கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1990.03

Page 1


Page 2
SS
* உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஒரே இடத்தில்
நகரின் மத்தியிலேயே உங்கள் பொருட் கொள்வனவைச் செய்து
* உங்கள் உணவுச் செலவையும், சிரமத்தையும் பெருமளவில் குறைக்கவும்
தேவையான பொருட்களை உடன் அனுப்பிவைக்கிருேம் தொலைபேசி லமோ, கடித மூலமோ எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள், மிகுதியை நாங்கள் செய்கிருேம்,
INTER TRADERS
STENERS GATE. 18 ( OSLO CITY Śl6ÖTLDub) 9184 0184 OSLO !
தாலைபேசி இலக்கம்: 02/ 176218 .
ܒ ܝ.
 
 
 
 
 
 
 
 
 

அண்மையில் ஒரு தமிழ்ச் சிறுவனின் நோர்வே வருகை பெரும் அரசியற் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்னன் நாகேந்திரம் (16) என்ற இச்சிறுவன் கடந்த செப்டம்பர் மாதம் லார் விக் துறைமுகத்தில் அரசியற் புகலிடம் கோரி வந் திறங்கினு ன் - டென் மார் க் கில் நான்குமணி நேரம் தங்கி வந்தமையால் இச் சிறுவனின் அரசியல் தஞ் சக் கோரிக்கை சர்ச்சைக்குள்ளாக நேரிட்டது. அவ்வாறு தங்கி அந்த நாட்டிலேயே அா சி யல் தஞ்சம் கோரவேண்டும் என்ற ஒப்பந்தம் நோர்வே, சுவீடன், டென்மார்க், மேற்கு ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே இருப்பதே இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும், க ண் என என் எபீ யி லு ம் ( 8 k i ) , லார்விக்கிலுமாக இருதடவை பொலிசாால் சிறையிலும் இடப்பட்டுள்ளார். திருப்பி அனுப்பப் படுவதற்காக இவர் அவ்வாறு இருதடவை சிறையில் அடைக்கப்பட்ட போதும் பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளார். நோர்வேயில் ஐந்து மாத காலத்தில் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட கண்ணன், தற்போது சிறுவர் பராமரிப்பு மனையான நெசோடனில் தங்கியுள்ளார். பொலிசாரால் இவரது வாக்கு மூலம் போது வழக்கறிஞர் உடன் இருக்கவில்லை. რჯჭყ} மாத காலத்தில், இவரது விண்ணப்பம் இங்கு பரிசீலிக்கப்பட முடியாது எனப் பொலிசாரால் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னரே கண்ணனுக்காக வழக்கறிஞர் மூலம் முறையீடு செய்யப்பட்டது. திருப்பி அனுப்பப் படுவதற்காக கண்ணன் பொலிசாரால் கைதானபோது பல பொது நிறுவனங்கள் தமது எதிர்ப் பை வெ னி யி ட் ட ன க ண் ண E என் பாதுகாவலர்களுக்கு (நோர்வேஜியர்கள்) பல நோர்வே நாட்டவர் பொலிசாரின் நடவடிக்கை க்காக தமது எதிர்ப்புக்
வருப வர்
- " لا لا ال L أما
குரலைத் தொலைபேசி முலம் தெரிவித்துத் தமது ஆதரவை வழங்கினர். தமிழ் நோர்வே இனைவுகூடமும், சுவடுகளும் தமது ஆதரவை இவர்களிடம் தெரிவித்தன.
பல எதிர்ப்புக் குரல்களின் மத்தியில் கண்ணனைத் திருப்பி அனுப்ப முடியாத
G Lu IT sı5I # Ir ff . If #I g| 69) LDI ğ «f U. iib பிரச்சனையைக் கையளித்தனர். கண்ணன் திருப்பி அனுப்பப்படக் கூடாது எனக்
கோரி அவருடன் இருந்த ஏனைய தமிழ்ச் சிறுவர்கள் உண்ணுவிரதம் இருந்தனர். நோர்வேயில் வாழும் ஏனைய தமிழர்கள் இந்தப் பிரச்சனையில் கண்ணனுக்குப் பின் பல மாக ஆதரவை வழங் கத் தவறிவிட்டனர் என்பது கவலைக்குரியது
மட்டுமல்ல, கண்டனத்துக்கும் உரியது.
நிகழ்வுகள் நிகழ்வுகள்

Page 3
இலங்கையில் நாயன்மார்கட்டு பகுதியைச்
சேர்ந்த யோகேஸ்வரன் தனது இளமைக் காலத்தில் யாழ் இந்துக் கல்லுாரியில் திரு.முத்துக்குமாரசுவாமி சர்மா அவர்களிடமும், பின் அரியாலையில் திரு. பால சிங்கம் அவர்களிடமும் சங்கீதத்தைக் கற்றர். இளமையில் சங்கீதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட இவர், தனது குடும்பம் ஒரு ‘சங்கீதக் குடும்பம்' என்று கூறமுடியாது என்கிறர். ஆசிரியர் பாலசிங்கத்திடம் முறையாக சங்கீதம் பயின்ற இவர், எந்த சங்கீதப் பரீட்சையிலும் தோற்றமலேயே தன்னை வளர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி ஈழத்துச் சீர்காழி என உங்களுக்குப் பெயர் ஏற்பட்டது எனக் கேட்டோம். * கிருபானந்த வாரியார் 1980 இல் தெல்லிப்பழை மாரியம்மன் ஆலயத்தில் பிரசங்கத்துக்காக வந்திருந்தபோது பொன் ஞ டை போர்த்தி எனக்கு இப்பட்டத்தையும் தந்தார்’ என்று கூறிஞர் யோகேஸ்வரன். சீர்காழி கோவிந்தராஜனின் குரலும் பாடலும்தான் தன்னைப் பாடவைத்தது என்றுகூறும் யோகேஸ்வரன் அவரையே தனது மானசீகக் குருவாகக் கருதி த ன்  ைன த் தானே வளர்த்து க்
命 حسیس 西蒙 لأ90ة المسالملاقة بة
*T s sa ü色画帝 * یا "ناتاق ۳ رم به 8 سےے سے
(606 نة 心é色 9臀 قال الاكتفواهه 。前eró "、"「@ " . كلاق نفس اليوم 9 آلة للمي"" لاله ۲ آوای ( @压 6) 弼 *T (S Q画 @ لوقا،
கழ 5p施河9蕊高55° آاً للا ) به ز
శీ, శ్లో آلقغافلgلام "° o可é< لق كل نقل الأمريكية 6ნნწ V--- ଈପ୍ସା p/
G 55( له الهندي مني
१ '747
கொண்டாராம். சிறுவயதில் சீர்காழியின் பாடல்களை அப்படியே பாடி பலரதும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிருர் இவர். கர்நாடக சங்கீதப் பாடல்களை மட்டும்தான் யோகேஸ்வரன் பாடுவதுண்டா? இல்லை’ என்று மறுத்தார். "மெல்லிசை, சினிமாப் பாடல்களையும் தான் பாடுகிறேன். தேவாரங்கள் அடங்கிய இசைநாடா ஒன்றை லண்டனில் வெளியிட்டுள்ள இவர், வேறும் இரு இசை நாடாக்களை வெளியிட உழைத்து வருகிருர். இவரது இசைநாடா லண்டனில் கிருபானந்த வாரியாராலேயே வெளியிடப்பட்டது. தேவார இசைநாடா முழுவதும் விற்பனையாகியதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார் அவர். சீர்காழியிடம் யோகேஸ்வரன் நேரிலேயே LJ T lę i L. TT T - G b 6 T U 5 g, üb பெற்றிருக்கிறர் . ஆனல் சீர்காழி பாடுமாறு கேட்ட பாடலைப் பாடாது தவிர்த்து விட்டாராம் யோகேஸ்வரன். அ ப் படி ப் பா டு வது அதிக ப் பிரசங்கித்தனமாக இருக்கும் என்று எண்ணினேன்' என்ருர் அவர். சீர்காழியை குருவாக நினைத்துச் செல்ல அவர் தன்னை நண் பணுக நடத்திய தை பெருமிதத்தோடு நினைவு கூர்ந்தார் யோகேஸ்வரன். இன்னொருவரின் (சீர்காழி) பெயரால் அழைக்கப் படுவதால் உங்கள் தனித்துவம்

இழக்கப்படாதா என்ற கேள்வியைப் பலரும் பலதடவை இவரிடம் எழுப்பியதுண்டு. 'ரசிகர்கள்தான் இப்படி ஈழத்துச் சீர்காழி என்று அழைக்கின்றர்கள்; நானுக அதை உருவாக்கவோ வளர்க்கவோ இல்லை. ஆனல் அவ்வாறு வரும்போது அதைத் தவிர்ப்பதும் இல்லை" என்ற யோகேஸ்வரன் சீர்காழி யின் பாடல்களை அதே பாணியிலும், ஏனைய பாடல்களைத் தனது சொந்தப் பாணியிலும் பாடுவதையே விரும்புகிறர். சீர்காழியின் பாடல்களைப் பாடுகிறபோது தனக்குள்ளாகவே குரல் மாற்றமும் நிகழ்ந்து விடுகிறது என்ருர், கர்நாடக சங்கீதத்திலோ, வேறு இசை வடிவங்களிலோ பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடவில்லையா என்ற கேள்விக்கு தான் இ ன் னும் கற்ப தற்கு அதிக ம் இருப்ப தாகவும் அதற் கிடையே பரிசோதனைகளில் ஈடுபட முடியாது எனவும் கூறிஞர் யோகேஸ்வரன். நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும்போது அவை அழிந்து போவதாகவும், அவற்றை வெளியே கொண்டுவர வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனவும் தனது கருத்தை வெளியிட்டார். ஈழத்தில் இசை வளர்ச்சி, புலம் பெயர்ந்தோரின் இசை ஈடுபாடு என்பன பற்றி யோ கேஸ் வ ர ன் எ ன் ன நினைக்கிருர்? ஈழத்திலும் ஐரோப்பாவிலும் கர்நாடக இசை வள்ர்ச்சியடைய நிறைய சாத்தியங்கள் தென்படுவதாகவும், இங்கு (ஐரோப்பாவில்) சங்கீதக் கச்சேரிக்கு பெருமளவு ரசிகர்கள் வருவதாகவும் குறிப்பிட்டதோடு, ஈழத்தில் இசை வளர்ச்சிக்கு வானொலி குறிப்பிட்ட பங்கை வழங்கத் தவறி விட்டது என வும் குறைப்பட்டார். கூடுதலாக ஜனரஞ்சகமான முறையில் கர்நாடக சங்கீதத்தை வழங்குவதாலும் அதிக நிகழ்ச்சிகளை நடத்துவதாலுமே பரவலாக இசையை ரசிக்குந் தன்மையை ஏற்படுத்தலாம் என்று கூறிஞர் யோகேஸ்வரன்.
ஜனவரி மாதம் கல்கத்தாவில் 13வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. 40 நாடுகளின் 130 படங்கள் திரையிடப்பட்ட இவ்விழாவில் தமிழ்ப் படமான ஜெயபாரதியின் 'உச்சிவெயில் இடம்பெற்றது. விழாவில் இடம்பெற்ற இந்தியப் படங்களில் சிறப்பானது எனக் கூறப்பட்ட சத்யஜித் ரேயின் ‘கண சத்ரு', இப்சனின் நாடகம் ஒன்றைத் (An enemy of the people) 59 6Ú Lug 6T 6öT U s குறிப்பிடத்தக்கது.
திரைப்பித்தன்.
ஐரோப்பியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் 4வது வெளியீடான “தேசம் தாண்டிய நதிகள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா சுவிஸ் லாந்தில் ஜனவரியில் இடம்பெற்றது.
சஞ்சயன்
Hmmmmmm
கர் நா ட க இ  ைச ப ர வ லா க சென்றடையாததற்கு சமூக, கலாசார காரணிகளா அல்லது இசை வல்லுனர்கள் குறுகிய வட்டத்தினுள் நிற்ப துவா காரணம்? 'சங்கீதம் சோறு போடுமா? என்ற கேள்விதான் பலரையும் முடக்கி விடுகிறது. இங்கே (ஐரோப்பாவில்) கலைஞர்களுக்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பு இருப்பதால் நுண்கலைத் திறமை வளர உதவுகிறது" என்ற யோகேஸ்வரன், அண்மைக் காலங்களில் இசையைக் கற்பதில் ஆர்வம் வளர்வது நல்ல அறிகுறி எ ன் ருர் . மேலும் இலங்கை யைப் பொறுத்த வரை

Page 4
யாழ்ப்பாணத்தில் மூன்று சபாக்கள் மட்டுமே இருப்பதால் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. பல்வேறு இடங்களிலும் கச்சேரிகள் நடாத்தப்படும் குழல் அவசியம் . இதற்கு இசை வல்லுனர்களை மட்டும் குறைசொல்ல முடியாது என்ருர், இசை கற்றவர்களுக்கு இடையேயான உறவுகள் ஈழத்திலும் , லண்டனிலும் எவ்வாறிருக்கின்றன? ஈழத்தில் அவ்வாருன சந்தர்ப்பங்கள் தனக்கு ஏற்படவில்லை எனினும் இங்கு சில பிரச்சனைகள் எழத் தான் செய்கின்றன என்பது யோகேஸ்வரனின் கருத்து. ஐரோப்பாவிலுள்ள தமிழர்களிடம் கர்நாடக சங்கீதத்தை நிராகரிக்கும் போக்கு இந்தத் தலைமுறையில் வளராவிடினும் அடுத்த தலைமுறையில் வளரலாம்; இதைத் தடுப்பது பெற்றேரின் கடமை என்றுகூறிய யோகேஸ்வரன், மேலைத்தேச இசை கர்நாடக சங்கீதத்தைப் பாதிக்காவிடினும், மெல்லிசைப் பாடல்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்ருர், கர்நாடக இசையை ரசிப்பது தொடர்பான விளக்க வகுப்புகளை லண்டனில் நடாத்துவதற்கு யோகேஸ்வரன் உட்பட
- தொகுப்பு: நந்தன் -
சிலர் முயன்று வருகிறர்கள். இது ரசனையை வளர்க்கப் பெருமளவில் உதவும் என்பது அவரது கருத்து. நோர்வே, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாட்ட வர்களிடம் உள் ளது போல் மற்றையோரின் கலையை அறியும் ஆர்வம் பிரிட்டனில் இல்லை என்று கூறினர் யோகேஸ்வரன். ஈழத் தமிழர்களுக்கான தேசிய இசைவடிவம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமா என்பது பற்றி நாம் கலந்துரையாடிய போது நாட்டுக் கூத்து மட்டுமே எமது சொந்த வடிவம்; இதையே பேணவேண்டும், புதிதாக
உருவாக்கி அதுதான் எமது பாரம்பரிய இசைவடிவம் என்று கூறமுடியாது. பதிலாக நாட்டார் பாடல்களைப் பாடத்திட்டத்துடன் இணைத்து அதை வளர்ப்பதும் மெருகூட்டுவதும் பயன்தரும் என்று கருது கி ருர் யோ கேஸ் வ ர ன் . திருமுறைகளுக்கு வழங்கப்படும் இடத்தை விட அதிகம் நாட்டார் பாடல்களுக்குச் செய்யவேண்டும் எனவும் அவர் விரும்புகிருர், ஐரோப்பா விலுள்ள குழலில் பல குழந்தைகள் தாய்மொழியை மறந்து வேறு மொழிகளைப் பேசி வளர்வது பற்றி கவலை வெளியிட்ட யோகேஸ்வரன் லண் டனில் இந் நிலை ஏ  ைன ய நாடுகளைவிட மோசமாக இருப்பதாகக் குறைப்பட்டதோடு பெற்றேர் பொறுப்புடன் நடக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர். அந்தஸ்துக்காக மட்டும் அல்லது வேறு காரணங்களுக்காக கலையைப் பயின்று பின் அதை முற்ருக மறந்துவிடும் போக்கு லண்டனிலும் இருக்கிறதா என்று கேட்டபோது, அவ்வாருன நிலை இருந்ததையும் தற்போது நிலை மாறிவருவதையும் தெளிவுபடுத்தினர் யோகேஸ்வரன். இதுபற்றிய உணர்வை பத்திரிகைகள் ஊட்டுவது அவசியம் என்று கூறிஞர் அவர். இ  ைசத்து  ைற யை வளர்ப் பதில் பத்திரிகைகளும் ரசிகர்களும் தமக்கு உரிய பங்கை வழங்குவது அவசியம் என்ற யோகேஸ்வரன் சுவடுகள் மூலம் இசை ரசிகர்களுக்குத் தனது அன்பையும் வெளிப்படுத்தினுர், பொறுப்புடன் எமது சமூகம் பற்றிச் சிந்திக்கும் கலைஞர்களில் யோகேஸ்வரன்
ஒருவராகத் தெரிகிறர். இவரும் இவரைப் போன்றேரும் எமது இனத்துக்குச் செய்யக்கூடிய பணிகள் நிறையவுள்ளன.
காலம் நம்பிக்கையுடன் கைகளை
நீட்டிநிற்கிறது

gr. Pathmanaba Iyer 27-B 9High Street Plaistozv fondon E13 041D Ies: O20 84728323
ஒடுக்குமுறை எந்த பேத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவதுதான் மனித இயல்பு என்பதை வரலாறு எப்போதும் நிருபித்துள்ளது. எனினும் உலகின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பெண்கள் மீதான ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களையும், உத்திகளையும் கொண்டு தொடர்ந்து முழு மனிததலத்துக்குமே அவமானச் சின்னமாக விளங்குகிறது ஆதிகால வாழ்வுமுறைகளில் பெண்களே சமுகத்தின் மையமாகவும் தலைவர்களாகவும் விளங்கினர். காலப்போக்கில் இந்த நிலை படிப்பழயாக மாறி மனித சமுகங்கள் யாவற்றிலும் ஆண்களே ஆட்சி செலுத்தவும் சமுகத்தில் தமது நலன்களை முதன்மைப்படுத்திப் பெண்களைப் போகப் பொருளாகவும், பிள்ளைபெறும் இயந்திரமாகவும் மட்டுமே என்றிருக்கவழிசமைத்தது. வெவ்வேறு சமுகங்களிடையே பெண்களின் நிலை வெவ்வேறு படிகளில் கானப்படினும் உலகில் இன்று நிலவும் எந்த சமுக அமைப்பும் பெண்களை ஆண்களுடன் சமனுக தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பெண்கள் தமது பங்களிப்பை எல்லா மட்டங்களிலும் தமது பங்களிப்பை உறுதிசெய்ய முன்வந்த போதும் பெண்களின் சமுகநிலை பற்றியும் அவர்கள் மீதான சமுக ஒடுக்குமுறை பற்றியும் தெளிவில்லாத தலைமைகள் அவர்களது பங்களிப்பைப் பெருமளவில் மறுத்தன. பெருமளவு இளைஞர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பி ஒழயமையும், இளைஞர்கள் கொல்லப்பட்டமையும், கைதாகியமையும் ஏற்படுத்திய ஆண்களின் பற்றக்குறையும் பெண்களின் தொடர்ச்சியான எழுச்சியம் பெண்களையும் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தபோதும் இன்றுவரை எந்த அமைப்பும் போராட்டத்திற்குத் தலைமை தாங்கப்பெண்களை யுத்தகளத்தில் மரணமான பெண் போராளிகள் முதல், அவறிம்சையை உலகுக்குக் காட்டிய தேசத்திலிருந்து வந்த ஆக்கிரமிப்புப் படையை விரட்ட உண்ணு நோன்பிருந்து இதே மாதம் மரணமான அன்னை பூபதி வரை தமது உயிரையும் வழங்கியோர் ஏராளம் பெண்கள். சமுக விடுதலை பற்றி எமது அமைப்புகள் குழப்பமான கருத்துகளையும் TLT MMTLTsMMTTAL sMMMtTT L LaLLs aL LMslTssr LTTTTL ssTML LL கருத்தோ நடைமுறையோ இல்லாமையால் பெண் போராளிகள் புதைகுழிகளில் இருந்தும் uóU6UU (BaaoTiguela axioa) o bulugar e|6o|6ouou56o uoJ6otuorteOT d56ubTjl3) JT8:leofi, al(B56o)6o e|6oloÚud56fleo)ULCBL 6U6dOTá56T தமது உண்மைநிலை தெரியாது வைக்கப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிடுகையில் 'எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் தலைவர்களின் ஆற்றல் பெண்களின் பிரச்சனையையும்

Page 5
தீர்க்கும் எனத் தாம் நம்புவதாகப் பெண் போராளிகள் கூறியதைக் குறிப்பிட்டுள்ளார். ஆயுதம் தூக்தம் பங்கு தவிர பெண்களுக்கு வேறு பங்களிப்பு இல்லை என மறுக்கும் இயக்கங்களின் போக்கை இது தெளிவாகக் காட்டுகிறது. இவற்றிலும் மிகக் கேவலமாக பெண்கள் தமது விடுப்பப்படி ஆடை அணியும் சுதந்திரம்கூட எமது தலைமைகளால்
க்கப்பட்டது சீதனம், தாலி, பாலியற் பலாத்காரம், நாற்தனங்கள், அடக்க ஒடுக்கம் எனப் பெண்கள் சு மக்கும் விலங்குகள் பல. இன்று ஈழத்தில் பெருமளவில் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். மனைவியை இழந்த ஆண்கள் எமது சமுகத்தில் எதிர்நோக்கும் (பிரச்சனைகளைவிட விதவைப் பெண்கள் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகள் மிகக்கொடியவை. பெண்களை அழமையாக வைத்திருக்கும் மிக மோசமான 'கற்ப என்ற கோட்பாட்டைப் பொதுவில் வைப்போம் என்று பாடிய பாரதி இறந்துவிட்டான். நாமோ பாரதிக்கு நூற்றண்டு விழா எடுத்துவிட்டு அவனது கனவை நனவாக்காமல் மறந்தும் விட்டோம் சில அமைப்புகள் அமைப்புக் கட்டுப்பாடு என்னும் பெயரில் பெண்கள் பங்களிப்பை நிராகரித்ததும், பெண்களைப் போதைப் பொருட்களாகக் கடுதியதும், பெண்கள் தொடர்பாக இவர்களின் சமுக நோக்கு எத்தகைய பிற்போக்குத்தனமானதென்பது பரிந்துகொள்ளத்தக்கதே. எமது சமுகத்தின் இளைய தலைமுறையில் கணிசமான தொகையினர் இன்று 0ேலை நாடுகளில் வாழ்கின்றனர். இந்தச் சூழலுக்கும் பெண்களைக் கேலி செய்தல் போன்ற எமது சமுகத்தின் மோசமான அம்சங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பினும் தடும்பங்களிடையே பெண்களின் இருப்பை அங்கீகரிக்கும் போக்கு ஓரளவு வளர்ந்துள்ளது இதற்குப் பொருளாதாரம் போன்ற புறக்காரணிகள் மட்டுமே காரணமல்லாது அகநிலை மாற்றங்கள் காரணமல்ல. எனினும் வசதியாக வாழும் இந்தச் சூழலில்கூட சீதனம் ஈடித்தில் உள்ள அதேகோரத்துடன் வாழ்கிறது பெண்விடுதலை என்ற சொல் கடந்த பத்து வருடங்களில் ஈழத்தில் பரவலாக அறியப்பட்டுள்ளது. எனினும் பெண்விடுதலை தொடர்பாக முழுப் பெண்களும் அறியவும், தம்மாலியன்றளவு இந்தப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணிக்கவும் பரந்தளவிலான வேலைத்திட்டங்கள் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை. 1912ம் ஆண்டு மார்ச்சில் அமெரிக்காவில் நெசவாலைப் பெண்கள் தமது உரிமைக்காகத் தீவிரமாகப் போராடினர். இதன் தொடர்ச்சியாக ஜேர்மனியில் சர்வதேசப் பெண்கள் ஊர்வலம் நிகழ்ந்தது பின்வந்த வருடங்களில் மார்ச் எட்டாம் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தைக் கொண்டாடுவதோடு(Oட்டும் நில்லாது உலகில் பாதி மக்கட் தொகையான பெண்களை அவர்கள் கட்டுண்டிருக்கும் தளைகளிலிருந்து விடுவிக்க அனைவரும் ஆக்கபூர்வமாக உழைக்க வேண்டும் தனது மக்களில் பாதிப் பேரை ஒடுக்கியபடியே எந்தவொரு தேசிய இனமும் முழுவிடுதலை அடைந்துவிட முழயாது. இத்தருணத்தில் பெண்நிலை ஆய்வாளரான சாந்தி சச்சிதானந்தம் பெண்கள் தமது உரிமைகளைப் பெறத் தம்மை அரசியல் ரீதியாக அணிதிரட்ட வேண்டிய அவசியம் பற்றிக் குறிப்பிட்டமை சர்வதேச பெண்குழந்தைகள் ஆண்டான இவ்வாண்டில் 660Tjko 66T6T6TUUU. (86jeriorgLU65TOTLBgb
 

நாங்கள் அளித்தோ மே செப்பனிட்டோமே, எவ்வளவோ உதவிகளை இங்குள்ள சமூகசேவை நிறுவனங்களுக்குச் செய்துள்ளோமே!
எத்தனையோ பேருக்கு சிகிச்சை
எத்தனையோ வீதி களை
இங்கு ஏன் ஒருவர் கூட எ மக்கு நன்றி உடையவர்களாக இல்லை? என்று பரிதாபமாகக் கேட்டபடி, வழியனுப்பி வைக்கக்கூட யாருமற்ற நிலையில் தோல்வியையும், அவமானத்தையும், மக்களின் வெறுப்பினையும் சுமந்தபடி அரசியல் அவதானிகளும் இலங்கையரசும் இயக்கங்களும் ஏன் இந்தியாவே எதிர்பார்க்காத விதத்தில் உலகின் நான்காவது பெரிய இராணுவம் இலங்கை மண்ணை
விட்டு முற்ருக வெளியேறியது.
பணம் பறிப்பதற்காக பலர் கடத்தப்பட்டனர். மாதக் கணக்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தால் ஈழத்தின் மூச்சுத் திணறியது. இந்த அக்கிரமங்கள் சிலவற்றை இந்திய இராணுவமும், சிலவற்றை இந்தியாவின் ‘ஈழ இயக்கங்களும் மேற்கொண்டன என்று விசேடமாகச் சுட்டிக்காட்டுதல் அவசியமற்ற ஒன்ருகும். இவ்வாறு ஈழமண்ணில் முப்பத்திரண்டு மாதம் 'ஆட்சி நடாத்தி ஏராளமான இழப்புகளுடன் வெளியேறியுள்ள இந்தியா, செய்தியாளர்களின் முன் திருத்திய விதிகளுக்காகவும் வழங்கிய ந ன் கொடை களு க் கா கவும் ‘நன்றியுடையவர்களாக இல்லையே என்று கவலைப்படுவது ஒரு வேடிக்கையான விடயம்.
seassasassat
um
ஈழ மக்கள்
EE LAMTMASASASSLA0SLSSLL SLALLS AAAAA ASLLSAS0LLSSLL LLL0LSLLLLLLSJS LrLALAALLLLLAALLLMLL LLLLLLLALSLaSSESSSSLSS
"சிறிய நாடுகள் எதிர்கால உலகில் சுதந்திரமான நாடுகளாக இருக்க முடியாது. இலங்கைபற்றி ஒருவிடயத்தைக் கூறமுடியும். அதாவது இலங்கை இந்திய சமஸ்டி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டேயாக வேண்டும்" - முன்னுள் இந்தியப் LSTLD5 gUSDtsUTsò CBS.DiscevezY CF in di A”.
------- ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் ஈழ மண்ணும் மக்களும் கொடூரமான முறையில் இந்தியாவினுல் ஆளப்பட்டனர். ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது கொள்ளையிடப்பட்டன; அழிக்கப்பட்டன. நுாற்றுக் கணக் கா ன பெண் கள் பா லி ய ல் ரீதியில் வதைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளது அனுதாபிகள் எனக் சந்தேகிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானேர் குரூா சித்திரவதைக்கு உள்ளாயினர். பத்திரிகை நிறுவனங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன. பத்திரிகையாளர்கள் சிறை வைக்கப்பட்டனர். பாரபட்சமான இந்தியத் தொடர்பு சாதனங்களின் கருத்துகள் ஈழமக்களிடையே பலாத்காரமாகத் திணிக்கப்பட்டன. கட்டாய இராணுவ சேவைக்காக சிருர்கள் கதறக் கதறக் கடத்தப்பட்டனர்.
9 ഞL തഥ &
இலங்கை இராணுவமும் இதுபோன்ற கொடுமைகளை இழைத்தது என்பது உண்மையே. ஆனல் அதில் ဓÚ தர்க்கம் (நியாயம் அல்ல) இருந்தது. туш போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானது. அதனுல இலங்கை அரசு அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக தனது இராணுவத்தைப் பயன்படுத்தியது. ஆணுல இந்தியா ஈழத்தின்மீது போர் தொடுத்ததில் (நியாயம், தரமததை விடுவோம்) என்ன தர்க்கம் இருந்தது? ஈழமக்கள இந்தியாவுக்கு எதிராகப் போராடினர்கள? "விடுதலைப் புலிகள்தானே முதல்ல துவங்கியவயள்! இல் லா ட் டி இந் தி யா சண்டையைத் தொடங்கியிருக்குமே? புலியள் துவங்கின அவயள் sub Lo T 3 5 ù S ST cLD ? " o o D புலி - IPKF மோதலை ஒரு "வெறும் சம்பவமாக, ஒரு

Page 6
이터력
* 。
이어헌터공和99 : 5% 는 9955ođîụ sử çoğț¢ for i Roo 电亡mp?期创)_%与门I州岭R 运安数岭母ut心 igjin gɔŋ9 ibio sąfosses; † đĩ: sols is i sono rī
* r式入}^;, , , ,,, ,,ko GC に L瓮siisてんぷ\,\,\!Úsgおでg
「T&rTr1%o £ mae sg) újs义
! Is Two海貂岭
 

"முற்றிய கைகலப்பாக காட்ட எத்தனிக்கும் விமர்சனங்களும் உண்டு. இடைக்கால (மாகாணசபை) நிர்வாகத்தினர் தெரிவில் புலிகள் குழம்பியிராவிடில் இன்றுவரை புலி - IPKF மோதல் நிகழ்ந்திராது என்று பலமாக நம்புபவர்கள் பலருண்டு. இவ்வாறு கருதுபவர்கள் மேலெழுந்த வாரியாக விடயங்களைப் பாராது சற்று உன்னிப்பாகக் கவனித்தால் பல உண்மைகளை விளங்கிக் கொள்ளலாம்.
இந்தியா சில குறிப்பிடத்தக்க உதவிகளை ஈழப் போராட்டத்துக்கு செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எமது போராட்டம் பற்றியும் இலங்கை அரசின் அடக்குமுறை பற்றியும் இந்தியாவின் உதவியின்றி சர்வதேசமும் அறிந்திருக்க முடியாது. உண்மை. எமது மக்கள் இலட்சக் கணக்கில் அகதிகளாக தமிழகம் சென்றபோது இந்தியா (தமிழகம்) செய்த உதவிகளை மறுக்கமுடியாது. எமது போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி, நிதி வசதி, முகாம் வசதி போன்ற 'உதவிகளை இந்தியா செய்ததை குறிப்பிடாவிட்டால் நாம் (பல தமிழகத்துப் புத்திஜீவிகளதும், சில தமிழீழ "இந்திய அபிமானிகளதும் பதத்தின் அடிப்படையில்) நன்றி கெட்டவர்கள் ஆகிவிடுவோம். இவற்றை எல்லாம் ஒப்புக்கொண்டு, இன்னொரு கோணத்தில் இருந்து பிரச்சனையைப் பார்ப்போம். இலங்கையில் தமிழருக்கு எதிரான அடக்குமுறை பற்றி வெளிநாடுகளில் இந்தியா பிரச்சாரம் செய்தது. >انتق மனிதாபிமானம். அகதிகளாக வந்த ஈழத் தமிழருக்கு இந்தியா அடைக்கலங் கொடுத்தது. அதுவும் மனிதாபிமானம். ஆனல் தன் அயல்நாடான இலங்கையினைத் துண்டாட முயலும் பிரிவினை வாதிகளுக்கு தனது மண்ணில் இந்தியா பயிற்சி கொடுத்ததே. அதுவும் மனிதாபிமானமா? சரி: لاقےLوال மனிதாபிமான அடிப்படையில் இந்தியா எமது போராளிகளை ஆதரித்தது என்ருல், தமிழீழம் உருவாக உதவாமல், ஒரே இலங்கையின் இறைமைக்கும், ஒற்றுமைக்குமாக இப்போது 'கண்ணீர் வடிப்பானேன்? இப்போதுதான் நாம் இந்தியாவைப் புரிந்து கொள்ளப்
இந்தியா என்று இப்போது எம்மைப் பயமுறுத்தும் நாடு பிரித்தானியாரால் தான் உருவாக்கப்பட்டது.
1947இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற கணத்திலிருந்து அயலிலுள்ள சிறிய நாடுகளை அபகரிக்கத் திட்டமிட்டது இந்தியா "இலங்கை இந்தியாவுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இலங்கையினை இந்தியாவின் ஒரு பகுதியாக்கக் கூடிய ஒப்பந்தம் ஒன்றினை இலங்கை மக்களுடன் இந்தியா செய்துகொள்ள வேண்டும்" என்று 1949മൃb ஆண்டிலேயே இந்தியன் காங்கிரஸ் தலைவரான
கலாநிதி பட்டாபி சீதாராமையா கூறியதிலிருந்து அப்போதிருந்தே நமது நாட்டை அபகரிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனல் எப்படி என்பதுதான் இந்தியாவின் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்தியாவுடன் ஒரு தெளிவான எல்லையினைக் கொண்டிருந்த புவியியல் காரணமே இலங்கையினை இந்தியாவிடமிருந்து பாதுகாத்து வந்தது. இந்தியாவின் ஏனைய அயல் நாடுகளைப் போல் இலங்கையும் இந்தியாவுடன் நில எல்லையைக் கொண்டிருப்பின் ‘எல்லைத் தகராறை'க் காரணம் காட்டி எப்போதே இலங்கை பிடுங்கப் பட்டிருக்கும். அந்தச் சாத்தியம் இல்லாததால் இந்திய இராஜ தந்திரிகளால் இலங்கையைத் திருட முடியாமல் இருந்தது. பயங்கர வறுமையும், நிரந்தர அரசியற் குழப்பங்களும் என இலங்கை திண்டாடியிருப்பின் இலங்கைக்கு "உதவி செய்ய இந்தியப்படை எப்போதோ வந்திருக்கும். ஆஞல், இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் வசதியாக வாழ்ந்த இலங்கையில் அதற்குச் சந்தர்ப்பமில்லை. சரி; அபகரிக்க முடியவில்லை. நம்மை அனுசரித்துப் போகும் நாடாகவாவது இலங்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த இந்தியாவுக்கு, இலங்கையின் சுதந்திரமான வெளிவிவகார கொள்கைகளும், இந்தியாவை மட்டுமே நம்பியிராத பொருளாதார தன்னிறைவும் எரிச்சலையே கொடுத்தன. சரி; காலம் வராமலா போய்விடும் என்று இந்தியா கறுவியபடி காத்திருந்தது. இடையில் இந்தியாவின் வடபகுதியில் பல சச்சரவுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காஸ்மீர் மக்களின் சம்மதமின்றி இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஸ்மீர் தொடர்பாக 1947இலிருந்தே பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா அதைப் பலவீனப் படுத்துவதை குறியாகக் கொண்டிருந்தது. "மெலியாரை வலியார் வாட்டினுல் வலியாரை சீன வாட்டும்' என்பதுபோல் 1962இல் சீனத்துப் படைகள் சினங்கொண்டு சீறியெழுந்தபோது இந்தியாவின் "த கிறேட் இந்தியன் ஆர்மி வாலைச் சுறுட்டியபடி ஓடியது. இன்றுவரை தனது நிலப் பிரதேசத்தை சீன கைப்பற்றி வைத்திருப்பதாக இந்தியா முனகுகிறது. சீனுவுடனுன அவமானம் மிக்க தோல்வியை அடுத்து, மளமளவென்று இந்தியா தனது ஆயுத பலத்தைக் கட்டி எழுப்பியது. வறுமை, கல்வி அறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன இந்திய மக்களை சீரழித்த அதேவேளை இந்திய அரசு மூர்க்கத்தனமான ஆவேசத்துடன் ஆயுதங்களை உற்பத்தி செய்தும் வாங்கியும் குவித்தது. 1965 இல் மீண்டும் காஸ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. 1971இல்

Page 7
v • • • • × -u -:- -- u ɔ ョ*おgaD ココas19 o sının soos logo ņs ‘quasairīto色巨50Hų-luoto(ဇ(ဇ၈၉၅) IĘ9"Thoumocno usoUossings is tonɔɖɔɖɔ ŋgʊ o 19 is 6 + zz 9 i / zo『egg』コg osobno mọiąjn“Tiunɔ o glasajųop()n 「**3司1月9增白口良長。有 点。TT 运用增f @写h g 与 有 ほgusCQ増esョQEョgsg ョミ% 『guョgg gsgs*5退官的永ng) *鹰"与时间自创写的领的领导和欧洲 自创u团取田领gzrgr199ff offisigis fişgs ggge」s Je」sD ョ9るཨ། 5 In2 널(Tig* 너병o행u형s@nsul-logotoja@了 モ“ggュ*gBe@aggobwiro
与台电可日T 电o退己画长于蜀的色与自己n guee号gggg ggsgad s@」g」ョg追g ‘**그니영 역unnnum S**uk m용道& 역子高& *過自圈它帝éo *eum 與h帝 a-ga@u自 『もに「S Es場Unos *JJUF に『地」「Qおgo ‘ispuošao!» un 'Gog 6) saņo uolo șọo uolo os sąs is .pos#irstoffrin q ssolo, savoqomo sąjunnasiopsis ョ9増Qに与日由退巨与4阁与巨m丁图的增七娘 moɔlooseșulți sfiņš q osno po uno ņņņđi@
· sosos) 6) ogs» șoscorsoo – olympisto Kepol elpus Iosls sēdisporrossfire șqsin @ș@ægsuduro sfid quoquef) soun suub đạipuro nộion edo osoŝo oặụın soos-Ingings@ toismo, no mișņđìs @șocasıylỵện U$$stys įrs@6 ĝisoscaso城地행m& đışıs „gospunɔ ŋsƏŋooŋasố 19-ihr-xon q@no.
· 199ự sụfins lysiskoqihmisosol?qjųnn qihmisosoņ#Hm? o*@*ựsuturo șeșilosios low-s moq& dispuro gI ‘Awa qimqi	& ·ımső soosìmộso sąsis .i8, oszuro qÉÐąoloog-s isosoșko (o-ringssyfos qoșilos os@lion osastoņss?@& qihm-kovo șoss sins m項自學自白的領地可自Gaguno臣了已nn丁頓 曾与奥雷迪的阁己0点的退了过项圈m河遇了490 搬saョg sunnasass』もョg追g: 長8월 결그u城o 撮s増gsgs ョ@sgs コショg ョ@sua*a 点与点仓电曲与写‘百h旧日增写甚8 每写的硕的可
&GS宗에 : 朝uoug)의 「3ugousto) 행GDTInn子家에 自动un学习圆自由于巨自阁阁n习8 g@引 Es」dgg* gsa」Qasz @dコQB 冯nnégé后9气ung函自己长胡迪的阁n习6 (3n q白logü占9939)恩固u9Q 홍「Th그n-n정병행din &CIgus m田道그日9 词缀4巨99号函取增与写河与日自动取母取 阎肃建z也4um色巨动。白求gg6 自取淘n习6 与9950-9习丁:4巨9了巨50增额眼色n@B るDs」s地Qsse頃 gng gsgEagg 争g恩-旨田遇每坝Q眼mu田沼田Q增密 :es府道명 「용니nn그un3) 그행地16) 정Unn8 qī£19 qi&qsriņ6 pogos uosŲilo 199ų9ș șơn đựo soundsuo sąsos.Lo scorpuso!, soğustoso 白白田短ur39méL不田Co過o@ 9函é
· 19'ossosoofis Igos ursąomiędko (glors@no) 习so田长己图函m坝函坝己Qf g领巨母 长信田增日“劲爆4O可mp己Qum坝堰40可
·田后出道了自己gz
*心
gusun自2渤丁习有河与eun),yo己与电0,长河与泗唱像 fug眼目g gu丁才F·喻于过合 0习n习田沼司宫 ョggs g追98 s』」『3ョ* QヒBC長。8
quovo-ng) un ırm;,& q@șơxaecos& ・ョ@地Q』ヒココョeQs sggDEssan gggs isæsoạn guște! so pņs@s@ @o@###9ulsoşın ogyai sēņoto ɖoɖnsés Issoio#9ulsoạn qysssssssss @so oặaips@sipo-s gyn-aennoiko las unsušijoon um șąsẽ șą fins đươợrsajışsunɔ șqjųnn ŋomo j「Q3 ggょ @地gska@ ショgajugo și s glos, quo@s qi&#șşgirs @ąjono isundssun m領自é g的函u己亡。égé固é日為短強弓項um usługę ląossum?s& şoşơn Đạloģisign suolo Tự 副眼s? u层的恐n 面与n?习圆函巨运函眼写写巨司 monoto „pso-s, q@ș@*șosẽ los usios įmanovigourists ゆsg ョ@地@s地ョ @地」ggbるコ ぜヒ*Gュョg ョQua Q』nns地Qs @as Qag@地ヒ“d 匈增硕己可s Q 的增日 @过与自鸣可qi os fiù sąo os poșņquo sąjus fin soosťousson o un9n& qy@#ko · Oscasos poșçonquos uso-magogs ョ*場」『D sguョg追g ョggas gョgョ* 5cs*コge, QugaggDEssan BEaQd ņuosh off-lapso qiqjivo coștinis! Quooslooppun にョgg@ョg」ョp sj3」gaguコョgaョ8 mņoto „po-s, @ș@şşan puooppun ņ@şfio
 

夏、&も』コシー
乍wo
L回口) S OISO 60ÇO
VZ uətəaOIqn Hj
(IIIƏSY upispar ocs
(~~q@-uoto) os@sqof loss qimorfi) –ựsợșos
geコョFC sgs場ョ fggaDauョjeき』s 역그 형un海道德, '역(城U長官 : 4G형월 1u學6 %09-3
'posso oorspoo »șo ,ạmeu xɔɔųo, um șợ& tasoisso twopono (sợnuo : is-ingo uolo șișņș6 它日与9?写的增f盛曾与国唱9ogoàmo奴ugs 「Unlo 長安城68~적 'GD長官에 행「k官나uns)4 sunu6m") 长弓与演唱函长的色与ān恩追ngfm?-s@增的46 'gooo los Tīriņoșụbro (ps)ąsiempo gi‘AAVYŁ *(*** 정6 : 長島道4長日, Tun地日6 용병원병행né 89 ooɓo ɗTuturo șos@unto oņaso »unismus 点电4f写阁官@奥可4@gusb* n qn($) ე || $ ტ șų uos asso ego on tŷ ynowo ŋoo oặ6) us to șmașor motorogon osnova» igolynçof) șwoạko os@un ooooosso?.019 olemụp, ocoș--ış ışışılmışț¢ 4求83 gāunong 马g恨pgu引$ შu uო9უ) თე 후道的)에 石長99 mGD長官mp3) *u城城G), 5634m31력 gaugesugus場sepa@ ョQショシ agg gsts egumg追g JシQ5%29#1|1]oạlığı gsgg追g BLE@ ョg『@ g行ョ」eココ*s 日长与函日河与n)习自增合巨Q合日的恩遇蜀 @șHrușoun gossumiş4;& && !$isightşșOriņosn
vー*}}
IISQ9619) – Ģ9TT
- &gn:UI영정은 1
:293umi&ri원정gKō)$43)ფ ყ|0ლ90)ჟენ) ooooooo usumasos, ymhnso qtillsoð qī£19 (asos ugi ng 1990īssựsh) uənje sueg ins qi@ș@ogboss@@@ 00080's ョョgs ョ35 (ョQgコg白匈爾) əuuqaxi oo uueWg@增司田七巨自望9 666/3:3 mm정3 m(39 (日9U그PT3) , u ə ss e I I 3 L.・Esseヨg QコQB moskoosolo qoỹiosos so posmosê(dി 宿mgeng宫m宫émg巨0*官唱唱 qiqjno-igos (gų29-1102909qylymnos 1099ko
口口口口口口口口口口口口口
鼻驗魯慶魯猶
i与D巨9@长河增u29己田 1,9 ugo į um 1909 o școs uos įsik? @ 18 o șơi 自长可。最后运h写与长与奴后田遇田马
画mg眼L面 面阔4-30日与9%的可@地gヒョg追g 19ɑsoņđfiņī£ €)1999 uolo)地ge取る3E@ 高gg s』s :A家에城6 없umU學3 源「ur용 日南道官**quaestomootos$ 七e丁ng丁过奥运田仁的眼可m函唱圆围墙照上曲 șşaşçmụuş #@@ş#ffungs#is mussus@ss0 quo ș#{@nigsmn sosoșqi ofiçio—~ințioș1& $giquo nsooumnosaegs-, somşși-nusso șoșuş sığ(9ყსუ u%] @ęssimț¢& qi@mộfun @ș@soos ląsųoos@ss09$ op mpq @ựs sumos seasoạosmo? qinonusunɔ sigo șâu șq-ovquşș-s șçığđ$ lsspoonfis
-·$#@goto) 壊Q地る」コg@s@F guinnss ョ%『gaQs 9仁成道GOTon 병6편(43. '5%는병6(國道子宮 .S)urón城日. @6 og smīgas un assis „gsmotsesse qi@us isomologoe grosso mở. Gap (sigloto șợgoś counosēnigss 」9863u정 的道정us3 %9 %u四 그는長용해道이적 uni6후. uangn -olosursig-s @șcsopolos moinçonso mToomasso 日于官m顷自圆马邑s 马目恩岛以眼巨它写的通鸟圆 munuşņos solo qusunog mýrasý souno&##Ųs um șąső isoso-oso #1 unum so oo isovoo«; un QEsb un saCgョso gsas Lョ*nョ* 영역59&mi6) 봉행역石u용해 99*石日 : 長子民的 않 @%$nış şșşçıņẾh șoosoon! 6 !!*@-issumiĝos $șaessos sąsis opiro, No munússosoɛ ɖo@uolo

Page 8
தமிழகப் புதுக்கவிதை இயக்கம் புத்திஜீவி இயக்கமாகவே தோன்றி விருத்தி அடைந்தது. இந்தப் போக்கு இன்றும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. பழைய கவிராயர்கள் மொழிப் புலமையை மற்றவர்களுக்குப் புலப்படுத்துமாறு விளங்கக் கடினமான கவிதைகளை எழுதியது போன்று புதுக் கவிராயர்கள் தமது அதிமேதா வித் தனத்தைப் பிரகடனப்படுத்தப் புதுக்கவிதைகளை எழுதினர். மரபுக் கவிதை நலிந்து சினி மா வுக் குப் பா ட் டெழுதும் ஒவ்வொரு வனும் தன்னை மகா கவிஞணுகக் கருதிய குழ்நிலையில் (சில நல்ல கவிஞர்கள் சினிமா வுக்குப் பாட்டெழுதியதை நான் மறுக்கவில்லை) புதுக்கவிதையில் இறங்கியவர்கள் தம் இலக்கிய மேம்பாட்டை உணர்த்தும்
புதுக்கவிதை இயக்கம் ஒருபுறமிருக்க அயல்மொழிக் கவிதை வடிவங்களைத் தழுவிப் புதிய கவிதை வடிவங்களைத் தமிழிற் புகுத் தும் முயற்சிகளும் நடைபெற்றன. மஹாகவியின் 'குறும்பா" ஆங்கிலக் குறும் புத் தனமான சிறு கவிதைகளை இசையுடன் பாட ஏற்றதான ‘லிமரிக்" வடிவத்தைத் தழுவி உருவானது. வடிவத்தில் மட்டுமன்றி உள்ளடக்கத்திலும் குறும்பா லிமரிக்கைத் தழுவியே அமைந்திருந்தது. ஆயினும் 'குறும்பா ஒரு கவிதை வடிவமாக நிலை பெறத் தவறியது . நீண்ட காலமாகவே, லிமரிக் ஒரு ஆங்கில மொழிக் கவிதை வடிவமாக மட்டுமன்றி விளையாட்டு வேடிக்கையான முறையில் பாடுவதற்கான ஒரு ஜனரஞ்சகமான இசை வடிவமாகவும் நிலைபெற்றுள்ளது. லிமரிக்
O r. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) D D கவிதையும் மரபும் -
பேராசிரியர் சி.சிவசேகரம்
கருவியாகப் புதுக்கவிதையைக் கருதியது இயல்பானதே எனினும், புதுக்கவிதை இயக்கம் மகாகவிஞர்களை உருவாக்கத் தவறிவிட்டது. அதிமேதாவித் தனமான புதுக்கவிதைகள் ஒருபுறமிருக்க மலிவான மட்டரகமான புதுக் கவிதைகளின் பெருக்கத்துக்கு ஜனரஞ்சகமான வியாபாரப் பத்திரிகைகள் உதவி செய்தன. வெகு
சராசரியான விகடத் துணுக்காக எடுபடாத
அபத்தங்கள் எல்லாம் புதுக்கவிதைகளாகப் பிரசுரமாயின. இந்த நிலையிற்தான் மரபுக் கவிதையில் ஈடுபாடுள்ள நல்ல கவிஞர்கள் புதுக்கவிதையைப் பற்றிக் கண்டனமான கருத்துகளைத் தெரிவித்தனர்.
இடம்பெறும் குழ்நிலையை ஒத்த ஒன்று தமிழ் ச் சமு T ய த் தி ல் இ ன் னும் உ ரு வாக வி ல்  ைல அ வ் வா று உருவானுலுங்கூட அதற்கு மஹாகவியின் குறும்பாவின் சந்தம் பொருந்துமா என்பது இன்னெரு பிரச்சனை. யப்பானிய *ஹைக்கூ' எனப்படும் மிகக் குறுகிய செய்யுள் வடிவத்தைத் தமிழிற் புகுத்தும் முயற்சி ஹைக்கூவின் தோற்றத்தைப் பிரதிபலித்ததே யொழிய ஹைக்கூவின் மரபையும் அதன் பின்னணியில் உள்ள மெய்யியற் போக்குகளையும் தவறவிட்டதன் விளைவாக தமிழிற் புகுத்தப்பட்ட ஹைக்கூ அ  ைர வே க் காட் டு த் தன மா ன
 
 

சிந்தனைகளின் கலையுணர்வற்ற வெளிப்பாடாகத் தொய்ந்து விழுந்தது. மேற்கூறிய இரண்டு அயல்மொழிக் கவிதை வடிவங்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியுடன் பொருந்தாமை காரணமாக மட்டு மன்றி அவற்றின் சமுதாய முக்கியத்துவக் குறைபாட்டாலும் சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கில் இணையத் தவறின.
மரபுக் கவிதை வடிவங்கள் செல்வாக்கு இழப்பதற்கான காரணங்களுள் அவை வலியுறுத்தும் ஓசை நயம், முக்கியமாக அவற்றின் சந்த வடிவங்கள், சமகாலத் தமிழ் மொழி வழக்குடன் பொருந்தாமை முக்கியமானது. ஆயினும் சந்தம் என்பது மரபால் வரையறுக்கப்பட்ட ஒன்ருகவோ இசைக்குரிய ஒன் ருகவோ இருக்க வே ண் டும் என்பது குழப்பமான சிந்தனையாகும். மரபுக் கவிதை சீரான, வகைப்படுத்தப்பட்ட சந்த வடிவங்களை அனுமதித்ததன் காரணங்கள் மரபுக் கவிதை விருத்தியடைந்த குழலுடன் தொடர்புடையது என்று முன்பு சுட்டிக்காட்டினேன். புதுக்கவிதைக்கும் மரபுக் கவிதைக்குமிடையிலான வேறுபாடு புதியது மரபின் சந்தத்தையும் எதுகை மோனை விதிகளையும் நிராகரிப்பதில் மட்டுமே தங்கியுள்ளதா அல்லது மரபு அடையாளங் காண மறுத்த ஓசை நயங்களை வலியுறுத்துவதில் தங்கியுள்ளதா
எ ன் ற கேள்வி க்கு நாம் பதில் தேடவேண்டும்.
க வி  ைத ம ற் ற எ ந் த ஆக் க இலக்கியத்தையும் விட அதிகம்
முனைப்புடன் மொழிப் பிரயோகத்தின் சாத்தியப் பாடுகளைத் துருவித் துழாவ வல்லது. எனவே மொழியின் ஒவ்வொரு அம்சமும் கவிதையின் ஆளுமையின் வீச்சத்துக்கு உட்படுகிறது. முன்னர் ஓசைநயம் உரைநடையைவிட அதிகமாகக் கவிதையில் முக்கியம் பெற்றமைக்கு கவிதையின் பாடற் தன்மை காரணமாக
இருந்தது. சமகால மொழி வழக்கின் நவீன அம்சங்களைக் கணிப்பில் எடுக்காது பேச்சு மொழியின் ஓசை நயத்தின் முக்கியமான சிலபகுதிகளைக் கவிதை புறக்கணிக்கும் போது அது மொழியின் முழு வலிமையையும் பயன்படுத்தத் தவறுகிறது. இந்த இடத்திற் தான் பேச்சோசையின் சந்தத்தைப் பற்றிய கேள்வி எழுகிறது . சந்தம் பாட்டுக்கும் கவிதைக்கும் மட்டுமே உரியது என்று கருதுகிறவர்கள், பேச்சு மொழியின் சந்தத்தை உணராதவர்களாகவே இருக்கமுடியும்.
பே ச் சு மொ ழி யி ன் ச ந் த ம் மொழிவிருத்தியுடன் ஒட்டி உருவாகிறது. ஒவ்வொரு மொழியிலும் சந்தம் தன்னை அந்த மொழி வழக்கி ற் கேற்ப வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட ஒரு மொழி பேசுவோரிடையேகூட வட்டார வழக்கு வேறுபாடுகளில் பேச்சுமொழியின் சந்த வேறுபாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சொற்களின் தெரிவில் மட்டுமன் றிச் சொல்லாக்கத்திலும் சொல்லடுக்குகளின் அமைவிலும் சொற்ருெடர்களதும் வசனங்களதும் அமைப்பிலும் சந்தம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தம் மிகக் குறைவாகவே கணக்கில் எடுக்கப்படும் குழ்நிலைகளும் உள்ளன . முக்கியமாகக் கலைச் சொல்லாக்கத்திலும் அயல் மொழிப் பதங்களைத் தமிழ்ப் படுத்துவதிலும் அ வ ற் று க் குச் சம ஞ ண தமிழ் ச் சொற்களையும் சொற்ருெடர்களையும் தேடும் முயற்சிகளிலும் சொல்லின் கருத்துச் செம்மை க்குக் கூடிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சொற்களின் தெரிவிலும் திரிபிலும் பேச்சுமொழி முக்கிய பங்கு வகிக்கிறது. பேச்சுமொழியை ஓசைநயம் சிறப்பிக்கின்ற காரணத்தாலேயே அடுக்குமொழியும் எடுப்பான சந்தமும் மேடைப் பேச்சில் விரும்பப்பட்டன. ஆயினும் மிகையான

Page 9
அடுக்குமொழிப் பிரயோகமும் நீண்டு தொடரும் ஒரு சீரான சந்தமும் செவிக்கும் மனதுக்கும் அயர்வூட்டாத இடத்தில் அலுப்பூட்டுவன. அர்த்தமற்ற முறையில் வார்த்தைகளை அடுக்கி நீண்ட வசனங்களை தீர்மானிப்பதைத் திராவிட இயக்கத்தின் மேடைப் பேச்சாளர்கள் ஒரு கலையாகவே வளர்த்ததையும் நாமறிவோம்.
பேச் சோ சையின் சந்தம் மரபுக் கவிதையிலும் இசைப் பாடல்களிலும் உள்ள விதிக் கப்பட்ட முறிவற்ற சந்தம் போ ன் ற த ல் ல . அது எவ்வளவு மெலிதானதாக இருந்த போதிலும் அதை நம்மால் அடையாளங் காண முடிகிறது. ஒருவர் பேசும்போது அவரது பேச்சு இயல்பானதாக உள்ளதா அல்லது வலிந்து பேசுவதுபோல் உள்ளதா என நம்மால் கூற முடிவ தற்குப் பேச் சின் சந்த வேறுபாடுகளை நாம் அடையாளங் காண இயலுவது முக்கிய காரணம் எனலாம். பேச்சோசையின் சந்தத்தைப் பிரதிபலிக்கும் கவிதை பேச்சையே பிரதிபண்ண முடியாது. மாருகப் பேச்சோசையில் அடையாளங் காணப்படும் சந்தத்தைச் செறிவாக்கி அழுத்தம் கொடுத்துப் பயன்படுத்த முனைகிறது. பேச்சு மொழியின் ஒசைநயத்துடன் பரிச்சயமுள்ள கவிஞர்கள் இங்கு சிறப்பாகச் செயற்படுகிறர்கள். சந்த உணர்வற்றவர்கள் இரண்டுங் கெட்ட முறையில் புதுக்கவிதை என்று எதையோ எழுதுகிறர்கள். புதுக்கவிதையில் சந்தம் அவசியமில்லை என்ற வாதத்தை நான் கேட்டிருக்கிறேன். இங்கு குறிப்பிடப்படும் சந்தம் மரபுக் கவிதையில் வகுக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட சந்தம் மட்டுமேயாயின் அந்த வாதம் செல்லுபடியாகும். கவிதையில் ஒசைநயமே அவசியமில்லை என்ற வாதம் மொழியின் ஒரு முக்கிய அமசத்தைப் புறக்கணிக்கிறது. சிறந்த அயல்மொழிப் புதுக்கவிதைகளில் உள்ள ஓசை நயம் பற்றிய அறிவோ உணர்வோ இல்லாமற் செய்யப்படும் நயமற்ற மொழிபெயர்ப்புகளை
2 صر
கலை இலக்கியம், மொழி, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவ்வத் துறைகளில் உள்ளவர்களிடம் பதில்களைப் பெற்றுப் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். இத் தொடரில் முதலில் பேராசிரியர் சமுத்திரன் சமூக அரசியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பார். வாசகர்களிடமிருந்து ஆக்க பூர்வமான கேள்விகளை எதிர்பார்க்கிருேம்.
சுவடுகள்
ஆதாரமாக வைத்து எழுப்பப்படுகிற வாதங்களை மறுத்து இங்கு மேலும் எழுத அவசியமில்லை, ஓசை நயத்துக்குக் குறைவான அழுத்தங் கொடுத்தும் கவிதையின் பிற அம்சங்களுக்கு அதிக அழுத்தங் கொடுத்தும் யாராவது எழுதலாம் என்ற சாத்தியப் பாட்டை நான் மறுக்கவில்லை. ஆயினும் நான் கண்ட ஒசைநயமற்ற தமிழ்ப் புதுக் கவிதைகளில் சந்த உணர்வு இல்லாமை தன்னை வெளிப்படுத்தும் அளவுக்குக் கவித்துவத்தின் வீச்சு தன்னை வெளிப்படுத்தவில்லை. பேச்சு மொழியுடனும் பேச்சோசையின் சந்தத்துடனும் பரிச்சயமுள்ள மரபுக் கவிஞர்கள் புதுக் கவிதை எழுதுவதில் ஈடுபாடற்றவர்களாக இருப்பது ஏனென்ற கேள்வி நியாயமானது. புதுக் கவிதை எழுதுவதில் அவர் கட்கு அக் கறை இல்லாமையும் புதுக்கவிதை என்ற பேரில் வரும் படைபபுகள் பற்றிய தாழ்வான
 
 
 
 

அபிப்பிராயமும் மாத்திரமே காரணங்களல்ல என்பது என் எண்ணம். மரபு சார்ந்த கவிதை மட்டுமே எழுதுவோரிடையிலும் ஒவ்வொரு கவிஞரும் சில செய்யுள் வடிவங்களை அதிகம் நாடுவதுண்டு. இத் தெரிவு கவிஞரு  ைடய சந்த உணர்வையும் தனிப்பட்ட விருப்புகளையும் சார்ந்தது. ஒரு கவிஞர் பிற செய்யுள் வடிவங்களைப் பரீட் சார்த்தமாகவோ புதுமைக்காகவோ பயன்படுத்தினுலும் த ன க் குக் கை வந்த செய் யு ள் வடிவங்களிலேயே தன் கவித்துவத்தின் வீச்சை உணர்வது இயல்பானது.
மரபுக் கவிதையின் பூரணமான மறுப்பே புதுக் கவி  ைத எ ன் று யாரும் வாதிப்பார்களானல், அவர்கள் கருதும் புதுக்கவிதை கவித்துவத்தின் நிராகரிப்பும் ஆகிவிடும். கவிதை என்ருல் என்ன என்று கரு ரா ன வ  ைர விலக் கணம் தர இ ய லா தெ னினுங் கவிதைக் குரிய இயல்புகளையும் நல்ல கவித்துவத்தை அடையாளங் காட்டும் பண்புகளையும் பலர் விளக்கியுள்ளனர். கவிதை பற்றிய சமகாலத் தமிழ் நூால் களில் கைலாசபதியும் முருகையனும் வழங்கிய ‘கவிதை நயம்’ மிகவும் பயனுள்ளது. புதுக்கவிதை பற்றி அவர்கள் விரிவாக எழுதாவிடினும் அவர்கள் சுட்டிக் காட்டும் அழகியல் விதிகள் புதுக்கவிதைக்கும் பொருந்துவன. கவிதை எதை எவ்வாறு கூறவேண்டும் என்ற விதமான விதிகளும் கட்டுப்பாடுகளும் ஒரு காலத்தில் காணப்பட்டன. இவ்வாறன விதிகளை வரலாற்றின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டுமேயொழிய மரபின் மாருத தன்மையின் விளக்கமாகக் கருதுவது தவறனது. கவிதை மரபு மாற்றத்துக்கு ஆளாகியே வந்துள்ளது எனினும் நீண்ட காலத் தேக்கத்தின் விளைவாகக் கவிதை ஸ்தம்பிதம் அடைந்து பாரிய மாற்றங்கள் அவசியமான நி  ைல யி லே யே புது க் கவி  ைத வடிவங்கட் கான தேவை ஏற்பட்டது.
மு ன் குறிப்பிட்ட புதிய கவிதை வடிவங்களைவிடச் செய்யுள் பற்றிய தன் தெளி வீன மா ன கருத் துக ளின் தொடர்ச்சியாக மு.தளையசிங்கம் உருவாக்க முயன்ற "மெய்யுளு ம் கவித்துவமான வசனங்களைக் கொண்ட பிறரது ஆக்கங்களும் கவித்துவத்தின் வாகனமாக மரபுக் கவிதை வடிவங்களுக்கு மாற்று வடிவங்கள் தேடிய முயற்சிகள் எனலாம். அதேசமயம் மரபில் வலியுறுத்தப்படும் எது கை மோனை களை அதிகம் கணிப் பி லெ டா து மர பின் சந்த வடிவங்களைப் பயன்படுத்தும் போக்கு ஓரளவு வெற்றி கண்டபோதும் அது 'புதுக் கவிதையாகி விடவில்லை. புதுக் கவிதையில் படிமங்களதும் , குறியீடுகளதும் பிரயோகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்ற கருத்து படிமங்களையே கவிதையாகக் கண்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குரியது. கவிதையின் சில கூறுகட்கு அழுத்தம் தெரிவித்துக் கவித்துவத்தின் ஒரு அம்சத்தையே கவிதையாகப் படைக்கும் முயற்சிகளில் ஆக்கத் திறமையும் கற்பனையும் சிறந்தாலும் நல்ல கவிதை வழங்கும் நிறைவைப் பெற முடிவதில்லை. தமிழகத்தில் புதுக்கவிதையாளர்கள் பலரது படைப்புகளின் பலவீனம் கவிதையை ஒரு முழுமையான அனுபவமாகக் காணுமையே எ ன் று தோ ன் று கிறது . இதன் விளைவாகவே புதிர்களும், அதிமேதாவித் தனமான பிரகடனங்களும், குறைப் பி ர ச வ மா ன சிந் த  ைன க ளு ம் புதுக்கவிதைகளாகப் பவனி வந்தன. கவிதை (ஆக்க இலக்கியங்களும்கூட) ஸ்தாபனச் சார்பற்றதாயும், சித்தாந்தச் சார்பற்றதாயும் இருக்க வேண்டும் எனவுங் கவிதை பிரசாரம் செய்யக் கூடாதெனவும் கருதும் போக்கு புதுக் கவிதை இ ய க் க த் தி ன ர் ம த் தி யி ல் வேரூன்றியிருந்தது. (இந்தக் கருத்துக்கும் புதுக் கவிதைக் கும் எந்த விதமான

Page 10
தொடர்புக்கும் இடமில்லை.) எந்தப் படைப்பும் படைப்பாளியின் சமுதாயப் பார்வையுடனும் அனுபவத்துடனும் தொடர்புடையது என்பதனுல் பிரசாரம் செய்யாதே என்ற கட்டளையும் அதற்குக் கீழ்ப்பணியும் போக்கும் எதிர்ப் பிரசாரம் சார்ந்தவை. பிரசாரம் கூடாது என்ற கருத்து ஒரு காலத்தில் கலை அன்ருட மனித வாழ் விற்கு அப்பாற் பட்ட விடயங்களையே கருதவேண்டும் என்ற நிலைப்பாட்டைச் சார்ந்தது. இத்தகைய நி  ைலப் பாடு மனித வாழ்வினின்று அந்நியப்படுத்திய ஒரு தாழ்நிலைக்குரியது. முற்போக்கான புதுக் கவிதையின் பணி இத்தகைய இலக்கிய வறுமையிலிருந்து கலையை விடுவிப்பதே யொழியக் கலை யைத் தனிமனித வாதத்திற்கு இரையாக்குவதல்ல. அப்பட்டமான கருத்துத் திணிப்பு ப  ைட ப் பி ன் அ ழ கு க் கு ஊறு செய்யுமாதலால் அது தவிர்க்கப்பட வேண்டியது. திணிக்கப்படுவது எப்போதும் அரசியற் கருத் தாக இரு க் க வேண்டியதில்லை. கவிதை உணர்வில்லாத ஒருவர் அரசியற் பிரசாரத் தைத் தவிர்த்தாலும் தவிர்க்கா விட்டாலும் புதுக்கவிதை எழுதினுலும் மரபுக் கவிதை எழுதினுலும் எல்லாமே ஒன்றுதான்.
க வி  ைத க் கும் க வித் துவ மா ன உரைநடைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கூறுவது முன்பு எளிதாக இருந்தது. மரபுக் கவிதை செய்யுளுக்குரிய * லட்சணங்களைக் கொண்டிருந்ததால் அ  ைத உ  ைர ந  ைட யி னி ன் று வேறுபடுத்துவதிற் சிரமம் இல்லை. (செய்யுள்கள் யாவுமே கவிதைகளல்ல என்பது வேறு விடயம்) புதுக் கவிதையின் வருகை இவ் வேறுபாட்டை ஓரளவு சிரமமாக்கி உள்ளதெனினும் முற்ருக அசாத்திய மாக் கி விட வில்  ைல . கவித்துவமான வசனம் சொல் அலங்காரம், படிமங்கள், குறியீடுகள், உவமைகள்
S 6) 6) 6)
* பி.பி.சி. நடாத்தும் வருடாந்த "count down'எனும் அறிவுப் போட்டியில் வைத்திய கலாநிதி ஆர். யோகேஸ்வரன் கடந்த வருடம் முதற்பரிசை வென்றுள்ளார். ஆங்கிலச் சொல்லறிவு, மனக்கணக்கு போன்ற துறைகளில் கேள்விகளை உள்ளடக்கி நிகழும் இப்போட்டிகளில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பலரையும் வென்று கடந்த வருடத்தின் வெற்றி வீரராக இவர் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டி பல சு ற் று களாக நடை பெற்ற  ைம குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சை நிபுணரான யோ கே ஸ் வ ர ன் இலங்கையில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தற்போது பிரிட்டனில் வசிக்கிறர்.
- தேவன் -
போன்ற வற்றின் பயன்பாட்டிலும் வழமையான உரைநடையினின்றும் வேறுபட்டே நிற்பினும், அடிப்படையில் வசனமாகவே அமைகின்றது. கவிதை வரிகள் வசனத்தினின்றும் தேவையின் நிமித் தம் வேறுபடுகின்றன. ஒரு கவிதையின் வரிகளை உள்ளவாறே வசனமாக வாசிக்க இயலுமாயினுங்கூடக், கவிதை என்கிற முழுமை, தன்மையில்
 
 
 

உரைநடையினின்று வேறுபடுகிறது. உரைநடையின் தர்க்க ரீதியான  ெத ர ட ர் ச் சி க் கு ம் க வி  ைத வரிகட்கிடையிலான தொடர்ச்சிக்கும் உள்ள
வேறுபாடுகள், கவிதை, மொழியின் சாத் தி ய ப் பா டு க  ைள எ வ் வா று பய ன் படுத் து கிற து எ ன் ப  ைத
உணர்த்துவன. நல்ல கவிதைகளில் வசனத்தின் அவசியமான கூறுகள் இல்லாதும் சொல், வசனத் தொடர்ச்சியில் முறிவுகளும், உரைநடை வசனத்திற்குப் பொருந்தாத சொற்பிரயோகங்களும் காணப்படினுங் கூட அவை தவருகத் தெரிவதில்லை. அதேவேளை உணர்வற்ற ஆக்கங்களை எந்த வார்த்தை ஜாலமும் கவிதையாக்கிவிடாது. அயல்மொழிக் கவிதைகளைத் தமிழாக்கும் முயற்சிகளில் கவிதை வரிகளை அப்படியே தமிழாக்கும் போக்குக் காணப்படுகிறது. இவை மூலக் க வி  ைத க ளி ன் உ  ைர ந  ைட வியா க் கி யா னங்களே அல்லா து கவியாக்கங்கள் அல்ல. இவற்றின்மூலம் கவித்துவம் இழக்கப்படுவதோடு புதிதாக எதுவுமே வழங்கப்படுவதில்லை.
புதுக்கவிதையாளர்களிற் சிலர் கவிதை வடிவத்தில் புதுமையை நாடுமளவுக்குச் சொற் பிரயோகத்திற் புதுமையை நாடுவதாகத் தெரியவில்லை. மரபுக் கவிதையில் எதுகை மோனைக்கான
தேவை வழக்கொழிந்த சொற்களையும் சொற்ருெடர்களையும் இறுக்கமற்ற சொற் பிரயோகத்தையும் நிர்ப்பந்திப்பது ஒரு முக்கியமான குறைபாடெனில், அத்தகைய குறைபாடு புதுக்கவிதையில் ஏற்பட என்ன நியாயமிருக்கிறது? கருத்துத் தெளிவும் செறிவும் ஆழமும், எளிமையான சொற் பிரயோகத்திற்கும் சமகால மொழி வழக்கிற்கும் புறம்பானவையல்ல. மரபுக் கவிதை யைப் புதுக் கவிதையின் எதிர்மறையாகக் காணும் போக்குத் தவருனது. புதுக்கவிதை கவிதைமரபின் ஒரு விருத்தியேயொழிய வேறல்ல. கவிதை என்கிற கலை வடிவத்தின் அழகியல் விதிகளைப் புதுக்கவிதை தலைகீழாக LD Tij) p (pip tij T gj. LDIT (038 , LD 1) Lë கவிதையின் தேக்கத்தின் விளைவான சில மனத்தடைகளைத் தகர்த்துக் கவிதைக்கு
மே லும் அதிக வாய்ப் புக  ைள வழங்கவியலும் . புதுக் கவிதையை மரபினி ன் றும் வேறு பட்ட ஒரு
கலைவடிவமாகக் காட்ட முனையும் போக்கு அறியா மை சார்ந்தது. புதுக்கவிதை என்பது கவிதை மரபின் வளமான வளர்ச்சியாக அமைந்து விரிவடையும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. கவிதை மரபு பற்றிய அறிவும் அழகியல் உணர்வும் கொண்டே அவற்றை நன்கு பயன்படுத்த முடியுமென்று நினைக்கிறேன்
L L L L LLL L L

Page 11
ஒரு சோடி செருப்புகள்
--|TuنllLD6|9
அப்படியொரு இடம் கிடைப்பது சாதாரணமில்லை. ஒரு வகையில் அதிர்ஸ்டம் என்றுகூடச் சொல்லலாம். கிழக்குப் பக்கம் பெண்களின் விடுதியும் ஐம்பது யார் இடைவெளியில் ஆண்களின் விடுதியுமாக இரு கட்டிடங்கள். இரண்டுக்கும் அருகில் புல்வெளியும் வேறு கட்டிடங்களும் இருந்தன. இந்த, வேறு கட்டிடங்களையும் விடுதிகளையும் இணைக்கிற மாதிரி ஒரு குட்டிச் சுவர், குந்து என்று சொல்வோமே அதுபோல ஒன்று இருந்தது. இரு விடுதிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி நீளமாகப் போய் பிரதான வாசல்வரை இருந்தது.
இர வி ல் இந்த இட ம் மிக க் கலகலப்பாயிருக்கும். இந்தப் பக்கப் பாதிச் சுவரில் ஆண்களும் அந்தப் பக்கத்தில் பெண் களும் இரு ப் பார் க ள் . இங்கிருப்பவர்கள் எல்லோருமே இந்தக் கட்டிடத் தொகுதியின் மறுபக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர்கள். எல்லா வேலைகளும் இர விலா செய்யப்பட வேண்டும்? இல்லையே, எனவே அனேகமானவர்கள் இரவில் ஓய்வாகத் தான் இருந்தார்கள். இந்தக் கட்டிடங்களுக்கு இடையில் இருந்த இடைவெளி சீமெந்தாக இருந்தபோதும் அந்த இடத்தின் அமைப்புக் காரணமாக அது ஒரு விளையாட்டு மைதானம் ஆகியிருந்தது. இரவில் கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து என்று ஒருநாள்
மாறி ஒருநாள் விளையாட்டுகள்.
இங்கு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து
எ ன க்கு இரவு களி ல் இது தா ன் பொழுதுபோக்கும் இடம். அதிகமாக ஒருவரிடமும் பேசாமல் வானம் பார்த்தபடி சிகரெட் புகைப்பது எனக்கு வழக்கம். இரவின் அளவான குளிரும், வெள்ளை உடைகளுடன் இரவு வேலைக்குப் போகிற பெண்களும் சிலசமயம் அலைக்கழிக்கிற கனவுகளுக்குக் காரணமாய் அமைந்தாலும் எனது வழமையை நான் மாற்றியது கிடையாது.
"சதீக்" (நண்பா) என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். அப்துல் ஹசன் நின்றன். அவ னுடன் என க்கு நெருங்கின பழக்கமில்லை. வேலைக்குப் போகிறபோது *சபா அல்ஹேர் (காலை வணக்கம்) சொல்லித்தான் பழக்கம். இன்று அவனுக்கு நண்பர்கள் கிடைக்கவில்லையோ எ ன் ன வோ எ ன் ஞே டு வந்து ஒட்டி க் கொண் டான் . ஆபிரிக்க மனிதர்களுக்கு ஒரு உதாரணமாக அவனைச் சொல்லலாம். கறுத்த நிமிர்ந்த தேகம், உடைந்த மாதிரி வருகிற ஆங்கிலம், தாராளமாக வாயில் வருகிற அரபி. என்னேடு அரபியில் கதைப்பானே என்று பயமாக இருந்தது. என்னதான் அரபி கதைக்க முடிந்தாலும் அவசியப் படாதபோது பாவிக்கக்கூடாத மொழி அது என்பது எனது அபிப்பிராயம், ‘கறஸ் புறஸ்' என்று நான் கதைத்து வாயைக் கஸ்டப்படுத்துவது ஒருபுறமிருக்க ஏதோ சொல்ல வாயெடுத்து வேறெதோ
 

அர்த்தப்படும் சிக்கல் பலதடவை எனக்கு நேர்ந்திருக்கிறது. வேலையிலிருந்து வந்து சாப்பிட்டுத் திரும்பும் பெண் களைப் பார்த் து ஆங்கிலத்தில் "அழகான பெண்கள்" என்றன். " வயதான பெண்கள்" என்றேன். சிரித்தான். அவர்களுக்கு இந்தியப் பெண்கள் மீது ஒரு கண் (மற்றக் கண் பிலிப்பைன் பெண்கள் மீது) எனக்கோ இர ண் டு கண் களும் அர பி ப் பெண்கள்மீதுதான். " யாராவது பெண்ணை இங்கே முத்தமிட்டிருக்கிருயா?" என்றன். கை கால் வெட்டுகிற ஊரில் பெண்ணுவது, முத்தமாவது. அசடு வழியச் சிரித்தேன். அவனது பார்வை என்னை ஏளனமாகவா, பரிதாபமாகவா பார்த்தது என்று புரியவில்லை. "என் wardல் என்னை முத்தமிடாதவர்கள் குறைவு" என்றன். அவன் ஏழாவது வார்டில் வேலை செய்கிறன், அப்படியென்றல் ரேவதி மாதிரி அழகாக , த லை யைக் குனிந்துகொண்டு போகும் குருவம்மா..? "முத்தம் மட்டும்தானு?" என்று கேட்டேன். "முத்தம் என்பது தொடக்கப் புள்ளி மட்டும் தான் முடிவல்ல" என்றன். கொஞ்சம் ஆத்திரம் வந்தாலும் சமாளித்தபடி "உன்னேடு வேலை செய்கிற எல்லோருமே ஊரில் திருமணம் செய்தவர்கள்" என்றேன். ஆபிரிக்கச் சிரிப்பொன்று சிரித்தான். உலகத்தில் என்னுல் புரிந்து கொள்ள முடியாது போன விசயங்களில் இந்த ஆபிரிக்கச் சிரிப்பும் ஒன்று. உண்மையில் அவர்கள் எதை நினைத்துச் சிரிக்கிருர்கள் என்று யாரும்
சரியாகச் சொல்ல முடியாது. ஆனல், அந்தச் சிரிப்புக்கு வரையறையே கிடையாது. தாராளமான, வஞ்சகம்
இல்லாத, சிரிப்பதற்கு உன்னிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று சொல்கிற சிரிப்பு. சிரித்துவிட்டுக் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தான் ஹசன். "உனக்கு ஒரு கதை சொல்கிறேன்" என்றுவிட்டு அதற்கு என்னிடம் அனுமதி பெருமலேயே சொல்லத் தொடங்கினன். - எங்கள் ஊரில் முன்பு மன்னராட்சி இருந்தது. சுதந்திரம் வந்தபிறகு மன்னர் சாதாரண பிரஜை போலாகிவிட்டார். ஆளுல் அவரிடமோ உறவினர்களிடமோ இருந்த சொத்துகள், செல்வங்கள் எதையும் அரசு கைப் பற்றவில்லை. இதனுல் அதிகாரம் இல்லாத அரச பரம்பரை ஒன்று இப்போதும் அங்கிருக்கிறது. அவர்கள் தமது செல்வத்தைப் பெருக்குவது போதா தென்று சில சமயம் பழைய நினைவுடனே நடந்துகொள்வது வழக்கம். விளையாடிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று சத்தம் போட்டார்கள். யாரோ "சிக்ஸர்" அடிக்க நினைத்து "அவுட்” ஆகிவிட்டார்கள். கூரையில் பந்து தொங்கிவிட்டால் அடித்தவர் "அவுட்'தான். இந்தமாதிரி சிக்ஸர் அடிக்க சட்டம் இங்கே இடம் தருவதில்லை. "இதுவரை நான் சொன்னது முன்னுரை மாதிரித்தான், அனேகமாகக் கதைக்கும் முன்னுரைக்கும் பெரிதாகத் தொடர்பிராது" என்ருன் ஹசன் . சிகரெட் ஒன்று பற்றவைத்தான். எனக்கும் நீட்டினன், வேண்டாமென்றேன். - மன்னரின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணுெருத்தியை ஒருவன் திருமணம் செய்தான். (இருவருடைய பெயரையும் அவன் சொல்லவில்லை, எனக்குத் தேவையில்லை என்று நினைத்திருப்பான்) பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரையும் போல் பொருத்தமான தம்பதி உலகத்தில் ஒன்றிரண்டு தான் இருக்கும் என்று தோன்றும் . திருமணம் முடிந்ததும்

Page 12
அ வர் க ள் தே ன் நில வுக் கு வெளிநாடுகளுக்குப் போனர்கள். அவன் கொஞ்சம் கிராமப் பகுதியில் வாழ்ந்தவன். திருமணம் முடிந்தபிறகு அவள் அவனுடன் அந்தக் கிராமத்துக்கே சென்று வாழ்ந்தாள். முன்பு பஸ்ஸில் வேலைக்குப் போனவன்
இப்போது காரில் போஞன். விடுமுறை நாட்கள் வேகமாகவும் வேலை நாட்கள் மெதுவாகவும் போவதாக உணர்ந்தான். ஆறு கிலோ மீற்றர் தள்ளியிருந்த அவனது அலுவலகம் ஏதோ வெகு தொலைவில் இருப்பது போல் உணர்ந்தான் என அடிக்கடி சொல்லிக் கொள்வான். அவனது நாட்கள் மிக வேகமாகக் கழிந்தன. இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பல மாதங்கள் பிறகு, வீடு திரும்பும் போது பொதுவாக வேகமாக வருவதே அவனது வழக்கம். ஒருநாள் வீடு திரும்புகையில் ஊரிலிருந்த வயதான ஒருவர் அவனது காரை மறித்தார். அவனது கார் சற்றுத் தள்ளியே நின்றது, வேகத்தால். அவன் சற்று நேரம் தாமதிக்க அருகில் வந்த அந்த மனிதர் காரையே உற்றுப் பார்த்தபடி நின்றுவிட்டு அவனிடம் சற்றுநேரம் குனிந்து ஏதோ
பேசினர். அமைதியாகக் கேட்டவன், "என்ன பெரியவரே பைத்தியமா" என்று கேட்டான், சிரித்தபடி கிளம்பிப் போனன். பெரியவருக்குப் பைத்தியமாய்த்தான் இருக்கும். 96.960d-ulu u CG is 6oo Eus? 6io வேருெரு ஆடவன? கேட்கவே சிரிப்பாக இருந்தது . மனைவி 6 له إلىofl 6 வைத்திருக்கும் அன்பை எப்படிக் குறை சொல்லலாம்? . அல்லது ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ? எதற்கும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டான். அன்றைக்கு வீட்டில் அவளைப் பார்க்கிற போதெல்லாம் ஏதோ ஒன்று தனக்குத் தெரியாமல் அவளிடம் ஒளிந்து கிடப்பதாய் எண்ணத் தோன்றியது. அவளிடம் கேட்டு விடலாமா ? சரி வராது , சிக்கலாகிவிடலாம். இரவு அவள் கைகள் அருவருப்புக்குரிய பொருளாய்த் தெரிந்தன. அவளுக்குத் தெரியாது அவனது உணர்வுகள் பற்றி, அவள் துாங்கிக் கொண்டிருந்தாள். அவன் முகட்டையே பார்த்தபடி கிடந்தான். அடுத்த நாள் முழுவதும் அவனுக்கு வேலை ஒடவில்லை. இரவு முதல்நாள் போல முகட்டைப் பார்த்தபடி கழிந்தது. அதற்கு மறுநாள் காலையில் புறப்பட்டுப் போனவன் வழியில் கார் பழுதாகியதால் வேலைக்குப் போகவில்லை. காரைத் திருத்துவதற்காக விட்டுவிட்டு நடந்தே வீடு வந்தான். - வீடு பூட்டியிருந்தது.
மனைவி இப்போது எங்கே போயிருப்பாள் என்று தெரியாமல் வீட்டைத் திறந்தான்.
கதவைத் திறக்கும்போது பேச்சுக் குரல்கள் فی متغلق 弼 طالله
S S (ჯგმნ S. (நல கேட்டன. ஆச்சரியமாக இருந்தது. எல்லாக் கதவுகளும் பூட்டியிருந்தன. பூட்டிய را ناو ه؟ که اند
தவுகளும பூட்டியிருந்தன. பூட்டி هذار م الة المهدي "الله རྒྱའི་ அறை களை அருகில் சென்று سا اشت لند\Q கவனித்தான். படுக்கை அறையில் کلمه مقاله
இருந்துதான் சத்தம் வந்தது. அவனுடைய آلکسان
மனைவியுடன் பேசியபடி இருப்பது
 

இன்னுெரு ஆடவன் .? கதவில் தட்டினன். பேச்சு நின்றது, சட்டென்று கதவைத் திறந்தான். அவனுடைய மனைவிதான் - இன்னுெரு ஆ ட வன் தா ன் , ஆ  ைட கள ற் று , அவனைக் கண்டதும் இருவருமே படுக்கை விரிப்பை இழுத்துப் போர்த்தபடி சுவரில் ஒட்டியபடி நின்றனர். இவன் நடந்து கட்டிலின் கீழிருந்த உடைகளை எடுத்தான், கதவருகே வந்து நின்றன். இருவரையும் அழைத்துவந்து கதிரைகளில் இருக்கவைத்தான். தன் பணப்பை யில் இருந்து இரண்டு பெக்கோக்களை (அந்த நாட்டு நாணயம்) எடுத்து அந்த ஆடவனின் முன்னுல் வைத்தான். "ஒரு கனவானுக்குரிய இன்றைய கூலி" என்ருன் இன்னும் இரண்டு நாணயங்களை மனைவிமுன் வைத்தான். "ஒரு விலைமாதுக்குரிய பணம்" என்றன் . அவர்களுடைய உடைகளை மேசையில் போட்டான். பிறகு, வெளியில் போய்விட்டான். இரவு அவன் திரும்பியபோது மனைவி அழுதபடி இருந்தாள். அவனைக் கண்டதும் உள்ளேபோய் உணவு எடுத்துக்கொண்டு வ ந் தா ள் - க ண வ ஞே த ன்
– 9. . .
Kasak az
பணப்பையிலிருந்து இரு நாணயங்களை எடுத்து மே  ைசயி ல் வைத் தான் , "உணவுக்கும் சேவைக்கும்" என்ருன். சாப்பிட்டுப் படுக்கையில் விழுந்தான். மறுநாள் காலையிலும் சாப்பாடு - நாணயங்கள் - இரண்டு வார்த்தைகள். அவன் கிளம்பிப் போய்விட்டான். அதன்பின் அவனை அந்த ஊரவர்கள் காணவேயில்லை. - கதையை இந்த இடத்தில் முடித்துவிட்டு ஹசன் என்னைப் பார்த்தான். மறுபடியும் சிகரெட் ஒன்று பற்றவைத்தான். ஆழமாக யோசிக்கிருன்போல் தெரிந்தது. சிறிதுநேர அமைதிக்குப் பிறகு என்னைப் பார்த்து "இப்படியொரு நிலைமை வந்தால் நீ என்ன செய்வாய்?" என்ருன். நான் இதழோரத்தில் புன்னகைத்தேன். சிகரெட் ஒன்று பற்றவைத்தேன். ஏதோ யோசிக்கிற மாதிரி என்னைக் காட்டிக் கொள்ள முயன்றேன். மைதானத்தில் இருந்து இன்னும் ஒருதரம் பெரிய கூச்சல் எழுந்தது. இன்னும் ஒருவன் ஆட்டம் இழந்துவிட்டான். இம்முறை “சிக்ஸர்" அடிக்கவில்லை. அவனுடைய விக்கெட்டுகள் பம்பரமாய்ச் சுழன்றுபோய் எங்கோ தொலைவில் கிடந்தன.
- எனது சப்பாத்துகள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவை. - நீங்கள் தயவு செய்தால் எனது காற்சட்டைகள்
fäT6fufst 960x60)D
- எனது தலைக்கு மேலே சிவப்புத் தொப்பி
- அது ரஸ்ய நாட்டவரது
- இவை எல்லாவற்றுக்குமாக என்னிடமிருப்பது
- இந்திய இதயம்
eypso b– &sibLDITsir (56ïolygu Sisir “sir$gyTSafleôr UITLSbassir' (The Satanic Verses)
தமிழில். க.ஆதவன்
ത്ത

Page 13
கொலையால்;
மெளனியாக்கப்பட்ட,
9 பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவற்றில் அக்கறையோடு உழைத்துவந்த றிச்சர்ட் டி சொய்சா இ ன ந் தெரியா த ந ப ர் களி ஞ ல் கொழும்பிலுள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார். கடந்த மாத இறுதியில் பலியான இவர் செய்தி நிறுவனங்களும், பத்திரிகைகளும் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்று உறுதியாக நம்பியவர். அதற்காகவே குரல் கொடுத்தவரும்கூட. காரணம் அறியப் படாமலே கொல்லப்படும் இலங்கை மக்களின் வரிசையில் இவரது மரணம் பெரும் அதிர்ச்சி தரும் ஒன்ருக அமைந்துள்ளது. டி சொய்சாவின் மரணம் பற்றிப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. (இலங்கை அரசு, ஜேவிபி, இந்திய அரசு என) டி சொய்சாவின் மரணம் இலங்கை மக்களை சுபீட்சம் நோக்கி அழைத்துச் செல்வோரால் நிகழ்த்தப் பட்டிருக்கும் என நம்பலாம்.
உலண்டனிலிருந்து வெளியாகும் ஒப்சேவர்
பத்திரிகையின் செய்தியாளரான ஃபர்சாட் பாசொப்த் ஈராக் அரசினல் துாக்கில் இடப்பட்டுள்ளார். 31 வயதான இவர் தனது பத்திரிகைக்காக, ஈராக்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஒன்று பற்றிச் செய்தி சேகரிக்கச் சென்றபோது பிரிட்டிஸ் - இஸ்ரேலிய உளவாளி என்ற குற்றச் சாட்டின் பேரில் கைதா கி ராணுவ நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப் பட்டார். பாக்தாத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பிரதேசம் ஒன்றிலுள்ள ராணுவ நிலையம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோதே இவர் கைதாகியிருந்தார். இந்தக் குண்டு வெடிப்பு பல நூறுபேரைப் பலியெடுத்தாகக் கருதப்படுகிறது.
பாசொப்தை சம்பவம் நடந்த இடத்துக்குச் அழைத்துச் சென்ற பிரிட்டிஸ் தாதி ஒருவருக்கு 15 வருடச் சிறைத் தண்டனை
" ሓfiS
விதிக்கப்பட்டது. பாசொப்த் விடுவிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை, பத்திரிகையாளர் அமைப்புகள் உட்பட பல பொது அமைப்புகள் கோரியிருந்தன. மரண தண்டனை விதிக்கப்பட்ட சில தினங்களிலேயே இவர் துாக் கில் இடப்பட்டிருந்தார்.
அபிமன்யு
 
 
 
 

启星 函恩 .g 8
S
お." 歌 営-盟 墨器 ... GE 善觀 鼠 選區 靈劃
SG9
ஒரு நாளில்
எங்களது தாய்நாட்டின் அரசியல் சாராத மதிவாணர் யாவருமே சாமானியர்களது விசாரணைக்கு ஆட்படுவர். எங்களது தேசம் சிறுசுடராய் அணைகையிலே என் செய்தீர் ஐயா என்ற விஞ அன்று எழும். அன்று அவர்கள் அணிந்திட்ட உடைகளையோ மதிய உணவின்பின் ஆயாசம் தீர அவர் கண்ணயரும் அழகினையோ கருத்துகளோடு அவர்
கட்டிப் புரண்டதையோ
யாரும் வினவார்கள்.
அன்றி அவர் ஆய்ந்த கிரேக்க புராணக் கதை பற்றி யார் கேட்பார்? கோழைகளாய் சுயவெறுப்பில் உள்ளூர அவர்கள் சாகாமல் செத்ததுவும் பொய்மை நிழலில் பிறந்த அவர்களது நியாயப்படுத்தல்களும் யாருக்கு வேண்டுவது? அன்னுளில்
சின்ன மனிதன் வருவான். அரசியலைத் தள்ளிநின்ற அதிபுத்திசாலிகளின் நூல்களிலும் கவிகளிலும் பேசப்படாத சிறுமனிதரானலும்
அவர்களுக்கு ரொட்டியும் பாலும் முட்டையும் தந்ததிவர். அவர்களது ஆடைகளைத் தைத்ததிவர். அவர்களது கார் ஒட்டி தோட்டத்தை, நாயைப் பராமரித்து உழைத்ததிவர்.
'ஏழைகள் துன்புற்று இளமையும் ஜீவிதமும் எரிந்தழிந்த வேளைகளில் என் செய்தீர் ஐயா நீர்?" என்றிவர்கள் கேட்பார்கள். என்னுடைய தாய்நாட்டின் அரசியல் சாராத மேதைகளே அந்நாளில் பதில் சொல்ல ஏதும் வக்கற்றுப் போவீர்கள். மெளனக் கழுகுங்கள் அடிவயிற்றின் குடல்தின்னும், குதறிடுமே சொந்த துயரங்கள் ஆத்மாவை, அன்று நீர் வெட்கித் தலைகுனிந்து செவிடு, ஊமையாய் நிற்பீர்.

Page 14
VITVALSnV CINV ISWE YIy:: - IHOTINIIL –
WVRILNVAIN L –
SVNGIVW –
ZITIVW –
O8IWOTOO –
01 AWM HIV/s)
Å O N E O V TI GIA VYHL
Izıshırısı Rı
反
'HAVIS CIHONHIRIRAXH CINV CIĀNIVRIL ATTVIɔɲas HIINA ONIAWS AWNIL CINV HT8VLHOHWOO ’HAAVAHO “NAISVĘ. TāAVYIL ŞInox 3XVW OL LNAVNdInÔR LSALVT SVH HOIHAA „LÆSnHāSIÐI, HO GWŶN AHL ONIAVH OTSO NI XONGOV TRAVAIL V LVI QIGONGOIT XT-Ing qHL
 

ƏsƆƆtƆŋ fo ɔyspy pSII 2&\\/>HN\7-THIV/
脚
'qoffosfo 07ī£ fossimis (Nosso -loop Øystwowąrsố ghingo quem (quh圈巨己与闽“雷迪与硕“ng@png)Lo?)?|s|m|#{\psigooto odsợko uos,ąjórnus; quae .
'gools) sodus ¤ 91009m 1991.Gimųoisoto sąsựsoņrs .
'0 ogshofio -loops (Keaa əuo) q@șiș și asrinറ്റിG
ĀONĘ9V T£IAVNIL JL£{Sfn|HEISIGHŶ{
Gíslo Tuscosolo sofi) osallo psihoqjollapso qossi golplogos įmb
N 3SITH 61862 oxy LAnøuoN.
Þ0 go 99 (ZO) ·xp{I øjsO £9TO
09 Z.z. 99 (zo) ;) L£I mobs.243upo uomoousq bugbouwyw
ďVLYIVCI. Wyys
「惠Å Ɔ N 3 D V T ȘI A VYHL o ĖŠĖŠĖi o
剑以
V JLW I

Page 15
- UrTL6lsasf —
பெண்களே பெண்களை
co-air t-X-X-X:
விரும்பியோ விரும்பாமலோ சகிப்புத் தன்மைகளின் எல்லைகளில் மாறுபட்ட நாம் பொருளாதாரத்தை எங்காவது புரட்டக்கூடிய வாய்ப்பினுலும், தப்பியோடியே பழக்கப்பட்டவர்கள் என்பதாலும், தாரமாக தாலிகூறைகளுடன், எல்லாவிதத்திலும் வந்து சேர்ந்துவிட்டோம். வந்து சேர்ந்தது மட்டுமல்ல, கூடவே பலவற்றை அங்கே எப்படியோ அப்படியே இங்கேயும் கைக்கொள்கிருேம். இது அறியாமையால் மட்டுமல்ல, அந்தஸ்து, கெளரவம் போன்ற அர்த்தமற்ற சொற் பிரயோகங்களுக் காகவுமே. எது எப்படியிருப்பினும் நாட்டை விட்டு வெளியேறிய நாம் அனைவருமே அகதிகள் தான். பெயர்கள் மட்டும் மாணவர்கள், வேலை செய்வோர் என்று மாறி இருந்தாலும் உண்மைநிலை அகதி என்பதே. நோர்வேயைப் பொறுத்தவரை பெண்களின் வருகை திருமணம், அரசியல் தஞ்சம் கோரல், திருமணமான பெண்கள் கணவனிடம் வருதல், பாடசாலை/ கல்விக்கூடங்களுக்கு வருகை என்பவற்றுள் அடங்கும். அரசியல் தஞ்சம் கோரித் தனித்துவரும் பெண் கள் பற்றி வெறுக் கத் தக்க வதந்திகளைப் பரப்பிவிடல், ஆண்களுடன் சகஜமாகப் பழக முற்படுவதைத் திரிபுபடுத்தி இலங்கைக்குத் தெரியப்படுத்தி வெளிநாடுகளில் வாழும் பெண்கள் பற்றிய
கசப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற
நடவடிக்கைகள் இங்கு தாராளமாக
இடம்பெறுகின்றன.
காலம் காலமாக முற்றத்தைக் கடந்தறியாத எத்தனை யோ பெண்கள் இன்று பல விதமான நிர்ப் பந்தங்களால் வெளிநாடுகளுக்குச் செல்கின்றர்கள். அரசியற் தஞ்சம் கோரிவரும் பெண்கள் போலிப் பயண ஆவணங்களுடனேயே வந்திறங்குகின்றனர். அதற்காக அவர்கள் நேரடியாக இலங்கையிலிருந்து புறப்பட்டு வெளிநாடுகளைச் சென்றடைகின்றனர் என்பதில்லை. இடையிடையே எத்தனையோ தரிப்பிடங்கள், ஏஜென்சிகளின் ஏமாற்று வேலைகள் இவை யாவற்றையுந் தாண்டி வந்தும் பலவற்றுக்காகவும் பலருடைய உதவிகளை நாடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றனர் . இலங்கையிலே பெரும்பாலான ஆண்களோ பெண்களோ அந்நிய மொழிகளிலே தேர்ச்சி பெற்றவர்கள் என்றில்லை. உதவிக்காக
பெண்கள் ஆண்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் பற்றி பெண்களே பெண்களைப் பற்றிக் கேவலமான மு  ைற யி ல் வ த ந் தி க  ைள ப் பரப்பிவிடுகின்றனர். ஒன்ருகக் கூடியிருந்து புதிதாக வந்துசேரும் பெண்கள் பற்றியும், ஒரு பெண் ஆணுடன் கதைத்தால் لانگ கட்டில் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்ற தோரணையில் கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுவதுடன் கர்ப் பத் தி லும் கரு வழித் த லிலும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். அரசியல் தஞ்சங் கோரிவரும் பெண்கள் ஆரம்பத்தில்
 

ஹோட்டல்களிலும், கப்பல்களிலும் காலம் கழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்தப் பெண்கள் பற்றி தாலிகட்டிய கணவனின் பாதுகாப்பு (?) என்ற பெருமையுடன் அடிமை விலங்குகளைச் சுமந்திருக்கும் பெண்கள் புரளிகளைக் கிளப்பி விடுகின்றனர். பெண்களே பெண்களுக்கு அடக்கு முறையாளர்களாக இருக்கவேண்டுமா? எமது நாட்டுச் குழலிலே தாங்கமுடியாத சுமைகளுடன் அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் எமது பெண்கள் இங்குள்ள சுதந்திரக் காற்றை ஓரளவேனும் சுவாசிக்க நினைப்பது தவரு? தாம் அனுபவிக்க முடியாத சுதந்திரத்தை மற்றவர்களும் அனுபவிக்கக் கூடாது என்பதால் தான் கட்டுக் கதைகள் உருவாக்கப் படுகின்றனவோ!
**aa*Naassungs-----
மிகுந்தல் துர்வாசச் சாபம் அரசன் கொடுத்த அடையாள மோதிரம் சொர்க்கத்தில் காதலர் மீண்டும் கூடிய காட்சி அத்தனையும் பொய்கள் அத்தனையும் மோசடிகள்! ஓர் அரசனின் காம பலிபீடத்தில் வெட்டிக் கொல்லப்பட்டாள் ஒருபெண் அவள் சோகக் கதைக்குக்
கவர்ச்சி தீட்டி விதிபற்றிக் கதைபரப்பினுன் ஒரு கவியரசன். வீட்டில் பெண்ணைத் தவிர யாருமில்லை வேட்டைக்கு வந்த மன்னன் பெரிய விளையாட்டில் இறங்கினுன் நகரக் களியாட்டத்தில் களைத்துப்போன அவன் காவலற்ற ஏழைக் குடிசைக்கு சதைச் சுகத்துக்காக ஓடி வந்தான். அப்பாவிக் காட்டுப் பெண் அவனது ஆசை வார்த்தைகளின் பொறியில் சிக்கினுள்.
கணவனிடம் வந்துசேரும் பெண்களுக்கு மொழி பயில்வதற்கான வசதிகளும் கிடைப்பினும் பலரும் அதைப் பயன்படுத்தத் தவறுவதுடன் ஏனைய பெண்கள் கற்பது பற்றி இழிவாகப் பேசுகின்றனர். "இவர்கள் பாசையைப் படித்து என்ன கிழிக்கப் போகிறர்கள்" என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். மொழி தெரிந்த தனியே வாழும் பெண்கள் பற்றி கேவலமாகப் பேசுவார்கள். தலைமயிர் வெட் டு வ தி லிருந்து அவர் கள் ஏனையோருடன் கதைப்பது பற்றியும், மொழி தெரிந்த பெண்கள் ‘கற்பு இல்லாதவர்கள் என்றும் அவர்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் பற்றி நன்கு தெரியும் என்றும் கூறுவார்கள். கற்பு எ ன் ற து ம் க ரு ப்  ைப யு ட ன்
சகுந்தலைக் காவியம் நடக்கிறது இதோ இன்றைய மேடையில் எங்கும் நிசப்தம் உண்மையின் சாட்சியாய்ச் குரியன் கவிதை மூட்டத்தைக் கிழித்துப் புறப்பட்டான் நாடகத்தின் உண்மைப் பொருளைக் கண்ட மக்கள் திடுக்கிட்டனர்காட்டின் இளம்பெண் காமுகனின் சேட்டைகளுக்குப் பலியானுள் கர்ப்பமானுள்
*** - * * * -*--MrMm Mwuma
அரசன் விட்டெறியும் எச்சில் சோற்றில் உடல் வளர்க்கும் கவியரசன் காவியம் படைக்கிறன்
ஆனல் அதோ
மேடை இருளில் அலறி அழுகிருள் ஒரு சகுந்தலை.
சரோஜ் தத்தா (தமிழில்: வீ)
நன்றி. புதிய கலாச்சாரம்

Page 16
சம்பந்தப்படுத் துவது எம்மவர் வழக்கமாயிற்றே இது தனியே
பெண் களி ன் த வ ற ல் ல | எ ம து
பெண்களுக்கு "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற வாசகத்தில் உள்ள தனிப்பிரியமே பிரியம். உங்களுக்கு கிடைக்காத சுதந்திரம் மற்றவர்களுக்குக் கிடைப்பதையிட்டு மகிழ்வதை விடுத்து அடக்க முயலாதீர்கள். பெண்கள் தாங்கள் வளர்க்கப்பட்ட குழலில் பெற்ற இயல்புகளை மாற்ருமல் பேணவேண்டும் என்பதில் எவ்வித நியாயமுமில்லை. அவற்றை இறுக்கிப் பிடிப்பதால் மட்டும் எமது கலாசாரம் பாதுகாக்கப்பட மாட்டாது. பொட்டு வைப்பதும், சேலை கட்டுவதும், பொன் பூட்டுவதும் மட்டும் எமது
கலாசாரமல்ல. பழக்க வழக்கங்களும் நடவடிக்கைகளும் கலாசாரம்தான். கூட்டங்களிலும் பொது இடங்களிலும் தாம் அணிந்தவற்றைப் பற்றிப் பெருமை பேசுவதும் இல்லாதோர் பற்றி கேலி செய்வதும் கணவனிடம் சக ல பொறுப்புகளையும் கொடுத்துவிட்டு சோம்பேறியாக வாழ்வதும் வாழ்க்கையல்ல. சீலை, பொன், சினிமா இவை மட்டும் எமது உலகமல்ல. இவற்றைவிட நாம் சுற்றி வர நிறைய விடயங்க  ைள அறியவென்றும் ஓர் உலகம் உண்டு. பெண்களே வெளியே வாருங்கள்! ஒரு குறுகிய வட்டத்துள் நில்லாதீர்கள்: உங்கள் அறியா மை , வெட்டிப் பேச்சுகள் போன்றவற்றை நீண்ட காலத்துக்கு ஒத்திப் போடுங்கள்!
வேலைநிறுத்த நூற்றண்டு
நோர்வே வரலாற்றில் முதன்முதலாக மிகப் பெரிய அளவில் பெண் கள் வேலைநிறுத்தம் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவம் இம்மா தத்துடன் (மார்ச்) 100ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்கிறது. இவ்வேலை நிறுத்தம் 1890ஆம் ஆண்டு பெப்புரவரி 17ஆந் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் மூன்ருந் திகதிவரை நடைபெற்றது. இது ஒஸ்லோவின் கிழக்குப் பகுதியிலுள்ள க ன் வ ஸ் ( கி த் தா ன் துணி ) தொழிற்சாலையிலேயே தொடங்கியது. காரணம் அப்போது பெண்கள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை (13மணித்தியாலங்கள்) தேங்கிநிற்கும் அமில நீர் சகதிக்குள் நின்றவாறே நாள் முழுவதும் ஓய்வின்றி உழைக்க வே ண் டி யிருந்தது . இதன் மூலம் அவர்களுக்கு நாளாந்தம் 87ஒறே (87 Cre) மட்டுமே ஊதியமாகக் கிடைத்தது.
மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்கிய
பெண்கள் வேலை நேரத்தை காலை 6 மணியிலிருந்து மாலை 6மணியாக (ஒருமணிநேர வேலைக் குறைப்பு) ஆக்கக் கோரியும், கிழமைக்கு மேலதிகமாக ஒரு குரோணராக ஊதிய உயர்வு கோரியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ் வேலை நிறுத்தம் இறுதியில் பலர் நோய்வாய்ப் பட்டதாலும் பட்டினி கிடக்க நேரிட்டதாலும் தோல்வியைத் தழுவியது.
இன்று இத் தொழிற்சாலை உலகத் தொழினுட் பத் தா க் கத் தி ஞ ல் கணனிகளாலும் தொலைபேசிகளாலும் நிரப்பப் பட்டுள்ளது. 7மணிநேர வேலையும் நியாயமான ஊதியமும் அனைவருக்கும் உறுதிசெய்யப் பட்டுள்ளது. நூற்றண்டுக்கு முந்திய அடிமைச் குழலை துடைத்து இன்று புதுப்பொலிவுடன் இயங்குகிறது.
- சொ.சிவயோகம் - (ബട്ടഖനs)
 

பெண்கள். பெண்கள் فیلمی) ح =
* ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் வருடாந்தம் ஐந்து லட்சம் பெண்கள் மகப்பேற்றின் போது பலியாகிருர்கள். * ஆசியாவின் பண்ணை வேலையாட்களில் 40% பெண்கள், இதே துறையில் பெண் வல்லுனர்கள் 0.7% மட்டுமே. * ஆபிரிக்காவில் பண்ணை வேலைகளில் மூன்றில் இரு பங்கைப் பெண்களே செய்கின்றனர்.
* மூன்ரும் உலக நாடுகளில் மூன்றில் இர ண் டு பங்கு கர்ப் பிணிகள் போசாக்கின்மையால் பாதிப்புறுகின்றனர். * மொத்த அகதிகளில் 80 வீதமாஞேர் பெண்களும், சிறுவர்களுமாவர். இவர்கள் பிறரிலேயே தங்கியிருக்க வேண்டியவர்கள். * உலகம் முழுவதும் மூன்றிலொரு பங்கு குடும்பங்களில் முழுப் பொறுப்பையும் பெண்களே கவனிக்கின்றனர்.

Page 17
ஆதவன் சேருக்கு, என் நேசகரமான வணக்கங்கள்! 'ஒஸ்லோவில் ஒரு ஒன்றுகூடல்' என்ற தலைப்பில் புரட்டாதி - ஐப்பசி 1989 சுவடுகளில் வெளிவந்த தங்களின் கட்டுரை படித்து ஆச்சரியம் அடைந்தேன். தங்களின் கலை கலைக்காக என்ற வாதம் தொடர்பாகவும் கட்டுரை தொடர்பாகவும் எனது கருத்துகளை வைப்பதே இக்கடிதத்தின் நோக்கமாகும். சரி, விடயத்துக்கு நேரடியாகவே வருகிறேன். எந்தவொரு கலை வடிவமும் இரு விடயங்களை பிரதான மாக தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும். 1. செய்தி 2. Sl,Sub (form) குறிப்பிட்ட ஒரு கலை வடிவத்துக்கு ஊடாக நாம் எதைச் சொல்கிருேமோ அது செய்தி. அச்செய்தியை நாம் எப்படிச் சொல் கிருேமோ அது வடிவம். ஒரு கலை யின் தரம் பிரித்த லோடு தொடர்பானதே வடிவம். குழலின் யதார்த்தத்தில் இருந்துதான் எந்தவொரு கலைவடிவமும் சிருஸ்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாடும். சேர் , தமிழ்மக்களின் நிகழ்காலம்  ெக |ா டூ ர ம T ன இ ர |ா னு வ அடக்குமுறைகளையும், அதற்கெதிராக பல்வேறு போராட்ட வடிவங்களையும் வரலாருக்கும் வேளையில் ஜனரஞ்சகக் கலை எனும் பேரில் நாம் கனவுகளை வியாபாரம் செய்யமுடியாது. அப்படிச் செய்பவன் ஒரு கலைஞன் அல்ல. அவன் ஒரு வியாபாரி. அப்படியானுல் ஒரு கலைக்கூடாக நாம் எதைச் சொல்லவேண்டும்? சுருங்கச் சொன் ஞ ல் மக்கள் அன் ருடம் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளைச்
சொல்லவேண்டும்; அதற்கான தீர்வுகளைச்
சொல்ல வேண்டும். (சேர், நமது மக்கள் சொர்க்கத்தில் வாழவில்லை) இங்கேதான்
செய்தி என்ற அம்சம் ஒரு கலை வடிவத்தில் முக்கியமான தாகவும் முதன்மையானதாகவும் அமைகிறது. இதனை நாம் ஆபிரிக்க நாடுக்ளின் விடுதலைப் போராட்டங்களிலும் இலத்தீன் அமெரிக்க மக்களின் போராட்டங்களிலும் காணலாம். இந்தக் கடமையைத்தான் *சக்தி பிறக்குது’ நாடகத்தில் மெளனகுரு சேரும் நண்பன் சர்வேந்திராவும் செய்துள்ளனர். நமது சமூகத்தில் பெண்கள் அன்ருடம் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை - அதற்கான தீர் வினை இவர்கள் சொல்லியுள்ளனர். இச் செய்தியை மக்களுக்குப் புரியக்கூடிய விதத்தில், அழகான முறையில் வடிவமிட்டு, அதனைத் தொகுத்தெடுத்து சக்தி பிறக்கு'தாக முன்வைத்தார்கள். இவர்கள் இச்செய்தியை மக்களுக்குப் புரிந்துகொள்ள முடியாத வகையில் (தங்களைப்போல் ‘கலை கலைக்காக" என எண்ணி) ஒரு வடிவத்துக் கூடாகச் சொல்லியிருப்பின் அந்தக் கலையால் மக்களுக்கு எந்தவித பயனுமில்லை சேர். அதற்காக, வடிவம் என்பதை ஒரு கலை நிராகரிக்கிறது என்பது எனது வாதமல்ல. வடிவம் என்ற அம்சம், செய்தியென்ற அம்சத்துக்கு அடுத்தது என்பதே எனது வாதம். மக்களுக்கான செய்தியை சிறந்த வடிவத்துக்கூடாக கொடுத்தல் என்பது நெறியாளரிலும் கலைஞர்களிஜழ*
以
 

தங்கியிருக்கிறது. குறித்தவொரு செய்தியை சிறந்ததோர் 6J 6ğấ9) Turas கொடுக்கின்ற போது அவ்வடிவம் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் அதற்கூடாக சொல் லப் படு கிற செய்தி பிற்போக்கானதாவோ அல்லது மக்களுக்கு பயனற்றதாகவோ அமைந்தால் அந்தக் கலை வடிவத்தால் எவ்வித பயனுமில்லை. மக்களுக்கான செய்தியை કી p jb { வடிவத்துக்கூடாக கொடுக்கும் போது ஏற்படுகின்ற தொடர்புத் தடையை பிரக்ஞை பூர்வமாக கலாசாரத் தளத்தில் இயங்குவதன்மூலம் குறைத்துக் கொள்ளலாம். எனவேதான், ஒரு கலை வடிவத்தில் செய்தியெ ன்பது முக்கியமானதும் முதன்மையானதும் என்பது எனது கருத்தாகும். அச்செய்தி ஒரு கலை வடிவத்துக்கூடாக மக்களை சென்றடைகிற போது கலை மக்களுக்காக இருப்பதை நாம் அவதானிக்கலாம். எனவே கலைஞர்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டவர்கள் அல்லர்; அவர்கள் வருமுன் சொல்பவர்கள். இத்தகைய கலாசார ரீதியான எதிர்ப்புகள் பின் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த தை உலகவரலாற்றில் நாம் காணக்கூடியதாய் இருக்கிறது. சரி சேர், இவைகள் ஒருபுறமிருக்க. "83களுக்குப் பிறகு இயக்கங்கள் சாராத நாடகங்கள் வரவில்லை; வரவும் முடியாது" என அடித்து எழுதியிருக்கிறீர்கள். சேர், எனக்கு ஒரு சந்தேகம்! நீங்கள் நீண்ட S T 60 LD FT ES LD & EE 6f 6ÓN (55 g ( 5 Lóp மக்களிலிருந்து ) அந் நியப் பட்டு வாழ்கிறீர்களா ? 83 களுக்குப் பின் இற்றைவரை எத்தனையோ நாடகங்கள் இயக்கம் சாராமல் வந்திருக்கின்றன. ஏன், சென்ற வருட இறுதியில்கூட மகாகவியின் ‘புதியதொரு வீடு"- பாநாடகம்- யாழ் பல்கலைக்கழக நுண் கலைத் துறை மாணவிகளால் வழங்கப்பட்டுள்ளது.
சேர், உண்மையான எந்தக் கலைஞனும் தன்னை மக்களுக்கு தெரியவேண்டுமென விரும்பமாட்டான், மாறக அவன் தான் சொல்கிற செய்திகள் மக்களிடம் சென்றடைகிறதா , மக்கள் அதை உள் வாங்கிக் கொள் கின்றன ரா என்பதிலேயே அக்கறையாக இருப்பான். இது ஒருபுறமிருக்க, அடங்காப்பிடாரி, சிதம்பரநாதனின் மண் சுமந்த மேனியர், மெளனகுரு சேரின் சக்தி பிறக்குது இம்மூன்றைப் பற்றியும் நாட்டுக்குச் சென்று மக்களிடம் கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை நிலையினை அனுபவரீதியாக அறிவீர்கள். மேலும், “சக்தி பிறக்குது காலத்தால் பி ந் தி ய ஸ் கி றி ப் ற் எ ன க் குறிப்பிட்டிருந்தீர்கள். சேர், எந்த அடிப்படையில் இந்த நாடகப் பிரதி காலத்தால் பிந்தியது எனச் சொல்கிறீர்கள் என்பதை என்னுல் புரிந்து கொள்ள முடியவில்லை. சோசலிசப் புரட்சிக்குப் பி ன் னு ங் கூட காலங் கால மாக நிலவிவந்துள்ள பெண்ணடிமை நிலை இன்னும் மாறவில்லை என்பதை ரஸ்யாவில் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். இதனைவிட நமது சமூகத்தில் இந்நிலைமை மிகவும் மோசமானதாகவும், கொடூரமானதாகவும் இருக்கிறது.
இறுதியாக,
நல்லது வாழும். கெட்டது தாழும். - இது வரலாற்று நியதி: சொல்லத் தேவையில்லை.
- இவண்
எவரும்

Page 18
மொழி பற்றிய ஒரு "I
தமிழகத்தில் வெளியாகும் நட்புறவுப் பாலம் (டிசம்பர் 89- ஜனவரி 90) இதழில் வெளியான சி. அறிவுறுவோன் எழுதிய மொழி வெறும் “தொடர்புச் சாதனம்’ மட்டுந்தான? என்ற கட்டுரை பற்றிய �(05 பார்வையே இது.
மொழி வெறி கூடாது என்பதிலோ, மொழிவெறி விஞ்ஞானக் கண்ணுேட்டம் அல்ல என்பதிலோ நமக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனல், மொழி ஒரு தொடர்புச் சாதனம் என்ருல் அதற்கே உரித்தான விரிந்த பொருளிலேதான் அமைய முடியுமே தவிர அவர்கள் கருதுவதுபோல குறுகிய பொருளிலே அமைய முடியாது என்பதிலேதான் நமக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு. இதற்காக அவர்கள் நம்மீது வருத்தங் கொள்வார்களே ஆயின் நாம் ஒன்றும் செய்ய முடியாது. என்ருலும்
நமது கருத்தை கடமை என்ற அளவிலேயே இந்த விளக்கத்தை தொடர் கிருேம் . . . என்று எழுதும் அறிவு று வோ ன் , விஞ்ஞா ன க்
கண்ணுேட்டத்துடன் சுற்றிவளைத்து
இங்கேயே வந்துவிடுகிறர். மொழியை வளப்படுத்துவது தொடர்பாகவும் பாதுகாப்பது தொடர்பாகவும் அக்கறை எடுத்துக் கொள்வது என்பது வெறும் வெறி என்றுமட்டும் புரிந்து கொள்ளப்படல் ஆகாது; அஃதோர் அடையாளம் ஆக்கப்பட்டு இருப்பதால் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்பதையும் நினைவுகூர்ந்தால் புரட்சியாளர்களோ முற்போக்காளர்களோ இரண்டாவது கா ர ண த் து க் கா க அ  ைத ச் செய்தாகவேண்டும், வேறு வழியில்லை.  ெமா ழி  ைய ப் பா து கா த் து வளப்படுத்துவதிலோ அல்லது அஃதோர்
நிலையான மக்கள் சமூகத்தின் அடையாளம் என்பதிலோ புரட்சியாளருக்கும் முற்போக்காளருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என நினைக்கிறேன். இதை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்ற வரலாற்றுக் கண்ணுேட்டமே வேறுபட்டிருக்கிறது. ஆலுைம் விஞ்ஞானக் கண்ணுேட்டத்துடன் விளக்க முற்பட்ட அறிவுறுவோன்கூட, அடுத்த கட்டமாக எப்படி நடைமுறைப் படுத்தலாம் என்ற பரிசோதனை முயற்சியையோ, அல்லது இந்நடைமுறையானது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியோ எதுவும் கூற முற்படாதது ஏன்?
மொழியைப் பாதுகாக்கின் ருேம் , வளப்படுத்துகிறேம் என்று கூறிக்கொண்டு அதன் சமூக வரலாற்றுப் பாதைகளைக் கணக்கில் எடுக் காது வெறுமனே இருந்து விடுவதன் உள் ளார்ந்த யதார்த்தத்தின் துல்லிய வெளிப்பாடாக இதுவும் மொ ழி வெறி யின் ஓர் அடையாளமா? என்ற சந்தேகத்தை இயல்பாகவே எழுப்பிவிடும் என்பது நீங்களும் அறியாததல்ல. f ஒரு சமூகத்தின் உற்பத்திக் கும் நுகர்வுக்கும் இடையிலான பிரதான சங்கிலியாக மொழி அமைந்துவிடுகிறது. இந்தியா இலங்கை போன்ற மூன்றம் உலக நாடுகளில், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான ஐக்கியம் தளர்ந்து நிலைகுலைந்துள்ளது. இதனல் மொழியானது தங்கு தடையற்ற வளர்ச்சி எடுக்க முடியாதவாறு தடைபட்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்றுவதும், விற்போர்க்கும் வாங்குவோர்க்கும் ஏன் பல்வேறு இன, வர்க்க ஐக்கியத்திற்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழவும் தடைக் கற்களாக உள்ளவை எவை

என்பதை முதலில் கண்டறிந்தாக வேண்டும். ஆம், தேசிய இனப் பிரச்சனைதான் இதன் மூலத் தடைக் கல்லாக அமைந்துள்ளது. இத்தடைக் கல்லை அகற்ருமல், அதாவது தேசிய இனப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவராமல், அதற்கான நடைமுறை வேலைத் திட்டத்தை வகுத்துக் கொள்ளாமல், எடுத்துச் செல்லாமல், G 6)J gDI LD (3 6OT வளப்படுத்துவோம், சமூக விழுமியங்களை வருங்காலச் சந்ததியிடம் கையளிப்போம் என்று சொல்வது மக்களை மேலும் குழப் பத்துக் கு ஆளாக் கி இது மொ ழி வெறி யா விஞ்ஞா ன க் கண்ணுேட்டமா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி சிக்கலாக்கி விட்டுள்ளது.
u f’T I ES T Ů G L FT uh ,
> ૪િ1&ઝf= மொழி தொடர்புச் சாதனம் மட்டுமல்ல, ஒரு நிலையான சமூகத்தின் அடையாளம் மட்டுமல்ல, அஃதோர் தேசிய இனத்தின் தொப்பூள் கொடியாகும். வரலாற்று ரீதியாக உருவாகிய ஒரு மக்கள் சமூகத்துக்கு
mm J.
ஆட்சிப் பிரதேசம், ஒன்றிணைக்கப்பட்ட பொருளாதார வாழ்வு, மண்பிடிமானம் (மன இயல்பு) ஆகிய அனைத்தும் அத் தேசியத்தின் தொப்பூள் கொடியாகும். இவ்வாறு மொழியின் வளர்ச்சிக்கு குந்தகமாகவுள்ள தேசிய இனச் சிக்கலைக் கனக்கில் எடுக்காது மனம் போன போக்கில் மாக்சிசவாதிகள் மீதுள்ள காழ்ப் புணர்ச்சி 压 T T6ö可LD T 压 அறிவுறுவோன் இன்னேர் இடத்தில் கூறுவதைப் பார்ப்போம். *மேலும் மாக்சிச வாதிகள் தங்கள் வசதிக்காகச் சமூகத்தை அடித்தளம் என்றும் மேல் கட்டுமானம் என்றும் பிரித்துக் கூறுவதுண்டு. உற்பத்திக் கருவிகளையும் உற்பத்தி சக்திகளையும் அடித்தளத்திலும் அரசு மற்றும் சட்டம், கலை இலக்கியம் போன்றவற்றை மேல் கட்டுமானத்திலும் சேர்த்துக் கூறுவதுண்டு. ஆனல் மொழியை அ வ்வாறு காண் பதில்லை . அது அடித்தளத்திலும் வேலை செய்கிறது, மேல்கட்டுமானத்திலும் தொழிற்படுகிறது. ஆகவே மொழி சில இடதுசாரிகள்
பொதுவான மொழி, வரையறுக்கப்பட்ட
二、一°—°一e"°一°

Page 19
* வாய் ஒரு பிரச்சனையா? நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு வாய்நாற்றம் ஒரு தடையா? இதை ஒழிப்பதற்கு வழியிருக்கிறது, கவலையை விடுங்கள்! இதை ஒஸ்லோ பல் வைத்திய மாணவர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். ஒன்று, பற்களை ந்ன்கு துலக்குவதன் மூலம் சிறிது பலன் கிடைக்கும். ஆனல் முழுப் பலனையும் அடைவதற்கு நீங்கள் உங்கள் நாக்குகளைத் துலக்குங்கள், பிரச்சனை முடிந்து விடும் கேட்க ஆச்சரியமாக இருக்கும். இம்மாணவரின் ஆராய்ச்சிப்படி நாக்கிலுள்ள துவாரங்களில் உண்ணும் உணவுவகைகள் தங்குவதாலேயே இந்த நாற்றம் ஏற்படுகிறதாம். குறிப்பாக புகைப்பவர்களது நாக்கின் மேற்பகுதி புகைத் தல் காரணமாக மாறுதல் அடைவதால் துப்பரவாக வைத்திருத்தலை கடினமா க்குகிறது . அதிக மான பக்ரீரியாக்கள் தங்க ஏதுவாவதால் வாய்நாற்றம் தொடர ஏதுவாயிருக்கும். நாக்குத் துலக்குவதற்கு புதுவகையான *பிரஸ் தேவையா வெனில் இல்லை! பல்துலக்கும் "பிரஸ்'ஐயே உபயோகிக்கலாம்.
- வசந்தன் -
ặzzarzarz-rzzzarezzzamarzara.
என்பது தெளிவாகிறது. (அடி அழுத்தம் என்னுல் இடப்பட்டது) பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்டு , மேல் கட்டுமானம் கீழ் கட்டுமானங்களின் பரஸ்பர உறவின் நுண்ணிய வெளிப்பாடுகளால் உறுட்டித் திரட்டப்பட்ட ஒரு வடிவமே அரசியலாகும். அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பாகவும், நிலப் பிரபுத்துவத்திற்குத் துணை போகவுமே ஆளும் வர்க்கங்களின் அரசியல் அ  ைமந்து விடுகிறது . ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் ஒடுக்கு முறையாலும், நிலப் பிரபுத்துவத்தின் பின்தங்கிய உற்பத்தி முறைகளாலும், வளர்ந்துவரும் உற்பத்தி சக்திகளுக்கு, நிலவும் உற்பத்தி உறவுகள் பெரும் தடையாகவே அமைந்துவிடுகிறது. இதனுல் முதலாளித்துவம் சுயமாகவே வளரமுடியாமல் உள்ளது. ஆளும் வர்க்கத்தின் அரச மொழியாகிலும் சரி, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இதர தேசிய மொழியாகிலும் சரி தடையற்ற வளர்ச்சியை எடுக்க முடியாமலேயே முடங்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய இனம் இன ஒடுக்குமுறையில் மூழ்கியுள்ளது. உள்நாட்டு நிர்வாகத்தின் சீர் கேட்டால் மொழியானது மிகவும் நலிந்துள்ளது. உள்நாட்டு நிர்வாகம்கூட ஆளும் வர் க் கத்தின் மேல்- கீழ் கட்டுமானங்களுக்கு இசைவாகவே கட்டப் பட் டு ள்ளது . இங்கும் கூட மொழியானது மேல்- கீழ் கட்டுமானம் மற்றும் அடித் தளத்தில் விரிவான வளர்ச்சி யை எடுக்க (plg. Lu MT UD 6i) ஏ கா தி பத் தி ய த் தி ற்கு ம் நிலப் பிரபுத்துவத்திற்கும் துணை போகும் கட்டத்திலேயே அமிழ்ந்துள்ளது. இந்த நிலையில் இவைகளுக்கு வெளியே மொ ழி யை ப் பாது காப்பது ம் , வளப்படுத்துவதும் என்பது வெறும் கானல்
 

நீராகவே உள்ளது. அறிவுறு வோன் கூறுவது போல எந்தவொரு மாக்சிசவாதியும் தனது வசதிக்காக இதைச் சொல்லிவிடுவதில்லை. மா ரு க ச மூக வ ர ல |ா ற் று க் கண் னேட் டத் தி லே யே இ  ைத விளக்குகின்றன், மொழியை அவன் அற்பமாகப் பார்த்து விடுவதில்லை; பண்டங்களுக்கும் நுகர்வுகளுக்கும் இ  ைட யி லா ன ஆணி வே ரி ன் தொடுகையாகவே பார்க்கிருன் வரலாற்று ரீதியாக உருவாகிய ஒரு நிலையான சமூகத்தின் தொப்பூள் கொடி விலங்கிடப் பட்டுள்ளதைப் பார்க்கிருன். இவ்விலங்கை உடைத்தெறிவதன் மூலமே ஜனநாயகமும், ஐக்கியமும் தழைத்தோங்கவும் உலக சமூக இயக்கப் போக்கின் வளர்ச்சிக்கான பாதையைத் திறந்துவிடவும், உகந்த தலைமையைச் சுட்டிக் காட்டுவதுடன் தோளோடு தோள் நின்று விடிவுக்கான வழிகாட்டியாகவும் வாழ்ந்து விடுகிறன். பல்வேறு தேசிய இனங்களைத் தன்னகத்தே கொண்ட இலங்கை போன்ற அரைக் காலனித்துவ, அரை நிலப் பிரபுத்துவ நாடுகளில் ஆளும் வர்க்கமானது தேசிய இனங்களினதும், தேசிய சிறுபான்மை இனங்களதும் பொருளாதார வாழ்வு மொழி கலாசாரம் ஆகியவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சியை அனுமதிக்க வில்லை . ஜனநாயகத்தை மறுக்கும், தொடர்ந்து வந்த ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ சார்பு அரசுகள் குடியேற்றத் திட்டம் மூலமாகவும், மொழிவாரி ரீதியாகவும், எஸ்டேட் போன்ற துண்டிக்கப்பட்ட பொருளாதார வாழ்வு மையங்களுடாவும் முறையே, தேசிய, தேசிய சிறுபான்மை இனங்களின் பொது மொழி, வரையறுக் கப்பட்ட ஆட்சிப்பகுதி, பொருளாதார வாழ்வு, மன
இயல்பு போன்றவற்றைச் சிதைத்து வந்துள்ளது. இதுமட்டுமல்லாது உள்ளும் புறமும் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை இட்டுள்ளது. இந்த நிலைகளைக் கணக்கில் எடுக்காது இச் சிக்கலில் இருந்து மொழியைச் சுலபமாக விடுவித்துக் கொள்ள, வரலாற்று இயங்கியலின் அடிப்படையில் வரலாற்றின் உந்துசக்திகளான பாட்டாளி வர்க்கத்தை ஐக்கிய முன்னணி ஊடாக தலைமைப் பாத்திரத்திற்குக் கொண்டு வருவதும் ஜனநாயகமும் ஐக்கியமும் புடைத்தோங்க, மொழியின் தடையற்ற வளர்ச்சி ஊடாக இலக்கியம் உருப்பெற்றுத் திகழும் உன்னதமான சமுகமாகி, ஏனைய தேசிய இனங்களின் பரஸ்பர ஐக்கியத்தின் து  ைன யு ட ன் அ டு த் த கட்டப் பாய்ச்சலினுாடு உலகப் புரட்சியின் அங்கமாகும் வரலாற்றுக் கடமைகளை மறந்து மொழியை இவற்றிலிருந்து பிரித் தெ டு த் து பாது காப்பது வளப்படுத்துவது என்று எண்ணும்போது வேடிக்கையாகவே உள்ளது.
தோய்ந்து தமிழ் எடுத்து ஓய்ந்திடா ஒளிப்பிளம்பாய் வேய்ந்து உனக்கு அளிப்பேன் தாய் எனும் நாடே எ ன் று பா டு ம் போது வெறும் உணர்ச்சியைத் துாண்டிவிடும் பெளதீக சக்தியாக மொழி விளங்கினலும் மேலும் மேலும் தோய்ந்தெடுக்க இனச்சிக்கலில் இருந்து விடுவித்தே ஆகவேண்டும். இவ்வாறல்லாமல் வெறுமனே பாடிக் கொண்டிருப்போம் எனில் சாத்தான் வேதம் ஒதுவது போலவே இவை வெறும் மொழி வெறியாகவே இருந்துவிடும்.

Page 20
反un的增國固臣o恩與氫 gumm颂今与 %n 已取o坦丁n已取自éகிரேபிஸாழ$கு 역**P 「政治) um城高德, 成道?q9Ųnglonologsko 1919 ĝis linnaḥ(9ழிரreஞ்g그nnuo9 % 咽习与增0X它取g dgeggE Emggs 匈恩自己預nspșolsonīgums isosoņi—in *용역 (9% 정守igng 용어nus場ee」gg m@@田与田遇ngu田șqizoolopsko · 1093.gss Tổismos qi@ung@no仁9%),5편5.1nuII (§§ @ ₪) I IS ’ fo aj «» Q)函坝坝— o何 冯习习七恩唱曲曲的增七巨n习后o田圃→寸 己它自巨白与日 因可(9ரிர8 (pஇசி 与圆圈已在巨浪气역田高道明그u田,46% コョココg場」gQ-3a)gヒs地gコ」s o do os II o lo aj 199 ise uu e i p ɔ I ə I.
函取烟于 o何湖9增司田地m &ligng ginnu成道3qi@șų un siają sąjronen 海高道成, 그는 역 -95월 3& U95 편 C& 드 병 弓与邻。图己怎guen@冠写田0遇己露。
후長定여 병urmurm& *ézAL*u日 日o ann 白@og@ 克白")爵m坦的領已aQ oö自「白é 역**는* (역명명니地法)gn그uesumpuou없국공 『。モgguョggC) s」gョBe@ ș -109@139 ms』シggdgD Qg5 용9·정城그n:Jun nu965월 1그ாரியராகுழே (安定昌, 長安6 용병4filing与长河增与写68
*占海口o巨仓由迪与函后的46g取 制动已田增融撤ngusm河马岛目取姆ungs肃 후南Ta8 %1m정병6qimmossoqsmî) #ņķo 「日本國古 역 후長音字이복 &용 &941;** **增領。自通過了goq國go os@#$%$@mfi)ョsCggG sFコ」頃uコs 由与可4 Q 日圆ョgeg ggコ ‘Norms@sqjo mɑsɑɑsɛ$1,9mişoş się 函密围增融s guā因坝图己 写出g6。它跟飒目长q司un运5遇了自己gg 函了习写母o有GD니n동영mo9영的그 홍9原 点的长与总长图soạnoomsgs los unnsunts, 日島通高城uu배명령 %%%%%에尼领取飒fo画讽8 冯自由等寸田己的 g 长 -创Qt的巨! 可由 *T由地通。münfomaQ長可 பிடி919 இந்திராடுgrg EョシD@ **는T그日高城&#Un 통해 편nnimomp정 யோ998 19ரவிலகுமதி增创烟斗巨田 迪m@@@@了自奥陶圆点的巨可信s) 巨与94眼前。匈增司的领的可与9号与9坝露 '$3$1$ų9190) Gwnslogs-s asigis (909091$nȚIÇoșựın çdo長官司道그日長石長官정 巨与田目取己巨o露* bg過コョQ@ ‘色习n习电0可。它与田团og滚浪n目与巨5己写 ggg guョgaョ5 ョges』Qg切地dg 号函后田颂田可·己o 合有 → n 习田湖写写可写围增与已与恒田硕田可 負白n@é g@帝函m領取司獨maQ95 跟鸣圆巨940可顷的巨可增4与日与9寸0 ggsggigョ巨ge@ s過コョ9@
T@@@取飒905退团增取n习写母己0 吨巨9因 용는후道그6%에 gmus 정해병여gm정é 없g」하
日04领瑕与气温 qi@rsają nuos@sqjols,용동地主니크는그871;?& 七七岛才与官阎 q司写信目g跟鸣ü领 白白這匈可迴l可TQ可gégem領與f的函 *9月9913的台引 q劍g的爭可un 马9ām河求。9因um‘Çająjğı 000‘01 000い 3 ョJugg gsboeg」s gヒョ* ョQ」シ。4るココgg qTŲJŲ293 goloissosoņu spGD니umuso정 n효행u정D「여 명84ug &占08占与ung@图 어 g 행 편 & 9는 n동官)는 u 는 1的) 4 %)
長安U95%1너드그8) n1,18Egコお
 

‘uls%ĵoɔdɩ sẽun los ugundosure 城um 原守道그n &용昌 정용 정확im% ‘ļosm??mĠ sìis įsisigoşés (gạo, 安城城그n GD형) 4成명地un 병편성병행u-96 ‘国的曲七可‘(由巨mpo丁恩 g取fy 白臣上的固由4。七TQé 9領取了n已取自é 역에는 53) 병행동역 역(國n長安9 mgiop的)·형용m 写m函眼巨由与巨由母恩可g 翻nge Igoļus shqi@Ųs șş yılınsērs udsựm soos ***g ge@ sモads」コQ 白石 없un*16) 南地는un m:8-965월 1그 己写 gfg取 g@配·lgoussolasıldırılmış qoỹ so gospodolin (Ìląsis unhmớifi) șşgun (901109 # #ơș-insiġ - quisightşđòb 1919 ,'$19??) #ĵajossĩ quælles, sēnigsb Lissoļos uno s 13191+0 $sựh gogoșu 后9的酒臣怎固長的函9白uo函坦臣gé ゆggs QLコDョDseng・* ョーコ
9匈迴unto短期的固éong的函hnnfing 长与奴函巨与n的增fn习围增司的4fung 湖u%CBé自「@恩自é 白9湖反o取與氫 o do cao qỷ lụs 1009 u ? q. H. m (29 as cos go gfgg QDa) Egg ssやコEg頃 mgges g頃a QQDEsb Qg増*5 守城0드그 병法)道 3 CJo893 g11nnmficon おgョ場おコD Eョ過8 gョョegs 与目长河0n习寸写巨Q领长田遇丁n gg自 Ựoloss (9ựĘIÚmssoos 1919-6 qylymų, us&q9o 地Jココ』eg b長3gueDass Jgge@ 与9日与9河增与圆与9巨坝色与官巨田0融阁已 函己与与O己长田润nn 己g间 且长与四面圆 (9 lys o RS (29 ± 5) ş ţ Ų ų o ș as os u os to 函恩遇4己的增长 Q田4fg恩 谢可 qisē unɔ los Insidrių96 @ Ilino, (goi-l-īds ņo, qg qh sfi II (nu) apoi so o aj so s h ჭ*IIn “ფn"lrifეტჩugnცტdსn (1981) 199rt9ტ|09||99||9 q mu由均求。,长田 4 @@ 9 马长与 ,q-in (sq95, óirí##ųn@6 · @ um-igos? qmusių IIIŲiko o In qui-impos:Ŝ Ûqin q-in コg増g nDQJugoggun Eog取uコ 长田4fg奴己n习田巨己ms@@取飒飒Q露 : 朝長sunnu그U83 정gmé니nus 행coopu成6 (ZAL) g「s Quss ggshコJGコ 长写4望喻厨m顷眼的跟0日)丁n习巨Q领 șmĶĪ& ự109496) @ș@oņos uso asso ,
'q1@vg3???-sĩ Quriosos șųoạis ggsaョコg g @ gg Engs q19南)s G)는周 muso86 : 홍─크니크 정적nn쟁헬土어
岷唱写河遇f己m?巨了引mQ领m励可 巨与田县级鹰·函取自由0有恩引的巨可 Hugofi) films mɔtsɔŋooŋuɖugo-ilo oặfiosło 与Q田遇n@@@@m奥运田颂的可争写坝 跟O宫淑Q官 les offsko sĦĠ ‘ışoğu-īriņmn §@₪sosự 巨00巨与田增9且取圆长与奴运用4fg奴 的后运色习石阁)h旨己的增f露 qimmoo@son som JoĪ une qimmasựson Į o ệ qi (os o £ 109 # # uns qș m so s so ĶĪĻĢfi) @& qșulsoņđự, gọșņuqių9-ils, o os os qg yn uns di ri Q -- vg sẽ n ņ și uns lys 봉50u그녀un 地理志DMIm통宮長安99 ஏபியா டிே919 ஏஇார்டு ஒெஇழைசிமுக gg ョQココg増guageggasqQEコ 目前与3 取遍鸟图阁4自m写可gh宜gn po į filgio, qıfı Çiqin o os sąjos & ựdon 忘為uga@L固恩道函的白恩固ue @自己 的)道德, 長地45lign明 :長9長통GD니nn병地德u명정 日台丁坝 0 n 运用混4与图己复 Esuコセコヒgg gg』digg gggaeコ 漫sadgョ@LEココョココ』ED% 'glé)%행s道그ugo) *km&os% ョO足ョaJDa Q @地Qganggs』追 ரபியூ9ர யோஐர்ேகி (eபூ9ஓன்யாஜர-118 EgコE EgョsC ggおゴコgema 爵己司*E 函巨以写mo点可过每圈遇雪 白自己的道奇与日 ggu田增ung可融ungg取 、セLeる「3 gEEヨ頃 bおEggg増es qoyoooTur, q0)logsgì sẽırı94ĵo -lÇİşņĠ

Page 21
'( 田遇的部D有七日取号 马9日 gennnn创可 匈母河增f河‘匈增于日 运田→ on 日月公主道民德, 용역m행정령 「on nm家道德, . :4@@jo qTŲIGÐœur, qoņșasın gEgg Qg5 ョEJBeapo as ļņs isson isoso "-s" un apılış), -aegsfişgs 정영g:Pu-58), 惠忠그%) 原田영h -&suug도 .... ɛi ɲɔŋŋŋTŪ
4,109|?||Junoomn 自守宮原 長地Q호h an法) 용크m德高SGD병 ... ‘quoquo;) șocesso igoņsh
*riqi@șas caso șmos nos o logo uso un .
zl U명umT3
与运h写了9
モヒョseヒコasEEDヒo uso no h q @ ₪s oșutiș isosaï-a. Noong 1,9-14@şçsh . 七長행um영n Lis역on rm原道용3 &D& (정동영地un%) CJg그Og그德, 정령um&su용병 .... I I「극mo
~offisightşımųosto gョso sugafsg シコD s』s 1海河동영.그 명%)地u그는「ugo 통5편agnk에 * .... 函長垣3湖r固 qus的地uxo短恩的酒e moɔloosoofiloss 1991 ogı ışılmonto progof) 功u그安그u的8) 홍mCign so85道그니a %s道光 : 01 groIIIŲru)
*::49B运助墩宣写可 シgh ョEsb Qdqqgg』s gョsg 反8umU8명O su城그녀nG)臣 정정院um3) mu的
139-ih solgoloss qoụoo@uș șocasęụpsigs-, , 엑피폐되복테폐5
"൭്റ്റ qyısı991 moyo, no qnoņıştısın ış901ęsło 10919 poļu-l-ului Isıgı solo quos usuale possh ョeeg@g gJQs地Q@ 地ghg。 훼T피폐뒤레데폐3
'$jpg|Gീ eus)g gugaロコD コg増gsaggコ n그6니크는田uon 용니ns 행 홍城969宗에 ... QQ白短印ogoé @固白宮包um與白匈 4 명 정 없6) 的) 행 6 형 - 的) 행 1 명 ... 函邀官@官 Jeコョg増g Bes』Que@ fggzz 7r피폐택테회 {@uມສງ ສຸHQug99ກ ກມກະກຽມຽກ 니하는n 용니버편高)宗에 없ma8) 역「T&Dun長宗에 gコョQs C増 Ea dおsqQE』」コ * os@mișoss fợ190919ựsıylae 函阁与宫写nús m等坝。坝身写恩 에T-레덕레왼 os@ısıçoğlposrı eşmasko oloss ĶĒınıs, 長99 EIG)長0명議)安昌nomT& ISswiumom") &U95道명*그 역9通영un 용병행n(制u그6 . 예T되부테폐3
4@写9领马— g阁己noo 巨匾4跟鸣恩的的巨鳗m@气 诹n顷园郎巨与 qu’ıŞTuan oșŲsisoolss soņış q @ș@nsis 它写TQn习h可巨9圆‘坝日“每ung 해T편제복테왼
os@ısıçoğlsoņsko nosomigos, ショg Esbeeggs地ggasgコ 习诅 Q 烟己n己Q巨硕4硕阁阁也 제피폐I『테레5
"和國長9原GD어mgmUO영8
os os os o de 0 ș şi 1, o q ss as fi) 写母n己0圈h习巨电动与长河增f河。 ‘Q109-TETIŢsựŲs@sss qoņuosoofilogo 1ọo qış9 ap fi) 1.911$ $ 0.9 (9 u 19 o go h , 엘T패왼복페테폐5
·ļullsigh. Øve indo-Issols, 1999@s Įoșơicaoko 1919 gosu-l-ulan soạųomocos 将巨0田退坂h求。后因宫h习己巳恩色有 மா9ர(ெ9ழ விைர்ரி -Ign pாதரஞ் , TT폐제복테레5
 

ໍາມະກາງ (ຄ 道명&uaugonupin 홍n道6% 통용정H . ‘sosn Imigos& -xosoupçaigę) 그니nn根城:ns 劇m .9%).유드그는 그는 없으 ee』『S EsョEso * コモsゆg 七長寺TT업했영法)형 용역半나m역6.「여 특882 岷迫自领瑕己Q 汤濑99 →on习m颌增露 엔체T폐m페데레5 offsfoss ocas, yn ffođòsofs, 它涵uh恩与创可由博gmg Lous宫ung sifigio (pųoos@n @șđìș · @ș-ins .
off Tusssos-, oặơxasko hruoffin loss 白色尼% 「兒的強了onné g@湖通用預 역1 道生un 長公主地道的h家에 없u4831니9 .... 때에T헤m레5
函旨运h商m旨0硕ns@ 功仁明명GDnns행정的) 9516그Loạidsgjię %的酒「@白Go宮 -on nm領自é '!!199!!1!!?!) ș9091||? |possh @ un@șņ0pbesセgg@ Qgg e」gseeコョ3」so offisiçHỮve şıpsisdooooo!! Țușis 711.180h @șHņosovo nase soos no un . 원제피폐복테폐5
函守阁 ) 眼己Q可。七己巨um 田6田ș (9.09s, qọn 母um七巨长弓长颌眼于与日 画阁器,
os@mpumựstwo smoto șollo-T-Infinnsko girosē un șasgoso
os#0.3019 @ș@șquođî) hņieșş-ı non .
‘quaesos-kasariuo įno ci sur-Insasqyrols, セEsgヒコO Qs Q」ョココg場」g ョョeeg asgEコG ョ』コg」『ョ」』 @ısıylo quírio. Ĝ? mųo)ąjș###9țe
"I 9 6唱出颂与己巨因钢眼f亡 61 synssū; '(
ışıldı@nu) s.81/11#fffs souorsqșmf) slik? 田增至匈目取眼巨匾色过有限um ofg取。 ‘us「T극m「4S 1șoqui ofi) miss§ @ ₪ giymiş, iustri-ins . ‘urT니극m日成道「E &usal&bur政堂m宗에 ヒsョEsC * コモsゆg g」』コQg 5g『g gョso ゆQd』『ggo 81「극mo
ரஜொகு ரனிாவிகு (9Ųs ú09 tỷ lệ o os cao 11 o -ī un fi um „ 七包写了由领图@@可与9巨七um取 #úns ?)?${os un ņşmıÆlso poçsh , *RmწFuJITu|9[Uტ წrneცუ g|ლ9|9 geggumagョgs gasg ョgg』 gqコ シコG コgeae@oooい% đ1980) șos:59 (sosios) qyış şfişmişğan , LI ĮSITIȚIU)
‘||199ĝro) qußī5) gョQQ シgh Es」hgg@Qs
offisighụIsso nɑsɛ șłŋsięson 中學校)명:La 9.9 gnG)長官m명8) 그nn明根,「ng 巨geEss QQ増Ege* gEコモJugg Įs@puno sē6āQuo qosoqosids& q96861 „ -91 gifsiring)
·ųılışıphŲ ve ışı gŵns, Iosls റ്റ്ലേ ജെഴ്സ് G ിtട് 增田Q9与可巨巨田与n ág日与田颂可。 与运m母9 与飒与邱望有与95喝4与9日 函巨丁过um丁n 日그城城는 9學행6 m思道그né sci h니크昌 長96)地o용병 50D高6) 통51con nm海道德, ... 巨Tn函增阁 gus宗。后因硕Gn 己f 9写母领图!!的增己与田与由己可。 SI ĮSITIŲno)
·ųılı91șHỰvo Iseloodus;) si 巨与 90n习困增肃。马与母官un取hu图 ョQs Q @ ココg Es Bes ョQsaaQ」』 g」』Dる」』s 、
·ļios Trīņmrņots, soos qollulos|sm-ioon ŋooŋts & go go@lexos($ đìgi? --Inquis) ??00z (şisiqđì uolo , 自á自9巨9眼巨函望有与95岛巨田巨坝己gmf .9%), 대행(809南) 행nologiono응에 長8%;Tug ... și grounȚnto)
·ųINSTITIÐ?ựsmoos q = \ 0 & qs n tɔ ŋɛ o ǹ o is cos & 丁习ng日)匈增马自与马丁过n习田增巨以出o qg ulioossh ‘sos-los sono se qi-Tysoņsh ,

Page 22
qolo -IIagogs mo-losự9șşĥo) șoimuno 增合与电‘目与由七巨n后长引运动雷4可
offisigoțiņosso quesrosīgs Ķoņoto abu-ì qīhsoous#109 umçon q@oșan És uno qi@los $$ is sē un is is nonto glo田贞丁g商圈u 翻唱了oq?s 的自gf ooo!!° LUI (91093?)?||? --Iriņısıplotoqiqis) ரே ஈலமுய0 இnதிலியே9ழரிடிஸ்கு șļiņ$ $@ș IỆ usapņo un uns ufhrm{@– ョヒg『 BEョQコお頃 ggueehgg ョQsゆョes hョ」sg」コョg戦」頃 马占写99f mo硕由七园写习取七写— gョfeg行ョョ Leghgg モコgs : 朝長9長GD니n n비행&mCith) guauk에 C템(83 ķīsih sisse fissĒuß --ırısısış uşuoqjais, ggEgasgusョ* gョョegs
*劑沁
·ßasporņasvg ș las o qī was 1. u *城 的) 행 쟁 s & 영 ggコ gEa@ s)g@コヒsゅaa@ 丁过n习恩淑日由七巨长 f)函g长田日 函4日圆坝自己函眼白石坝0坝函坝与田 g领域取g q围增色巨田0 h与QQ坝白鸟ng 习匈增94可·七与信函阁且函坝mo合坝n
ggg (Egg8ョ報』」コ) guaggD 七号取与习巨0确m颂阁露旨0日)最凸函
· @ısıọs@ặtrosko 等习司。写了过己的长坝与飒与9郎 ‘oofiloso qylymų,99% sings un · @ısış sąjno 写母己0占了949%。田马取可094母gu田 EEgggeng@Ego dsqQEEコ 乍9fn 它领瑕田fg取动后忘马自n0 @@@@ do sự sụlo uffosố 1,9-ıHIGI091ąsuriqi@nts) § @ ₪ 09 @因硕眼己图与日
Eaas」Esョ・Ese コG gg 危宿的宿取七取总画与巨ém姻与q马ga 远因与汲巨8日司司·巨99信函遇f田圈 适的合恩崔恩淑nús田巨己0‘n巨由习习曲 巨9巨田增司田退己画与 己笃ogų monoomộsko »
------*
帕劑
*劑
· @#$ųoștạo rase șỆınıs, コgョg コeコヒヨ gEssf) gs場a 長安U95-QahnC969成GD정 정연n長田행「크니non , 'G 领图图自由长号取激渴的增no浪巨g巨专司与上 1919 Ĝis1907 nɖo ɖoŋ-is启后由每目mf 由4日由长号图图@@田七pg取马田fg取 왼zT되폐T구페데회
‘urTrm그대행&mmg Isự qoko 1991||ęsło outinsko odk@ đìurm „ '$19g|Gഴ്ച gng 평hnCJ(3: 長9U는onmu的 提U官6역n그는功 尼后田四寸寸己巨日每油与国9写河‘母um 예제「피폐덕테돼왼
(副mm없 m30日q 取o遍6围与8函取自身的图 3行ョgEeコ ョgコョs コg増Qs@国 自动巨因 h寸岛周围岛增司田因o遍6围 99 (93)モaQs aegg ョb@ 폐에T되체력페데폐5
·ųıoğjve groņigourno) '長90활道出地onu3O여 源守니하un 평989仁宗에后) 또 反9-9 gh는 그校)니크는 n그3 GD니1정 「no6니크는 피 gn 制GS 해 C& 형 116 n n m 原道 3 : :LsTrmi병행령GD령 長地USL968; flign明1st 原道邑)*TInna행m명09 @ # @ § 49 Țn os cas on @ § . 제피제력레테의
 
 
 

பேepான்பை qihmoos 1919@lopoulou) qismoos ? ufisq9o (9) % gg so-lo qi@? qismo (29$ Iroqo otc) 9zs 용니s C원을ju的8) 9lum용니ns 행七院長 Q長s @コngs 地g報gsョneおs 函后恒函增了Q可。自它与坝0 g写与96 &院長的) 根TC983 않니버 정유니m영%)田長官드田0 長9U는 9니n原 長9長G)나 형 용는 명s CI 長安 9 EsaQgguJ『gia Bejdg行 Es)』頃 ョQgggコ」sg g増g 、モuss@dョgaG 长田函授与田七由习钢习4留七巨m目巨长己 qG增u司巨浪)mQ日Q后坝坝写己0日自 函巨99 g领域取与99温与Tn习田将领与百官 og sựajış901@usun apoiȚIŲJŲ. 1996j1,9 unɔ mQQQ圈 gm每日可。田增u写@9坝0 ‘0Q坝色氨长官与UTO后官日与999图0
Ģ@9
七旬领项f田图
mQ940T曲TQ田函巨9坝增七与河 李 颐n颌园创巨匾后Q运己0田增写@长90 七臣長白口n己用地自匈Au切Q地ms與 堀田增写包9904丁np取嫩色n习后9—可号 习田与900恩淑94可m顷hump函母 gnus &uuc&Om的) * nsunto msmu田 . Uguignato) 地nC-9a ;는高T&3 : 홍「T극m널병행명C9
信德hā马gf长于函眼巨丁目4号 已圈取的长官umpg自可4宅恒自顾母项 goz q# un șụun sī£ (puoos||0||50 1,9 g, m is os g fis () – sū) issĢ n ss) 19
;%
· 홍官행G)rm극g田 299 白岛增目QG)增以Q坝m河增f 9写9寸寸亏 *ヒョg gョg』s bugusQヒコG ஒெபng gஓெ-ர ஒஐழ8 ஏhழ9ரபுதே ョss」E行 QuコDag eeggココJ頃 *EggコG ョ*もLE行 ョコgョセ8) suase@ @地@sabgBob g地gnCs 정u극형) 용「T니mUIn gmC통ühr용D&3 정령는「용니田法)
geb@EgEgg ョg地es 博ggコg@ おコ』シコ ョguコD BBQQaDEg gg@E国 ヨココEED%ョEseb コ ココboe@ 函后运há习河 qon m硕h @增每gmf Hņ100.909$ 1,90]];$$) 1999@slo:) (plošnią919 용니버 9드명u的家에 的)地용니李에 용승용는병용 - Glogaīsto) 1919 Ĝựqjơng, ‘Hmorto · @ajiș@rı 习田增七与七颂与巨9巨自巨04己写写己0 七巨9与9号与99钢七最)运用酒田与4号09爵 巨田颂可。“长田gf引坝习由U 运团u田领可 ș-Io lapųosfīqo qoysoņas Jo ${s-ış 홍「T극mus長府長9연 그sün 왕니s 니kmplksfgs பே9டிற்ேகு நீர்மூகு Hன்டி டியாழக 增us@go g宫的七项巩固争图图白恩与日圆 羽撤0m?um河智留增与羽毛图增日与9日七郎 的)地字용 역「iD명 없道「s &C64Ts 병용이용해 明道:DS3 sumono9U는「형 3u그%),59 長9-mi않니5 RS S고, 는uc그常 :
「、3 3 szaeaesae. 劑己而已ep ga@u固
m河求。与9巨田圈圈眼己“qm密gn0‘ag长与 ‘ų susțĠ ‘nsoļusī£) fiș Ioslsmiso94, unąjons) 七闽·朗后Q田宫坝引巨与田增母田增日 1991:oro · ự1991.919$$rsos 191@%17'ılırısı(3).jo 白蚁七巨9写TQn习f曲七后河与Q9田硕9己 1991, sung@no sēırı9@jo į 1291,9Ų osoiás) ココgEg場* JBousCQョ) コg」s) “sa」Da ggコ Qag@コココョ頃 1991, quonosilio ș@ș se moyo(non qilsas ĝĪ

Page 23
点oma0 m皆目的通向首0旨 mŲiņus på missos 6 uds-19 segonп(јче 湖臣。長93圈己9迴圈的umán 自36 ショコ ggbョDeD@gs:Q」頃 m河迫6己TQQ94取祝。邮ug取它领崛了习与四 Es」Egb@增函烟阁上已且图‘占!台的
-'IG Iഢ" ( 1,9509570 ossosoïns ig-ipo gymnasaegskę ** Agu명校)七그는的8) 정적m政oun 制n-9 写上自己09圆 与酚点与日围o圆g@配 ‘aso9qoĠ qolgasos uolo isoid)עודד )juחg( சி019 கிப9ழ$ஏறு:自hmQ领n颂园函 olursais to Toyo qismsowąsajų9an Quae un $LISTĪĢĪ so-icooo @1093;与田将写@930
邱08与可hrGugg
与道曰圆七月圆
susuョョegd Egヨsegg頃コ de5 七日長安JO여 us 'U8그니nnrogus3 행G)그s gQgus」ョQus gugguaセs モangs 長을영트그니&Ong 그의 열4니크u그8) 정적u」9 gゴョ* 博g引s マt コg 写自己0与00m因硕a司项그녀mm유니u그8
*コg g増gnos モus Jes 百官七闽3 冠冠圈七恩3 取遍 f曲面 역후un Usunno 1548gs &nus』」 ヒョQコgs Eg@』s地g ョDageg シヒコasgass ョggココge 행T96니 후 8626t 홍道官9 공」(河 역*** 용어uh 原田地on mo守主義해пgл909) 唱与与Dusu围困与日占m遇了自g☆ *1長安90%#ff909 Ufo@11??@ qsofi) + g6 |
国) o
: 朝長9長安명「극n r용병道"fms sus地方制道비극극u병 ...는長9드m드田法) &9니크크9. 長9長9~3 정정드nq90 qiriuosẽ q@no qosófi) 1990snąjįss off?FīņĠ 七与了巨它巨田0 的图己田自动每己过因r) *GDTITU9명8) : 홍그니n 日面通n86 @-IȚIIų9f9lo) qoỹ91109908 & 09||1101091099ko ョgg取コ gg Eggョ3「Caggug) 反9는us드그non69仁城 CTIn u정城: 長SQ영un(長90 gaコgコQQ Eggs ョQコG -KosoĪ qy@199Ų Įs)???)?\rso , Isosyoq ss)?,
 
 
 
 

தென்னுசியப் பிராந்தியத்தில் பொலீஸ் காரன் வேலைபார்த்து வருவதுடன், குட்டி வல்லரசாகவும் பரிணமித் துவரும் இந்தியாவுக்கும் , அதற்கு இணையாக ஈடுகட்ட முயன்றுவரும் அண்டை நாடான பாகிஸ்தானிற்கும் இடையில் கடந்த பல வருடங்களாக உறவுகள் பாதிக்கப் பட்டிருப்பினும் வெகு அண்மைக் காலமாக இரு நாடுகளினதும் உறவு பாதிக்கப் படுவதற்கு இந்திய மாநிலங்களான பஞ்சாப்,
ஜம்மு காஸ்மீர் மாநிலங்களில் நிலவும் பதட்ட
நிலைமைகள் முக்கிய காரணங்களாய் அமைகின்றன. அதிலும் தற்போது ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் கொழுந்து விட்டெரியும் தீவிரவாத நடவடிக்கைகள் இரு நாடுகளையும் யுத்தத்தின் விளிம்பிற்கே இட்டுச் சென்றுள்ளன. பஞ்சாப் மாநில அரசியற் கட்சியான அகாலிதள் கட்சியின் செல்வா க் கைத் தடுப்பதற்காக தீவிரவாதியான பிந்தரன்வாலேயை ஆதரித்து பின், தீவிரவாத நடவடிக்கைகள் "காலிஸ்தான்' எனும் தனிநாடு கேட்டு போராடுமளவுக்கு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது இராணுவ பலம் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயன்று இன்றைய சிக்கலான பஞ்சாப் நிலைமைக்கு முன்னுள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி எவ்வாறு காரணமோ அவ்வாறே கொந்தளித்துப் போயிருக்கும் இன்றைய ஜம்முகாஸ்மீர் பிரச்சனைக்கு மாநிலமுதல்வர் பாருக் அப்துல்லாவும் முன்னைநாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுமே காரணமென்பதை இந்திய அரசியல் அவதானிகள் கோடிட்டுக் காட்டுகின்றனர். தொடர்ந்து பத்து வருடங்களாக மாநிலத்தில் அசைக்க முடியாத செல்வாக்குடன் ஆட்சி நடாத்திவந்த காஸ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி 1987இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததுடன் காஸ்மீர் முஸ்லீம் மாநாட்டுக்கட்சி என்ற தனது பெயரை தேசிய
மாநாட்டு கட்சி என மாற்றியதுடன் முக்கிய எதிர்க்கட்சியான முஸ்லீம் ஐக்கிய முன்னணியை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மாநிலத் தேர்தலில் நடாத்திய ஊழல்மோசடிகள் ஆள்மாறாட்டம்,
வாக்குப் பெட்டிகள் அபகரிப்பு, அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளே விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றைய பிரச்சனைக்குக் காரணம் என பிரபல இந்திய சஞ்சி கைகள் கருத்துத் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தலில் நடைபெற்ற மோசடிகளால் விரக்தியுற்ற முஸ்லிம் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பாகிஸ்தானிற்குச் செல்வதாயும் அவர்கள் திரும்பி வரும்போது ஆயுதங்களுடன் வருவதாயும் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகின்ருர்,
புதிய அரசு பதவியேற்றதுமே காஸ்மீர் விவகாரம் பெரும் சவாலாய் அமைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் இந்திரகுமார் குஜ்ராலின் மகள் கடத்தப்பட்டதும் பின் அவரின் விடுவிப்பில் பாகிஸ்தானின் 'தார்மீக உதவியும் பாகிஸ்தான்மீது இந்தியா சீற்றமடையக் காரணமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக காஸ்மீரில் நடைபெற்றுவரும் தீவிரவாத சம்பவங்கள் ஒரு காலத்தில் உல்லாசப் பிரயாணிகளின் உல்லாசபுரியாக இருந்த காஸ்மீரை ஒரு யுத்தகளமாக மாற்றியுள்ளது. இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று காஸ்மீர் கொந்தளித்துப் போயுள்ளது. காஸ்மீர் பள்ளத்தாக்கு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசம்போல் காட்சியளிப்பதாயும் யுத்தத்துக்கு தயாரான நிலையில் இந்தியா இருப்பதாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுவரை காலமும் அடைக்கப்பட்டிருந்த காஸ்மீர் மக்களின் அதிருப்தி தற்போது கொழுந்து விட்டெரிவதாயும், இதுவரை போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த சாதாரண காஸ்மீர் மக்கள் தற்போது போராட்டத்தில் பங்காளர்களாகி உள்ளதாயும், ஒரு எச்சரிக்கை

Page 24
வேட்டுடன் சிதறியோடும் கூட்டம் தற்போது ஒருவரல்ல இருவரை சுட்டு வீழ்த்தினுலும் தயங்காமல் "சுடு, கடு சுட்டுப்பார்" என்று பெண்களும் சிறுவர்களும் ஆவேசத்துடன் கத்திக் கொண்டே முன்னேறி வருவதுடன் "இந்தியநாய்களே திரும்பிப்போங்கள்! சுதந்திரத்தின் பொருளென்ன தெரியுமா? லாஇலாஹி இல்லல்லா" என்று கோபத்துடன் கோசித்தபடியே முன்னேறும் காட்சிகள் தலைநகரான சிறீநகரில் பலமுறை இடம்பெற்றுள்ளன. காஸ்மீர் மக்களுக்குப் பயமே இல்லாது போய்விட்டது, இது நிமிர்ந்து நிற்கின்ற புதிய காஸ்மீர் எனத் தன் இயலாமையை விளக்குகிருர் காஸ்மீர் பொலீஸ் அதிகாரி. தற்போது மாநிலத்தின் நிர்வாகத்தில் 50% எமதுகையில் எனக் கூறுகிருர் தீவிர முஸ்லீம் மதக் கொள் கை க ைள க் கொண்ட " அ ல் லா டைகர்ஸ் குழுவின் ஏர் மார்சலான நுார் கான், காஸ்மீரிலுள்ள 20 தீவிரவாதக் குழுக்களில் முக்கிய குழுவான இக்குழு ஆப்கானிஸ்தான் கெரில்லாக் குழுத் தலைவர் குல்புதீன் ஹெக்மத்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது. இக்குழுவினர் அண்மையில் காஸ்மீரிலுள்ள மதுபான சாலைகளையும் அழகு நிலையங்களையும் சினிமாத் தியேட்டர்களையும் அடித்து நொருக்கியதுடன் அவற்றுக்குத் தடையும் விதித்துள்ளது. ஹோட்டல்களில் பாகிஸ்தான் வீடியோப் படங்களை மட்டுமே காட்ட அனுமதி அளித்துள்ளது. தினமும் வெளிவரும் காலைப் பத்திரிகைகளில் “எனக்கும் மதுபான விற்பனைக்கும் தொடர்பில்லை",
"எனக்கும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் தொடர்பில்லை”, “எனக்கும் உளவுத் துறையினர்க்கும் தொடர்பில்லை" என அறிவிக்கும் ஏராளமான விளம்பரங்களையும் மற்றும் உளவுத் துறையினருடன் தொடர்புடையோர் தேர்தலில் வாக்களித்தோர் கடையடைப்புச் செய்யாதவர்கள் இப்படிப் பலரும் 'பாவமன்னிப்புக் கோரி வெளியிடும் பக்கம் பக்கமான விளம்பரங்களும் தீவிரவாதிகளின் கட்டளையை ஏற்று ஆயிரக் கணக்கானேர் இந்திய வங்கிகளில் உள்ள தமது கணக்குகளை மூடிவிட்ட நிலையும் காஸ்மீர் விவகாரம் எவ்வளவு சிக்கலானது என்பதைப் புடம்போட்டுக் காட்டியுள்ளது. மாநில அரசு பாாதுருப்புகளை விமானம் விமானமாக இறக்கியபோதும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் பலமானதாகவே இருப்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிருர், சுமார் 85 இராணுவப்பிரிவுகள் இருக்கின்றபோதும் அரச கட்டடங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப் படுவதும் தீ வைக்கப்படுவதும், ஒரேசமயத்தில் பல படைவீரர்கள் தாக்குதல்களால் மாணம் அடைவதும், திட்டமிடப்பட்டு உளவுத்துறை அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும் காஸ்மீரில் இன்று சாதாரண விடயமாகிவிட்டது.
காஸ்மீரின் உண்மையான நிலை என்ன என்பதை அறியவேண்டுமாயின் நாம் சற்று வரலாற்றில் பின்னுேக்கிச் செல்லவேண்டும். காஸ்மீரின் மொத்த நிலப்பரப்பு 84474 சதுரமைல்கள். 1941ம் ஆண்டளவில் அதன் சனத்தொகை 4021616 ஆகும். இவர்களில் 20% இந்துக்கள், ஏனையோர் முஸ்லீம்கள். இந்தியா இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றபோது அப்போதிருந்த சுதேச ராஜ்யங்கள் இந்திய சுதந்திர சட்டத்துக்கமைய இந்தியாவுடன் இணையவோ அன்றேல் பாகிஸ்தானுடன் இணையவோ வாய்ப்பு வழங்கப்பட்டது.
அச்சமயம் ஜம்முகாஸ்மீர் மாநில மகாராஜாவாக இந்து மதத்தை சேர்ந்த ஹரிசிங் என்பவர் இருந்தார். அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மேற்கொண்ட ‘இராஜதந்திர" நடவடிக்கையின் காரணமாக பெரும்பான்மை முஸ்லீம் மக்களின் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் மகாராஜா ஹரிசிங் அவர்கள் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார். மகாராஜாவின் நடவடிக்கைகளால் சீற்றமடைந்த பாகிஸ்தான் எல்லைப்புற வீதிகளை முடிவிட்டு 1947 ஐப்பசி மாதம் பழங்குடிமக்கள் என்ற பெயரில் காஸ்மீர் மீது படையெடுத்தது. இதையடுத்து மாநிலத்தில் இந்து முஸ்லிம் இனக்கலவரம் வெடித்தது. இருநாட்டுப் படைகளுக்குமிடையில் கடுஞ்சண்டை மூண்டது. 1947 மார்கழி மாதமளவில் இந்தியப் பிரநிதி
 

இவ்விடயத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை மாநாட்டுக்கு கொண்டு வந்ததுடன் காஸ்மீர்மீது ஆக்கிரமிப்பு நடாத்துவதாவும் குற்றஞ் சுமத்தினர்.
s
1949 நடுப் பகுதியில் இப்பிரச்சனையை சுமுகமாக்கும் முகமாக சமாதான கமிசன் ஒன்று அமைக்கப்பட்டது. அச்சமயம் ஜம்முகாஸ்மீர் மாநிலத்தின் 2/3பகுதியை இந்தியாவும் 1/3பகுதியை பாகிஸ்தானும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. சமாதான கமிசனின் முடிவுகளுக்கு இருநாடுகளும் கட்டுப்படவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த இந்தியா ஜம்முகாஸ்மீர் மாநிலத்தில் கருத்துக் கணிப்பீடு (பொது சன அபிப் பிராய வாக்கெடுப்பு) நடாத்துவதையும் நிராகரித்து விட்டது. இந்நிலைப்பாடு பாகிஸ்தானுக்கே சாதகமாய் அமையுமென இந்தியா கூறி வருகிறது. கா ஸ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபை 1948முதல் 1957வரை ஐந்து தடவைகள் தீர்மானம் நிறைவேற்றிய போதும் இந்தியா இதை நிராகரித்தே வந்தது. அதேசமயம் 1952 ஜனவரி 26ஆந் திகதி ஐ.நாவின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காஸ்மீரை தனது மாநிலங்களில் ஒன்ருக இணைத்துக் கொண்டது.
இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை இராணுவ ரீதியாக இப்பிராந்தியத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முயன்று இதுவரை மூன்று யுத்தங்களில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் இருபுத்தங்கள் ஜம்முகாஸ்மீர் சார்பானதாகும். இவ்விரு யுத்தங்களிலும் எல்லைப்புறத்தில் இந்தியாவின் “கை” ஓங்கியிருந்த போதும் 1971ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்பே இந்தியாவின் பலம் உலகுக்குத் தெரியவந்தது. 1979ஆம் ஆண்டு ஆப்கான் சுதந்திரக் குடியரசின் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பானது பாகிஸ்தானை இராணுவ ரீதியில் நன்கு பலப்படுத்தியது. தவிர அச்சமயம் பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்திலிருந்த
சியா உல் ஹக் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே இருநாடுகளினதும் உறவு இழுபறி நிலையிலேயே இருந்து வருகிறது. கிழக்கு பஞ்சாபிலும் காஸ்மீரிலும் இருந்து ஊற்றெடுத்துச் செல்லும் ஆற்றுநீர் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து உரிமை பாராட்டி வருவதுடன் இவற்றில் தான் தனது பொருளாதாரத்தின் பெரும்பகுதி தங்கியிருப்பதாகவும் கூறிவருவதுடன் சர்வதேச சட்டங்களின்படி இதில் தனக்கு உரிமையுண்டு எனவும் கூறுகிறது. இத்துடன் ஜம்முகாஸ்மீர் மாநிலத்திலுள்ள *சியோசென்' எல்லைக்கோடு தொடர்பான சிக்கலும் இரு நாடுகளிடையேயும் உறவுகள் சீர்கெட முக்கிய காரணமாகும். இவை யாவற்றையும்விட 1971இல் பாகிஸ்தானைத் துண்டாடி, வங்காள தேசம் எனும் ஒருநாடு உருவாக காரணமாயிருந்த இந்தியாவை தனது எதிரியாகவே கருதி பாகிஸ்தான் செயற்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பிராந்தியத்தில் பதட்டம் நிலவ
வேண்டுமாயின் இருநாடுகளினதும் இராணுவபலம் சம்பந்தப்படல் வேண்டும் என்பதை உணர்ந்த வல்லரசு நாடுகளும் எரிகிற வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்ற நோக்கில் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டு வருகின்றன. அரபு நாடுகளிலும் பாரசீக வளைகுடாவிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்க வேண்டுமாயின் பாகிஸ்தானை இராணுவ ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்ட அமெரிக்காவுக்கு ஆப்கான் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பு பெரிதும் கைகொடுத்து உதவியது. இரு நாடுகளினதும் பிரச்சனைக்கு அரசியல், இராணுவப் பிரச்சனைகள் மட்டுமன்றி பொருளாதார நடவடிக்கைகளும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக 1949இல் இந்தியா தனது நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தபோது பாகிஸ்தான் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதஞல் இருநாடுகளதும் வர்த்தக நடவடிக்கைகள் பாதுாரமாக பாதிக்கப்பட்டன. இன்று காஸ்மீர் விடயத்தில் அனுதாபக் குரல் எழுப்பும் பாகிஸ்தான் உண்மையில் காஸ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கின்றதா? பாகிஸ்தானின் செயற்பாடு உண்மையில் சுயநலமானது என்பதை அரசியல் அறிஞர்கள் சுட்டி க் காட்டுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டத்துக்கும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கும் இடையே வசித்துவந்த பாகிஸ்தான் மக்களின் விவகாரம். இச் சமூகத்தவர்களின் இணக்கத்துடன் 1947இல் இப்பிரதேசம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டு பாகிஸ்தான் அதிபரின் நேரடி நிர்வாகத்துக்கு

Page 25
உட்பட்டிருந்தது. எனினும் 1955இல் மேற்குப் பாகிஸ்தானிலுள்ள சகல மாநிலங்களையும் மலைஜாதி மக்களின் பகுதிகளையும் தனிநிர்வாக அமைப்பில் இணைத்துக் கொண்டது. இந்த நடவடிக்கையானது பாகிஸ்தானுக்கும் அயல்நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்படக் கூடிய குழ்நிலையை உருவாக்கியது. அப்போதைய ஆப்கான் பிரதமர் சத்தார் முகமது தாவுத் இதை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என விபரித்தார். இருநாடுகளிலும் உள்ள துாதாகங்கள் தாக்கப்பட்டு நிலைமை கட்டுங்கடங்காது போனபோது சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி, ஈராக் ஆகிய நாடுகள் முன்வந்து இரு நாடுகளிடையேயும் சமரசம் செய்து வைத்தன. எனினும் 1935இல் இரு பகுதிகளிலும் இரு நாடுகளுமே ராஜதந்திர நடவடிக்கைகளைத் துண்டிக்கும் அளவுக்கு நிலைமை விஸ்வரூபம் எடுத்ததுடன் இருபெரும் முஸ்லீம் நாடுகளுக்கிடையே யுத்தம் மூளக்கூடிய நிலமையும் எழுந்தது. பிரிவினை கோருவோர் பாகிஸ்தானுடன் நல்லுறவை வைத்திருந்த போதும் பாகிஸ்தானை முழுமையாக நம்பத் தயாரில்லை. காஸ்மீர் பிரச்சனை தொடர்பாக முன்னர் ராஜீவ் காந்திக்கும் பெனுசிர் பூட்டோவுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் இந்தியாவின் இறுக்கமான தன்மையால் பிசுபிசுத்துப் போய்விட்டன. அதைத் தொடர்ந்து இரு நாட்டு இராணுவத் தளபதிகளுக்கும் இடையே நடைபெற்ற
காஸ்மீர் நிலைமை உச்சக் கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து தொலைக் காட்சியில் தோன்றிய பாகிஸ்தான் வெளி விவகார அமைச்சர் யாகூப்கான் நெருக்கடி களுக்கோ , பயமுறுத்தல்களுக்கோ பாகிஸ்தான் பணிந்து போகாது எனவும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்ள தாம் தயாராக உள்ளதாகவும் கூறியதுடன் காஸ்மீர் மக்களின் "சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்றும் கூறினர். இதேதினம் இந்திய இராணுவத் தளபதி விஸ்வநாத் சர்மா விடுத்த அறிக்கையில் பாகிஸ்தான் யுத்த நிறுத்த எல்லைக் கோட்டைத் தாண்டிப் படைகளை அனுப்பும் பட்சத்தில் இந்தியா முறைப்படி நடந்துகொள்ளும் எனக் கடுகடுத்தார். இப்பிரச்சனை பற்றி வெளிநாட்டு செய்தி முகவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் யுத்தத்தின் மூலம்தான் காஸ்மீரைக் காப்பாற்ற முடியுமானுல் அதற்கும் இந்தியா தயாராக உள்ளதாக குறிப்பிட்டார். உண்மையில் இந்தியாவுடன் நல்லுறவையே பாகிஸ்தான் பிரதமர் திருமதி பெஞசிர் பூட்டோ விரும்புகிருர், எனினும் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் இயங்கும் எதிர்க்கட்சிகள் பிரதமருக்குத் தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி
மாக்சிசம் என வழங்கப்படும் தத்துவத்தை உலகத்துக்கு வழங்கிய மாபெரும்
சிந்தனையாளர் கார் ள் மாக்சின் நினைவுதினம் கடந்த 13ம் திகதியாகும். அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ச்சியுறும் மக்கள் தமது துயரங்கள் நிரந்தரமாக நீங்க மா க் சினதும் அவர் போ ன் ற சிந்தனையாளர்களதும் சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர். ஏனெனில் அவ்வாறன சிந்தனைகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் சோசலிச சமுதாயம் ஒன்றிலேயே மனிதர்கள் முழுமையான சுதந்திர வாழ்வை அனுபவிக்க முடியும். இன்று கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் மாக்சிசம் இறந்து விட்ட தாகப் பிரசாரம் செய்யப்பட்டாலும், புதிய மாற்றங்களின் ஊடாக தன்னைப் புதுப்பித்து வளரும் இந்த சமூக விஞ்ஞானம் மாத்திரமே மக்களை நிரந்தரமாகவே விடுவிக்கும் என்பது எதிர்காலத்தில் நிரூபிக்கப்படும்.
பொதுமகன்
வருவதுடன், அரசு காஸ்மீர் மக்களின் நலன்களைக் கவனிக் காமல் விட்டு விட்டதாகக் கூறி ப் போராட்டங்களை நடாத்தி வருகின்றன. தற்போதைய அரசுக்கு பாராளுமன்றத்தில் மிகமிகக் குறைவான
 
 
 
 

பெரும்பான்மையும் மேல்சபையில் எதிர்க் கட்சிகளின் கை ஓங்கிய நிலையிலும் உள்ளன. இந்தியாவுடன் உறவை சீராக்க பெஞசிர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எதிர்க் கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தான் வெளி விவகார அதிகாரிகளும் விரும்பவில்லை. அண்மையில் பாகிஸ்தானின் நிலைமையை எடுத்துச் சொல்லமுன்பு இந்தியாவின் துாதுவராயிருந்த அப்துல் சத்தாரை பிரதமர் அனுப்பியபோது இதுபற்றி தன்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி வெளிவிவகார அமைச்சர் யாகூப்கான் தனது பதவியை ராஜினுமா செய்யப் போவதாகப் பயமுறுத்தினர்.
காஸ்மீர் நிலமை சிக்கலானதை அடுத்து மாநில முதல்வர் அப்துல்லா தனது பதவியை இராஜினுமாச் செய்தார். நிலைமையை நன்குணர்ந்த பிரதமர் வி.பி.சிங் காஸ்மீரில் முன்பு ஆளுனராக இருந்தவரும் மாநில மக்களின் செல்வாக்கைப் பெற்றவருமான ஜக்மோகனை புதிய ஆளுனராக நியமித்துள்ளார்.
இந்த நியமனத்தைக் காஸ்மீர் மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளபோதும் தீவிரவாத நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. காஸ்மீர் தீவிரவாதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் "தக்க தருணத்தில் நாம் மரண அடி கொடுப்போம் ; நிலமை சிக்கலாகும்வரை சற்றுப் பொறுத்திருங்கள்" என பாகிஸ்தான் தம்மிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். காஸ்மீர் விவகாரத்தை இருநாடுகளுமே தமது கெளரவப் பிரச்சனையாகக் கருதுகின்றன. இந்த கெளரவத்தின் எல்லைக்கோடு எங்கே எப்படி முடியும் என்பதைத் தான் உலக நாடுகள் எதிர்பார்த்த வண்ணமுள்ளன.
காஸ்மீர் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை அடுத்து தற்போது காஸ்மீர் மக்கள் எவரும் இந்திய விமான சேவையைப் பயன்படுத்துவதில்லை. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்கர்கள் எவரும் காஸ்மீருக்கு விமானத்தில் செல்லவேண்டாம் என
வேண்டுகோள் விடுத்துள்ளது.

Page 26
வாழ்க்கையில் வசந்தங்கள் வந்துபோனதை அவன் மறந்துவிட்டான். இன்னுமொரு வசந்தத்துக்காக அவன் காத்திருக்க முடியாது. இப்போதைய உலகமே உலகம் எனும் தத்துவத்துக்கு ஆட்பட்டு . . . எவரிடமும் சண்டையிடும் மனுேபாவத்துடன்
வாழும் வாழ்க் கை எ ப் படி யோ பிடித்திருந்தது அவனுக்கு. கையில் ஒரு அழகிய "நாவலுடன்". அருகில் ஒரு அழகிய அல்லது புரிந்து கொள்ளக்கூடிய பெண்ணுடன். எப்படியோ மனதுக்குப் பிடித்த ஒன்றுடன். நடந்துகொண்டு. கையையும் கையையும் உரசியபடி அல்லது கை கோர்த்துக் கொண்டு. இது, கெட்ட காதலர் உலகம் என்பது அவனது கணிப்பு. ஒருவரோடும் ஒன்றும் பேச முடியாதபோது, ஒருவரையும் ஒன்றையும் புரிய முடியாதபோது, தன்னைப் பற்றியே மட்டும் நினைத்து. தன் வாழ்வே தனது இலக்கு என நினைக்கத் தோன்றும் மனுேபாவம் கூடிக்கொண்டே வந்தது. "நீ ஒரு பெரிய வீரன. உன்னல் என்னை என்ன செய்ய முடியும்?" என அவன்முன் யாராவது கேட்டால்.
அத்தியாயம் 5
"நான் என்னசெய்வேன் என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும்" எனச் சொல்வான் அவன். இந்தப் பதிலும் அவனது வாழ்வும் ஒரு வகையில் ஒத்துப் போகக்கூடிய ஒன்று. எப்பொழுதும் தன்  ைன ப் பற்றி நி ைன க் கத் தொடங்கினன் அவன். தனது தந்தையின் மகத்தான வாழ்வும் தனது தாயின் இல்லற வாழ்க்கையும் தனது சகோதரியுடன் கலந்துபேசிய பாலியல் வாழ்வும். எல்லாமே அவனுள் கலந்து தான் என்பது பெரிதாக எழுந்துநின்றது. எதிரேயுள்ள அனைத்தையும் அடிச்சுடைச்சுப் போட்டு எங்கையாவது ஓடிப் போகலாம். இந்தச் சுத்த மண்டுகளின் தலையில் ஆயிரங் கூழ்முட்டைகளை வழியவைத்து அழகு பார்க்கலாம். கதறிக் கதறி எதிரே வருபவனுக்கு விளங்குதோ இல்லையோ கதையைக் கேட்கச் சொல்லி அழலாம்.
கண்ணை மூடிக்கொண்டு. இந்த
 

முழுப்போத்தல் சாராயத்தையும் குடிக்கலாம. u r is U S h , as IT 60) 6) ui si) கையைக் கீழேபோட்டு எவளையாவது வெட்கப்பட்டென்ருலும் தெருக்களில் நினைச்சு ஏதாவது செய்யலாம். ஓடுவதும் , தாயின் வ ைசகளைத் அவனுக்கு எரிச்சல் வந்தது. இந்த உலகம் தாங்கியபடி ஒரு மணிக்கூடு வாங்கியதும், முழுவதும் அவன்முன் எழுந்து நின்று அணைத்துக்கொள் அல்லது ஆட்டிக்கொள் அவனைப் பார்த்து. ஹி..ஹி. என்று எனும் அழைப்புகளை மறுத்தலும். பல்லைக் காட்டுவதுபோல் பட்டது. அவனது வாழ்க்கையாயிற்று.
சரி, இனித் தன்னைப் பற்றி மட்டுமே சும்மா தன்னைப் பற்றியும். தன் சுற்றம் நினைக்க வேண்டும். தனது நலன்களைப் பற்றியும் நினைத்தபடி ஒருநாள் நடந்து பற்றியே கருத்திற் கொள்ள வேண்டும். கொண்டிருந்தவன் ஏதோ ஒரு உருவமும் ‘உன்னைத் திருத்து உலகம் திருந்தும்' அதன்பின் அதன் மறைவும் கண்டு எனும் வாக்கியமும் . கஸ்துாரிபாய் அதிசயித்தான். இந்த நேரத்தில் அதுவும் கணவனே கண் கண்ட காந்தி என இந்த வாழைத் தோட்டத்துள் . . . வாழ்ந்ததுவும் கண்முன் நிழலாடி ஒரு சாடையாகப் பயமிருந்தாலும் யாரென
முடிவுக்கு வரச்செய்தன. அறியவேண்டும் எனும் அங்கலாய்ப்பு.
ஆற்ரு இந்த நேரத்திலை
நன்ருகச் சாப்பிட்டு உடம்பை ஒழுங்காகக் கவனிப்பதும், அவ்வப்போது வரும் சைனீஸ் கராட்டி மகசீன்களை ஒழுங்காகப்
5لال
Ž: ك2 牙
多名
2
렇بر
. .N
ہAA
a
缪 ܢܚܠܵܐ"مما
۔۔۔حت 7:
i

Page 27
வாழைச் சருகுகளிடையே உருவம் மறைந்து கொண்டிருந்தது. கலை. தூத்து. தொடர். கண்டுபிடி! அவனுல் சும்மா இருக்க முடியவில்லை. தொடர்ந்து ஓடினுன் என்ன நடந்தாலும் நடக்கட்டும் இதைக் கண்டுபிடிக்காமல் விடுறேல்லை என்ற துணிவோடை அவன் ஒடத்தொடங்கினுன் கால்கள். கைகள். எல்லாம் சேறும். தண்ணியும்.
சளக். புளக். சளக் புளக்' எனும் சகதியுள் கால் வைத்தால் ஏற்படும்) (FEED. அவன் எதையும் சட்டை செய்பவில்னிஸ், துரத்திச் சென்று மின்னல் வேகத்தில்
உருவத்தின் பின் சட்டைக் கொலரை'ப் பற்றிப் பிடித்துக் கொண்டான்.
உருவம் திரும்பியது. அவனது கைகளும் தளர்ந்தன.
" ரகு , எ ன் ாை வாழ்க் கை யி வ
குறுக்கிடாவித எண்டைக்கும் உன் ரை "பிறண்ட்" கரேஸ், சுரேஸ்தான்" உருவம் தன்பாட்டில் ஓடியது.
அவன்"கஸ் துாரி பாய்" அல்லது ‘காந்தி' இரண்டுபேரில் யார் யாருடைய வாழ்வில் குறுக் கிட்டார்கள் என்பது பற்றி யோசித்தவண்ணம் நடக்கத் தொடங்கினுன்.
(= தொடரும்
மார்ச் மாதம் 21ஆம் நாள் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள். 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் நாளில்தான்  ெத ன் னு பி ரி க் க | வி ல் "சார்ப்வில்ல' (sharpeville) படுகொலை நடந்தேறிற்று. இதில் 70 கறுப்பின அப்பாவி மக்கள் இறந்துபோயினர். இத்தினத்தை ஐ.நா.சபை "நிறவாதத்துக்கு எதிரான போராட்ட" நாளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. இம்முறை இந்நினைவு நாளன்று நோர்வே நிறவாத எதிர்ப்பமைப்பு புதியமுறையில் நிறவாத எதிர்ப்பு நாளை நடாத்தியது பல விர யும் கவர்ந்தது.
இதற்காக ஒரு "திரிக்" ( T1 : ஐ வாடகைக்கு அமர்த்தி நிறவாத எதிர்ப்பு சுலோகங்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஒஸ்லோ நகர் முழுவதும் பவனிவர விடப்பட்டது. இதில் பல்வேறு நாட்டு
மக் கள் பாடல் க எள ப் பா டி யும் வாத்தியங்களை இசைத்தவண்னமும் சென் ற  ைர் ஒ ஸ் லோ வி லுள்ள தென்னுபிரிக்க பிரதிநிதி அலுவலகத்துக்கு முன்னுல் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு நிறவாதத்துக்கு எதிரான கோ சங்கள் TipĊILJLL JILGRT,
- ஜளர்சுற்றி -
 

ஆசிரியர்
சுவடுகன். சுவடுகள் இதழைத் தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை சுவடுகளில் வெளியான சிறுகதைகள் ஓர் வலுவான பிரச்சனையை சொல்லின. ஆணுல் கடந்த இதழ்ச் சிறுகதை இதற்கு விதிவிலக்காக இருந்தது. அத்துடன் ஜனவரி இதழில் வெளியான இந்திய எதிர்ப்பும் அந்நிய சார்பும் கட்டுாை பின் தலைப்பில் இருந்த விறுவிறுப்பு கட்டுரையில் இருக்கவில்லை. தொடர்ந்து வரும் இதழ்களில் இவ்வாருன குறைபாட்டைத் தவிர்க்க முயலவும். கே. ராகவன்
மேற்கு ஜேர்மனி

Page 28
geiterspLJ TOYEN KRO இன்றைய DARBAR
Indisk mi
Lor-Son. Ti 2:
Sk buff
( 名人 TAMIL MONTH
 

n-Fre...Til 2000) RIMELIGE DRIKKER.
ddag Kr. KR.59,
0.00
Soo 23CO
ens Bjelkesgt. Oslo 6 ra Toyen T-ban est.