கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தூண்டில் 1993.01

Page 1
DI
Tallisce Zetsc
உங்கள் வரவு
நல்வரவாகுக!
(UTCIALAN
 
 
 

:THfi:
TGT.
: #FFILESHDIRIL oğlu
ELITELD
திரைப்பட երկրի քՀիլլը :
மாவீரர் விழா
3 ATITELJEST :
15:Լոնն நண்பர்களுக்கு
இன்னொரு துரோகம் :
|L is is ETLILI :
G. எதிரிகள் galt Lo

Page 2
கிழக்கச் சிவக்க காயத்தோம் இருளின் ஆள்வகையில் இரத்தத்தாங்
ஒ. பிதாவே
பிதாவுக்கும் பிதாயே! இரட்சாவியத்தின் உறைவிடமே ஐம்பத்து மூன்று மாளிகா LILLA
LL
ஆெபயோ முடியுமுன்பே பள்ளியிலிருந்த ஆடேல்களின் தொழுவேகக் குரங்கள் பயோகம் நோக்கி உமது செவிகளா
பக்தரங்காய் எட்டிடச் செய்தோம்
என் பிதா பே ! ஆபேலின் தடும்பத்திாரையும் முடிவ சூப்பிய பச்சைக் குழந்தே LI LIL
- 나무 고 திருப்பாதங்களில் L JILLI LIL LI I Li
ஆஸ்வாத் தாபகள் சீவி பொட்ரட பறிந்த வாட்சுகளை அடுத்த பேட்டையின் கட்டா பிறக்கு முன் நீட்டித் தருக ஆண்டவயே ஆள்பவரே
துப்பாக்கிப் பங்கிகளாலும் கத்தி வாள் பொல்லு தியாலும் மாறுபடத்தைச் LL சவித்துப் போயிற்று
晶

மாறுடத்திகள் முகத்தைப் | lL relւուգ ஆரல்வளையின் முடிச்சைக் நடித்துத் தின்று
பயிற்றைப் பற்கால் கிழித்துக் தேடயெடுத்து +ர ராவயும் உண்பதற்கு பிதா பே டபது
அனுமதி வேண்டுகிறோம் அதுவும் இப்பொழுதே
இருட்டில் சிவந்து கிடக்கும் பூெக்கியேயே ஆரம்பித்துவிட அனுமதி வேண்டும்
அமீன் அக்பர் நொபியா டிெயிாவிலிருந்தே தொடங்கி விடுகிறோம்
சவித்துப் போயிற்று ஆண்டவரே சவித்துப் போயிற்று மாறுடத்தை ஆயுதங்காங் சாகடித்தல் சபித்தே போயிற்று கட்டாயிருங்கள் தந்தையே காத்திருக்கிறோம் பணிமுடிக்க
தமயந்தி

Page 3
தென்னிலங்கையில் 3 மாத காலத்தில் (ஏப்ரல் 92-யூன்’92) ஆயிரத்திற்கும் மேற் பட்ட பெண்களும், சிறுவர்களும் "இனந்தெரி யாதோரால்" கடத்தப்பட்டுள்ளனர். இதுவரை கடத்தப்பட்டவர்கள் குறித்து 874 புகார்கள் பொலிலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் கனில் 11-15 வயதிற்கிடைப்பட்ட இளம் பெண் கனின் தொகை 462. ஏனையோர் சிறுவர்கள்,
இவர்களை யார் கடத்தினார்கள்? ஏன் கடத்தினார்கள்? கடத்தப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு இன்றுவ GRUOJ எந்தப் பதில்களுமே இல்லை!!
இக் கடத்தல்கள் பற்றிப் பொலிலில் புகார்கள் கொடுக்கப்பட்டும், கடத்தப்பட்டவர் கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று பொலில் திணைக்களம் கைவிரித்துள்ளது! இத்துடன் பொலில் தனது "கடமை"யை நிறு த்திக் கொள்ளவில்லை. பெண்கள், பிள்ளைகள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி உண்மை யில்லை என்றும் , இது வெறும் வதந்தியே என்றும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இங்கேதான் எங்களுக்குச் சந்தேகம் ஏற்படு கிறது.
கடத்தல் செய்திகள் வெறும் வதந்திகள ல்ல என்றும், இவற்றைப் பொலில் திணைக் களம் வதந்திகள் என்றும் நிராகரித்த காலப் பகுதியில் மட்டும் 300 இனம் பெண்கள் கடத்
 

மல் போகும் ീൽ 8ര്
தப்பட்டுள்ளார்கள் என்று "அத்த" பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டது. இதற்கான புகார்கள் பொலிஸில் எழுத்து மூலமாகக் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் அது குறிப் பிட்டது.
இச் செய்தி வெளியான மறுநானே உயர் பொலில் அதிகாரிகளின் குழுவால் தொலைக் காட்சி, வானொலி, அரச பத்திரிகைகள் மூல மாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்ற செய்தி உண்மை க்குப் புறம்பானது என்றும், இதைப் பற்றிக் கதைப்பவர்கள், செய்தி வெளியிடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தியோ கபூர்வமாக அக் குழு மிரட்டியது. அத்துடன் நின்றுவிடாமல் பெண்கள் கடத்தப்படுவது பற் றிக் கவலைப்படுபவர்கள் பயப்படுபவர்க ளைக் கைது செய்ய பெருமளவு சி.ஐ.டி.யினர் மக்கள் மத்தியில் உலா வந்தனர்.
"அத்த" பத்திரிகையிடம், அது வெளியி ட்ட செய்தி தொடர்பான ஆதாரத்தைப் பொலில் திணைக்கணம் கேட்டது. இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பொலில் செய் திகளிலிருந்தே கடத்தப்பட்டவர்களின் தொகையைத் தொகுத்ததாக "அத்த" பதிலளி த்தது. இச் செய்தி வெளியான அன்றிலிருந்து இலங்கை வானொலியில் தினமும் இரவு 1 மணிக்கு ஒலிபரப்பப்பட்டு வந்த "பொலிஸ் செய்திகள்" எனும் நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டது.
கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது

Page 4
என்று உறுதியாகத் தெரியாத போதிலும், கிடைக்கப் பெற்ற உறுதியான சில தகவல் களை அடிப்படையாக வைத்துக் கடத்தப்பட்ட வர்களுக்கு சான்ன நடந்திருக்கலாம் என நாம் ஊகிக்கலாம்.
தென்னிலங்கையின் பல பாகங்களிலும் புதையல் தேடும் படலம் ஆரம்பமாகியுள்ளது. பழைய சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு பலர் புதையல் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர் களினால் புதை யல் பலிக்காக சிறுவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படு
கிறது.
சில அரசியல்வாதிகளின் நலன்களுக்காக பூசாரிகளினால் விசேட பூசைகள் நடத்தப்படு கின்றன. இதற்காக சிறுவர்கள், இனம் பெண்கள் கொல்லப்பட்டு, அவர்களின் இரத் தத்தால் அபிஷேகம் செய்யப்படுவதாக கிராம மட்டங்களில் கதை அடிபடுகிறது.
இந்தியாவிலுள்ள மலையான மாந்திரிகர் கனின் ஆலோசனையின் பேரில் இனம் பெண் களின் பாலைத் தொட்டியில் நிரப்பி பிரேம தாசா நீராடுவதாக சில காலங்களுக்கு முன் பத்திரிகைளில் வெளியான செய்திகளை ஆதா ரங் காட்டி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தில் இதைப் பற்றிக் கதைத்துள்ளன.
பிரேமதாசாவின் பாற் குளியலுக்காகக் கடத்தப்பட்ட பெண்கள் பின்னர் கொன்று புதைக்கப்படுகிறார்களாம்.
 

மலையான மாந்திரிகர்களிடம் ஆலோ சனை பெறுவதற்காகவும், விசேட பூசைகளுக் காகவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேட விமானத்தில் இந்தியாவுக்குப் பறக்கிறார் பிரேமதாசாவின் செயலாளர் பால்கரலிங்கம். இவரின் இந்தியப் பயணங்கள் குறித்து எதி ர்க்கட்சிகள் கேட்டபோது பிரேமதாசாவும், யூ.என்.பி.யினரும் சரியான பதிலளியாது மழுப்பி விட்டனர்.
பிரேமதாசாவின் பாற் குளியல் பற்றியும், பாஸ்கரலிங்கத்தின் வாராந்தர இந்தியப் பயணங்கள் பற்றியும் செய்தி வெளியிட்ட "ராவய" பத்திரிகை ஆசிரியர் விக்ரர் ஐவ றும், வேறு பத்திரிகையாளர்களும் பிரேம தாசாவின் குண்டர்களினால் மிரட்டப்பட்டுள் cưnrửsảỉ.
இந்த ஊகங்களை கீழ்வரும் கேள்விகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன:
1. பொலிலில் 874 புகார்கள் எழுத்து மூல மாகக் கொடுக்கப்பட்டும், இப்படியான கட த்தல்களைப் பொலில் தொடர்ந்து மறுத்து வருவது ஏன்? இதைப் பற்றிக் கதைப்பவர் களைக் கைது செய்வது ஏன்?
2. கடத்தல்கள் குறித்த பதி மக்கள் மத்தி யில் பரவியிருக்கையில், கடத்தப்பட்டவர்
களைக் கண்டு பிடிக்கும் எந்த நடவடிக்கையி
லும் அரசு ஈடுபடாதது ஏன்?
3. பாஸ்கரலிங்கத்தின் வாராந்தர இந்தியப் பயணத்திற்கு அரசு காரணம் தெரிவிக்கா தது ஏன்?
கண்களைத் தோண்டியெடுத்து விற்பதற் காக மனிதர்களைக் கடத்திக் கொலை செய்
கின்ற
பூசைக்காகவும், பாற் குளியலுக்காகவும் இனம் பெண்களைக் கடத்திக் கொல்லுகின்ற -
பிரேமதாசா என்ற பேய் அரசு தொடர்ந் தும் ஆட்சியில் இருக்குமானால் ...?
来可m.明

Page 5
தேடிரும் நண்பர்களு
இரவு வேளைகளில் வானத்து நட்சத்திரங்களை தேடுகையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறியபடியே சில, இங்கு இயற்கையும் கூட sólúapu es(bb. தேடலும், ஒடலுமாய் னத்தனை காலம்தான்.? தேடலில் தொடங்கி தேடிய பொருள் மறந்து.
சூரியனைப் பறிகொடுத்த இலையுதிர் காலத்தில், ஜேர்மன் நாட்டினில் இனவெறிக் கொலைகள். அன்று கொல்லப்பட்டோரின் சாம்பலும், கறலும்
Qatagpuluh asalகாற்றில் மணக்கிறதே. எங்கே மனிதர்கள் ? வரலாற்றிலிருந்து னதைத்தான் கற்றனர் ?
சிறுபான்மையினர்க் கெதிராய் அடக்குமுறை என எழுந்த நம் போராட்டம்
ypatiuauib LDéses asupaw அடித்துத் துரத்துவதும், கொலை செய்வதுமாய் நிர்வாணம் அடைந்தபோது,
சிரித்துப் ( நியாயம் ே இன்று கெ egit 95“gou நொருக்கி இந்தியச்
குப்பைச் 夺
augraumgögól னதைத்தா என்னத்தை தேடலில் நண்பர்கை அவர்களே காதையோ aflauildi) a ஆயிரம் ந எமக்கென் தேடும் டெ தேடலில்
பள்ளிப் பா எனக்கும்
இங்கே ச என்ன பிடி எலி பிடிக் பொத்திப் பூறிக் கொ

TR, Pathmanaba Iuer 27-1B 9High Street Plaistozuv London E13 02D ሟይ[: 020 84ፖ2 8323
பேசியே பேசிய ஒருவர் சால்கிறார் வருச பாபர் மசூதியை ப் போட்டாங்கள் :/*
சனங்கள் ഗ്ദ് னங்களாம்! " ჯY.:Y
லிருந்து
ன் நாம் கற்றோம்? த நான் சொல்ல? ஈடுபடும் னத் தேடுகின்றேன். ா முழுமூச்ச்ாய் தேடியபடி..! உலகிளில் டக்கட்டும்,
ாருள் மறந்து நாம் தினைப்போம்.
டலொன்று
சேர்த்து
மர்ப்பணம்: க்கிறாய் அந்தோணி? கிறேன் சிஞ்சோரே! பொத்திப் பிடி அந்தோணி. ண்டோடுது சிஞ்சோரே.
* ராகவன்

Page 6
"பொங்கிரும் கடற்கரை துரத்திலே - மழை பொழிந்திரும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிரும் நேரத்திலே - நம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே."
1989இலிருந்து நவம்பர் மாதத்தில் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை மாவீரர் நாள் தமிழ்ப் பகுதியெங்கும் (இரானது வ ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிர தேசம் தவிர) கொண்டாடப் படுகின்றது. இதற்கான உண் மைக் காரணம் என்னவென் றால் புலிகளின் தலைவன் பிரபாகரனின் பிறந்த தினம் நவம்பர் 26ஆம் திகதியாகும்!
1989இல் இந்திய இரா ணுைவம் தமிழ்ப் பகுதியெங்கும் அதிகாரம் செலுத்தியபோது வன்னிக் காட்டுப்புறங்களில் Loraspij algor GlasnajvLmulči பட்டது. 1990இல் இந்திய இரானதுத்தின் வெளியேற்றத் தின் பின்னர் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோட்டையிலிருந்து 9QaA) ங்கை இராணுவம் வெளியே றிய பின் கோட்டையிலும் விழா மாங்குளத்தில்
கொண்டாடப்பட்டது. பல இனம்
குருத்துகள் ருந்த தரும் பெருமழை ெ காடுகள் யா நிரம்பிக் நேரத்தில், ag au ypassin தகர்க்கப்பட் கின்ற கண நான் உற்சா LITL-lulu'l-
ஆனால் வணின் பிற டாட்டம்தான் போராளிகளு யிருந்தது!!
Lonras Jử ஒரு மாதத் ந்தே மக்கனி தொகையான படுகின்றது. ஆயிரம் ருப பின்னர் நக மெங்கும் வி
புலிகளின்

மாவீரர் விழா
மடிந்து கொண்டி ணங்கள் அவை. பய்து மாங்குளக் aquib Claudir ar Lorras
கொண்டிருக்கிற மாங்குளம் இரா rம் புலிகளினால் டுக் கொண்டிருக் ங்களில் மாவிரர் ாகமாகக் கொண்
இது தம் தலை ந்தநாள் கொண் ா என்பது புலிப் நக்குத் தெரிந்தே
விழாவுக்காக *திற்கு முன்பிரு டமிருந்து பெருந் ா பணம் அறவிடப் னேன்னிடமிருந்து ா வாங்கப்பட்டது) ரெங்கும், கிராம
ழாக்கோலம்தான்.
பிரதேசப்
பொறுப்பாளரால் இப்படி அறிவிக்கப்பட்டது: "எல்லா இடமும் புலிக்கொடிகளினா லும், புலிகளின் நிறமான மஞ் சள், சிவப்பு வர்ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கவேண் டும். கோயில்களிலும், வயல் களிலும் புலிக்கொடி பறக்க வேண்டும். நீங்கள் யோசிக் கத் தேவையில்லை. காடுக னில் கூடப் புலிக்கொடி பறக்
கும்."
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு எங்கும் புலிக்கொடி கள் பறந்தன. கொடிகள் பற க்காத வீடுகள் துரோகிகளின் வீடாக கருதப்படும் என்பது யாவரும் அறிந்ததே.
superb unt Lorraupapa, sub, நிலையங்க ரும், ஏனைய நிறுவனங்க ளும் 21ஆம் திகதி காலை 8 மணிக்கு கொடியேற்ற வேண் டும். 26ஆம் திகதி மாலை 6 மணிக்கு அதனை இறக்குதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். மாவீரர் களைப் புகழ்ந்து சொற்பொழி வாற்ற வேண்டும்! திகதி சாமம்
சனசமுக
26ஆம் 12 மணிக்கு

Page 7
சரியாக 2 நிமிடம் கோயில் asü, utlantapaladir sądu வற்றில் மணிகள் அடிக்க வேண்டும். அந் நேரத்தில் யாவரும் எழுந்து நின்று அஞ் சலி செலுத்த வேண்டும். ஒவ் Chaun Tob anfob, LlunTLaFfrau Dao, arfonwy சமுக நிலையம் ஆகியவற் றின் மூன்னால் தீபங்களும் ஏற்றப்பட வேண்டும்.
மற்றொரு முக்கியமான நிகழ்ச்சி இதுதான்: ஒவ் வொரு மாவட்டத்திலும் மாவீ ரர் ஆனோரின் பெற்றோர் கள், சகோதரர் ஆகியோர் இறுதி 2 நாட்களிலும் புலிக ailantaib aluar rilisasiu(bauri கள். அவர்களுக்கென்று ஒரு இடத்தை நிர்மானிப்பார்கள். அதன் அருகில் அம் மாவட் டத்தில் மாவீரர் எண்ணிக்கை யின் அடிப்படையில் கம்பங் கள் நாட்டப்பட்டு, 26ஆம் திகதி இரவு சரியாக 12 மணிக்கு மாவீரர்களின் பெற் தீபம் ஏற்றப்படும். அது தொடர்ந்து எரிந்துகொண்டிருக்க வேண்
btb0 ,
றோரினால் மாவீரர்
இக் கணங்கள் உண்மை யில் காவியச் சோகமானவை. நவம்பர் மாதம் தமிழ்ப் பிர தேசங்களில் மழைக் காலம். ஒயாது பெய்துகொண்டிருக் கும் மழை. குளிரில் விறைத்த நணைந்து கொண்டு மக்கள். மின்சாரம் இல்லாத பிரதேசம், மழை யில் தீபங்கள் அணைந்து விடும். மெலிந்துபோன தாயோ, தகப்பனோ, அக் காவோ தன் நடுங்கும் விரல் கனால் தீபத்தை ஏற்றத் துடிக் கிற துடிப்பு, அது அணைந்து விடாமல் பாதுகாக்கிற உண
படி, மழையில்
ர்வு, கண்ணிர் வெடித்தபடி க aupau ( யிட்டு ஏக்கம் கின்றன.
ஒரு சிலர் தமது அதிக arunaloresta
போராட்ட ܚܡ auDARJäsas - elau வர்கள் வாய்மு பலர் தாய்த் ே ஒட. குறிப்பி டும் அதிகார ெ urorTanggranül (Lili கொண்டாட. மாவீரர் விழா
Lorransgrữ asd

ஒழுக, விம்மி ரைகிற மனது போராட்டத்தை Gesnrdir su svaá
ர் மாத்திரமே ார வெறியில் *களைப் பலியிட -த்தை அடகு ார்வு கொண்ட டி மெனணியாக, தசத்தை விட்டு விட்ட சிலர் மட் வறியில் தமது Diözs) pörTaupau
இதுதான்
re
I u mrp oru
?
தைப் புலிகள்தான் தீர்மானிக் கிறார்கள். மக்களுக்கும், அவ ர்களது விடுதலைக்குமாக உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற மக் களின் உணர்வு கொச்சைப்படு த்தப்படுகிறது. சுதந்திரமான அஞ்சலி செலுத்தல் துரோக மாகிறது. உணர்வுக்குப் பதில் அச்சம் காரணமான செயற் பாடுதான் முடுக்கி விடப்படு கிறது.
புலிகளால் மறைக்கப்பட்ட, கொல்லப்பட்ட மாவீரர்களைக் குறித்துக்
酸
Gharrdir
SLort ...?
来 முரளிகிருஷ்ணா (RFupuib)

Page 8
மனித உரிமைகள்
MIN QUILOOTILO OUTJuñồ
மனித உரிமைகள் கார் ரயரில் கொ6 களால் கட்டப்பட்டும் உருச் சிதைந்து கறுப்புக் கோட்டுப் போடும் சட்டத்த சந்தித்தேன். மனிதர்களையு எதுவித காரணங்களுமின்றி வருடக்க சித்திரவதை செய்யப்படும் அப்பாவிக க்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சட் வர். இல்ங்கையில் மேற்கொள்ளப்படு ற்குக் கொண்டுவரும் பயணத்தில் இ ஆரம்பிக்கிறேன்.
?: இலங்கை அரசு பற்றியும், பிரேமதாசா பற் றியுமான தென்னிலங்கை மக்களின் அபிப்பிரா
uuuh orrarøRUT ?
!: மக்கள் வெறுக்கிறார்கள், 15 வருடங்களாகத் தொடரும் இந்தக் காட்டு ஆட்சியிலிருந்து விடு பட மக்கள் விரும்புகிறார்கள். ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இது குறிப்பிட்ட ஒரு வர் க்கத்தினரிடம் என்றில்லாமல் எல்லாரிடமும் இருக்கிறது. மக்களால் தாங்கமுடியாதளவுக்கு இந்த அரசால் தொடர்ந்து சுமைகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. மக்கள் மட்டுமல்ல, இராணுவம், பொலில் மற்றும் அரசசேவை உத் தியோகஸ்தர்கள் என்று அனைவரும் இந்த ஆட் சியையும், பிரேமதாசாவையும் வெறுக்கிறார்கள்.
?: இப்படியான வெறுப்பு பரவலாக இருக்கை யில் பிரேமதாசாவால் எப்படி ஆட்சியைத் தொடர முடிகிறது?

நத்தப்பட்டும், வதைமுகாம்களில் சங்கிலி துபோன தேசத்தில், மனிதர்களுக்காகக் ரணி கல்யாணந்த திரணகமவை ஜேர்ம ம், உரிமைகளையும் காசாக்கும் நாளில் கணக்காகச் சிறைகளில் அடைக்கப்பட்டுச் ளை விடுவிக்க காசு வாங்காமல் உழை உத்தரணிகளில் கல்யானந்த முக்கியமான ம் மனித உரிமை மீறல்களை வெளியுலகி ங்கு வந்தவரிடம் எனது கேள்விகளை
1: அரசுக்கு எதிரான பலமான ஒரு சக்தி நாட் டில் இல்லை. எதிர்க்கட்சிகள் துண்டு துண்டா கப் பிளவுபட்டிருக்கின்றன. கொம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், இடதுசாரிகளும் பலவீனமான நிலை யில் உள்ளார்கள். இந்த நிலையில் அரசுக்கு யாரும் ஒரு பொருட்டாக இல்லை. தணிக்காட்டு ராஜாவாக ஆட்சி நடக்கிறது.
?: முதலில் சொன்னீர்கள் அரச பாதுகாப்புப் படைகளும் அரசை வெறுக்கின்றன என்று. அப் படியானால் இராணுவம் அரசைக் கைப்பற்றும் நிலை இருக்கிறதா?
1: இல்லை. கீழ்மட்டத்திலுள்ளவர்கள் மத்தியில் தான் இந்த அதிருப்தி இருக்கிறது. உயரதிகாரி கள், மேல்மட்டம் எல்லாம் பிரேமதாசாவின்
விசுவாசிகனே.

Page 9
7: கொம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் பலவீன மாக உள்ளார்கள் என்று கூறினீர்கள். இதற்கு சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய மாற் றங்கள் காரணமில்லை என்று வாசுதேவா துரண் டிலுக்கான நேர்காணலில் சொல்லியிருக்கிறாரே?
: இது உண்மையல்ல. கிழக்கு ஐரோப்பிய மாற் றங்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதைவிட காலத்துக்குக் காலம் பூநிலங்கா சுதந்திரக் கட்சி யுடன் இவர்கள் ஏற்படுத்தும் கூட்டு மக்கள் மத் தியில் அவநம்பிக்கையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இடதுசாரிகளிடையேயிரு ந்த அறுபவம் வாய்ந்த தலைவர்கள் இறந்து விட்டார்கள். இதுவும் கூட பலவீனத்துக்கான காரணமாக இருக்கலாம்.
?: மனித உரிமை மீறல்கள் விடயமே இன்று இலங்கையில் பெரிதாக அடிபடுகின்றது. இதில் எந்தளவில் முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது?
1; எந்த முன்னேற்றமும் இல்லை. மனித உரி மையைப் பற்றிக் கதைப்பதே இன்று வியாபார மாகியுள்ளது. பலர் தங்களுக்குப் புகழ் சம்பா திக்கவே இதில் ஈடுபட்டுள்ளார்கள், மனித உரி மைகள் பற்றி அறிக்கைகள் மட்டுமே வெளியிடக் கூடியதாகவுள்ளது. மறுபக்கத்தில் கடத்தல், கொள்ளைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின் றன. அதுவும் பகிரங்கமாகவே. பொலிலாலோ, இராணுவத்தாலோ கைது செய்யப்படும் ஒவ் வொருவரும் கடுமையாகச் சித்திரவதை செய் யப்படுகிறார்கள். பலர் இந்தச் சித்திரவதைகளி ன்போதே இறந்துவிடுகிறார்கள். அல்லது விடு தலை செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைகளின் பாதிப்புகளினால் இறந்து விடுகிறார்கள். 3 வரு டங்களுக்கு மேலாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட் டவர்கள் தடுப்பு முகாம்களில் னந்தவித விசார ணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இப்படித் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 5,560 பேர் சிங்களவர். இவர்களில் பெரும்பா லானவர்களைத் தடுத்து வைத்திருப்பதற்கான எந்த அரசியற் பின்னணியும் இவர்களுக்கு இல்லை. சிலவேளைகளில் தடுப்பு முகாமிலுள்ள வர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு கொண்டு வரப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. எனினும் விசாரணை முடிவில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீதிமன் றம் தீர்ப்பளித்தாலும், அந் நபர் திரும்பவும் தடு

ப்பு முகாமுக்குக் கொண்டுபோய் அடைத்துவைக் கப்படுவார். இதுதான் இலங்கையில் நீதியின்
filenao.
?: இவ்வளவும் நடக்கின்றபோது நீதிமன்றங்க னிலோ, சட்ட விசாரணைகளிலோ மக்களுக்கு
நம்பிக்கை இருக்கிறதா?
1: இல்லை. ஆனால் மக்களுக்கு வேறு வழியும் இல்லை. ஜனாதிபதி தேர்தல் மோசடி வழக் கின் தீர்ப்பு பிரேமதாசாவுக்குச் சாதகமாக வழ ங்கப்பட்டதில் பலர் கோபமடைந்துள்ளார்கள். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை “னருமைகள்" சான்று பலர் பகிரங்கமாகவே திட்டியுள்ளார்கள்.
?: மக்களுக்கு அரசு மீது வெறுப்பு உள்ளது. நீதி மன்ற சட்ட விசாரணைகளிலும் நம்பிக்கையி ல்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை என்கிறீர்கள். அப்படியானால் அவர் களின் நிலைதான் சான்ன?
:: உதவியற்றவர்களாக இருக்கிறார்கள். மக்கள் சக்தியை ஒன்று திரட்டி மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய தலைமை எதுவும் இது வரை இல்லை. அந்த இடம் இன்றுவரை வெற் றிடமாகவே உள்ளது.
“பிரேமதாசாவின்னர கடையிலை மணிசற்றை கண், உயிரோடை பொம்பினையன் வியாபா ரம் நல்லா நடக்குதாம், ஆனா ஒரு சாமான் தான் அவுட்டொவ் ஸ்ரொக்காம்"
"அதென்ன சாமான்.?"
"ஜனனாயகம்!"

Page 10
.?: விேத உரிமை மீறல்களில் தொடர்ந்து ஈரு பருவதற்கு அரசுக்கு வாய்ப்பாக உள்ள அம்சங் கள் எவை?
1; அவசரகாலச்சட்டம் முக்கியமானது. இச் சட் டம் கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்து அமூ லில் இருந்து வருகிறது. வடக்கு, கிழக்கில் இச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு யுத்த த்தை அரசு காரணமாகக் காட்டுகிறது. ஆனால் தெற்கில் பிரகடனப்படுத்துவதற்கு அரசால் எந் தக் காரணத்தையும் சொல்ல முடியவில்லை. அரச படைகள் தான்தோன்றித்தனமாய் நடப்பத ற்கு இந்தச் சட்டங்கள்தான் துணையாய் நிற்கி ன்றன. அரசு கூறுவதுபோல நாட்டின் பாதுகாப் புக்கு எந்தவகையிலும் இச் சட்டங்கள் உதவவி வில்லை. மாறாக மக்களின் அடிப்படை உரிமைக ளைப் பறிப்பதற்காகத் தான் இது அமுல்படுத்தப் படுகின்றது. சமீபத்திய சட்டமொன்றை உதாரண மாகச் சொல்லலாம். தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வதும், தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந் நேர்கா எால் ஒக்ரோபர் மாதத்தில் நிகழ்ந்தது. இதன் பின்னர் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போரா ட்டத்தினால் இச் சட்டம் வாபல் வாங்கப்பட்ட தாக அறிகிறோம் - ஆ.கு ) இன்னுமோர் உதாரணமாக நிலப்பறிப்பைச் சொல்லலாம். அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏராளமான விவ சாயிகள் தங்கள் விவசாயக் காணிகளைப் பறி கொடுத்துள்ளனர். மலையகத்தில் நிலமற்ற தொழிலாளர்கள் தோட்டக்காணிகளில் குடிசை போட்டு வாழ்ந்தால் கைதுசெய்யப்பட்டு, விசா ரணைகளின்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். கல்வி மறைமுகமாக தனியாரிடம் கையளிக்கப் பட்டு, மேல்தட்டினருக்கு மட்டும் கல்வி வாய்ப்பு கிடைக்கக்கூடிய நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.
?: அவசரகாலச் சட்ட நீடிப்பு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பொழுது தொடர்ந்தும் அத ற்கு ஆதரவளிக்கப்படுகிறதுதானே?
!: தமிழ், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சிகள் பலவும் அவசரகால நீடி ப்புக்கு ஆதரவாகவே வாக்களித்து வருகின்றன. இதனால் இச் சட்டத்தைத் தொடர்ந்து அமுல்

படுத்துவதில் அரசுக்குச் சிரமங்கள் இல்லை.
?: ஆகமொத்தத்தில் இந்த அரசுக்கு ஆதரவு பலவழிகளில் தொடர்ந்து கிடைத்து வருகிறது?
1 ஆம். இன்று ஆளும் கட்சியின் பிரதான பேச் சானராக இருப்பது ஐ.தே.க. உறுப்பினரல்ல, ஒலி அபேயகுணசேகரதான். இவர் பிரேமதாசா வின் புகழ்பெற்ற பேச்சாளராகத் திகழ்கிறார். சுதந்திரக்கட்சிக்குள் அண்மையில் உருவாக்கப் பட்ட ஹெல உமய' என்ற அமைப்பு பிரேமதா சாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக் கிறது. பிரேமதாசா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து 6 எம்.பி.க்களை கொழு ம்புக்கு அனுப்பி பிரேமதாசாவைக் காப்பாற்றினர்
?: மனித உரிமைகள் விடயம் வியாபாரமாக்கப் பட்டுள்ளது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டீர்கள் இன்று இலங்கையில் ஏராளமான மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக அறிய முடிகிறதே?
!! பல மனித உரிமை நிறுவனங்கள் வெளிநாடு களின் பண உதவியுடன் இயங்குகின்றன. இவற் றின் நிர்வாகிகள் உயர்குடியினர். அத்துடன் குறி ப்பிட்ட சிலரும், சில குழுக்களுமே பல் வேறு பெயர்களில் இயங்குகின்றனர். பல பெயர்களில் இயங்குவதால் பெருமளவு நிதியை வெளிநாடுக னிலிருந்து இவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பணம் சம்பாதிப்பதும், புகழ் பெறுவதுமே இவர் கள் நோக்கம், மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கும் சூழ்நிலையில் இவர்கள் வாழவில்லை. மக் களின் உண்மையான பிரச்சினை இவர்களுக்குத் தெரியாது.
?: என்றாலும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பது அவர்களுக்கு ஆபத்தான தாக இல்லையா?
!: இல்லை. ஏனென்றால் அவர்கள் அறிக்கை களை மட்டுமே வெளியிடுகிறார்கள், வேறு நடை முறைகள் எதுவும் செயலில் இல்லை. காந்தப் பிரச்சிணையிலும் நேரடியாகச் சம்பந்தப்படாமல் தாம் அறிந்ததை வைத்துக் கொண்டு அறிக்கை தயாரிக்கிறார்கள். அதிலும் சில சம்பவங்களை
மட்டுமே தெரிந்தெடுத்து எழுதுகிறார்கள். இது

Page 11
அரசாங்கத்தைப் பெரிதும் பாதிக்கவில்லை.
?: இன்று தொடரும் யுத்தத்திற்கு யார் காரணம்?
1; நிச்சயமாக இலங்கை அரசுதான். அனைத்து இனங்களும் சமமாக வாழ்வதற்கான உரிமை கிடைப்பதற்குரிய அறிகுறிகனே இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி பலரும், பல கட்சிகளும் தமது கருத்துகளை முன்வைத்த போதும் அரசு இதுவரை வாயே திறக்கவில்லை. அரசு போரைத் தொடரவே விரும்புகிறது. இன்றும் தொடரும் யுத்தத்திற்கும், இத்தனை அழிவுகளுக்கும் இலங்கை அரசுதான் பொறுப் பேற்க வேண்டும்.
7; யுத்தமும், பொருளாதார நெருக்கடியும், மனித உரிமைமீறல்களும் தென்னிலங்கையில் ஜே.வி.பி. மீண்டும் வளர்வதற்கான சாத்தியங்களை ஏற்படு த்தியுள்ளனவா?
!: இல்லை என்றுதான் நினைக்கின்றேன். கார ணம் கடந்த காலங்களில் ஜே.வி.பி. மேற்கொ ண்ட தவறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஜே.வி.பி. மீதான வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன. பாடசாலைகள், பல்கலைக் கழகங்களை மூட வைத்தமை, வைத்தியசேவைகளைச் சீர்குலைத் தமை, தனிநபர் பழிவாங்கல்கள் போன்றவை இந்த வெறுப்புக்குக் காரணம். பழிவாங்கல் நட வடிக்கையாக இராணுவத்தினரினதும், பொலி லாரினதும் குடும்பங்களையும், உறவினர்களையும்,
ሓ4
 

நண்பர்களையும் கொலை செய்த ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் அரச படைகள் மத்தியில் ஜே.வி.பி. மீதான தீவிர ஆத்திரத்தைக் கிளப்பி யுள்ளது. ஆனால் பிரேமதாசா அரசு தனது கட் டுப்பாட்டிற்குள் ஜே.வி.பி.யை மறுபடியும் வளர் க்க விரும்புகிறது. ஏனெனில் ஜே.வி.பி.யின் கட ந்தகால வன்முறைகள் பிரேமதாசா அரசிற்குப் பெருமளவில் உதவியுள்ளன.
?: அப்படியானால் தென்னிலங்கையில் ஆயுத மேந்திய இயக்கங்கள் தோன்ற வாய்ப்பு இல் ситалит?
1; உண்டு. மக்கள் அவ்வளவு தூரம் பாதிக்கப்பட் டுள்ளார்கள். சில இடங்களில் மாலை 5 மணிக்கு மேல் யாரும் தெருவில் நடமாடுவதில்லை. கொலை, கடத்தல், கொள்ளை எல்லாம் மலிந்து விட்டன. பொலில், இராணுவத்தின் அடாவடித் தனங்கள் எல்லை மீறிவிட்டன. பல்கலைக்கழக மாணவர்கள் தமது படிப்பை முடித்தபின் வேலை வாய்ப்பற்றவர்களாக உள்ளனர்.
?: இலங்கை முழுவதையும் உலுப்பும் பிரச்சினை களிலிருந்து விடுபட மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மட்டும் போது மானதா?
1: இல்லை. இலங்கையில் பல்வேறு பிரச்சினை கள் பின்னிப் பிணைந்துள்ளன. பிரதான பிரச்சி னையாக வடக்கு, கிழக்கில் உள்ள இனங்களு க்கு சம உரிமை வழங்கப்படாததையும், அவ் விணங்கள் மீது ஆயுத அடக்குமுறை பிரயோகிக் கப்படுவதையும் சொல்லலாம். தென்னிலங்கை யில் நினைத்துப் பார்க்கமுடியாத பொருளாதாரச் சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. தென்னி லங்கையில் மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புதற் குரிய சாத்தியங்கள் இருக்கின்றன. தாய்லாந்தில், ஈரானில் நடந்ததுபோல வெகுசனசக்தியை அணி திரட்டுவதன் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும். தமிழர்களைப் பொறுத்தவரையில் வடக்குக் , கிழக்குத் தாக்குதல்கள் காரணமாக கொழும்புக்கு வந்து தங்குவதும் அல்லது வெளி நாடுகளுக்குப் போய் அரசியல் தஞ்சம் கோருவ தும் தீர்வைக் கொண்டுவர மாட்டா.
பேட்டி: எழில்

Page 12
போனகிழமை வரை எனக்கு ‘செவ்'வாக இருந்த அலி இப்போது отсілСЗапты வேலை செய்கின்றான். நாலு வருசம், அலி ஏன் சிரிக்கி றான், முறைக்கிறாள் என்பத ற்கெல்லாம் அர்த்தம் தெரியா மல் அவதிப்பட்ட காலம் போய் பார்த்த மாத்திரத்தி லேயே பணிச்சென்று தெரிகிற மாதிரிப் பழகுகின்றான். அவ றுக்கு ஆட்களைக் கொண்டு C3a aupao anum råas Cazorfluunt தாம். இது மேலிடத்து விளக் கம். கெளரவம் பார்த்து வேலையை விடமுடியாத வாழ்வின் நெருக்கம். நேற்று aupupu pis um Gum prai யாரோ. இன்றுமுதல் நான் வேறோ நீ வேறோ.
வேலை முடிந்து கதவடி யில் கடறுக்கு நிற்கிறமாதிரி
மசிந்திக்கொண்டு நின்று, ஏன் நிற்கிறோம் என்பது னப்பறும் தெரியாதுபோல
பத்திரோன் அலட்சியமாகப் பார்த்து யாரோடையோ அல ட்டி முடிந்து பிச்சைபோட்ட மாதிரி 150 பிராங்குகள் சில்
லறை தர . . .
b.
நேரம் மாலை
af Lą aupau ஏற்கெனவே டும் இப்பதா கிற மாதிரி ெ வைச்சிருக்கி உருப்படியான காலமை வே கிடேக்கைதா ஒரு கோதா வரேக்கை ஏ டாப்பா". இ கெல்லாம் க என்ன செய் நம்ம கால வெதும்பியப லகாருக்குள் Caus.
LA ARTEFAN கியபடி பிளா ஒருத்தன் இ கொண்டிருக்க எடுப்பவர்கள் திருக்கிறேன் அழுகையை கு த்ததில்லை. துப் பார்த்து ச்சித் திரைக தேம்பித் தே அவறுக்கும் ! ருக்கும் நடுே
மட்டையில் ஏ

நாலு சணம். இருந்த இரண் ன் பெட்டி இறக் hui“.o- GIgoáé னம். ஒன்றுக்கும்
i Gauenabuildidaea).
லைக்கு வெனிக் ான் "குசினிக்கை 'rfluquib dibangbao. தேன் வாங்கியா |ணி ஏழு மணிக் டை பூட்டிவிடும். பிறது. எல்லாம் ம். மனதுக்குள் அலியோடு
Lią 9Drálá
லை எதிர்நோக் ட்பாரத்துரனோடு இருந்து அடுது கிறான். பிச்சை பலரைப் பார்த்
இந்தமாதிரி ஒருபோதும் பார் யாரையும் குறித் முகத்தின் உணர் aupar LonrgbgpmTLD dio ம்பி அழுகிறான். நாலு சில்லறைக வ ஒரு கடுதாசி
தோ பிரெஞ்சில்.
4.
மேலே "பொன்ஞ", கீழே “மெர்சி தவிர வேறெதுவும் விளங்கவில்லை. ஆயிதும் என்ன. அவன் அழுகைக்கும் அந்தச் சில்லறைகளுக்கும் இடையே என்ன இருக்த்ம், ‘னணக்கு வாழ வழியில்லை’ என்பதுதானே.
ஐந்தடி தள்ளி நின்று அவனை மீண்டும் அனந்தேன். சதம் அனவேறும் ஊத்தையி ல்லாத பளிச்சென்ற சீமெந்து கலரில் கொட்றோய் ஜீன்சும், நல்ல ரக வெளிர்நிற சேட் டும் அணிந்திருந்தான். சப்பா த்து என்னவோ கொஞ்சம் ஊத்தைதான். லெதர் அல் லாத சப்பாத்து கொஞ்சம் ஊத்தையாக இருப்பதுதான் பிரெஞ்ச் ஸ்ரைல் என்று போனமாசம் வந்து சேர்ந்த தம்பி சொன்னதும் நினைவு க்கு வந்து போனது.
auuGaraiyan? மிஞ்சிப் போனாலும் மூப்பதைத் தாண் டாது. போர்த்துக்கல்லோ, ஸ்பனியனோ என்று கருதக் σοιη υμα αδιώΦ alaupupulair செம்மை முகத்தில் இல்லை. அடையென்றால் மூகத்தி லேயே தெரியும். அல்லாட்டி

Page 13
யும் அலி அவசரப்பட்டுத் தள் னிப் போயிருப்பான். சந்தேக மேயில்லை. பிரெஞ்சுக்காரன்
görevI.
நேற்று நன்றாக இருந்து இன்று இந்தக் கதி வந்து விட்டதே என்று விம்மி வெடி க்கிறான் போலும், யாரையும் பார்க்கவும் விரும்பாமல், முகத்தை மறைக்கவும் முடியா மல் umrữaupauaunpuu நாலடி முன்னே குத்தி தேம்புகிறான். கிளிசரீன் காணாத கண்ணிர்.
விலத்தி நாலடி நகர்ந்தி ருப்பேன். வேறு நகரத்தில் இருந்தோ அல்லது வேறு நாட்டில் இருந்தோ ருறில் ராக வந்து காசைத் தொலை த்துத் திரும்பிப்போக வழி
யில்லாமல்.
இப்படி ஒரு நினைப்பு என்னையும் முந்திக்கொண்டு வழிமறித்தது. ஒரு நிமிடம் நின்று யோசித்தேன்.
இந்த நினைப்பை காப்படி த்தான் உதறியெறிந்தாலும் அது என்னைத் தொடர்ந்து வந்து இரவு னங்கை துரங்கு பார்ப்பம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும், பேந்து விடிய வேலைக்கெழு ம்பிற பஞ்சியிலை 150 பிரா ங்கும் போய், பத்திரோனி ட்டை நாறல் பார்வையோடை நாலு கிழியலும் வாங்கவேண் டும்.
சற்றுப் பின்னால் திரும் பிப் பின்பொக்கற்றுக்குள் கைவைத்து பத்துப் பிராங் கைத் துக்கிப் போட்டேன். gajai LTjapa gapuša
இல்லை. பத்து சென்ரிம்
CurrC3Lawnr? Curt Claurr a lart? Gajditapa எந்தத் தேடலு
dioapao.
அரை மணி முறிப்பு. மனசுச் க்கிற மனிதத்தி காப்பதற்கு காக வேண்டியதாய்க்
றெயின் வ யோடு ஒட்டிக் றெயின் இருட்ட வேகமாக ஒ வாழ்க்கை போ
மனிதத்தை ங்கும் திருப் லைப் போலும். பத் திரும்ப ச றான். அவன் க கியிருந்ததும், ! கள் ஆறாகியிரு
Lom aupa g5 TLu6u
காதுக்கு ே யடைத்து, கண் டைகரும் கறுத் போய் அழுக் சிலையோடு அ றாள். காய்ச்சி மங்குக்கை வ த்து "சாப்பிடுங் கள் சாப்பிடுங் தட்டிக் கூரையை பெருமுச்சுவிட்ட அழுகின்றாள்.
fldisvonasS வயிறுகூட நிர சியை அம்மா நனைத்துக் கெ பசி கடித்துக் ே இல்லை எப்பட sú tildirsooressu
4.

பத்து பிராங் கறுவல் போட் போட்டதா? ம் அவனில்
G35J a Llib நகுள்னே இரு ன்ெ உயிரைக் ா சம்பாதிக்க
கிடக்கு.
ந்தது. அலி கொண்டேன். றைக்குள்ளால்
t4uЈ-бі s
D.
பத்துப் பிரா நிப்படுத்தவில் அவன் திரும் கண்முன் நின் ண்கள் குளமா முகத்து மேடு நந்ததும் அம் b ஊட்டியது.
வப்பம் குச்சி னின் அயலட் ந்துக் கண்டிப் கேறிப்போன ம்மா அடுகி luu ase5Alapuu பார்த்து வார் Gasnt Lídrapa
கோ" என்று ப அண்ணாந்து அம்மா
க்கு серт ாம்பாத கஞ்
BITadibalTairaualibanao. ததறுகிறதோ, டித்தான் இந் bar an au jésû
போகிறேன் என்று நினைக் கிறானோ. தேம்பித் தேம்பி அழுகின்றாள்.
செய்வதறியாது பரிதாப மாகப் பார்த்து நின்ற நான் தெருவில் யாரோ இறங்கி யது கண்டு "அழாதையுங்கோ அம்மா, றோட்டிலை ஆட்கள்" என்றேன்.
முந்தானையால் முகத்தை வழித்து அம்மா தன்னை ஆசு வாசப்படுத்தியபோது நினைத்
தேன் ஏதோ சொல்லப் போகிறாள் என்று. என்ன சொல்வான், "நான் அழுகி
றேன் என்று உனக்கு இரக் கம் வரவில்லை. யாரோ பார் த்துச் gomTö asbdir OT aäèrgau OT aiüI auDaJTuuL—é
சங்கடப்படப் போகி
குகிறாய். என்னைக் காட்டி லும் உனக்கு அவர்கள் மேல் எம்மட்டு இரக்கம். ஏண்டா, உனக்கு நான்கூட ஏழையாக தெரியுதா" என்றுதானே.
w

Page 14
ஆனால் அம்மா சற்று வேறுவிதமாகச் சொன்னாள். "பயப்பிடாதையப்பு. பக்கத்து வீட்டு ராசாத்தி அழுதால் பத் துப்பேர் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்வார்கள், நாங் கள் அழுதால் யாரும் இங்கு வரமாட்டார்கள். ஏனெண்டா, அவள் பணக்காறி. நாங்கள்
Upo e Upped
துக்கம் GastroLaupuu அடைக்க கஞ்சியை உறிஞ்சி னேன்.
அலி கையில் சுரண்டியிரு க்க வேண்டும். சுயநினைவு க்கு வந்தவனாய் திரும்பி னேன். "என்ன யோசிக்கி றாய்? பத்து பிராங் அநியாய
மாய்ப் போச்சுதெண்டுதானே!"
அலி கரவுப் பார்வையோடு கேட்டான்.
அதுதானே. பத்து பிராங் ஏன் போட்டேன். வியந்து பார்த்தேன். பின்னையென்ன. அதிலயி ருந்தவன் ஊத்தை உடுப்புப் போட்டிருந்தால் பத்து பிராங் போட்டிருப் பேனா? அவன் தேவை வெகு தூரம் வீடு போய்ச் சேர வேண்டும் என்று எண்ணிவிட் டேன். இரவு சாப்பிட வேண் டும் என்று கேட்டிருந்தால் னன் மனிதநேயம் இன்றும் கொஞ்சம் 'சீப்பாகவும் இரு ந்திருக்கும். உள்ளம் குறுகி நூலில் தொங்கத் தலை
கவிண்டேன்.
அலி மீண்டும் தட்டினான். "நீ ஒரு காசுக்காறன் . ஏன் உன்னிடம் ஒன்று, இரண்டு பிராங் இல்லையோ?" ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான். குமட்டிக்கொண்டு வந்தது.
பத்திரோன் த பத்துப் ւմlp| போலும் என் நினைத்துக் "காசுக்கு ஒரு இருக்கு. அந்த டுக் கழன்றால் க்கு குரு சில்ல விழுந்து சத்த போதும் என்று க்கவில்லை" ayriib alauujtäğaflanu சொன்னேன்.
அவன் அை ட்டாகவே ன போலும். எள் புலுடா விடுகின் போல தலையா கூப்பிட்டு "அது வாய்தான் செ சிரித்தான்,
றெயிறுக்கு மாண உரத்த கேட்டுத் திரும் கத்தில்தான். மதிக்கத்தக்க
 

ந்த சில்லறை ாங் தானில் gpu LoauTf6dio கொண்டாலும்
பெறுமானம் இடத்தைவிட் கானதும், அது றை நிலத்தில் ம் கேட்டால் நான் நினை ான்று கொஞ் சப்பட்டுத்தான்
த ஒரு பொரு டுக்கவில்லைப் Tsuy oToutéesnt ாறாய் என்பது ாட்டி, நாயைக் erf Glendog
ால்லு" என்று
si துல்லிய குரல் ஒன்று பினேன். பக் முப்பது வயது ஒரு பெண்
k
பேசுகின்றான் "நான் இந்த நாட்டைச் சேர்ந்தவள். கான க்கு இரண்டு குழந்தைகள், வேலையில்லை. வீடு இல்லை. வேலையிருந்தால் சொல்லுங் கள். றெஸ்ரோறன்ற் ரிக்கற், றெயின் ரிக்கற், காசு. எது வேண்டுமானாலும் உதவி செய்யுங்கள்" நிறையப் பேசி னான். விளங்கியது இவ்வன வுதான்.
அவளின் சங்கடம், தவி ப்பு - ஒருவேளை நடிப்பாக வும் இருக்குமோ? - எல் nomio gaudit asawawalai LLLL ப்பிலும், தன்னை மறந்து aUpaz5uldño a dirar a7g5afolaruparoaupuu மாற்றி மாற்றிச் சுருட்டுவதி லும் தெரிகின்றது.
ஒன்றுக்கு இரண்டு மூன்று தரம் நன்றி சொல்லிக் கை நீட்டத் தொடங்கினான்.
பின்பொக்கற்றில் செருகினேன். அலி தோனால் இடித்து சான் மணிக்கட்டில் கைவைத்தான். " நீ எங்கேயிருக்கிறாய். இன்றும் நாற்பது கிலோ மீற்றர் போகவேனது ம். நீ போய்ச் சேருவதற்குள் உன் இன்றைய சம்பளம் முடிந்து விடும்" என்று ஏசினான். நியாயம்தான். ஆயினும் மனசு ஒற்றைக்காலில் நின் றது. கையை காடுத்துவிட்டு நின்றேன். அவள் என்னைக் கடந்து போனான். அழகான பெண்தான். நன்றாக உடுத்தி யிருந்தாள். கொஞ்ச நாட்க னாகவே பார்க்கிறேன். இப்ப டிப் பிச்சையெடுப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. போன
வருடத்திற்கும், இந்த வரு
நான் ang dibasaupara

Page 15
டத்திற்கும் இடையில் எவ்வ ளவு வித்தியாசம், மூன்று நாலு பேர் என்றிருந்து இப்போ முந்நூறுக்கும் மேல் ஆகிப் போச்சு. இன்றும் கூடுமோ?
இடையே Lurrurgiluar நிணைப்பு வர லேசாகச் சிரித் தேன். "என்ன சிரிப்பு" அலி சற்று அதட்டலுடன், "இல்லை நம்ம நாட்டில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் மனைவி வீடுவீடாகத் தண்டிவந்த அரி சியைக் குருவியின் இன்பங் கண்டு அவை பசியாற அன்னி
nfeЯаяптөгтub"
"அவனுக்கு விசர்"
"அப்பிடிச் சொல்லாதே. அவன் பெரிய மனிதாபிமானி"
"மனிதாபிமானி அதுதான் மனிதனைப் பார்க்கவில்லை"
சிந்தனை வெடிக்கச் சிறிது மெனனமானேன். அவ றுக்கு கவிஞரை விளங்கப் படுத்த எனக்குப் பிரெஞ்சு போதாது.
பிச்சை எடுத்து முடித்த அவன் அடுத்த நிலையத்தில் பெட்டி மாறுவதற்கு வசதி யாக கதவு வாசலோடு சான் பக்கத்தில் நின்றான். இளமை Log DT-5 spass TUT முகம் சோகத்தில் தோய்ந்து வதங் கிக் கிடக்கிறது. நாலு கல ரும் பூசி நயமாகச் சிரித்தாள் என்றால் நல்ல எடுப்புச் சாய் ப்பாய்த்தான் இருப்பாள். என் ஆம்பினைப் புத்தி இப்பிடிப்
போச்சோ என்னவோ.
a LauDaouqub, elawữaupa Juquib
விற்கும்
போனால் நல் க்கக் கூடியவள் கை நீட்டிப் பிக் றாள் என்ற ை மேல் ஒரு மரி த்தது. பாவம் லும் அவள் வ ல்லையென்றால் போகவேண்டும்
என்ரை கை பத்துப் தூக்கி 9. spaðss.
க்கே
அலி தன்
என் காலில் வலித்தது. அடு வந்து அவள் இ "அவளுக்கு இ αυπιο di Absituavy Curraumi“. Glas uma estreslão கத்தினேன். அதுக்கு உனக் இப்ப போனன செய்யப் போற காசு கூடக் கெ அறுப்பிவிடன் ப்புமாகப் பே
எதுவும் பேசவி
இன்றும் போகாத கற் என்னவோ.
ChasmrdioGaoa
மீண்டும் என்ற குரல் ே யைச் செலுத்தி -ரை எல்லாம் பது வயதுக்குப் த்தன். "நான்

தொழிலுக்குப் MonTas Gau alaupup தான். இப்படி *சை வாங்குகி ண்ணம் அவள் யாதையை பதி நாளை இதி யிறு நிரம்பவி அங்குதானே
5 தன்ரைபாட்டு பிராங்கை där aupsullä
பூட்ஸ் காலால் குத்தினான். நத்த ஸ்ரேஷன் இறங்கிப்போக 2.Édio auctsLoft bலையென்றால் விற்கத்தானே ாஞ்சம் கடுமை மெதுவாகவே "போகட்டன்.
கென்ன. சரி.
pauluu EUIDau o Tesör RUT ாய்? கொஞ்சம் ாடுத்து வீட்டை " சிரிப்பும் சின சினான். நான் údospao.
கழன்று புப் புத்தியோ
ரப்பிடியென்றும் பாதுதான்.
‘பொன்கு" கேட்டு பார்வை தினேன், கோட் கட்டிய நாற் b மேலான ஒரு ஒரு மதமற்றிக்
கன், வேலை இல்லை, அதை விட எனக்குத் தெரிந்தது இதுதான்" புல்லாங்குழல் ஒன்று மேலே வந்து கீழே போனது. "விருப்பமானவர்கள் கேளுங்கள். மற்றவர்கள் மன் வித்துக் கொள்ளுங்கள்" புது மரியாதை உணர்வோடு அலி யைப் பார்த்தேன். நக்கலாக கண்ணாடித்து "சரிதான் போச் சுது" என்றான். அவன் புல் லாங்குழலை வாயில் வைத்த துதான் நம்ம ரமணி பிச்சை வாங்கவேண்டும். அதுதான் போகட்டன்,
‘என் மனது ஒன்றுதான் உள் மீது ரூாபகம்.`
என்ற பாட்டை வாசித் தான். ஒருகணம் திகைத்துத் தான் போனேன். அலியை அவசரமாகச் சுரண்டி இது நம்ம நாட்டுப் பாடல் என் றேன். அவன் மீண்டும் நக்க நாட்டுப் பாட்டோ, அவனைப் பார்க்க
மாதி ரிக் கிடக்கு" என்றான். அது
als "உன்ரை
ஆர்ஜன்ரீனாக்காறன்
சான்னமோ உண்மைதான். ஆனால் இது நம்ம பாட்டு. அலி விழுந்து விழுந்து சிரிக் கிறான். வெட்கமாய் கிடக்கு. விசரன் சிரிக்கிறான். முத ரசிப்பம். சீமான் நல்லாய்த்தான் வாசி க்கிறான் பாவி,
லில் Lum"ü"RUDL
5bo apavuUDoura ரின் கன்னத்தனத்தை உணர்ந் தாலும் இந்தவகையான மெட்டை நாம் கேட்க வைக் கிறதுக்கு நன்றி சொல்லத்
தான் வேண்டும்.
புல்லாங்குழல் வெளியே இறங்கியதும் அலி கேட்டான்

Page 16
இவறுக்கேன் காசு போட் டாய் என்று. நீண்டநாட்களாக என்றுள் இருந்த கருத்தையே அலிக்கும் சொன்னேன். அவ னிடம் இருந்து எதையோ பெற்றுக்கொண்டோமே அதற் காக நாம் ஏதாவது கொடு äka5 GanJaiw LlmTLorT OTaiugpI .
" alditu. GauIntaupu assauengabö airu SUGSuurTaFarguib dibapano. LuLulu டியிலை இருந்தவன் நாளை க்கு இருக்க மாட்டான் னன் கிறாய். நடுத்தெருவுக்குப் கூடாது என்கிறாய். பாட்டை ரசித்ததாலை இவனுக்குப் பணம் கொடுத்தேன் என்கி றாய். எல்லாம் நியாயம்தான்.
பிச்சை கேட்டவன் போகக்
காங்கைபோய் முடியப் போறியோ..."
பெருமூச்சு வேறுவிட்டு
விட்டு தன் ஸ்ரேசன் வந்த தும் இறங்கிக் கொண்டான்.
நம்ம ஸ்ரேசன் வந்து
நான் இறங்கி றோட்டுக்கு ФТДО. . . ordiaug கஷ்ட алыптарGuопт, கைக்குழந்தை
Cumrap LoauflafGSuurTahugpu (5 ந்தபடி கைநீட்டிற்று. நான் கொஞ்சம் உற்றுப் பார்த்த தும்தான், வாற போறவர்க னையும் விட்டிட்டு குழந்தை யைக் காட்டி என்னைத்தான்
கெஞ்சினாள்.
துண்டில்"
纥爱d...
ஞாபகம் வந் நாடற்றவர்களாம்.
றோமாவோ, லிந்தியோதான்.
ஏதோ வடஇந்திய வழித் தோன்றல்களாம். வந்த இட த்திலை தங்கேலாம நாடு நாடாய்த் திரிய ஐரோப்பிய அரக்கர்களும் பிடிச்சு பிடிச் சுக் கொல்ல.
னங்களுக் நடக்கிறது. த்தை நாம பு
அப்புறம் தான். வாழ்க
நேரம் ஏடு டது. இனி அ தான் தஞ்சம்
மூன்று பி மூன்று பிராங் ருப்பான், ஆப் (bib suplurt
இந்தத் தொ
மிச்சம் - லுர
விட்டுக் கை
AJOUDU .
asaultist
காசைக் கன தேன். அரை களோடு வீட்
"orcinsul-r ரோன் குறை

தம் இதுதானே இந்தக் கோல fuunrali''L-nr. .
என்ன அதே
... alaries...
ழ் மணியாகிவிட்
ao Lurraišu asaUDL
ராங் உப்புக்கும் து கூட்டி வைச்சி UmTdib a6auDL— Loi“ ன். அவறுக்கும் ழில் ஒன்றுதான் பென் நாலியை -யை எரிக்கும்
ள் நுழைந்தும் னக்குப் பார்த் குறைச் சாமான் usou GunrGaudiu.
ாப்பா பத்தி பவே தந்தவன்"
"Qabaruppor). QanuPLuthaupa)
செலவாய்ப் போச்சு"
"சான்ன செய்தனி?"
"ஏதோ செய்தேன்"
"ம். ஒன்றுமில்லை. உனக் கும் பெட்டி இறக்கத்தான் வேலுைம்" அவன் நக்கல் சிரி ப்பு என்னில் பாய கண் அவள் பெட்டிக்குப் பறந்தது.
நான் எதுவும் பேசவி ல்லை. என்னத்தையன் நினை க்கட்டும். மேலும் பேசி விச ரைக் கிளப்பக்கூடாது என்ப தற்காக.
இரவு தூக்கம் வரவி ல்லை. துக்கம் வாவேனதும் எனக்கு காசு கொடுத்தேன். ஒருவேளை பத்து பிராங் மட் டும் போயிருந்தால் துரக்கம் வந்தாலும் வந்திருக்கும்.
fe
------

Page 17
நூறு மட்டும் எண்ணிப் பார்த்து எல்லாம் பண்ணிப் பார்த்தும் நித்திரை வரவி
ல்லை. அலிதான் வந்தான்.
"adiana Loršr sas னின் காசு சேர்ந்தால் அவர் கள் உன்னை மாதிரிக் கஷ் டப்படாமலே உனக்கு மேல் சம்பாதிப்பார்கள். நீங்களே உருவாக்கி நீங்களே வார்க் கிறீர்கள். காசு கொடுப்பதால் உனக்குக் கிடைக்கும் திருப்தி நீ பிச்சையெடுப்பதில்தான் முடியும்"
வேலைக்குப் போனதும் அலிக்குச் சொன் னேன். "இரவு உன்னோடு பெரிய சண்டை"
"oTaiwan L. பற்றியா?"
"ஆமாம். ந யேதான். கள் னைக் கண்டும் போக முடியவி கேட்கின்றார்க இருந்தால். ே மனிதனாக இ śGDaly"
“கொடு, உய தானே G) ஆனால். இ யாராவது குண தான். நீ மனித
கொள்ளலாம்.
வேலை முடி
குள் படியிறங்கி
அதிரருத்த துரண் டிவி
确
uuudsi ! தேசம் !
Fgib : 70 sadi sana, Shapi ஜேர்மனி:அகதிகளை
@●岛3●
ரட்டு
棒
柠

lěkaupar disassmrgradu
தம்மைப் பற்றி ஷ்டப்படுபவர்க » вѣптииптцоф adibauDdA) . oT gö
armT 

Page 18
முஸ்லீம் கொங்கி
கரிந
பொலநறுவைப் LO கொலைகளைக் கண்டிக்க்கும் முகமாக, முஸ்லீம் காங்கிரஸ் சென்ற ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் திகதியை கரி நாளாக அனுஷ்டிக்க ஒழுங்கு செய்தி ருந்தது. ஆரம்பத்தில் இக் கரிநாள் அறிவிப்பு என்னவோ தீவிரமானதாகவே இருந்தது உண்மைதான். கரி நாளன்று பாடசாலைகளைப் பகிஷ்கரிக் கும்படியும். கடைகளைப் பூட் ரும்படியும், வேலைத் தளங்க ருக்குச் செல்லாதிருக்கும்படி யும் மு.கா அழைப்பு விருத் தது. தமிழ்க் கட்சிகள் அனை த்தும் கரி நாளை ஆதரிப்ப தாக அறிக்கைகள் விட்டன.
ஆனால், கரி நான் நெரு ங்க நெருங்க கோரிக்கைக னின் வேகம் குறைவடையத் தொடங்கியது. பகிஷ்கரிப்பு,
untL-sm ava கடையடைப்பு, வேலைத் தனப் பகிஷ்கரிப்பு என்பன கைவிடப்பட்டு வெள் னைக் கொடிகள் பறக்கவிடப் பட்டால் போதும் என்று மு.கா. துண்டுப் பிரசுரம் வெளியிட்டது. கரி நாள் போராட்டம் புலிகளுக்கு எதி ரானதேயொழிய அரசாங்கத் திற்கு எதிரானது அல்ல என
வும், புலிக சண்டையிடும் என்றும் தங் டென்றும் அ சுரத்தில் மு.
ա:5):
கரி நாள் ரானது அல் தன் முலம் கொலைகள் இது போன் கைகள் தொ காட்டிவரும் typ Lą uDaUogoż இன்றுவரை இனப் பிரச் த்தாளும் தர் சின் கணி
மு.கா. நாஞ் விட்டது.
புலிகளின் கள் மீதான ளின் தமிழ் பன சந்தே கண்டிக்கப்ப எதிர்க்கப்பட ஆனால், இ புலிகளுக்குச் வில்லாத தமிழ்-முல்லி
ätelaupaTaupu

ளை எதிர்த்துச் படையினருக்கு கள் ஆதரவு உண் த் துண்டுப் பிர கா. வலியுறுத்தி
அரசுக்கு எதி ல என்று கூறிய பொலநறுவைக் தொடர்பாகவும், ற பிற நடவடிக் டர்பாகவும் அரசு பொறுப்பீனத்தை துள்ளது மு.கா. தீர்க்கப்படாத சினையிலும், பிரி ந்திரத்திலும் அர
* LDT IN 20E க்காக மறைத்து
ா முஸ்லீம் மக் தாக்குதல், புலிக இனவெறி என் கத்திற்கிடமின்றி - வேண்டியவை: - Ganuaw Lą uUaUpanu. இலங்கை அரசு
சற்றும் குறை
விதத்திலேயே ம் மக்களின் பிர அதைகிறது என்
M9
பதை மறைத்துவிடுவது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. முஸ்லீம் மக்கள் மீதான புலி கனின் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டியது புலிகள் மட்டுமல்ல, இலங்கை அர சுமே என்பது தெரிவிக்கப்பட் டிருக்க வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மக்களுடைய எதிர்ப்பின் நியாயத்தன்மை, முஸ்லீம் இனவெறிப் போக் குக்குப் பலியாகாமல் வெற்றி கரமாக அமைய முடியும். ஆனால் மு.கா. அரசைத் தாஜா பண்துைவதில் காட்டிய அக்கறையை இதில் காட்ட முயற்சிக்கவில்லை!
கரி நாள் போராட்டத்தின் போது - தமிழ் மக்களும், தமிழ்க் கட்சிகளும் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித் தும் கூட - தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில்
வன்முறைகள் கட்டவிழ்க்கப்
பட்டன. தமிழர் பகுதிகள் தாக்கப்பட்டன. கொழும்பில் பண்டாரநாயக்க மாவத்தை யில் தமிழர் வீடுகள் தாக்கப் பட்டு கொள்ளையிடப்பட்டன. அங்கிருந்தவர்கள் அடித்துக் காயப்படுத்தப்பட்டனர். அவ்
வீதியிலுள்ள இந்துக் கோவி

Page 19
லுடன் அர்ச்சகரும் தாக்கப் பட்டார். அண்மையில் புதிதா கக் கட்டப்பட்ட கணபதி வித் தியாலயம் மிக மோசமாகத் தாக்கப்பட்டு தளபாடங்களும் சிதைக்கப்பட்டன. கொழும்பு விவேகானந்த சபையில் தங் கியிருந்த தமிழ் அகதிகளைத் தாக்குவதற்கும் முயற்சி எடுக் கப்பட்டது. இவ்வளவு நடை பெற்றும் முஸ்லீம் காங்கிரஸ்
இவற்றைக் கண்டிக்கவில்லை.
மு.கா. இன் மேற்படி T செயற்பாடுகளுக்குக் காரணம் என்ன? முஸ்லீம்கள் மத்தியிலிருந்து இப்படி ஒரு சாதிர்ப்பு ஏன் உருவாகியது? என்பதை முஸ்லீம்கள் மக்களி னது அரசியற் பிரச்சினையை யும், அதில் மு.கா. இன் பங் கினையும் கவனிக்கிற ஒரு வர் இலகுவில் கண்டுகொள்ள முடியும்.
இலங்கையில் தேசிய இனப் பிரச்சினைகள் தோற் றம் பெற்ற 1020களிலேயே முஸ்லீம்களின் தேசியக் கோரிக்கைகளும் தோற்றம் பெற்றுவிட்டன இதற்கு முன்னரே சிங்கனத் தேசியவாதம் அநாகரிக தர் போன்றவர்களால்
oT auIA)nTub.
T) முன்வைக்கப்பட்டபோது அது பிரித்தானிய அரசுக்கு எதிரா னதாக அல்லாது முஸ்லீம்க ருக்கும், இந்தியர்களுக்கும் எதிராகவே காணப்பட்டது. 1915இல் தர்மபால எழுதி னார்:
". அந்நியரான முகம்பதியர் சைலொக்கிய வழிமுறைக எால் யூதர்கள் போன்று செல் வந்தராக மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்று
கையிலிருந்து ந பதற்காக இரத் போல் பெருக்கி ரைக் கொண்ட auDLogħburmraUT «frå தானியரின் கண் டிகளாய்த் ெ தென்னிந்திய
இலங்கைக்கு ரத்தில் எத்தை மற்ற உதாசீனம் கிராமவாசியை றான். இதன் வ மதியன் முன் Losinauflai duploi எப்படுகின்றான்
இதைவிட " என்ற பத்திரிை யராக இருந்த சேனா "கரைே களிடமும், கொ
மும், அந்நியரிட
 

ாட்டைக் காப் தத்தை தறு ய முதாதைய மண்ணின் கணவர் பிரித் களில் நாடோ தரிகின்றனர். முகம்மதியன் பந்து வியாபா கய அநுபவமு செய்யப்பட்ட க் காண்கின் விளைவு முகம் னேறுகிறான். தன் பின்தள்
சிங்கள ஜாதி" கயின் ஆசிரி பியதாச சிறி யார முஸ்லீம் ாச்சிக்காறrரிட மும் கொடுக்
M3
கல் வாங்கல் வைத்திருக்க வேண்டாம்" என்றார்.
சிங்கனத் தினசரியான "லக்மீன" கரையோர முல் லீம்களைப் பற்றிக் குறிப்பி ரும்போது "வெறுக்கத்தக்க இக் கும்பலை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு தகுந்த திட்டம் திட்டப்படுதல் வேண்
டும்" என்று எழுதியது.
"தினமின" பத்திரிகை "முஸ்லீம்கள் இங்கு வேருன் றிய பகைவர்" என்று எழுதி
ա:51,
இவ்வாறு ஆரம்பத்தில் தோற்றம் பெற்ற சிங்கனத் தேசியவாதத்தின் சகல கூறு களும் முஸ்லிம்களுக்கு எதிரா கவே வெளிப்பட்டன. 1915 ஆம் ஆண்டு உருவான சிங் கள-முஸ்லீம் கலவரம் முல் லீம் எதிர்ப்பு நிலையின் உச்ச வடிவம் எனலாம். கண் டியில் உருவான இக் கலவ ரம் பின்னர் நாடெங்கிலு முள்ள முஸ்லீம்களுக்கு எதி ராக திருப்பி விடப்பட்டது. ஆட்சியிலிருந்த பிரித்தானி இனக் குரோத்தை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
Urrab
1920இல் அருணாசலத் தின் தமிழர் மகாஜனசபை தோற்றம் பெற்றபோது தமி ழ்த் தேசியவாதமும் அரசியல் ரீதியாக தோற்றம் பெற்றது. முழு இலங்கை என்ற நிலை யில் கோரிக்கையை வைப்ப தற்குப் பதிலாக இனரீதியில் கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. இவ்வாறு ஒருபக்கத் தில் தமிழ்த் தேசியவாதம் முன்வைக்கப்பட்டபோது மறு

Page 20
பக்கங்களிலிருந்து முஸ்லீம் கனிடமிருந்தும், இந்திய வம் சாவளியினரிடமிருந்தும் அவ ரவர் தேசியவாதங்கள் எழு ச்சி பெற்றன. முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்க எது தேசியவாதம் இலங்கை
முஸ்லீம்கள் என்ற தேசிய அடையாளத்தைக் கோரி நின்றது.
முஸ்லீம் தேசியவாதம்
இவ்வாறு தோற்றம் பெற்றா லும் , அது எழுச்சியடைவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அதில் பிரதானமானது அவர் கள் இலங்கையில் செறிந்து வாழாமல் பரவலாக வாழ்கி
UTD நிலையாகும். இந்
நிலமை அவர்களுக்கென ஒரு
தேசிய இயக்கம் தோன்றுவ தைத் தடுத்ததோடு சிங்களக் கட்சிகளுக்கும், தமிழ்க் கட்சி களுக்கும் பின்னால் இழுப டும் நிலையையும் தோற்று வித்தது.
உண்மையில் முஸ்லீம்க ருக்கான தேசிய இயக்கம் தோற்றம் பெறக்கூடிய நிலை தென்னிலங்கையை விட வட க்கு-கிழக்கிலேயே பட்டது. மொத்த முஸ்லீம்க னில் 40% மட்டும் இங்கு வாழ்ந்தாலும் இங்கு அவர் கள் ஒரளவு செறிவாக வாழ் ந்தார்கள். அதுவும் அம் பாறை மாவட்டத்தில் அவர்
asmrasu'u
as Gar பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். இதைவிட மட்டக்கணப்பு, திருகோண
மலை, மன்னார் மாவட்டத்தி லும் ஒரளவு செறிவாக வாழ் கிறார்கள். இதனால் தங்களு க்கென ஒரு தேசியத்தை வன ர்த்தெடுக்க ஒரு நிர்வாகப் பிரிவைக் கோரக்கூடிய நிலை
யும் இங்கேயே
ஆனால்,
மாக முஸ்லீம் என்பது கொடு கக் கொண்ட
göAUDGAoaouroulunas னால் இது ெ தவித அக்கை ansaioaupao.
வடக்கு, கி கம் செலுத்தி கட்சியும் முல் ர்களில் ஒரு தும் வகையில் தமிழர்கள் எ செய்ததே தவி தேசிய தனித் கரிக்கவில்லை இனவாதத்தை கட்டவிழ்த்துவ செய்த தமிழ
συμμό கட்சி, கூட்டணி தொடர்ந்து வி களும் அதே அரசியலையே தன. அவற்றி முல்லிம்கள் மீ pauppapuUuqub C
இயக்கங்க தற்கு முன்னர் சிறுபான்மையி auauoasuildio Lunt வற்றை மட்டும் முஸ்லீம் மக்க காப்புப் ւն): எதிர்நோக்க எானார்கள், ! தங்களைப் கூடிய தேசிய அவசியம் தீவி பட்டது. இவ்வ aálsüI GuoGa
காங்கிரல் தள்

காணப்பட்டது.
துரதிஷ்டவச saflaüt 38U)RyapLp pubRUDu GuDufou LonT மேட்டுக்குடித் இருந்தமையி தாடர்பாக சாந் றயையும் காட்ட
முக்கில் ஆதிக் ய தமிழரசுக் லீம்களை தமிழ பிரிவாகக் கரு இல்லாமியத் ாப் பிரச்சாரம் விர அவர்களது துவத்தை அங்கீ 1. மாறாக தமிழ் அவர்கள் மீது ilabih Gaueroad து. தமிழரசுக் ர் விடுதலைக் ஆகியவற்றைத் பந்த இயக்கங்
பாணியிலான
கொண்டிருந் ற்கு மேலாக
து ஆயுத வன்
மேற்கொண்டன.
கள் தோன்றுவ குடியேற்றம், னம் என்ற ரபட்சம் என்ப எதிர்கொண்ட ர் பின்னர் பாது ரச்சினையையும் வேண்டியவர்க இந் நிலையில்
பாதுகாக்கக்
இயக்கத்தின் ரமாக உணரப் புணர்வு அலைக யே முஸ்லீம்
ானை ஒர் ஸ்தா
2
பணமாக நிறுவிக் கொண்டது.
epaitua Subasañain Gebeluu த்தை முன்னெடுக்கும் அமை ப்பு ஒன்றிற்கு வெற்றிடம் ஏற் பட்டிருந்த நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் அவ்விடத்தில் குந் திக் கொண்டதே தவிர, அது முஸ்லீம்களின் தேசிய இயக் கமாக வளரவில்லை. எவ் வாறு தமிழ்த் தேசியவாதத் தின் எழுச்சியில் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் குந்திக் கொண்டு தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிரான வேலைகளைச் செய் தணவோ அவ்வாறேதான் முல்லீம் as refslu ao EdLib செய்து கொண்டது.
60களிலும், 70களிலும் தமிழரசுக் கட்சி இனப் பிரச் சினையை தேசிய விடுதலைக் கான போராட்டமாகப் பார்க் காமல் இனவாதக் கண்ணோ ட்டத்திலேயே பார்த்து அதுை கியது. பொது எதிரிக்கு எதி

Page 21
ராக, அதன் திட்டமிட்ட தமி ழின எதிர்ப்புப் போக்குக்கு எதிராக, சிங்கனப் பேரின வாத நடைமுறைக்கு எதிராக, தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாட்டை முன்வைத்து, ஐக்கியப்படக்கூடிய அனைத்து முற்போக்கு சிங்கன, முல் லீம், தமிழ் மக்களையும் ஐக் கியப்படுத்துவதற்குப்பதிலாக இனவாதத்தை வளர்த்து அவ ġassaflaupLGBuu illar anqasUper qu gib படுத்துவதில் கணிசமான பங் காற்றியது.
இன்று அதே வேலை யையே முஸ்லீம் காங்கிரஸ் மேற்கொள்ளுகின்றது. தமிழ் இனவாதத்தை எதிர்த்து தமிழ் மக்களை வென்றெடுப் பதற்குப் பதிலாக முஸ்லீம் இனவாதத்தினை வளர்த்து தமிழ் மக்களைப் புலிகளுக் குப் பின்னால் தள்ளுகின்றது. இவ்வினவாத எழுச்சியின் வெளிப்பாடாகவே கரி நான ன்று கொழும்பில் தமிழர்கரு க்கு எதிராக வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. மறுபக்கத் தில் முஸ்லீம் மக்களை ஒடுக் குகின்ற, முஸ்லீம் பிரதேசங் களில் குடியேற்றங்களை உரு வாக்குகின்ற, முல்லீம் பிரதே சமான அம்பாறை மாவட்ட த்தை திகாமடுல்கல என்ற சிங்கனப் பெயருக்கு மாற்றிய, இனப் பிரச்சினையைத் தீர்க் காது சிங்கன-தமிழர் இன முரண்பாட்டின் மேல் தனது இருப்பை வைத்திருக்கின்ற அரசுக்கு முண்டு கொடுக்க முயற்சிக்கின்றது. முஸ்லீம்க னின் பாதுகாப்பை முஸ்லீம் asGaur பொறுப்பேற்கின்ற தேசிய இயக்கத்தைக் கட்டி யெழுப்ப எந்தவித முயற்சி யும் செய்யாமல் முஸ்லீம் மக்
களின் பாதுகாப்பு
தயவை நாடி புலிகளின் இன காரணம் காட்டி Susås oT6lJnraIUJ வெறியை நி கிறது.
elauapouldo காங்கிரஸ் தேசிய இயக்கமு தலைவரான அள் களின் விடுதலை யத் தலைவருமல் த்தாகவே அஷ்ர க்கு வந்தார். ( தேசிய இயக்கரு தலைவரும் இ உருவாக வேண்
 

புக்கு அரசின் நிற்கின்றது. ாவாதத்தைக்
தமிழ் மக்க அரசின் இன யாயப்படுத்து
முஸ்லீம் முஸ்லீம்களின் மல்ல. அதன் *ரப் முல்லீம் க்கான தேசி ஸ்ல. ஒரு விப J' BaUDGAoUpLo முஸ்லீம்களின் மும், தேசியத் னிமேல்தான் ாடும். அத்த
யோவ் ஐயரே,
கையதொரு உருவாக்கத்திற்கு தமிழ், முஸ்லீம் முற்போக்குச் சக்திகளின் பங்களிப்பும் அவ சியமாகும்.
அப்படி உருவாகாவிட் டால் முஸ்லீம்களின் மத்தியில் இருந்து ஒரு "முஸ்லிம் புலி" இயக்கமும், ஒரு “முஸ்லீம் பிரபாகரறும்" தோற்றம் பெறுவது தவிர்க்க முடியாத தாகிவிடும். இதனால் லாபம போவது முஸ்லிம் கனோ , தமிழர்களோ அல்ல; மாறாக இலங்கை பெளத்த பேரினவாத அரசு மட்டுமே!
as Lu's
来源 ரஹ்மான் (ஈழம்) * சுந்தர் (ஈழம்)
மசூதியை
இடிச்சுத் தள்ளிடருற்று சாரா யம் தந்து என்னைய கூட்டிக் கிறு போய்க்கிணியே. இப்ப மட்டும் கோயிலுக்கு உள்ளா ண்டை வுடமாட்டேங்கிறியே?
- இன்னன்ன

Page 22
ஐரோப்பிய சஞ்சின
தொடர்பாக ,
தூண்டில் இல53+54இல் ஐரோப்பிய சஞ்சிகைகள் தொடர்பாக மு.நாகேந்திரம் எழுதிய கருத்துத் தொடர் பாக சில கருத்துகளை முன் வைக்கின்றோம்.
இன்று முற்போக்கென்று சொல்லும் எல்லோரையும் ஒரே அணியில் திரட்ட முடி யுமா? இதிலிருந்தே முஸ்லீம் மக்கள் படுகொலை மற்றும் ஜனனாயக மீறலுக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுத்தல் என்ற பிரச்சினையைப் பார்க் கலாம். அரசுக்கும், புலிக்கும் எதிராக அனைவரும் ஒன்றி aunawag என்பது ஒரு போராட்டத்தில் சாத்தியமா னதே. இது ஒரு ஐக்கிய முன்னணியாக மட்டும் இருக் கும். இவ் ஐக்கிய முன்னணி என்பது பரஸ்பரம் விமர்ச ணம், சுய விமர்சனத்தை அங் கீகரிப்பதன் ஊடாக மட்டுமே சாத்தியம்.
இன்று ஐக்கிய முன்னணி உருவாகக் கூடிய அரசியற் சூழ்நிலை இல்லை என்றே சொல்ல முடியும். ஏனெனில் கடந்தகாலப் போராட்டத்தின்
அநுபவத்தில் இருந்து வெளி
யேறிய பலர் கவோ, சிறு கு சிதறியிருக்கும் நிலையில் பல அவர்கள் கொ மற்றும் தனிநட ர்களின் கடந்த கைகளின் மீது ற்கொண்டு தணி விமர்சனத்தை னர். இத் தனி ணைய முன்பு அ ர்பான விமர்ச சனத்தைப் பகிர குறித்த நபர்க யிலோ கோரு முடியாதது. இ தைச் செய்யாத முன்னணி கான் Ωώσυνου.
இன்று : அமைப்பு இல் ஒவ்வொரு த அமைப்பை உ லும்போது அ கான கருத்துக uurreur afluoijer னது. புலி, அர மக்கள் முன் லப்பட்டு இன்று மட்டும் கொன்
திலுள்ளன. இ

கைகள்
စိုစ္ဆိk
தனி நபர்களா ழக்கனாகவோ இன்றைய கருத்துகளை ண்டுள்ளார்கள். பர் மீதும், அவ கால நடவடிக் ம் மக்கள் முத நபர்கள் வரை க் கொண்டுள்ள நபர்கள் ஒன்றி அவர்கள் தொட எம், சுய விமர் ரங்கமாகவோ, 5éasébœ5 98QauDLவது தவிர்க்க வ் விமர்சனத் நவரை ஐக்கிய பது சாத்தியம்
ஒரு சரியான ஸ்ாத நிலையில் விநபரும் ஒரு ருவாக்க முய வ் வமைப்புக் där LASgu as ObaUpLD ணம் அசியமா சு இரண்டுமே முற்றாக அம்ப வ பாலிவத்தை ாடு அதிகாரத் பற்றைத் தூக்கி
2久
எறிய ஒவ்வொரு தனிநபரின் கருத்தும் மையப்படுத்துவது தவிர்க்க முடியாதது. இக் கருத்துகளையும் மற்றும் அவ ர்களின் கடந்தகால அரசியல் கருத்துகளையும் கவனத்தில் எடுத்து விமர்சனம், சுய விமர்சனத்தைக் கோருவது தவிர்க்க முடியாதது. இவ் வாறு செய்யாத பட்சத்தில் மீண்டும் புதிதாக ஒரு புலியே
உருவாகும்.
இந்த வகையில் நாம் வெளியிட்ட தனிநபர், சஞ்சி கைகள் மீதான விமர்சனத் தைப் பார்ப்போம். தனிநபர் கள் தொடர்பான விமர்சனங் கள் கருத்தியல், கோட்பாட்டு ரீதியானது. நாம் பகிரங்க விமர்சனத்தை வைப்பதற்கு முன் பல தடவை அந் நபர் கணை அதுைகிக் கதைத்தோம். நாம் எப்போதும் தனிநபர் கள் மீதான விமர்சனத்தைக் கருத்துகளுக்கு நின்று விமர்சிக்கவில்லை. கருத்துகளின் தன்மையையே அம்பலப்படுத்துகிறோம். சஞ் சிகையில் வெளிவந்த கருத்து
அப்பால்
கள் மீதான கருத்துகளைத் திரித்துப் புரட்டுவதையே திரி புகள் என்கிறோம். இதை

Page 23
ஒவ்வொரு வரியாக எடுத்தே விமர்சித்தோம். அதற்கப்பால் வசனம் எப்படித் திரிக்கப்பட் டது எனச் சொல்லால் முத் திரை குத்தும்
பொதுப்படையாகச்
னது கிடையாது.
ataupassuído சொன்
நாம் முன்வைத்த விமர் சனங்கள் கருத்துகளை விட்டு விலகியிருப்பின் அதைச் சுட் டிக்காட்டினால் நாம் எப்போ தும் திறந்த மனதுடன் சுய விமர்சனம் செய்யத் தயாரா sGau a-dúr Gaurrið.
எமது விமர்சனம் ஆரோ க்கியமற்றது எனக் கருதும் யாரும் சமரசவாதியாக, புலி க்கும், அரசுக்கும் எதிராக மட்டுமே ஐக்கிய முன்னணி எனக் கோருபவர்களே. அப் படி உருவாகும் அமைப்பு வடி வம் இன்னொரு புலியையே உருவாக்கும். இன்று பல திரி புகளைக் கொண்டு உள்ளிரு ந்தே மீண்டும் பழையதை உரு வாக்கும் அபாயம் உள்ளது. இதைச் சோவியத் முதல் eForm பார்க்கலாம். ஆகவே அனைத்துக் கருத்து களும், கடந்தகால அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் விமர்சிக்கப்பட வேண்டும். அது எதுவோ அதன் பெயர் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். சுய விமர்சனத்
அஞ்சாமல் யார் அவைகளை எதிர் கொள்ளுகின்றார்களோ அவர்கள் ஐக்கிய முன்னணிக் குள் மிக வேகமாக வருவார் கள். யார் அஞ்சுகிறார்களோ அவர்கள் மட்டுமே விமர்ச ணம் தொடர்பாக கருத்தியல் ரீதியில் பதில் அளிக்காமல் பீதியிட்டு கூச்சல் போடுவார்
AUJOJ
assdr.
s35 gradu sólcsögu amera எழுதிய விமர்ச போமாயின், அ சணம் பல விடய டிக் காட்டியிரு இறுதியில் மணிதம் சில பார்த்திருக்கிற மூலம் தூண்டில் விமர்சனமே தாகி விட்டது.
மனிதத்தின் நிலை என்ன? அறிவது? இல் மக்களின் சுயநி ஐக்கிய இலங்ை வர்க்க மூலம் மனிதத்தின் கடு என்று வாசகர் வாகச் சொல் இல்லையெனில் வெளிவரும் சில
ஜீரணிக்க முடி
 

டிலில் ஈழத்தி or ” . . . . f ” னத்தை எடுப் புவரின் விமர் பங்கனைச் சுட் ந்த போதும் தூண்டிலைவிட alluriasauna து என்றதன் தொடர்பான அர்த்தமற்ற
அரசியல் எதை வைத்து ாறு முஸ்லீம் joutuu alflaupLo, கை, புலிகளின் இவற்றில் நத்து என்ன? "..ணி" தெனி ல வேண்டும். தூண்டிலில் கருத்துகளை பாமல் எழுதி
யதாகவே இவ் விமர்சனம் இவரின் விமர்ச னம் என்ன நோக்கில் எழுதி யிருந்தாலும் இதிலுள்ள உண் மைகளை துண்டில் கவனத் தில் எடுத்து இனி, கருத்து கள் மீது சரி, பிழைக்கு அப் பால் தனது நிலையைத் தெளி வாகச் சொல்ல வேண்டும்.
eյուnպմs.
* σιού
'சமர் எழுதியறுப்பிய கரு த்தை அப்படியே பிரசுரிக்கா மல் தனிநபர் மற்றும் சக சஞ்சிகை குறித்த சில விட இருட்டடிப்புச் செய்துள்ளோம். கரும் போக் கான விமர்சனத்தைப் பாலி வத்தின் மீதும், பாலிலத்தி ற்கு எதிரான சக்திகள் மீதும் ஒரே தட்டில் வைக்கும் போக் குடன் காமக்கு உடன்பாடில் லாமையே இந்த இருட்ட டிப்புக் காரணம்.
யங்களை
ஆதே
எங்களிடம் மிருக குணம் உரு வாவதற்குக் காரணம் பாரா ளுமன்றத்தில் நாங்கள் அம ரும் நாற்காலிகளுக்கு நான்கு கால்கள் இருப்பதே என எமது அரசவை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அத னால் உடனடியாக இரண்டு கால்களைக் கொண்ட கதிரை களை இறக்குமதி செய்யவுள் னோம் என்பதை பொதுமக்க ருேக்கு அறியத் தந்து மகிழ்ச் சியடைகிறோம்.
- gsl. erum

Page 24
aður (BOTOU
பூநீநிவாசன் முன்வைத்துள்ள யோசனைகள்:
இலங்கை அரசமைப்பின் குற்றையாட்சி முறையை சமஷ் டியாக மாற்றி அமைக்க வேண்டும். வடக்கு, கிழக்கை தனித் தனியாக அதிகாரப் பரவலாக்கல் முறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அவ்வாறான குய்வொரு அலகுக்கும் ஒப்புக்கொள்ளப் பட்டபடி அதிகபட்ச அதிகார ங்களை அளிக்க வேண்டும்.
இனரீதியான அடித்தன அதிகார அமைப்புகளின் கால் லைகளை வரையறுக்க சால் லைக் கமிஷன் ஒன்றை நிய மிக்க வேண்டும்.
அவ்வாறான அடித்தன அமைப்பின் நியாயாதிக்க பர ப்பிற்குள் கருமான வகையில் ஒரே இன சமூகத்தை அவர் களின் வதிவிட, விவசாய மற் றும் மேச்சல் தரை சொத்துக் களை கொண்டு வர வேண்
ரும். குவ்வெ முல்லிம்களின் காக விசேட
யான குழுங்கு வேண்டும்.
பாரதினப் ங்க காணிக சமூகங்களுக்கு கீடு செய்வதற் ஷன் ஒன்ை வேண்டும் ,
ஒவ்வொரு இனச் சமநிை ஆண்டில் இரு பேண வேண் ஏற்கெனவே தவொரு சிங் த்தையும் சாந் வெளியேற்றா வேண்டும்.
கடந்த கா கள் புலம்பெய னில் அவற்றிச யை மீண்டும் வகையில் கா திட்டம் அமை

ரு துரோகம் !
ாரு அலகிலும் பாதுகாப்பிற் அமைப்பு ரீதி
நகளைச் செய்ய
படுத்தாத அரசா
Papat Longyu -- த மத்தியில் பங் கு காணிக் கமி உருவாக்க
5 அலகிலும் லயை 1971ஆம் ந்ததைப் போல ாடும். இதனை நடைபெற்ற சாந் கனக் குடியேற்ற த வகையிலும்
D9 செய்ய
லத்தில் இனங் பர்ந்த இடங்க ir élaru A2 L-Apo உறுதி செய்யும் ாணிப் பங்கீட்டுத் ய வேண்டும்.
2l
இனப் தீர்க்கவென இப்போது அர ங்கிற்கு வந்திருப்பவர் பூநீநி
வாசன், ஈ.என்.டி.எல். எவ்.
பிரச்சினையைத்
சார்பில் பாராளுமன்ற உறுப் ஆனால் இப்
FF. στου ιη , στου στα ι
பினரானவர். போது எப்போதோ கட்சியிலிருந்து 969 வெளியேற்றியுள்ள தாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 90 யூலை 119ão ubbb abubulo sul பிற்பாடு 85இல் திம்பு பேச் சுவார்த்தைகளின் போது தமிழ் அமைப்புகளால் முன் வைக்கப்பட்ட நான்கு கோரிக் கைகளையும் கிடப்பில் போட் டுவிட்டு, தமது இருப்பிற் கேற்றவாறு 92 ஒகல்ற்றில் 7 தமிழ்க் கட்சிகள் மூன் வைத்த 4 அம்சக் கோரிக்கை களையும், தொண்டமான் முன் வைத்த எந்தச் சிங்கனக் கட்சிகளும் ஏற்றுக் மாறாக தொண்டமான் நாட் டைப் பிரிக்க முனைகிறார் என்கிற பேரினவாதக் கூச்சல்
யோசனைகளையும்
Gnassmrdinaraĵldis6oa) ,
தான் மேற்கினம்பியது. அரசோ, தமிழர் கட்சிகளை தெரிவுக் குழுவில் "சீட்டாட"
விட்டுவிட்டு தமிழ் மக்களுக்கு

Page 25
எதிராக யுத்தத்தை நடத்துவ தில் மட்டும் அக்கறையாக இருந்து வருகிறது.
இந்த நேரத்தில்தான் கக் கட்டுக்குள் திட்டத்துடன் வந்து சேர்ந்திருக்கிறார் பூதி நிவாசன். அவர் திட்டத்தை வைத்ததுதான் தாமதம் எல்
லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு திட்டத்தை துணி šar Gaunro முன்வைத்ததாக
ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உட்பட தென்னிலங்கைக் கட் சிகளும், பத்திரிகைகளும் பாராட்டத் தொடங்கி விட் டன. சிறுபான்மைக் கட்சிக ரும், பிரதான பெரும்பா ன்மை அரசியற் கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டுள் எதானது நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ணம் நெருங்கி வந்து விட் டதை உணர்த்துவதாக அவை கூறுகின்றன. தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண் டியதுதான், அத் தீர்வு பெரும் பான்மை சிங்கள மக்களின்
சமாதா
ஆசிர்வாதத்துடன் முன் வைக் கப்படக் கூடிய தீர்வாக இரு க்க வேண்டும். அந்த வகை யில் பதிநிவாசனின் தீர்வு ஒரு பாய்ச்சல்தான் என்றெல்லாம் குரல்கள் பலமாகக் கேட்க
ஆரம்பிக்கின்றன.
இதுவரை காலமும் மூன் வைத்த தீர்வுகள் அனைத்தை யும் ஆலோசனை என்றும், வெவ்வேறு சாட்டுகனக் கூறி யும் இழுத்தடித்து வந்த அர சும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பூதி.ல.சு. கட்சி ஜனனாயக மக்கள் கூட் டினூடாக இனப் பிரச்சினை தீர்வுக்காக முன்வைத்த யோசனைகளை மக்கள் நிரா
கரித்து விட்டா அண்மையில் கூ கட்சியும் பதிநிை டத்தை மட்டும் ஆதரித்துவிட்ட
சில்லாமல்,
இவ்வாறு " ஏற்றுக் கொள்வ அந்த யோசனை என்னதான் இரு கிற கேள்வி யா கூடும். முதலா இலங்கையின் அரசியலமைப்ை
மாற்றுவது பற்ற
இரண்டாவ க்கு ஆகிய இ ணங்களையும் த அதிகாரப் முறையின் கீழ் தல் பற்றியது.
இலங்கை பின் ஒற்றையா மாற்றி சமஷ்டி

ர்கள் என்று றிய பூநில சு. பாசனின் திட்
-L-Lus
மறுபேச்
'கால்லோரும்" பதாகக் கூறும் ாகளில் அப்படி நக்கிறது என் ருக்கும் எழக் வது சமஷ்டி. ஒற்றையாட்சி
ப சமஷ்டியாக
றியது.
gi ajL--aslup ரண்டு மாகா ளித் தனியாக
பரவலாக்கல் கொண்டு வரு
அரசியலமைப் ட்சி முறையை அமைப்பை
இரண்டு صے سے
கொண்டு
யோசனையும்,
aGagbsbesnon
ஐ.தே.க, பூநில சு.க உட்பட எல்லாச் சிங்கனக் கட்சிகளும் ஆதரித்திருப்பது இனப் பிரச் சினைத் தீர்வுக்கான வரலாற் றில் ஒரு மைல் கல் என்று யாரும் கூறினாலும் கூட அத ற்கு அடுத்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ள வட-கிழக்கு ஆகிய மாகாணங்களும் இருக்கும் என்பதானது மேலே சொன்ன
தனித்தனியாக
சமஷ்டியை வெறும் மேற் பூச் சாக்கி விடுகிறது.
ஏனெனில் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்த காலத்திலிருந்து வட -கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகவும், அது சுயாட்சி அமைப்பைக் கொண்டதாக வும், அதனது நிலப் பிரதே சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரி வந்திருக்கிறார்கள். குறிப் பாக திட்டமிட்ட சிங்கனக் குடியேற்றங்களினுராடாக பேரி னவாதிகள் வட-கிழக்கை துண்டாட முயற்சித்த போதெ ல்லாம் பலமாகக் குரல் எழு ப்பி வந்திருக்கிறார்கள். அவ ர்களது குரலையும் மீறி அரச ஆதரவுடன் நடைபெற்ற குடி யேற்றங்கள் அப் பகுதிகளில் தமிழர்களின் வீதாசாரத்தைக் குறைக்குமளவுக்கு மேற் கொள்ளப்பட்டதென்பது வேறு
விடயம்.
ஆனால் தொடர்ந்த போரானது திட்டமிட்ட குடி யேறங்களை நிறுவுவதிலும், நிலவும் குடியேறங்களை பாது காப்பதிலும் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக அரசுக்குச் சிக்கல்களைக்

Page 26
கொடுக்க ஆரம்பித்துள்ளது. அர்சினால் திட்டமிட்ட குடி யேற்றங்களுக்குப் போதுமான பணத்தை ஒதுக்க முடியவி ல்லை. நிறுவிய குடியேற்றங் களைப் பாதுகாக்க போது uomen LuswLuMenü soesaueruß ல்லை. ஆக, குடியேற்றவாசி கள், புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் குடி யேற்றங்களை விட்டுவிட்டு இடம்பெயர்ந்து வருகிறார் கள். உதாரணமாக அல்ல, வவுனியா மாவட்ட குடியேற் றங்களை குறிப்பிடலாம்.
இந் நிலையில்தான் வடகிழக்கு துண்டிப்பின் பிரதான தந்திரோபாயமான சிங்களக் குடியேற்றங்கள் தோல்வி யைத் தழுவிக் கொண்டிருக் கும் வேளையில் திணறலைத் தீர்க்கும் வகை யில் மிக இலகுவாக சிக்க லைத் தீர்த்து வைத்து விடுகி றார் பூநீநிவாசன். அரசு தின றுவது எதிர்க்கட்சி களுக்கும் தெரியும். தாம் ஆட்சியிலிருந் தாலும் - இப்போது எதைப் பேசினாலும் - இதே நெருக் கடியை எதிர் கொள்ள வேண் டும் என்பதை அவை உணர்ந் திருக்கின்றன.
அரசின்
ஆக, பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் சிற ந்த பூநீநிவாசனின் திட்டத்தை பூநீல.சு.க.வும் ஆதரித்து விட்டது.
ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாகக் கொஞ்சம் துழா வியதில் கிடைத்த தகவல்கள், பூநீநிவாசன் தானாக இந்தத் திட்டத்தை முன்வைத்தாரா? அல்லது இதற்குப் பின்னணி
யில் யாராவது பட்டுள்ளனரா? வியை ஏற்படுத்
aj L--ašlupší டன் சேர்ந் புனொட், ஈ.பி இயக்கங்களின் கள் மட்டக்கன διάρέδιη , αλμωστή திகள் போன்ற இரானது வ ந ஈடுபட்டு வருக பது தெரிந்த களுடாக இவ் தலைமைகளுக் துள்ளிருக்கும் கள் வந்து "வடக்கை இ செய்ய முடியா வது காப்பாற் என்றும் , ויי படையினரை கில் போட்டு, ! Losaupo 9 afsldio Gabügb6upan என்றும், "கி யாக எடுக்கா வட-கிழக்கு என்று கத்திக் தில் ஒரு இல்லை" ன தமிழ்க் குழுக் னர்களுக்கு இவ்வபிப்பிரா செலுத்தப்படுகி த்தே கருத்தி இந்த அமைப் மைகள் கிழக்ை பற்றுமாறு அ புத்திகளை வி னால் மூளைச்சு படுகிறது. இ supanu ulam anlaupa சிகள் முன்வை திட்டத்தையும் போட்டுவிட்டு

முருக்கி விடப் என்கிற கேள் ந்தியுள்ளது.
கில் படையினரு
ΟιιτO5ουπ, .டி.பி போன்ற ா உறுப்பினர் ப்பு, கனவாஞ் யா, தீவுப் பகு ற இடங்களில் டவடிக்கையில் கிறார்கள் என் விடயம். அவர் வியக்கங்களின் கு இராவுதுவத் அபிப்பிராயங் சேருகின்றன. இனி ஒன்றும் து. கிழக்கையா ற வேண்டும்" வடக்கிலிருந்து எடுத்து கிழக் கிழக்கிலிருந்து ந்துவிட்டு கிழக் வைக்கலாம்" ழக்கைத் தனி மல் இன்னமும் இணைப்பு கொண்டிருப்ப úly C3uUTarsu upub ன்றும் இந்தத் களின் உறுப்பி LugupuulaTrifau யங்கள் all கிறது. மறுபுற பல் மட்டத்தில் ப்புகளின் தலை கையாவது கைப் அரசுக்கு தமது ற்ற புத்திசிவிக ஈலவை செய்யப் ந்த முளைச்சல ாவுதான் 7 கட் பத்த 4 அம்சத் கிடப்பில் இக் கோரிக்
2.
osapu paitapa ässi. S5 ற்கு அரசு இந்த தமிழ்க் குழு க்களின் உள்ளே இருந்த முர
ண்பாடுகளைப் பயன்படுத்தித்
தன்பக்கம் வென்றெடுத்துள்ள தாகவும் கூறப்படுகிறது.
ஆக, திம்பு பேச்சுக்களின் போது தமிழ்க் கட்சிகள் எல் லாம் சேர்ந்து வைத்த திட் டத்தை ஏற்றுக் கொள்ளாத இந்திய அரசு தமிழ்க் குழுக் களிடையே உடைவை ஏற்படு த்தி தனது நிலைப்பாட்டைச் சாதித்துக் கொண்டது. அன்றி லிருந்து தமிழ் மக்களுக்குத் துரோகம் இழைக்க ஆரம் பித்த இந்தத் தமிழ்க் குழுக் கள் இப்போது இந்த பூதிநி வாசனின் திட்டத்தை ஆதரிப் பதறுராடாக இன்னொரு துரோகமிழைக்கப் போகின்
Daugiau nu ?
来 சந்திரா (ஈழம்)

Page 27
\U-2Sulla
தன் முயற்சியில் சற்றும் மனம் தணராத விக்கிரமாதித்தன் மீண்டும் தமிழ்ப்படம் ஒன் றைப் பார்த்தான். படத்தின் பெயர் "ஒண்ணா யிருக்கக் கத்துக்கதுைம்". நடிகர்கள் சிவகு மார், மனோரமா, விறுசக்கரவர்த்தி, கவுண் டமணி, செந்தில், சார்லி, எல்.எல்.சந்திரன் என்று ஒரு பட்டானம்.
படிப்பறிவு இல்லாத மக்களைக் கொண்ட ஒரு கிராமம். அம் மக்களின் அப்பாவித்தன த்தைப் பயன்படுத்தி வெளியூரிலிருந்து மோச டிக்கார்கள் வந்து ஏமாற்றி, சொத்துகளை அபகரிக்கிறார்கள், கிராமத்துப் பண்ணை யாரோ அம் மக்களை நிரந்தரக் கூலிகளா கத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார். இந் நிலையில் வெளியூரிலிருந்து ஒரு ஆசிரியர் அக் கிராமத்திற்கு வருகிறார். கைவிடப்பட்ட பள்ளியைப் பொறுப்பெடுத்துச் சீர்ப்படுத்துகி றார். கல்வியைக் கண்டு பயப்படும் பின்னை களை குடிசை குடிசையாகப் போய் அழைத்து வந்து கல்வியூட்டுகிறார். பிள்ளைகளை பள்ளி க்கூடம் அறுப்ப மறுக்கும் பெற்றோருக்கும் கல்வியின் அவசியத்தைப் புரிய வைக்கிறார். இது தனக்கு ஆபத்து எனத் தெரிந்து கொண்ட பண்ணையார் ஆசிரியருக்குத் தொல்லை கொடுக்கிறார், பெற்றோரையும், பிள்ளைகளையும் சூழ்ச்சியால் பிரித்து மோத விடுகிறார். இடையிடையே சிரிப்புக் காட்சி கள், காதல் காட்சிகள், படம் முடிவதற்குள் பண்ணையாரைப் பற்றித் தெரிந்துகொண்ட கிராம மக்கள் அவரைத் தண்டிக்க ஆவேசப் பட, ஆசிரியர் அவர்களைச் சாந்தப்படுத்தி பண்ணையாரை மன்னித்துவிரும்படி சொல்ல,

ஒண்ணாயிருக்கக்
கத்துக்கறுைம்
Sesul-N
பண்ணையாரோ தனக்குத் தானே தீமூட்டி தற் கொலை செய்து கொள்கிறார். சுபம்!
இப்படியான கதையை ஏற்கெனவே எத் தனை படங்களில் பார்த்தாயிற்று என்று விக் கிரமாதித்தன் சலித்துக் கொண்டிருக்கும் போது, அவன் தோளை யாரோ பின்னாலி ருந்து தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் அங்கே வேதானம் பல்லினித்துக் கொண்டி ருந்தது.
"ஆ. நீயா? இங்கும் வந்துவிட்டாயா?"
"ஆம், நான்தான். உன்னை விட்டுக் கலை த்துக் கொண்டிருக்கும் அதே ஒறிலுரினல் வேதானம்தான். காலம் மாறிக் கொண்டிருக் கிறது அப்பனே. நீ கூட வாளை ஒளித்து வைத்துவிட்டு இங்கு வந்து அசூல் அடித்தி ருக்கும்போது, இந்த வேதாளம் உன்னுடைய வீட்டுக்கு வரப்படாதா?"
"சரி சரி. உடனே இந்த இடத்தைவிட் டுப் போய்விடு, றும்மேற் வந்து உன்னைப் பார்த்தானென்றால் நானும் வீட்டைவிட்டு வெளிக்கிட வேண்டிவரும்"
"பயப்படாதே விக்கிரமாதித்தா. இந்த வேதாளத்திற்கு அப்படித் திங்க்' பண்ணத் தெரியாதா. வேலை முடிந்து எஸ்பானில்" வீடு திரும்பிக் கொண்டிருக்கும் உன் நண் பனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியிருக்கி றேன்"

Page 28
"ஆ. வேதானமே"
"ஆத்திரப்படாதே விக்கிரமாதித்தா. தவறு என்றுடையதல்ல. உன்றுடையதுதான். நீ மீண்டும் தமிழ்ப்படம் பார்த்துவிட்டாய். அதனால் நான் உன்னிடம் கேள்விகள் கேட்டே ஆக வேண்டும். என்றுடைய கேள் விகளுக்கு நீ சரியான பதில் சொல்லாவிட் டால் உனக்கு விசா றினியூ பண்ணமாட்டார் கள். அப்புறம் வேலை செய்ய முடியாமல் கை நீட்டிக் கொண்டு அலைவாய்"
"கேள்விகளைக் கேன்"
"நீ இப்போது பார்த்த படத்தில் உள்ள
நல்ல அம்சம் என்ன?"
"அறியாமையால் மக்கள் எப்படி ஏமாற் றப்படுகிறார்கள் என்பதைக் காட்டி கல்வியறி வின் அவசியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக மேல்தட்டினருக்கு தொண்டு செய்துவரும் கூலித் தொழிலாளர் கள் அதைவிட்டு சுய தொழிலுக்கு முயற்சிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது"
"இவற்றைச் சொல்லியிருந்தாலும் முக்கி யமான ஒன்றைக் காட்டவில்லை. அது என்ன?"
"அடிமையாக நடத்தப்படுபவர்கள் தங்கள் உரிமைகனைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டவில்லை. அது மட்டுமல்ல, தங்கள் எதிரியை மக்கள் அடையாளங் கண்டு கோபப்பட்டபோது, அவர்களின் போர்க்குனா ம்சம் மழுங்கடிக்கப்பட்டு, அஹிம்சையும், சம
ரசமும் போதிக்கப்படுகிறது"
"சீர்திருத்தக்காரராக வரும் ஆசிரிய ரைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
"பண்ணையார் தனக்கு எதிராகச் சதி வேலைகள் செய்யும்போதெல்லாம் பண்ணை யாரிடம் போய், நான் உங்கள் எதிரியில்லை, அப்படியிருந்தும் ஏன் இப்படி என்னை எதிர் க்கிறீர்கள் என்று ஆசிரியர் கேட்கிறார். அதாவது பண்ணையாடுக்கு எதிராக யாரா வது ஈடுபட்டால் அவர்களைப் பண்ணையார் அடக்கி ஒடுக்குவது சரி என்று மறைமுகமா

28
கச் சொல்லுகிறார்"
"சினிமா என்பது இன்று முதலாளிகளின் கையிலுள்ள சாதனம் சான்பதை னந்தக் கட் டம் காட்டுகிறது?"
"குறிப்பாக இறுதிக் கட்டம். படத்தின் இறுதிவரை கொடுமைக்காரனாகக் காட்டப் பட்ட பண்ணையார் இறுதியில் யார் மூன்றும் மண்டியிடாத தன்மான வீரனாகக் காட்டப் பட்டு, தீயில் எரிந்து தியாகியாகிறான். இதைப் பார்த்த மக்களுக்கு அவன் மேல் உள்ள கோபம் மறைந்து போய் கவலை வந்துவிடுகிறது"
"இறுதிக் கேள்வி விக்கிரமாதித்தா. இந்தப் படத்தில் பெண்களின் பாத்திரம்
என்ன?"
"வழக்கமாக எல்லாப் படங்களிலும் காட் டப்படுவது போலத்தான் இந்தப் படத்திலும் பெண்கள் சித்தரிக்கப்படுகின்றனர். காதலிப் பதும், அழுவதுமே அவர்களின் வேலையாகக் காட்டப்படுகிறது. கொடுமைக்காரப் பண்ணை யாரைத் தண்டிக்க கிராம மக்கள் திரண்டு வரும் போது குறுக்கே வந்து தாலிப் பிச்சை கேட்கும் பெண்மையாகக் காட்டப்படுகிறது"
விக்கிரமாதித்தனின் பதில்களால் திருப் தியடைந்ததோ என்னவோ வேதானம் "சூல்" என்று சொல்லிவிட்டு ஜன்னலால் வெளியே போகவும், விக்கிரமாதித்தனின் நண்பன் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்னே வரவும் சரியாக இருந்தது.
s * ALLORT
"கள்ளர் கட்டு" கட்டுரைத் தொடரும்,
"சூரியப் பூச்சிகள்" கவிதைத் தொடரும்,
"கனவை மிதித்தவன்" கதைத் தொடரும்,
அடுத்த துண்டிலிலிருந்து தொடரும்!

Page 29
ஈழத்திலிருந்து
முன்பு நாம் எழுதியிருந்
தது போலவே டென்சில் கொப்பேக்கருவ குழுவினர் கொலையுண்டது இங்கு
பெரும் புரணியைக் கிளப்பி விட்டிருக்கிறது. டென்சிலின் மனைவியாரும், எல்லோரை யும் போலவே தனது கணவர் வஞ்சகமாகக் கொல்லப்படி ருக்கலாம் என்று சந்தேகி த்து, பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணரிடம் ஆலோசனை கேட்க, அவர் இக் குண்டு நிலத்திற்குக் கீழல்ல, மேலிருந்தே வெடித் திருக்கிறது என்று தெரிவி க்க, இதை எதிர்க் கட்சிகள் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அவசர அவசரமாக ஒரு பத்திரிகை மகாநாட்டை நடாத்த. அரச உளவாளிகள் இதை அறிந்து பிரேமதாசா விடம் தெரிவிக்க, கொப்பேக் கருவவின் மனைவியின் அறி க்கை பத்திரிகைகளில் வெளி வர முன்னரே, ஜனாதிபதி சர்வதேச விசாரணைக் கமி ஷன் குன்றை நியமிக்கத் தயார் என்று அறிவிக்க. மக்களுக்கு ஒரே குழப்பமா கிப் போய்விட்டது.
ஜனாதிபதியின் செயலா
தேசத்தில்
னர் ஒருபடி
கொப்பேக்கரு uốlu-nh " strửa கூட்டுச் சேரா னில் எவற்றின் கமிஷன் தேை திபதி உங்கள் சொன்னார்"
அதிர வைத் இந்த அதிரடி தோட்டாதான் படி ஒரு கமி சர்வதேச கிடையாது; யாக சார்பற்ற ந்த நபர்கை உருவாக்கப்படு வதேச கமிஷ ர்க் கட்சிகள் னம் கூற கெ ரில் எங்கும் ஒ
போதாக்கு ங்கப் பத்திரின ல்லாப் பிரபாக கோஷ்டியைக்
sts தனது பரிசளிக்கும்
ஹொட் ஸ்பிறி வாங்கிப் பிரசு še spašaben ஏரிக்கரைப் பத் பார்த்தபோது,

குறிப்புகள்
மேலே போய் aalai Loupea
6, B. bT. FRUpu, அணி இவைக விசாரணைக் Qu OT aiugpu sgauT fT ரிடம் கேட்கச் என்று கேட்டு நார் . ஆனால் ஒரு வெற்றுத் என்றும், அப் ஷென் இந்தச் லுமைப்புகளிடம் ஈர்வதேச ரீதி தகுதி வாய் ாக் கொண்டு ம் குழுவே ayj ன் என்று எதி
வரைவிலக்க ாழும்பு மாநக ரே குழப்பம்.
aUogD&S segurarmt கைகள் மீசையி கரன் டென்சில் கிளப்பியதற் வீரர்களுக்குப் படம் ஒன்றை ங்ெகில் கடன் ரித்துச் சாட்சி ம் முயன்றன. திரிகைகளைப் அரசாங்கம்
29
தன்னைக் காப்பாற்ற பிரபாக ரணையே சாட்சிக்குக் கூப்பிட வும் தயாராகி விட்டதோ என்று தோன்றியது. ஒரு வேனை சர்வதேச விசார ணைக் கமிஷன் அமைக்கப்பட் டால் மீசையில்லாப் பிரபாக ரன் சாட்சி சொல்லப் பந் தோபல்துடன் அழைக்கப்பட் டாலும் ஆச்சரியமில்லை.
எமக்கு இந்த இடத்தில் தோன்றிய சந்தேகம் இது
5T UT:
ஒன்று, அரசாங்கம் இந்த விடயத்தில் புலிகள் கூறியதை நம்புகிறது என் pndo, ana-8 alunmaulio ab வீழ்த்தப்பட்டது, ஹெலி ஒன் றை வீழ்த்தியது, திருகோண மலை ஆயுதக் கிடங்கை சிதைத்தது போன்ற புலிக aflair a rflauDLo (3a5n7uJ dibas subar யும் ஒப்புக் கொள்ளுமா னன்
lih •
இரண்டாவது, மக்கனை விட்டுப் பிரிந்தும், இரானது வத்தினரின் சகாக்களாகி, கொழும்பு அகதி முகாம்களி லிருந்து இளைஞர்களைக் கட த்திச் சென்று தீவுப் பகுதி

Page 30
போர் முனைகளில் நிறுத்தி தமது விசுவாசத்தை மெய்ப்
பித்தும், "மக்கள் குரலை நடாத்தியும் வரும் தமிழ்க் குழுக்கள் கொப்பேக்கருவ
மரணத்தில் புலிகள் இரானது லாபம் தேடுவதாகச் சாடி யதை மறந்து போனதும், "ஹொட் ஸ்பிறிங்'ஐ டெய்லி நியூசுக்குக் எப்படி என்பது,
கையளித்ததும்
tமுன்றாவது.
- - - a
பூநீநிவாசன் அவர்கள் - ஒரு விபத்துப் போல பாராரு மன்றத்தில் எம்பியாக முக்தி பெற்றவர் - னப்படியோ திடீ ரென்று ஒரு சமாதான யோச னையை முன்வைத்தார். கண் ணை முடிக் கொண்டே எல் பெரிய கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு விட்
aurri"
டன. காரணம் வேறொன்று மில்லை. அவர் வடக்கு-கிழக் கைப் பிரித்து தனித் தனியா க்கி சமஷ்டி அரசை உருவாக்
கலாம் என்று
வித்ததுதான்
மங்கண இத்தனை ர யும் உடைப்பி இப்போது சரிக்கின்ற பூதிநிவாசனது கள்தான். ந தியமும், யத யும் கொண்ட படுகின்ற இ audioasdir இலங்கையி தைக் கொன் றதோ னன் நிச்சயம் போவது உண
GglJ LU
பாதுகாப்புச்
ருப்பது இது
"இது bi யைத் துண்
முதல் படி"
ஆனால் பாதுகாப்புச் இனவாத ெ தில் நிதான (LyoLq uLJaihdibaupd அந்த வசன அமைய வே. கையில் தமி டப் போடும்
十十
எதிர்க் மையில் ஒரு ஒன்றைப் ே augby suer T ராக தமது வெளிக்காட்
¿Sha:Sháo Gunt
 

அரசுக்கு அறி
முனசிங்காவின் நான் முயற்சியை ல் போட்டுவிட்டு எல்லோரும் உச்
ஒரே
புறப்போலல் டைமுறைச் சாத் ார்த்தத் தன்மை தாக வர்ணிக்கப் ந்தப் புறப்போ தமிழ்மக்களுக்கு சமாதானத் ாடு வரப் போகி னவோ ஆனால்
விடயம்
சமாதி கட்டப் vapLo.
ற்றிச் சிங்கனப்
சபை அறிவித்தி தான்:
இலங்கை போடும்
மிழன்
LTL
பாவம் சிங்கனப் சபைக்கு அதன் வறியின் வேகத் மாகச் சிந்திக்க u, a lavaloudio ம் இப்படித்தான் 1ண்டும்; "இலங் ழரைத் துண்டா
முதல் படி இது"
++ ---
கட்சிகள் அண் ந புதிய திட்டம் போட்டன. அதா ங்கத்திற்கு எதி து ஐக்கியத்தை டும் மனிதச் சங் இந்த
ராட்டம் ,
30
மனிதச் சங்கிலிப் போராட்
டம் மானம் (அப்படி ஒன்று இருந்தால்!) போகிற விதத் தில் நடந்து முடிந்தது.
தொடக்கத்தில் தொடங் கிய பாத யாத்திரைப் போரா ட்டத்திற்கு இருந்த மக்களின் ஆதரவு கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்து தற்போது மனிதச் சங்கிலிப் போராட் டத்தின்போது கையோடு கை
கோர்க்க ஆட் போதாத நிலைக்கு வந்து சேர்ந்து விட்டது.
அரசுக்கு எதிராக உருப் படியான போராட்டம் எதை யும் செய்யத் திரானியற்ற எதிர்க் கட்சிகள் இவை என் பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது போலும்.
யூ.என்.பி.யைச் சேர்ந்த வர்கள் சொல்லியிருந்தாலும் "வீட்டுக்குள்ளே கோர்க்க முடியாத தாயும்,
&hl

Page 31
மகறும் வெளியே என்ன
சாதிக்கப் போகிறார்கள்" என்பதில் அர்த்தம் உள்ளது!
++ --- - -
1988இல், இன்றைய பிரேமதாசா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மறு நானே இலங்கையை விட்டு ஒடியவர் றொனி டி மெல். பிரேமா மீது விமர்சனங் கனை முன்வைத்த இவர் ஒக்ஸ்போட்டிலிருந்து வந்து விட்டால் மட்டும் போதாது. மக்களுக்குத் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரேமா வால் விமர்சிக்கப்பட்டவர். தனக்கு ஆபத்து வருமென ஒடிப்போன இவர் மீது இர ண்டு மோசடிக் குற்றச்சாட்டு வழக்குகள் போடப்பட்டிருந் தன. இலங்கைக்கு வந்தால் இவரைக் கைது செய்யவும் ஒழுங்குகள் இருந்தன.
ஆனால் ச டொரு மாதங் தலைகீழாக றொளியின் மன லிகா, அத்து கோஷ்டியின் ச விலகினார். இங்கு வருகி கதை வந்த கோர்ட் ஒரு வ படி செய்தது. அரசு வாபல்
றொனி ம வரவேற்பு அ தில் ஆளும் டன் பலத்த ஒரு
யப்பட்டன.
இப்போது இறங்கி விட்ட
பைத்தியம் வைத்தியம் பதில் பூசாரின செப்படி வித்ை
நேரத்துக் நிறம் மாறக் ரைத் திரும்பப் த்து அனைத்து யூ.என்.பி.
நிதி மோ
சாட்டுகளைக் பட்ட ஒருவர் புனிதம் பெற்ற
“பில் பிணி தில் இவரும் டில் இருந்தவ கிசுகிசுக்கள் கின்றன.
gbiTul 100 ஆண்டுத் டன் அவர் வ
 

L-għbzb QUraw Esslö floowLo மாறியது. பணவியார் மல் லத் முதலி கட்சியிலிருந்து பிறகு றொனி றார் என்று சுப்பிறிம் ாழக்கை தள்ளு மறு வழக்கை பாங்கியது.
மெல்லிற்கு ரிக்கும் விதத் கட்சி ஆதரவு ழங்குகள் செய்
அவர் வந்து ார்.
பிடித்தவருக்கு செய்வதற்குப்
ய மாற்றுகிற
த இதுதான்.
த தக்க மாதிரி கூடிய ஒருவ
பிடித்து இழு க் கொள்கிறது
ாசடிக் குற்றச் கூறித் திட்டப் ஒரு மாதத்தில் விந்தை இது.
ன்டன் காலத்
ஒக்ஸ்போர்ட் ராம்!" என்று வேறு உலாவு
வணம்படுத்தும் திட்டம் ஒன்று ந்திருப்பதாகப்
31
பேசுகிறார்கள்.
மக்களை முட்டாள்களா க்கி, அவர்கள் முதுகில்
சவாரி செய்வது இந்த அரசி யல்வாதிகளுக்குத்தான் எவ் வளவு இலகுவில் சாத்திய மாகி விடுகிறது. போதாக் குறைக்கு கொழும்பு பத்திரி கைகள் வேறு இதற்கு ஆல வட்டம் பிடிக்கின்றன.
"a Sauda) என்ன இருக்குது? உதை ஒரு விசயம் மாதிரிக் கதைக்கி றாய்" என்கிறார் நண்பர்.
ஆச்சரியப்பட
"ஏன் அப்பிடிச் சொல்லு றாய்? இது பெரிய விசயமில் svoCBu?“
"புரட்சி கதைச்ச பால குமார் புலியோடை சேரலாம் தயன் ஜயதிலக போலையாக்களுக்கு பிரேமா
எண்டால்,
வின்ரை காலை நக்கலாம் காண்டால் உதிலை ஆச்சரியப் பட என்ன இருக்குது. பட்
என்பார்கள். பட்டும் தெளி யாத னங்கடை கோதாரிய புளொட்டும், ரெலோவும், ஈ.பி.டி.பி.யும் இப்ப இங்கை நிக்கினம்?
யலுக்கை உதை ஒரு விசயம் எண்டு கதைக்கிறாய். எல்
ளைப் பாரன்.
லாம் பணமும், பதவியும்தான். மக்களைப் பற்றிக் கதைக்கி ணமோ அவை."
* பிரஜைகள் (ஈழம்)

Page 32
உலகத்தின் எதிர்காலம் என் கண்களில்
ஒலமாய் தெரிந்தது.
பசியின் தாண்டவம், மனிதனை மனிதன் தலையில் கொத்தி இரத்தத்தை உறித்சி சதையைத் தின்று மயிரைப் பிடுங்கி ஆடை ஆக்குகின்றான்.
ஒவென்று அடுதது.
கணிக் குறுகி
எலும்புகள் தத்திட்டு நிற்க
ஊமைகளாய். குருடர்களாய்.
செவிடர்கனாய்.
தவிக்கும் கூட்டம் ஒருபுறம்.
நிலவை விழுங்கி
நட்சத்திரத்தைத் தின்று
ஏப்பம் விட்டு
சூரியனைப் போட்டெரிக்க
குறிபார்க்கும் கூட்டம்
-ஒருபுறம்.
உலகம்
அழுது கொண்டிருக்கிறது
இயலாமையால்.
நாறும் -
ஒளியிழந்த கண்களால்
உலகத்தைப் பார்த்தபடி இந்த
இருட்டு வீதியில் இடறிடாமல்.
* ஆனந்த சுரேஷ்
தேவை -
Chuatu Gaur - ala புன்னகைக்குள் Chanuilibanol Dasarumoauru புகுத்திக் கொள் புனிதங்கள் புதைக்கப்படும்ே புதுமைகளைச் பயன்படும்.
உன் பாதங்கள் மலர்கள் மீது
நடக்க வேண்டி இதயம் சுதந்தி
இயங்கும்போது
நீ முட்களுடன் அழகு மலர், ஆனாலும் காயப்படுத்த ம கசங்கிப் போகி
தனிமனித உண gofruurraunau Gaer பொதுமனித உ போலியாகையி மொணங்களால் கனங்கங்களை ஏன் சுமக்கிறா
சேலைக்குள்
உன்னைத் திணி Chasn'Taiva Lau Gaur , e LauğraqassauDaruq திணித்து விடா
தாலாட்டு குழந்தையுடன் உறங்க வைத்த போதும். இனி - அது தட்டியெழுப்ப பிஞ்சுகளின் உ மட்டுமல்ல!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பள்ளிப் பருவத்தில் நண்பர்களாக நாம் . ஆனால் விடுதலைப் போராட்டம் தொடங்கியபோது நானொரு கட்சி, நீயொரு கட்சி .
அன்று இலக்குகள் ஒன்றுதான். இன்றோ
நீயும், நானும் அவனையும், இவனையும் என்னை நீயும், உன்னை நாறும் சுட்டாக வேண்டும்!
முதலில் எதிரி அரசென முழங்கி போராடச் சொன்னார்கள். போராடினோம். சமூக விரோதிகளுக்கு Loguratu z5an Laubaun. @j! @ট্য தண்டித்தோம்.
frågasaur Lodsassaupar å சுடு என்றார்கள். சுட்டோம். இந்த வரிசையில் இன்று னன் இலக்கு நீ, உன் இலக்கு நான்!
ஆணேம் உனக்கும் எனக்கும் விரோதங்கள் இல்லை. ? யாருடையதோ நலன்கருக்காக நாறும் நீயுமேன் சுட்டுக்கொள்ள வேண்டும்
என்னையும், உன்னையும் எதிரியாக்கிய தலைமையை ஒழித்து விடுதலைப் போரைத் தொடர்வோம், வருகிறாயா?
* மனோகரன் (ஈழம்)

Page 33
øTuoaiv;
சித்தி:
отират
சித்தி:
பத்மா:
oTloadir:
சித்தி:
சித்தி:
என்ன எல்லா வழக்குகளும் இழுபறிப்படு இருக்குமோ? அடுத்த வழக்கை அழையுரி
தர்மராஜா சகுனம் பார்க்காதீர்கள். பூலே கையிலே கோட்டைவிட்டு விடுவார்கள், ! பத்மா பரமேஸ்வரன்!!!
என்ன மீண்டும் ஆனதும் பெண்ணாக இருக
தனியொருவர்தான் பிரபு. ஆனாலும் இறு வாழ்ந்தவர். இப்போ னதிலிருந்தோம், ! தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் ட்
ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த ே பெண்விடுதலையை வென்றெடுப்போம், ! வோம், ஒன்றுபட்டுப் போராடுவோம், ட கையரசுடன் கூட்டுச்சேர்தல் (புலம்புதல்)
என்ன ஒன்றுடன் ஒன்று தெளிவில்லாம சித்திரகுப்தரே?
பிரபு, இவரையே நல்ல தலைவன் என்று உழைத்த பல ஆயிரம் இனம் சந்ததிகை வாழ்க்கை வாழ இளைஞர்களோ அ போயிருக்கிறார்கள் பிரபு.
ர்: அதைவிட ஏதாவது..?
ஒன்றா, இரண்டா? அடுக்கிக்கொண்டே சான்று பேச்சுவார்த்தைகளோடு மட்டுே வெற்றுத் தோட்டாக்கள் இவர்கள். உயி உயிரோடு புதைத்தவர் இவர்.

"மராஜா ???
கின்றனவே. இன்றைய சகுனம் சரியில்லாமல்
e ällaðar LUTJTa55aonTLD .
ாகத்தில்தான் நாள் நட்சத்திரம் பார்த்து செய் பத்மா பரமேஸ்வரன்! பத்மா பரமேஸ்வரன்!!
வரா? குடும்பமாக அழைக்கிறீர் போலும்,
திக் காலங்களில் குடும்ப நலனுக்காக மட்டும் என்ன செய்தோம் என்று தனது கொள்கையே பிரபு.
பாராட்டம், இறுதி வெற்றி ஈழமக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறி ாராளுமன்றம் பிரச்சார மேடைதான், இலங்
ல் ஏதேதோ புலம்புகிறார். என்ன நடந்தது
நம்பி கட்சிக்காக உயிரையே பணயம் வைத்து ன ஏமாற்றிவிட்டார் பிரபு. இவர் ராஜபோக வமானப்பட்டு, வேதனைப்பட்டு, வெதும்பிப்
போகலாம் பிரபு. ஒன்றிணைந்த போராட்டம் ம காலத்தைக் கழித்த கொள்கை மறந்த ர் கொடுத்து, உணவு கொடுத்த நண்பரையே

Page 34
. етиовіт:
சித்தி:
அப்படியானால் உண்ட வீட்டுக்கே இர
இவர் மட்டுமல்ல தர்மராஜா, சேலை கூட்டுச்சேரும் கும்பல்கள் இன்று அழைக்கட்டுமா?
; ஐயோ வேண்டாம் தர்மராஜா. இவரு
றேன். இன்றும் மற்றவருடைய கதை யே சுற்றுகிறது. பூலோகத்தில் மச் இவரை இழுத்துச் சென்று உழண்டியி
பிரபு எனக்கொரு சந்தேகம். இ நீங்களா அல்லது பூலோகத்திலேயே
ர்: அதுதான் எனக்கும் விளங்கவில்லை
கள். நாட்டுநிலமை எப்படியிருக்கிறது
செங்குட்டுவன்! செங்குட்டுவன்!! செங்
ர்: இவரென்ன சேரநாட்டு மன்னனா? க
காட்சியமைப்பு: கவிஞர் பாடலைப் பாடிக்கெ
காமன்;
சித்தி:
சித்தி:
отирайт:
சித்தி:
எமன்:
கவிஞர்தான். சந்தேகமேயில்லை. எ தவர் போல் வந்தவர் இங்கே பாட்டு
பூமியில் சுதந்திரம் இல்லாது இருந் பிரபு,
ர்: என்ன இலங்கையில் சுதந்திரமில்ை
கொடுத்ததாக அல்லவா அறிந்தேன்.
இவர் இங்கு வந்ததற்குக் கார ஒழுங்காகத் தொழிலைக் கவனிக்கா
என்ன தொழிலை ஒழுங்க கவிநயமில்லையா? எதுகை, மோை
எதிலுமே குறையில்லைப் பிரபு, உண்
என்ன உண்மையை எழுதுவது குற்ற நம்பவே முடியவில்லையே?
இப்போது நிலமை தலைகீழாக மாறி
என்ன அநியாயம். தீர்ப்பை எப்படித் தானியும் கொடுத்து இஷ்டம்போல்

ண்டகம் செய்தவர் என்கிறீர்.
மாற்றுவதுபோல ஆனை மாற்றி காலத்துக்காலம்
ம் இருக்கிறது தர்மராஜா. அவர்களையும்
டைய கதையைக் கேட்டே குழம்பிப் போயிருக்கி புமா? வேண்டாம் வேண்டாம்!! என்றுடைய தலை களை என்னபாடு படுத்தியிருப்பார் . யாரங்கே ல் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுங்கள்.
ப்போது தர்மத்தை யார் நிர்ணயிக்கிறார்கள்?
தர்மபிரபுக்கள் இருக்கிறார்களா?
சித்திரகுப்தா, அடுத்த விசாரணையை அழையுங்
பார்க்கலாம்?
குட்டுவன்!!!
விஞனா? பெயரே விநோதமாக இருக்கிறதே.
ாண்டு வருதல்,
ன்ன இவ்வளவு நேரமும் எதையோ பறிகொடுத் ம் கூத்துமாக என்ன நடந்தது இவருக்கு?
தவருக்கு இப்போ சுதந்திரம் கிடைத்திருக்கிறது
லயா? 1948இலேயே வெள்ளையர்கள் சுதந்திரம்
எதற்காக இவர் இங்கு வந்திருக்கிறார்?
"ணம் பேச்சுச் சுதந்திரம் இல்லாத நாட்டில் ாததுதான்.
ாகக் கவனிக்கவில்லையா? அப்படியானால் ன, கற்பனைவளம் எதில் குறைவிட்டார்?
மையை எழுதியதுதான் அவர் செய்த குற்றம்.
மா? பத்திரிகைச் சுதந்திரத்திற்குத் தண்டனையா?
விட்டது பிரபு.
நான் எழுதுவது? சரி சரி. அவருக்கு ஏடும், எழுத் உலாவ விடுங்கள். எங்கள் தலைமையை எழுதாமல்
J

Page 35
சித்தி:
சித்தி:
இருக்க ஆணையிடுங்கள். சான்ன ஒே என்ன தான் நடக்கிறது? அவமானம்! அ
நாலாபக்கமும் ஆயுதங்கள் உயருகிறது உயிரோடு ஊசலாடிக் கொண்டிருக்கிறார்
ங்: என்ன செய்கிறார்கள் என்று கேட்கவில்
நான் சொல்கிறேன் என்று கோபிக்கா கூடக் கேள்வி கேட்கலாம். பூலோகத்தி மெல்லாம் கிடையாது பிரபு.
* காட்சியமைப்பு: மக்கள் அவலம்.)
erupajv:
சித்தி:
காமன்:
சித்தி:
отирайт :
சான்ன என்ன. குழந்தைகள், தாய்ம வருகிறதே. சான்ன நடந்தது பூலோகத்
பள்ளிவாசல்களிலும், பக்கத்துக் கிராமா
ஒன்றாக வெட்டிக் கொல்லப்பட்ட பாவ
ர்: என்ன அநியாயம். அப்படி என்னதான் ந
காலாகாலமாக ஒன்றாக வாழ்ந்தவர்க சுமத் தப்பட்டிருக்கிறார்கள். உயிர், உட இரண்டாக வெட்டிப்போட்டு விட்டார்கள்
என்ன. நம்பவே முடியாமல் இருக்கிறே
கையில் ஆயுதம் வைத்திருப்பவர்கள்
செங்கோலுக்கு வேலையில்லைப் பிரபு.
வாருங்கள் சித்திரகுப்தா நாம் சென்று பூ
காட்சியமைப்பு: எமதர்மராஜாவும், சித்திரகுப்த
சித்தி: பிரபு இதுதான் தெற்காசியாவின் பெரிய
отират:
இங்கே மக்களைச் சுரண்டுபவர்கள் ஜன கப்படுகிறார்கள். இன்றும் சில கல் ெ மாணிக்கநாடு பூநிலங்கா இருக்கிறது பிற
மாணிக்க நாட்டுக்கு ஈழம், இலங்கை எ
சித்தி: ஆமாம் பிரபு, இப்போது பெயர் மாற்றம்
தான் ஒவ்வொரு வடிவாக மாறி இன் போராடுகின்றார்கள். இதோ பாருங்கள் யால் பொன்வினையும் பூம்பொழிற் சோன
C

ர குழப்பமாக இருக்கிறதே. பூலோகத்தில்
O Rau LonTauTo ! !
தர்மராஜா. மக்கள் உணவுக்காய்ப் போராடி கள் பிரபு,
மல. ஏன் செய்கிறார்கள் என்று கேட்கிறேன்.
தீர்கள். இங்கு இருக்கும்வரைதான் நீங்கள் ேெல இப்போது கேள்வி கேட்கும் சுதந்திர
ாராக ஒரு பட்டானமே எங்களை நோக்கி நில் சித்திரகுப்தா?
ங்களிலும் நடந்த படுகொலைகளின் ஒலமது. மறியாத மக்கள் இவர்கள்.
டந்தது?
ள் காட்டிக் கொடுப்பவர்கள் என்று குற்றம்
மைகளுக்காக ஒன்றாகப் போராடியவர்களை பிரபு.
த. தர்மம் எங்களையும் மிஞ்சி விட்டதோ?
நியாயம் சொல்கிறார்கள். இப்போ உங்கள்
பூலோகத்தைப் பார்த்து வருவோம்.
நம் பூலோகத்தைப் பார்வையிடுகிறார்கள்.
பேட்டை. பாரதநாடு என்று பெயர். இப்போ ாாயக முறையில் மக்களாலேயே தேர்ந்தெடுக் தாலைவில் தெற்கே நாங்கள் பார்க்க வந்த ե4,
ன்றல்லவா பெயர்கள் இருக்கின்றன.
பெற்றிருக்கிறது. அன்றிலிருந்து துவங்கியது
றுவரை மக்கள் உணவுக்கும் உயிருக்குமாகப் , இதுதான் தலைநகரம். அதுதான் தேயிலை
35

Page 36
காமன்:
சித்தி:
oToašy:
சித்தி:
சித்தி:
காமன்:
சித்தி:
ஆ. என்ன. சோலைக்குள் எலும்புக்க
ஒ. அவர்களையா கேட்கிறீர்கள்? ே இல்லாமல் உணவுக்காக மட்டுமே உை
சித்திரகுப்தா என்ன சிவப்பாக ஒரு sGarnt?
இல்லைப் பிரபு, உழைப்புக்கு உரமே இப்போ நிறம் மாறி தென்பகுதி இை
அங்கே மக்கள் நீந்தவில்லை. பிணங்க
ர்: என்ன! வடக்கு, கிழக்கு, தெற்கு எங்கு
: பதிலே சொல்ல முடியாத பாலிலம் சே
ரானவர் என்ற நினைப்பு வரும்போதே
LJaunau anawph, Laurassuílaumano au TaF1 காற்றுக்காகக் காத்திருக்கிறேன் சித்
: இதோ பாருங்கள் இடிந்திருக்கிறதே
சியை எண்ணி இன்று இருந்த சுதந்திர நகரம்.
oTaraw ashgabas anunTarih påkaupar வாழ்கின்றார்களா? என்ன அங்கே
பிரபு அவை ரதங்களல்ல, குண்டு வ முந்நூறு கிலோ நிறைக் குண்டுகள் ச
ர்: மக்கள் வாழ்வதற்கு இவ்வளவு போரா
கிறார்களா? என்ன அங்கு எதற்காகே
அவ்விடத்தில் பால் பெறுவதற்காகக்
அங்கே என்ன சீனப் பெருஞ்சுவர் பே இருக்கிறதோ?
அது பெருஞ்சுவரல்ல பிரபு. ப பரிதவிக்கிறார்கள், இதுதான் நாம்
காட்சியமைப்பு: துப்பாக்கி ஏந்திய வீரர்கள்
отирайт:
சித்தி:
யாரது அங்கே கிழிந்த உடை, நலி சான்ன கொடுமை இது. இவருக்கு ஏ
ஒ. அவரைக் கேட்கிறீர்களா? அவர்த

basar mas oTainaUYGaunt asalaupLasGarmr Qb ?
நாட்டத் தொழிலாளர்கள் பிரபு, விமோசனமே pத்துக் கொண்டிருப்பவர்கள்.
நதி? அதிலே மக்கள் நீந்தி விளையாடுகிறார்
றி, உணவுக்கு வழிசமைக்கும் கணணி கங்கை. ாரூர்களின் செந்நீராகப் பாய்கிறது தர்மராஜா. ாாக மிதக்கிறார்கள் பிரபு.
மே கொலைதானா??
ள்விகளை வேட்டையாடுகிறது பிரபு, அவர் எதி நீர்ப்பு கொலைதான் என்று முடிவாகிவிடும் பிரபு.
மும் கூடிய யாழ்குடா நாட்டின் இயற்கைக் திரகுப்தா ,
இதுதான் சங்கிலியன் கோட்டை மன்னர் ஆட் "த்தையும் இழந்து தவிக்கும் தமிழர் வாழ் தலை
அடைக்கிறதே? மக்கள் இன்னமும் இங்கு
வானத்தில் ரதங்கள் திரிகின்றனவே?
ச்சு விமானங்கள் அவை, நொடிப் பொழுதில் all afolio.
ட்டமா? அல்லது போராடுவதற்காகத்தான் வாழ் வா கூட்டமாகக் காத்திருக்கிறார்களே, ஏன்?
காத்திருக்கிறார்கள் பிரபு,
ால் வளைவாக. யாழ்நகரிலும் அப்படி ஏதாவது
க்கள் கியூவில் பங்கீட்டுப் பொருளுக்காகப்
பார்க்க வந்த பூலோகம் பிரபு,
இரு கரையிலும் நிற்கிறார்கள்.
ந்த மேனி, வாயில் பூட்டு, கையில் விலங்கு. ன் இந்த நிலமை?
ான் ஜனனாயகம். இப்போது பல வருடமாக அவ
3.

Page 37
ரது நிலை அதுதான் பிரபு. அதோ பரி கிடக்கிறானே. இவள் உண்மைக்காக கொடுத்த பட்டதாரி. அவளுடைய கதிே எண்ணிப் பாருங்களேன்.
எமன்: இந்தக் கொடுமைகளுக்கு காரணம்தா
சித்தி: முதலில் ஜனனாயகத்தை புரிந்து கொள்
வேண்டும்.
எமன்: வந்ததுதான் வந்தோம். ஜனனாயகத்தி
சித்தி: வேண்டாம் பிரபு, மக்கள் அமைப்பு ம னாயகத்தைக் காப்பாற்றட்டும். பின் ர
வந்த சுவடே தெரியாமல் போய் விடுே
காட்சியமைப்பு: மக்கள் சுதந்திரம் என்று கை
பாடல் குரலிக்கின்றது )
இன்றும் நமது - மண்ணில்
உண்மை இழந்தவர் நாம்
நன்மை மடிந்து விழ இந்த நிலையிலிங்கு எமச்
போகும் வழியறியா காள் alulaupu Quptibabaurhai alajuta
கொலைகள் மலிந்த இந்த
O உண்மையைக் கொலை செய்து
காலங்கள் மாறுகின்ற மனிதர்கள் வாழுகின்ற வ
இந்த நாடகம் 1991 கார்த்திகை மாதம் மேடையேற்றப்பட்டது)

நங்களேன். பச்சை இரத்தம் காயாமல் இறந்து பாடுபட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் ய இதுதான் என்றால் பாமர மக்களின் கதியை
in or susun ?
கிற மனப்பக்குவம் ஒவ்வொரு தலமைகளுக்கும்
ன் கட்டுக்கனையாவது தகர்த்துவிடுவோமா?
ாற்றங்களை மக்களே செய்யட்டும். முதலில் ஜன
நாட்டைக் காப்பாற்றலாம், வாருங்கள் நாங்கள்
வாம்.
புயர்த்த ஆயுதங்கள் தடுக்கின்றன.
பச்சை இரத்தம் பாய்கிறது.
உள்ளத்தில் ஒர் வெறுப்பு.
தீயவர்க்கு மணிமகுடம். க்கெங்கே வாழ்க்கை வனம்?
கள் எங்கோ செல்கிறது.
மை நிலை யார் சொல்லுவார்?
ப் பூமிக்கு யார் பொறுப்பு? பார்ப்பவர்க்கு என்ன நிணைப்பு?
நாளிலே தீர்ப்பிருக்கு. ாழ்க்கைக்கு உயிரிருக்கும்.
தேவன்
பாரதி கலைக்குழுவினால் சுவிலில்

Page 38
அன்பான வாசகர்களுக்கு வணக்கம். கூடவே எமது புத்தாண்டு வாழ்த்துகளும்,
இந்நாள்வரை உங்களுக்கு நெருக்கமான கடலோடிகள் ஆற்றிவந்த துண்டில் வெளியிட்டுப் பணியை இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதியவர்கள் நாங்கள்.
பத்திரிகை உலகில், அறிவாலும், ஆற்றலாலும், அனுபவத்தாலும் நாம் மிகச் சாமான்யர்கள்தான். ஆயினும் உங்கள் அபிமானத்திற்குரிய தூண்டிலை முடிந்தளவு சிறப்பாகவும், தரமாகவும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் இப் பொறுப்பினை கடலோடிகளிடமிருந்து ஏற்றிருக்கிறோம்.
உங்களது வழமையான ஒத்துழைப்பும், ஆதரவும் இருக்கும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான் இப்

புதிய ஆசிரிய6ழ அறிமுகம்
பொறுப்பில் துணிச்சலுடன் கால் வைத்திருக்கிறோம்.
எங்கள் நம்பிக்கையினைப் பாதுகாப்பதன் மூலம் தூண்டில் தனது வரலாற்றுப்பணியைச் செவ்வனே ஆற்ற நீங்கள் உதவவேண்டுமெனத் திரும்பவும் திரும்பவும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த இதழின் அமைப்பு மாறுபட்டிருக்கிறது என்றபோதும் துரண்டிலின் உள்ளடக்கங்கள் மாற்றம் பெற்றுவிடவில்லை. விவாதங்கள், புதிய கருத்துகள், புதிய பார்வைகள் என்பவற்றிற்கு வழமைபோல தூண்டில் இடங் கொடுக்கும். திறந்த விவாதங்களால்தான் புதிய தேவைகளை
இனங்கண்டு கொள்ளவும், சரியான முடிவுகளைக் கண்டு கொள்ளவும் உதவ முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
பத்திரிகை என்ற முறையில் தூண்டில் ஆசிரியர் குழுவும் இவ்

Page 39
விவாதங்களில் தமது கருத்துகளை முன்வைப்பது அவசியம் என்போரும் துண்டிலின் கருத்து என்ன என்று கோருவோரும், துண்டில் விவாதங்காள முடுக்கிவிட்டுவிட்டு தன் அபிப்பிராயங்களைப் பற்றிப்
பேசாமல் பிறகு சாபலை முடிவிடுகின்றது என்போரும் இவை
தொடர்பான எமது நிாைபப்பாடு
என்ன என்று அறிய விரும்பக்கூடும்
எமது தமிழ் சிறு பத்திரிகை பர பாற்றோடு தொடர்புடைய கேள்விகள்தாம் இவை தமக்கென ஏதாவது ஒரு கருத்தைக் கொண்டவர்களே சிறு சஞ்சியககா வெளியிட்டார்கள் என்பதால் அதுவே சஞ்சிகைகட்கான பண்பாக அர்த்தப்படுத்தப்படுவதாய்ப் போயிற்று இவை தொடர்பான எமது கருத்துகள் - மன்களிக்க
வேண்டும் சற்று மாறுபாடானவை
தூண்டியில் வருகின்ற விவாதங்கா பள்ளி மானவர்களை விவாதிக்காபிட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் இறுதியில் முத்தாய்ப்பு வயத்தாற்போல் விவாதம் பற்றிய தனது அபிப்பிராயத்தைக் கூறி முடிாவயும் கூறிவிடும் ஒன்றுபோகிய யாரும் பார்த்தால் அது தவறு பத்திரிகையில் வெளிவருகின்ற கட்டு காரகள் விவாதங்கள் பத்திரிகையை எபிரேலகொடுத்து வாங்குபவர்களால் மட்டுமல்ல ஆசிரிய குழுவைச் சேர்ந்த எங்களாலும் படிக்கப்படுகின்றன என்பது முக்கியமானது ஆசிரிய குடுவில் இருப்பதாலேயே நாம்
எல்லாம் அறிந்த மேதாவிகள் என

நினைத்துவிட முடியுமா என்ன? ன மக்கு வெளியே சாம்ாமாவிட அறிவாளிகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் விவாதங்களை ஒரு பத்திரிகை ஒடுங்கு செய்கின்றது. மேற்சொன்ன பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் மனோபாவத்துடன் அங்கம் ஒரு கட்சிக்கான பத்திரிகை பேண்டுமாால் தனது கருத்துகயைா பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துச் சென்று கல்வியூட்ட இந்த வழியைக் கையான முடியும். ஆனால் துண்டிவின் நிவாம அதுவல்ல அது இன்னமும் இருக்கிற நிலை தேடல் கட்டமே. எனவே எல்லா விடயங்களிலும் எமது கருத்தினை நாம் சொல்வத்தான் வேண்டும் என்று கோருவது சரியானதல்ல ஏனென்றால் நாமும் இந்த விவாதங்களிறுாடாகத்தான் கற்றுக் கொள்கிறோம். விவாதங்கள் திசைமாறாமல் செல்வதில் அக்கவறயுடன் செயற்படுவோம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல் பிக் கொள்ள விரும்புகிறோம்.
தூண்டில் உங்காது பத்திரிசாக அதன் நிறைகள் அனைத்துக்குமான பொறுப்பும் உங்களது அதன் தோறகளுக்கான பொறுப்பு மட்டும் எம்மைச் சேர்ந்தது. எனவே உங் கள் இடையறாத தொடர்பு முலமாக
எங்களுக்கு வழிகாட்டுங்கள்
இவ் வருடத்தில் பொத்தம் 8 துண்டில்களும் 2 இரவல் தூண்டில்களும் வெளிவரும்.
35

Page 40
SES IE
Hei Léoro Moլ Արղուզ / Gertany
(6 LTEեկելտիեր: リエ Qcm
-ITE
mm --al다. El 23-.T.
தபாற் கணக்கு இவ. ECE OF OC : SS-FE-E.T. DOLLING | 44, 1cia -