத்துக ளைப் பரிமாறிக்கொள்வதை வெளி ச்சத்திற்குக் கொண்டுவந்திருப்பது ஆரோக்கியமான விடயமாகும்.
சாந்தப் பிரச்சினை
யுத்தத்தின் முன்னால் நிறுத் தப்பட்டிருக்கும் நிர்ப்பந்திக்கப் பட்ட வாழ்விணைப் பற்றிய புதிய பார்வையாக அமைந்திருந்த பலி க்கடாக்கள் சிறுகதையும், ஆரோ க்கியமான கருத்துகளைக் கொண் டிருந்த `தற்கொலையாளிகள் கட்
டுரையும் சிறப்பாக இருந்தன.
- வினோதினி

Page 16
கலம் 52இன் தொடர் )
*கத்தோலிக்க இம்பல்க
அமெரிக்க அரசின் முக்கிய பங்காணிகனான சி.ஐ.ஏ.யின் தலைவர் Willian Casey, Allen, Clark, Haig, VVal ters வத்திக்காறுக்கான நீகனின் முத Gaonraugh தூதுவர் Wilson அனைவரும் றோமன் கத்தோலிக்க பக்தர்கள். இவர் கன் அமெரிக்க - வத்திக்கான் புனித உறவாகக் கரு தினார்கள். பாப்பரசரின் `தார் மீக சக்தியுடனும், திருச்சபை யின் தத்துவங்களுடனும் அமெரிக் கப் பங்காளிகளின் தீவிர கொம் யூனிஸ எதிர்ப்பும், அமெரிக்க "ஜனனாயக வழிபாடும் நன்றாக ஒத்துப் போனது. வத்திக்காறு
கூட்டை
War
டன் தொடர்பு வைத்திருப்பதால் நடைமுறையில் கிடைக்கக் கூடிய பலத்தையும், இலாபங்களையும் கணக்குப் போட்ட நீகனின் முழு மையான ஆதரவு இல்லையெனில் வத்திக்கான் - அமெரிக்கக் கூட்டு சாத்தியமற்றுப் போயிருக்கக் கூடும். வத்திக்கானை ஒர் அர சாக அங்கீகரிப்பதுடன், நேச அணியாக ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என நிகன் கூறியிருந் தார்.
இராணுவச் சட்டத்தைப் பிர கடனப்படுத்தியதன் மூலம் மிக வும் தவறான கணிப்பீட்டை கொம்யூனிஸ்டுகள் செய்துவிட்டார் கள் என நீகன் கூறியதாக தே.பா. erroupuufeini
albans ஆலோசகர் John Poindexter கூறுகிறார்
 

இந்தப் பிழையான கணிப்பீட்டி னால் போலந்து அரசு 16 மாதங் கள் வரை "லொலிடர்நொஸ்க்கை இயங்கவிட்ட பின் அதை உடைத்தது. இதன் மூலம் நாட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக்
அந் நேரத்தில் பலம் பொருந்தியதாக இருந்த கத்தோலிக்கத் திருச்சபையுடன் நேரடியான மோதலிலும் இறங் கியது.
வெளிப்படையாக
absidiopsis கொண்டதுடன்,
"இராணுவச் சட்டத்தை அமுல் படுத்துவதற்கும், லொலிடர் நொஸ்க்கை உடைப்பதற்கும் போலந்து அரசு எடுத்த தீர்மா ணம் நிலைத்திருக்காது. காரணம் போலந்தின் வரலாறும், அங்கு மதத்தின் பாத்திரமும், பிறவுமா கும்" என்று றிகன் கூறியுள்ளார். "வத்திக்காறுக்கும், வுக்குமிடையிலான
அமெரிக்கா உறவு உண் மையிலேயே எதிர்பாராத ஒன்றா @bib” ol 60 Cardinal Casaro li
கூறுகிறார்.
லொலிடர்நொஸ்க்'குக்கு எப் படி உதவி வழங்குவது, இதனால் போலந்து, சோவியத் அரசுகள் எடுக்கும் பதில் நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது போன்ற முக்கியமான தீர்மானங்களை நீகன், கேஸி, கிளார்க் ஆகி யோர் போப்பின் ஆலோசனையு டன் எடுத்தார்கள்.
Baker
"இந்தத் தீர்மானங்களையும், இரகசியமான திட்டங்களையும் பற்றி றிகன் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். சோவியத்தின் தீய தன்மைகள் பற்றி றிகன் குறி ப்பிடுவதுடன், அங்கு அரசுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு னந்தெந்த வழிகளில் நாங்கள் உதவி செய்யலாம் என்பதையும் கூறுவார். ஹேக், வர்த்தக அமை def Malcolm Baldrige
உயரதி James
வெள்ளைமாளிகையின் காளிகளின் அதிபரான
(இன்றைய வெளிநாட்ட ஆகியோர் றிகனின் வழிமுறைகள் நடைமுறைச் சாத்தி யமற்றவை எனக் கருதினார்கள். George B UI s h (or GUogpu RGUTT திபதி) எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. நான் புஷ்ஷின் பின்னாலேயே எந் நேரமும் இரு ந்தாலும் அவரின் கருத்து எது வென்று எனக்குத் தெரியாது. ஆனால் எந்தெந்தத் திசைகளில் சிக்கல்கள் இருக்கின்றன என் பதை நீகன் அறிந்தேயிருந்தார்" என்று கூறுகிறார் போலந்தில் பிறந்தவரும், முற்போக்குச் சக்தி களுக்கு எதிரானவரும், அமெரிக் கத் தே.பா.சபையின் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய பகு திகளுக்கான Richard Pipes.
மைச்சர்)
gõSUPRUGnu CBLDT AUT
மத்திய அமெரிக்காவில் தான் செய்ததைப் போலவே, போலந்தி

Page 17
லும் இராணுவச்சட்டம் பிறப்பிக் கப்பட்ட சில நாட்களின்பின் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர் கள் முடிவெடுத்திருக்காத நிலை யில், பல முக்கிய திட்டங்களை கேலி வகுத்தார். இதே நேரத் தில் எந்தெந்த தடைகளை விதிக் கலாம் என்ற திட்டங்களை தே.பா.சபையின் அதிகாரிகளும், பைப்லசம் செய்தார்கள். "சோவி யத்தை போலந்த் பிரச்சினைகளு டன் சம்பந்தப்படுத்தி, இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்ததற்கு பழி போடுவதுதான் அடிப்படை நோக் கம், நடவடிக்கைகள் யாவும் சி.ஐ.ஏ யின் இரகசிய இராணதுவ தலைமையகத்துடன் கூட்டுச் சேர்
ந்தே எடுக்கப்பட்டன. இதன்படி முதலாவதாக ‘னெலாலிடர்நொஸ்க்
இயங்குவதற்காக
தொடர்ந்தும்
பணம், செய்தித் தொடர்புகள், இதற்கான உபகரணங்கள் கான் பன வழங்கப்பட்டன" 61ல்று கூறு
கிறார் பைப்ஸ்.
"சூழ்நிலையை முழுமையாக மாற்ற திருச்சபை முழு முயற்சி யும் காடுத்தது. அவர்களின் நட வடிக்கைகள் உண்மையர்கவே சோவியத் தலையிடும் ஒர் அபா யத்தை ஏற்படுத்தியபோது எங் களை நாடினார்கள். சோவியத் திற்கு எதிராகன வங்கள் நடவடிக் 硬顶}秒莎西洽翻硕飓雨 ஊக்குவித்தார்கள். போலந்து அரசினால் உருவாக் கப்பட்ட அடக்குமுறையையும், இதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நாங்கள் சப்படி நோக்கினோமோ அதைப் போல வே திருச்சபையினரும் நோக்கி
 

னார்கள்" என்று கூறுகிறார் சோவியத்தின் கண்டங்களுக்கிடை யிலான குழாய்களைத் தகர்க்கும் திட்டத்திற்குப் தே.பா.சபையின் அதிகாரி.
பொறுப்பான
"போலந்த் பற்றி நான் றிகனு
ஆலோசித்த நேரங்கள் குறைவானவை. கடந்த விடயத்தை பற்றியென்றாலும் நாம் பிரத்தி யேகமாகச் சந்திக்கும்போது மூன்று நிமிடங்களுக்கு மேல் றிகன் கதைத்ததில்லை. இது உங் களுக்கு அதிர்ச்சியாயிருக்கலாம். நாங்கள் எங்களுக்கு மட்டுமே உரிய சங்கேத மொழிகளிலேயே றிகன்
போலந்தில் சான்ன செய்ய விரும்
O L.
தொடர்பு கொண்டோம்.
புகிறார் கான்று எனக்குத் தெரி պւb. பற்றி ஆராயும்போது இரகசியத்
திட்டங்களை யார்? எங்கே?
போலந்தின் நிலமைகள்
காதை? எதற்காக? எப்படி? அமுல் செய்வது என்று றிகனும், கேலியும், நானும் கலந்தாலோ
போலந்தில்
சித்தோம் , மேற்
கொள்ளப்படும் நடவடிக்கைகள், ஆய்வுகள் பற்றிய சி.ஐ.ஏ யினால் தயாரிக்கப்படும் PDB (ஜனாதிபதியின் தினசரி
தகவல்)யில் மேலதிகமாக இணை
தகவல்கள்
க்கப்பட வேண்டும் என நானும் கேலியும் உத்தரவிட்டோம்" என்று கினார்க் கூறுகிறார்,
போப்பின் பிரதிநிதிகள் மட்டு
33
Gudrunt asGaunt
மன்றி போப்பும் நேரடியாக அமெரிக்க அதிகாரிகளைச் சந் தித்து போலந்தில் நிகழும் சம்ப வங்கனையும், அாமரிக்காவிறு டைய நடவடிக்கைகளினால் வினை ந்த கடிதங்கள் மூலமாகவோ,
றிகறுக்கு தக வல் அறுப்பிக் கொண்டிருந்தார். ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்
O O O பலாபலன்களையும் பற்றிக் வாய்
குக்கும் எப்போது விஜயத்தை மேற்கொண்டாலும் முதலில் ரோமுக்குப் போய் போப்பைச்
சந்தித்து தகவல்களைப் பரிமாறி கொள்வார் கேலி. சி.ஐ.ஏ யின்
உதவி நிர்வாகி கேனலியுடன் ஒன்றாக
முன்னாள் Walters வேலை செய்யக் கூடியவர். இவர் தான் வொஷிங்ரனுக்கும் , றோமூ க்கும் இடையேயான முக்கிய இர கசியத் துரதராகப் பணியாற்றிய 12 தடவைகள் போப்பைச் சந்தித்துள்
வர். வோல்ற்றேர்ஸ் சுமார்
னார் என்று வத்திக்கான் தகவல் கள் தெரிவிக்கின்றன. "போப்புக் கும், றிகனுக்குமிடையிலான தக வல் பரிமாற்றத்திற்காக றோமுக்
கும், வொஷிங்ரறுக்குமாக வோல்ற்றேர்ஸை அறுப்பிக் கொண்டிருந்தார்கள். Gaumdüğ றேர்ஸ் அங்கிருப்பது பற்றி ஒரு வருக்கும் தெரியாது. வோல்ற் றேர்ஸ் மூலம் நடத்தப்பட்ட தக வல் பரிமாற்றங்கள் தனியே
போலந்தைப் பற்றியவை மட்டு மல்ல. மத்திய அமெரிக்காவைப்

Page 18
பற்றியும், Gou Lugo i røúlbáib Gibib கைதிகளைப் பற்றியதாகவும் கூட அவையிருக்கும்" என்கிறார் வத் திக்காதுக்கான முன்னாள் அமெ ரிக்க துதுவர் Wilson,
அமெரிக்காவின் இரகசிய நட வடிக்கைகளான (அப்கானிஸ்தான், நிக்கரகுவா, அங்கோலா) னதிர் ப்புரட்சிகர சக்திகளுக்கு "கொலை செய்கின்ற உதவிகள்" வழங்கு வது றிகனின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது. இவை ஆயுதம், கூலிப்படைகள், இராணுவ ஆலோசனைகள், வெடி குண்டுகள் என்பனவாகும், போல ந்தில் போப், றிகன், கேனலி ஆகி யோர் கூட்டாக எதிர் நடவடிக்
தொடர்ச்சியாக
கைகளில் இறங்கிலபார்கள் . "காலணி றும் இவர்கள் தாங்கள் நேரடி யாக ஈடுபடாமல், போலந்தில் ஏற்கெனவே இருந்த எதிர்ப்புரட் சிகர சக்திகள் மூலம் தங்கள் நோக்கங்களைச் சாதித்தார்கள்" கான்கிறார் ஒடு ஆய்வாளர். றிகன் - கேண்மி கூட்டு நடவடிக்கைகள் மிகவும் கவனமாகத் திட்டமிடப் பட்டவை என்பதுடன் சி.ஐ.ஏ.யின் நடவடிக்கைகளை விட நவீனத்து
6.JLOTORJ (j)GV .
"றிகனும், கேலியும் விரும்பி யதையே உலகம் 1991இல் கேட் " கான்று குரு அவதானி
فرنسا சொல்கிறார். (தொடரும்)
- தமிழில்: மனோ
மக்கள்
CAW ܘ ̄ ܫ - - `
さ。
6.
பக்கம் இருக்கையில் எம்மை աng nցաւ5 அசைக்க முடியாது"
- 43)aian diatur
 
 

c227Z. a2ze2s se
'gCurr 像弱
"Gullum"
"o si obILIT ? &J digrr s TLoš திலை கத்துறாய்?" பாலகுமாரும், முத்துவும் ஞானத்தை உலுப்பி
60Inüoscit .
浚敏 @ 48
ஐயோ அம்மா" ஞானம் கன் களைத் திறக்காமலே கத்தினான்.
"கனவு கான்றுறான் . ஆனை உடன எழுப்பு" முத்து கிளாணயில் தண்ணீர் எடுத்து வரப் போக, பாலகுமார் ஞானத்தின் கன்னத் தில் அறைய, திருக்கிட்டு எழும்பி GUr så.
"அம்மா... மீனா , .."
"மொஸ்கோவிலை நிக்கினம்.
s گے ۔ W 8 Coulos 60 a soul - 601
"asu on ... ? gelio Lor . . ? Lổau . . ? குண்டு ..?" ஞானம் கனவிலிருந்து மீன நேரம் எடுத்தது. பிறகு அழு தான்.
"es GåI SO L-Mr " 6T sing Lu refu Buontử ஆதரவாக தடவிக் கொடுத்தான்
முத்து தண்ணிர் கிகாலை நீட்டினான்.
"அம்மா ... மீனா . (தண்டு .
வெடிச்சு..." ஞானம் அழுதான். இருவரும் அவனை ஆறுதல் படுத்
தினார்கள்.
"விடியக் கதைப்பம்.
Lub 臀射
இப்ப
ஞானம் படுக்கவில்லை.
YS S SLL S SL S S SY 夸 கொஞ்சம் சப்பட்டை வாத்து

Page 19
குடுப்பமே. பேசாம
படுப்பான்"
அப்பதான்
பாலகுமார் தன் ஐடியா காப்படி கான்பதுபோல் முத் துவைப் பார்த்தான்.
"உனக்கு உப்பிடி ஐடியாதான் " முத்து ஞானத்தைச் சரி த்து, போர்வையால் முடினான்.
வரும்
ரூாணத்தால் நித்திரை கொள்ள முடியவில்லை. இவ்வளவுநாளும் இல்லாமல் ஏன் இப்படிக் கனவு? பலிக்குமா? சீச்சி. அம்மாவுக்கும், மீனாவுக்கும் ஒண்டும் நடக்காது. கட்டாயம் தப்புவிணம்.
முதல் நாள் காலை வேறிடத் திற்குப் போயிருந்தபோது தற் செயலாக confu Geises rí பார்க்க வேண்டி வந்தது. அவனது ஊரில் விமானத் தாக்குதல் என்று பர பரப்பாக செய்தி வெளியிட்டிருந் தார்கள். தாக்கப்பட்ட இடங்க ளின் படங்கள் வேறு பிரசுரிக்கப் பட்டிருந்தன. அதியுத்தம சனாதி பதியின் திறப்புவிழா பேச்சுகளை தவிர்த்து எல்லா இடமும் தாக்கு தல் செய்திகள், மனசு முழுக்க அவை பதிந்துவிட்டன.
எத்தனை வருடங்களாகத் தாக்குதல் நடக்குது. இப்ப மட் டும் மனசு ஏன் பரபரக்குது? சொந்த ஊரில் தாக்குதல் என் றால் மட்டுந்தான் கவலை வருமா? இரத்த உறவுகளுக்குப் பாதிப்பு
哈 邻 s ** என்றால் மட்டுந்தான் கண்களிர்
o u (qibLor?
ஞானம் புரண்டு புரண்டு பருத் தான். மற்ற இருவரும் விட்ட இடத்திலிருந்து மறுபடி நித்திரை 06யத் தொடங்கியிருந்தர்கள். அவர்கள் பேப்பர் பார்க்கவில் ைேலப் போலும். அல்லது அவர்க
னது ஊர் தாக்கப்படவில்லைப்
போலும்.
அம்மாவும், மீனாவும் இப்ப
காப்படி இருப்பார்கள்? காங்கே
இருப்பார்கள்? கடிதம் போட்டு
எத்தனை மாதங்கள் வரும்? இப் போது கதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள் ...?
விடியும்வரைதான் இத்தனை யும். முகம் கழுவும்போது நேற் றைய நினைவுகளும் கழுவப்பட்டு விட்டன. “கன்னடா ராத்திரி அந் தக் கத்து கத்தினாய்?" கேட்டபோது சிபித்தான்.
στούιμι
59.
பிரிகாலம் தனக்குரிய அடை யாளங்களுடன் வியாபித்திருந்தது. இருள் வெதே சீக்கியமாய் வந்து மின்சாரம் செலவழித்தது. கிறிஸ் மஸ் அலங்காரங்கள் பல இடங் களில் ஆரம்பித்திருந்தார்கள். கலமர் உடைகளை மலிவு விற்பனை யாக பொய் சொல்லி விற்று முடி

த்த வெற்றியில் தடித்த வின்ார்
zAUDLabsin “Gossyr' abnT'Lq: SUT .
ரி.வி.யில்
காலமானது,
6ílábsől 1ígrmsivi". நவற்றிலோவா - சபற்றினா ரெனிஸ், பொலநறுவை யில் புலிகள் கொன்றது. டொச்லாண்டுக்கு அக திகள் வந்து குவிவது, எந்த மாநிலத்தில் அடுத்தநாள் மழை பெய்யும். எல்லாம் காட்டினார்
முஸ்லீம்கனைப்
உதயனின் றுமில் முத்துவும். அவறும் சாப்பிட்டு முடித்து கை கழுவினார்கள். ஈராக்கையை ஆன் னயில் துடைத்தபடி செற்றிக்கு வந் தான் முத்து.
f : PK My g
6ğblq öhbölüb . . .
"L6hdoupdບ ຜົນ ແກນ "
இரண்டு கிளாஸ் வந்தது. உத
பக்கத்தில் வந்து அமர்ந் தான். உதயனின் றும் மேற் கட்டி
யன்
லில் பருத்திருந்தபடி சினிமா னக் ஸ்பிரஸ்னவில் குஷ்புவின் மேனி அழகேக்கு விட வேறென்ன காராணங்கள் என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்.
6udoiu Getricou
"έδιιμι , οι ούτοΟι ιδιαπιτοοι και
a de
. . oான்னத்தை பினான்
3.
στούτουπ CT சோந்து G_rrsof ?“
"ஏதேன் செய்தாத்தானே சோருறத்துக்கு"
"ஒண்டுமே செய்யேலையே?"
இல்லை என்று தலையாட்டி விட்டு முத்து தனது நினைவுகளை றிவைண்ட் பண்ணினான். கடந்த 58 அத்தியாயங்களிலும் படுத்தல், எழும்புதல், சமைத்தல், சாப்பிடு f.வி. தண்ணகி,
படுத்தல் ...! கொஞ்ச வருசமாகப்
தல், உலாத்தல்,
பக்றியில் வேலை. வேறை..?
"மலைப் பாம்பொண்டு பெரிய மாணொண்டை சாப்பிட வெளிக் கிட்டு கடைசியா உள்ளுக்கையும் enpr. Carbono TLD, கக்கேலாம பேசாமப் படுத்துக்
வெளியாலயும்
கிடந்துதாம் எண்டு வீரகேசரி யில வந்துது. அத மாதிரித்தான் எங்கடை சீவியமும், இஞ்சயும் மனம் வைச்சு aum Cup ours Los கிடக்கு. நாட்டுக்கும் போகேலா
மக் கிடக்கு" முத்து சொல்ல.
சினிமா எக்ஸ்பிரஸ் றும்மேற் தலையைத் திருப்பி இவர்களைப் பார்த்து கொடுப்புக்குள் சிரித்து விட்டு Logo luq தேஷ்புவுக்குள்
Ωέι-μπουτιτούτ,
“முந்தி நான் கதைச்ச விசயம் என்ன மாதியி? மலைப்ரறி தொடங்

Page 20
கிறதை பற்றி யோசிச்சணிரே?" உத யன் மறக்காமல் விசாரித்தான்.
"யோசிச்சதோட விட்டிருக்க லாம். கதைக்க வெளிக்கிட்டு என் ணைக்கொண்டு போய் விசரால்பத் திரியிலை சேக்காத குறை"
"உம்மடை லாகறிலை, ஸ்ரட் டிலை ஒருத்தருக்கும் புத்தகம், பேப்பர் வாசிக்கிற இன்ரஸ்ட் Εου ουρουζέιμ7
"இல்லை ஆனா இருக்கு. ஒண்டு ரைம் இல்லை. மற்றது வேறை திசை, ஏசியன்சொப் வைச்சிருக்கிற சிநேகிதன் சொன் னான் பரில் ஈழநாடு, திரைச்சித் திரா, அழியுதாம்"
பேசும்படம்தான் உடனை
றும்மேற்றின் கொடுப்புக்குள் மீண்டும் சிரிப்பு.
"சங்கம் ஆதாவது?"
"ஆக்களைப் பிடிக்கிறதென் டால் தியேட்டரிலைதான் கூட்டம் வைக்க வேலுைம்" முத்து மினறல் வலர் குடித்துவிட்டு மணி ப்ார்த் தான்.
"என்ன அவசரம். நூமிலை ஏதேன் வெட்டிப் புருங்குற அலுவலே?"
முத்து பதில் சொல்லவில்லை. அலுவல் என்று சொல்லக் கூடிய தாக எதுவும் இல்லைத்தான்.
Frp o
பாப்பமே?
ஏதேன்
lo
 

யூறும் மேற் கீழ்ந்து கசற் தள்வி, றிமோட் கொன்றோலர் தொட
LoGiá
"G, I R I ”, Luis ou 8-bibi ,
ரத்தினம் கூட்டு ,
"இந்திரா கொங்கிரஸ் கட்சி க்கண்டி 01 (bib2b நல்ல சாமான்
படம்தான்.
ருக்கிறாங்கள். தங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் சன த்துக்குள் மனை வேநல புகுத்துறாங் கள்" என்றான் உதயன்,
"பாட்டு திறம், புதாள்தான் இசை, பேயாய் செய்திருக்கிறான்"
றும் மேற்.
"என் ைராழிவைப் பற்றியே கதை?" - முத்து.
"இந்தியன் ன்மரை கொள்கை, முழுப் பாரதம். இந்தியனாமிதான்
&-11 o) ovu í Lib - bd-e ovoviguesók Lu
கவுண்மேந்தி
மக்களின்ரை
ங்கரவாதிகளாம்"
'காஷ்மீரிலைதான் முக்கவாசி ப்படம் படமாக்கியிருக்கிறாாங்கள். அந்த மாதிரித்தான் இடம்" றும் மேற்
"இலங்கையில இந்தியனாமி Glaoui u geo-ењII ofењodom LL-LD i காடுத்துவிட்டாத்தான் விளங்கும்"
கொன்
றும்மேற் றிமோட்
கையில வைச்சி
றோலறல் சத்தம் அதிகரிக்க, தங்களுடைய கதை அவறுக்குப் பிடிக்கவில்லை என்று லேற்றாக வினாங்கிக்கொண்டு முத்துவும்,
e-buggyu Lib GNLD GT 6U LID GOI I ü 3> oi .
முத்து த0வது றுமுக்கு வெளிக் கிடும்போது பத்து மணியாகிவிட் டிருேந்தது. பஸ்கஸை விட்டிறங்கிய தும் காத்திருந்த குளிர் முகத்தில்
யாருமில்லை. வெளிச்சமும்,
பாதையில் றெஸ்ரோறண்டில் பாட்டும். ஜப்பான் கார்கள் இருட் டைப் பிய்த்துக்கொண்டு சீறின.
டெச்காரர் பிளான் போட்டு
வாழுறாங்கள். திங்கள் பிற்ஸா,
aroo சீனா றெஸ்ரோறண்ட், வெள்ளி படம். எங்கடை சீவியம்..!
ரோஜா பாட்டு ஞாபகம் வந் தது. "சின்னச் சின்ன ஆசை.."
கடந்த ஆசையை வைத்திருப் பது? காதை விட்டுவிடுவது? கல்லா வழியுமே அடைத்த மாதிரி. பிய்த்துக் ஒடவேண்டும் போலி
கால்லாவற்றையும்
கொண்டு
ருந்தது.
f இன்றும் வரும் )
பார்த்திபன்

Page 21
on rirvọøạafi] qørngpowtapņotoseu úơi@ riųT 1ạo bizi ugi ogíīgo upanorw.gooÐég
· q unoșurigo ņosph» urmuşgilo qe umnou igráðuw işvuon-Times uoto
ipotrizi uqiqilgio
·lawasiolo qòriņșișufirw rngorwegvaĵışvurigo fissuorioșneusw. -ia, roșHqirao �şması şçžđĩ) swiese-ærmışơi igau/rwisewuan qouwo-lapoosvaj q07-rew qelos-17-irw.uoriupanorgầrı
· 41 uue nordoouwtạítéo por onun çılgo to wawqetyrofosaĵQĵuon ogíloqøượrwHņmāléo岛哈 hourmuşşit? notevoaeidītyto ș• rnavanoga giriųnfo + g aŭgfrīvo ņ@71 ophø-is opmışạíté7 đīgo ușwtogoșírısı&G ựųýtypuo-uon įsivyo işoof, ooooorţu-1@rw o †
• presswae 40.77rı ņoşuo grádnouriņtnu'i sı-ırı çısvæH øąjąpuorņileo · 411•-ızırı
çı«şo trợ qe ulemusí poč3 qerīgio qøse guvurtwngof,”1șwựngoȚio oń), gogo, 8, gąsąù in Zıriq) + colo riņụro ego grįžęžđìrmiootno oso nữışøurwv9mēơi qi@uogo ose awuw ustvori Çırwonou-o ușonungpu i
• presajıępușş4Þışșrvino po 4ýrw(? apavorțuo unwaoseağışølo populatoș@tmişpuoto fogji 8fīreo qi@sooon laol? uaeqolo ợışșợęfn orașștổlgi ondo ourousto oroșiúilgi gawę çãohm · 411mogžņotoqı-ışı urıņo qølgo o urvựs șori uomqv-åsoIstwa, ugỗ
©ar, geognussolaouovcń) &o uirgo qjơi) qiswąeđĩ) yw uogo spoonfugi ganogoșłn øșđĩlo- ©ș-irw 000000000 (£9) Z66|| ' 80, 80
· 411apae #940;ırıņoș-no gu-igo7iriąjongo qi@goog otoșu-apuolion ©? đìış - pinouo qø40;uriņnego uolo prigo z 69 quatosuon solo şusououon oșđìış- oș-irw
· plasu, ozirirwawo uolo grigo gog quaeșșuan qotos@tion awanoff șqí-lo quorvā)ơî 40 uqí 000000000 (sø) Z66 ('80, €0
 

orff-ışırıņoșrweseloqirwgoaiceoigí qø udøsøqiqørspoń)ogí4írnriuo qi-il?rỡgiqpugotoșnevuo von -irw. ogsountrio qølýgori-udgøơi riavo tioqi qinwoșH quae uolųng aŭigo lo q14), perwg) osouvųjgov» homoso nesno�şehiņinssonstoff �șđito- ©ș-irw ņotýšsãoȚırı qrsono usel9ștổqitë qi@ofıçı onawrgo ' q'ool;ojioșțityTonntes rızawołano uso un qigoqoof) tao ugỡ mışș-invae-ar•ævorțuogogo dựı giớs) urw rg@gítạjoto quoqi gwrywơɔ sɔŋɔɓtoșđīto- goo-irw
000000000 (Jo) Z66|| ' 80, Zs
* sogaeto qoftfiqírilogi-it? Nowotwao ugovo ợjo oloro rngonogoựwurmueshwrw qøųnış yu -- Zirvujon orsafto? torv găseș-it? norw.u-tooritējo qotonotowurtəpoo) ugíonø-år «aorţunst?
000000000 (sw) Z66|| ' 80' W I
qotonastavuotos@još
· ŋtsɛ nv qw q); iripaeqvusovopowry
· Noailo ą)rıņoșu-igiqøgąÐgo uos șesuatu w golynuo;iu nomigooto
000000000 (sw) Z661’ 30’ Et
• puno qø407īriņoş uns sø-w @softoș quoqğırærı çörnuwur, soorwano Ørsuséo ou dutuvuswuriuo grw@éo mạorilogiaelo gžņí4ūtī7īriņo șrwcas qolgorw.uo qolgũışvuonƯ rnowanelosí typuso urių9 tỷormigooto 0000000000 (sw) Z661° 30' Zi
· no:wpourvorțuđĩrw wowođĩ olạiiępujo que oșie,aplý odozi Jırı doportofstoff qi@ș îșovýș 41,714ırı gwo Jiaoto & tri uogo t rndsiņi irogo (qø 19/19 , qomoz& + loo Usẽ giao 1șousi poșąjungos, qafë?søgt
ņougo••••77 yırı
• puno uviųørsãșĩ-nano
soirm uso qøıştỷ (irīgooi o lapuose
førnævo cvase uolo quoĐzio • q hm trijirwv9 upapouso urworlu duo ofi tyto se po-materiotiso rašęs@H nogoșo-w @ąjįoșoiu úto șợī bylo tawowogíaworow ' lewowniach
000000000 (sø) Z66|| ' 80' Os
·row pro ņoto o ŋurilo -teorițiisparonu w lao lo qi Qingwrwg) orșu urw uwapo rşuıns uanusw @ș do oroszulff on octụou o gŵriņmiņoto výșriņjo çouw useșųươnųoso
- glavailgotoaprie toujočo«, soại 41-vuoto po griuvuurw đĩbylo qosiqi@uolo ourgo issouwd ợș-a işotoșơnasio Hņuorsuri
• • • • – awanwo triuaj mðrwgo qe u-17Musw. rnas otporțiunelojipusăș@șÝÐorạnto qe uino? - porțulugũ qøoffriorm uriņmārgo rỡạíobuwumunotopogoșo yaolo útnefăo, Uso quo o quaedro

Page 22
đỉrto įswołnigžīgs©ootporţunelo s^{} () () () () () () () () {}{}(R)Ź6' 80' £Z
o ungo@go oạorm uqi transson tewarg; suo qou nomorsuarunoięøąēto
paĝouoqofởęíðustoșwong) igolywoo șựı oğueritofổurigoņilo hçı stūmurilo-groșiewawuqjiņø86 møtesso grwio o gorweerwg) 11-ogynffigwɛ5 qnodo o rogotoo mɔ ɔfoffattoo@rtotorạroposto
soonaalgo urīgiáūrų3
so ugữ quậ) o gotno urt»içõgírtovo posúditorio qishtşșormaseson 'qafētoșđīvo 000000000 (sto) Z664 · 90° s.z.
'qisăloș-arto
רש44 י Zīriņos@ qe urmuşção qe ures \sigolinebrīgio oặrvas qoun to sw notos murilo yourtās pri luoorstošsēto solowogo qørnsoráneo
'prev-17 synow uogo�norusovo rogavo otoș-ışıuripurwpłgy
svog søurnotavųntoori�:Turqi
ựprvo o 407 uaiņø-a -ızınąjongo qi>og úựnț¢o ga-ışınırı sfē” spusīgiớù uolo qoso
o piao@ņoto
pneumoecunoșări qiswoo uso fouri sražavgărilogía,șoca» unoșri (qirsãștnesso spąžos riporis, oso uso qounsop-impso shoş bılgo qøopno urnou vụışșrı 000000000 (sw) z661' 30" oz
·räffaiņšrų9 -iawai qi-17 o qī q)uaeg. 1çouri
poolportovo-stoe[No ligigo eyewon ợiro qīmēụolo · praw w progi
-lavorim uso paori qoloto orff-ı
Zırırırısıơī@ qe u usærạmewogwirw u-iséo giftsgïon tạjastoņwo qing niewywogao urw 11&#f, işeựwop fwféo qissumiususnįojio· @goo qi-177oofsourilo mișş-igí po tozoo.glŷro otsuo urızımae u rito o wongoofi)«Nowofwineaselgiocoș -77 uuri-urigo qougšș4jaro eső s
·lurian qi dựnfoở+ foợzņacto
8 i otapusēto ogūtýīrvnø ovo 4@ş Grapçãștø udøg, soqino urneșș useoon g / ¡ ¿ † ɛp frio rwano-ro Įg4) ugi woonto77 orw sio
· soseș•ąozīriņica�uriņq)=1& giáprilo qi@ș@gítrio rŵaŭ tohvælgi soţi arto mas urnontoo qos« o umso uso q-raī)rw 9 sogi-igo qotog-sjirw.uoriHiņaewoo-7-form
ostao uwiso427 wriņaoqø uovo 4ĵown
qvisto · Inonoseo);īriņoștri giúfềo qi@agogi poợợøș uș qøśwl:9qe tn;iuaj u-nøđi urn
000000000 (Jw.) Z66|| ‘go’ 64
· avaroņøyımērw «o ouvrdomodaerwrolo qism Įsisūri 4ırīgo e -ızırısımın evo fỡợcasqeu najanofsouanqi uolo 'gifmusiqiri prigo 6 —ızırıçirminovo fổodossoumiswawooɓəu-77 ugovo șaĵoń0 qoudinologrwnão unt? 0000000000 (sw) Z66 ('go' 91

·rsornișorțurmto ou a toto &ąstogąășitsugũ cweswrwg) ross · Ijo' uolo“ (§ · pueoloj qğrī sērsuri 41 no utw&ñuolo quoja netoï' + qotoșợștōgi notavrog) ao urn-mawi@ rỡrw udogań) aŭąjrı9 -aamsgî işvurmaiņírngoooooopouas riqi ugovo za upoporţu-ı Zıuogo ogí40ựnuanogi uolo ș@ș• úto
000000000000 (sw) z6’ 30’ Ez
· plouvųørsẽqi 4írnrı,9q1-il? @o@orạiori u rito ņírni, quoşoai đīlgrąž fășorn invasolo ino no qø4): irisioșurn 11aptoso qooqi urīgoạígito igouro «unu orwươ đīvýroč sỡ@rmožas -77īriņaoqo uolo școlom uortpusto qigo typofī) e qøtỷșorul rito onoao qo to ajas uriqiféo-Hņuosogo-777an
000000000000 (Jw.) z6'90, †Z
· plow tw qø4) 7ırısı o şorwegs fœș40@ #ø o sídī tỷ7@ oo9 411ion: qīfēųnowano uzo faŭnoto paísørởșoso - qıñ5 usnajavio igo supozarı Hıgıđì uolo điş ışeyvsovýžuw tw use 11-ortofeo r@acqøfạo Fw 1ợg-a qørvuoșH çıą0ợ trởu-ırıçirminovo på?? girosēışșağışøơilogí
ocas qvonu-triņāĵo ques».11.119
'too ugă
· 411mons qofsąžuvusījro o ugorwurīgo ņoș4))(?quo duw uisaolo-a. daorwq/ou-oqø ognu.orwuw -ı Zırwiran qito foș pışıo lovao giáo qp uunotorsuđīrto maaouyao uso ©ņš tçısıgo udalo inorwrtfugí «şoujonuoso
.tjogo so 赛発
q, riunfšo or @șoatornovosolo ulapiņøło qøvýș-ı Zırivuar nødvoudílaouonto
· Nogiqpugotoșaž trio mlýžđì) to
©șoñoo privitäır, 1ņempoo@muqi
grŵrşuđīrw wywołnıştgí lo ispoñā unordørşuno(o đừo poồono Ĵura đi urn – qaq), progo ogēnūlgí qif@șu-iqi
49&olgoh
upanooqøgỡ@șugă rấgi
· q @noorwego soşpışanmēro qoso qøovýžigí vý útri srorfiro prvotnosēto 4õoto
spouw urısıfőo uwł7 si-au nrvano 41 uri ogăgorw41, upango grw up iso 407īri ņoșorodos fãsã4), • qi@howrop rninovo apaw.gouw awangogoan fţăırı9 său-Triq) ++ qeựn-Tegelse» o ne qofsốșrwag rỡș40@ qeụurīgo 1ņotos@o@gogi o qøoustohi : q14) ușorwg) găgărûlgi giorțuluo digo awangoqoooo ugă law.uggi soo rạmaoriusēņo 41-rugpugēto aiņšrı 41 uo ringo : qvorạtorņuoqjiffīlfoto
· șwoodou nošķērı• spotsojioso ugao rítýšlo : q14) lagorwg) ĢĢfts hnugorov qihnucano osgoh - qıfn orno riigo sonorạiaolo qăș4)rısıdījapofo -inogi sīja pigo uotuosogēnūjugí oặfn đīgo igwuriņuyawurologoo oo@g) rw ți-o uosog) ugi ©ņĵorigo quorsu
la

Page 23
உயிர்த்தெழாதுறங்கும்
என் பால்ய நண்பனுக்கு
சவாரி வண்டிகள் தயாராய் நின்றதும் கன்னைகள் பிரிந்ததும், நுகத்தின் முன்னே பசுங்குகழை கட்டி இணையா முனைகளில் எம்மை இணைத்ததும் இடையில் அறுத்து நான் ஒட்டம் பிடித்ததும் பசுங்குழை புசிக்க நீ இறக்கும் வரையிலும் வண்டி இழுத்ததும்.
நண்ப!
அடிவானை ஆதவன் புணர்ந்து ஆளுமை இழந்த ஒர் அந்தி வேணனயில் உனைக் கடைசியாய் கண்ட ஞாபகக் குமிழ்களை காற்றில் ஆடும் ஏழாவது புதுக் கலண்டர் உடைக்கும் இப்பொழுதிலும் அதே! அதே! பழங்குழை!!
 

நீயும் இல்லை நானும் இல்லை. நுகமுனை இரண்டிலும் வெறுமையும் இல்லை. வண்டி நகர்வது தொடர்கிறது. வண்டியோட்டி சாவகாசமாய்
"ஹ. ஹஜம்ஹலும். ஹெய்.
கன்றிப்போய். விஸ்தரிக்க முடியா வார்த்தைகள் துணையுடன் உன்னை நினைந்தொரு கவிதை புனைவதும் ஒட்டா மண்ணால் பாணை வளைவதும்
முயற்சிதான்.
அழகிய பானைகள் வனைந்து மகிழ்வுற அவகாசமின்றி களிமண் பூமியில் கந்தகம் விளைந்ததால் அவசரமாகப் புலம்பெயர்ந்தொதுங்கிய ஆற்றங்கரையில் பானைவணைவது ஒட்டா மண்ணால் பானை வணைவது முயற்சிதான் ! சேராதிருக்கவும் பயிற்சிதான்!!
亲族 இரா. ரஜின்குமார்

Page 24
தமிழக நிலமைகள் பற்றி
கேடயத்தின் கடிதம்.
“கேடயம்" இதழ் தவிர்க்க இயலாத காரணங்களால் நிறுத்தப் பட்டிருப்பிறும் எமது பிற இயக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழக அரசியலில் ஜெயலலிதா கும்பலின் காட்டாட்சி குறித்த செய் திகளை அறிந்திருப்பீர்கள்.
ராஜீவ், பத்மநாபா கொலை வழக்கு விசாரணை என்ற பெயரில் கைது வேட்டைகள், ஈழ அகதிகள் கட்டாய வெளியேற்றம், புலிகள் மீது தடை, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டாலோ, சிந்தித்தாலோ ஏழாண்டு சிறை, பத்திரிகைகளைத் தண்டிக்க சட்டசபையில் கூண்டு , கூட்டங்கள் நடத்தத் தடை, சுவரொட்டி ஒட்டவும் தடை என புரட்சி கர, ஜனனாயக இயக்கங்களைக் குறிவைத்து "ஜெ" கும்பல் தாக்கு தல்களைத் குவித்து வருகின்றது. மறுபக்கம் அதிகார வர்க்கம், பார் ப்பன பத்திரிகைகளின் அரவணைப்பில் இந்துமதவாத மீட்பு நடவடிக் கைகளிலும், ஊழல், கொள்ளைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. முன்னெப்போதும் இல்லாதனவு இப்போது தமிழகத்தில் அடக்கு முறைச் சூழல் ஜனனாயக இயக்கங்களுக்கு பெரும் சவாலாக நிலவு கின்றது.
ዳ%
 

இச் சூழலிலும் இவ்வாட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முனைப்போடு இருக்கின்றோம். கடந்த ஆண்டு அகதிகளை வெளியேற்றாதே. போராளிகளை இழிவு படுத்தாதே’ என்ற முழக்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட இயக்கத்தில் ‘தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (NSA) கைதான தோழர்கள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் NSAயை முறியடித்து விடுதலையானார் கள். அவர் கமலகா வரவேற்கும் முகமாக தமிழகமெங்கும் "ஜெ" கும் பலை அம்பலப்படுத்தி இயக்கங்கள் எடுத்தோம். மேநாளை ஒட்டி உலக வல்லாதிக்கத்திற்காக அலையும் அமெரிக்க ஏகாதிபத்தியம், நாட்டை அடகுவைக்கும் காங்கிரஸ் கும்பல், தமிழகத்தைக் காட்டிக் கொடுக்கும் "ஜெ" கும்பல் ஆகியோரை எதிர்த்து மேநாள் இயக்கங் கள் நடத்தப்பட்டன. லிபியா மீதான ஐ.நா தடையைக் கண்டித்து சென்னை அமெரிக்க துதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தற்போது புலிகள் இயக்கத்திற்கு விதித்த தடையை எதிர்த்து துண்ட றிக்கைகள் மூலமாக தமிழகம் தழுவிய விரிவான பிரச்சாரத்தை நட த்தி வருகின்றோம். இவை குறித்த துண்டறிக்கைகளை பிற இயக் கங்கள், பத்தியிகைகளுக்கும் அறுப்பி வைத்து பிரச்சாரத்தை விரிவு படுத்த வேண்டுகிறோம்.
கிரான்ைடிபுலாச்சு மேடம்,|றாகத்மைஐர் first *、

Page 25
မ္ပိန္နီt
ஐரோப்பியச் சஞ்சிகைகள்
ஐரோப்பாவில் வாழும் தமிழ் அகதிகளிடையே காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் இடம் பெற்று வருகின்றன. அறைக்குள் சுவாமிப்படம் வைத்துக் கும்பிட் டதுபோய், கோயில் கட்டிக் கும் பாபிஷேகம் வைக்குமளவிற்கு நிலைமைகள் மாறிக் கொண்டிரு ப்பது கவனத்திற்குரியதாகும். பிரான்ஸில் பக்தர்கள் அளவுகட ந்த பக்தியினால் பறவைக்காவடி னடுக்க விண்ணப்பித்ததும், இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று பிரான்லிய அரசு அனுமதி மறுத்ததும்கூட சுவாரஸ்யமான அம்சங்களே. சிதம்பலாகியிருக் தம் ஐரோப்பா வாழ் தமிழ் அக திகள் அக,புற நிலையில் மாற்றங் கனைக் கண்டுகொண்டிருப்பது கவனத்திலெடுக்க வேண்டிய
分g
தொன்றாகும்.
இந்த அகதிகளை இலகுவான வழியில் இரண்டாகப் பிரிக்கலாம்.
1. தங்கள் பொருளாதார, வாழ் க்கை மேம்பாட்டில் மட்டும் கண் எனும், கருத்துமாக இருப்பவர்கள்.
2. நாடு விட்டு வந்தாலும், ஏதோ ஒரு வழியில் இலங்கையின் அர சியல் நிகழ்வுகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டவர்கள்.
இதில் முதலாவது பிரிவைப் பற்றிப் பெரிதாகச் சொல்லுவத ற்கு எதுவுமில்லை.
இரண்டாவது பிரிவினரி டையே ஆரம்ப காலங்களில் ஆதி

க்கம் செலுத்தியவை முன்னாள் ஈழவிடுதலை இயக்கங்களே. நிதி சேகரிப்பு, பிரச்சாரம், செய்தி நிலையம், துண்டுப் பிரசுரங்கள், உண்ணாவிரதம், ஊர்வலம் என்று இந்த இயக்கங்கள் வளர்த்துக் கொள்ளும் நோக்கில் வகுத்துக்கொண்ட வேலைத் திட் இரண்டாவது பிரிவி
னர் ஊக்கமாகப் பங்கெடுத்துக்
தங்களை
டங்களில்
கொண்டனர். யாராவது சந்தே கப்பட்டுக் கேள்விகள் கேட்டாலும் ஈழத்திலுள்ள தலைமைப் பீடங்க னால் தயாரிக்கப்பட்ட பதில்கள், கொள்கை விளக்கங்கள் உடனடி யாக எடுக்கப்பட்டு கேள்வி கேட் டவர்களின் வாய்கள் அடக்கப்பட் U. ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது கொலை மிரட்டல்கள் மட்டு மன்றி, தாக்குதல்களும் நடத்தப் பட்டன.
1986இல் உள் முரண்பாடுகளி னால் புளொட் இயக்கம் உடை ந்து சிதறியபோது அவ்வியக்கத் திலிருந்து விமர்சனங்களுடன் வெளியேறியவர்களினால் இயக்க வாதங்களிலிருந்து மீண்டு நிலை மைகளை அவதானிக்க முடிந்தது. அத்துடன் இயக்க மாயையிலி ருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் பல தகவல்களையும், அவர்கள் வெளியிட்டார்கள். இதற்கு முன் கண்டும் பல்வேறு இயக்கங்களிலி
விமர்சனங்களையும்
ருந்தும் பலர் விலகிக் கொண்டா
லும், தங்கள் மெளனத்தின் மூலம் தங்களையும், இயக்கங்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.
தளத்திலும், பின்தளத்திலு மாண கொலைகளும், வெளியேற் றங்களும் ஐரோப்பாவில் வேலை செய்தவர்களையும் பாதித்தன. கோவிந்தன் எழுதிய "புதியதோர் உலகம்" என்ற நாவலும், தீப் பொறியின் பிரசுரங்களும் ஈழ இயக்கங்கள் குறித்தும், நடந்து கொண்டிருந்த போராட்டம் குறித் துமான எச்சரிக்கையை பலருக் குத் தந்தன. ரெலோ மீதான புலி களின் அரக்கத்தனமான தாக்கு தல்கள் புலி ஆதரவாளர்கள் சில ரையும் விழிப்படைய வைத்தன!
இந்த நிலையில்தான் இயக்க வட்டங்களிலிருந்து விலகியவர் களில் ஒரு பிரிவினர் மார்க்லிலலெனினில- மாவோயிலத்தையும், ஒரு பிரிவினர் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தல்-ஈழ இயக் கங்களை அம்பலப்படுத்தல் என்ப தையும், ஒரு பிரிவினர் அகில உலகப் புரட்சியைச் சாதிக்க நான் காம் அகிலத்தையும் நோக்கிப் போனார்கள்.
இதைவிட, ஒன்றும் சரி வராது என்று பலர் ஒதுங்கிப் போனதும், விரக்தியடைந்ததும், இன்றும் பலர் இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று

Page 26
யேசு சீவிக்கிறார், அப்போல்தலர் போன்ற கிறிஸ்த audis தேழுக்களுடன் சேர்ந்து "மெய்"மறந்ததும்கூட குறிப்பிடத் தக்க நிகழ்வுகளே.
இயக்க உடைவுகளின் தொடர் ச்சியாக, 87இல் இலங்கை-இந் திய ஒப்பந்தமும், இதில் ஈ.பி. ஆர்.எல்.ணவ் , ரெலோ, ஈ.என். டி.எல்.எல். என்பன தமது விசு வாசத்தை "எல்லா" வழிகளிலும் காட்ட இந்த இயக்கங்களின் ஆதரவாளர்களில் பலரும், அதன் பின்பு இலங்கையரசின் ஒத்து ழைப்புடன் புலிகள் யாழ்ப்பாணத் தைக் "கைப்பற்றி" தமது தர்ப் பாரை நடாத்த புலி ஆதரவாளர் களில் சிலரும் இந்த இயக்கங்க னிலிருந்து விலகிக் கொண்டார்
யெகோவா,
இந்தப் பின்னணியிலிருந்தே இன்று ஐரோப்பாவில் வெளி வந்து கொண்டிருக்கின்ற அரசி யல் சஞ்சிகைகளை நோக்கலாம். இச் சஞ்சிகைகளின் "இயக்கங்க னில்லாத" பின்னணி இப்படித் தான் உருவாகியது. இயக்கங்க னது ஆதிக்கம் உடைந்து - சுவி லில் மேதின ஊர்வலத்தில் புலி யும், புளொட்டும் சண்டித்தனத்தில் ஈடுபட்டது போன்ற ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர இன்று
புலிகணைத் தவிர CJ UpouTu இயக்கங்கள் ஐரோப்பாவில் செயலிழந்துள்ளன - உருவாகிய இடைவெளியில் இவ்வரசியல் சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்கின்றன.
50
 

ஐரோப்பாலிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளை வசதிக்கு இரண் டாகப் பிரித்துப் பார்க்கலாம்.
1. கண்ணைமுடிக்கொண்டு இயக் கங்களைத் துதிபாடுபவை.
2. அனைத்தையும் விமர்சனத்திற் குட்படுத்தி, தேடலை நோக்கியவை.
முதலாவது பிரிவில் அடங்கும் Οι ισ5ιbι μιτουιτσ0ι சஞ்சிகைகளில் புலி வாலைப் பிடித்துள்ளவையே அதிகம்.
இரண்டாவது பிரிவில் அநேக மாக ஐரோப்பிய நாடுகள் ஒவ் வொன்றிலிருந்தும் ஆகக் குறைந் தது ஒவ்வொரு சஞ்சிகையாவது வெளிவருகிறது. எனக்குக் கிடை க்கின்ற சஞ்சிகைகளில் மனிதம்,
அஆஇ துண்டில், சஞ்சீவி, சமர் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். இவற் றில் பெரும்பாலான சஞ்சிகைகள் ஆரம்பத்தில் இயக்கங்களை அம் பலப்படுத்தியும், கடந்தகாலப் போராட்டத்தைக் கேள்விக்குட்படு த்தியும் அல்லது தரமான கலை, இலக்கியங்களைப் பிரசுரித்தும் வெளிவந்தன. கால ஒட்டத்தில் இன்று இச் சஞ்சிகைகள் தேசிய
விடுதலைப் போராட்டமா? வர்க்
சுவடுகள், பணிமலர்,
கப் போராட்டமா? தமிழீழமா? இலங்கையா? புலிகள் தரகுமுதலாளிகளா? தேசியமுத
ஐக்கிய
லாளிகளா? வர்க்கமே இல்லாத வர்களா? உள்ள பாதையைத் திரு த்துவதா? மூன்றாவது பாதையா? இடைக்காலத் தீர்வா? நிரந்தரத் தீர்வா? என்றெல்லாம் விவாதக் களத்தில் குதித்துள்ளன.
சுதந்திரமாக வெளியிடப்படும் கருத்துகளும், விமர்சனங்களும், விவாதங்களும் ஆரோக்கியமா னவை. போராட்டத்தைத் திரும்ப வும் படுகுழியில் தள்ளி விழுத்தா மல் இருப்பதற்கு இவை அவசிய மானவையே. இவற்றின் மூலமா கவும் விடுதலைப் தைச் சரியான திசையில் நகர்த் திச் செல்ல உதவ முடியும். இந்த வகையில் இவ் விவாதங்களுக்கு மேற்குறிப்பிட்ட சஞ்சிகைகள் முக் கியமளிப்பது வரவேற்கக் கூடிய தொன்றே. எனினும் இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. இச் சஞ்சிகைகள் விவாதங்களை மட் டுந்தான் நடத்திக்கொண்டிருக்கப் போகின்றனவா?
போராட்டித்
இந்த இடத்தில் இச் சஞ்சி கைகளின் வாசகர்களை நோக்கு வோம். கதை, கவிதை வாசிப்ப துடன் நிறுத்திவிடாமல் போராட் டத்திலும் அக்கறையுள்ளவர்களே 93. பிரதான வாசகர்களாக இருக்கின்றனர். தங்கள் கருத்துகளைப் பிரதிபலிக் கும் சஞ்சிகைகளுக்கு இவர்கள் அபிமான வாசகர்களாகின்றனர்.
சஞ்சிகைகளின்

Page 27
R*
2ھ بھمبے
" கேமிசுக்குப் போகக் காசில்லை யெண்டு சொன்னன். மகன் என்ன சொல்லுறான் தெரியுமே? தகனக் கெண்டு வாங்கின கின்ரர்கெல்ற் றைத் தரட்டுமாம் "
- இன்னன்னா
குறிப்பிட்ட வாசகர்கள் சஞ் சிகை ஆசிரியர்களிடம் இலங் கைப் பிரச்சினைக்கான தீர்வைக் கோருகின்றனர். அவர்களின் கொள்கை என்ன என்று கேட்கி நடைமுறையில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்கின்ற னர்.
ன்றனர்.
அடையாளம் காட்டுமாறு ordbaviralg5uonen கருத்துகளையம் எழுதித் தங்க னைக் குழப்புவதாகக் கோபமடை கிறார்கள். தங்களிடமிருக்கும் கேள்விகளுக்கு சஞ்சிகை ஆசிரி யர்கள் தரும் பதில்களைக்கொண்டு தங்கள் ஆதரவையோ, நிராகரிப் பையோ நடைமுறைப்படுத்துகிறார்
கூறுகின்றனர்.
இதன் மறுபக்கத்தில் சஞ் சிகை ஆசிரியர் குழுவைப் பார்த்
纥
தால் அங்கு ஒருவர், இருவரோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை யைக்கொண்ட ஒரு குழுவோதான் ஆசிரியர் குழுவாக இருக்கிறது. இவர்கள் எந்த இயக்கங்களை யும் சாராதவர்கள். இவர்களுக்கி ருக்கும் நம்பிக்கையும் இவர்கள் சுயமாக உருவாக்கிக் கொண்டதா கும். ஆக்கங்களைச் சேகரிப்பதி லிருந்து அவற்றைப் புத்தகமாக்கு வது, விநியோகிப்பதுவரை ஆசி ரியர் குழுவினரே ஈடுபடுகின்றனர். இவர்கள் தமது நேரத்தின் பெரும் பகுதியை இதற்கு ஒதுக் குவதுடன், தங்கள் சொந்தப் பண த்தையும் இதற்குள் இழப்பதை சில சஞ்சிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது அறிய முடிந்தது. இதில் எஞ்சுகிற நேரத்தில்தான் இவர்கள் தங்கள் கருத்துகளை

விவாதிப்பதிலும், புதிய கருத்துக ளைத் தேடுவதிலும் ஈடுபட முடி கிறது. சில சஞ்சிகை ஆசிரியர் கள் அதுவுமில்லாமல் ஒரு சஞ் சிகை முடிந்தவுடன் அடுத்த சஞ் சிகையைத் தயாரிக்க ஆயத்த மாகி விடுகிறார்கள்.
இவற்றைக் கொண்டு இங்கே ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை அவதானிக்க முடியும். சஞ்சிகை யின் வாசகர்களும், குழுக்களும் சஞ்சிகை முரண்பாடு கொண்டுள்ள நேரம்,
ஆசிரியர் குறித்து
அதே உடன்பாடான கருத்தை யும் கொண்டுள்ளார்கள். அதாவது சஞ்சிகையில் சாதிக்க முடியும், சஞ்சிகை என்பது ஒரு முக்கிய
LomoUı f TLort göı.
ஆசிரியர்களினதும், வாசகர் கணினதும் கருத்துகள் ஒருபுறமி ருக்க, சஞ்சிகையின் உண்மை
யான நிலை வேறுவிதமாக இரு க்கிறது. அநேகமாக பல சஞ்சி கைகள் 200க்கும் SOO&gh இடைப்பட்ட பிரதிகளே அச்சாகி ன்றன. இதில் சுமார் 100 பிரதி களுக்கே சந்தா செலுத்தப்படுகி ன்றது. மிகுதியானவை பெட்டிக் குள் முடங்கிவிடுகின்றன அல்லது இலவசமாக விநியோகிக்கப்படு கின்றன. எத்தனையோ ஆயிரம் தமிழ் அகதிகள் இருக்கும் நாடு களில் சஞ்சிகையை விலை கொடு த்து வாங்கும் நிலமை மோசமாக
இருப்பதற்கு பல காரணங்கள்
இருக்கின்றன.
வேலை செய்யும் ஒருவருக்கு கிழமையில் ஒருநாள் மட்டுமே லீவு கிடைக் கிறது.
2. Glgob TySgìbarnt BUDouarsafldio Ganu swpiau செய்பவர்கள் விடு திரும்ப மாலை
1. றெஸ்ரோறண்டில்
ஆறுமணிக்கு மேலாகிறது. 3. சனி, ஞாயிறு தினங்களில் வெளியிடங்களுக்குப் போகிறார் கள். சினிமாவுக்குப் போகிறார்கள் 4. சஞ்சிகைக்குப் பணம் கொடுத் துப் படிப்பதைவிட அப் பணத்தில் வேறு பொருட்கள் வாங்கலாம் என்ற மனோபாவம். 5. வாசிப்பு ஆர்வம் குறைந்து கொண்டு வருகின்றமை, 6. தமிழகத்திலிருந்து குப்பைச் சஞ்சிகைகள் வந்து குவிகின்றன. 7. வீடியோ சஞ்சிகைகள் வருகி ன்றன. 8. ஒரு காசு கொடுத்து வாங்க, பலர்
சஞ்சிகையை ஒருவர்
அதை இலவசமாகப் படிக்கின்ற
f5loR69)Lo . 9. இச் சஞ்சிகைகள் இலங்கைச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தல்.
இங்கே இந்தக் காரணங்க ளைக் குறிப்பிடுவதன் நோக்கம் பொருளாதார குறிப்பிடுவதற்கு மட்டுமல்ல. இத்தகைய சூழலும்,
சஞ்சிகைகளின் நிலமையைக்

Page 28
மனோநிலையும் உள்ள இடத்தி ற்கு தங்கள் கொண்டு செல்வதில் ஆசிரியர்க ளும், ஆக்கதாரர்களும் எவ்வளவு துரம் வெற்றியடைந்திருக்கிறார் கள் என்று ஆராய்வதற்கே. சாத்
கருத்துகளைக்
தனை சஞ்சிகை ஆசிரியர்கள் இந்த நிலமைகனைக் கணக்கி லெடுத்துள்ளார்கள் என்பதும் கேள்விக்குறியே.
இந்த நிலையில் இந்த அரசி யல் சஞ்சிகைகள் குறிப்பிட்ட படி ப்பு வட்டத்திற்குள்னேயே எல் லைப்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில்தான் இச் சஞ்சிகை கவில் மேற்கொள்ளப்படும் விவா
கருத்து யாவும் பரவலாகச் சென்றடைகின்
தங்கள், மோதல்கள்
க்க வைத்திருக்கின்றனவா? ஆசி ரியர் குழுவினரோ அல்லது குறி ப்பிட்ட ஒருசில ஆக்கதாரரோ தான் தொடர்ந்து இதில் எழுதித் தள்ளுகிறார்களா? விவாதங்கள் tமுலம் யார் யார் சான்னென்ன உடன்பாட்டிற்கு வந்துள்ளார்கள்? எழுத்துத் திறமையையும், தத்து வார்த்த அறிவையும் காட்ட மட் ருந்தான் கருத்துக் பாவிக்கப்படுகின்றனவா?
கனங்கள்
οι ούτι வையெல்லாம் விடை காணப்பட வேண்டிய கேள்விகள்.
அநேகமாக கால்லாச் சஞ்சி படிப்பவர்களுக்கு தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்
சஞ்சிகைக்கும்
சகைகனையும் ஒரு உண்மையைத்
வொரு o" ®፵b
 

றார்கள். இவர்கள் வேறு சஞ்சி கைகளில் எழுதுவதில்லை. அத்து டன் சில சஞ்சிகைகளில் இப் போது தனிநபர், சஞ்சிகைகள் பற்றிய விமர்சனங்கள் ஆரோக் கியத்தை இழக்கத் தொடங்கியுள் என. இது குழுவாதத்தின் அம் சமா னன்பது ஆராயப்பட வேண் டியதொன்று. ஏனெனில் ஐரோப் பாவில் வெளிவந்தும் இலங்கையில் நடக் கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் தாக்குதல்களுக்கு எதி ராக இச் சஞ்சிகைகள் இணை ந்து கூட்டாக ஒரு துண்டுப் பிர சுரத்தையாவது வெளியிட்டுள்ள னரா? இப்படியொன்றைச் செய்வ தற்கு இச் சஞ்சிகைகளின் அபி மாண வாசகர்கள் தூண்டியிருக்கி
இத்தனை சஞ்சிகைகள்
றார்கனா?
நாம் என்ன செய்கிறோம்? என்ன எழுதுகிறோம்? சஞ்சிகை களின் பயன்பாடுகள் என்ன? என் பவற்றுக்கு இச் சஞ்சிகை ஆசிரி யர்கள் பதில் தேடினால் ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாமலிருப்ப என்னைப்
dogbai & Suleisela(bib.
பொறுத்தவரையில் வாசகர்கள் கேள்வி
ஆசிரியர்கள் பதில் சொல்பவர்க
கேட்பவர்களாகவும்,
எாகவும் தொடரும் திரும்பவும் சந்திக்க வேண்டிவரும். வாசகர் களினதும்,
பட்சத்தில் ஏமாற்றங்களையே
ஆசிரியர்களினதும்
இணைந்த முயற்சியில் சரியான கருத்துகள் வேண்டும்.
பரவலாக்கப்பட serfluu இடத்தைவிட மிகைப்படுத்தப்பட்ட ஸ்தானத்தை சஞ்சிகைக்கு வழங்குவதன் மூலம் முயற்சிகளும், எதிர்பார்ப்புகளும் இழப்புகளாவதுடன், குறிப்பிட்ட குடு வட்டம் திருப்திப்பட்டுக் கொள்வதாகவே முடியும்.
இந்த இடத்தில் ஏற்கெனவே சஞ்சிகைகளில் வெளியான இர ண்டு கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
"மேலைநாடுகளில் குடியேறியுள்ள சிலர் தமது மனவெழுச்சிகளையும், எண்ணங்களையும் பல பத்திரிகை களாக வெளிப்படுத்தினர். அவை விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது. ஈழ-இலங்கை விடுதலை
Gð segur Dmtas GenusuHbib " மனோகரன் (புதிய ஜனனாயகம் ஜனவரி 91)
" வெளிநாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்களுக்கு இனப்பிரச் சினை தொடர்பாக பெரிய அக் கறை இருப்பதாகத் தோன்றவி ல்லை. இவர்களில் பெரும்பாலா னோர் இலங்கைக்குத் திரும்பப் போவதில்லை. இனப்பிரச்சினை தீர்ந்தாக வேண்டிய தீவிரத்தை தென்னிலங்கை மக்கள் உணரும் அளவிற்கு ஐரோப்பா வாழ் தமி ழர்கள் உணர்ந்திருக்கவில்லை.

Page 29
இவர்கள் வேறு உலகத்தில் வாழ் கிறார்கள் " - வாசுதேவா நான
யக்காரா (துண்டில் கலம் 52)
மேற்குறிப்பிட்ட கருத்துகளை கணக்கிலெடுத்து ஆசிரியர் குழுக் கள் தங்கள் சஞ்சிகைகள் குறித் தும், சஞ்சிகைகளு டன் ஏற்படுத்திக்கொண்டுள்ள வரையறைகள் குறித்தும் மறுபரி
வாசகர்கள்
afousUGUI செய்ய வேண்டும் கான்று விரும்புகிறேன்.
எனது இக் கருத்துகள் குறி த்து சஞ்சிகை ஆசிரியர்களினதும், சக வாசகர்களினதும் கருத்து களை அறிந்துகொள்ள விரும்புகி றேன்.
- மு.நாகேந்திரம்
நான்
முன்பே எச்சரித்தேன்
மன்னவா, கண்ணிவெடி வைத்தவ
கணைத் தட்ட வேண்டாம் என்று.
கேட்டீர்களா?"
- 42Jaštetsirar
 

திருவல்லிக் கோவியிலே அஸ்தமித்த அந்த சி சுப்ரமண்ய பாரதியின்
அணி வகுத்த ஜப்பத்திரள் " ஒரு இருபது பேருக்கும் குறைவேதான் S ன்று குறைகூறி உன் தம்பி
. 606ugšg... 'தளித்திரம் தரித்திரம்!!" என்றே தகவலயிலடித்துக் கொள்கிற மே011
மர0கள ஊர்வலத்திலே -
உதித்த கட்டயபுரத்திலே உயிரை விட்டிருந்தால் - அந்த ஊர்வலத்தின் ஜாகத்திரள் உதிர்ந்து ஒபி கண்டுக் கேதான் குறைந்தே போயிருக்குமோ?
பாடை துக்கவா கிலும் "அற்லீஸ்ற்" உருவக்கு நாலுபேர் இருந்தார்களே . . .
பாக்கியசாலிதான்
Lu i u 6!
சிகனிமாவுக்கு "செக்ஸி"யய் பாட்டெழுதிவிட்டு அவன் ப00டயேறியிருந்தால். இறுதிபூர்வலம் இப்படியா? ஒய்!
LIJђl bloo60TOIањ
நேசித்துச் சென்றே கள்ளு, கஞ்சா அருந்திப் புகைத்தே களித்திருந்த சேரியிலே - அவன் கதை முடிந்திருந்தாலும் - அந்தச் சோக ஊர்வலம் சோபையிழக்காது. . .
"ஜாதிகள் இல்லையடா! பார்ப்பன்!" கான்றே அல்ல. "அடி! பாப்பா!" என்றே அவன் பகன்றதைக் கூடப் பொறுத்துக் கொள்ளாத பார்ப்பவர்கள் பலர் அவ00து இறுதி ஊர்வலத்திலே கலந்து கொண்டு
அதைப் "பொய்க்கெயற்" பண்களியேதான்.
அவசி செய்யாது -
சோபையிழக்கச் செய்தனரோ?
来 எம்.ராமச்சந்திரன் (+ழம்)

Page 30
ஈழத்திலிருந்து
தேசத்தின் குறிப்புகள்
திருமலை ஆயுதக் கிடங்கு குண்டு வெடிப்பு, வானத்தில் பறந்து கொண்டிருந்த சீனச்சூடை வெடித்துச் சிதறியது, டென்சில் கொப்பேக்கடுவ, விமல் ரத்ன உட்பட்ட மேல்மட்ட இரா
விஜய
எறுத்தினர் மரணம் என்பன புலி கனால் செய்யப்பட்டவையோ அல் லது அவற்றிற்குப் புலிகள் கார ணமோ அல்ல என்றும் அவற்றி ற்கு அரசாங்க மேல்மட்டத்தின் சதியே காரணம் சான்றும் ஒரு பிரச்சாரம் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரத்தை மேற் கொள்ளுபவர்களுக்கு சாதகமான விதத்தில்தான் இச் சம்பவங்கள் நடந்துள்ளன என்பதும் ஒதுக்கி விட முடியாத ஒன்று என்ற போதிலும் இப் பிரச்சாரத்தின்
Lujau6us 85
கருத்துப்போக்கு மிகவும் சுவையான ஒன்றாகும்.
பின்னாலுள்ள
தன்னுடைய அதிகார காலத் தில் முன்னெப்போதும் இருந்த தலைவர்களைக் காட்டிலும் பெரு மனவு அபக்கியாதி பெற்றவராக இருக்கும் ஜனாதிபதி பிரேம தாசாவும், அவருடைய அடியாட்க ஞம் நடத்திவரும் தர்பார் இந் தக் கருத்துப் போக்கிற்கு மேலும் வலுவூட்டுகிறது. பத்திரிகையாளர் கள் முதல் அத்துலத்முதலியுட்பட்ட அவரின் ஆதரவாளர்கள் வரை தாக்கப்பட்ட சம்பவங்கள் இவற் றிற்கு நல்ல உதாரணமாகும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவு கள் பற்றிய வழக்கின் தீர்ப்பு நாடு பூராவும் பிரேமதாசாவுக்கு

எதிரானதாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு - பிரேமாவின் ஆட் கள்.இரகசியமாக நீதிபதிகளுடன் பேரம் பேசியதாகக் கூறப்படுகி றது - தோல்வியில் முடிந்தது. கொப்பேக்கருவவின் மரணச்சட ங்கை சாக்காக வைத்து திட்டமி டப்பட்ட கலவரம் வேகமாக அட க்கப்பட்டது என்பவை எதிர்க்கட் சிகளின் கையாலாகாத்தனத்திற்கு நல்ல உதாரணங்களாகும். பிரே மதாசாவை வெல்வதற்கு - னந் தத் தளத்திலும் - பலமான அரசி யல் முன்முயற்சியோ, அமைப்புப் LooGuor, gelau soLunow Gibu மையோ அற்ற எதிர்க்கட்சிகள், மேற்படி பிரச்சாரத்தை தூண்டி விடுவதில் மிகவும் அக்கறையாக இருக்கின்றனர்.
கொப்பேக்கருவவை முன் ணைய தேசிய வீரர்களான வீர புரன், அப்பு போன்றோர்க்கு ஒப் பிட்டுப் பேசுவதன் மூலம் அவர் களை அதிமானிடர்களாகக் காட்டி - யுத்தத்தால் வெல்லமுடியாத அவர்கள் நயவஞ்சகத்தால் கொல் லப்பட்டார்கள் என்று காட்டி - சிங்கனா பெருந்தேசிய வாதத்தின் அப்பழுக்கின்மையை மெய்ப்பிக்க முயல்வதே இந்த எதிர்க்கட்சிக னின் முயற்சியாகும். சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் அசை க்க முடியாத பலம் பலவீனமடைய காரணமாக இருப்பவர் பிரேம
தாசா என நிறுவுவது அதன்
கினையான இன்னொரு முயற்சி. இரண்டினதும் அடிப்படை நோக் கம் பதவி, அதிகாரம் - இவை தான்.
போருக்குப் போபவர்கள் மர ணமடைவது வியப்புக்குரியதல்ல. ஆனால் எதிர்க்கட்சிகனோ மர ணமோ, தோல்வியோ அற்றதொரு பெருந் தேசிய வெறியையும் இணைத்து கற்பனாவாதப் பேரலை ஒன்றைக் கட்டியெழுப்புவதன் மூலம் பிரேம தாசாவை வீழ்த்திவிடலாம் என்று நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் அவர்களது இன்றைய யுத் தத்தின் அடிப்படை. அடுத்தடுத்து வந்த பாரிய இழப்புகட்கு புலிகள் காரணமல்ல என்று நிtநபிப்பது அவர்களுக்கு அவசியமாக இருக் கிறது.
போரையும், சிங்கனப்
எப்படியோ, இராணனுபவத்தின் பூமியதிர்ச்சி, பலவேகய நடவடிக் எதிர்பார்த்ததிற்கும் மேலான வெற்றிகனை அவர்களுக் Gibib , bibghudih SU GOT. SØR GJIT GUDOU, சிறுவினான், அளவெட்டி, தெல் லிப்பனைப் பகுதிகளிலிருந்து மக் களை வெளியேற்றி தம்முடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது. இன்னொரு ஒப்பிறேஷன் லிப Grası (anu Li-Lorrut Tief) eggju வத்தை - புலிகள் "வீரமும் கன த்தே போட்டு வெறுங்கையோடு
GUID&S5 abdi

Page 31
ஒடியதை - மக்கள் கண்ணாரக் கண்டார்கள். துவக்குகள் பாதை நெடுக விழுந்திருந்ததாகச் சொல் லப்படுகிறது!. அதிகாலையில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்களை வீடுகளின் கதவுகளைத் தட்டி எழுப்பி வெளியேறுமாறு இலங்கை இராணுவம் அறிவிக் கும்வரை ஒரு வேட்டுச் சத்தம் கூடக் கேட்காத விந்தையைப் பலரும் பேசிக் கொள்கிறார்கள். புலிகளின் நடவடிக்கை இது என்று பேசா விட்டாலும் அப்படி நினைக்காத வர்கள் இல்லை!. அவசரத்தில் அவசரத் தேவைகட்குப் பாவிக்
துரோகத்தனமான'
கக் கூடப் பணம் எடுத்து வராத வர்கள், மருந்தைக்கூடக் கொண்டு புலிகளின் பவுண் பாலை விட்டுவிட்டு வந்த
வராத நோயாளிகள்,
தால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற். முடியாதவர்கள் . . . στούιgρι ப்லந்ம் சுன்னாகம், கொக் குவில், மருதனாமடம் பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள னர். கைவிட்டுவந்த, போட்டது
விட்டு , ருந்த உடுப்போடு ஒடிவந்தவர்கள் திரும்பிப் ப்ோக வசதியற்றுப் போய் நிற்கிறார்கள். பாடுபட்டுச் சேர்த்த பொருட்கள் இராசதுபவத் தினரால் பங்கு போடப்படுவதைக் கேள்விப்பட்டு பரிதவிக்கிறார்கள். திரும்பிப்போக முயற்சித்த அன வெட்டியைச் சேர்ந்த பெண்ணொ ருவரின் காதுத் தோடும், முக்குத் தியும் பிடுங்கப்பட்டதாக கடிதம் காடுதியிருந்தார்.
போட்டபடியே போட்டி
"சாணக்கு இந்தச் சம்பவங்க
 

ளைப் பார்க்கும்போதாவது எங்க டையாக்களுக்கு முஸ்லீம் சனத்தை இப்ப டித்தான் அவர்கள் வேதனைப்பட் டிருப்பார்கள் எண்டு விளங்கி சரி என்று தோன்றுது" என்று இரக்கமில்லாமல் அபிப்பி ராயம் சொன்னார் எனது நண்பர்.
அடிச்சு விரட்டியபோதும்
னால்
"அது புலியள் செய்த அக்கிர மம். அதுக்கு சனங்கள் என்ன செய்ய முடியும்?" என்றேன் நான்.
"உண்மைதான். ஆனால் அந்த வேதனையை மற்றவர்களுக்கு நட
க்கும்போது கண்டும் காணாதவர் கள் அனுபவித்து உணர்வது மிக வும் அவசியம். அப்போதுதான் புலிகளது நடவடிக்கைகளின் தார் ப்பரியத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்"
"அப்ப உனக்குச் சந்தோசம் தானே...?"
"இல்லை. ஆனால் அனுபவம் மிகச் சிறந்தமுறையில் கல்வியூட் டும் என்று சொல்கிறேன்"
- பிரஜைகள் (ஈழம்)
என்ன பேப்பலறப் பாத்திட்டு
சந்தோஷப்படுறியள்? "
" நாட்டிலை சண்டை உக்கிரமn நடக்குதாம். இனி திருப்பி அறுப்ப மாட்டாங்கள் "
சங்களை
- இன்னன்னா
4

Page 32
எவர் தர்மராசா?
காட்சி அமைப்பு: 1
" அடி. வெட்டு. கொத்து. சுடு . போடு."
“வேலை. படிப்பு. சுதந்திரம்."
"பசி. பஞ்சம். நோய். ge
பாலிசலம் ஜனசகாயகத்தை சாழமுடியாமல் தடுக்க, தேசம் கத்திய வாறு விழுகிறது. )
குரல்: உலகெங்கும் வன்முறை, அடக்குமுறை, சுரண்டல் நாடுகளுக்கு நாடு வேறுபட்டிருக்கிறது. அதை எதிர்த்த போராட்டமும் பலவழியில் வளர்ந்திருக்கிறது. எமக்கு அடக்குமுறை மன்னராட்சியில் இருந்தது; வெள்ளையர் ஆட்சியில் ருந்தது; அவர்களை விரட்டியடித்தபின்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. பாலிஸக் கும்பல்களால் மறுக் கப்பட்ட உரிமைகளைப் பலவந்தமாகப் பெற, ஊண், உடை, வீடு, தொழில், மருத்துவம், மறுக்கப்பட்ட நிலையிலும், வெள்ளையர் ஆட் சியில் கண்டுபிடித்த சுதந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள் தேடி
(a

மக்கள் இப்போதும் இறந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலிருந்து இறந்த சிலரை உங்களோடு உலவ விடுகிறோம்.
காட்சி: 2
கட்டியக்காரன்: மேன்மை தாங்கிய சர்வ வல்லமை கொண்ட தர்ம ராஜன் எமதர்மராஜன் வருகிறார். பராக் பராக் !! பராக்!!!
எமன் பதவி, வலிமை. ஆளுமையை உணர்த்த பாடல் ஒலிக்கிறது )
நீதி நேர்மை மாட்சி கொண்ட எந்தன் ஆட்சி பாரும் வையகத்தில் உள்ள மக்கள் தீர்ப்பை சான்னில் கேளும் பாவ லாபக் கணக்கு இங்கு யதார்த்தம் என்றும் ஒன்று நீதிக்காக வாழும் மக்கள் நன்மை மட்டும் காக்கும்)ப்பேன்
நாளும் பொழுதும் வாடும் மனிதர் வாழ்வின் அவலம் பாரீர் உரிமைற்று சூடு வெட்டுக் கொலைகளாகி மாறி தீர்ப்பு என்ற பெயரில் வாழும் வாழ்வு முடிந்து போகும்.
வாழ்க்கை தர்மம் மாறும் மனிதர் வாழ்வை என்றும் மாய்த்து நன்மை தீமை பார்த்து நானே கணக்கை நின்று தீர்ப்பேன்.
அடக்கியாண்ட மன்னராட்சி வரலாற்றைக் கேளும் - அதில் வெற்றி கொண்ட மக்களாட்சித் தர்மம்தான் பாரும்
( ..., நீதி )
காமன்; சித்திரகுப்தா விடுமுறை முடிய விசாரணைகள் ஆரம்பிக்க வந்திருக்கிறோம். எங்கே மரணமும் கொலையும் அதிகமாக நடந்தி ருக்கிறதோ அந் நாட்டு விசாரணைகளை முதலில் ஆரம்பியுங்கள்.
சித்திரகுப்தன்: மகாப்பிரபு! இப்போ கால்லா நாடுகளிலேயும் படு கொலைகள் அதிகரித்துவிட்டது தர்மராஜா. எங்கே என்றாரம்பிப் பது? பழைய விசாரணைகள் என்று பார்த்தால் இலங்கையிலிருந் துதான் ஆரம்பிக்க வேண்டும்.

Page 33
எமன்: அப்படியே ஆகட்டும்.
சித்தி: அப்படியானால் ஆயிரக்கணக்கில் விசாரிக்க வேண்டிவரும் தர்மராஜா! ஒவ்வொருவராக அழைத்துச் சொர்க்கத்திற்கும் நரகத் துக்கும் தள்ளிவிடுங்கள் மகாப் பிரபு,
எமன்: என்ன விசாரிக்காது தண்டனையா? பாவமே செய்யாதவர் களும் இருப்பார்களல்லவா? யாராவது நியாயம் கேட்டால் என்ன சொல்ல முடியும்?
சித்தி: தண்டனையைக் கொடுத்துவிட்டு ஏதாவது குற்றப் பட்டியலைச் சுமத்த வேண்டியதுதானே?
எமன்: சித்திரகுப்தரே என்ன சொல்கிறீர்?
சித்தி: இல்லை. எங்களிடம் யார் நீதி கேட்கிறார்கள் என்றுதான் யோசிக்கிறேன். அந்தத் தகுதிதான் இப்போது மக்களிடம் இல் லையே. பிரபு, முன்பு மறுநீதிச் சோழன் சான்ற மாமன்னன் நீதி கேட்டு வரும் மக்கள் .
எமன்: அனைத்தும் அறிவேன் சித்திரகுப்தா. உயிரை உயிராய் மதித் தவன். தணயனைக் காக்காது தர்மத்தைத்தான் காத்தவன். இப் போதோ மிருகங்களுள்ளும் கேவலமாக மனிதர்கள். அறிவேன் சித் திரகுப்தா. நாழியாகிறது. விசாரணைகளை ஆரம்பியுங்கள்.
சித்தி: பீம்சிங் பீம்சிங்!! பீம்சிங்!!!
எமன்: என்ன பெயரே விநோதமாக இருக்கிறதே. இவரென்ன குத்துச்சண்டை வீரரா?
சித்தி: இல்லை பிரபு, வறுமையில் வாடி வேலையில்லாததினால் இந் தியக் கூலிப்படையில் சேர்ந்தவர். தலைமைக்குப் பணிந்து சிக்கிம், காஷ்மீர், வங்கம், இலங்கை என்று அட்டகாசம் போட்டவர். காலத் துக்காலம் இவர்களுக்கு வெவ்வேறு குழுக்களின் ராஜமரியாதை. இருந்தாலும் இப்போ.

காமன்: இப்போ கன்ன ஆகிவிட்டது?
சித்தி: ஒப்பந்தம் பிசாவுபட்டது குற்றமாகிவிட்டது பிரபு.
னமசன் என்ன! ஒப்பந்தம் பிளவுபட்டது தேற்றமா? காந்த ஒப்பந்தத் தைச் சொல்கிறீர்? ஒரு பிரயோசனமும் இல்லாமல் இழப்புகனை மட் டும் ஆற்படுத்திய இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைச் சொல்கிறீரோ?
சித்தி: ஆமாம் பிரபு. அவர் இறுதிக் காலங்களில் எப்படி வாழ்ந் தார் என்று நீங்களே பாருங்களேன்.
குரல்; அவர்களை நம்பாதீர்கள்
பாத்திரங்கள் அசையாநிலையில் கவிதை ஒலிக்கிறது )
இப்போதும் நீங்கள். இல்லை! இன்னும் இன்னும் வெறித்தனமாக நீங்களும்
உங்கள்.
கரங்களும்

Page 34
உங்கள் வருகையால் கண்ணிரை ஒற்றிவிட்டு விழிகளில் குத்திaர்கள். எதிர்பார்ப்புகள் கால்லாம் அப்பாவித்தனத்தின் பிரசவங்களாகி மடிந்து போயின.
வாழ்வின் நரம்புகனை அறுத்தவர்கள் நீங்கள் மட்டுமில்லை என்பதால்தான் குமுறும் உணர்வுகள் ரத்தப் படிவின் கீழ்
மெனணித்தன.
புரிந்துகொள்ளுங்கள்!
பூமியைப் பிளந்து எழும் முனைப்புகளின் வலிமையறியா நீங்களும் நம்பிக்கையுடன் இருக்கும் நாங்களுமாய் கருவுற்றிருக்கிறது எமது தேசம்!
காமன்: ஒ. இதில் இறந்தவர்தானா இவர்? சரி. சரி. நீர் என்ன
சொல்கிறீர்?
விரன் ம்ெனனம் )
னமன்: சித்திரகுப்தா என்ன மெளனம் சாதிக்கிறார். எங்களை அவ
மதிக்கிறாரா?
சித்தி: கோபப்படாதீர்கள் பிரபு, அவர் இறுதியாக இலங்கையில் அமைதிப்படையில் இருந்தவர். அதுதான் அமைதியாக இருக்கிறார்.
எமன்: இருக்கட்டும், இருக்கட்டும். அடக்குமுறையில் நம்பிக்கை
f

- நட்புடன் வாசகர்களுக்கு,
தவிர்க்கவியலாத காரணங்களினால் செப்ரெம்பர்-டிசம்பர் மாத ங்களுக்குரிய கலங்களை இணைத்து 53*54ஆவதாக இத் "துண்டில்" வெளிவருகிறது. இத்துடன் சந்தாதாரர்களுக்கு "சரிநிகர்" இதழ் 18 இலவசமாக இணைக்கப்பட்டுள்ளது . உங்க குக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம். மீண் டும் ஜனவரி 1993இலிருந்து குழுங்காக "தூண்டில்" வெளிவர முயற்சிகள் எடுக்கின்றோம். டிசம்பர் 1992உடன் சந்தா முடிவடை பவர்கள் இவ் வருட முடிவிற்குள் புதுப்பித்து உதவும்படி கேட்டுக் கொள்கின்றோம். இலங்கை, இந்தியாவுக்கு அனுப்பப்படும் நூற் றுக்கு மேற்பட்ட இலவசப் பிரதிகளினால் ஏற்படும் நிதி நெருக் கடியை எதிர்கொள்ள உங்கள் உதவியைக் கோருகிறோம். தொட ர்ந்தும் உங்கள் குத்துழைப்புகள் மூலம் காக்கம் தருவதுடன், விம ர்சனங்கள், கருத்துகள் மூலம் நெறிப்படுத்துங்கள்.
நட்புடன், கடலோடிகள்
கொண்டவர்கள் நீதியை மறுப்பவர்கள், உண்மையை மறைப்பவர்கள் எல்லோருமே விலங்குகளையும் விடக் கேவலமானவர்கள். எல்லோ ரையும் ஒன்றாக விலங்கோடு கூட்டிலடையுங்கள். அடுத்த விசார ணையை ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.
சித்தி: ரஞ்சன் வசந்தன் ரஞ்சன் வசந்தன்!! ரஞ்சன் வசந்தன்!!!
காமன்: கான்ன இருவரை அழைக்கிறீர்கள். எப்படி விசாரிக்க முடியும் சித்திரகுப்தரே?
சித்தி: அவர் ஒருவர்தான் தர்மராஜா. இருநாடுகளில் இருந்ததால் அவருக்கு இரண்டு பெயர்கள்.
எமன் ஒ. அப்படியா! என்ன குற்றம் செய்ததற்காகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்?
சித்தி: பத்திரோறுக்காக காலை முதல் மாலை வரையும், சகோதரி யின் சீதனத்திற்காகவும் உழைத்தவர். ஆனாலும் இவருடைய சீதன எதிர்பார்ப்பால் வேறொருவர் பெற்றோல் குடிக்கக் காரணமாகிவிட் டார் பிரபு,
ፅቕ

Page 35
காமன்: சங்கிலிபோல் தொடர்கிறதே சீதனம். அவமானம். அவ மாணம். அதற்காகத்தான் கொண்டு வந்தீர்கனர்?
சித்தி: இல்லைப் பிரபு. கட்டைப் புத்தகத்தில் கார் ஒடி அடிபட்டதால் தானாகவே இப்போது இங்கே வந்திருக்கிறார். பூலோகத்தில் இரு ந்தால்கூட இவர் இலங்கைக்குத் திருப்பியறுப்பப்பட்டிருப்பார் பிரபு.
எமன்: ஒ. அப்படியா செய்தி. அப்படியாகளால் அவருடைய பூலோகக் காலம் முடியும்வரை பங்களில் வையுங்கள். இலங்கையில் இருந்தா லும் சுதந்திரமின்றி பங்களில் முடங்கியிருக்க வேண்டியவர்தானே. அடுத்த விசாரணையை அழையுங்கள் பார்க்கலாம்.
சித்தி: அப்துல் அன்பரசன்! அப்துல் அன்பரசன்!! அப்துல் அன்பரசன்!!!
காமன்: என்ன மீண்டும் இரண்டு பெயர்களா? இவரும் பழசில் இருந் தவர்தானே?
சித்தி: இல்லைப் பிரபு, இயக்கத்தில் இருந்ததினால் இவருக்கு இர ண்டு பெயர்கள். இறந்தபின்பு இன்றுமொரு பதவி, பட்டப் பெயர் கூடியிருக்கிறது பிரபு.
எமன்: இன, மத ஒற்றுமையை வலியுறுத்த இரண்டு பெயர்கள் போலும் என்ன அது... ஏதோ கருவி ஒன்றைக் கையில் வைத்திருக் esgDur Gur?
சித்தி: ஆமாம் பிரபு, அதற்குத்தான் துப்பாக்கி என்று பெயர். அத னால் சுட மட்டும்தான் முடியும். அவருக்கும் அது மட்டுந்தான் தெளி யும். அவர் உறங்கும்போதும் கூட அதோடுதான் உறங்குவார். இன்று வரை அவர் தன்னைத்தானே கூடக் கேள்வி கேட்டுப் பார்த்ததில்லை, ஏன் துவக்கை ஏந்தினார் கான்று அவருக்கே தெரியாது?
எமன்: அப்படியானால் அவர் எங்களையும்....?
சித்தி: எங்களையும் சுட்டுவிடுவாரோ என்று கேட்கப் போகிறீர்கள்.
அவரிடம் கேள்வி கேட்க வேண்டாம் பிரபு, அவர் ஒடர் வந்தால்தான் சுடுவார். பயப்படாதீர்கள்.

காமன்; கேள்வியையும் கேட்கக் கூடாது என்கிறீர். பெயரைப் பார்த் தால் இன, மத, ஒற்றுமையை வலியுறுத்த வைத்த பெயர்போல் தெரி கிறது. அப்படியானால் ஏன் இங்கு வந்தாரென்றாவது.
சித்தி: பின்னால் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்த்தால். வின ம்பரத்துக்காக வைத்துக்கொண்ட பெயர்போல் இருக்கிறது. இன்று முஸ்லீம் மக்களுக்கு பிறந்த மண்ணில் வாழும் உரிமைகூட மறுக்கப் பட்டிருக்கிறது பிரபு, மக்களின் உரிமையை வென்றெடுக்கப் புறப்பட்ட வர்களின் ஆயுதங்கள் இன்று மக்களையே வேட்டையாடுகிறது பிரபு.
எமன்: ஒ. நடந்தது இதுதானா? அப்படியானால் இவரையும் விலங் கோடு விளக்கமறியலிலே வையுங்கள். என்ன சித்திரகுப்தரே யாருமே ஆயுட்காலம் முழுவதையும் பூமியில் கழித்தவர்கள் கிடையாதா?
சித்தி: யாரைக் கொல்லலாம், யாரைக் கொல்லலாம் என்று இதற் கென்றே அலைகிறார்கள் பிரபு, ஆளுக்கு ஆள் கையும், பலமும் மாறி எாலும் மக்கள் ஆயுதத்திற்குப் பயந்துதான் சிவிக்கிறார்கள். இப் போது பூலோகத்திலேயே விதி நிர்ணயிக்கப்படுகிறது பிரபு, வருகிற வழக்குகளைப் பார்த்து நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
தொடரும் )
- தேவன்
அடுத்த தூண்டிலில்.
சீசீசீசீ காணாமற் போகும் பெண்கள் / የዖዖ 子子产到 Liaoway Affa
另孟子产 எதிர்கால அவலங்கள் (777 சீசீசிசி உழைப்பின் உயிர்ப்பு !!!!
ギ斉斉斉 தேவை // சீசீசீசி ஏன் எதிரிகள் ஆனோம் !!!
A9

Page 36
ஒக்ரோபர் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை. கிழக்கு ஜேர்மனியை மேற்கு ஜேர்மனி தன்றுடன் இனைத்துக்கொண்ட நாள். கடந்த 2 வருடங்களிலும் இத் தினத்தில் கொண்டாடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இந்த வருடம் இல்லை. மாறாக ஜேர் மணி அரசினதும், அரசியலினதும் முகமூடியைக் கிழித்துக் காட்டு வதாகவே இத் தினம் அமைந்தது.
சம்பிரதாயபூர்வமான நிகழ்ச் சிகளை அரசும், பிற பாராளுமன் றக் கட்சிகளும் பலத்த பாதுகாப் புடன் குறுகிய நேரத்தில் நடத்தி முடித்த அதே நேரம் ஜேர்மனி யின் அனைத்துப் பாகங்களிலும் குறிப்பிடத்தக்க 3 நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதலாவதாக, சென்ற வருடம் Garů’uGJ ibLuử Longsbib Hoyers wer da நகளில் உள்ளுர் வாசிகளின் பலத்த ஆதரவுடன் நானறிகளினால் அகதிகள் எரித்துக் கொல்லப்பட்ட பின், இவ்வருடம் ஒகஸ்ற் மாதம் Rostock நகரில் நானவிகளினால் நான்கு தினங்களுக்கு தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட அகதி முகாம் தாக்குதலையும், அன்றிலிருந்து இன்றுவரை நாளொன்றுக்கு 20க்கு மேற்பட்ட அகதி முகாம்கள் நாஸிகளின் தாக்குதலுக்குள்ளாகி வருவதையும் கண்டித்தும், எதிர்த்தும் நிறவெறி -பாணில எதிர்ப்பு ஊர்வலங்கள்
மேல்
bl-5ŮLUL L-GUI. Fra II k furt dio நடைபெற்ற ஊர்வலத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களும் Ber11இல் நடைபெற்ற
 

ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான வர்களும் கலந்துகொண்டனர். இதைவிட நிறவெறித் தாக்குதல் கள் உக்கிரமடைந்துள்ள முன் னாள் கிழக்கு ஜேர்மனியின் பகு திகளிலும் பெருமளவில் பங்கெடுத்த ஊர்வலங்கள்
தன.
滕 曝 O 63
நடந்
இரண்டாவதாக, கிழக்கை மேற்கு ஜேர்மனியுடன் இணைத்
துக் கொள்வதற்கு முன் மேற்கு
Giữ Loo olíuúlasi Hel Ina ut. Kohl தலைமையிலான அரசு அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறை
வேற்றாமல் தங்கனை ஏமாற்றிய தைக் கண்டித்து கிழக்கு ஜேர் மணி பகுதிவாழ் மக்கள் துக்க தினம் அனுஷ்டித்ததுடன், கறுப் புக் கொடிகளுடன் கண்டன ஊர் வலங்களும் வைத்தனர். பொதுக் ஒன்றில் பங்குபற்றிய Koh) அங்கிருந்த பலருடன் வாக் குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரிடம் இருந்து அடியும் வாங்கிக் கட்டிக் கொண்டார். கூழ்முட்டையும் வீசப்
缘 拳 al.)
பட்டது. சென்ற வருடமும் Koh க்கு கிழக்கு ஜேர்மனியத் தொழி லாளர்கள் கூழ்முட்டை, அழுகிய தக்காணிப் பழங்கனால் அபிஷே கம் செய்திருந்தனர்.
முன்றாவதாக, கிழக்குமேற்கு ஜேர்மனிய இணைவு தமது வெற்றி, பெரிய ஜேர்மனி அகதிகளையும்,
தங்கள் கணவு,
வெளிநாட்டவர்கன்னையும் எரித்துக் கொல்லுவோம்- விரட்டுவோம். என்ற கோஷங்களுடன் பல்வேறு நாஸிக் குழுக்களின் ஆர்பாட்ட ஊர்வலங்கள் இடம்பெற்றன. அக திகளைக் கொலை செய்ய வேண் டும், சித்திரவதை செய்ய வேண் டும் என்று துண்டும் இசை நிக ழ்ச்சிகளும் நானறிகளால் நடாத் தப்பட்டன.
மேற்குறித்த நிகழ்வுகள் ஜேர் மணியின் குறுக்குவெட்டு முகத் தின் ஒவ்வொரு பக்கத் தோற்றங் களாகும். இந் நிகழ்வுகள் வெளி நாடுகளின் பார்வையில் ஜேர்மனி தேறித்தான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கியிருப்பதுடன், ஜேர்ம ணியிலும் பல எதிர்வினைகனை ஏற்படுத்தியுள்ளது. இவற்றினால் நாடுபூராவும் ஒருவிதமான கொந் தனிப்பும், குழப்பமும் காற்பட்டுள்
நிறவெறித் தாக்குதல்கள்
இவ்வருடம் ஒகஸ்ற் மாதம் 235elib g6he»bg6 R0 s to Ck yb8brfng ள்ள அகதிமுகாமைச் சுற்றிவனை த்த நிறவெறியர்கள் நடாத்திய தாக்குதலுடன் ஜேர்மனியின் அர சியல்-பொருளாதார நிலமைகள் இன்றும் "சூடு" பிடித்துள்ளன. முகாமுக்குள்ளிருந்த 150 வியட் நாமிய தொழிலாகார்கனை உயிரு

Page 37
டன் கொளுத்துவதற்கு நாளமிகள் முயற்சி செய்ததும், இப் பயங்கர வாதத்திற்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளுர்வாசிகள் திர ண்டுவந்து இரவு பகலாக உற் சாகமளித்ததும், எரிந்துகொண்டி ருந்த கட்டிடத்திலிருந்து வியட் நாமியர்களைக் காப்பாற்ற பொலிலோ, யோ உடனடியாக வராததும் எதி ர்காலத்தில் அரங்கில் ஜேர்மனி வகிக்கப்போகும் பாத் திரம் குறித்தான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.
参 தீயணைக்கும்படை
நாஸிகளால் இத்தகைய தாக் குதலுக்குத் திட்டமிடப்பட்டுள்ள தாக Rostock இல் வெளியாகும் இரண்டு தினசரிப் பத்திரிகைகளு க்கு தாக்குதல் நடப்பதற்கு 3 தின
CRTSTE . HovmERSWERDA
பங்களுக்கு முன்பே அநாமதேய தொலைப்ேசி காச்சரிக்கை விடப் பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை அவ்விரு பத்திரிகைகளிலும் பிர சுளிக்கப்பட்டிருந்தன. இது குறி த்து நகராட்சிமன்றத்தில் பிரஸ் அகதிகளுக் குப் பாதுகாப்பளிப்பது குறித்து எந்தக் கவனமும் காட்டப்படாது
தாபிக்கப்பட்டாலும்
அலட்சியப்படுத்தப்பட்டது. பொலி லாருக்கும் தீயணைக்கும் படையி னருக்கும்கூட இச் செய்தி தெரி விக்கப்பட்டிருந்தும் முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சாதி லும் அவர்கள் ஈடுபடாததுடன், 4 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப் பட்ட தாக்குதலின்போது அகதி கள் தங்கியிருந்த முகாமையே இவர்கள் நெருங்கவில்லை.
M27 e/ARsf A WAT 72 lar lessassal
Alles unter Kontrolle
开发
 
 

ஜேர்மனியின் பல பாகங்களி லிருந்தும் நானவிகள் அழைக்கப் பட்டு இத் தாக்குதலில் ஈடுபட்ட தும், முகாமை யாரும் நெருங்கி அகதிகளுக்கு նցoւգաII Ֆ வாறு வியூகம் அமைத்துத் தாக்கி யதும், சக்தி வாய்ந்த வயர்லெஸ் கருவிகள் மூலம் தாக்குதலையும், கதிர்த் தாக்குதலையும் ஒழுங்கு படுத்தியதும் இதுகால வரையான நாஸிகளின் நிறவெறித் தாக்குதல் தற்போது திட்டமான யுத்த வடி வத்தைப் பெற்றிருப்பதைக் காட்டி யிருக்கின்றன.
உதவ
அகதிகள் மீதான தாக்குதலுக் கும், அதற்குப் பெரும்பாலான மக்கள் ஆதரவளிப்பதற்கும் கார னம் அவர்களின் பொருளாதாரசமூக தாழ்வு நிலையே என்று கூறப்படுகிறது. இது ஒரு பகுதி உண்மையே தவிர முற்று முழு தான உண்மையல்ல கான்பதை அகதிகளை ஏன் சாதிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கான உள்ளுர்வாசி களின் பதில்களில் காணலாம்.
"அகதிகளை உயிருடன் விடக் கூடாது; அவர்களைக் கொல்ல வேண்டும்" "அகதிகள் "அகதிகள் "அகதிகள் "அகதிகள் சாப்பிடுகிறார்கள்"
அழுக்கானவர்கள்"
காட்டுமிராண்டிகள்"
கொள்ளைக்காரர்கள்" பூணையை வாட்டிச்
"எங்கள் மனைவி, குழந்தைகளை
子多
அகதிகள் கற்பழிக்கிறார்கள்" "நாள் முழுக்கச் தம்மாளமடிக்கிறார்கள்" "தெருவில் மலங் கழிக்கிறார்கள்" "நோய்களைப் பரப்புகிறார்கள்"
சும்மாயிருந்து
இவை அப்பட்டமான நிறவாத கருத்தியல்கனே, ஹிட்லரின் கால த்தில் எழுச்சி பெற்ற மனோ பாவம் இரண்டாம் உலக யுத்தத் தின்பின் கீழ் அமுங்கியிருந்தது. இப்போது அது மீண்டும் எழுச்சி பெற்றுவருகிறது.
மக்களின் "நிறவெறி காழுச்சி" யைக் கிணறுவதையே கருத்தாகக் கொண்ட அரசியல் கட்சிகள் இத ற்கேற்ப தமது செயற்பாடுகனை யும் முடுக்கி விட்டுள்ளன. காரியும் கட்டிடத்திற்குள் அகதிகள் உயிரு க்காகப் போராடிக் கொண்டிருக் aupas sufidio Mecklenburg-Vorpio Innens Lorblau S-ägougo Senduo ச்சர் உதிர்த்த பொன்மொழிகள் இவை: "இந்தத் தாக்குதலில் வெளிப்பட்ட எனது வாக்கானர்க கரின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். அதை மதிக்கி றேன்". இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் னதிர்க்கட்சியான SPDயின் தலைவர் தெரிவித்ததாவது: "அகதிகளால் தான் இவ்வளவு பிரச்சினைக ளுமே". பாராளுமன்றப் பேச்சாள U tro6o "அரசியல் தத்சச் சட்டத்தை மாற்றுவதைத்
Enholm
Sii ssrnu uth

Page 38
தவிர வேறொன்றும் செய்ய முடி LUTAJ
அகதிகளை எரித்துக்கொண்டி ருந்த தீயில் இவர்கள் காண்ணெய் வார்க்க அது இன்றும் கொழுந்
துவிட்டெபிந்து கொண்டிருக்கிறது.
அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங் தேவதைப் பற்றியோ, வன்முறை யில் ஈடுபட்டுள்ள நாஸிகனைக் கைது செய்வது பற்றியோ ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் அகதிகளை வெளியேற்ற வேண் டும், அரசியல் தஞ்சம் வழங்கும் சட்டத்தை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் எல்லாம் ஒல மிடத் தொடங்கிவிட்டன. இக் கோரிக்கைகளை ஏற்கெனவே முன்வைத்த ஆளும் கூட்டணிக்கட்
CDU/CSU
afleasur Taun all-si
இன்று பிரதான எதிர்க்கட்சியான சிவப்புச்சாயம் பூசிய SPD யும், இடதுசாபி முகமூடி போட்டிருந்த GRtNEN உம் "நாங்களும் நீங் களும் ஒன்றுதான்" என்று இணை ந்துள்ளன. இவர்களின் கூட்டணி யால் பிரச்சார சாதனங்கள் முழு வதிலும் பெருமளவு இடம்பிடித் துள்ள விடயம் அகதிகலன விரட் டுவதும், தஞ்சத்தை நிறுத்துவது மாகும். "நாங்கள் பல வருடங்க ருக்கு முன்னர் காதில் போட்டுக்கொள்ளாத இந்த அரசியல் இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது தான் நாங்கள் சொன்னதைத்
சொன்னதைக்
கட்சிகள்
திருப்பிச் சொல்லுகின்றன" என்று தொலைக்காட்சிப் பேட்டியொன்" றில் பெருமிதமடைகிறான் Repu
bol kan er oTsögup birTSTúSláibọoniloi:T
 

bGUpauduotii Schlüö malu u be r.
அரசின் நாஸிஸம்
நாகலிகளினதும், cy oU)Gol us 6u oubyet Irif, நிறவெறியர்களின்
பயங்கரவாத நடவடிக்கைகளை ஜேர்மனிய அரசு மூன்று விதங்க னில் தனக்குச் சாதகமாக வளர்
த்து வடுகிறது.
முதலாவது, ஜேர்மனியில் அர சியல் தஞ்சம் கோரியுள்ள முன் றாம் உலகநாட்டு அகதிகளை அவர்களாகவே தமது சொந்த நாட்டுக்கு ஒடும்படி செய்வது. இதைச் சாத்தியமாக்குவதற்கு அரசு கைக்கொள்ளும் வழிமுறை களில் ஒன்று நானலிகளின் தாக்கு தல், மற்றையது இத் தாக்குதல்க னினால் இன்று எழுந்துள்ள அரசி யல் தஞ்சம் வழங்கும் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை. இதில் அரசு வெற்றிகண்டு வருகிறது.
இது மண்டாவது, அரசின் அரசி யல் கொள்கைகளுக்கு அச்சுறுத்த லாகவும், இடையூறாகவும் உள்ள இடதுசாரிகளையும், முற்போக்கு உதிரிகலனயும், ஜனனாயகவாதிக அடக்குவது. இதிலும் இரண்டு முறைகள் கையானப்படுகின்றன. ஒருபுறம் பொலி0மின் பலத்த பாதுகாப்புட லும், ஆதரவுடனும் செயற்படும்
ளையும் அரசால்
莎
ஆயுதபாணி நாணயிக் குழுக்கள் இடதுசாரிகளைத் தாக்கியும், கொலை செய்தும் வருகின்றனர். மறுபுறத்தில் நாண்மினலத்திற்கும், அடக்குமுறைக்கும் கதிராகவும், அகதிகளுக்கு ஆதரவாகவும் இட துசாயிகளால் மேற்கொள்ளப்படும் ஜனனாயக நடவடிக்கைகள், வெகு சன நடவடிக்கைகள் கூட நீதிமன் றங்களினால் தடைசெய்யப்படுவது இவற்றில் ஈடுபடுவோர் ஆயுதம் வைத்திருந்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில அதிரடிப் பொலிஸ் படையினரால் மிருகத்
List
கடைக்கப்படுகிறார்கள்.
தனமாகத் தாக்கப்படுகிறார்கள்.
Rostock9)éu அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப் பட்டு ஆறாவதுநாள் அந் நகரை யும் , அதனை அண்மிய நகர்க ளையும் சார்ந்த சுமார் 30 ஒட் டோணொமன்கனால் தாக்குதலை திேர்த்து ஆர்பட்ட நடத்தப்பட்டபோது,
ஊர்வலம் பொலிலா ரால் கைதுசெய்யப்பட்டு 30 மணி த்தியாலங்களுக்கும் உணவு, குடிநீர் இல்லாமல் தடு த்து வைக்கப்பட்டார்கள்.
மேலாக
இதன் பின்னர் 5ஆம் திகதி சனிக்கிழமை பெரியாவிலான எதிர்ப்பு ஊர்வலம் பானமில எதிர் ப்புக் குழுக்களின் ஒன்றியத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. அகதி

Page 39
கனை நாஸிகள் உயிருடன் கொஞ் த்த முயன்று கொண்டிருந்தபோது 5 ppm '68n Ires '6L-6uvLouîloù FF(b Lu". டிருந்த பொலிஸின் தொகை 130 பேர் மட்டுமே. ஆனால் பாஸினல எதிர்ப்புக்குழுக்களின் குன்றியத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர் வலத்தைக் "கண்காணிக்க" ஊர் வல நாளுக்கு முதன்நானே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசேட பொலிஸாரும், இரானது வத்தின ரும் Rostock இல் குவிக்கப்பட்ட னர். 25இற்கும் மேற்பட்ட ஹெலி க்கொப்ரர்களும், கவச வாகனங் களும் தயார்நிலையில் வைக்கப்
பட்டன. ஊர்வலத்தில் கலந்து கொள்ள Hamburg இலிருந்து சென்ற 500க்கும் மேற்பட்ட
பாணவினய எதிர்ப்பாளர்கள் வழியில் வைத்து பொலிஸாரால் இடைமறி
க்கப்பட்டு 6 மணி த்தியாலங்களு க்கும் மேலாக அதே இடத்தில்
தடுத்து Rostock
வைக்கப்பட்ட00ார். நகருக்குச் ஏனையோருக்கு நகருக்குள் ஊர் வலமாகப் போக அனுமதி மறுக்
சென்ற
கப்பட்டு நகருக்கு வெளியே பர ந்த வெளி குன்று ஒதுக்கப்பட்டது. எனினும் அங்கு திரண்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாணலினல
உடைத்துக்கொண்டு
கதிர்ப்பாளர்கள்
தடைகளை நகருக்குள் பிரவேசித்து திட்டமிட் டபடி ஊர்வலத்தை நடத்தினர் இதனால் ஆத்திரமடைந்த
பொலிஸ் 200க்கும் மேற்பட்டவர் ைேகது செய்து ஆயுதம் வைத்திருந்தார்கள் பொய்க் குற்றம் சாட்டி பொலிஸ் நிலையத்திற்குக்
கனைக்
στ ούτμοι
கொண்டு
 

சென்றது.
Lypoảng Dit du bi teh , வேலையில் லாத் திண்டாட்டம், வீடில்லா ໔ນໂdຫມດນ
யேற்றம், சூழல் மாசு போன்றவற்
நிலமை, பொருட்களின்
றால் பாதிக்கப்படுகின்ற மக்களின் ஆத்திரம் தன் மீது திரும்பாமல், அகதிகள் மீது திருப்புவதிலும் 9jJejí வெற்றியடைந்துள்ளது. ஜேர்மனிக்கு வருகின்ற அகதிகள் எல்லோரும் பொருளாதார அகதி கமோ என்றும் வெளிநாட்டவரால் வேலையில்லாத நிலமை குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்குக் கார
தான் ஏற்பட்டுள்ளதென்றும் ,
சேனம் அகதிகளே என்றும் அரசும், நாஸிகளும், வெகுசனத் தொடர் புச் சாதனங்களும் தொடர்ந்து செய்து வருவதில் பெரும்பாலானே மக்களின் கோபம் அகதிகள், வெளிநாட்டவர் மீது திரும்பி அகதிகளை என்று ஆரம்பித்து இப்போது நானலிகளுடன் இணைந்து கொலை செய்வதில் முடிந்துள்னது.
பிரச்சாரம்
விரட்டுவது
எதிர்விளைவுகள்
ஜேர்மனிய அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் அரசுக்குச் சாதக ஏற்படுத்தி யுள்ள போதும், சில காதிர்வினை
மாண விளைவுகளை
வுகளையும் உண்டு பண்ணியுள்ளது.
Rostock இல் இடம்பெற்ற அகதி முகாம் எளிப்பின் பின் ஜேர்மானிக்கு வரும் வெளிநாட்டு பிரயாணிகளின் தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்
zo du Gurrayfou
திருப்பதாக உல்லாசப் பிரயாணி கள் முகவர் நிலையங்கள் அறி வித்துள்ளன, ஜேர்மனியில் வளர் ந்து வரும் பிரயாணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதே இதற்குக் காரணமா கும். நானவிகளின் தாக்குதல்கனை கிழக்கு ஜேர்மனிப் பகுதியிலுள்ள பல வெளிநாட்டு முதலீட்டு வர்த்தக ஸ்தாபனங்கள் மூடப்படடுள்ளன.
நானறிகள் உல்லாசப்
காரணமாகக் காட்டி
பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு முதலிட மறுத்துள்ளன. இதனால் பொருளாதாரத்தில் கணிசமானளவு பாதிப்பு ஏற்பட்டி டுப்பதாக வர்த்தக தெரிவித்துள்ளது.
அமைச்சு
வெளிநாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக ஐரோப்பியநாட்டு பத் திரிகைகள் ஜேர்மனியை நாஸிக வின் நாடாகவே வர்வகிக்கின்றன. ஹிட்லரின் காலம் திரும்பி வரு கிறது என்பதுபோன்ற பிரச்சார ங்கள் ஜேர்மனிக்கு அவமான த்தை ஏற்படுத்தி வருவதாக Koh உட்பட பலரும் "கவலை" தெரி விக்கின்றனர்.
இந்த விடயத்திலும் அரசின் நரித் தந்திரங்கள் வெளிப்படாம

Page 40
தாக்குதல் நடக்கும் போதெல்லாம் ஜேர்ம8ளி யில் இடதுசாரிககரிமம் தீவிரவாதம் அதிகரித்துவிட்டதாக அடிக்கடி குறிப்பிடுகிறார்கள் . வன்முகமற யில் பெருமளவில் இடதுசாரிகளே ஈடுபடுவதாகவும். இவர்கள் ாங்கர ஆயுதங்களை வைத்திருப் பதாகவும் குற்றம் சாட்டுகிறார் கள். மறுபுறம் சட்டரீதியிலோ, அரசியல் ரீதியிபோ அகதிகளுக்கு எதுவும் கதைக்காமல், அகதி முகாம்களை
நாகாலிகளிலம்
வில் ĎdJd LJ .
Ll|Ll
பாதுகாப்பகரிப்பத பற்றி
எரிப்பதால் பிரச்சிசனைக்குத் தீர்வு கிடைக்காது என்ற கோவடித்துடன் பிரம்மாண்டமான கார்வலங்கள் ஆளும் கட்சியாலும், எதிர்க்கட்சி நடாத்தப்படுகின்றன. இரட்லைடவேடம் போடும் இக் கட்சிகளிள் கூட்டை Repub11ka
Se :klij Illiut er "முன்பு இடது அழிக்க பிங்களுக்கு ஆதரவு தந்து வளர்த்தார்கள். இப்போது எங்களை அழிக்க
களாலும்
பபா தலைவன் உடைத்துள்ளான்:
சாயிகவேகா
யாசரை வளர்க்கப் போகிறார்கள்?"
இடதுசாரிகள்
ஜேர்மனியில் மரபுவாத இட துசாபிக் கட்சிகள், இடதுசாயிகள் அகதிகளின் பிரச்சினை பற்றி இன்கணமும் விவாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்தைப் பகிரங்கப்படு
†g
பெ000 த்ரோதக் கப்படப்
சில
வெளிப்பர்ேடயாகவே பேசுபதுசாரியா
த்தாமல் பிடிக்கின்ற50ார். கட்சிகள்
கத் தம்மை இகனங்காட்டியுள்ளன இத00ால் அதிருப்தியுற்று வெளி யேறி உதிரிகளாக உள்கோாரும் சிறிய பாலிகல பாதிப்ப்புக் குழுக்க குரும், தனிநபர்களுமே இன்று அகதிகளில் அக்கவேற காட்டி வடு கின்றனர். இவர்களின் பலத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப் பட்டுள்கானே. அத்துடன் இரகசியப் பொலினபாபிள் கண்காணிப்புக்கும். தாக்குதலுக்கும் உள் காமவதாலும் இவர்கள் எதிர்நோக்குகின்றனர். இரும் தொடர்ந்து காலம் இப்படி இயங்குவர்கள் என்பது இவர்களது நம்பிக்கை மையயும் பொறுத்தது.
அடிப்பம்டேயில் குறுகியதாகவே
பலத்த சிரமங்களை
இவர்க
GI di alian sa
அகதிகள்
ஜேர்மசுவியில் வளர்ந்துவரும் பகயினவத்திற்கு முகம் கெடுப்ப தற்கு தயாராக துருக்கிய குர்தி ஸ்தான் அகதிகளும் அமைப்பாக உள் காசோர் . இவர்களின் பல ஸ்த பனங்கள் இறுக்கமான வடிவத் 30தக் கொண்டிருப்பதுடன் திட்ட மான செயற்பாடுகளையும் முன் னெடுக்கின்றயே, ஜேர்மருவியக் குழு க்களுடனும் நட்புறவை இவர்கள் கொண்டுள்ளனர். இவர்களுக்கு

அடுத்தாக ஹோமா-காபிந்தியினர் தங்களுக்கிடையில் இறுக்கமான கூட்டகமைப்பிவபக் கொண்டுள்கா80ர். அத்துடன் இவர்கள் எந்த ஜேர் மணிய ஸ்தாபகவத்தையும் பெரிதாக
நம்ப விரும்பவில்லை. கடந்த காலங்களில் தாம் சந்தித்த கசப் பான அறுப்பாங்களினால் தம்
பலத்தை மட்டும் நம்பி செயற்படு வதற்கே இவர்கள் விரும்புகின்ற
20ார்.
தமிழ் அகதிகளின் நிலையை அல் லோராலும் அறியப்பட்டதே. தமி பூர் என்ற் வட்டத்0ோதவிட்டு இன் கனமும் எந்த நகர்வையும் கான முடியவில்கலை நாவிகளின் தாக்கு தலால் வேறு நாடுகளுக்கு ஓடி விடஸ்பம் 31 என்பதையே பலர் தீர் இன் லும் பலர் இந்தப் பிரச்சிவசரகயை
வாகக் கொள்ாடுள்ளனர்.
கவனத்தில் கொள்ளவேயில்லை.
ஐரோப் நாசாவிகளின்
உருவாகப் போகும் பிய ஒன்றியத்தில் பலமும், தொ60கயும் அதிகரிக்கப் போவதும் பாவினய எதிர்ப்பு பல மாக இல்லாத பட்சத்தில் நிறஇனவெறி கருத்தியல் பரவி வன ர்ச்சியாவடபும் என்பதும் சாதிப் பார்க்கப்படும் அபாயங்களாகும்.
- பாரதி
(...) () () () () () () () () () () () () () () ()
匹町贝顶
செப்ரெம்-ஒக்ரோ-நவ-டிசம்பர் ш, doub + 5 3 + 5 4 199
ஆசிரியர் குழு; கடலோடிகள்
C-) : THOON DIL
S Lida 5 I en Bij FO
Gross B Hert St.
46oo Dur“ trn Lund 1
G er rT1 ar1y
53
231) 13 66 33
1993ஆம் வருடத்திற்கான புதிய சந்தா
விபரங்களை இரவல்
து ஆண்டில் இல .5+6 இல்
பாருங்கள்.
து ஸ்டில் கலம் 55 ஜனவரி 1993இல் வெளிவரும் .
தபாற்கணக்கு இல . 308 074 68 Po s t 5 c lu u ock a T t CD o r t r T1 LU III d
BLZ d. 4 O. 1 GC 4 Éi
சத்சிகை வளர்ச்சிக்கான உதவி களில் ஒன்றாக உங்கள் சந்தாவை அறுப்பியதும் சாமக்கு கடிதம் முசியம் அறிவியுங்கள்.

Page 41
####
FIDIETILMi EHijl Elisabel)
ஒத்தழ்?
STIFIEf Silkki, LLE
الماليك جي
FITEATTLIGU IE5E5E5E5T ETTāgi: تک “ تشیع پر
ITILITAJIRI GITT EGTIGERE
تاماما افغاټولنه
ஒரிஜீர்?"
TIENLIEDEiljLG. EEEEEEEE|
a saw w?:
இஆர் தீர்!
ரசல் w? nalu
ቃፌ¥፩፰፻፳፻፶፰﷽
盟L直蚤 ಟ್ವಿಟGT@ಳಿ :
MESTIGDES SELLIñi šištāle5
#FF ШilВЕШ ЈЕ ЕПШi திடீஆர்
8, l'irra per 27.-'P3:#ffff ar re'
'fair f. Pirrrr! "L: J3 ( 137' ) " W#'Ñ: [}I፻ዕJ ኮና...! ፖI! ናቱo +