கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1989.12/1990.01

Page 1
另1)与函与凤可取Q通uberómg项 qof Misraelssolo qibmax,$ ALLT (g“TT-e Isojosrstý çggi
与取唱长篇赋田白卡3go氏四 ‘HTHAR "OTEL "$1sīlī T Ftnosti) -TI; +381
nxolsālsson ogļsūtųolf 道T***城宮星星3 源地동ur:3 gs 'qum영정배벨s& P&s)
鼠与恩 長u데트그u늄n '愛um영n홍백神宮num그國 정돈는%部그 남長gun t&61
ĢĒĻĒ5) #rosof -l-Inglaen "ம ஈடேரி ரியா 88
 

역ngu월에 정ang명 통해니*n rm羅道德, '島道r性) 50%에 몸u4월k&& 4통령을h &g)
Trips 5,151 sēj
sfērī£ĝITĻĻoti nuo o langulo un
o uműsoofilosoofi) 'sposoɛ, sritus grao uso un şşsi
solae sāļsh fotos@so m強固函huu福眼取自rné 函n也園博n f白讀 861
号与哥地点圆穹mun.g函避h己的眼泪与地鼠9861
n&su백OOn 源地通n國urm3 그동백교통

Page 2
や2/ちら2353
:::::: : 333 KG|| T.
ACTOFItal
Coll bod 5 եՈ[], -
Singa pri Te 5 (CO
Madras
تعتحتاجهة 02./25 de P2-52CP OG OLD EN TRAVES :
Mrinity - Friday Ա. III] - 1 }.{}|} Silturday 1Il t}|| - 13 ՈԼ)
AIT Linki
A 551), -
Air India
7 350
 

جبههمچېTra/
சீன த பிறந்ததும் பட்டா சு வெடித்து, பொங்கல் பொங்குவோம் கேட்டால் சூரியனுக்கு நன்றி சொல்லுவதற்கென்று பட்டெனச் சொல்லிவிடுவோம், அதற்குமேல் சென்று அதன் பின்னணி என்ன என்பதை
நாம் தேடிக் கண்டுகொள்வது குறைவு.
ஆதி காலத்தில் நம் முன்ஞேர்கள் சுடட் டமாக வாழ்ந்து கிடைத்ததை
ਹL- , இது என்னுடையது: 2. 1ே லு கி ைடய து எ ன் ற பே தம் இருக்கவில்லை. குகைகளில் வாழ்ந்தனர்; கற்க ளா ல் ஆயுதம் செய்த பினர் . இயற்கையிலிருந்து அறிவைப் பெற்றனர். அனுபவமும் ஆற்றலும் வளர்ந்தது: மிருகங்களைப் பழக்கி வளர்க்கலாயினர். அவற்றுக்குப் புல்வெளிகளைத் தேடியவர்கள் п, паІ 603 L— Еї ё, Бп CL II l; я, пї т. д. மாறிப் போயினர். இதன் நிமித்தம் கூட்டமாக வாழ்ந்தவர்கள். பிரிந்துசெல்: வேண்டிய தாயிற் று. வேட் டையாடி வாழ்ந்தவர்கள் நாளடைவில் காய்களிகளை பின் ட T க் க மு டி யு ம் எ ன க் கண்டுகொண்டனர். அவர்களது வாழ்வில் £slái H ITL lf புகுந்துகொண்டது. தாம் பயிரிடும் நிலங்களுக்கு அருகிலேயே தங்கவேண்டியதால் சிறுகுடிவமைக்கப் பழகிக் கொண்டனர். படிப்படியாகப்
பயிரிடுவதற்குத் தேவையான கருவிகள் செய்யக் கண்டுகொண்டனர். பயிரிடும் பலன் கண்டவர்க்கு அதுவே பழக்கமாயிற்று. படிப்படியாக சமூகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய மனிதனின் வாழ்வில் பல விடயங்கள் இ ைபிண புத்தொடங்கின. இயற்கையை வழிபடுதலும் வாழ்வில் இ  ைனந்த து பயிர்ச் செய்  ைக வளர்ச்சியடைந்து, பண்டமாற்று முறை உருவாயிற்று. நிலத்தைப் பங்கிட்டுக் கொண் டனர் கால் ந ைடகள் 5

Page 3
செல்வங்களாயின. சிலர் சொத்துடையார் ஆயினர், உடையவன், இல்லாதவன் என்ற வர்க்கங்கள் உண்டாயின. சமூகம் இரண்டு பிளவுபட்ட அணிகளாகத் தொடங்கியது. வி வ ச | ய ம்  ெச ய் து நெ ல் அறுவடையின்போது பொங்கிப் பங்கிட்டுக் கொண்டனர். உருவாக்கியவை எல்லாம் உழைப்பவனுக்குச் சேராமல் அவை ஒரு சில ரி ன்  ைக க் குள் ளே யே முடக்கப்பட்டன. சொத்துடையவர்கள் உழைப்பவனுக்கு காரணம் கற்பிக்கத் தொடங்கினர். ஆண்டவன் இயற்கையைப் படைத் தான் என்றும் , உருவாகும் அனைத்தும் அவனுக்கே சொந்தம் என்றும் கூறி உழைப்பின் உயர்வைத் திசைதிருப்பி
- தங்காய் -
அவற்றை யெ ல் லாம் தமதாக்கிக் கொண்டனர்.
பயிருக்கு குரியசக்தியின் அவசியத்தை உணர்ந்து அதற்கு மதிப்பளிப்பதாகக் கூறி சாமிக்குப் படை என்றனர். இவ்வாறு உ ழ வர் விழா விழா வாக மாறிப்போயிற்று. உழவர்கள் காலத்துக்குக் கா லம் பல இ ன் ன ல் க  ைள அனுபவித்துவந்தனர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில், வெள்ளையர்கள் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஆர்வம் காட்டினரேயன்றி விவசாயத்தைக் கண்டு கொள்ளவேயில்லை. விவசாயிகளிடம் வரி அறவிட்டனரேயன்றி நீர்ப்பாசனக் குளம், புனரமைத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
வடக்கு- கிழக்கு மாகாண விவசாயிகள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் சிங்கள ஆட்சியினர் சிங் களப் பகுதிகளில் நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்துக் கொடுத்துள்ளது. ஆனல் வடக்கு, கிழக்கில் பயிர்ச் செய்கைக்கான வசதிகள்
LO LJ
வாருங்கள்.
வாருங்கள் அன்பு மாந்தரே! பொங்கல் இன்று பொங்குவோம் போர் முடித்து வாழுவோம் வாருங்கள் அன்பு மாந்தரே!
விண்ணும் மண்ணும் வீழலாம் விழியில் நீரும் தோன்றலாம் வாருங்கள் அன்பு மாந்தரே!
சிங்கம் கூட ஓர் கணம் சீற்றமின்றி வாழுமா? வாழுங்கள் அன்பு மாந்தரே!
நானிலங்கள் வெடிக்கட்டும் நாடுகளும் துடிக்கட்டும் வாருங்கள் அன்பு மாந்தரே!
செங்களம் புகுந்து நாம் சங்கொலியும் முழங்குவோம் வாருங்கள் அன்பு மாந்தரே!
வயவைக் குமரன்
எ  ைதயும் விவசாயிகளை ஒடுக்கியது. அத்துடன் ஈழத்து உழவர்களை அண்மைக்காலமாகக் காணிச் சுவீகரிப்பும், மோசமான சிங்களக்
செய்து தராமல் ஈழத்து
குடியேற்றமும், சிங்களக் காடையரின் அட்டகாசமும், சிங்கள இராணுவத்தின்  ெவ றி த் த ன மு ம் மே ா ச மா க
ஒடுக்கிவந்துள்ளது.
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தி ன த் தி ல் இ வ ற்  ைற நா ம்
மனதில்கொள்ளாமல் இருக்கமுடியாது
4
 
 
 

tr, Pathmanaba Iyer 27-1B 9High Street Plaistov fondon E13 02D Tes: O2084728323
இலங்கையின் வரலாற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய பத்து வருடங்கள் முடிந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்களிற் பெரும்பாலானவை மக்களில் பெரும்பகுதியினரின் விருப்பத்திற்கு மாருனவை.
பத்து வருடங்கள் முன்பு இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதியில் மக்கள் ‘பெடியள்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கண்ணுக்குப் புலப்படாத அந்த இளைஞர்கள், காலம் காலமாக நடத்தப்பட்ட "ஜனநாயக அரசியல் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வல்ல என்று உணர்ந்து பாராளுமன்றப் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த இளைஞர்களை மக்கள் படிப்படியாக ஆதரிக்கத் தொடங்கினர்.
எல்லா விடுதலைப் போராட்டங்களும் போலவே எமது விடுதலைப் போராட்டமும் ஏகாதிபத்தியங்களால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. சிறிதுசிறிதாக அவர்கள் காட்டிய ஆர்வம் வளர்ந்து இன்று எமது போராட்டத்தின் மேல் மக்களின் பங்கைவிட ஏகாதிபத்தியங்களின் பங்கு அதிகரித்துப் போயிற்று. இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு அன்னிய சக்திகள் தலையீடு செய்வது கடந்த பத்து வருடகாலத் துயர்குழ்ந்த வரலாற்றுக்கு முக்கிய காரணமாகும்
இன்று உலகின் பல பகுதிகளிலும், முக்கியமாக கிழக்கிலும் ஏற்படும் மாற்றங்கள் ஏகாதிபத்தியங்கள் தமக்கிடையே மேலும் சமரசம் செய்வதைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாருன சமரசம் எமது போராட்டத்தை மேலும் சிக்கலாக்கும்.
5

Page 4
தமிழ் மக்கள் மத்தியில் மத்தியதர வர்க்கம் பெற்றிருந்த ஆளுமை தேசிய விடுதலைப் போராட்டத்தையும் அதன் நலன்களுக்கே பலியிட வைத்தது. போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கவேண்டிய பாட்டாளி வர்க்கத்தினர் விலங்கு பூட்டப்பட்டுப் பின் தள்ளப்பட்டனர். சமூக விடுதலை என்பது தேசிய விடுதலைக்குத் தொடர்பற்ற ஒன்ருக ஆக்கப்பட்டு, எமது விடுதலை வெறும் எல்லைப்பிரிப்பு என்றே அர்த்தப்படுத்தப்பட்டது.
போராட்டத்தில் மக்கள் பங்களிக்க வேண்டிய தேவை மறக்கடிக்கப்பட்டது மாத்திரமன்றி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும், அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதிலும் தொடர்ச்சியாக ‘விடுதலை அமைப்புகள்' செயற்பட்டு வந்தன. குறுகிய குழுவாதத்தாலும், தனிநபர் நலன்களை முதன்மைப் படுத்தியமையாலும் உண்மையாகவே தேசத்துக்காகத் தமது உயிரை அர்ப்பணிக்க முன்வந்த ஏராளம் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுத்தீர்த்தனர்.
தெற்கிலோ, திடீர் புரட்சி தோல்வியுற்று அரசியலில் இருந்து பின்தள்ளப்பட்ட ஜே.வி.பியினர் 83 இனக்கலவரத்துடன் தலைமறைவாக நிர்ப்பந்திக்கப்பட்டு, இந்தியப் படை வருகையுடன் புத்துயிர் பெற்றுத் தமது தெளிவற்ற அரசியல் நடவடிக்கைகளால் ஆயிரக் கணக்கில் மக்கள் பலியாகக் காரணமாயிருந்தனர். இந்தத் தசாப்தத்தின் முடிவு ஜே.வி.பி தலைவர்கள் பலரைப் பலியெடுத்தபோதும், மக்களின் நலன்களின் அடிப்படையில் எழாத அவர்களது போராட்டம் தீவிரமடைந்தபடியே உள்ளது.
இந்தப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பெரும்பாலும் கசப்பான அனுபவங்களே. அவற்றை அனுபவங்களாகக் கொண்டு இனிவரும் காலங்களைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது தேசபக்த சக்திகளின் கடமையாகும்.
மக்களே வரலாற்றை உருவாக்குபவர்கள் என்பது எமது மண்ணில் புதிய தசாப்தத்தில் நிரூபிக்கப்படும்.
எமது சமூகத்தில் கணிசமான அளவு இளைய தலைமுறை இந்தப் பத்து வருட காலத்தில் உலகெங்கும் சிதறிவாழ்கிறது. தமது தாய்நாட்டிலேயே மனுேரீதியாக வாழும் இந்தந் தலைமுறையின் எதிர்காலம் பற்றியும் ஒரு கேள்வி உருவாகிவருகிறது. தவிரவும் இவர்கள் தமது நாட்டுக்கு வழங்கவிருக்கும் பங்களிப்புப் பற்றியும் சரியான விவாதங்கள் இன்றைய குழலில் அவசியமாகிறது.
சுவடுகள், மார்கழி 1989, தை 1990
 

ராஜினி
21.01.89 அன்று யாழ் மருத்துவ பீட் உடற்கூற்றியற் பிரிவின் தலைவி (head of the anatomy dept.) Glit ilf JIT geof அவர்கள் கொல்லப்பட்டது பற்றிச் சுவடுகள் செய்தி வெளியிட்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஆயிரக் கணக்கான அர்த்தமற்ற கொலைகளைக் கண்டு பழகிப்போனதுடன், தம்மைப் பாதுகாத்துக் கொள்வதன் நிமித்தம் எவ்வித எதிர்த் தாக்கத்தையும் காட்டிக் கொள்ளாத எமது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இக்கொலையில் என்ன விசேடத்துவம் இருக்கிறது என்று ஒருவர் வினவலாம். ராஜினி க்கு வாழ் வில் கிடைத் த வாய்ப்புகளையும், அவர் வாழவெனத் தெரிந்தெடுத்த வழிமுறைகளையும் சற்று நோக்கினேமெனில் இக்கேள்விக்கு விடை கிடைக்கலாம். பாம் மாக்சவபிடத்துக்கான பங்களிட்
1983 கலவரங்களின் பின்பு உயர்கல்வி பயின்றேர் நாட்டைவிட்டு வெளியேறியதால் பாதிப்புற்ற துறைகளில் முக்கியமானது வைத்தியத் துறையாகும். ஐந்து மருத்துவ பீடங்களை மொத்தமாகக் கொண்டுள்ள இலங்கை பல்கலைக் கழகங்களில் தேர்ச்சிபெற்ற உடற்கூற்றியலாளர் நால்வரே (இப்போது மூன்று) இருந்தனர். ஒழுங்கான உடற்கூற்றியல் வகுப்பை நடத்த ஒவ்வொரு மருத்துவ பீடத்துக்கும் ஒரு குறித்தளவு உடற் கூற்றியலாளர் தேவை. ஏன்ெனில் இப்பாடமே முழு
வைத்தியக் கல்விக்கும் ஆதாரமானதாகும்.
யாழ் மருத்துவபீட உடற் கூற்றியல் பிரிவை ராஜினியே ஒருகையால் தலைமை தாங்கி வழி நடாத் தி ஞர் . அதன் கல்வித்தரத்தைக் காப்பாற்ற அவர் பல தியாகங்களைச் செய்யவேண்டியிருந்தது. இவரது இழப்பு யாழ்ப்பாணத்தில் உருவாகும் வைத் தியர்களில் ஒரு தரப்பின்னிடைவை ஏற்படுத்துமென்பதில்
எள்ளளவும் ஐயமில்லை.
வெளிநாட்டிலிருந்து திரும்புதல்
1987 இன் ஆரம்பத்தில் பிரிட்டனில்  ைவ த் தி ய ப் ப ட் ட ப் ப டி ப்  ைப முடித்துக்கொண்டு நாட்டுக்குச் சேவை செய்யவெனத் திரும்பினர் ராஜினி. அரசபடைகள், தீவிரவாத இயக்கங்கள்
ஆகியவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக முன்வைத்த கருத்துகள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதை அவர் ஏலவே அறிந்திருந்தார். இம்முறை (1989)இல் அவர் மூன்று மாத ஆராய்ச்சிக்கென பிரிட்டன் சென்றிருந்தபோது அவரை அங்கேயே தொடர்ந்து இருக்குமாறு நண்பர்கள் வலியுறுத்தியது அவருக்கு எழு த ப் பட்ட கடி தங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் புரட்டாதி மாதம் மூன்ரும் திகதி அவர் நாடு திரும்பவென எடுத்த முடிவுக்கு பல காரணங்கள் இருந்தன: 1) மருத்துவபீட இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நடாத்தப்பட
子

Page 5
வேண்டியிருந்த வாய்மொழி மூலமான பரீட்சை, 2) பெண்கள் புனர்வாழ்வு இல்லமான
"பூரணி இல் லத் " தில் (இது ஆ ர ம் பி ப் ப த ந் கு Iт т 3 6ch உதவியிருந்தார்) தலை நீட்டிய
பிரச்சனைகள். அவர் பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபின் உபவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் தனது ஆய்வுநெறியின் வெற்றி பற்றிக் குறிப்பிட்டபின், "GT60Ts. மக்களைப் பிரிந்து எனக்கென்று 6JT. ல்லை. ல் நான் மீண்டும் வந்து விட்டேன்" என்று எழுதியிருந்தார் . இக் கடிதம் உபவேந்த ரால் ராஜினியின் ஞா ப கார் த் த க் கூட்ட த் தி ல் வாசிக்கப்பட்டது.
34juJj šib(UTip) (UTHR/J)
ராஜினி முக்கிய அங்கத்தவராய் இருந்து இயங்கிய இச்சங்கம் கடந்த ஒரு வருட காலமாக , ' இயக்கங்கள் மனித விழுமியங்களை மதிப்பிறக்கம் செய்வது தொடர்பான அறிக்கை வெளியிட்டிருந்தது. இச்சங்கம் இயக்கங்கள், IPKF, அரசாங்கம் ஆகிய எதன் பக்கமும் சாராமல் நடுநிலையாக இருந்தது.
"நாம் வெளியாரைப் போல் சமூகத்துக்கு வெளியே நின்று கொண்டு அதைக் கண்டிக்க முடியாது; ஆனல் நாமும் பிரச்சனைகளின் ஒரு பகுதி என்பதையும், அத்துடன் எம் நடத்தையும் உளப்பாங்கும் கெட்டவையுருவாகக் காரணமாகின்றன நாம் ஆய்வுக்கு எடுக்க வேண்டும் " என்ற வெளிப் படை உ ண் மை  ைய ர |ா ஜி னி நன்கு அறிந்திருந்தார். இக் கெட்டவைகளின் உருவாக்கத்தில் சமுதாயத்தில் முதற் பலியாகிப் போவோர் ஆயுதம் தாங்கியோரே! அவரின் கோ பத்தில் கரு  ைண கலந்திருந்தது.
சீர்திருத்தத்துக்கான தேவையை
என்பதையும் -
அனைவரும் உணர்ந்திருந்தமையே UTHRஇல் சகல பல்கலைக்கழக ஊழியர்களையும் (விரிவுரையாளர் முதல் நிர்வாக அலுவலர்வரை) அங்கத்தவராகத் துாண்டியது. மேலும் மாணவர்களைக் கைது செய்தல் மற்றும் இன்னுேரன்ன விடயங்களில் இயலுமான நடவடிக்கை எடுக்கவும் இத்தகைய பல்கலைக்கழக ஊழியர் அங்கத்துவம் பெற்ற சங்கம் கணிசமான பங்கு வகிக்க முடிந்தது. "The broken palmyrah (SD 5 is 5. Ц6060IDIJIb)"
ரா ஜினி யும் இ ன் னும் மூன்று கல்விமான்களும் சேர்ந்து எழுதிய இந்த நுால் (1988) தமிழரின் துரதிர் ஸ்ட நிலையை பக்கச் சார்பின்றிப் பரிசீலிக்க எத்தனிக்கின்றது. இது அரச படைகளதும் இயக் க ங் க ள து ம் கொள் கை விளக்கம்பற்றியும் வெளிப்படையாகவும் துணிவாகவும் பேசுகிறது.
எமது சமூகத்தினுாடு பரிணுமம் பெறும் பா சி ச ப் போ க் குப் பற்றி ய கலந்துரையாடல்கள் எம் மை சுய துாய்மைப்படுத்த உதவும் என்பது பற்றி ராஜினி க்கு நம்பிக்கையிருந்தது . யாழ்ப்பாணக் கல்விமான்கள் இதுபற்றிக் கலந்துரையாட அஞ்சும் நிலையை
தேவகி தவக்குமார்
இந்நுாலில் அவர் கண்டித்திருந்தார். ஆரோக்கியமான சமூகப் பரிணு ம வளர்ச்சிக்கு இத்தகைய விமர்சனங்கள் அவசிய மென அவர் எண்ணினர் . கொலையாளர்களுக்கு அவரின் இத்தகைய போக்கு பிடித்திருக்கவில்லைப் போலும். அவர்கள் விரும்புவது ஒரு உயிர்ப்பற்ற, எது பற்றியும் கவனம் செலுத்தாத, அயலானைக் கண்டு அஞ்சு கின்ற மனிதர்களைக் கொண்ட- குறிப்பாகக் கல்வி, கலாசார, புத்திஜீவிதமற்று பாலையாகிப் போன ஒரு சமூகத்தையே.
8

பெண்களும் ராஜினியும்
நாட்டுப் பிரச்சனைகளின் விளைவாக வாழும் வகையற்றுப்போன பெண்களுக்குகுறிப்பாக பாலியற் பலாத்காரத்துக்கு உ ட் ப ட் ட அ ல் ல து கு டு ம் ப அங்கத் தவர்களை இழந்தவர் க்குஉதவுவதில் அவர் கூடிய கவனம் பெண் களி ன் உ ரி  ைம க  ைள ப் பாதுகாப்பதிலும் அவர் கூடிய அக்கறை காட்டினர்.
சிதைந்த பனைமரத்"திலிருந்து பெண்கள் தொடர்பான சில பகுதிகள்:
* தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பற்றிய நிலைப்பாடு, கொள்கை, நடைமுறை தொடர்பாக பெண் களை ஆயுதப் போராட்டத்தில் இணையுமாறு கோரும் இயக்கங்களின் ஆரம்ப கொள்கை விளக்கப் பிரசுரங்கள் தவிர வேறு எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பெண்கள் நிலைப்பாடு பற்றி இயக்கங்களுக்கு உள்ளேயே மிகுந்த குழப்பமான கருத்துகள் காணப்பட்டதென்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் ஆன லும் தமது தலைவரின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றலின் மீது கொண்ட நம்பிக்கையையே தமது விவாதத்தின் இறுதி முடிவாக அவர்கள் வைத்தனர். இதைக் கேட்டு துக்கமடைநத ஒரு பெண் கூறினர், "ஒரு பெண்ணின் பங்கு வெறுமனே ஆயுதத்தைத் தாங்கும் இயந்திரத்தின் பங்கைவிட கூட என்பதை தயவு செய்து ஞாபகத்தில் கொள்" * ஏ ன் போர்க் காலங்களிற் கூட எம் சமூகத்தில் பெண் மிகவும் துணிவாக இயங்கியுள்ளாள். இந்திய இராணுவத்தின் அநியாயங்களை எல்லாம் தனியாகவோ சிறு குழு க் களா யோ சேர்ந்து வெளிக்கொணர்ந்ததில் அவர்களின் பங்கு
அளப்பரியது. மறுதலையாக பெரும்பாலும் பெண்களே (3 u ri tj ந டு வி ல் $ LD 85
ஆயிரத்தில் ஒன்ருதி
அன்றென் மனதில் ஆழப் பதிந்தவை ஆயிரம் நினைவுகள். உனதிளம் கன்னம்,
எழிலுறும் கண்கள்
இன்றென் கண்களில் பனித்திரையாக நீர்த்திரை படர்வதேன்? அன்று வேண்டாமென்ருயே.
மனது வலித்தது நினைவிருக்கிறதா? அல்லது,
உடைந்து போய்விட்ட
ஆயிரங்களில்
நானும் ஒன்ரு?
காயத்ரி, கன்பரா, அவுஸ்திரேலியா
குடும்பங்களுக்காகவும் தேசத்துக்காகவும் தீவிரவாதிகளுடன் வாதிட்டும் மன்ருடியும் வந்தவர்கள். மட்டக்களப்பில் 9 (5 பெண் னே மற்ற வர் களுக்காக உண்ணுவிரதம் இருந்தாள். இதனல் எமது அரசியல் வரலாறு பற்றிப் பேசும்போது பெண்களின் பங்களிப்பு
வெற்றி பெறுகிறது. அங்கு அதிகாரமின்மை, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, பொய்த்தனம் போன்றன இருந்தாலும் நம்பிக்கையும் அங்கிருந்தது. நாங்களும் பங்களித்தோம். ஒரு சிறிதளவு. மனித உரிமைகளின் കേഖഞ്ഞ8
ஆண்களே வாய்திறந்து மனித உரிமை, பேச்சுச் சுதந்திரம் பற்றிப் பேச அஞ்சும் ஒரு தருணத்தில் ராஜினியின் துணிவு 이

Page 6
பெண்களுக்குப் பெருமை சேர்ப்பதும் மு ன் மாதிரியா ன துமாகும் . இரு சிறுமிகளைப் பெற்ற தாயாகவும் , எண்ணற்ற மாணவர்களுக்கு அன்புத் தாயாயும் இருந்த அவர், தற்செயலாக கலவரத்தில் மக்களோடு மக்களாக இறக்கவில்லை. திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டனிலிருந்து வந்து இரண்டாம் ஆண்டு மருத்துவ பீட வாய் மொழிப் பரீட் சையை இறுதி மாணவருக்கு நடத்தும்வரை காத்திருந்து அது முடிந்து பிள்ளைகளைக்காண வீடு திரும்புகையில் சைக்கிளில் வந்து சுட்டு, அவர் விழுந்தபின் சைக்கிளை நிறுத்தி மேலும் சில ரவைகளைப் பாய்ச்சுமளவுக்கு  ெக ர  ைல ய ர னி ய ர ல் இ து திட்டமிடப்பட்டுள்ளது. கொலையாளிகள் கொலையை உரிமை கோராததிலிருந்து அதன் நியாயமின்மை வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் பயந்துவெளிவராதிருந்த மக்கள் பின் ராஜினியின் அஞ்சலிக் கூட்டங்களுக்குப் பெருந்திரளாக வருகை தந்தமை மக்களுக்கு மனித உரிமைகளை ஒரேயடியாக மறுக்கமுடியாது என்பதையே காட்டுகின்றது
ராஜினிக்கு ஒரு மலர்க்கொத்து
மேனுட்டு வாழ்வின் வளத்தை மறுத்தாய்
மரணத்தின் வெம்மூச்சினுாடும் உனது தலையை நிமிர்த்தி இங்கு வாழவெனத் தாய்நாடு மீண்டாய்.
உன்னை அவர்கள் நாயைச் சுடுவது போல் நடுவீதியில் சுட்டனர். ஆணுலும் உன் மரணம் அவர்களின் சிறுமையாயும் உனது பெருமையாயும் நினைவு கூரப்படும்.
நான் உனக்கு மலர்வளையம் கொண்டுவரவில்லை. LDTO}er,
மணப்பெண்ணென மலர்க்கொத்துக் கொண்டுவந்தேன்.
தமிழ்ப் பிரச்சினையில் நாட்டின் தென்பகுதியிலும், வெளிநாட்டிலும் வாழும் பலர் பல ஆண்டுகளாக துாய அக்கறை காட்டிவருகின்றனர். இப்பிரச்சினை 1983ல் தோற்றமளித்த இனப் பிரச்சனையிலிருந்து மிகவும் மாற்றமடைந்து வருவது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் இப்போது- ஒரு குறுங் காலத்துக்காவது - வெளிப் பரிமாணங்கள் உட்பரிமாணங்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. நாம் எல்லோருக்கும் - குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு விடுக்கும் வேண்டுகோள் யாதெனில் - எம்மை எதிர்கொள்ளும் இப் புதிய யதார்த்தம் பற்றி அனைவரும் விழிப்பாயிருங்கள். எம்மை இப்போது முகங்கொள்வது யாதெனில் அடிப்படை மனிதாபிமானத்துக்கும், நாகரிகமடைந்த விழுமியங்களுக்குமான போர். ராஜினியினதும் அவர் போன்றேரினதும் மரணங்கள் விழலுக்கிறைத்த நீரா என்பதை இதன் முடிவே தீர்மானிக்கும்.
மனித உரிமைகளுக்கான (யாழ்) பல்கலைக் கழக ஆசிரியர் சங்க
அறிக்கையிலிருந்து (ஐப்பசி நடுப்பகுதி 1989)
d

கீறிப் பிளக்கப்படுகிற
கீறிப் பிளந்த மீன்களின் வயிற்றிலிருந்து உருவிய குடல்களை ஒரு பக்கத்தே ஒதுக்கியபடி நான்.
இன்னும் சில நிமிடங்கள்தான் நாரிக் கடுப்பை சற்று ஆற்றுவதற்கு மதிய உணவு இடைவேளைமணி
ஒலித்துவிடும். குவியும் மீன்குடல்கள்.
நீ ஏன் அதிகம் பேசுவதில்லை?
எதைப் பேசுவது?
வேலைப்பழு தெரியாமலிருக்க ஏதாவது பேசு! சுறுசுறுப்பாக மீன்களைக் கீறிப் பிளக்கும் பெண்மணி 'சிக்றி
உணர்வுகள்
உங்கள் தேசத்தின் விசேட பறவை எது?
என்ன நினைத்தாளே "சிக்றி" சிரித்தபடி. அப்படி எதுவும் எனக்குத் தெரியாது.
நீ விசேடமென்று எதனைக் கருதுகிருய்? அதே புன்னகையுடன் சிக்றி.
நத்தார்’ தினத்துக்கு ’கிருன்'மரம் எப்படி விசேடமோ والالا|9ی
இலையுதிர் காலம், இளவேனிற் காலம், வசந்த காலங்களில்..?

Page 7
நான் அழகானவளா?
கீறி எறிந்துவிட்டு மரங்களையும், பறவை - என்னை உனக்குப் பிடித் பேசுகிருயே ளையும் பற்றியே த்திருக்கிறதா? மனிதர்களைப் பற்றிப் பேசமாட்யாயா? பெண்
Giorator
அம்மணி நீ அழகானவள் என்பதில்
எந்தப் பொய்யுமே இல்லை. ::* பேசியதாலும், ඝ” எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ழுதிய நான் 鹤 எனது ဖွား၏-၆ : உன்னை ஓடிவர நேர்ந்தது. ரசிக்கமுடியாத நிலையிலுள்ளேன் : த நி லுள்ளேன். LO தர்களைப்பற் பேசு
தில்லையென்றே நீ ஒரு புதினமானவன்.
உனது பேச்சுக்கள் புதிரானவை
அப்படியென்று ஏதுமில்லை. A ...
மதியவுணவு இடைவேளைமணி :ಹಿನ್ನು ಆr ಫ್ಲಿ:ಞ್ಞಣಿ-೫
ஐரோப்பிய நாடுகள் ஏனைய நாடுகள் 500 NKR
160752 13062
வங்கிக் கணக்கிலக்கம்
சுவடுகள் விளம்பர விகிதம் NKR 350 سلا60 إلى الأ6_و (PgÜ பக்கம் 250 NKR g|60Jú பக்கம் 150 NKR
தொடர்புகட்கு SUVADUHAL
Herslebs Gate A3 NA 0578, Oslo 5
மாத்திரமே பணத்தைச் ଊ8@#$। قة اDالأ6واع الله
உதவவு NORWAY
 
 
 
 
 
 

புரட்சியெ ன்பது இரவல் வாங்கும்
பலசரக்கல்ல; ம க் க ள் த ம்  ைம த் த ரா மே
விடுவித்துக்கொள்ளும் புனிதமான யுத்தம்.
இந்திய எதிர்ப்பும் அந்நிய சார்பும்
இது தேசிய விடுதலைப் போராட்ட கால கட்டம் ; மரணப் படுக் கையில்
இருக்கும் உலக ஏகாதிபத்தியமானது,
காலனி நாடுகளிலுள்ள கோடானுகோடி மக்களை வெட்கங் கெட்ட தனமாக
ஒடுக்கிக் கொண்டிருக்கும் காலகட்டம்; காலனி நாடுகளிலுள்ள விழிப்புற்ற மக்கள்
அனைவரையும் தவிர்க்க முடியாதபடி ?
ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத் த த் தை முன்னெடுத்துச் செல்ல நிர்ப்பந்திக்கும் புரட்சிகர கால கட்டம் ; விதிவிலக்காக இலங்கைக் காலனியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் இருந்துவிட முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இலங்கையின் பொருளாதாரமானது,
சீரான வளர்ச்சி நிலையை எடுக்கமுடியாத நிலையில் அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடாகவும்; பல்தேசிய இனங்கள் வாழ்கின்ற, ஒரு மக்கள் விரோத
ஜனநாயகமற்ற, பாசிச அரசைக் கொண்ட
நாடாகவும் உள்ளது. குறிப்பாக தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையே பகை
இதற்கு
மு ர ண் பா ட்  ைட வ ள ர் த் தும் , இனங்களுக்கிடையே ஐக்கியத்துக்கான வாய்ப்பை முற்ருக மறுத்தும் அழித்தும், இங்குள்ள ஏகாதிபத்திய அரசுகள் செயற்பட்டு வந்துள்ளன . இதன் காரணமாக இன்று தமிழ்த் தேசிய இனம் பிரிந்து செல்வதற்காக, தனது சுயநிர்ணய உரி ைம க  ைளப் பெறுவதற்காக தவிர்க்கவியலாமல் தமிழீழ விடுதலைப்
போராட்டத்தை நடாத்தி வருகின்றது.
1983இன் இனக் கலவர வீச்சானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்தியப் பின்புலத்தின் காலடிகளில் சிக்க வைத்ததுடன் பரந்து பட்ட மக்களிடமிருந்தும் துார விலகி பிறவியிலேயே ஊனமுற்றதாகக் குறைப் பிரசவமாகிவிட்டது. இலங்கை அரசால் யுத்த தந்திர ரீதியாக தோற்கடிக்க முடியாதபடி கெரில்லாக் குழுக்கள் வளர்ந்த போதும், அரசின் மூர்க்கத்தனமான தொடர்த் தாக்குதல்களால் முகம் கொடுக்க முடியாத மக்களின் மனேநிலை, இந்திய அரசின் வரவை வெகு நாட்களாக
ع

Page 8
வேண்டவே செய்தது. (காந்திஜி பற்றியும் மற்றும்
தெளிவற்ற தன்மையும் இதற்குக் காரணமாக அமைந்தன.)
அண்மையில் நடந்தேறிய மிகப் பெரியதும், அரசுக்குப் பாரிய வெற்றியைக் கொடுக் காததுமா ன "விமோசன 5L6), isos" (Operation Liberation) என்ற வல்வெட்டித்துறைப் பச்சைக் கொலைகள், இந்திய அரசை நேரடியாகத் தலையிட வைத்ததுடன், மறுபுறம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை யுத்த ரீதியாகத் தோற்கடிக்க இயலாது என்பதை அரசுக்கு உணர்த்தியதுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கும்
நிர்ப்பந்தித்தது. இந் நிலைமைகளின்
விளைவாக கொச்சைத் தனமான, உப்புச்
சப்பற்ற ஒப்பந்தம் ஒன்றைத் தமிழ் மக்களின் தலைகளில் வலுக் கட்டாயமாகத் திணிக்கும் துரோகச் செயலுக்கும் வழிவகுத்தது. இன்று நிராயுதபாணியாக, நிர்க்கதியாக விடப்பட்ட எம் மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு யுத்தமானது, சாராம் சத்தில் புரட்சிகரமாகவுள்ள அதேவேளை, ஏதுமறியாது வீதிகளின் மரணங்களிலிருந்து விடுபட்டுக் கொள்ள
இடைக் காலத் தீர்வொன்று அவசியமாக: உள்ளது என்பதுவும் கண்கூடு. ஜப்பானிய
எதிர்ப்பு யுத்தத்தில் சீனப் புரட்சிகர வர்க்கங்களின் கூட்டு முன்னணியின் மக்கள் படையால் ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் துாக்கி எறியப்பட்டு வ ர ல |ா ற் றி ல் பு தி ய திருப்புமுனைகளை ஏற்படுத்தியிருப்பதை நாம் கணக் கில். எடுக்க வேண்டிய
d 6) is
அதேவேளை, மறுபுறம் சமாதான பூர்வமான
சந்தர்ப்பங்கள் இல்லாமல் போன
வேளைகளிலும் நமது நாட்டில் அமெரிக்க
பங்களாதேஸ் விடுதலைப் போராட்டத்தின் உண்மைநிலைகள் பற்றிய
ஏகாதிபத்திய மும் , ரஸ்சிய சமூக ஏகாதிபத்தியமும் இயன்றளவு ஐக்கியத்தின் ஊடாக இந்த ஒப்பந்தத் துரோகத்தில் கணிசமான அளவு பங்கேற்றுள்ளது
என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.
- ஜனகன் -
இவ்வாறு நிலைமைகள் சிக்கலாகி தேசிய விடுதலை கண்ணுக்குப் புலப்படாத படி ஆழமா கி , திசை மாற்றப்பட்டுள்ள அதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஏதாவது ஒரு ஏகாதிபத்தியத்தைத் துாக்கியெறியும் G ш гт гт т to L- up Iт фl Lil д Gl 85 т 5 ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோவதை "தேசிய எதிர்ப்பு யுத்தம்" என்று யாராவது சொல்வார்களானல் அவர்களை என்றே ஓர் நாள் வரலாறு துாக்கியெறியும் என்பதை உலக வரலாறு பல தடவை நிரூபித்துள்ளது. நாம் உண்மையான பகைவர்களைத் தாக்கி
சாக் கடையில்
அழிப்பதற்கு, உண்மையான நண்பர்களை ஐக்கியப்படுத்தத் தவறி, ஏதாவதோர் ஏகாதிபத்திய சார்பு நண்பனுடன் கைகோர்த்து "எதிரியின் எதிரி நண்பன்" என்ற கோசத்தைத் துாக்கிப் பிடித்துக் கொண்டு, ஏகாதிபத்திய உள் முரண்பாடு காரணமாக ஒன்றை ஒன்று வெளியேற்றிக் கொள்ள நண்பனைப் போல் பாசாங்கு
செய்துகொண்டு தமது காரியத்தை
நிறைவேற்றிக் கொள்ள நப்பாசையுடன்
தவித்தபடியும் புலம்பியபடியும் இருக்க, நாம் மனம் போன போக்கில் இவர்கள் பின்
இழுபட்டுச் செல்வோமானுல் சாரத்தைவிட்டு
சக்கையை விழுங்கிய ஈனப்பிறவிகள் என்ற
கேலிக் கூத்துக்கு ஆளாவது தவிர்க்க முடியாததே.
la

இன்றைய இந்திய எதிர்ப்பு யுத்தம் என்ற அடியாக உதித்தெழும் ஆரோக்கியமான அந்நிய எதிர்ப்பு யுத்தம் ஒன்றினலேயே வரலாற்றின் உந்துசக்திகளை அரங்குக்குக் கொண்டு வருவதையும், எம்மிடையே சிதறிக் நண்பர்களை ஐக்கிய முன்னணிக்குள்
கிடக்கும் ஆயிரமாயிரம்
கொண்டு வருவதையும் நிறைவுசெய்ய முடியும். (இதனுாடாகவே தமிழ் - சிங்கள தேசிய இனங்களுக்கிடையிலான ஐக்கிய வாய்ப்புகளையும் பலப்படுத்த முடியும்) உண்மையான நண்பர்களைக் கொண்டு கட்டப் படும் முன் ன Eை
ஒன்றினலேயே ஏகாதிபத்தியங்களின் சுற்றி
ஐக்கிய
dí必 إخطار
g a ro تد*- مجمععمسيس
மேற்கு ஜேர்மனியில்
& 5 & 60) as ஆசிரியர் களும் , வாசகர்களும் கலந்துகொள்ளும் "இலக்கியச் சந்திப்பு" நிகழ்ச்சி ஆருவது தடவையாக மேற்கு பேர்லின் நகரில் இடம்பெற்றது. டிசம்பர் 22, 23, 24ம் திகதிகளில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் படைப்பாளிகளும் அறிஞர்களும் விமர்சகர்களும் கலந்து
கொண்டிருந்தனர்.
“மொழியும் எழுத்தும் (பேராசிரியர் சிவசேகரம் - லண்டன்) , "தமிழரின்
புலப்பெயர்வுகள்' (வ.ஐ.ச. ஜெயபாலன்நோர்வே), ‘சமதர்மக்கனவு- அன்றும் இன்றும் (பேராசிரியர் சண்முகரத்தினம்நோர்வே) , 'சிறுகதை இலக்கியம்' (சிவேந்திரன் - ஜேர்மனி), 'ஒல்லாந்தில்
வளைப்புக்குள்ளும் தாக்குப் பிடித்து, கூட்டாக இரு ஏகாதிபத்தியங்களையும் எமது நாட்டை விட்டு மூச்சாகத் துரத்தியடிக்க முடியும். இவ்வாறு புனித யுத் தத்துக் குக் கடின உழைப்பும் நெஞ்சுறுதியும் கொண்ட உழைக்கும் மக்கள் படையின் தன்மையாலன்றி வேறெதஞலும் இப்பணியில் சஞ்சலமின்றி ஒரடியேனும் முன்னேறிச்செல்ல முடியாது என்பதை கடந்த காலங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இவ்வாறல்லாத எந்தவொரு எதிர்ப்பு யுத்தமும் அந்நிய சார்பு நிலையையே கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை
qAASSAqS qLqS SSASASqqqqq SqqS S S SSqMSqALASS SS SS SS LLL SSSSAASS SAAAASSLSSLSqSqSqS SSSSSSLSSqqSSqSqqSMAASqSSASqSLSLSLSLSL
தமிழர்கள்" (பத்மமனேகரன்- ஒல்லாந்து), ‘மலையகத் தமிழர்கள் (நித்தியானந்தன்ஜேர்மனி), மேடை அனுபவங்கள் (பாலேந்திரா, ஆனந்தராணி- லண்டன்), பெண்ணிலைவாதம் (ரஞ்சனி, உமா - ஜேர்மனி, தயாநிதி- நோர்வே, லக்ஸ்மிபிரான்ஸ்) போன்ற விடயங்களில் உரைகளும் கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றன.
ஜேர்மனியிலிருந்து வெளியாகும் துாண்டில், சிந்தனை, தேனி, புதுமை, வெளி வர வுள் ள அக் னி ஆகிய சஞ்சிகைகளுடன் முதன் முறையாக நோர்வேயிலிருந்து வெளியாகும் சுவடுகள், ஒல்லாந்திலிருந்து வெளியாகும் 'அஆஇ ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் வாசகர்களுடன் சஞ்சிகைகளின் விமர்சனங்களைக் கலந்துரையாடினர்.
மேற்கு ஜேர்மனியில் இசையமைக்கப்பட்ட தமிழ்ப்பாடல்களும், கவிதா நிகழ்வும் (ஆதவன் - டென்மார்க், இளவாலை விஜயேந்திரன்- நோர்வே, ரஜின்குமார்மேற்குஜேர்மனி) இடம்பெற்றன.
- அபிமன்யு -
15

Page 9
  

Page 10
அடைக்கும் தாள் இருக்கவில்லை. குறுகிய சுவர்களும் அங்கு நிலைக்கவில்லை.
 ைவ கா சி முழு நில வின் போது குமாருடன் சேர்ந்து "வெசாக்" கூடுகள் செய்து மகிழ்ந்த நாட்கள் எத்தனை தை மாதத்தில் முற்றத்தில் பால் வழியப் பொங்கல் பொங்கிய நாட்கள்தான் எத்தனை! ரஞ்சித்தின் சிந்தனை தடைப்பட்டது. "ரஞ்சித் போய்விடு!. நிற்காதே, ஆபத்து ஒடு! ஒடு!" தாழ்ந்த குரலில் பதறிஞன் குமார். அக்கணம் "டுமீல்" என்று இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது துப்பாக்கி. இரத்த வெள்ளத்தில் சுருண்டான் குமார். அவனை நோக்கித் தாவினன் ரஞ்சித். இரு முரட்டுக் கரங்கள் ரஞ்சித்தின் தோள்களைப் பற்றின. "அவன்
- S5/T60Tib
அவுஸ்திரேலியா
நிச்சயம் செத்துப்போஞன், பார்க்கத் தேவையில்லை வா போவோம்"
ரஞ்சித்தைப் பலவந்தமாக இழுத்துச் செல்ல வேண்டியதை உணர்ந்த அவன் தோழன், "என்ன ரஞ்சித் உனக்குப் பைத்தியமா? அவன் புலி எண்டதை நீ
ss) sif di Gas 60) su Lu T ? 67 sir 9 li (86T சு ட வில்  ைல ? நான் அவ ைன ச் சுட்டிருக்காவிட்டால் அவன் உன்னுயிரைக் குடித்திருப்பானே!"
கால்கள் பின்னத் தடுமாறிச் சென்ற ரஞ்சித்தின் செவிகளில் இவ்வார்த்தைகள் விழுந்ததும் "குமாரா! என்னுயிரைக் கு டி ப் பா ன ? எ ன் னு யி  ைர க் காப்பாற்றவல்லவா பதறினன்! ஐயோ, என்னுல் அவன் உயிர் போய்விட்டதே!" என உள்ளங் குமுறிக் கொந்தளித்தான்.
ரஞ்சித்தை இழுத்துச்சென்ற தோழன் அவனை ஜிப்பில் ஏற்றித் தானும்
அவசரமாக ஏறினன். ஜீப் புறப்பட்டது. ரஞ்சித்தின் உள்ளம் பதறியது. முன்னேர் நாள் குமாருடன் ஆற்றில் நீந்திப் பழகியபோது, தான் நீர்ச் சுழியில் சிக்கியதும் குமார் தன்னைக் காப்பாற்ற வந்து இரு வருமே மூழ்க வேண்டி நேரிட்டமையும் ரஞ்சித்தின் நினைவில் எழுந்தது. யாரோ ஒருவன் இருவரையும் கரை சேர்த்தான். "என்ன மடத்தனம் குமார், உனக்கு நீந்தத் தெரியாது; நீ
எ ப் பி டி எ ன் னைக் காப்பாற்றத் துணிஞ்சாய்?" என்று கேட்டபோது, "அதனல் என்ன ரஞ்சித், முடிந்தால் காப்பாற்றியிருப்பேன், இல்லையெண்டா நீ மட்டும் போக நான் பார்த்துக் கொண்டிருப்பேனே!" என்று சிரித்தானே குமார்.
ரஞ்சித்தில் நெற்றி அனல் கக்கியது. மூச்சுத் திணறியது. "ரஞ்சித் உனக்கு என்ன சுகமில்லையா? சாய்ஞ்சு படுத்திரு” நிலவை வெறித்துப் பார்த்தான் ரஞ்சித். குமாரின் தகப் பஞர் அரசாங்க சேவையிலிருந்து இளைப் பாறியதும் அவர்கள் குடும்பம் வடக்கே தங்கள்
கிராமத்துக்குப் போகப் புறப்பட்டது. நண்பர் இருவரும் துயரோடு பிரிந்தனர்.
"நீ எங்கோ நான் எங்கோ, இனி எப்போது பார்ப்பது" என்று கவலையுடன் ரஞ்சித் சொன்னபோது குமார் சொன்ன பதில் "கவலைப்படாதே ரஞ்சித், நாம் மீண்டும் சந்திப்போம். சாகுமுன் கட்டாயம் உன்னைச் சந்திப்பேன்"
பகவானே! இப்படியா சந்திப்பது? உள்ளத்துற் சுமை தாங்காது சாய்ந்தான்
ரஞ்சித்.
ஜிப் ஓடிக்கொண்டிருந்தது. வெண்ணிலவும் கருமுகிலுள் மறைந்தது

3ug66) இருந்து அரங்கைத் 弼 آ60ظة كالممالية
uu前画@ "
سالا طوطولهامه ۰ آ6 تا سال آنها بق قرهچای 6, 66 لاقله ۵۲ آیا نة الف یق آ6 «ه نه ها
(ཀྱི་ཆ༠་དི་པོ་ لاا606ك يقع غير un乱é@"

Page 11
பற்றக் குறையால் போடப்பட்டதாக உணர்கிறேன். சிலபடங்கள் ஆ ன ந் த வி க ட ன் , கு மு த த்  ைத நினைவுபடுத்துவது நல்லதல்ல. ஐரோப்பிய சஞ்சிகைகளில் சுவடுகள் அமைப்பிலும் தரத்திலும் நன்றக இருக்கின்றது என்று பாராட்டிஞர் அவர்.
தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்த சர்வேந்திரா, பன்னிரு இதழ்களிலும் வளர்ச்சி தெரிவதாகவும், சிரமங்களைத்  ெவ ளி வ ரு வ து
ஆக்கங்களின்
த ரா விண் டி பாராட்டப்படவேண்டியதும் என்ருர், சுவடுகளின் அரசியல், சமூக நிலைப்பாடு பற்றிக் கேள்வி எழுப்பிய அவர் தெளிவான நிலைப்பாடு இல்லாவிடின் நடைமுறை ரீதியாக சிக்கல் ஏற்படும் என்ருர் . அரசியல் விமர்சனங்களை முன்வைக்கும் த ன து அர சி ய ல் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தாமல் இருப்பது ஒருவகையில் நேர்மையினமே,
சு வ டு க ள் ,
பக்கசார்பற்ற நிலை என்ற ஒன்றில்லை, கருத்தற்றவர்கள் தான் நடுநிலையாக இருக்க முடியும் என்று தொடர்ந்த அவர், சுவடுகள் அரசியல், சமூக நிலைப்பாடு ப ற் றி க் கொ ண் டு வெளிவரவேண்டும் என்ருர்,
சுவடுகளின் படைப்புகள் எந்த ரீதியில்
ஒ ன்  ைற ப்
தெரிவாகின்றன என்று கேள்வியெழுப்பிய அவர், சுவடுகளில் வெளிவந்த கவிதைகள் குறிப்பிடத்தக்கவை என்றும் , இவை தொகுப்பாக வெளிவரலாம் என்றும் தெரிவித் தார் . பெரும்பாலானவை சொந்த அனுபவ வெளி ப் பா டு கள் எ ன த் தா ன் கருதுவதாகவும் , வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற
என்றும் கூறினர். பெண்களுக்கு ஒரு
சிறு கதைகளில்
பகுதியை ஒதுக்குவதோடு மட்டுமன்றி, ஆசிரியர்குழு மட்டத்திலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுவது அவசியம் என் ருர் அவர் . இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய விவாதங்கள்
is 60) 6),
வெளிவருவது சுவடுகளைத் தரமாக்கும் என்று கூறினர் சர்வேந்திரா.
முகமிழந்து இங்குவாழும் எம்மிடையே சுவடுகள் வெளிவரத் தொடங்கிய 12மாதங்களும் குறிப்பிடப்பட வேண்டியவை என்று கூறித் தனது விமர்சனத்தை ஆரம்பித்த பால. இரவி இங்குள்ள கலைஞர்கள் , இலக்கிய வாதிகளை ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாக்கியது சு வடுக ளே எ ன் ருர் . அரசியல் வேறுபாடுகளை மறந்து கலைஞர்கள் ஒன்ருகும் குழல் உருவாகி வருகின்றது. இதற்கு சுவடுகளும் அதன் தாய் அமைப்பான இணைவுகூடமும் வழங்கிய பங்கு குறிப்பிடத் தக்கது என்ருர் இரவி.
நோர்வேயில் எமது வாழ்வு பற்றி அடுத்த சந்ததிக்கு எடுத்துச் சொல்ல சுவடுகள் பணியாற்றுவதை பாராட்டிய அவர், நடையர் பார்வை, குணுப்பானு என்பவை தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ருர், அரசியற் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் தெளிவுபெறும் வகையில் முடிவுகள் அமையாதது சுவடுகளின் அரசியல் நிலைப் பா டு பற்றி சந்தேக த்தை எழுப்புவதாகவும், தொலைநோக்குடன் அரசியற் கட்டுரைகள் அமையவேண்டும் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச ரீதியில் G U т 7 тt" — 6u т 60 т др. 4, 60) 6ї цub கலைஞர்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது சுவடுகளின் பணி என்ற பாலஇரவி இங்கு நிகழும் கலை, இலக்கிய நிகழ்வுகளை விமர்சிப்பதன் மூலம் சுவடுகள் செழுமையடையும் என
20

சுவடுகளுக்காலி g島5T சுவடுகளை வளர்ப்தில் நீங்கள் காடடி
ഖ&ഞണ് அறிமுகம் ഫ്രഞ്ഞഖl്കി.
தான் நம்புவதாகவும் , சுவடுகளை வளர்ப்பதற்கு வாசகர்களின் பங்கை
உறுதிப்படுத்தியும் கருத்துத் தெரிவித்த
அவர், சுவடுகளில் பங்களிக்காமல் விடுவது
எமது தேசம், எமது விடுதலைபற்றி சரியான வழியில் செல்ல உதவாது என்ருர், சுவடுகள் மூலம் ஐக்கியமும் தேடலும் அவசியமானவை என்ருர் அவர்.
தொடர்ந்து தேவகுமார், சக்திகளுடன் பேசிய அளவுக்கு சுவடுகளின்
அரசியல்
கட்டுரைகள் மக்களுடன் பேசவில்லை என்ருர் . சிறுகதை, கட்டுரைகளில் உறுதியான தீர்வுகள் வைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதோடு சுவடுகள் கூறிவரும் நடுநிலமை’ என்று ஒரு பத்திரிகைக்கு இருக்கமுடியாது, நடுநிலமை என்பதை ஐக்கியம் நோக்கிய நடுநிலை என்று விரிவாக்கலாம் என ஆலோசனை கூறினர்.
வி டு த  ைல  ைப ܣܺ g p முதன்மைப்படுத்துவதால் சுவடுகள் துாக்கி எறியப்படுமா என்று சந்தேகம் உள்ளது, தேசிய விடுதலை யின் உச்சத்தை தாங்கிவரும் சஞ்சிகை ஒருபோதும் துாக்கி
எறியப்படாது, எம்மிடையே தேசிய
வை அனுப்பிவைத்த வாசகர்
Glgüцѣ46ї. சுவடுகள் பற்றிய ஆக்கபூ
அனைவருக்கும் நன்றி. றி. உங்கள் நண்பர்களிடமும் shortSGT ിurgങ്ങ&ഞ്ഞ്
O சுவடுகள்
விடுதலை ,
சமூக விடுதலைபற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணம்,
இவையிரண்டும் பிரித்துப் பார்க்கப்பட முடியாதவை என்ருர் தேவகுமார்.
சுவடுகள் ஆசிரியர்கள் இதைத் தொடர்ந்து தமது கருத்துக்களை முன்வைத்தனர். குளிர்நிறைந்த நிலக்கீழ் அறைகளில் தட்டச்சுடன் ஆரம்பித்த வளர்ந்து இன்று அதன் எதிர்காலம்பற்றி இத்தனைபேர் கூடிப்பேசும்
சு வடுகள்,
நிலை உருவாகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று குறிப்பிட்ட சுவடுகள் ஆசிரியர்கள், தேச பக்தியையே சுவடுகள் தனது நிலைப்பாடாகக் கொண்டிருந்தது என்று கூறினர். இச்சந்தர்ப்பத்தில் சர்வேந்திரா, தேசபக்தி என்பது எல்லோர்க்கும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை , சுவடுகளின் மாறும் ஆசிரியர்களுக்கு ஏற்ப தேசபக்தி நிலைப்பாடு மாறுமா என்று கேள்வி எழுப்பினுர், சுவடுகளின் கருத்துகள் சமகால அரசியல் மாற்றங்கள் தொடர்பாக சரியான முறையில் முன்வைக்கப் படவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
தேசபக்தியுடன், வேறுபட்ட கருத்து
2.

Page 12
உ  ைட ய வ ர் களின் கருத்துக்கும் மதிப்பளித்து, ஒவ்வொரு காலப் பகுதியையும் பிரதிபலிக்கும் விதத்தில்
பரந்த ஊடகமாக சுவடுகள் தொழிற்பட
விரும்பியது, இந்த நோக்கத்தை சுவடுகள் எவ்வளவு துாரம் அடைந்தது என்பது கேள்வியே, ஆனல் எம் அனைவரது பிளவுகளுக்கும் அப்பால் ஐக்கியம் நோக்கி
உதவும் என்பதே சுவடுகளின் கருத்து எனவும், நடுநிலை என்பது அணிசாரா நிலமை மாத்திரமே என்றும் ஆசிரியர் குழு தெளிவாக்கியது.
சுவடுகளை பக்கச் சார்பாகப் பார்க்கும் கண்ணுேட்டமும் அதனல் நேரடியான அல்லது மறைமுகமான மிரட்டல்களும் கிடைக்கும் ஒரு குழலுள்ளதை ஆசிரியர் குழு விளக்கியது. தேசபக்தி என்ற ஒரு பரந்த கருத்து வடிவத்தினுாடாகவே ஐக்கியம் நோக்கிய செயற்பாட்டை நிகழ்த்த முடியும் என வும் , எமது ஐக்கியத்தினுாடே எதிர்காலம் பற்றி வாசகர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும், எமது தேசத்தின் விடுதலை பற்றிய தேடலை மேற்கொள்ள முடியும் எனக் கூறப்பட்டது.
படங்கள் பாவிக்கப்படுவது, கூடுதலாக வாசகர்களைச் சென்றடையவே, ஓரிரு சந்தர்ப்பங்களில் நடிகையரின் படங்கள் பாவிக்கப்பட்டது எனினும் இனிவரும் காலங்களில் அதைத் தவிர்க்க முயல்வோம்.
ஐரோப்பாவில் கூட சில காலங்களுக்கு முன்னர் ஒருவர் ஏதாவது கருத்துத் தெரிவித்தால் அன் றிரவே அவர் தாக்கப்படும் நிலை இருந்தது. சில அந்த நிலை இன்றும் இருக்க லா ம் , அந் நிலை யை
வே  ைள
மாற்றவேண்டும். தனிமனித சுதந்திரம் அதிகமாகப் பேணப்படும் இந்த நாட்டில், வாசகர்களுக்கு கருத்துப் பரிமாற்றம் பற்றி நம்பிக்கை ஊட்டுவதன் மூலம் ஐக்கியம் எதிர் காலத்தில் செல்லமுடியும் என நம்புவதாக சுவடுகள்
நோ க் கி நாம்
ஆசிரியர்கள் கூறினர்.
சுவடுகளை கருத்துப் பரிமாற்றத்துக்குரிய பொது ஊடகமாக பார்க்கும் போக்கு இன்னும் வளர வில்லை . எனினும் சுவடுகளை வாங்காதவர்களும் தேடி வாசிக்கக் காரணம் சுவடுகளில் உள்ள கருத்துகளை அறியும் சுவடுகளில் வாசகர்களின் பங்குபற்றல்
ஆர்வமே .
விமர்சன மே
சுவடுகளின் தெரி வா வது பிற் போக் கல்லாத
அவசியம். சுவடுகளை
வளர்க்கும். படைப்புகள்
கருத்துக ளின் அடிப்படையிலும் , காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலுமே. பெண்கள் பகுதி ஆரம்பிக்கப்பட்டது பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்யவே. ஆசிரியர் குழு மட்டத்திலும் அப் பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்று ஆசிரியர் குழு தமது கருத்தை முன்வைத்தது.
விமர்சன அரங்கு நடந்த அதே தினம் வேறிரு நிகழ்ச்சிகள் இருந்த போதும் அரங்குக்கு கணிசமான தொகையினர் வந்ததும், வந்தவர்கள் பொறுமையாக இருந்து கருத்துகளைச் செவிமடுத்ததும், கோட்பாடுகள் தொடர்பாக கருத்துப் பரிமாறியதும், சுவடுகள் பற்றி நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதும் சுவடுகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை ஊட்டுகிறது
தொகுப்பு: நந்தன்
22.

சஞ்சயன் -
1989ம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசு திபெத் நாட்டின் ஆன்மீகத் தலைவரான த லாய் லாமா விற்கு வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வழங்கப்பட்டு வரும் சமாதானத்துக்கான நோபல் பரிசை நோர்வேயும், ஏனைய துறைகளுக்கான நோபல் பரிசுகளை சுவீடனும் வழங்கி வருகின்றன.
தலாய் லாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை சீனுவைத் தவிர ஏனைய நாடுகள் பொதுவாக வரவேற்றுள்ள போதும் சீன வுட ன் அதிக ளவு வர்த் தக த் தொடர்புகளை வைத்துள்ள பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது ஆதரவை வெளிப்படையாகப் பகிரங்கப் படுத்தவில்லை. சமாதானத்திற்கான நோபல் பரிசை தலாய் லாமாவிற்கு வழங்குவதாக நோபல் பரிசுக் குழுத்தலைவர் ‘ஈஜில்
பரிசு பெறும் மதகுரு
ஆர்விக்' அறிவித்த மறுநாளே ஒஸ்லோவில் உள்ள சீனத் துாதராலயம் தனது கடும் எதிர்ப்பை நோபல் பரிசுக் குழுவிற்கும், வெளிவிவகார அமைச்சிற்கும் அறிவித்தது. சீனத் துாதரகம் தனது எதிர்ப்பில் இந் நடவடிக்கையானது சீனுவின் உள்நாட்டு விடயத்தில் நேரடியாகத் தலையிடுவதாக அ  ைம வது டன் , சீன மக்களின் உணர்வுகளுக்கு நோபல் பரிசுக் குழு மதிப்பளிக்கத் தவறி விட்டதாகவும் குறிப்பிட்டதுடன், திபெத் சார்ந்த சகல விடயங்களும் சீனவுடன் தொடர்புபட்டதே எ ன க் கடுமையான முறை யில் அறிவித்தது. இவ் விடயம் பற்றிப் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நோர்வே வெளிநாட்டு அமைச்சர் செல் பொண்டவிக் (Kjel M.
Bondevik) f696îulub இருந்தும் கடும்

Page 13
எதிர்ப்புக் கிடைத்திருப்பதாயும், எனினும் இது இரு நாடுகளின் உறவுகளைப் பாதிக்குமெனத் தான் கருதவில்லை எனவும் நோபல் பரிசுக் குழு யாருடைய தலையீடுமின்றிச் சுயமாய் இயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
சுமார் 30வருடங்களின் முன்னர் சீன திபெத்தை ஆக்கிரமித்த போது அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் வாழ்ந்து வரும் தலாய் லாமா'வின் உண்மையான பெயர் டென்சின் கியாட் ஸோ ஆகும். தலாய் லாமாவின் 14வது வாரிசு இவராவார். நீண்ட காலம் இந்தியாவில் வசித்தபோதும் இவரே திபெத் மக்களின் ஏ கோபித்த தலைவராக
விளங்குகிருர்,
1950ல் சீனவினல் ஆக்கிரமிக்கப்பட்ட தி பெத் இ ன் று வரை சீன வின்
ஆட்சிக்குட்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பின் பின்னர் இன்றுவரை சுமார் 12லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திபெத் தனது ஆட்சிக்குட்பட்டதே எனச் சீன கூறிவருகிறது. திபெத்தின் அயல் நாடான இந்தியாவும் திபெத்தியர்களுக்குப் போதிய ஆதரவு காட்டவில்லை. இலங்கை, பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் அக்கறை காட்டிய இந்தியா திபெத் விடயத்தில் மௌனமே சாதிக்கிறது. தவிரவும் சீன இந்திய ஒப்பந்தங்களால் இந்தியா சீனுவுக்கு மறைமுக ஆதரவே வழங்கிவருகிறது.
சீனு ஆக்கிரமித்த நாளிலிருந்து திபெத்தில் 6254 மடங்களும் வரலாற்றுச் சின்னங்களும் அழிக் கப்பட்டன . கொல்லப்பட்டோரின் தொகை 12முதல் 14 லட்சம் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த 40 வருடங்களாக திபெத் நாட்டின் கலைப் பொக்கிஸங்கள் என்று கருதப்படும் U6) ( & T (15) si) as so st இடித் துத் தரைமட்டமாக்கி உள்ளது சீன ராணுவம். இவற்றல் பாதிப்புற்ற திபெத்தியர்கள் கடந்த சில வருடங்களாகக் கிளர்ச்சி செய்துவருகின்றனர். இக் கிளர்ச்சிகள் யாவற்றையும் இராணுவச் சட்டத்தை அமுலாக்கிக் கொடிய முறையில் ஒடுக்கி வருகிறது சீஞ.
5, 60 т ti) 60 т цD тт 6 & Ggй ш fl & வழங்கப்பட்டமை தொடர்பாக விளக்கமளித்த பரிசுக் குழு திபெத்தைச் சீர்குலைக்கும் சீனுவின் நடவடிக்கையை எதிர்த்தோ, தியன்மென் சதுக்கத்தில் சீன மாணவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்தோ இந்தப் பரிசு வழங்கப்படவில்லை 6 6ा $ கூறியுள்ளது. இப்பரிசு வழங்கப்பட்டது பற்றி நோர்வே நாட்டவர் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
துருவச் சுவடுகள்: நோர்வேயில் வாழும் ஏழு தமிழ்க் கவிஞர்களின் கவிதைத்
தொகுதி. வெளியீடு: சுவடுகள் பதிப்பகம் Herslebs Gate,43 0578, Oslo 5
சுவடுகள் பதிப்பகம் ஒஸ்லோ
m

பற்றி ஓர் மனம் திறந்த கருத்து
"சத்தியமாய் திரும்பத் திரும்பத் திரும்ப
கேக்கிறனெண்டு கோபப்படாதை மச்சான். இது நீ நல்லா அறிஞ்ச பிறகுதான் க  ைத க் கி றி ய |ா ? எ ன் ஞ ல இன்னுந்தானடாப்பா நம்பேலாமல் கிடக்கு.
நான் வேறை யாரோ எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறன். இப்ப நீ சொன்ன பிறகு தானடாப்பா நம்மட ஆதவன் சார்தான் எண்டு எனக்குத் தெரியும். உண்மை யா ஜிர ணிக் கே லா மல் கிடக்கெடாப்பா."
இப்படி "ஒஸ்லோவில் ஓர் ஒன்றுகூடல்" என்ற தலைப்பில் ஆதவன் சாரின் மனத்திறப்பை படித்த சில உள்ளங்கள் ஆதங்கப்பட்டன (ஆதவன் சாரில் மதிப்பு வைத்துள்ள சில உள்ளங்கள்).
"சக்கரை ஜாஸ்தி; சாயா கம்மி" என்று சென்னை கோடம்பாக்கத் தெருவின் ஒரு மூலைப் பெட்டிக் கடையில் தேனிருக்குச் சொல்லி விட்டு ஆதவன் சாரோடு மனந்திறந்து பேசியவைகள் இப்போதும் மறக்க முடியாதவை. 1984இல் "சேர் நானொரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வரலாமெண்டு நினைக்கிறன்; என்ன நினைக்கிறியள்?"
முன்னுல் கொண்டுவந்து வைக்கப்பட்ட அரைக் கிளாஸ் ரீயில் ஒரு மிடறு இழுத்துவிட்டு "போராட்ட பூமியில எல்லாம் முளைக் கட்டுமடாப்பா. காலப்போக்கில
மக்களுக்குத் தேவையான கலைப்
படைப்புகள் எல்லாம் வடிகட்டி மேல தங்கும். மற்றதெல்லாம் மறைஞ்சு போகும். உனக்கு ஒண்டு மட்டும் சொல்லுவன்; க  ைலப் ப  ைட ப் புக ள் எ ல் லா ம் மக்களுக்கானது எண்டதக் கருத்தில கொள்ளு"
இப்படி "கலை மக்களுக்கானது" என்ற கருத்தை எம் போன்றேர்க்கு விதைத்த ஆதவன் சேருக்கு இப்போ கலைக்காக" என்று கூறுமளவுக்கு என்ன நேர்ந்தது?
" ᏪᏏ Ꮫ0Ꭰ 6u
ஆதவன் சாரின் இந்தக் கட்டுரை தொடர்பாக "இது சர்வேந்திராவுக்கும் ஆதவனுக்கும் இடையிலான பிரச்சனை அல்லது கருத்து முரண்பாடு என்று சொல்லி நாம் ஒதுங்கமுடியாது.
சுருங்கக் கூறின், கலைஞன் முதலில் ஒரு மனிதன். கலைஞனுக்கு ஒரு சமூகக் கடமை யுண்டு. அதனை "கலை &45 6Od 6u äts as MT as " கருத் து நிராகரிக்கின்றது.
கலை கலைக்காக என்ற வாதம் ஆளும்
كن فة -ا إك
85 T g5 85 LD T tiu
бт 6йт др
வ ர் க் க த் து க் கு ம் முறை யாளர்களுக்கும் அமையக்கூடிய அபாயத்தைக் கொண்டது. இவற்றை சீர்துாக்கிப் பார்த்து கருத்திற் கொண்டு, அன்று கலை மக்களுக்காக என்ற கருத்தைக் கொண்ட ஆதவன் சார் இன்று "கலை மக்களுக்காக என்று
25て

Page 14
சொல்பவர்கள் எல்லாம் மூளைச் சலவை செ ய் ய ப் பட் ட வர் கள் ; க  ைல கலைக்காகத்தான்" என்று கூறுமளவுக்கு
அவருக்கு என்ன நேர்ந்தது?"
ஆதவன் சாரின் கூற்றுப்படி சமூகக் கடமையைக் கருத்திற் கொண்டவன் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டவன்.
காலத்துக்குக் காலம் கருத்தை மாற்றிக்
கொண்டு ஊசலாடும் மனநிலையில் இருக்கும் ஆதவன் சாரைப் பார்க்கும்போது உண்மையிலேயே அதீத விரக்திக்கு ஆளாகிவிட்டாரோ என்ற அச்சம் எமக்கு எழச்செய்கிறது. ィ - ア
இவை ஒருபுறமிருக்க.
"...கடைசியில் ஒரு மாணவன் ‘தமிழ் நாடக வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரை என்ற ரியூற் ருே ரியலுக்கு மறு மொழி சொல்லும் விதமாக அமைந்துவிட்டது' என்று ஆதவன் சார் சொல் கி ருர் . கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்ற பொருள்பட அமைந்த இந்தக் கருத்தை என்னல் மட்டுமல்ல பலராலும் ஏற்றுக்கொள்ள . لایت آfلالالالالا)
நாட்டின் பதட்டமான குழ்நிலைகளுள்ளும் அதிவேகமாக இல்லையெனினும் ஓரளவு
நாடகக் கலைவடிவம் பல பரிசோதனை
660) T is
முயற்சிகளுடாக செழுமைப் படுத்தப்பட்டுப் படைக்கப் பட்டுள்ளன என்பதை ஆதவன் சார் ஒரேயடியாக மறுக்க முடியாது.
இவை சேர வேண்டிய விதத்தில் மக்களிடம் சேர்ந் திருக்கின்றன . கைப்புண்ணுக்குக் கண்ணுடி எதுக்கு சார்? " நாடகத்தைப் பிரச்சாரப்படுத்து:
இல்லாவிடில் எழுதாமல். நடிக்காமல் அடங்கிவிடு என்ற நிர்ப்பந்தமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்" என்ற ஆதவன் சாரின் கருத்தை முற்று முழுதாக ஏற்க
. لا Tاللاولا)
இயக்கத் தலையீடுகளின்றி, இயக்கம் சாராத பல படைப்புகள் வெளிவந்துள்ளன. (நாடகக் கலை மட்டுமல்ல - இயக்க சார்பற்ற ஓவியக் கலை, புகைப்படக் கலை போ ன் ற வையும் இயக் கங்களின் ஒத்துழைப்புகளுடன் நடந்துள்ளன.)
"எண்பத்து மூன்றுகளுக்குப் பிறகு இயக்கம் சாராத நாடகங்கள் வரவில்லை, வரவும் முடியாது என்ற ஆதவன் சாரின் கருத்தை இம்மியளவும் ஏற்றுக் கொள்ள முடியாது. இயக்கத் தலையீடுகளின்றி படைப்புகள் வெளியாகித்தான் உள்ளன. படைப்புகளுக்கு சகல இயக்கங்களும் ஆதரவு வழங்கிய சம்பவங்களும் உண்டு. (உண்மையிலேயே இவை தெரியாமல் இருப்பின் ஆதவன் சார் கேட்டுத் தெரிந்துகொள்க:)
"சக்தி பிறக்குது; கருத்தை ரசித்தார்கள் என்பது சுத்தப் பொய்" என்று எந்த எடுகோளின் பெயரில் இப்படியொரு பொது முடிவை ஆதவன் சார் அடித்துக் கூறுவார்?
ஓரிரு மனிதனை யாவது சக்தி பிற க் குது கருத் துப் பற்றி க் கொண்டிருந்தால், ஓரிரு மனிதனுவது 'சக்தி பிறக்குது' கருத்துகளை உள்வாங்கி இருந்தால் எமது சமுதாய மாற்றத்துக்கான கணிசமான பங்கை அவர்களால் செய்யமுடியும். அவர்களுடாக "சக்தி பிறக்குது சமுதாய மாற்றத்துக்கான தனது கணிசமான பணியைச் செய்யும்.
குறைந்த பட்சம் 'சக்தி பிறக்குது' கருத்துகள் சமுதாய மாற்றத்துக்காக ஒரு மனிதனையாவது உருவாக்கித் தான்
26

இருக்கும். இதனுாடாக இந்தப் படைப்பின் கலைஞன் தனது சமுதாயக் கடமைகளைச் செய்கின்றன்.
அடுத்து இதனை காலத்தால் பிந்திய ‘ஸ்கிறிப்ற் என்று ஆதவன் சார் எதன் அடிப்படையில் கூறுகின்றர்? இந்தப் பிரச்சனைகள் காலத்தால் பிந்தியவை என்கிருரா? இந்தப் பிரச்சனைகள் எமது சமுதாயத்தில் தீர்ந்துவிட்டன என்கிருரா?
சரி, ஆதவன் சாரின் கூற்றுப்படி மக்களோடு அல்லாமல், மக்களின் பிரச்சனைகளில் அவர்களோடு நின்று முகம் ‘நோக்காளராக சென்றுவந்த டொக்டர்
கொடுக் காம ல் வெறும்
சண்மு கரட்ணத்தால் மிக அழகாகச் சொல்லக்கூடியதாக இருக்கலாம். ஆனல் இது காலத்தால் பிந்திய ஸ்கிறிப்ற் என்று எப்படிக் கூறமுடியும்? இந்தப் பிரச்சனைகள் தீர்ந்திருந்தால் சிலவேளை காலத்தால் பிந்திய ஸ் கிறிப்ற் என்று கூறமுடியும். பிரச்சனைகள் பிரச்சனைகளாகவே இருக்கும்போது அந்தப் பிரச்சனைகளைச் சொல்லும் படைப்பு எப்படிக் காலத்தால் பிந்திய 'ஸ் கிறிப்ற் ஆகமுடியும்? இவை மக்களைச் சுடும் பிரச்சனைகள் இல்லை
என்பதை எந்தக் கருதுகோளின்
அடிப்படையில் ஆதவன் சார் சொல்கிருர்?
வடுகளில் வெளியாகும் இவை சுவடுக • آ0ق) كالقطرات
"2-0 (16 أ6 علمانيسلاول
வின் கருத்தாக இரு
இறுதியாக ஆதவன் சாரின்- "கலையின் தரத்துக்கு மக்களை உயர்த்தவேண்டும்" என்ற கருத்துக்கூட * மக்களைப் பலாத்காரமாக கட்டி இழுத்து வந்து கலைகளைத் திணி என்பதுபோல் உள்ளது.
sSO6VÚUsOL-ÚÚlsér STäSjáG LDá&sflssi T 5 60)697 55 560) 5 9 ujë 5m si silltë
Dš56TM sü E606)ÜU60)Lü60)U (LD(p60)LDLIIT&Ü
| LIf ந்துகொள்ள முடியாமல் போய்விடும்.
மக்களின் ரசனைத் தரத்தை உயர்த்துவது சமூகப் பொறுப் புள்ள , மக்களை நேசிக்கின்ற கலைஞர் கூட்டத்தினற்றன் செய்யமுடியும்.
ம க் களு க் கா ன க  ைல  ைய : மக்களிடமிருந்தும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இருந்தும் கற்றுத்தான் படைக்க முடியும் . சிகரெட் புகை வளையங்களுக்குள் மட்டும் தேடினுல் அது கிடையாது. சமூகப் பணியைக் கருத்திற் கொண்டு செயற்படும் கலைஞனின் மக்களுக்கான கலைப் படைப்புகள் மக்களைச் சென்றபிைன்த் தவறியதில்லை என்பதையும் நோட்டீஸ் அடிச்சு ஒட்ட
வேண்டிய தேவையில்லை.
- தமயந்தி -
(ஸ்தவாங்கர்)
tuum 6âNEE661 SSD666).
சுவடுகள்
6 கருத்துகள் 66) ஆவேண்டிய அவசிய
2 Ae

Page 15
திரு.பி.எஸ்.குரியநாராயண சென்னைப் பல்கலைக் கலகத் தில் அரசியல்
ஆய்வாளராவர்.
இக்கட்டுரை முக்கியமாக
இன்றைய குழலில்
கருதப்படுகிறது.
இலங்கை மாறி
இலங்கையில் நிலைமை மேலும் மேலும் விசித்திரமாக E. 鹭 翠*烧 ரமதாசவும், டுதலைப்
புவிகள் தலைவர் பிரபாகர தும் தங்களுக்குள் உடன்பாடு கான முயன்று வருகின்றனர். и вериода и са маси வளியேற்றத்தைத் தொ டர்ந்து ஏற்பட்டுள்ள பிரத்தி பட்ச நிலைமையைச் சமாளிப் பதற்கு அவர்கள், தங்கள் duapau usuascooa) at leadids. ம்பட்டிருப்பதாகத் தோன்று 2து. சூழ்நிலை மாறியிருப்ப தற்கு ஏற்ப இத்திய அரசும் வருங்காலத்தில் சரியான சந் தர்ப்பத்தில் புலிகளுடன், சமர சம் செய்துகொள்ளலாம் என்ற ய கருத்தைத் தன்னுடைய à: 畿 கொண்டிருக்கிறது.
sypráRaudio கெர்த்தனிப்புகளால் பிரேமதா சவின் அரசும் புலிகளும் நெ ருக்கிவர தேர்ந்தது. பிரேமதா சவுடன்_புவிகள் ஏன் மும்முர மாகப் பேச்சு தடத்துகிறார்கள் அதுவும் பெரும்பான்மை மக்களான சிங்கனரின் முற்று கைக்கு ஜனாதிபதி உட்பட்டி ம்போது - என்பது மர்ம
Kasgow. ராணுவம் என்ன Garatayub
தீவிர சிங்கள இன வெறி ஜனதா பரமுன (ஜே.வி.பி.) 2 密 வழியிலோ, T அதிகாரத்தைக் கைப்பற்ற உறுதி
offs
Ast das sayaparuuuலாம் என்று சுயேச்சையான sy gróðuráv Lurrửasamavaunravrörssir நினைக்கின்றனர். ரானுவத் தின் பல்வேறு பிரிவுகள் பல திடீர்ப் புரட்சிகளை நடத்துவ
24-4 arrassauto Taiway up சுடன் நெருக்கமுள்ள சில பார் வையாளர்கள் கருதுகின்றனர். இவையெல்லாம் பூகங்களே. எனினும், இலங்கை, இந்திய அரசுகளோ, புலிகளோ இவற் றை அடியோடு 'புறக்கணிப்ப தற்கில்லை.
இன்னொருபுறம், இப்போ தைக்கு ஜனதா விமுக்தி பெரமு னவின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இலங்கை ராணு வத்தின் எதிர்த் தாக்குதலும், ஜனதா விமுக்தி பெரமுனவை அடியோடு எதிர்க்கும் தனி யார் படைகள் நடத்தும் கொ லைகளும், ಫ್ಡಿ: விமுக்தி பெ ரமுன, கொரில்லாக்களின் செல் வாக்கைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அரசியல் அரங்கில் ஜனதா விமுக்தி பெரமுன பின் னடையவில்லை; அதைப் பிரேமிதாச புறக்கணிக்கவும் முடியாது. அதை சமரசப் பேச் சுக்கு င္ငံမ္ဘ:9းနီ Marcel-Av முயற்சியை அதன்தலைவர் 微 விஜயவீர ஏற்கவில் லை. அவர் அண்மையில் தம் முடைய போர்த் தந்திரத்தில் ரு தாற்காலிக மாற்றம் செய் ருப்பதாகத் தெரிகிறது.
ஜனதா விமுக்தி
GLuppaw புதிய தந்திரம்
தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் போன்ற
ய பொருளாதார இலக்கு களை அழிக்கும் நடவடிக்கை யில் ஜே.வி.பி. - இப்போது இறங்கியிருக்கிறது. ஏற்றுமதித் தயிலையில் விஷத்தைக் கலக் கப்போவதாக புலிகளும் முன்பு பயமுறுத்தியதுண்டு. ஆயினும், தேயிலைத் தொழி லாளர்களிடையே அதற்குச் சேல்வாக்கு இல்லாமையால் ஆபத்து ஏற்படவில்லை.
பி.எஸ்.
/நண்பர்கன் பகைக் களாகவும் மாறுவது இலங்கை வந்திருக்கிறது. இதன்படி. ல்ைப்புலிகள் இடையேயும் யூகங்களுள் இதுவும் ஒன்று.
னால், தோட்டங்கள், தொ ற்சாலைகளுக்கு அருகாமை பில் ஜனதா விமுக்தி பெரமுன ருப்பதால். அவற்றின் மீது ருட்டுத்தனமாய்க் குண்டுக ளைவீச முடிந்தது.
பொருளாதர்ர நாசவேலை யில் ஜனதா விமுக்தி பெரமுன இறங்கியிருப்பதன் நோக்கம் என்ன? பொருளாதாரம் சீர்கு லைந்தால் அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றுவது சுலபம் என்று அது கருதுகிறது. அதோடு, GPL u mrog5Germa rrab சரிந்தால் ராணுவம் திடீர்ப் புரட்சியில் இறங்கலாம் என் றும் அது எதிர்பார்க்கிறதுபோ லும். புலிகளின் கணக்கு
விடுதலைப் புலிகள் தலை
வர்களுக்கு இதெல்லாம் தெரி Ku nrbeu ருக்கா அவர்களி டம் வேறொரு திட்டம் இருக் கக்கூடும். சட்டபூர்வமாகத்
தேர்ந்தேடுக்கப்பட்ட் ஜனாதி பதியின் வாயிலாக, இந்தியப்ப டையை வெளியேற்றவேண் டும் என்ற நோக்கத்துடன்தான் அது பிரேமதாசவுடன் பேச்சு நடத்தத் தொடங்கியது. ஒருவி தத்தில் அதன்முதல் நோக்கம் நிறைவேறிவிட்டது. பிரேமதா சவின் திர்ப்பந்தம் பேரில், ந்த வருஷம் டிசம்பர் 31-ம் ததிக்குள் படைகளை வாபஸ் வாங்குவதாக ஒரு காலக்கெடு வை இந்தியா ஏற்றுக்கொண் டது. ஆனால், இது இன்னமும் ஜனதா விமுக்தி பெரமுன வைத் திருப்தி செய்யவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதிவு டன் தீவிரப் பேச்க் தடத்துள்
28
 

நன்றி தினமணி 3.11.89,
யநாராயண
ாகவும், பகைவர்கள் தண்பர் ஒதுக்கப்பட்டதாகத்,
O 滑 அரசியலில் சகஜமாக திகழ்த்து தெரிகிறது அக்காஜ், இந்தி: ,::
8 2 தாங் மறுபடி நேசம் ஏற்படுமா? பல ஆதது : 60TLD66of e றத் தொடங்கின என்பதை தி ஆசிரியர்/ 畿 କର୍ହpgமுனவுக்கு 5s (psuri stă5 sosu Lev நி னைப் பிரபாகரன் எதிர்பார்க் தத்தில், தங்கள் தங்கள் இனங்க ܇ ܐ . . ܀-ܥ" t seke kieyyyiuS ekeiekS ky yyyyyyyekee YYT ATYY னம் பூசுவதற்குத் தேவையான ఏ வுடஃ పో
ரு அரசியல் அந்தஸ்தைழ் அந்தஸ்தில் இரசியல் உறவு துே.இத்திவிேன் நட்ப்ெ
பறுவதற்கு அவர் விரும்புகி ேெள் விடுதலைப் புதி ** Gur * 懿* Tu eyeS TeT TyukTy S STTuzSSeeeeeTyyyySLTMTeSeeTeS eeAe வத் தலைவர் திடீர்ப் புரட்சி தைக் கருத்தில் கொண்டே பு ண்ேடும் இந்தியாக நடத்தினால், தமக்கும் தமிழ்ப் ந்திய அரசும், உரிய தருணத் ட்ர ... 2 பிராத்தியத்தில் சடடபூரவ ல் விடுதலைப் புலிகளுடன் கோண்மன்லபுை இந்தியா தன்
மான' அந்தஸ்து இருப்பதாக சமரசம்’செய்துள்ெ டய செல்வார் perdita -- அவர் சொல்லிக்கொள்ளலாம். தன்னுடைய அஇரது పి தொடர் * திடீர் புட்சித்தலைவதம் ஒருபுதிய அம்சர்ேதி கொள்வதில் 2. முதலில் கொழும்பில் தம்மு ருக்கிறது. 哆f* டைய அதிகார்த்தை நிலைநி s துத்திக்கொள்வதில் ழனைத்தி தில்லியின் திட்டம் .ருப்பாரே தவிர, விடுதலைப் * :
புலிகளுடன் மோதுவதற்கு இந்தியா, தன்து ருக்கு திட் ரஷ்டங்களை :-" என்று எதிர் இ* ஆகவே," , பார்க்கலாம். கொண்டு, தனி ஈழக் கோரித் ே
ஜனதா விமுக்தி பெரமுன கைககுத தனனுடைய எதிர்ப் டைய செல்வாக்கு முள் அதிகாரத்தைக் கைப்பற்றினா - வருங்காலத்தில் மாற்றிக் தில் வைத்துக்கொள்ள
:ழே இ"ேஃேபே iura ாது என்றும், சிங்களப் ப etuu . . ??? காரத்தை Zšč வெளி யறி. ஜனதா விமுக்தி කි්ෂ් ”ሣá..8É படுத்துவதிலேயே ஈடுபட்டிருக் பெரமுனவும், விடுதலைப் ܗ னியனோ எதிர்ப்பதாகத் துெ கும் என்றும் விடுதலைப் புலி களும் இலங்கையைப் s နှီı:Zé. Gastrous தன் கருதக்கூடும்.ஏற்கெனவே னை செய்ய #ogg பைப்பற்றி திங்கக்காடில்ம்ே இந்த இரண்டு ஸ்தாபனங்க ஆதாஇந்தியக் கொள்கை * リ ܘܼܝܲܕ݇ ளுக்கும்”இடையே ஓரளவு ஒத் யில் இத்தகைய பெரிய Lord aaa, ளப் பெறு துழைப்பு இருப்பதாக இந்திய தம் ஒற்-முடியும். அப் ெ gjetu Dal. உளவு நிறுவனங்க்ளுக்குத்தக போது இந்தியப் படை ஆங்கு இப்பதை 晚 வூல் கிட்ைத்திருப்பதாகத் தெரி இருக்காது என்பதால் இலக் w தானும்கூட கிறதே. கையின் பிரதேசஓதமைப் நிகோண்டின்
கொழும்புத் துறைமுகத் பாட்டைப்பதுகாக்கும் பெ மாT இந்திய தில், ஜனதா விமுக்தி ப்ெரமுன் றுப்பும் இந்தியாவுக்கு இருக் வின் கட்டுப்பாட்டில் உள்ள காது. ۔ சில தொழிற்சங்கங்கள் விடுத லைப் புலிகளுக்குக் கள்ள ஆயு ஒரு சமயம் இந்தியாவும்,
醬 கொ
தங்கள் றக்குமதியாவதை விடுதலைப் புலிகளும் முறை airapaano ಫ್ಲೆಶ್ವಿನ್ದೆ சொல்லப்ப யே புரவலராகவும் பயன்பெ. வகுத்து வருகிறது ப்ோலும். டுகிறது. இவற்றில் சில ஆயு ஆறுபுவராகவும் ந்த நிலை தமிழாக்கம்: டேன்.
தங்கள் ஜனதா விமுக்தி பெரமும் மை பின்னர் மாறி. இரண்டும்
그

Page 16
36
:長용「法)이5%) uum%
.函道与领unpru &与nf6 的函自可
· 1991os@asagos „quinosì sfié, qofĪsso,
运用与河09田u增写可 пш09хо94ї çısı/kassĩ sựrısı ocasgų9ÉT ‘nloĝos
·h) siss quaesis(s)/18
*Hırs)& qș191$ &**니u宮 明道uao
Joosự10919
·łođìurs mȘIȚko (gorus groß Laeopsisko
· įnloĝ95ī ļaes/Koorts qẾés
„Łormous GX990909@ī ŌTuĶĪ ĻuonosoĪ.
@@@#$cohaeologio
TOG间阎fgsf)“与O 1999 TỰ@ #@fiȚmsoos 'urso
ĶĒ#ụ19 osolymys6 司長uao q為守白é
đỡismo?!?!?!? qhụso qos@g ിസ്സ്വിറ്റ്രĶĒır:)[\$ qasuro
:Hugof) Nok?
{@ș@syonugరీ @博白aga白n QTé
“oso”, soorņđưs qq a!? sae, 9奇函藏匿旦āyuus
宫岛可与匈增函城u图取gg面撤fe 冠岛可旧藏遗围增)海南道r용
冠忠词可七2点由ஜெடிேகழ9n
groșiodoro „@șoșæmisioso. 闵增巨日阁领mu可 闵遇巨日 @@@@@@有
***********
편SDO 4억여
 
 
 
 
 
 
 

5
பகியயோ oqsoạn qi@ış9& 1990s, No8 oņos. Įmon 용유니ug g국m&TA 월(道GDIn M역여 ກຸມຫມຸກໃດ 長安日法)행(高利長安99 행편SDUP 4업on ır,y)€ s@ış919 Byg撮egョ şur: £§§siis sæso)) , posso, ຫຼັກສູມຫົກ(%9. șợsąjo qoys,199(Noto) 1991kools, :長安T니m령Tur法) ışæTusī mụposlason 1090919 in sựss mosousé 城;mum없u경영(國道成
· 1,91099|so .g해 행6년). 는「Ci& 199മീ 9് ဖွံ့%)ၾjg9“☎ los-isopsto ifisɔɓh sự.9ơi,
· 1,91099139LRU) ligiqo , „ųļo unsoyoqolo qoồIsso „qofī£ko solosigootos@o.
每umpān恩淑武屋g与my与T
„Hņĵ6 #1īsso,
uxngiso 110 hmloosigors ự09/10 sẽ
2大國不에 용「국여 m「kg&Dum 1ąo-moșrņrslo mọoợơu) q@ș@sms@s qu@ış9&
cgi?@@ (??quoqxoso
“ດູກຫົກົມ ghu g领瑕m的圆ghu
„ırs 1909 of Quiro) sĩ199Ġ. rேopueகு ஏபிடி9லiள் 1991009101111$ ‘ış9ơusố
‘quo)||1993 ocas? siqsĩ sự, s-a 00与05hp后95冯取Q窃
·ơxorsus soajișş@##ır? qổysoggins quođìms@us 1,919 Q&Om설정O q£) șựfioșasonsko skools-s
·HỊrolę qif)rusos) 1919 :HQIsự qhoujols) Įrsko mọsısıymışÁO@ :hņrsự qisms@@
·ßaïsosĒĢs qhự@@ qổnquae sāĘ@ọsŲ Įsię
·ış?\@\??!!!? Osɔsjąğır?

Page 17
* உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஒரே இடத்தில்
வாங்கவும்,
* நகரின் மத்தியிலேயே உங்கள் பொருட் கொள்வனவைச் செய்து முடிக்கவும்,
* உங்கள் உணவுச் செலவையும், சிரமத்தையும் பெருமளவில் குறைக்கவும்
* நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் தபால் மூலம் உங்களுக்குத் தேவையான பொருட்களை உடன் அனுப்பிவைக்கிறேம். தொலைபேசி. மூலமோ, கடித மூலமோ எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். மிகுதியை நாங்கள் செய்கிருேம்.
INTER TRADERS
STENERS GATE 18
( OSLO CITY Ól6ÖTLDLb)
0184 0184 OSLO 1 தொலைபேசி இலக்கம்: 02/ 176218 ,
 
 

இந்திய இலங்கை ஒப்பந்தம்: ஓர் அமெரிக்க சதி
வர்மன்
- ஒரு நூல் அறிமுகம்!
ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம், இன ஒடுக்குமுறை போன்ற பல்வேறுபட்ட ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும்
சுதந்திரத்தினை வேண்டி புரட்சிகரப்
போ ரா ட் டங்க ள் ஒடுக் கப் படும்
இனங்களாலும், மக்களாலும் நடாத்தப்பட்டு
வருகின்றன. அந்த வகையில், தமிழீழ
மக் களும் தம் மீதான ஒடுக் கு முறைகளுக்கும் , ஆக்கிரமிப்பிற்கும் எதிராக சத்திய ஆவேசத்துடனும், ஆத்ம உணர்வுடனும் தேசிய விடுதலைப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். இப் போராட்டமானது 1987 ஆடி 29ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் மிகவும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனை மையமாக வைத்துத் தமிழீழ சிந்தனையாளர்களில் ஒருவரான உதயன் என்பவரால் எழுதப்பட்ட நூலே "இந்திய - இலங்கை ஒப்பந்தம்: ஓர் அமெரிக்க சதி". இந்நுால் தமிழகத்தில் உள்ள 'ரோசா லுக்சம்பர்க் படிப்பு வட்டத்தினுல் 1989 பங்குனியில் வெளியிடப்பட்டுள்ளது.
உதயன் இந்நூலில் இவ் ஒப்பந்தத்துடன் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட இலங்கை, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூவரசுகளினதும் நோக்குகளையும், கபடத்தனங்களையும் தெட்டத்தெளிவாக விளக்கியுள்ளார். குறிப்பாக ஜே.ஆரினதும், அமெரிக்க அரசினதும் அரசியல் சாணக்கியங்களை விளக்கி, இவ்விரு அரசுகளும் இந்தியாவை எவ்வாறு தலைநிமிரமுடியாத அளவுக்கு பிரச்சனைக்குள் மாட்டி வைத்துள்ளன என்பதையும் , ராஜீவ் காந்தி தனது அரசியல் பலவீனத் தின ல் தமிழீழ மக்களுக்கும் , இந்திய மக்களுக்கும் எவ்வாறு வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தீங்கினை இழைத்துள்ளார் என்பதனையும் மிக எளிமையான முறையில் சுட்டிக் காட்டியுள்ளார். இவ் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பது என்பது இலங்கை, இந்தியா , அமெரிக் கா ஆகிய மூவரசுகளினதும் ஒடுக்கு முறைக்கு ஆதரவளித்தல் என்பதனைக் குறிப்பிட்டு, அமெரிக்காவினைப் பொறுத்து இவ் ஒப்பந்தம் இன்னுமொரு காம்ப் டேவிட் (Camp - David) 9 cuis 5th 6T60T & குறிப்பிட்டதினுாடாக இவ் ஒப்பந்தம் பற்றிய முழுப் பரிமாணங்களையும் உதயன் வாசகர்களிற்கு விளக்கியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிய உண்மை நிலையை நாம் அறிந்து கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயனுள்ள ஒன்ருகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும், சர்வதேச அரசியல் பற்றியும் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதிய உதயன் இதற்கு முதல் விஜயன் என்பவருடன் இணைந்து "இந்துமகா
சமுத் திர மும் , இலங்கை இனப் பிரச்சி  ைன யும் " என்ற நுா  ைல எ மு தி யி ரு ந் த  ைம யு ம் இங்கு
ப்பிடக்கக்கக. குறிப்பிடத்தக்கது 55

Page 18
quêng), somewoneurugogo wysosomosøoff 1șospoļudito :w:plyssuses spēļ uporņus
·odęș@ blæ use ș&##4£ șơnæquo sợne yonso ști golpușe) șobowo-laense qi@wn@un ņģis 'qırmoiree rmựsło -i-inross-idŵre $$$sqlúo opmæựæ7.g. :qi&thson osum *ids) popun ņ– węfossessg usæsones Ự-a souoqsolo oesopoạo qonngåseo spys oso) ogļģ& ơ19Øresso -in-p-s wps greqi qrio, quo@o.opmựússo qissoudí pob upory-ı @io ŠĶrıçerı'quđ9&#@&suussựređậm 6;&$ $@ąsonrısıþ6 sponsŵe ș&
‘quaesogoș@gs $ soosẽ quosque sesons*$nrıçg :sp-ismosos &#@ (prntongsh sf), șarm of) oặ@wne, qì;&###9əoạsus ae-nomessure ipsiyus :Iņ-ıłeđure ogsựm@ mpgewrıņuogo :quqigogo@$ sosyűj usvoog; @rı ısıphngsfi) is oș&so porysựrmẹ usum Ĝlo oo@oạreko qisq'on œœģđure upys &#şı$ $đae uelpsoạoh qe&?# qøysso) uspree) (psfoĠ ġriqi-iŋɔɔ 6961 spensos șļys;$i i dispus „qiolyson,, sposo, q-rins ņs eure qi&#-nos ipsựđgioșđu qis) ure æg; 阎uà4年999每与发音等s epú会rekP
·ņæ đỉiptos@rụrmĠ suleshņonosso sự herske lo monrns##uo poeg qayesşnsło sługiwe@ qıłeylo a úsự714h ‘quheạae-w gewo@gs
șđu mocesoo-wođgio q16)nți(eợpușe) supus qşmuş upųosựđçı$ $wge-a
·ßđię$$@nupmn priqi@ reĝus oựuri Isossgłoseo đợış șđu suporņus ș~ıưs son - sulesgows șrmæri leuș ș@osyo șwoo sęureyes - Hņçıúgoạo 'oș&o
o mgo @ągłe swasons) qi@șđộrsuosopis
·lps yuwe ws?æĠ @ş-ıøTires) i pylæ os sys, oặsság qhesuuoso), apguri 'qafesue seynosos modes)ụoshrignoko ye usunɔ ņđu : poļu-ı-āriņ)nışmrı sı@șßrm tyske ourehņđæ5 pųoog is ș-igousố &mons@og soos?đure lexonreguese) qi&) -son oņ@sợsię đæ oặre @dis, qșthouo đşısł mẹulssonowosoffuse) și ecosyń șiș șærmæson rmgiq@és ,qisormuo, resowo æq; & ·şmes’ąoh qigoào cọ&#æđgio ips șđşısłșớsau weus?æsș97ice oặy-luoe) șmæcedeuse@nrılae& (eve68ç861
Ipoly-Joș-nessuġġ-laeușești-Josqi-IȚn supu» pogruso ‘polycersus 'ipogrecesso șưeĥşı$ $șce-a · @@@@ns.geopuse, &)uď 每g晚与长6破壤了每因将每e@@城m吸鸣盛 supus qisormuo soyeongđợio șose-a & $ısıp-a bırısı 19 școșđầure șđşı&#đae leips@soh qigoạo qormự Ako (pụsosygoornsjęło oặ5īņ3 ums) bırı ņus §§§)&ợgiqịreģ- pohņssus'e,sofiko qī£§-ig, spuns, ņguo@g quêuoşogun ‘qisốuoșoussos? Ipshirionoso yousunɔ m5/query ș60-IĘışșđfi) gewoo@os loĝ:1psovouse) spúở Ipoșơn họçıút??? kpg;șterous@j mġġĠ : pocessuse@n . ņıæĠupųooụrm-ıøış şıpsıyự Łqi@ș@5m *...eres) oș@use, seus ș4&ston-a qio ipoġđfi 9收藏sue退o@gu岭峻9999退了寸员将每 reeceos use) useosoģus*@
 

T히的判헌한히 'q'oogeosffon ŋfƆsiswe », «es» ( ·
一寸马里国王导等王n)
量与春)
••• Noooooo mona,
@iț¢; sisiphagaroo-w posso șềnd msýH -I-Inspesyopn søgsræựerage» 函uee為電ma****為長德 | işșạısreqisweyssựweswrw aeloq sso legpoŝu, mẹh oặæısıp-s on soạnetwo | apreso oo@wwe. q,f) @șosođe raeh @&sup&ups.goođợtorwɛŋmago · ·
.a鲁9母望德自fNe舞谱 Įgus yo supoe?@wụre, usøreosłowo :ææợ& @ņio ••ợso mowę nŋaese 5īņ@s quo isosooffoveo đgio, |spory@un ņojos, pê đạo leposreyerep ( *ợ0€ șwww-sin ońkę oặwooạo: gswợponsoreqasso)nro $ạwa sko&qī£ơıp “quốogo@shaense sựđars quod reos,saesse șđæg șụerse oặdig; đạo quæssøge sê saepe @ș@șovețđi@ psiyo @x@wņus øy» lægirmssoo (praepaeae șæsonso
·lpoņudiș șołaesso fosquere @o(); |popudig spory is op wokpųosowossos mławęæợse) oặsság ș60-an, sowghymgo (p&##ænoņģe qison esponosusupuse șŵrıp sırsæşı, đợio ragano 'qih slægileons?ụoșișies won, forsæđure muodos upssyss qo&#riņķosa qisoopee, ș5|q|Q&#@ș6)-Iso spory is 'quonarawf) ıpıpuoÐ ș£æs@surmonossfis) onæquo Ip-nhofswre sofiss m&#sqjono Isomences?,
wowonoopuoqso
『利的 行說
* , , o
ド藏· · · · *深** *、シト،日 -ゃ... ~~-
----
•No
*シ本)
■ ■ ■| , ،ooooo羽 * : «...»,
*
0号香岛每5习qeh习普
-izpopo-o-ogrsæ:@-Townsų�$repos!pųooồwd mớH (pgęswoyo-ngso
•€ 'quouussae opsyrenổure,ourmgere ��gy 6), şiņ& quæųoshņņuseoverso
·lpoạrs-n-ırıņ~ı-ıågs sựOęgęđu qihesugu, saeus revormgo greeæ• use șres, & hņçıseyşo,
mae 'disfioș06 weụng) looŋg qile ·
suona súas posreșoreno ogwn 'wussos �gotujonæko yomáwns) qđ* 'Ipo preus pos quieņæ-, og Zuh ‘qiteņ***
••o@go we@g qi@æn œ0ųooạreko
·ņueuelps?ff-rosseo’qooo «prmự4ło qī£ ysses) wormsir umsjo qysogesimooooooo 's-wes 'usựyone so 'q.royes@udhako Ipsaegnoșđu ususșæsạ45nfo zuelpis
•æg upųos gwneuapoqoh qio@o ợrngåseøyeso) so resosyeugeofi) mớ$rı gusae 'oogo sysosus ##* 5. §free us& - sirwedig opsdæus &• șoặ&ooooạđşı
‘şıæ-n-ıgo qırırı so surmtauos) * ws?) spogsuosofi) cessos fişiş Koopuse șouonsıụeko upofırırnureoscores) @ș@ sựđşı$ $smæson ‘tysyreso spoosses,
·ņue-næuse) șta7@o spogurehriớsøsı oĝųos) qıfmısøsựIs œrmự4ko ‘qihm lewsryweressos recess) 'mwg'ojo mun@ ususșæsęła uso - -īns is??& sus ș@oạrsko · Que-Tigo 6)-- riņşșulssonæ ta&#use) (es)woluosogio - qışmuş, yules) wounqi@ne) opgesựđợio șærmesoson -n-ınĝon!) qi@ș$șojos g -i-)nrıgş-ış @@@@@@@semo圆盆峪每破城岭gn ņ& sysopus - uret) wongħ ‘respueoq; o
·lpsựudișoriņ&#ış poşđgo șoselycos;
suonæress) o șosgi" modes)tyce-a puo@ syō (6) ugiớigio queģuqi qi@fo ɑsuɑnsɑsuɑ.
乙5

Page 19
suoĝQ	sy&e, (plos sæęso souso grek, qıfsouonsis).ĢInge, ya uşşrırıđi@ æ Ø uouo ceo@şuoș& 'qafe suo głęųornsýs-a @șơno y suoạnỗ læ5) ựælelæf) 60-luorpu3 #ưeoo&oqitsuome, ous@g99峻于图占9岭密与自mgh ee峻9949 ueluogi gđşiş yu?$5īņụqī£ đícolae utne, gsggs sugb 9eg戦ョugngう lægle urnogoş,yĝora .ae@ ņo, ou8s), yuo ĝigo quæcesso deşeurie, fırı9$$đạo) ș68 5にコ)*s sgng場めsコ』g @saQ 后因g自5欧姆0nnong可长999增毛破岭n ceri o ușorpse, respoạreoợre @q. 89 uđ99
șðurs so-iges qi&ươm quo q-Torerș&
冷会 ș@nnoșOnlærnn qi@sossfiso şhr) were gry Gé mự39 (nos șæĠ o-inexpurio pyrs[ụo fioșđộreposes spoko : 高官up&T26 hrikpr%A5 &니*용rm*6 mự#9øuonreyfisurnogo-a edes?$#@s legesęs ug mớh movogono odlog ©ře đỡne-mæq; surmanœfire (plywod șụrı rupe: sels-a (pogos 0uoduoon hņææ gaes Q(saョ*」』」no gge qnooms- og ungu o gono suoốure yo olyan コ年enessg)*」egsgggsgsg@
'q'-nn leurmụerse, œła-ns „qiolyson, :\ps?$wo mớh
noe soos seules?$wo mớh qoș0& «plonyoony&e, qi@șơno ‘qites uorīņ@& suređusoncesso fi)?oyeloipofi) mớfi
· @sup	sy&e, qıfssouorsunɔ ņoș6%) (popoyos) (pyessy-l@j (supuns) upoerno: uos *sucefīra fi)QşĠ so-i-mn ņşşure@-a $șææő legesgf)%) —ızın sreocen qio un oșu, un 6),ef, q,696|| ựToșự:sh mự%) oặuce yo-yoso
ogưeisuso): 5īņ41%) șưers „Nors @Snyeree, teoorụso sɛn ŋ6),seo le uqissus ヒ』ge@%ggsgfgsags』gss*Q sựrs-ı-Tugiyɔrɔe, quolo u sốıs ??? sgssajjuコD gqa, セ」ョDQ* Korpuss) u-no-lo qisqq. oprieae)rnopoe, y uqi is uues greceæ3 #ųæưsupófi) @-mugi ņuo oyuele possosyoe, și els „psốure mự93) 'oudiuq (teopko „poșĝuos sporụugi 'q\fđềuoģ@& quod qıhsoouno („poșŝuo mớh 'Hırıcıưeko gree) - Ķreeuo& șşų ggs) gusgas場ss@a@場も@ag uşşyơnɛ o qhekeurig) , spoo)ɑse spoluoso mự99, qi@ș@& (p.5mụeơıyổe, ooooo-ışıņos@ $,e „poșie, e qifmeesheyɛ, ŋrsraeuae xeoes? filo)?& qī£ơnɔ hrone-i- w diuplo- see $e48 tạgieve qi@șşre qoryo qi@sofiso supŵ-næsąjono (y) ựTio șosự, ɛh mựoo &quos y goigsø (ç) 晚dy白rs tysyrn&coụeos@rı gıpuno se urefsri 'ı poezio: uos “loạne 'ue-ne, un ogy@ '94 1969 கிரெஞ. பூமமeஸ்ாgh (2)
S é
 

-qışạnqio uso?$wgỉ mớh opɛŋg-nɛ-ɲgs no& ipsosyrerıque (supung, qußısıp fqings opuś9ượrmf0 ##0.1s -nışmış onvenof) ģoko ņuussyae@lele-sœĠ,ạo, 49 eipfƆ9ĝoĠ qī£§§@@ 07 nrısęșurms)&gs sacereon quø45, p6), so -i-)inssoos une reges@g soạnoego-messo ‘q’hmụusso que y-a seus quo șrmƐiŋụớıs yogio wunipófi) @qųossy ours đẹđQ @ąjoređầsgj q rengoạ&
·$supşơnæo suorernøe, &#fff-a upssosotare-ngs Tæuse) son:) (pĠ,ạo, „poșồng mớhri@ onupus ipsựuorņoe) lesyoșồngi mớh leo&#renquae omo:) șĠ yleis poợqi& pogok, đợio Qıp ugi -ın-ı-ā spoụresự 0æff&ægệrenquo?&
· omoguleip@șựęyĝo qu nuevooớsko đçış șoșieceso qirenqo -ionrisorse 岭通g每ggunbg99白圆框6g晚宴g藏了圆 qısẽışıs , yo, 	ĝ2 quouon Geoff 母的增峻 ș-ışıņos@ $-n-ırıņđộnrıso qimos@o qĦırmoe, u-i-woo (pyesoryofnfo ormee) sowe „uogowrie ·le-i-priņđộnrısve qi@ șiyohnso qi@onyosoɛɛi ŋ6)ąeß ș4 ugę65) Ķreple&øn pɛnyeưelpf) opusu ospune, șņșe, isæsługɔ wɛtso IĘs pyreĜ - som şuqia en@$ $nupus preoțwryłę đì9 șđi qores) (soos totonų susupófi) @Twodrņuo yreố
·ņx-ı Zırıņrarnoe sosos grenupus „@yugae „neko oprnye-as),, rn-nøsomre Oz opus useunghsgng場QsJugasegja qirenquo opć###9s qi@şumonøernune, øvereso upʊmʊywoɓo nego unɔņĠ
'$wg mgh \empo sựærm-ıæ-a ores resēm 4& $șłam-ne Tuonò (plonų eun woowoođ0 oựwn
Augạrī£ợs@gs upųos?$ugi mớh (eveo @șu&#& yıs-ı maensessono (pooșwo og pogosło đẹış spongios lækæ og oặớệrn ovog nego wne, poạreoțgem-no-s ores
resou 4& &#wrn-normuone, oz -imuse
oợæs ægsuđgssp& !odișne-neo opg}{n-laponsryeressàæðısıp-sopg şoş8ıpu-ı9æs uđẹro& &##@&#ơnæ ory@ð „gæưsupófi) , 60-luorņuo, necesso uâge duonoạoge -- abuse) șưsoos@ isæ@ : nqono oșđạrs sagoàoșồno mớh telefoonyeonąổe) @qigis) qisodio q|Qoyugoers egeștỷso qi@wạđì)? șĝuos mgh \eps@@@ụuceạo: Đso 老气n寸n习9增破mó可河g tegemongoạrste sợfòrmuo@n ựđşı& Q & 6)-nnrısıpușeșơng tạos@șwo og sựđợio 与每日日吸啦了圆且每色烟G密点与3点的河篮
og un mđørı dışıs (pues) ugiou osoko ip-n deus ru-woornrs 39 opgeđò@ș-n-ion ym-a spɛiŋmɛɛɛysy@& &#$ $đượşșşrs qnoryo qitney-is opmæɛ mự#Ð usumự Tio șofree), o& oặ»øụe:rges opsiņaesus syry@8 oặ@ : qnæđrs ore@vae đưeđ0 @& @ș@osyo ugi supófis opges)? șħņææ tŷryo)& mự$0 ~~ırıņoșure@-a 6), efo qıç861 q1@relsesko ips?f)%)șĠ - maestm Gyo..somelo-sq.−& rmguns) roș@ory-a o@ryko į unɔ ŋ5 q@ș ș@șoề49æĠ usłys yoff isfrms0upree, les) sono - unÐ ņ5,q,Q& $@ș@o@uo ipsory-a more-i-vugiųorse,,, ‘...o.:Ormụ@ș@oạrs-ı Zıug, oegos sąjuos șæToso, , : „sory %s uses) ogsædetyry@& pyeo șĝuqi rngn usurmotorere&
·lpośrņoe, oặre æ9* JゅiserJ sggss3戦追うds@ 函us点确腹e哈可,940的增m@49年sps someo $mægæælpf) mớh’ış-ış spýtușe mụeơių8ɛ ɖiɖresoare șos@j osoɛɛ levegs qinnổo oặ@h opgrymo soņựe ıssıp fɔ mớh ņoợ& souno rmssoorụáso şșuqis-luo (pĠssuteņo-poso 'gofi) is owce rewormæoøo oặđørerpuređusonoosoɛɛg șæuqe qinq 60@șofs Q& owns)-næf? „poșồugi oặlodíleș6)(5nųorse mossos șụ$$n đỉıpı• „fegh-pos,, poạrsẽ 'quae Ipsoffosyoe, grmsss upg| Q& qđìøre æg so upgrie, qhesno-l-īriņoșure@-w ouro mwvæssip&quouon yngreq qi-nore đưæge, đì9ș& !usueles?$ssyge, qıhsoouson n@@shy-i ușe, læ-ihmiş-ış (psf) woe, myson
女子

Page 20
பட்டதனை உறுதி செய்கின்றது. மேலும் இவ்வகையான தீவைப்பு முயற்சிகள் 'சுர்" இல் உள்ள இன்னொரு அகதி முகாம் மீது மூன்று முறை நடந்தது. இதுபோன்று "பொர்ன்" இல் "ஒஸ்டெர்முண்டிஜென்" என்ற இடத்திலும் தீவைப்பு முயற்சி நடந் தது குறிப்பிடத்தக்கது.
இப்புதிய நாஜிக்கள் இந்நாட்டில் வாழும் ஐரோப்பியர்களுக்கெதிராக செயற் படவில்லை. மாறாக வெளிநாட்டவர் என்ற போர்வையில் ஆசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க மக்களுக்கெதிராகவே கூடுத லான எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். இவர்கள் வளர்வதற்கு ஐரோப்பிய அரசுக ளும் காரணமாக அமைகின்றன. ஏனெனில் நாட்டில் ஏற்படும் முக்கிய நெருக்கடிக ளுக்கு வெளிநாட்டவர்களே முக்கிய கார ணம் என போலிக் காரணங்களைக் கூறித் தப்பித்துக் கொள்கின்றனர். இக்காரணங்க ளைப் புதிய நாஜிக்கள் இலகுவாகப் பயன்ப டுத்தி வருகின்றனர். (தற்போது தமிழ் அகதி கள் மீதான தாக்குதல்கள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகின்றன) இவர் களுக்கு எதிரான பிரச்சாரங்களை இடதுசாரி கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவர்களைவிட எண்ணிக்கையில் புதிய நாஜிக்கள் அதிகமாக உள்ளனர். பிரான்ஸ் நாட்டிலிருக்கும் "தேசிய முன்னணி’ எனும் புதிய நாஜிக்கள் குழு அங்குள்ள 'கம்யூனிஸ் டு கட்சியைவிட 15% பலம் வாய்ந்ததாக உள்ளது. இவர்கள் வளர்ந்துவரும் போக் கில் தாக்குதல்கள் பரவலாக மேற்கொள்ளப் U-aff.
இந்நிலையில் ஐரோப்பிய தமிழ் அகதி
கள் நிரந்தரமாக வாழலாம் எனநினைப்பார் களாயின் அது கற்பனையாகவே அமையும். மேலும் இன்று ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் இந்நாடுகளிலேயே கல்வி கற்று, தொழில் வாய்ப்புகளில் ஈடுபட லாம் என்று எண்ணுகின்றனர். இவ்வெதிர் பார்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். இன்று
ஐரோப்பிய நாடுகள் தாம் விரும்பாத
வேலைகளையே வெளிநாட்டவர் செய்வ தற்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது. இத னால் நாம் அவர்களுடன் தொழில் ரீதியாக போட்டியில் நேரடியாக ஈடுபடவில்லை. மாறாக இங்கு வளர்ந்துவரும் தமிழ்க் குழந் தைகள் எதிர்காலத்தில் இந்நாட்டவ ர்க ளின் தொழில் வாய்ப்புகளுடன் போட்டி போடும் போது நாஜிகளின் நடவடிக்கை பன்மடங்காக அதிகரிக்கும். ஒரு நாட்டில் வாழும் சமூக அரசியல் உரிமையின்றி வாழ முடியாது. ஏனெனில் அச்சமூகம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசி யல் உரிமை முக்கியமானதாகும். சுவிட்சர் லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் நீண்ட காலமாக வாழும் வெளிநாட்டவர்களுக்கு இன்றும் வாக்குரிமை கூட கொடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப் பிய தமிழ் அகதிகளாகிய நாம் இந்நாட்டில் பிரச்சினை உண்டாயின் இன்னோர் நாட் டிற்கு செல்லலாம் என்றால், அந்தந்த நாடுக ளில் வெவ்வேறுவிதமான பிரச்சினைக ளுக்கு முகம் கொடுக்கவே நேரும். அவைக ளைப் பார்க்கும் போது வெளிநாடுகளில் நிரந்தரமாக வாழ முடியாது என்பதை மேற் கூறிய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உநன்றி: புதிய ஜனநாயகம்
பிரெஸ்ற்றின் ஒரு கவிதை
மகிழ்வும் பொசிப்பும் அற்ருேரே!
உங்கள் சோதரன் நசுங்குதல் கண்டும் கண்களை மூடிக்கொண்டீர்கள்! - அவன் நசுங்கி அலறும் மரண ஒலியிலும்
மெளனம் காத்தீர்கள்!
நீங்கள் சொல்வதோ, அவனை எதிர்க்காதிருக்கும் வரையிலும் எங்களை நசுக்காதிருப்பான் என்பதே! நீங்கள் என்னதான் மக்கள் என்ன தான் நாடு
உரிமைகள் இங்கே நசுக்கப்பட்டால் 'பிரளயம்' இங்கே நடந்திடவேண்டும் பிரளயம் இங்கே எழுந்திடாவிட்டால் இருட்டு முன்பாக இந்நகர் தீயில்
நகக்கிய திமிரோன் ஊருலா வருகிறன் எரிந்து கருகுதல் நன்றிலும் நன்று! மீண்டும் நசுக்கிட ஆட்தேடி.
க தமிழில்: இரா. ரஜின்குமார்(பேர்லின்)
நன்றி: ஆருவது இலக்கியச் சந்திப்பு அறிமுகத் தொகுப்பு ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ མ་དང་ས་ཁ་མལ་ ASAiAiAehAAAehAAAuMAAuq MBMTiSLLLS

அமெரிக்காவின் இன்னுெரு அத்துமீறல்
இவ்வாண்டு ஜனவரி முதல் கியூபா எதிர்ப்புப் பிரசாரத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. கியூபாவை மையப்படுத் தி ஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சிகளை செய்மதியூடாக அனுப்ப அமெரிக்கா முனைந்துவருகிறது.
இச் செயல் மூலம் கியூபா மக்களுடைய சுதந்திரம் , இறை மை , பிரதேச சுயாதிபத்திய உரிமையை மீறும் வகையில் அமெரிக்கா பலாத்கார நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இச் செயல் கியூபாமீது அமெரிக்காவின் கலாசார ஆக்கிரமிப்பே எனப் பல அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கியூபா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு 1960 காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருகிறது . அக் காலப் பகுதியில் கியூபாவை இலக்காகக் கொண்டு சுவாம் தீ வில் அமெரிக் கப் புலனு ய் வுத் திணைக் களமான சி.ஐ.ஏ வானெலி நிலையம் ஒன்றை நிறுவியது. வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுடனும் ஏனைய வர்த்தக வானெலி நிறுவனங்களுடனும் இணைந்து நடத்தப்பட்ட இவ் வானெலி அமைப்பு கியூபா அரசை நலினப் படுத் தும் முயற்சியில் ஈடுபட்டுவந்தது. 1961ல் பிக் குடா வில் தனது ஆக்கிரமிப் பை அமெரிக்கா மேற்கொண்டபோது இந்த வாஞெலி நிலையம் கியூபா எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டது. இவ்வாறே 1962ல் ஏவுகணை நெருக்கடியின் போதும் புளோரிடா வில் உள்ள வா ஞெலி கியூபாவுக்கு எதிராகச் செயற்பட்டது. பிக் குடா ஆக்கிரமிப்பின் பின்னர் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானுெலி தனது எதிர்ப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதுடன் சுவாம் தீவில் உள்ள வானெலி நிலையம்
எஸ். அரவிந்தன்
அமெரிக்க வானெலி எனப் பெய. மாற்றம் செய்யப்பட்டது.
1982ல் நைரோபியில் சர்வதேச தகவல் தொலைத் தொடர்புப் பிரகடனத்தில் கியூபா உட்பட 130 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. இவ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் ,િ કં செயல் கியூபா மீதான நேரடி ஆக்கிரமிப்பே. ஏகாதிபத்தியங்களின் இவ்வாறன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உலக LD és as 6ñr 9 6öT g) தி ர ண் டு கண்டிக்கவேண்டும். இதன்மூலம் கியூபா மக்களின் இறைமையை மட்டுமல்ல, எந்தவொரு தேசிய இனத்தினதும் இறைமையை ஏகாதிபத்தியங்கள் சீண்ட முடியாதவாறு பாடம் கற்பிக்க முடியும்.
ご?

Page 21
ioi 199Ųışsısıyorso-ions& -ions sūręsfi), oorgọiko oso qispiș-Torņ###ın ış o sono, o con qi so o uș los um çon 长田溪与日与台飙》“自旧围墙与阁 『*gua』g gョ ssaョaeg apsourilo ‘quođìms@us (gynosoofsto?!? . in si ŋ n cas as as $ $ $ $ m & las is yuss@riņűąjmouersu) og Øssựşșşm& セgヒ『ョggg d、ヒコ E3D』o・
os@sivo qoỹaỹış9ơs@usun Lostphaos, -s, un asus? quogછnછdી) las e ou-moș-nną moto油写写间巨99 qisī un ooppuoto ș@zugssystslo gogo ョQQego Fョeggモso mggg・ 占B运my动 **gsg。モコp ョ』ョ*ozLeag@ 巨9的固f国图存的守奥匈增u吸白@凶芒nugb tỷ Uso($on Hạo) o aegs un los gyf)gs. las Trīrūns poqoostro – rajos, 9增00z g领坝丁寸numaeuss)、
シd sセョd gコョs uコQoog gge ga58 @場モョg札 spk"・ 때에귀의「네레력
'sissippos) se oorspuso popaeae 189 do o ' y so wao u on@ u gì ?) șŲs Oss 『esモョgs 」ョココgg」* ***U**는n패 행행unn(國 정열996)**. ‘ą. Trwysogioso qisusormuojamo モ“Laョ*C Qモコg ョ“gaョ opus Tīriņosoploto ș0:e gusaesyn-aen 习gh肃。与俞岷uāppge七乞丐习马寸 ml??đì) sąstympas los 1996)'qissus.popup was o sɔ ɔ y se os as &역 : 동영 : 統 :8). 'subphuộjve quaes@nsun セgeegasubpヒ e5白色u图心 **통령 후道的D&영gm城opun n*n」력,9% aj 199 on © u 1. u ngヒュョコョs場Qg 函唱七寸与30卷的田u增hm了自αυrπιρ (kς sqg をヨg@コ9增f河9博丁n. : 長安國道長r역의 &Og &대편(42917명 圈圈眼4日回遇un?tŷ yn o as sy as & .
* 영후gg 常 : 16子ning & 역 35ggモ*3*gg jdatョae」コョり・ @ș fi? --insョEggsgョso g*5 oạơnosko hrius o unシモs3 *beコQ 953:13 역**그6 %igng &동51.9nn"). hņđfiasko osmaja, og umuello muṣṇ gコg@8 EsにョQggo ss」sg s@sasoosnovas? yuroș șno역mmün 평:城8). 'groissae samoso ymyslension ‘romas uqi qoỹșo@aess*「Qsas」sp új lạ9 19モ%ヒョョsgsī fī - as & *iougondog@mo函no可 ioogoșoss ownngo ggg ggug. 'quos soļošlo qosroesogsko osoisson polo y sunnounc,ņŲasions **343) *七國nn:D영병행GD9 병9***」력 Eg ョヒg它*百七寸n习田遇有9复 gsg ョQagg 19 ისე სტ그녀nn原城1%(정동영urm동signg .... L~与目
O *주
 

•șnɔ lɛ-sosyemụ-s po-nonnos? 围圈国电盈围nāfungョるa」』 *orgoš osmựceso navn simșợg.
·ų susiphứđìs 自與雪博9鴻逵壇也已。*aeggめ*G o fi u m đì u on © ș se os p n sɛ o pozi@unto ņuswfounņmựrsumựşko 准电盈的日增母写96 生 等于
olymosos upędføự tạogsom hqf) uolo.
·ųısısı şosaĵo mas-so yuego unuo poɔŲ zoi gosugogoșoșuș
șmaestasự nessunto ŋđạnnaeuso oko .
·ļuasaiigseu) qwersytas qoợe șogussours olluss qi@wspụp ョJeコョ*』gs ョQ」sguコg
ņs «» , os & u as rs * @ ₪ u $ $ u • . 'quisigoșişçsko pasouồoss ips@s, yoạonsko qiss Jonqo@oioso 地ほesgh ョaeg@g ョ」g gsqCEJgaps地」g ge撮aQE』 m @ # ɔ fi sg o ‘ q ss » u § n ņ @ & fs sadヒコngds sgs」sコ
ņs (as syds & q --ı ro u on ajas un qiko .
·ßisigoşıyısınmış esko șşunmu-nos qisēųoodsous-lun asse ന99യഴur ിuഗ്രqd് ♔റ്റ്റ്
己巳日动宫间 m3丁Q河增岛的遇巨圆。
·ųısı;&#spoko ĝustae, ļoștnoko o ușnno pos-loi qofi)ko 官取f g了与日奥姆0可以自嘲讽烟与氨七8
*3g@b fgg ョ3ョseae@・
던피그터레되
·ųısısıçoğørmo q-& tyy uso @șđìự sợsaenq 60@ șøssly
·ļusiphụĵo (ựas-Tro d、ヒコ)ヒ3ヒbg@s) geヒg gg ĶĒājsoumson quos & qo qoỹrsoţ-ūsī
yunɔŋŋɔn ŋooŋko mișosẽ șassas& .
·ųosaïqopshựrsko 尽管可号与曾马自长安的萌s己 1. uouoo oss ogs-s y ușoos įmnoqi-nő
(ș u us » t9 m s to los fis aí cao u n qi ko .
원귀하에「테레제력
ggQs (Tuboh) シs ge ョQgaDJung fg* 増gespgh* 点由迅的增m@@增图mu可49阁4图. lợn gloynnon sımsố 6 golynoirstopasngo u-soņusę. ‘haeộsko bis q@ș-xor®© mẹ@@ q-apiko șcașxs& \swasolęsh ņosovo@ss ョEng ョ@地Qgguss gugse・
·lson glassiss@us; 'quiossinogi
与丁习n习的增巨恩 卷的世m合 Q 图
dogs unuo » çoğș-7īrs un ajas unqo .
·hrussisko įsęơxasko ココusguコ ョgus』 セaQココ*場Qg o@mosprsu) 07īņs-los-ulos po greko 'qbsoluşısıęłosę@ış şaşşois-is oliko
*Ege @場Qumpggd g地5ggD・ hn冥且可的命 pois swym-z ựrs ooo @ș@æī£) unto ņiosastoun ņudolgog singino '(±1,0,$n ņ@ș ș@-s aastas įsı) qi ogons) was assi ヒコQooot guョ*3 aコG ョほョ @ș0-ig și s-o șeșɔnɔŋɛ ohņụoĝko 巨丁习的日创umun白s-z 长田退奴h田 ș6),usproto 'q', ,'$$$esz possos
‘ąsosios qrụısırmosasựışạn
• • * - o to u n e o qp u is $ o sự suas moto ș• # oncas ko hņus so un
ョるも* ョQ地Q5o «a» ș o se – of oliko o unų-vuoto possụp ņrsrūē un 없는 16명 그니19 m9道n德) 정당행(R용 - o qīhs los is os as to & q, f) ai qj un osso is og spots so non fișingsko. ‘ąılıpış0ŢIŲorso se場gs s』g追sゅョ』D『 』 ‘ın “đfilm lasis qi&)agsisorso-s @șobo sono uo ugi o uko was nɔ ŋo ɖo ŋfƆ6 qino e qymotwory & ’ qi&) »gosso uns 0 ago II o tɔ ș@ ș sfins las u qs u n o sposo, sh postavo0Ųs suko osgosẽ . :4@##đi?!? haejo suos@osin 3ヒ』DE もJasっ』 セs地ョes *ヒコモコヒgo spaコョs asbngs・ 'yısıyłmộjo splossono gregofi) sosis csoqoss-insiają; un ņus gunOgad g追g ssやE モsゅnes o unų-vuoto possins n'qie ajas unqiko . (高長安S-Tr역대병영宮용해 1919 sēdī£đì90) ogoff oluşɔ pozyun@ off?-1713 și so go fours șasgos $.
omae@y nofio oros
Jeョョggggs」gog@oe@・ |-
osoaji}}{\omųolo qřitologos-kasamuro モョoo ョgs」g B ヒョgコ opsonsngie ș& ynɔzo · @ las urs@-s as as sĩ đi q; & n $ $ © m os as o u no コョコgsョojegggsas地ョ@ © && Up * 원 n u 는 행
*
*조

Page 22
'q'ossosolo queijo » waets & mooi uooz , q so-ing/sp movouoboz og No sāls pos-inn-upcsolo * u * oz z u no @ ? h n on tas I, los h 1ạo sỹ # o fi o ș ce as o g n · đì u m .
·&#ffsựso ヒョg @ Ess ョ@ag sgg5 寸un习m函阁圆号与硕马圈增七um.
·lesos-ış şoạrs-le gggb gョJedugD追」コョg・
·sēmực sựs os@@fi) -ioon ŋmĢş8 @@@çspog-n-ımsun
to $ u ī Ō so so ‘ lys ląs is.
opis pirmọon sroic ortoqs.googiae, »șmẽ điąjnoqi-në qoỹş-ı& Gjipe que@șốolo qoysqoys solgsql -umựssors. 'susiphụsve moștồoss ips@s esis aegg場sg gasgase g@Qa5 sē unɔŋɛ os oss -non simșợ& . oorsposojoto qnaeos, pasiesięso) モafヒョヒga@nnョョsg Qse 弓颌唤的mmon 透的七巨亏nā— 岛ng. oposissaesto șos@rrio quoassy poștn boşıp şos@@@ »mno n-ig §§@ợạko poumotos@ro sąsựçısraeus savstvề ‘qoỹų-luoto șowmpq,Qş @șýnasko (glŷnĝon ņ@qinnugssoko . |-'quaes-Israeguoto 1. «» os y nɔ 0 0 z og lys o aj tas fi) igo so oĝ-loi qosms@n ņ–īgasoluşoğlungiso . m때시대에「헬레페월|-
‘quaesongo uoffiĉoss issou poạnasio |-*」gageョg aョpgao Jen simț¢& §§@gossnes son@ș · đìum.
'qooo »ưngen 역 *** 4열용니교 :wnri96 mm형un? ouÚLoudomoso ‘q hsumoș un suurst soog; 'gŵ#0$ „pasiesiąofi) poșan lạsựssựsh no w ś0Ųs, o um to : » Qş mự do 199ụsoņsh ņas casos) so o puis iş sığ ve ョsage」コ も』ss セss』ap* 冠m丽与可长医田宫h习己巳恩色有 qi is los is q u - o ), u n * # @ § 习与日因恩遇9日与恩爆围增司的增f回 maes as 6 quis o ușnsis)) − įmo nunɔ 自创写的官退七93,官@
osoborou quo spomięso omissä. 动且可b@@@与TO☆ g的道南道gmnuso 통aumm용에 홍成道un구역
Is baiono osasso sosyo osson-ins.
· ựunsușHỤo souffonsoţi 硕n顷圆函岛p 函umáf 的增七宫图 șoseaso@nhoisisi @loj (pl.-IȚIŲsuosifits ışșơnosự, ɛ ɖooooo @ș@snuwasipun@ự „
· ựles-Traeșņos@os į1991gos ngdnnggjs gEgDEョggG『B9 q ħm so los (as on‘日动用 m 1ąoss@%finţiqo que -s'un hņusoș-Tim .
·lesosai; 1,3-ÁNolas fir-rawn *gs ョ@“ョ ssョ」*5 aQu』 mşgső noinn-mo gynffon ŋụu@f). |-:大同學會子高 治學院城「니% șoursųși sosyo sặnş@ổ suonsors asョ5 eng sama ョEsgs »ợko @ș@onworssus un Ģșurs@os
asoofi@ qi@ngometo 19-ibųwas $3ĵųjh
ョC」egs地 5 @ fgg 'œușos@rs simplyorso -ioon ŋml#sẽ .
Jejugpgungs g」ョココ**U5 长田忌ngs g宫与圆438点瑕写的硕可 *ECョg ggeョsosa ggggC・ |-:6-Trm子寺 9司由于它的增田o间与吕冠与函姆色可 ge」コココ1ョbesusG gs」es șæơī (pulsoşfio) ș#smo qyroofilm. os@sip@raeops@jo los is Q q n @ și rı ış + h ņ an go o qisnoqi-nő olymnus o mựș9 fiņış (șoimusī un gospoụnsogog șşșmẽ. '$j9g്യ9് 项目日 so退日圆恩姆于固氮的函gg șụugn -xao-u, un șụue Tinsi-Tunɔɖʊ . 'quasựımçon sol i qossolidae) 병행m德, 정열學的)n nhn長地通-n니nn,
· į1991.svg|Nosou) quaesoponous sposoko figlo q 0øgsy 长气习围增医目b丁Q画 8巨由于长圈
· ựılısıçłmér no șāja»1996
|-0عد آکرo( sua sô07īvo qinistasoyisosas?
kopnamasko fisno oso e uș și o soos || (gọito y suosmeto ląstęșơngasko orguồus . :Lus(李mgi's (「하는n) oặfi), qo que loss qi@saponso-ilssoas o si o sé go $ was saņs 19 qi @ # un cas ko ョF5 gfuaモush @増Qgguatgg 戦seaegego gョdeヒコョs・ 与河迅nu的O姆5己宫 ylassmongon ŋmẹ sẽ @@@@sự@ıąom .
eggasョ@ヒsun ヒ』コ ヒュ asupt geagga)*場aeg環セ% ș* um și y opmự uko isos o los os e ę ulți 长写的增日 ggn f写因硕退了自
之 耳

巨Xi逼河迪涅返0恒的锻习90 己写与与日u己的将与h过n习己gu田0 doorloĝno) 000’09 fi uşşai o qosqžas uso 增每寸求。函4己圆:4巨于过n习ogu田0 增0习由它与宜写与8长颌混己融与圆 qırmış 199 (as on @ s1so lo q hs II o 9 og mự gコg@3 Eggs@dココeg」sC Feg4コDoooy guコD jdココg場QS s』s ssa」ョヒココ』* ョgg」コ頃 ショ gEgDesqcog13 o m 11 § 109 sẽ tỷ lụs II m įps on 9 %) , * [[Loos-Ka91,09(so 自己写用于On习田增um0可4巨长气 函渔了Oas岛以 g取飒的4奴u助占上的增项眼目 gヒココQョCJeコ EsgEs増gaos
q9 u rm -- 09 n
Esョ)g」『G コgs Eq@コ 홍le&G),m역T% ョgEagg s増gョCs ココ』コgs
它写每习与田唱己Q9与旧0旨Q田面增母田画
コョセge ヒコfg ggggabs3 os@##ơKosmę No 長. 그 m 형: 成 「여 않 니크 병 병 는 的 -29 %
rūgšturi ự091091396) m.foo) 109 uds[nonoodoo3# 遇每:写:9 99坝4坝)坝m顷阁画
후Trm용城守mgif) 長安여l&동네니u白石高等 *コョggd agE』g s地gョOs 9니il그 日4의院 그長安는田60원on的) su仁城9
*■
@地g@Dggs gコg@3 sgu『 @ổ lạ9ųn-loon ŋohnso qolqonqosiçsısı , '{|I/TITIQosqo,lolo) gg コg@ng@場 Eg コョEgg EgDED gng@8ョgh Egg@neo முடிய9ழர்ேரிாயக Q9Onენ)$6i)nე000I * [J|09||9||9ტ)“.Jrliეa9დ9u$ცტ Į L -i :) -- Ti qj qi :) qi @ și o ç 9 qoŲm-naslapse oos-13ī qi@ș@oș unoqgųolo) 石巨由函丁露 q 岛增周 田 — on (정U)는그校)명(정a(정(9 법u-95년nuSI 的)長9느國 : 49后运羽跟丁On gu混凝49 gmfü可 sĩqịnts)|signou) qisiso III TQ13) qilisoufflagosso 运用4n习马田 gu95934呎)坝田增ung可。 :49-9原GD니극m비행g 동영城그 95U는us 없는m「여 &m(30k에 Cg그 习Tn习T 45增巨90uá0归n顷可后回长f mĢĪToo $msg(s) $1,0) # 1909? og slagsik? 139 yo se ? qi qi © II o 3) on os g. ~~ gョE『Es8 も行ョgョおg) @場fg os@ısı9@īņotos-s ngọsınıs) sig), usqk@ hng的奥马图 gqu田增us与 因Q9遇田坝坝h ョgQp Egn増EG gEg JersgneC Es」ョgEggs asgEコG コQコ』『増s g コ ョョg )ョs sgEss」コG 习巨9圆与Q9恒己0 @@与田将写@9奴U)
obiș0,5) ョ*連s モョgg Qung saus』s qonofiyso onqØrsĩış6 qi@s.googmo $ $ lasca»ko nas uso igsosos199ụso y fisno ggggogges *bes@」コg』5・ 엔」의「데레제외하
'yısısıợ07raeș șơsko tỷ lợi de as II o m $ $ is as EaasョDubg gsgubヒコD EeCFS g g追JeanEg gung sるgg増ヒg løslog quae fi) -konąj-io quaesioglosas%. 与竖岛姆py取O Es地ョ」『』ヒJBeコ up3s use . qi&)aponsolina»-s ocasniąs is qimựș fi) 9唱母的七己可与心的9己闻m颁阁僚 qi&ıoğrs @șigos? yosis oppsums#@%$, . ‘quos pumaen モコDzg egguョD hョるs場コョョ・
·ņu soțișose qhrmaeștışGoổ qofsĜợsuo
· ự los új los o to los «a» igo o tɔ se ? |# @ § șmaș șģī£ào)o possh ņoscaso Oss . (都子rr국없城1력 quos fo y mas op lým os cas on © ® #ų uo ɔ 道民99 홍는「국*행해cal정 %에 「kson rm院道3 ,
· @sipomorouse qająĵ@ abeba、おsbu suga@コns場EaQd 白丁过领崛目gmó争岛增巨9退每m顷h osựmnto aj 1,919 qish#offișan (plyn-loo & qno) ș.hn is o ș-ızı ai qi@ș as cas (no) ș. o sış0), ru:??ựsựsko o ususųos@șụumo sĩ lạsé, qızı ış mişh ņ@șlasoseșulți ņotassics & Ģģī@@> おコ点もUssge場モヒa s地コD ge34・
·losoofissos
po os tas uotos@n os os sé ? -n : fis II q.
稻

Page 23
ஈழத்துக் கலை , இலக்கியங்களில் தென்மோடி, வடமோடி நாட்டுக்கூத்துகள் பாரம்பரீயமானவை.
ஈழத் தி ன் வட பகுதி மக்க ளா ல் பேண ப் பட்டு வந்த தென் மோ டி நாட் டு க் கூத்து , பாடல் க  ைள யு ம நடிப்புகளையும் முக்கியமாகக் கொண்டது. ஆனல் வடமோடி தாளலயங்களையும் பாடல்களையும் முக்கியமாகக்கொண்டது.
இன்று இவை அழிந்து போகும் நிலையேற்பட்டாலும் கூட போராட்ட கு ழ் நி  ைல க ள T ல் புதியபரிணுமத்தைப்பெற்றும், பரிசோதனை முயற்சி க ளா கவும் வட மோ டி தன் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் தென்மோடி நாட்டுக்கூத்து அழிந்துபோகும் நிலையிலேயே போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலை நீடிப்பது வேதனைக்குரிய விடம்.
வடபகுதியில் தென்மோடி நாட்டுக்கூத்து
ஆலவிருட்சமாய் வளர்வதற்குக் காரணமாய் இருந்தவர்களில் மறைந்த நீ.வ.அந்தோனி மு க் கி ய ம |ா ன வ ர் 6T 6&T Ug மறுக்க முடியாததும் தென்மோடியின்
S. J 6) T sp றி ல் பொறிக் கப்பட வேண்டியதுமாகும் . தீவுப்பகுதியில் கரம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தீவுப் பகுதிகளில் மட்டு மல் லா து அப்படுதிகளுக்கு வெளியேயுள்ள கரையோரப் பகுதிகளிலும்  ெத ன் மே 1ா டி நா ட் டு க் கூ த் து பரவலாக்கப்படுவதற்குக் காரணமாய் இருந்திருக்கிறர். நாட்டுக்கூத்தை எழுதி இயக்கிய சிலரில் இவரும் ஒருவராவார்.
- நாடோடி -
மலெழுந்து வரும் மறைந்துபோன பக்கங்கள்
 
 

நீ.வ. அந்தோணிமுத்துவின் பாடல்களின் கவித்துவம் ஏனைய நாட்டுக்கூத்துக் கவிஞர் களை விட மாறு பட்ட தும் ஆழுமைமிக்க புலமையுங் உடையது என்பது மறுக்கமுடிாதது.
ஆரம்பகாலங்களில் நாட்டுக்கூத்துகளில் மதசார்புடைய கதைகளையே எழுதிப் பாடிவந்தனர்.
தென் மோ டி நாட்டுக் கூத்தில் சமூகக்கதைகளையும் திரைப்படங்களையும் கவிபுனைந்து இயக்கியதில் முதன்மையான இடத்தைப் பிடித்தவர் நீ.வ.
டிசோன் பாலந்தை, ஆனந்தசீலன், நாய் நாடகம் போன்ற நாட்டுக் கூத்துகள் இவரால் எழுதி இயக்கப்பட்ட புகழ்பெற்ற நாட்டுக்கூத்துகள். M.G.R. அவர்கள் நடித்த ராஜகுமாரி திரைப்படத்தை கவிதையில் எழுதி நாட்டுக் கூத்தாக இயக்கி வெற்றியும் கண்டார்.
இவரா வ் எழுதி இயக் கப்பட்ட கிறிஸ்தோபர் நாட்டுக்கூத்துக்கு கலையரசு சொர்ணலிங்கத்தால் ‘கலைக்குரிசில்' என்ற பட்டத்தைப் பெற்றர்.
அறிய ப் படா து அத்தியாயங்களில் இவரது உழைப்பும் இடம்பெற்றுவிட்டது வேதனைக்குரியது. இந் நிலை தொடர்ந்தும் நீடிப்பது விரும்பத்தக்கதல்ல.
ம  ைற வி லி ருக்கும்
L J L- CU L
கவிசீர்கள், கலைஞர் கள் ஊக் கங் கொடுத் து வெளிக்கொணரப்படவேண்டும்.
எமது மண்ணின் பாரம்பரிய கலை, இலக்கியங்கள் அழிந்துபோவதை எம்மால் அனுமதிக் கவியலாது. குறைந்தபட்சம் அவை தொடர்பான
என்று மே
ஆவணங்களை பாதுகாத்து எதிர்காலத் த  ைல முறை யி னரின் கை களி ல் ஒப்படைக்கவேண்டியது எம்முன்னுலுள்ள பணியாகும்.மு
நண்பா சொல்க.
துரோகத்தின் அளவுகோல் என்ன?
முன்பெல்லாம் கைகள் கோர்த்து, கால்கள் செம்மண் அளைந்துவர, தவறுகள் சுட்டின் மகிழ்ந்து, உண்மை பாதுகாக்கப்படுகிறதென்பாய் விமர்சனம் காணின், புரட்சிக்கான திறவுகோலென குதூகலிப்பாய்.
கண்மூடித்திறக்க ஆடிப்புழுதியில், எங்ங்ணம் கெட்டன கண்கள்?
இப்போது என்ன? நான் தவறுகள் கட்டிக் காட்டின், மூளை பிதகளித்தவன் என்கிருய் விமர்சனம் வைக்கக்கண்டால் காட்டிகொடுப்பவன் என முகம்சுழிக்கிருய் தவறுகள் கண்டிக்கக் காணின் துரோகி என உரத்து சத்தமிடுகிருய். நண்பா சொல்க
துரோகத்தின் அளவுகோல் என்ன?
பொருளும் தராசும் மாருதிருக்க, அளவுகள் மட்டும் எங்ங்ணம் மாறுதல்காணும்?. புரிந்தது நன்கு
உனது தராசுப்படிகள் தான் தேய்ந்து போயின என்று.
நண்பா இப்போதாயினும் சொல்க துரோகத்தின் அளவு கோல் என்ன?.

Page 24
சில கர்நாடக இசை வல்லுநர்களின் கர்நாடக இசைப் பார்வையில் மெல்லிசைப் பாடலென்பது ஒரு கணக்கில் எடுபடாத, அல்லது இதுவும் பாடுவதற்கு உகந்ததா? என்ற ஒரு கருத்து இன்னமும் இருந்து வருகிறது. ஏனெனில் மெல்லிசைப் பாடல்களில் பெரும்பான்மையானவை சினிமா மூலமே வெளிவருகின்றன. சினிமாவைத் தரம் குறைவானது என்று எண்ணியோ என்னவோ அதில் வரும் மெல்லிசைப் பாடல்களையும் தரம் குறைத்துக்(!) கணித்து விடுகிறர்கள்.
மெல்லிசைப் பாடல்கள் எங்கிருந்து தோன்றின என்று சிந்தித்திருந்தால், அல்லது இது ஏன் உருவாக்கப்பட்டது என்று எண் ணியிருந்தால் இந்தப் இடமில்லை. இந்த மெல்லிசைப் பாடல் என்பது கர்நாடக
பிரச்சனைக்கே
இசையின் ஒரு பிள்ளை என்பதே உண்மை.
கர்நாடக சங்கீதக் கச்சேரி கேட்க வேண்டும் என்ருல்- ரசிக்க வேண்டும் என் ருல் நிச்சயம் அவர் சங்கீதம் படித்திருக்க வேண்டும்; அல்லது அதை ரசிப்பதற்கான தன்மை புரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு எமது நாட்டில் நடந்த சில இந்தியக் கர்நாடக மே  ைத க ளின் நிகழ்ச்சி க  ைள ப் பார்த்தோமெனில், அவர்களின் அந்தக் கர்நாடக இசையை ரசித்தவர்கள் அங்கிருந்த ஜனத்திரளின் 10% இற்கும் குறைவாகவே இருந்திருக்கின்றனர். மாருக மிகுதிப் பேர் அவர்களின்
மெல்லிசைப் பாடல்களையோ, பக்திப்
ஆ ன ல் வெளிப்படுத்தும் கர்நாடக இசையில் உச்சரிப்பைவிட இசைக்கே முக்கியத்துவம்
பாடல்களை யோ தா ன் கேட்கச் சென்றிருப்பர்.
அதைவிட இங்கு (நோர்வேயில்) பிரபல அகில இந்தியப் பாடகி திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் வந்து நிகழ்ச்சி வழங் கி யது ஒரு சில ரு க் கே தெரிந்திருந்தது. காரணம் அவர்கள் கர்நாடக ஹிந்து ஸ்தானி இசை நிகழ்ச்சிகளை நடாத்த வந்திருந்தமையே. இருந்தும் பார்த்தவர்களில் பலரும் அவர்
பாடிய மெல்லிசைப் பாடலையே புகழ்ந்து
கூறினர்.
இவற்றை எடுத்து ஆராயுமிடத்து மெல்லிசைப் பாடலென்பது கர்நாடக இசையிலிருந்து சற்று மென்மையாகி, யாவருக்கும் சென்றடையக் கூடிய, கிரகிக்கக் கூடிய வகையில் அதன் இசை வடிவம் (மெலோடி) அமைந்திருப்பது தான் அதன் எழுச் சிக் குக் காரணம் . சாதார ண மாக சங்கீத மென் ருல் என்னவென்று புரியாதவனும் பாடக்கூடிய எளிமை இதிலுண்டு.
இதில் இசை வடிவத்தில் தா ன் மாற்றமேயன்றி மற்றபடி பக்தி, எழுச்சி, காதல், ஏக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அது கர்நாடக சங்கீதத்தை ஒத்தே காணப்படுகின்றது.
 ெம ல் லி  ைச ப் பா ட ல் க ளி ல் இவ் வுணர் ச் சி கள் துல் லிய மாக விளங்குவதற்குக் காரணம் இங்கு உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு. இதே உணர்ச் சிக  ைள
கொடுக்கப்படுவதால் அதனை உணரும் தன்மை; ரசிக்கும் தன்மையை ஒருசிலர்
இழந்து விடுகின்றனர். கே.சுந்தர்
4é
 
 
 
 
 
 

நோர்வே நாட்டின் நாடாளுமன்றத்
தேர்தல் நடைபெற்று நான்கு மாதங்கள்
கடந்து விட்டன. வலதுசாரிக் கட்சிகள் சேர்ந்து அமைத்த கூட்டணி அரசு தற்போது நாட்டை நிர்வகித் து வருகின்றது. நடந்து முடிந்த தேர்தலில் எதிர் பார்த்ததை விட மக்கள்
பெருமளவிற்கு வாக்களிப்பில் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 82% மக்கள் இத்தேர்தலில் பங்கு பற்றியுள்ளனர்.
இதுவரை 157 அங்கத்தவர்களைக்
கொண்டு இயங்கி வந்த நாடாளு
மன்றமானது, நடைபெற்ற தேர்தலின் பின்
165 அங்கத்தவர்களைக் கொண்டதாக இயங்குகின்றது. இந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வலதுசாரிக் கட்சியும் , தொழிற் கட்சியும் முன்பிருந்ததைவிட தற்போது குறைவான பிரதிநிதிகளைப்
மறுபுறம் பலரும் எதிர் பார்த்ததைப் போல் தீவிர வலதுசாரிக் கட்சியான சீர்திருத்தக் கட்சி (Fr.P) வெற்றியை ஈட்டியதுடன், அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 1985 தேர்தலில் இரு அங்கத்தவர்களை மட்டுமே கொண்டிருந்த கட்சியானது கடந்த தேர்தலின் போது இருபத்திரண்டு அங்கத்தவர்களை பாராளுமன்றத்தில் பெற்றுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் இக் கட்சியானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கட்சியின் தலைவர் கார்ள்.இ.ஹாகனின் சிறந்த பேச் சாற்றலும் , பொருளாதார மந்த நிலைமையும் , வலதுசாரிக் கட்சியின் அரசியற் செயற்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சியும், இவை யாவற்றுடனும் இக்கட்சியின் வெளிநாட்டார் தொடர்பான கொள்கையுமே கட்சிக்கு குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைத் தேடித் தந்துள்ளது. நடைபெற்ற தேர்தலில் கட்சி
நாட்டில் நிலவிய
பிரதிநிதித்துவப் படுத்துகின்ற போதும் தொழிற் கட்சியை விட(Arp), வலதுசாரிக் கட்சியின் (Hayre) வீழ்ச்சியே அதிகமாக இருந்தது. இத்துடன் கிறிஸ்தவ மக்கள் கட்சி(KrF), இரு இடங்களையும், மத்திய கட்சி ஒரு இடத்தையும் இழந்துள்ளது.
ரீதியாக நோக்கும் போது இக்கட்சியே
பெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம் தேர்தலில் அதிர்ச்சியளித்த
С: g гт g 63 а: கட்சியின் (S.V) துரித வளர்ச்சியாகும். பத்திரிகைகளின் கணிப்பீட்டை எல்லாம் மீறி எதிர் பார்த்ததை விட அதிகமான இடங்களில் வெற்றியீட்டியுள்ளது. நாட்டின் イチ
விடயம் இடதுசாரிக்

Page 25
வடமுனையில், சோவியத்தின் எல்லையில் அமைந்துள்ள 'பின்மார்க் மாவட்டத்தில் இக்கட்சி பெற்ற பெருவெற்றியானது,
நாட்டின் வடமுனையில் "குட்டி சோவியத்
உருவாகின்றது" எழுதும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. 1985 தேர்தலில் இம்மாவட்டம் தொழிற்கட்சியின் கோ ட்  ைட யா க குறிப்பிடத்தக்கது. 1985 தேர்தலில் ஆறு பிரதிநிதிகளை மாத்திரமே பாராளு மன்றத்தில் கொண்டிருந்த இக்கட்சியானது தற்போது 17 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. சராசரி இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இக்கட்சி பெற்றுவரும் செல்வாக்கானது இக்கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக குறிப்பிடுகின்றது.
இத்தேர்தல் முடிவுகளை நோக்கும் போது கட்சிகளின் வாக்குகள் பிரிக்கப்பட்டு இருப்பினும் தேர்தலில் வாக்களிக்கப்பட்ட முறை யில் பெ ரும ளவு மாற்றம் காணப்படவில்லை எனத்தெரிகின்றது. குறிப்பாக வலதுசாரிக்கட்சி, கிறிஸ்தவ மக்கள் கட்சி, மத்தியகட்சி ஆகியவற்றின் வாக்குகள் பிரிக்கப்பட்டு அவை சீர்திருத்தக் கட்சிக்கும், தொழிற்கட்சியின் வாக்குகள் பிரிக்கப்பட்டு அவை சோசலிச இ ட து ச ரா ரி க் வாக்களிக்கப்பட்டுள்ளன.
க ட் சி க் கு ம் தற்போது நாடாளுமன்றத்தில் கட்சிகளின் நிலை பின்வருமாறு உள்ளது.
தொழிற் கட்சி 63 வலதுசாரிக் கட்சி 37 கிறிஸ்தவ மக்கள்கட்சி 14 மத்திய கட்சி சீர்திருத்தக் கட்சி 22 சோசலிச இடதுசாரி.க. 17 சாமிஸ்க் தேசியகட்சி O1
என பத்திரிகைகள்
இரு ந் த  ைம
இந்நாட்டில் வசிக்கும் மிகவும் குறைந்த எண்ணிக்கையுடைய சிறுபான்மை மக்களாகிய ‘சாமிஸ்க் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியதாக இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக சாமிஸ்க் தேசியகட்சி பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இம்மக்கள் பெருமளவில் வசிக்கும் வடமுனையில் இருக்கும் 'பின்மார்க் மாவட்டத்திலிருந்தே இப்பிரதிநிதி தெரிவு செய்யப் பட்டுள்ளார். இதுவரை தொழிற்கட்சியுடன் இணைந்தே செயற்பட்டு வந்த இக்கட்சி நடைபெற்ற தேர்தலில் தனித்து இயங்கியது. தேர்தல் நடைபெற்ற கையுடனேயே சாமிஸ்க் மக்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு என ஒரு தலைவரையும் (ஜனதிபதியைப் போல்) தமது நிர்வாகத்தை தாமே நடத்தக் கூடியதாக ‘ஒரு குட்டி ஆட்சி சபையும் (UT I IT (615 மன்றத்தைப் போல்) அமைக்கப்பட்டு அம்மக்கள் சுதந்திரமாக இயங்க வழிவகுக்கப் பட்டுள்ளது. பலத்த போராட்டத்தின் பின்னும்கூட சிறுபான்மை மக்களுக்கு முறையான அதிகார பரவலாக்கல் வழங்கப்படாது இழுத்தடிக்கும் பல நாடுகளின் மத்தியில் சாமிஸ்க் மக்கள் அதிகாரத் தை பரவலாக்கியுள்ள இச் செயற்பாடானது
கேட் காம லே யே
ஏனைய நாடுகளிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது!
தேர்தல் முடிவுகளானது மக்களை மட்டுமன்றி அரசியல்வாதிகளையும் பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. காரணம் பாராளுமன்றத்தில் எக்கட்சியோ, அன்றேல் அறுதிப்
பெரும்பான்மை பெற முடியாமல் ப்
எந்தக் கூட்டணியோ ,
போய்விட்டது. எனினும் எண்ணிக்கையின்
அடிப்படையில் தொழிற் கட்சி, சோசலிச
4.

இடதுசாரிக் கட்சிகளின் அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்தில் அதிகளவு இடங்களைக் கொண்டிருந்தமையால் தொழிற்கட்சி அமைச்சரவை தொடரக் கூடிய வாய்ப்புகள் இருந்தது. ஆனல் கடைசி நேரத்தில் வலது சாரிக்கட்சி, கிறிஸ்தவ மக்கள் &s t' કી , LD ğ5 giá uLu ஆகியவற்றிற்கிடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட மையாலும் , சீர் திருத்தக் கட்சியானது தொழிற் கட்சியின் ஆட்சியை கலைப்பதில் உறுதியாக நின்றமையாலும் வலது சாரி அரசாங்கம் பதவியேற்கும் நிலை உருவாகியது. பாராளுமன்றத்தில் கட்சிகளின் கூட்டணி நிலை வருமாறு:
&s t' કી
தொழிற் கட்சி
+ சோசலிச இடதுசாரிக் கட்சி 80 வலதுசாரிக் கட்சி
* கிறிஸ்தவ மக்கள் கட்சி
* மத்திய கட்சி 62 சீர்திருத்தக் கட்சி 22 சாமிஸ்க் தேசிய கட்சி 1 மொத்த அங்கத்தவர்கள் 165
இந்நாட்டு அரசியல் சாசனத்தின்படி இ  ைட த் தேர் த ல் ந  ைட பெற வாய்ப்பில்லாமையால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையற்ற நிலையிலும் கூட கூட்டணி அரசாங்கங்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது,
தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தை அமைப்பதில் வலதுசாரி அமைப்புகளான வலதுசாரிக் கட்சி, கிறிஸ்தவ மக்கள் கட்சி, மத்திய கட்சி ஆகியவற்றிற்கிடையில் பலத்த கருத்து முரண்பாடுகள் நிலவிய போதும் தேர்தலைத் தொடர்ந்து இரவு பகலெனப்
பாராமல் நடாத்திய பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதி நாளன்று அதிகாளை ep6örg LD60of பத்து நிமிடங்கள் அளவில் இந்த மூன்று க ட் சி க ஞ க் கு ம் இ  ைட யி ல் கொள்கையளவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது! இதைத் தொடர்ந்து 62 y gâ fî â as God 6 ш0 т ã ãý гт G шо உள்ளடக்கியிருந்த இம்மூன்று கட்சிகளும் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.
அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியல் யாப்பில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளபடி 18 அமைச்சர்களுடன், மேலதிகமாக பிரதம மந்திரியையும் சேர்த்து மொத்தம் 19 அங்கத்தவர்கள் கொண்ட மந்திரி சபை அமைக்கப்பட்டுள்ளது. வலது சாரிக் கட்சி 560d6 6.Jfr gT6ör fCs (JAN P. SYSE) பிரதமராகவும், கிறிஸ்தவ மக்கள் கட்சித் தலைவர் செல் Gust6öorusilá (Kjell B o n d e v i k) G QI sfi S T i G அமைச்சராகவும், மத்திய கட்சித் தலைவர் ஜோ ஹான் ஜாக் கொப்சன் (Johan Jacobsen) LD Tssiy சபைகளிற்குப் Gl U T до ü шт 68 2— 6ії (65 л п t" фl அமைச்சராகவும பதவியேற்றுள்ளனர். தொழிற் கட்சி அமைச்சரவை போன்று, அதிக அளவில் இல்லாவிடினும் புதிய அமைச்சரவையிலும் கணிசமானளவு பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
பிரதமர் பதவி தரப்படும் பட்சத்தில் இக்கூட்டணியில் ஒத்துழைக்க தயாரென ஆரம்பத்தில் கூறி வந்த சீர்திருத்தக் கட்சி பின் அமைச்சரவை அந்தஸ்த்து தரப்படும் பட்சத்தில் ஒத்துழைப்பு நல்க தயாராய் இருப்பதாகக் கூறியிருந்தது. எனினும் இக்கட்சியுடன் ஒத்துழைப்பதை மூன்று கட்சிகளும் ஏகமனதாக நிராகரித்து விட்டன. அமைச்சரவை விடயத்தில்
ፋዓ

Page 26
சீர் திருத்தக் கட்சியுடன் எத்தகைய உடன்பாட்டிற்கும் வருவதை மூன்று கட்சிகளுமே நிராகரிக்கின்றன. எனினும் புதிய அரசாங்கம் தொடர்ந்தும் இயங்க வேண்டுமாயின் சீர்திருத்தக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
பு தி ய அர சா ங் கம் ப ற் றி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சீர்திருத்தக் கட்சி தலைவர் கார்ள்.இ.ஹாகன் தொழிற்கட்சி வீட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும் எனவும், தனது கட்சியின் கொள்கைகளிற்கு முரண்பாடான ஏற்ப டா த புதிய அரசாங்கத்தைத் தான் எதிர்க் கப்
நி  ைல 6)] 66) Մ
போவதில்லை எனவும் கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தின் எதிர் காலம் சீர்திருத்தக் கட்சியின் கையிலேயே தங்கியுள்ளது.
தற்போதைய அரசாங்கமான து;
பொருளாதார அரசியல் விடயங்களில்
பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தா
விட்டாலும்,
மத்திய கிழக்கு விடயத்தில் முன்பு
கடைப்பிடிக்கப்பட்ட சற்று இறுக்கமான நிலை கைவிடப்பட்டு, மாருக இஸ்ரேலிய விடயத் தி ல் மித வா த த் தன்  ைம கடைப் பிடிக் கப் பட லா மென வும் கருதப்படுகின்றது. மூன்றம் உலக நாடுகளிற்கு உதவி வழங்கும் விடயத்தில் தொழிற் கட்சி கடைப்பிடித்த நெகிழ்ச்சித் தன்மையை தற்போதைய அரசு பெருமளவு க  ைட ப் பி டி க் கா து எ ன வு ம் கருதப்படுகின்றது. அதேபோல் தென் ஆபிரிக்க விடயத்திலும், தென் அமெரிக்க விடயத்திலும் பெருமளவு அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.
அண்மையில் ‘நியூஸ் வீக்' சஞ்சிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் அரசியல் பொருளாதார சமூக விடயங்களில் உறுதியான கொள்கை உடையவராகவும், நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் திட்டமிட்டு வழிநடத்தியவரும், அபிவிருத்தி அடையும் மூன்றம் உலக நாடுகளிற்கு பெருமளவு ஒத்துழைப்பு நல்கியவராகவும் விளங்கிய முன்னுள்
பி ர த ம ர் தி ரு ம தி குரு கால ம்
 
 

புரூண்ட்லாண்ட் ஆட்சியிலிருந்து அகற்றப் பட்டமை துரதிர்ஸ்டவசமானது என குறிப்பிட்டுள்ளது:
புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள போதிலும் நாட்டில் இன்று முக்கிய பிரச்சனையாக கருதப்படும் வேலையற்றேர் எண் ணிக்கை யை குறைப்பதற்கு உருப்படியான திட்டங்கள் எதையும் முன் வைக்கவில்லை. மாருக பல பொது நிறுவனங்களில் தொடர்ந்து ஆட்குறைப்பு p ഞ p ഞ u கையாள்வதுடன், s பாடசாலைகள், முதியோர் இல்லங்களை மூடவும், சமூக கொடுப்பனவுகளில் குறைப்பு செய்யவும் முடிவெடுத்துள்ளது: அத்துடன் 1990 ஆண்டு நோர்வே வரலாற்றில் பெருமளவு " சேமிப்பு
ஹனுமான்.
ஆண்டாக இருக்குமென பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. அதே வேளை நாட்டின் கைத் தொழில் துறையை ஊக்கு விக்கும் முகமாக ஒரு சில சலுகை களும் வருமா ன வ ரியின் உச்சவரம்பெல்லை குறைக்கப்பட்டும் உள்ளது.
புதிய அரசின் கொள்கைகள் எவ்வளவு துாரம் வெற்றியளிக்கும் என்ற நிலையில் தற்போது கூட்டணி அரசுக்குள் கருத்து மு ர ண் பா டு நில வு வ தா கவும் கூறப்படுகின்றது. புதிய அரசாங்கம் வெற்றிகரமாக (பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அற்ற நிலையிலும்) தனது ஆட்சிக்காலத்தைக் (நான்கு வருடத்தை)  ெக ர எண் டு Д5 L- $ &ы ш0 гт அன்றேல்முன்னையதைப் போல் மீண்டும் தொழிற் கட்சி பதவிக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
கல்வி வசதிக்காக நோர்வே வர விரும்பும்
மு ன் ரு ம் உலக நா டு க ளி ன் மாணவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என நீதி அமைச்சு, வெளிவிவகார C & G. & கொண்டதையடுத்து 246 மாணவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழர்களாவர். ஏனையோர் எதியோப்பியா, நைஜீரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நோர்வேயில் கல்வி கற்கும் எதிர்பார்ப்பில் தமது தொழில், கல்வியைக் கைவிட்டு நிற்கும் இம் மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாகும். இந்த உத்தரவு கல்வி நிறுவனங்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
இங்கு வந்து கல்வி கற்போர் திரும்பிச் செல்வதில்லை என்று கூறும் ஆய்வறிக்கை ஒன்றின் அடிப்படையில் செயல்படும் அரசு, 300 மாணவர்களை அனுமதிப்பது என்ற பழைய முடிவிலிருந்து விலகி 246பேருக்கு விசா வழங்க மறுத்தமை நிற ரீதியானதும், கண்டிக்கத்தக்கதும் என ஆசிரியர் குழாம் கூறியுள்ளது.
விசா மறுக்கப்பட்டவர்கள் இங்கு கல்வி நிறுவனங்களில் அனுமதியும் , நிதி உ த விக் கா ன உத்தர வா த மும்
அ  ைம ச் சி  ைன க்
பெற்றவர்களாவர். 9
நாள்தோறும் வெளி நாட்டினருக்கு எதிரான சட்ட நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் தோர்வேயின் இந்த நடவடிக்கை பற்றி விவாதிக்கவுள்ளதாக கிறிஸ்தவ மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எட்வின் ருெசாரியோ
ち1

Page 27
T 는 그 3) 용 형 는 그 29 5 G) 長安) 는 5 6 ș di cos qj ns af 199 u nɔ ? -10 ° u 1. Gilo o ヒョD* gunggeョD ggajdg 9了由长后由河遇己“函目每增与圆
199??@Ġ ods09qolqiellai!) (ogŲmms?) yılī9) 与sセmgg guss ョQ場Qg ges '長su城는「nrimn : 長安u的 內國道GDI정tml행편m명 &g『DQコngs) ゆ頃追b シモQg場Db g)増Q)Q ココgs) ゆgegbeコ ņ$@ $ 1,9‰. Įssố • q osasqış, 19?hsoous, @ș@osự qis@199Ġ o qosko itsas ole, 迪围增自己每运用七白河色图函阁丁Q可 , los os os n (n 139 $ (o) so y f , 创m坝函阁七s)也习与D与于巨9田 割m50 łodsou) (n907101 yaşlı TƯ) 0ç qi⬂) 七0母后因与河增自取自于Q可写自己0 ஒரழர்ாரி 8ர8 (en fகியாழககு gコEsb Ebsセヒコag gEヨsega 长田七fg取 e旨己记@ Tsg取烟田4奴u助 枫田湖umb 可。后运动与田 Q 遇 己圆 目由4恩u函眼的增ung可副且每增与圆 坂口渴且硕(每日)田与胡增司田七日圆 、ョggs Jggeguss ag」コD Įs@șosoofs) quase ajựunɔ ŋ@ș,ựrique, : 高0년(예: GD영rTun3) nsuonon.J(守 李日0m 후nn*UTGD長官田 通usosun長安昌 5-88%에 的巨日uLu田 go可un臣的增恩增爵 odgosko 11-iloso oko os@ajpop regsko %D8 (91,994||53) oligiosus șơngslogskę .
(정&Jgn8k에, ,들95道그*니1대 68동 90도정(道 函阁七写图田um顷马— gā长气坝归mó g병행GDIT &mf : 91크니m정(守un1크니크onuC6的 - -ī n I -• 1,9 ± są m (9 u 19 $ 9 - 長 信田 通 그 * 니15 us ucs는 그 g G)그 6 函田增坝坝49h 与 Q 图 g ongs 与6 取遍母田图函巨nó9写每增七项可 gョ コョコQp gg」gDasgsヒE行 1991, o q9 906 i © ș @ # Į rs riqs u ots) 司与目冠圆‘g@求。长于过田 gEg」g おbgeョg地EョgEgdg@ qı İm sis (as o į Is -- I n ņ o ș şi u n ' q' H. 19 (no so -i o sĩ lạ9 19 , os os fo ɔ sérieu) 19hs-ış Ķē-ā, ļasự șỰąjnsko 홍ur용T니ng6 명Ua長官on 정역홍形的)n>o 19Un5.69편69(3 : 長9는的gns 행dh그 토9트g~었 自9遇田009引到弓马9增长Q9田退巨田 JョコQ」コョs @増gsaョ」ョg EgEQQg @ggs ョEaggGEコD as Go și-i TỈ 19 o ho sfi ko so «os q; m & „
·ış os@solosis axoxylgisis, §ır;y& 电湖司己可长与圆圈与图迫与长官与官田 guコD gggQgg gョsege@ qi o si u n ° 139 || $ $ no 199 sous logo so gEコD g増gQgg gョeg」sめ」コ gggg』ヒコ」sa ョDsgD追s ョ3コgs EョQg」gp ョョg@ 195h, koon 1990) unorg& Łososqoỹsaĵigolo39
{ 籍翻翻廳鵬麟麟響翻響麟 鶴鳴鶴鵬鶴鹽*劑
鶴潮總廳廳鑄翻觀瀾鶴總*气念sae
鶴總邊 腳
#歌***廳廳廳鱷劑 }: *類襲離*鶴翻籌鶴廳廳廳勸劉翔鶴籌關鶴翻翻關劑娜*劑** 極籌鱷響翻翻轉轉轉彎彎鶴蘭關圖鸚鵡期鄭聯劑動劉鄭動翻劑劑!
尼河与可剖unOBus肃。围增副坝围增额阀的 qoso uoso ap 6 yrs @ $ po po is as & 1991,apự un og fissouross mongo@s@@ 点与飒写gn.马gn习s?,副取飒生与 ņog o)?los is '$$$$«so igo yfiņış 与圆每y gh取O)由,增u顷, so了取 @& oRoos129 udso@-los $ solgi oooooo 長可道南城a gS너병3) 홍un3) 역南)地心D& 运司每.遇写颂,函B与B函ung qg9习m @ș@olguns udspap& quoniĝo gyff, CJ高u그않) 日字宗에 4%에 정3GDI 용%城ua昌 司与96坝坝h与 gto田写 @增g g qu009mTI , șŲs, qi@ș@& qosnastas ĝis @Ęlogis qg quasq; & qi@ 199 e qylymn (plošno uno (glossung-ilogoo oggi udogo ョ『Esbasコ gugaLコD gョg。
尋請
习必 澎
客}縣雲鎮i.
*玖
2 长沙
*__廳廳廳廳總廳鶴鵬廳翻離籌籌劉編攀
鱷鵝鵝鵝歸籌鑄翻廳簡調歸類廳廳
**廳廳廳鶴卿鶴麟歸鶴籌鶴鵬麟鱷獻 *鶴鶴鶴總翻鶴*鶴鵬麟編總鶴灣
舞■
* km
强真嗣复 →鶴
 
 
 
 

- ‘q’,5)ī£9 șņu no spljoskusys osoaji?#*)$#ış asgwrs!) $) ș@oyisię oɔɓo ŋo (po uno so uno uos,qe |pos:90ĪĢIIn?) II-IIaeso‘巨900圆滚浪马图 q hi # (os fo ŋ o lo199 (no ri qj so 95니&Duno 長병Toos‘q’histoons@uolo 13-io spolosios o)?@? prolog@ņģ 、5点。点 sugg@FCョコg Qg5 シ与gg gemsめe @a@ ョコョg Eseコgg gef) Boegg 'soais??@& Ispoș@$ i ugais??@g Il dolgo,
*
'്യ്രാ9 „șosự sợn majkasqjais, Ķēlo qos@1991:900 ‘s@ılmoifi), ựngająĵon -n-ış9 ș$09ko 七包99.9七己丁宜瑜姻令与巴与官田 它的岷与 g领圆,★u田增mQ5Qu银淑n $@@& qosmo casons) - į uoạoilsiú) logoo si ms į 10 %) 6 o ș și Țı (3) logo o 增mQ取田颂运田七n习g助鸣ümmQ领图取 mojo文長9k에 %s u는 us & 그 영s GD& ‘9母剧函müQ9qq1.长田七ung@@ 04? s@log90$ qoŲTIẾos un cą, o.s.1954)|IISIȚsols) 1991ą919 poļu uolgo-Isso qșul-i-Ifs umớifi) 병행*UTG)長安95 地mC9的C-9는n 9田, , MgIC현그 ņ1909-ış o gos@ș@s@ asso qiimoinson
· 1,9$$$to uns ajono 1996 qoyooooo @@g gnG)그 ns 행 명 6 s 행 3D 없는 법 행 6 3 ョe Q EコG セEコ)ョQg Es 3EコDg追Qgg」s ョ』『D JEg (asling) Goofins) qoỹiņ96 agosllom $$1909 qș Įm ơi cao logo ko gs地3コ g)Q ョ@増セEasjG 号函丁包齿巨与后母 0与自 g m 可 ‘asogomųj-, qi@-Zion @șųfis-ı-ı Loïssos 目的地fin已恩白é 9恩)白白勻短白B Ự qị Ti so fo ŋ o tɔ ɖo - loạo tạo qihmo os șių II q. 139 -ils) o qıH 199 (as – so o 巨94950与 gm可。长田退的运田七己T习巨间 Is :) || || @ :) Gİ cas fi) @ & 4, 199 139 fi) 1090909$ olm.sexo.98, ș?)?:) ‘asono ugąjįsfilou) șựngŲs @é, os 1996
• Rs (29 – 1099 || ? 0)
egigg sp ョョgus Qs ன்ாரஞ் ரயோயனை விேஓஓபின்டியணகு șoi, fît sooo mɔ#c09șocs-ae ‘osogons@Tion 取Q9烟取un 田urg日)9增园田色点或 q 4写求。 融 @@@ 9 @ 96 gegggコ QBsb もEgggsa』『D qi@unsıtırıų9ổ qış sırıljoon qisēriņ–1@ q田硕可色习与取七巨用长与奴函n长与 长田七巨丁过与 m4日 岛增同进退了习9 gng)는um GD니1정GD니n들령 없C9根城:Jun는 5on glug60드에 행的)(高敬命3 :G)長官制rn니n정56 地QココQ」ss ョ@sgds 増E335 最09烟4454写 g领崛4自 ph习巨n岳6 因Q烟阁4un巨9日 qu己田增与硕竭石最0 提 的) 해 9的) 5 편 「여 홍 29는 n n I 그 U등 9 gg地ugg増gEョ subJEgg gョEs 增己Q9巨鼠0日因与n巨田日 官官um硕唱函
‘u용「용어m령高制道心)3 og on II o no Ķī 1ęs 19 q. Ĝ u să ţ aj tas fi) ( qy symựans un uos 9 ap 6 ) dış)o) 19 %) & 3g増QguコD ョQおgaDas Qugb 爵mun0习田写写n 长后由田Qu领崛n s-ışsajos@nrigos, lasılmoins & · @#$@ $ o um fis (as o qī£ 1. Is Ļs 199 į9 o į fisko ajış919 i OqĪrisio®) 199ųoooooĻĢện ĠĠ டுடிgெn mஒஒரி ரஓெசெனலழ$இn 后长岛遇露 g取飒飒目 Q m oifi) oặ09ko aj vo loạonto) QITIŴ1994, L579 @& -ilogo? qșųoĩ9 #0.9mói-Ifìo usoqj-3 ஓெபிeாதிடு 198ழmமேஜயன் கீரவிஞ்
தகு

Page 28
நேரம் வந்துவிட்டது. எனது வாழ்வின் கதையை எழுதத் தொடங்குகிறேன். எங்கை தொடங்கிறதெண்டு தெரியேல்லை. நடு வி லிருந்து தொடங்கி ன ல் 'புனைகதைத் தனமாக இருக்கக்கூடும். ஆனல் ‘தொடங்கிறது', 'ஆரம்பிப்பது' என்பதெல்லாம் நேரத்தைக் குறிக்கும். இங்கே இறந்த காலமோ, நிகழ்காலமோ, எதிர்காலமோ இல்லையே! என்னவோ என்னல் ஒரு முடிவுக்கு வரமுடியுது, நான் எழுதத் தொடங்கிறன்.
来 米 率 冲 *
நினைக்கிறேன் - ஒருவேளை கோயில் திருவிழாவுக்கு ஆயுத்தப்படுத்தச் சொல்லி அப்பா சொல்லிவிட்டிருக்கலாம். ஆனல் ஒண்டு மட்டும் நிச்சயம், நான் எனது சுயவிருப்பின் பேரில் அங்கில்லை. அப்பர் என்னை நிர்ப்பந்தப் படுத்தியிருக்கிருர், நான் என்ன செய்ய வேணும் எண்டு எனக்குத் தெரியாது. உண்மையிலை அப்பாவின்ரை சட்டத்தை மீற எனக்குப் பயம். அதே நேரம் கடவுளைப் பற்றி எனக்குள்ளும் பயங்கள் இருந்தது. ஆச்சி சொல் ற புரா ண க் கதைகளைக்
ஒருநாள்- பறவைகளும் சத்தமிடுகிற, நாய்களின் குரைப்பு எதிரொலித்துக் கொண்டிருக்கிற அதிகாலை நேரம். கோயிலுக்குப் பக்கத்தில் குந்தியிருக்கிறன். ஊர்ச்சனங்களால் ‘மெயின் ருேட்’ என்று அழைக்கப்படுகிற வீதியருகே கோயில் இருக்கிறது. அந்த வீதி உண்மையில்
* மெயின் ருேட்’ அல்ல. ஒழுங்கை, சனங்கள் சந்தைக்குப் போகப் பாவிக்கிற ஒழுங்கை.
ஏன் அங்கே இருக்கிறேன் என்று சரியாகத் தெரியவில் லை . நான்
சாதாரண
3ம் அத்தியாயம்
கேக்கத்தான் எனக்குச் சரியான விருப்பம். பன்ரெண்டு கையும் ஆறு முகமும் உள்ள ராசா. மீன் வால் உள்ள ஒரு பெண் - - - - - கண்ணைக் குத்திக் கடவுளுக்கு குடுத்த பெடியன். இப்பிடிப்பல.
எனக்கு ஒரு எண்ணம் இருந்தது, நான் கடவுளைக் கும்பிடாவிட்டால், வாயின் இரு பக்கமும் பெரிய பல்லோடை கடவுள் வந்து நடு இரவிலை என்ரை ரத்தத்தைக்
54
 

குடிப்பார் அல்லது கழுத்தை நசிச்சு அல்லது என்னை இழுத்துப் பாம்புகள் இருக்கிற ஆழமான கிணறெண்டிலை தள்ளிவிடுவர் எண்டு.
எல்லாமே அதிசயமாய் இருந்தது எனக்கு. நேற்றுத்தான் 8ஆம் திருவிழா
முடிந்தது. அந்த நித்திரை வெறி இன்னும்
முடியேலை. அதுக்கிடையிலை நாளைக்குத் தேர்த் திருவிழா வாம், எ ன் னைக் கோயிலடியில என்ன நடக்குதெண்டு பாத்திட்டு வரட்டாம். என்ரை அப்பற்றை சேட்டையள்!
கம்மா தலைக்கு முண்டு குடுத்துப் புறங்கையில் புழுதியை ஏந்திய நான் திடீரென விழித்தேன். வாழைக் குலையை. அதுவும் முழுவாழையுடன் தோளில் சுமந்தபடி சோமன்! w
சோமன் என்ருல் குடிகாரன் என்பது எல்லாருக்குந் தெரியும். குடிகாரன் எப்படி முழுவாழையை, குலையுடன் சுமப்பது என்பது ஒருத்தருக்குந் தெரியாது. குடிகாரனுேட சேராதை, அவங்கள் என்ன செய்யிருங்களெண்டு அவங்களுக்கே தெரியாது’ எண்டு ஒருநாள் அப்பர், இல்லை ஆரோ சொல்லி எனக்குத் தெரியும். என்ருலும் நான் வியந்தேன். ஏதோ ஒரு உந்து சக்தி அவனைக்

Page 29
கா வுகிறது. அவன் காவ வில்லை. என்னைப் போலத்தான் அவனும். ஏதோ ஒன்றுக்கு ஆட்பட்டு அவன் ஆடுகிருன்.
அந்த நேரத்தில்- அந்த வயதில் இதை நான் உணர்ந்திருக்க முடியாது. ஆனலும் நான் வியந்ததை மறக்கவும் முடியாது.
எழுந்தேன். என் காற்சட்டையில் நேற்றைய புழுதி ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு தட்டுத் தட்டி விட்டு கோவில் உள்மண்டபத்துள் நடந்தேன்.
எதிரே நடந்து வந்த இளம் பூசாரி ஐயாத்துரை ஒரு சிறிய வாழைப்பழத்தைக் காட்டி ‘வாறியா' எண்டார். எனக்குப் பயம், பயத்துக்கு மேல் பயம். அவர் என்ன கேக் கிருர் எண்டு எனக்கு நல்லாத் தெரிஞ்சதால வந்த பயம்.
முழுசியபடி அப்பால் நடந்தேன். என்னுேட பள்ளிக்கூடத்தில படிக்கிறஆனல் கன தரம் "பெயில் 'விட்ட  ைவர வ மூர்த் தி இள நீர் குத் துற அலவாங்கடியில தன்னை விட்டால் வேறை ஆக்கள் இல்லை எண்ட தடிப்போட குபுக், குபுக், குபுப்பெண்டு இளநீரைக் குத்திக்
مسعر
போதை வஸ்துக் கடத்தலில் ஈடுபட்டு சில தமிழர்கள் கனடாவில் கைதானதும்,
அவர்களை ஹெலி கொப்டர் மூலம் சிறையிலிருந்து எடுக்க வேறு சில தமிழர்களும், கனேடியர்களும் முயன்று தோல் வி அ  ைட ந் த தும்
இவர் க ள்
ઈી 6p if
அ றி ந் திரு க் க லா ம் .
*す。 s they
கொண்டிருந்தான்.
அவனுக்கு நல்ல உடம்பு எண்டு முந்தி எ ப்ப வோ - சொண் டை நீட் டி ப் பிடிச்சுக்கொண்டு வாற வள்ளிநாயகி ரீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது. வள்ளிநாயகி ரீச்சருக்குப் பெரிய முலையெண்டுவைரவமூர்த்தி தன்ரை சிநேகிதரோட ஒருநாள் கதைக்கேக்கை நான் கேட்டதும் ஞாபகம் வந்தது.
கண்ணைச் சுழற்றிக்கொண்டு ஒரு
கொட்டாவி வந்தது. இலந்தைப் பழம் ஒழுங்கையடியில விழுந்துகிடக்கும். புழு இல்லாட்டி நல்ல உரிசையாய் இருக்கும். உச்சிக் கொப்பைக் குறிபார்த்து எறிய வேணும் . அப்பதான் பொல பொலவெண்டு கொட்டுண்ணும். அப்பர் கிடந்தார், கோயிலும் மண்ணுங்கட்டியும்.
அம்மாளே. முருகா. பிள்ளையாரே
என்னைக் காப்பாத்து.
தே ருக்கு கட்டாயம் வருவன் .
ஓடிவந்துவிட்டேன் நான்.
(தொடரும்)
V
நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அதனைப் பார்த்த ஓவியர் ஒருவர் g6).fas. D6s 96.5uLDITs is "Toronto Sun' என்ற பத்திரிகையில் பிரசுரித்துள்ளார்.
கனடாவிலிருந்து ஜெ. குமார்.
 
 
 
 
 
 
 

(ി தஞ்சம் கோரும் (தனியே வந்த) அகதிச் சிறர்களுக்கு வரவேற்புமனை
18வயதுக்குட்பட்ட சிறர்களுக்கான புதிய வரவேற்பு மனை ஒஸ்லோ வுக்கு அப்பாலுள்ள NeSodanஎனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Sand v 01d வரவேற்புமனை' என அழைக்கப்படும் இவ் 6J TJ (6J) L LD GOD 60T (Mo t t a k sted), ep Lü u L- 6ń (5 ś (g, üb Skulle rud bakken வரவேற்புமனையின் பணிகளைப் பொறுப்பேற்கும்.
13- 18 வரையிலான இருபது சிறுவர்கள் Sandvold வரவேற்பு மனைக்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். இவ் வரவேற்பு மனையானது 40பேருக்கு வதிவிட வசதி வழங்கவல்லது. அவசியமாகும் பட்சத்தில் மேலும் ஒரு வரவேற்புமனை (வயது குறைந்த) தஞ்சம் கோருவோருக்காக ஆரம்பிக்கப்பட உள்ளது.
தஞ்சம் கோரி வரும் சிறுவர்களின் வி ன் ண ப் ப ங் களு க் கு உ ரி ய அ தி கா ரி க ளி ஞ ல் முன் னு ரி  ைம வழங்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
தனித்து வந்து தஞ்சம் கோரும்
நோர்வேயில் வசிப்பதற்கு அனுமதி பெற்றவர்களை, விரைவாக மாநகர
& Sou & Elbé G (Kommune) 9LO) i LM அங்கு அவர்கள் வதிவதற்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யும் பொருட்டு தஞ்சம் கோரும் சிறுவர்களின் விண்ணப்பங்களின் மீதான தீர்மானம் மூன்று மாதத்துள் எடுக்கப்படுகின்றது.
ஆனல் தஞ்சம் கோரு வோரை ஏற்றுக்கொள்ளும் மாநகர சபைகளைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சனையாக உள்ள தாம். எனவே தஞ்சம் கோரும் இளஞ்சிருர்களை ஏற்றுக்கொள்ளும் மாநகர சபைகளுக்கு இதனுல் உண்டாகும் செலவீனங்கள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளைச் செய்துள்ளது.
பெற்றேரில்லாத சிறுவர்கள்
மொத்தமாக 124 பெற்றேர் இல்லாத இளஞ்சிறர்கள் அரச வரவேற்புமனைகளில் வசித்து வருகின்றனர். இவர்களில்
ら

Page 30
பெரும்பான்மையானுேர்- சிறுவர்களுக்கென விசேட ஏற்பாடுகள் இல்லாத- வழமையான வரவேற்பு மனைகளிலேயே வசித்து வருகின்றனர். இவர்களுள் 62.சிறுவர்கள் மட்டுமே நோர்வேயில் வதியும் அனுமதி பெற்றவர்கள். இவர்கள் தங்களை ஏற்கும் மாநகர சபைகளை எதிர்பார்த்திருக்கும் அதேவேளை ஏனையோர் தங்கள் விண்ணப்பந் தொடர்பான அரசின் தீர்மானத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
முக்கியமாக பாது காவலர்கள் , உறவினர்கள் தெரிந்தவர்கள் என்று எவருமே அற்ற சிறுவர்கள் இவ் விசேட வரவேற்பு மனையில் மாநகர சபைகள் ஏற்றுக் கொள்ளும்வரை வசிப்பர்.
தஞ்சம் கோரியுள்ள 124சிருர்களில் 89 சிருர் கள் நோர்வே க்கு தனித் து வந்துள்ளனர். இவர்களுள் பெரும்பாலானுேர் 16- 18கியதுக்குட்பட்டவர்கள். ஏனையோர் தங்கள் சகோதரர்கள், உறவினர்களுடன் வந்தோராவர்.
քlmf: T
S a n d w Old LD ( ; g. NI LID ETT GOT LI Ý Giu தந் சங்கோரும் சிறர்களை நன்கு பராமரிக்க என்று ஒரு அதிகாரி உள்ளார். சிறு வர்களின் சொந்த நாடுகளில் இருந்துவந்த பலர் சூழல் உதவியாளர்களாக இங்கு பணிபுரிகின்றனர். தஞ்சம் கோரும் சிறுவர்களில் அனேகமானுேர் ஆண்கள். ஒரு அறையில் ஒருவர் அல்லது இருவர் என்ற ரீதியில் இங்கே இவர்கள் வசிக்கின்றனர். நாளாந்த சுத்திகரிப்பு கடமைகளை அவர்களே செய்யவேண்டும்.
முன்னர் முதியோர் பராமரிப்பு இல்லமாக
விளங்கிய இது தற்போது திருத்தி அமைக்கப்பட்டு தஞ்சம் கோரும் இளம் சிறர்களுக்கான பராமரிப்பு III &LJILJLDTE
மாற்றப்பட்டுள்ளது. அரசினதும்
வெளி விவ கார அ  ைம ச் சினதும் நிதியுதவியுடன் செஞ்சிலுவைச் சங்கம் இவ்வரவேற்புமனையை நிர்வகிக்கின்றது.
ஆசிரியர் கொலம்பஸ் எப்படிப் ,ה பெற்ருர்?
மாணவன் முதன்முதல் அமெரிக்காவுக்கு விசா இல்லாது போனதால்
சஞ்சிகை ஒன்றிலிருந்து
தங்கிதன்
 

-'gl&n널병했경& 열Om홍%에 명86 정un思 영南道義的)ming
*国gモ『D ョQ『JQung ng壊gesBEョaegp @場9シ
*:)*...! ±± --------*—』***』國實』』』 鱷-調—『『』--------
| 61.9%%%
■■*』
: €; " |* | " [] (190 o ZG || []* \s|\x0SONINNOHO · Iž
|||||||||||
JĀ JÑI's
运胡迪D与B 写了运用色。 soolos), soosinto posis (psicos os uos som boson@links
1888여 8un.05. 그니nnimmag) 잃on的)형68函遍与宫写田0遇o露
|-
siis sosilio
|*}}_.

Page 31
l
5ysitsinspLJ TOYEN KRO இன்றைய DARBAR
Indisk ni
Lor-Son...T
Snedgt. 49, (ng(3 Min. gange
T - GOOD PARKE
SLJIWA OU JHAL TAMIL MON
 

அன்றும் அதே சுவை இன்றும் அதே சுவை
AT PÅ DET BESTE
E VEGETAR-RETTER
KOORIRETER
PZA
lige priser
LEBUD
Mon-Fre...Til 20.o.o. )
grijGE p.KK.R. | | middag Kr. KR.59,
200 8 ffet kun Kr. 89- 3.
|THLY JANUARY 90