கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடுகள் 1990.04-05

Page 1


Page 2
உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கவும்,
நகரின் மத்தியிலேயே உங்கள் பொருட் கொள்வனவைச் செய்து முடிக்கவும்,
உங்கள் உணவுச் செலவையும், சிரமத்தையும் பெருமளவில் குறைக்கவும்
நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் தபால் மூவம் உங்களுக்குத் தேவையான பொருட்களை உடன் அனுப்பிவைக்கிருேம். தொலைபேசி மூலமோ, கடித மூலமோ எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். மிகுதியை
நாங்கள் செய்கிருேம்.
INTER TRADERS
STEINERS GATE 18 ( OSLO CITY Ll6ÖTLDub) 0184 0184 OSLO 1 தொலைபேசி இலக்கம்: 02/ 176218 .
 
 

3.
கொடுக்கப்பட்டது, மன உணர்வுகளை அப்படியே வெளிக் காட்டும் அவரது எண்ணற்ற "சுய பிரதிமைப் படங்கள்' (Self POTமais) இதற்குச் சான்றுபகர்கின்றன.
1857ல் நெதர்லாந்தின் எல் ைஆக் கிராமமான குருட்சண்டட்டில் மதகுரு ஒருவருக்கு முதல் மகனுகப் பிறந்தார் வான்கோ இவருக்குப் பின் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பதினுறு வயதில் ஓவியம் பயின்ற வான்கோ, மதகுருவாகவும் பயிற்றப்பட்ட போதும் அவரால் அதிலும் நிலைகொள்ள முடியவில்லை. சிறிது காலம் புத்தகக் கடையிலும், ஆசிரியப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வான் கோவால் எந்தத் தொழி வி லும் நிலைத் து நிற்க முடியவில்லை, பெல்ஜியத்தில் வறிய கிராமப் பகுதி ஒன்றில் மதகுருவாக
இருந்தபோது நிலக் கரிச் சுரங்கத்
థ్రోస్ర్యి'
LT r 1887, DFILMTL TLD ኣዪሺ 纷
தான் வாழ்ந்த காலத்தில் ஓவியராக பெரிதளவில் மதிக்கப் படாமல், இளம் வயதிலேயே வாழ் வைத் துறந்து, பிற்காலத்தில் உலகத்தின் சிறந்த ت ஓவியர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட كة வின்சென்ற வான்கோ மறைந்து நுாறு வருடங்கள் நிறைவாகி விட்டன.
ஏற்கனவே இருந்த ஓவியப் பாணிகளில் இருந்து வேறுபட்டு வெளிக் காட்சிகளைத் தன்னுள் வாங்கி, கலாரீதியாக அவற்றை ஓவிய மாக்கும் எ க் ஸ் பிரஷ னி எபம் (Expressionism) என்ற ஓவியப் பாணியை உருவாக்குவதில் முன்னின்றவர் இவர். புறக் காட்சிகளை அப்படியே வரையாமல் இம் முறை யில் வரை வ தா ல் புற உருவத்தைவிட உணர்வுக்கு மதிப்புக் 1889, LITıflau
வின்சென்ற் வான்கோ அபிமன்யு

Page 3
தொழிலாளர் களின் முகங்களை ஒ வி ய மா க் கி ஞர் . இயற்  ைக த் தோ ற் றங்க  ைள யும் அழகா ன பொருட்களையும் மாத்திரமே வரைந்த அவரது முன்னேடிகளில் இருந்து இந்தப் படங்கள் அவரை வேறுபடுத்தின. பிரான்சில் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த ஓவியர்களான மில்லற், கோருட் ஆகியோரின் படைப்புகள் வான்கோவைக் கவர்ந்தன. ஜப்பானிய ஓவியங்களிலும் அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
லண்டனில் வாழ்ந்த காலத்தில் வான்கோ தன்னைப் பெரிதும் ஊக்குவித்தவரும் மருத்துவருமான (G)காச்சே என்பவரின் மகளை நேசித்தார். அவரது விருப்பம் கைகூடவில்லை. பின்பும் வேறு இரு சந்தர்ப் பங்களில் அவரது அன்பு நிராகரிக்கப் பட்டமை அவரது வாழ்வில் விரக்தியை ஏற்படுத்தியது. நிரந்தரமாக எந்தத் தொழிலிலும் நிலைகொள்ளாததால் வறுமையும் அவரைப் பல தடவை வாட்டியிருக்கிறது. அவ்வேளைகளில் எல்லாம் அவரது தம்பி தியோ, பெரும் உதவிகள் புரிந்திருக்கிறர். வான்கோ தனது உணர்வுகளை தம்பி தியோவுக்கு கடிதங்க ளாக எழுதியிருக் கி ருர் . இக்கடிதங்களும் வான்கோவால் வேறு நண்பர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களும் வான்கோவின் இலக்கியப் பங்களிப்பாக மதிக்கப்படுகின்றன.
வாழ்வில் பெரும் சோகங்களைச் சுமந்த வான் கோ பிற்காலத்தில் விரக்தி அடைந்திருந்தார். இக்காலப் பகுதியில் அவர் வரைந்த ஓவியங்கள் தலைசிறந்ததாக மதிக்கப் படுகின்றன. இக்காலப் பகுதியில் அவர் பெருமளவில் தன்னைத்தானே வரைந்தார். 1886ல் வரையப்பட்ட கறுப்பு வெள்ளைப் படத்தைத் தொடர்ந்து 1887 கோடையில் பாரிஸில் அவர் இரு ந்தபோது வரைந்த வண்ணத்தினுலான ‘சுய பிரதிமைப் படங்கள் ஏராளமானவை.
இவற்றில் குறைந்தது முப்பது படங்கள்
1887, அம்ஸ்ரடாம்
தற்போது அம்ஸ்ரடாமிலும் வேறு உலக நகரங்களிலும் ஓவியக் காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் வான்கோ வாழ்வில் அடைந்திருந்த விரக்தியையும் வெறுப்பையும் தெளிவாகக் காட்டுவன எனக் கருதப்படுகின்றன. இப்படங்கள் பற்றி தம்பி லியோவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தன்னைத்தானே வரைவது மிகவும் சிரமமானது எனக் குறிப்பிட்டுள்ளார் வான்கோ. தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட வான்கோ தனது 37 வருட வாழ்வில் பத்து வருடங்களை மாத்திரமே ஒவியத்துக்காகச் செலவிட்டார். அவரது வாழ்க்கைக் காலத்தில் அவரது ஓவியம் ஒன்று மாத்திரமே விற் கப் பட்டதாக க் கூறப்படுகிறது . எனினும் அவரது ஒவியங்கள் நுாறு வருடத்தின் பின்னரும் சிறப்பாக மதிக்கப்படுகின்றன. இந்த இதழில் வெளியாகும் அவரது ‘சுய LÍMIT GOLDŮ ULIš & sir’ (Self portraits) நோர்வேயில் வெளியாகும் 'A magasinet சஞ்சி கை யிலிருந்து நன்றி யுடன்
 

'R, Pathmanaba Iyer 27-1B High Street Plaistozuv fondon E13 041D Ies: O20 84728323
நுாறு வருடங்களுக்கு மேலாக இந்த மேதினமும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் வந்துபோய்விட்டது. சாதி, மத, இன, நிற பேதமற்று எல்லோடும் கொண்டாடக்கூடிய திருவிழாவாக மேதினம் இப்போது ஆகிவருகிறது
இலங்கையைப் பொறுத்தவரை துப்பாக்கிகளால் தொழிலாளர்களைக் LT GrGLL T TLS0L LL LM LrTJT TL aL CaGL S T aL sH LLL T TS Tq தொழிலாளர்களிடம் விட்டுவைக்காதவர்களும், பல்தேசிய நிறுவனங்களுக்த உள்ளூர்த் தொழிலாளர்களைத் தாரை வார்ப்போடும், சுரண்டலைத் தேசிய கொள்கையாக மாற்ற விடும்புவோடும் ஒன்றுபட்டு கொண்டாட வாய்ப்பானது CBogerJTubuoTġġJCBo
தமிழ்த் தொழிலாளர்களும் சரி, சிங்களத் தொழிலாளர்களும் சரி கடந்த காலங்களில் பாராளுமன்ற அரசியல் கட்சிகளின் இனவாதத்துக்குப் பலியானது ஒருபுறமிருக்க, மேதினங்களில் அரசியற் கட்சிகளின் பலத்தை நிருபிக்க ‘கோலாகலமான ஊர்வலம் போவதே வழமை. இதற்காக மக்களின் வரிப்பனத்திலும், கறுப்புப் பணத்திலும் வாங்கப்பட்ட சாராயப் போத்தல்கள். உணவுப் பொதிகள், போக்குவரத்து எனப் பெடும் பனம் விரயமாக்கப்படுவது 86xšoauköTeJéLLUTIJubujub
மேதினத்தன்று கோலாகல ஊர்வலம் போகிற தொழிலாளர்கள் தாங்கள் மறுபடியும் வீதியிலேயே வீசப்படுவதை உணர முடியாதவாறு சூழல் நச்சுக் கலாசாரத்தால் போதை ஏற்றப்பட் முடுக்கிறது. தேயிலைத் தோட்டங்களிலும், சுதந்திர வர்த்தக வலயத்திலும் மிக மோசமான சுரண்டல் எதுவித தடங்கலும் இல்லாமல் நிகழ்ந்து வருகிறது. இத் தொழிலாளர்களைத் தொழிற்சங்க ரீதியில் அணிதிரட்டிய அரசியற் கட்சிகள் தமது அரசியல் லாபத்துக்கே அவர்களைப் பயன்படுத்துகின்றன. ஏனைய தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக அவர்களை அணிதிரட்டி அவர்களின் விடுதலைக்குப் போராட வைப்பதற்தப் பதிலாக சம்பள உயர்வுப் போராட்டத்துடன் மட்டுமே
நின்றுவிடுகின்றன.

Page 4
இலங்கையில் உள்ள சகல தொழிலாளர்களும் தரகு முதலாளித்துவ அரசின் பொறுப்பற்ற பொருளாதார அரசியற் கொள்கைகளால் ஒடுக்கப்படும் அதேவேளை தமிழ்பேசும் தொழிலாளர்கள் மேலதிகமாக இன ஒடுக்குமுறையையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கை ராணுவமும் சரி இந்திய ராணுவமும் சரி பல விடுதலை இயக்கங்களும் சரி உழைக்கும் மக்களின் விடுதலைக்காக UTCSU(SC86 Te DJ5 (85p elugu JUgs) (p606OTUUUe), TGSUUeOlo, 86 fa.6fle T நலன்களையும் நோக்கங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது.
தலைமுறை தலைமுறையாக தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி இலங்கையின் முதுகை நிமிர்த்திய மலையகத் தொழிலாளர்கள் ஒருலட்சம் பேர் பலவந்தமாக இந்தியாவுக்கு அனுப்பப்படும் அபாயம், இலங்கை இந்திய அரசுகளின் ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் தற்போது அமுலாகும் காணிப் பகிர்வு ஏராளம் தொழிலாளர்கள் தமது தொழிலையம், வாழிடத்தையும் இடிக்கும் நிலையை ஏற்படுத்தியள்ளது. தமிழ் பேசும் மக்களின் வாழிடங்களான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் எல்லைப் பகுதிகள் குடியேற்றங்கள் முலம் சூறையாடப்படுவது ஒருபுறமிருக்க மன்னுர்ப் பகுதியில் நெல்வயல்களின் நீர்ப்பாசனத்துக்கு உதவும் மல்வத்து ஓயாவைத் திசைதிருப்ப அரசு திட்டமிட்டுள்ளது. இவை அரசின் இன ஒடுக்குமுறை அம்சங்களும், வர்க்க ട്രൂ ട്രാക്കണ്ണcl@b
வல்லரசுகளிடையே இனக்கம் ஏற்பட்டுவடும் புதிய சூழலானது முன்றம் உலக நாடுகளின் அபிவிடுத்தி உதவிகளைப் பாதிப்பதோடு, சுரண்டல் தளங்களை ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் பங்குபோட வழிவகுத்துள்ளன. ஏற்கனவே முன்றம் உலக நாடுகளில் மக்களின் விடுதலைப் போராட்டத்தை தமக்குச் சாதகமாக்குவதில் வல்லரசுகள் முனைந்து வருகின்றன. இப்போதைய சூழல் போரட்டத்துக்கு பாதகமான நிலையையே தோற்றுவிக்கும்.
சுரண்டல், ஒடுக்குமுறை என்ற தளைகளில் இருந்து தம்மை விடுவிக்க, தொழிலாளிகள் குறுகிய நோக்கங்களில் பலியாகாது தம்மைப் பாதுகாப்பதோடு தம்மை ஓரணியாகத் திரட்டிப் போராட்டத்தைத் தமது தலைமையில் நடத்தவேண்டும்
எல்லோடும் எல்லா உரிமைகளும் பெறும் நிலை உருவாக்கப்படும்வரை மேதினம் என்பது தவறன நோக்கத்தில் பயன்படுவது தவிர்க்க முடியாதது உண்மையான அர்த்தத்தில் உழைக்கும் மக்களின் விடுதலையை
உறுதிசெய்யும் மேதினத்தை நோக்கி அனைவரும் அணிதிரள்வோம்.
ඊඩa08ණ්T 18, சித்திரை வைகாசி 1990
 

マ
ബsp; இதல் s
- இர்கு -
23.04.90 அன்று பெவிக் எனும் இடத்திலே FMஇன் வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு எதிராக கிறிஸ்ரியான்சான்ட் எனும் இடத்திலிருந்து அமைதியான முறையிலே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்த பஸ்வண்டி ஒன்றிலே வந்த ஏறத்தாழ 4050 பேர் வரையிலான நிறவாத எதிர்ப்பு அமைப்பு உறுப் பினர்கள் ஆண மிர்டாலின லும் அவரது கையாட்கள் 20 பேராலும் மோசமான முறையிலே தாக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸிலிருந்து இறங்கிய நிறவாத எதிர்ப்பு அமைப்பு உறுப்பினர்களை ஆண மிர்டால் பெரிய தடியால் சுழற்றிச் சுழற்றி அடித்தாராம்.
FMIஇன் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெறும் சுற்ருடலிலே பொலிசார் விழிப்பு நிலையில் இருந்தும் இந்த as m G. Lil J T Gior ( & & b U G. b இடம்பெற்றுள்ளமை கண்டிக்கப்பட வே ண் டிய ஒன்று தாக்கு த லை FM ஆதரவாளர்களே தொடக்கினர் என ஆரண்டால் பொலீஸ் பொறுப்பதிகாரி ஸ்ரெய் கொப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவமானது சென்ற வருடமும் இடம்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமது பாதுகாப்பு நடவடிக்கைகள் FM இன் கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியிருந்தும் இந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடிய வில்  ைல யெ ன பொ லீ ஸ் பொறுப்பதிகாரி கவலை தெரிவித்துள்ளார். இத் தாக்குதல் சம்பவத்தின்போது 5 நிறவாத எதிர்ப்பமைப்பு உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். நிறவாத எதிர்ப்பமைப்பு உறுப்பினர்கள் பஸ் ஸை விட் டு இறங்க முன்பே
இத்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம். 40 - 50 பேர் கொண்ட நிறவாத எதிர்ப்பமைப்புக் குழுவிலே இளைய தலைமுறையினரே அதிகமாவர். இவர்களுள் பெண்களது எண்ணிக்கையே அதிகம் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
கிறிஸ் ரியான் ஸான்ட் நிற வாத எதிர்ப்பமைப்பைச் சேர்ந்த அஸ்திரி ஒல்சன் அ வர் கள் இத் தா க்கு த  ைல மேற்கொண்டோரை "நாசகாரக் குழு" (rÄtt party) ST60Y QJij Gordflådssörgji. JBTüb FMI இனரின் பொதுக் கூட்டத்தை எதிர்த்துத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள செல்லவில்லை, மாருக அவர்களது நடவடிக்கையை ஆட்சேபிக்கும் விதத்திலே எமது எதிர்ப்பைக் காட்டச் சென்ருேம். ஆனல் அவர்கள் எம்மைத் தாக்கி விட்டனர் என்ற அஸ்திறீட், ஆண மிர்டால் இத் தாக்குதல் குழுவினரின் தலைவனுக செயற்பட்டார் என்று கூறுகிருர், தாம் நடாத்திய தாக்குதலால் யாரும் காயமுறவில்லையென ஆண மிர்டால் தெரிவித்துள்ளார் . தாக்கு த லை மேற்கொண்ட இளைஞர்கள் செய்த நல்ல காரியத்தால் ஆர்ப்பாட்டக் காரர்களால் எமது கூட்டத்தைக் குழப்பவோ எதிர்க்கவோ இயலவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆண மிர்டாலைத் தேடி பொலிசார் வலை விரித்துள்ள போதும் அவர் இன்னும் அகப்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. தான் இன்னும் சில தினங்களுள் பொலிசாரிடம் சரணடைவேன் எ ன ஆண மிர் டா ல் த ன் மறைவிடத்திலிருந்து ஆப்தன்பூஸ்தன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆண மிர்டாலைத் தேடி அக்டர் தொகுதியிலும்

Page 5
ரெலிமார்க் தொகுதியிலும் பொலிசார் தீவிர தேடுதலை மேற்கொள்ளும் அதேசமயம், ஆரண்டால் பொலீஸ் நிலைய ஜெனரல் ஷெல் போயே தமது செய்தியிலே ஆண மிர்டால் இவ்வளவு பெரிய பொலீஸ் தேடுதலிலிருந்து தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆண மிர்டா லுக்கு நோர்வேஜிய சட்டவிதி 136, 228, 229, 232 படி 3 வருட கால சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
இத் தாக்குதல் சம்பவத்தை வெறும் நிகழ்வாக நாம் கருதிவிட முடியாது. அ ைம தியான முறையிலே தமது எதிர்ப்பைத் தெரிவிக்கச் சென்றவர்கள் காட்டுமிராண்டித் தனமான முறையிலே தாக்கப் பட்டுள்ளனர். ஜனநாயகத்தை இழந்த நிலையிலே நடைபெறும் இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செயல்களை நாம் வலுவாக எதிர்க்க வேண்டும். வெளி நாட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நிகழ்த்தச் சென்ற நிறவாத எதிர்ப்பமைப்பைச் சார்ந்த
நோர்வீஜிய நண்பர்களுக்கு நாம் நன்றி செலுத்தும் அதேவேளை அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தில் நாமும் பங்கேற்க வேண்டும். நிறவாத எதிர்ப்பமைப்பானது வெளிநாட்டவர்கள் நோர்வேயிலே எதிர்நோக்கும் நிறவாத நடவடிக்கைகளை எதிர்க்கும் அமைப்பாகவே செயற்படுகிறது. இந்த அமைப்பிலே வெளிநாட்டவர்கள் உட்பட பெரும்பாலும் நோர்வேஜிய இளைய சமூகத்தினரே அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் செய்யும் வேலைகளில் நாம் ஏதாவது பங்கேற்கின்ருேமா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். ஆண மிர்டால் போன்ற துவேசிகளும் F M 1 போன்ற அமைப்புகளும் வெளி நாட்ட வர்களுக்கு எதிராக மேற்கொள்ள இருக்கும் பாரதுாரமான எதிர்விளைவுகளை எமது அனுதாபிகளான
क्लाह நாடகங்கள்
காலையும் மாலையும் கழிந்தன மாற்றமின்றி பணிக்காலம் என்றனர் பகலுடன் இரவின்றி கழிந்தன நாட்கள் கோடை என்றனர் காற்றுடன் மழையின் கைகலப்பை இலையுதிர்காலம் என்றனர்
எப்போது வந்தாய் என்ற கேள்விக்கு கழிந்த இலையுதிர்காலங்களை கணக்கிட்டு கூறியபோது வாய்மூடி மெளனியாக தொடரவிரும்பாமலே. ShurTs6060Tssir சடுதியாக முறிவடைந்தாலும் வெளியேறு என்பதை மட்டும் வெளிக்காட்டும் அந்த வெளிர்நீல விழிகள். இதுதான் பலர் கனவுகாணும் சொர்க்கபுரி வீதிகளில் நாளும் அரங்கேறும் சோக நாடகங்கள்
சுெபத்தி
eruse, s.
நிறவாத எதிர்ப்பமைப்பு, SOS போன்ற அமைப்புகள் மட்டும் எதிர்த்தால் போதாது, நாமும் அதில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.

e2/7ZZZ7
- ஊர்சுற்றி -
கடந்த 10ஆந் திகதி பல நுாறுபேர் ஒஸ்லோ விமான நிலையத்தில் அரசியற் தஞ்சங்கோரும் அலுவலகத்துக்கு முன்னுல் மறியற் போராட்டத்தை மேற்கொண்டனர். அரச பாரபட்சத்துக்கு (நிறவாதம்) எதிரான அமைப் பென தம் மைக் கூறிக் கொண்ட வர் க ளா லே யே இது நிகழ்த்தப்பட்டது. இதில் குர்திஷ்ட், சிலி, ஈரான் அரசியற் தஞ்சம் கோருவோர் அமைப்புடன் சேர்ந்து பிலிப்ஸ்’ அமைப்பும் பங்கேற்றது.
இவர்கள் புதிய அரசியற் தஞ்சங்கோரும் விதிமுறைகளை எதிர்த்தே ஆர்ப்பாட்டம் நடாத்தினர். நோர்வேயில் அரசியற் தஞ்சங் கோருவோர் அவர்கள் முன்னர் தரித்துவந்த
நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படக்கூடிய விதிமுறைகளுக்கமைய கடந்த இரண்டு வருடங்களாக பலர் திருப்பியனுப்பப் பட்டுள்ளனர். இவை சில வேளை ஆபத்துங்கூட. இவ்வாறு இவ்வமைப்பின் பேச்சாளர் ஒருவர் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் "அண்மையில் 16 ஈரானியர்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்; 3பேர் காணுமல் போயுள்ளனர். இவர்கள் அரசியல் தஞ்சக் கோரிக்கை மனு முறையாக பரிசீலிக்கப்பட முன்னர் அனுப்பப்படுவதாகவும், இவை 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, சட் டத் தர ணிகள் உதவி யி ன் றி முடிக்கப்படுவதாகவும் கூறினர்.
se

Page 6
ld
நோர்வே தமிழ்ச் சங்கம் Tamil Sangam I Norge
P.O. Box 88 Romsaas; 0907 OSLO-9 ီနှီဒို့+2sး
ஆசிரியர் அவர்க ப2,ெ من يرجعلوى
്
5లరాfueL LEur ہcچوتھیrTrتھے۔ crob 3,aseer(s よolueusc。 இந்தேதிகினி (92, mert fi gawn fertileex?) -- விeE அது 30 அரசல்ை ہقِ\acکl21تص Gصل کیے تو ساجگاں 8 ویٹوrotcت rٹھrn۔ چترجیم リのの考e تھا69احتھے ○rercm。 ら@Lud-e字r sa宅*5 £r=557 نما ہا تاریخی آئںں اسلاつb所。 CS چھیڑد9ے عام تخلیقہ رs a lay05"?xھی دسالانتنولی | 2 (دسویں9 سمجھوتي۲-عبادتصر
_රදි න්දි 邑にあon < \rTề t الاحص ووايتها nو قابو تھوڑی تیrrنشینی جھلک دوسرے د) کاSb of کہ مرح تہتر بیڑہے.eر B @いの- ぎurf?uぶ○ சரிonாஃகிuதட9ே ہیںr ,جس دوآدمہ (کا حج 6. قیt-Aحی نوربخxقابں دکھلا ک >-< WJޅިسر ح& grત્રી બ્રિટ્ટો : රඹුණි. Er er:Fre vaTt, ca u rr 9 i sior é, eznig 5 zsia r:1.751 teur برای پلی قایع چربی تقلی تقل p , ندیrrنیاویختن یک Jetaš, os cf. 7. s tei:TořGYy 29 år, ad eišEJ نL کیسوی تھ۲ تو بہتر تعدد بھر ، رقع نہیYکی 2。リュ ・ちeっ* ァー つocioa帝っで つ*ち تھی ہو تجھ - JAATAJATTe S JSqASAqAAA A AA S S SqeMsAA AAg eeS AAAAhAJJS LMLMMMLL 6ちちの章ーち ゆうち一方r@arうう う*** の奔・考あ*ら &い・3・Sc F* Yستی تھc5\دسمٹتی ۲ تا کے نتیجہ تھے وقتیں Jحسن کا ہے ඒර්‍ණ す○らcorあ多クの治らのち*ら 2' ہ9ےfنچترٹوve tاسLیرہr تبہ( T1لاط( 9కిలాvuచిరాల ○ー、○vらの"ち
Sசலுத 21ததி 0bன்றி Ouwrfi
سما سکندا (لامح٦لانc *^ں , مختoہ کہ جتیہ چیعہی ۔ ?cں ناں بتاتیہ e دترع ۳ ها <ع A یک دستی و سنتی یک یا \گ .ల tuu ایجنسمجھی تک وہ بg\ دقس அஜ மதி بحر ہنزہ، نور (3 rد ہی خستدان یہ (Sسے) تمہیںrf'9% S ஒunண்றி அபே வசீகசிா قوط کدh f1 موفق بیاوه برادعی ارع را ○のにあい5 -ஐவன்டிக் இகள் ேெளும், சரிபால விரி3திகடன் 9ஆ1 6 ای (rع تقدیریخgS ggg eADuJgA TTTA ATyD AD MA AAMMT TTAAS eur C52న అనడాూత్రాహ్రళ ○っecっかいヘー
| جیر:00 , رومی) ، نظا.yکی
 

THAMLI SAAk AM T NORGE,
POST BB0x - 33,
ROM Sq) - O401,
0 SJ 0 — Q.
ሥሥ
M. kAMWAN,
| QESHAGA V.M - i, q, 56 MWESODDGODA. ( - Olt - qq.O.
நே??2வபிஃ திேெ!ெ நீ மி? சிேேதிலே எடுகிே 6ொஃவ6, 

Page 7
................................... لاN.kAMMA۔۔۔۔۔۔۔۔۔ ...................................................... AqSSqSSSqqSLLSS SSqqSS SSSSqSqA SqSSSqqSqSqSqAAqqSSSS SS S . . . QESHAG AVN- i, q, SAAiAiSiASiSiSiSiSiSS SiSiSiSiSiAiSSiS SS iiSi AiA l,55. NESOD1 Gap.A.
− − − SSS SSS SSS SSSALS SAqS SSSLSLSSSqqqqqS SSSSqSSqSqSqSqSSSSLLLLL SAS Sqqq qqqS SqqqqS S SLS S SSSSqqL LLSS SAAAA Sqqqqq 01-05 - 490. . . . - -ܝܚܝ - ܚ - ଓଶିଘଣ୍ଟାର୍ଡୋମ, SSSqSSqSSSSSSSSSSSS ܬ݁ܶܚܐܶܕ݁ܳܐܐܰܕ݂ܟܸ܂ శfoGF ܗܳܝ ܕ݁ܐ ܗܳܘܽmܧܸܗ݈܂
d የን O V. (i in a c6:ി 5( لہاشم رہی۔ τεστ
SSqSSq LAA AAAAALA SAqA AAAS SSAAAASSqqSqSqSqSqSA SqSqSqSSSS SSqqSSS - ܚ - • ܫ ܚ- ܗܝ ܚ- - ܫܢܝܚ ܫܚ ܚ - ܚ
SS qqqSqSqSSSqS SSqqqSSSLS LSSSSqSSSqSqSSSS SSqq qAAAqAAAAAAAASA 00SLLLq SSqq
, − • • •v−• SSqqqSS S SSS SSS SS CSSSS SSSSSSS SqqS SqqSSSSqL SSqqSSS LL SSS
uiTM qqqq SqqqyS se AA gSgLS TueS GL qtiLYSAAAAAAS S SSASS ܐ݈naܘܼ܂ ܘܶܳܐܬ݁ܶܐ[n6ܘ டீடிஎமீ.எaகெஃ சகிேலிேஃ துை விேை.எபிஸெ நைாட*r, சுெைகஃ. કર્દીન 6 -്യഴി, ഭിക്കികെ 6 بالا ਕੰ .in ਡੀ ਬੰਨ ીનn_ીજે 61a&ఈ & 0x எேெத ઉીને Litráileáil Girl-ilire siens, .i. rá, trein is é 6 | 6 66... یوم | ઉોઈ જ જો ئی 9: ماہ.. SSS SSS SSS - - - “සූ" .6 ܪܽܢܝܐܵܙܵܐܵܗܵܕܧk[ ܗܘ ܕܙܬ݁ܶܪܶܙ »ܗܕܘ݂ ܂ ܗܶܝܢܠܳܤܗܗܶܕܘr܂ ܢܝ-ܙܗܝܳܟ݂ ܕ݁ܗܶܕܗ̄ [6 ܕ݁ܗܶ gAgJeSgge eAigL AAS S sASASAqgSS LeeMqqii L Sq CSS iiuiei SCqLAAS LAiLLLS Tie ;O[-- é'စိ၊ ဂ၏ါမmal تک ۲ کی. ,ଓ ବୈ ھمہ (میسہ ? નની હદનૈ. ტრrt3 am- ܘܵܐܵܘ̇ܢܙ ويج 2& ,જર્ન . ܝܳܪܬ݁ܶܐܟ݂ ܐܼܲܝܬܰܗܘܶܐ ܐgܐܠܶܗ ܬ݁ܶ ܛܠ ܢܡܗ ܚܙܧ܂ -కొఒదారా-4 .శLrn نیم به ۲ یا م» . » sه نوع ۲ با 8 - es ASAS LqqAAgAiA tAqS SALLLS D AtgTO eBuS M SYSqML S MMqqAAA AAAAS MeeS ਨrਅੰee હ્રી નર્ન ટઝ ܢܙzܘܶܐ -o- 5 , 61, ਪੰ. 5 (ਸੋ 6ਰੰਮੀਹ 52 she જીરુ, જૈ ); M qSLLSS qqAuAA ggg uOh Tq MLL gAtAeq et SqAAgAgtyAAAqS LiiLS S St tAetqe SAtY gggg L SMMeSLS LqLqigTS0 ܕܐ ܝܘܟܕ6 - Sø er et S) so6- ઈડ & 66ન -vત્ત ન પ્રજો ܐܰ-ܙܐsܗ̄ ܕ݁ܗܶ ݂- ܟ݂ ܕ݁ܗܶܕ݂ܗ܂
ନିର୍ଣ୍ଣୟ ନର୍କଶ ܢܝܐܶܢܰܝ ܗ >s6ܗܬ݁ܶܟ݂ܝܢܗܓܙ எ.ே TJ 6a. Gres 56 ਵੰਸ਼ 60A3 i Sverimés 6٦urreلدrمعr,? ;
cs ed o 9 e ଝିଇ AO C skw6 6hre. U w terr Swem ro. OT LLLLLLSqqqtSTLatL Bu LS TLLAALASqLJJ gig LASLg S
O Fro es
o - c Cs "مي யெெேே ہی بیاہ sh F5 w); —19-1on t»üvu 6 r ov1 . 6 teon of (6) e° —5es) . O»j .ܐܶܘܪܶܟ݂ @_గాnsnగ్. − −
4.- 2 ||со те
(s KO €Y . d . Stair soul. Gja?, fot . 665 q uğu q: 6 aften. GF «Fı. 6 5 تھاهم مجوار په eorus SMS2. Ori). O é) O } e 9. fo MqLO qLqtY TT0S DMty S MA ATTAAtE Ltt eLeLDLLLLSS S LTYquuAqLA qLLtYAATA0S0S
es . . o -cy Ճ O *ү о 0 مصر oC (y CD - 67) -- O .{3ہ۔ %4 ;(ك5 கிஷிகிேே سlزاحیہ પોઈન 6\A5 { - Yi "R 6 - JfñeniGW6 ort «چه مس -چه نرم، ۱6
( ) с es (6. Ko o ස o o འདི་ཉིད་ ༧ དང3ཚག་༡) ༩) MALLtS rr rugS SAASJLALAGq SAqAqggLLL ttL0Lqi gLiOLLELT TTtA SAS G .666 - 2 نيsy>..
e d o o 16- o i eft సిగ్గా ఈ u-ry 呜 6mLATగ్_కay3గ్గా తగs وبطء -్క. if F&sطylé6( یهJ", e
რy AKP) ch لایحتر , ന്റെ C AiuhAST tAttg uOTT qqqe ggtStS S AAAAS S AqAeAeeM S MSAuhS
o ヘ ح r? , VM- er ev* ٫{ کم، بی را (a
o 16 asin 1sra rちx?むィ s f 5 le・ s

சில விளக்கங்கள்
இப் பிரச்சனை தொடர்பாக சில விடயங்கள்பற்றி கவடுகள் விளக்கமளிக்க வேண்டியுள்ளது.
1. குறிப்பிட்ட ஆக்கத்துக்கு அகதி என்று புனைபெயர் இடப்பட்டிருந்தது. இதை மொட்டைக் கடிதமென நினைப்பது தவறனது. புனைபெயரில் ஆக்கங்களை எழுதுவதும், அவற்றைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதும் வழமைக்கு மாருனதல்ல. பத்திரிகா தர்மப்படி புனைபெயரில் எழுதுவோரின் முகவரியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மொட்டைக் கடிதங்கள் ஒருபோதும் சுவடுகளில் LAT&TLDTES LDT UT.
2. யாரையாவது குழப்பவேண்டும் என்ற நோக்கில் அக்கட்டுரை எழுதப்படவோ, பிரசுரிக்கப் படவோ இல்லை . கண்ணனிடம் தொடர்பு கொண்டு பெற்ற தகவலின் அடிப்படையிலேயே அது எழுதப்பட்டது. (கண்ணனின் கடிதம்)
3. தாயகத்தைப் பிரிந்து வாழும் நாம்
அனைவரும் ஒற்றுமையாகவும் ஒருவர்
நலனில் மற்றவர் அக்கறை எடுத்தும் இருப்பது அவசியம் என்ற கருத்தே அக்கட்டுரையில் வலியுறுத்தப் பட்டிருந்தது. தமிழ் ச் சங்கத்தை யோ வேறு தனிநபர்களையோ குற்றஞ் சாட்டும் நோக்கம் அதனை எழுதியவருக்கோ பிரசுரித்த சுவடுகளுக்கோ இல்லை. தவிரவும் இப்பிரச்சனையில் யார் அக்கறை எடுத்தாலும் அவர்களைப் பாராட்ட
y <-vrapx
శో 4ఖోతో
è
8 سميته
SS لافويكيبيكي *?
சில விளக்கங்கள்
வேண்டும். தமிழ்ச் சங்கம் கண்ணனுக்கு உதவியது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள எம்மவரிடையே தவருண புரிந்து கொள்ளல்களை தவிர்க்க வேண்டுகிருேம்.
கடைசியாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிருேம். 'ஒரு தனி நபரையோ , அல்லது வேறு சங்கங்களையோ கண்டிக்கும் அதிகாரம் யாருக்குமில்லை” இவ்வாறு தமிழ்ச் சங்கம் எழுதுதியுள்ளதானது முற்றிலும் ஜனநாயக விரோதமாகும். உலகிலுள்ள எவருக்கும் தமது கருத்தை வெளியிடுவதற்கு சுதந்திரம், உரிமை உள்ளது. இதையே கருத்துச் சுதந்திரம் என்கிருேம். எமது போராட்டத்தில் இதுவும் வெல்லப்பட வேண்டிய ஒரு அம்சமே, உலகில் நடக்கும் அ நீ தி க  ைஎ யு ம் அ தி கா ர துஷ் பிரயோகங்களையும் வெளிக் கொணர்வதில் பத்திரிகைகள் பெரும் பங்கு வகித்துள்ளன.
கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது போன்ற இவ்வாருன, தமிழ்ச் சங்கத்தின் கூற்று, முழு ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் தமிழ்பேசும் மக்களுக்கும், ஜனநாயகத்தின்பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனை தருவதாகும்.
இந் நிலைப்பாட்டைத் தமிழ்ச் சங்கத்தினர் மீளாய்வு செய்வார்கள் என நம்புகிருேம் - சுவடுகள் -
1玄
ృహో$ SŞ) స్థిళని سمعوم
S తో ჯჯ2 - தேவதாஸ் - گھ
(LD6T605)

Page 8
. I4.
மேற்கு ஜேர்மனியில் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களின் புகலிட இலக் கியங்கள் படைக் கப்பட்டு வருகின்றன. கவிதை, சிறுகதை என்பவற்றேடு சஞ்சிகைகள் பலவும் வெளியிடப் படுகின்றன. இவை யாவும் ஜேர்மனியரின் போதுமான அக்கறைக்கு உட்படுத்தப் படவில்லை , எனினும்
மேற்கு ஜேர்மனியில்
இலக்கிய முயற்சிகள் இத்தமிழர்களின் வாழ்நிலை நிபந்தனைகள் நாஜிகளின் காலத்தில் ஜேர்மன் மொழி எழுத்தாளர்கள் பலரின் புகலிட வாழ்வை நினைவுக்குக் கொண்டு வருகின்றன
éE6l)T&T glÜL!
ஜேர்மனியில் புகலிட இலக்கியங்கள் என்றவுடன் 1933ல் ஜேர்மனியில் இருந்து தப்பி ஓட வேண்டியிருந்த எழுத்தாளர்களே நினைவுக்கு வருகின்றனர். ஹிட்லரின் ‘அதிகாரக் கைப்பற்றல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பின் இரண்டொரு வாரங்களில் ஜேர்மன் மாணவர் அ  ைம ப் ப ா ன து ஜே ர் ம ன் அல்லாதோருக்கும், ஜேர்மன் அல்லாத அனைத்துக்கும் எதிரான அழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தது. இத்தகைய அழிப்பின் உச்சமாக 1933 மே மாதம் நிகழ்ந்த பகிரங்க புத்தக எரிப்பு நடவடிக்கையைப் பற்றிக் குறிப்பிடலாம். பேர்லினில் ஓபர்ன்பிளாற்ஸ் (Opernplatz) எனும் இடத்தில் மட்டும் 20,000 நூல்கள் இப்படி எரிக்கப்பட்டன.
மேற்கு ஜேர்மனியின் இலக்கிய முயற்சிகள் தொடர்பாக 905 ஜேர்மன் நாட்டவரின் பார்வையை இங்கு பிரசுரிக்கிருேம். ஜேர்மனியில் தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் சந்திக்கும் ஆருவது இலக்கியச் சந்திப்பு மேற்கு பேர்லினில் நடந்த காலத்தில் (கடந்த வருட இறுதியில்) இக் கட்டுரை எழுதப்பட்டது.
....--ബത്ത
சுமார் 50,000 பேர்வரை (இவர்களில் எழுத்தா ளர்கள் , விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இசையாளர்கள், கலைஞர்கள் அடங்குவர்) ஜேர்மனியை விட்டு வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். ஒரு சிறு ரெ லிபோ ன் எ ச் சரி க் கை கிடைத்ததுமே அவர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சிறு பெட்டியுடன்
ஒரு ஜேர்மனியரின் LITfG06)
தப்பி நாட்டைவிட்டு ஓடவேண்டியிருந்தது.
இவ்வாறு வெளியேறியவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வர்கள் பிரபலமானுேர், உதாரணத்திற்கு சர்வதேசப் புகழ் பெற்றவர்கள் சிலரை இங்கு குறிப்பிடலாம்.
Lion Feuchtwanger, Anna Seghers, Erich Maria Remarque, Heinrich Mann, Thomas Mann (T(p55 TGI fast), Kurt Tucholsky (u ši sfârf sodas Lum 6T ft ) Albert Einstein (sió65Toof) Sigmand Fr e u d, Eric from m (2 6T 6î ulu 6io g, i GJ T ST st 567 ) Ernst Bloch (55 g () 65 it sof) Hans E is le r (QCD) s LuSOLDůUT ST ft) Bertolt Brecht (ISITLEstéfurt) Ernst Busch (ISL, as if) Oscar Kokoschka (96luf) Walter Gropius (estol, Lá es606u65ñ)
இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களுக்குப் பெரும்பாலான அயல் நாடுகள் தற்காலிக புகலிடத்தையே வழங்கின. பிரான்சுக்கு சொந்தமாயிருந்த சார்லாண்ட் எனும்

ஜேர்மன் மொழி பேசும் மக்கள் வாழ்ந்த இடத்தை நோக்கித் தப்பி ஓடிய அகதிகளுக்கு, அந்தப் பிரதேசமும் 1934ல் சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரான்சிடமிருந்து ஜேர்மனியிடம் கைமாறியமை, மேலும் பிரச்சனைகளை எழுப்பியது. டென்மார்க் இவர்கள் கட்டாயம் விசா பெறவேண்டும் என நிபந்தனை விதித்தது. தற்காலிகமாக எனினும் ஆகக் கூடியது மூன்று மாதங்களே தங்கியிருக்கலாம் என்று விதித்தது. ருசியாவில் 1936 தொடக்கம் 1938 வரை நடைபெற்ற மொஸ்கோ வழக்கின்போது, ருசியாவில் தங்கியிருந்த ஜேர்மன் அகதிகள் ஆயிரக் கணக்கில் கைதாகினர்.
அன்று ஜேர்மன் அகதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக இருந்த செக்கோ ஸ்லா வாக்கியா , 1938 ல் ஜேர்மன் துருப்புகளால் கைப்பற்றப் பட்டது. ஜேர்மனியில் இருந்து தப்பி வேறு நாட்டுக்குத் தஞ்சம் தேடிப் போன இடத்திலும் இவ்வரக்கர்கள் புகுந்ததும் அங்கிருந்து வேறு நாடுகளைத் தேடிப் போகவேண்டி இருந்தது. ஆனல் மிகப் பலருக்கு இது இலகுவில் கைகூடவில்லை. கைது செய்யப்பட்டும், சித்திரவதைக்கு உட்பட்டும் முகாம்களில் இவர்களது எலும்புக் கூடுகளே மிஞ்சின. இதே ஆண்டில் (1938) ஜேர்மன் அகதிகள் தம் நாட்டுக்குள் வருவதை ஒல்லாந்து தடை செய்தது. சுவிற்சர்லாந்துக்கோ கட்டாயம் விசா பெற வேண்டியிருந்தது. 1942ல் சு விற் சர்லாந்தும் தனது எல்லைக் கதவுகளை அகதிகள் உள்ளே நுழைந்து விடாதவாறு மூடிவிட்டது.
1940ல் ஒல்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெருமளவில் அகதிகள் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் த  ைட மு காம் களி ல் நெருக் கி அடைக்கப்பட்டனர். எந்த நேரத்திலும்
/5
ـ ظالميدعا
இல்லை, வேறெதோ இளமை அவசரத்தில் எனதாத்மா கொலையுண்டு போனதாய்ச் சொன்னேன்.
இல்லையென்ருர் எனது
தொலைந்துதான் போயிருக்கும் ஆலுைம் கொலையில்லை என்று கொல்லைப் புறமெல்லாம் தேடிச் சலித்துவிட்டு இல்லைத்தான் ஆஞலும் எளிதில் கிடைத்துவிடும்
என்ருர்,
நம்பியிருந்தேன்,
360 Luigouகள்ளுக் குடிக்கையிலும் தோளில் தட்டிச் சொல்வார் தொலைந்ததெல்லாம் மீட்டிடலாம்
நெடுநாளின் பிறகாக நீட்டிச் சவம் கிடத்தி நெருப்பெரிக்கும் சுடலையிலே பாதிக் கருக்கலுடன் மீட்டெடுத்தேன்.
நேற்றுக் காலைபுன்னகைக்க மறுத்த என் பெண்ணே இனிஎந்த இடுகாட்டில் இதை நான் புதைக்க?
இளவாலை விஜயேந்திரன்
07.08.8s

Page 9
ஜேர்மனிக்கு நாடு கடத்தப்படலாம் என்ற பீதியிலேயே இவர்கள் நாட்கள் கழிந்தன. இவ் வாரு ன தடை முகாம்களில் *G) assiu TT (ou T' (G est abo) ST 66T D சுருக்கமாக அழைக்கப்பட்ட- அரசியல் எதிரிகள் மீதான ஜேர்மன் அரசினல் ஏவப்பட்ட- உளவுப் பொலிசாரின் நேரடிக் கண்காணிப்பு தாராளமாகவே இருந்தது.
ஹிட்லரின் அதிகாரக் கைப்பற்றலுக்குப் பிறகு இந்த நாசிகளின் ஆட்சி நீண்ட காலத்துக்கு நீடிக்கப் போகிறது என்பது தெளிவாகியதும் பெரும்பாலான மக்கள் தமது வாழ்க்கையை நீண்ட காலத்துக்கு வெளி யி லே தா ன் கடத் தி யா க வேண்டியிருந்தது. ஆனல் பலருக்கு இது சாத்தியமாகவில்லை. அந்த ஆண்டுகளில் வேறு எந்த ஐரோப்பிய நாட்டிலும் இவர்கள் பாதுகாப்பு என்பது சந்தேகத்திற்கு இடமானதாகவே இருந்தது. இதனல் இவர்கள் கடல் கடந்து ஐரோப்பாவில் இருந்து வெகு தொலைவில் பாலஸ்தீனம், அமெரிக்க ஐக்கிய ராச்சியம், லத்தீன் அமெரிக்கா, விசேடமாக மெக்சிகோ போன்ற இடங்களுக்குத் தப்பிச் செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் இங்குதான் அதிகாரக் கெடுபிடிகள் அதிகம் இல்லாமலே தஞ்சம் புக முடிந்ததுடன் தம்முயிரைப் பாதுகாக்கவும் முடிந்தது. பெரும்பாலும் ஜேர்மன் அகதிகள் யாவரும் தம் புகலிட வாழ்வில் ஆகக் குறைந்தது இரண்டு மூன்று நாடுகளையாவது கண்டவர்களாகவே இருந்தனர். இந்த அகதிகள் பலரால் ஜேர்மனியை விட்டுத் தப்பி வெளிநாடுகளுக்கு ஓடமுடிந்ததே தவிர அங்கு தம்முயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
சுமார் இரண்டாயிரம் எழுத்தாளர்கள் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகினர். பணத்துக்குப் பெரும் பஞ்சம் நிலவியது. அவர்களது எழுத்துகளுக்கு அங்கீகாரமோ, புகுந்த நாட்டு மக்களிடத்தில் இவற்றிற்குப் போதுமான ஆர்வமோ காணப்படவில்லை.
சிவ ,
- کمان رنا -س
வெண்மையுங் குங்குமமுமாக வசந்தத்தின் முன்னறிவிப்பு ப்ளம் மரங்களில் மலர்களாய் விரியும் வருடந் தவருது குளிர்காற்றும் மழையும் ப்ளம் மலர்களைச் சிதறி விழுத்தும் வருடந் தவருது ப்ளம் கிளைகள் மலர்களுள் மூழ்கும் காற்று அறியுமோ மழை அறியுமோ ஏன் எவ்வாறென்று ,
ஆயினும் இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இவர்கள் பல அச்சகங்கள்,
பதிப்பகங்களை நிறுவினர். ஜேர்மன்
மொழியில் தினசரி, சஞ்சிகைகளை வெளியிட்டனர். இவ்வாறு வெளியான சஞ்சிகைகள் சில ; பிராக் கிலும்
نوشتہ{ e\6 نئی صعوا6 عنایت کے حسنہ ༢༡ ༡༡ لہاظorx۔ سقاطع تعلق مساں
லண்டனிலும் இருந்து இலக்கியம் , இலக்கிய விமர்சனத்துக்கான மாத சஞ்சிகையான “புதிய ஜேர்மன் தளிர்கள்’ (Neue deutsche Blaetter), LT fléso இருந்து ‘புதிய நாளேடு (Das neue Tagebuch), suoria Tsuib (Zukunft),

umflso Brsflgpo (Pariser Tage blatt), மொஸ்கோவில் இருந்து "வார்த்தை (DaS wort), மெக்சிக்கோவில் இருந்து ‘சுதந்திர GgffLDscfl' (Freies Deutschland), பாலஸ்தீனின் காய்பாவில் இருந்து 'கீழ்த் ßlsos affsorb' (Der orient) stsorÜ u6o பத்திரிகைகள் வெளிவந்தன. ஆனல் இவ ற் றில் சொற்ப பிரதிக ளே அச்சிடப்பட்டன.
அன்னிய மாகிப் போன அகதிகள் வாழ்வில் இவ்வாறன சிறு பத்திரிகைகளே பல எழுத்தாளர்களுக்கு செத்துக் கொண்டிருக்கும் தம் ஆத்மாவை தக்க வைப்பதற்கான ஒரே ஒரு பற்றுக்கோலாக அன்று காணப்பட்டன. இல்லாவிடில் மரணித்துப் போன ஆத்மாவைச் சுமந்த நடைப் பிணங்களாகவே அவர்கள் வாழ்ந்திருப்பார்கள்.
எவ்வாறயினும் இவர்களில் பலர் தீண்டத் தகாதவர்களாக, அன்னியர்களாகவே வாழ்ந்தனர். தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிய பின்னும் கூட அவ்வாறே அன்னியர்களாக, தள்ளி வைக் கப் பட்டோராக வாழ்ந்து முடித்தனர். இன்னும் மோசமானது இவர்களது அன்றைய புகலிட அனுபவங்கள் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டு விட்டது என்பதாகும்.
ஒரு ஒப்பீடு அன்றைய ஜேர்மனியர்களின் அகதிகள் வாழ்நிலை நிபந்தனைகள் எவ்வாறு இருந்தனவோ அதிலிருந்து அதிகம் வித்தியாசம் இன்றியே இன்று மேற்கு ஜேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் நிலையும் உள்ளது. உதாரணமாக பொருளாதாரப் பிரச்சனைகள், அகதி முகாம்களிலான வாழ்க்கை, உறுதியற்ற த ரி ப் பி ட ம் , வே  ைல க ல் வி போன்றவற்றுக்கான சட்டரீதியான தடை, ஒவ்வொரு அலுவலகங்களிலும் ஏற்படும் தஸ்தாவேஜக் கெடுபிடிகள், மொழிப் பிரச்சனை, தனிமைப்பட்ட நிலை, தமது ஆக்கங்களை வெளியிட வாய்ப்புகள்
/ች
இல்லாமை, தஞ்சம் புகுந்த நாடுகளில் இவர்களின் படைப்புகளுக்குப் போதிய ஆர்வமின்மையும், புரிந்து கொள்ளப் படாமையும் எனப் பலவற்றைக் கூறலாம்.
2. Обја மனிதர்கன்
நோர்வேயில் 3000ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இதற்கான ஆதாரமாக ஒஸ்லோவிலிருந்து சிறிது தொலைவில் கிழக்குப் பகுதியில் (ஒஸ்ட்ஃபோல்ட்) உள்ள 'ரோல்வ்சொய்' என்னுமிடத்திலுள்ள கற்பாறைகளில் 3000ஆம் ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும் சித்திரங்கள் காணப்படுகின்றன.
இக் கற்பாறைகளில் மிருக உருவங்களும் (வாலுள்ள சில மனித சித்திரங்களும் உண்டு ), குரிய சக்கரம், கப்பல்கள் (வீக்கிங் கப்பலின் ஆரம்பப் படியான தோற்றங்கள்), மிருகங்கள், பனிச்சறுக்கி போன்ற சித்திரங்களும் உள்ளன.
நோர்வே மக்களும் அரசும் இத்தகைய சரித்திர ஆதாரங்களைப் பாதுகாக்க பலத்த முயற்சி செய்கின்றனர். ஆஞல் ஈழப்பகுதியில் 300, 400 ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்த, இவ்வாறன சரித்திரச் சின்னங்களைப் பற்றி எவ்வளவு துாரம் நாம் அக்கறை கொள்கிருேம்? கவனமாகப் பேணுகிருேம்? உதாரணமாக சங்கிலியன் தோப்பு இருந்த இடம் தனியார் கைவசமாகி முகப்புக் கட்டிடம் இடிந்தழிகிறது. மழையும் வெயிலும் என காலநிலையின் சகல சோதனைகளையும் தாண்டவேண்டிய நிலையில் உள்ளது. அதைப் பேணிப் பாதுகாக்காமல் நாம் சங்கிலியனுக்கு சிலை வைத்திருக்கிருேம். இன்னும் இது போல் எத்தனையோ, ஏ ற் கன வே எ மது சரித் தி ர ம் திரிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் எப்போது விழித்துக் கொள்ளப் போகிருேம்?.
EلفظRaلیے

Page 10
ஜேர்மனியில் தமிழ்ச் சஞ்சிகைகள்
எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து இலங்கையிலிருந்து ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியோரில் பல அறிவுஜீவிகளும் அடங்குவர். இலங்கையில் இவர்கள் மீதான அடக்குமுறையும், கண்காணிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. இலங்கையில் பாடசாலைகளும்
பல்கலைக் கழகங்களும் அடிக்கடி மூடப்பட்டன. 1981ல் மிகப் பெரிய
T 6 s D 60 lu T p . T 6 s b எரிக்கப்பட்டதன் மூலம் அனேக மூலப் பிரதிகள், ஏட்டுச் சுவடிகள், அரிதான நுால் கள் அ  ைனத் தும் எரிந்து சாம்பலாகின. பத்திரிகை நிலையங்கள் (உதாரணம்: ஈழநாடு) எரிக்கப்பட்டன. செய்திப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் மிகக் கடுமையாகத் தணிக்கை செய்யப்பட்டன. தமிழ் மொழிக்குப் போதிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
1981ல் தமிழர்களின் ஜேர்மன் நோக்கிய வருகையை அடுத்து, ஜேர்மனியர்களால் போதிய அக்கறைக்கு உட்படுத்தப் படாத நிலை யிலும் தமிழரின் புகலிட இலக்கியங்கள் மலர்கின்றன. அனேக
W3
புத்தகங்கள் சஞ்சிகைகள் வெளியிடப் படுகின்றன. ஜேர்மன் இலக்கிய ஆய்வாளர் எவர் கண்ணுக்கும் இவை இன்னமும் தென்படாமலேயே உள்ளன.
இன்று சுமார் 16 தமிழ்ச் சஞ்சிகைகள் ஜேர்மனியில் இருந்து மட்டும் வெளிவருகின்றன. (மேலும் குறைந்தது நான்கு பத்திரிகைகள் பிரான்சிலும் இரண்டு நோர்வேயிலும் இரண்டு ஒல்லாந்திலும் இங்கிலாந்தில் இருந்து இரண்டு சுவிற்சர்லாந்தில் இருந்து ஒன்று என ஐரோப்பாவில் வெளிவருகின்றன)
இவற்றில் சிந்தனை (1985லிருந்து ஸ்ருட்காட்டிலும் ) , துாண்டில் (88 ல் இருந்து டோட்முண்டிலும்), தேனீ (88ல் இருந்து அல்மேர்ஸ் ப:இலும்) புதுமை (88ல் இருந்து பிராங்பேட்டிலும்), அக்னி (90ல் இருந்து அஸ்பேர்க்), தென்றல் (மூன்ஸ்ரர்) எனப் பலவற்றைக் கூறலாம். பேர்லினில் இருந்து மட்டும் ஐந்து சஞ்சிகைகள் வெளிவந்த போதும் ஒன்று மட்டும் தொடர்ந்து வெளியாகிறது.
மேலும் சுவிற்சர்லாந்தில் இருந்து 'மனிதம்', நோர்வேயில் இருந்து ‘சுவடுகள்'
"நோர்வே, சுவீடன், டென்மார்க்
ஐரோப்பிய நாடுகள் ஏனைய நாடுகள்
வங்கிக் கணக்கிலக்கம்
YWYN :ங்கி மூலமாக மாத்திரமே பணத்தைச் செலுத்தி உதவவும் NÜRVAY
300 NKR
400 NKR
500 NKR
160752 3062
சுவடுகள் விளம்பர விகிதம்
உள் அட்டை 350 NKR முழுப் பக்கம் 5(I) NKR அரைப் பக்கம் 5) NKR பின் அட்டை (X) NKR
தொடர்புகட்கு SJV o)UPAL
Herslebs Gitc. 43
0578, Oslo 5
 
 

19
ஒல்லாந்தில் இருந்து அ.ஆ.இ பிரான்சில் முறையை அபிவிருத்தி செய்தனர். இருந்து ‘கண்‘, ‘சிந்து போன்றவை இதைவிடக் கஷ்டமானது இச் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. எதிர்நோக்கும் பணமுடையாகும்.
சிறுபத்திரிகைகளுக்கே உரித்தான (அடுத்த இதழில் முடியும்) குறைந்த ஆயுட் காலமும், குறைந்த அளவு பிரதிகளே வாசிக்கப் படுவதுமான கு ஞ ம் சங்க ள் இ வ ற்  ைற யும் வி ட் டு வி ட வி ல்  ைல - இ ங் கு வெளிவருபவற்றின் பிரதிகள் முன்னுாறுக்கு மேல் தாண்டுவதில்லை. சிம்மாசனத்திலிருந்து
இதை விட ஜேர்மனிக்கு தமிழ்ச் ళ சஞ்சிகைகள் என்று தென்னிந்தியாவின் ിപ്ര வர்த்தகச் சஞ்சிகைகளும் அரசியல் 幻 சா ர் பா ன ப த் தி ரி  ைக களு ம் படிக் வந்த டைகின்றன . பெருமளவில் அ ச் ச டி க் க ப் ப டு ம் இ ந் த ச் சஞ்சிகைகளிலிருந்து புகலிடச் சஞ்சிகைகள் வேறுபடுகின்றன. இந்த வர்த்தக ரீதியான சஞ்சிகைகள் இந்திய பல சரக்குக் கடைகளில் வீடியோ, ஓடியோ கசற் போன்றவற்றுடன் விற்பனையாகின்றன.
ஜேர்மனியில் இந்தச் சஞ்சிகையாளர்கள் பெ ரும ள வு தொழில் நுட்ப ப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். தட்டச்சு இயந்திரம் ஜேர்மனியில் இல்லாமையால் ஏற்கனவே வெளிவந்த விசேட கட்டுரைகள் பல்வேறு திசைகளில் இருந்து கத்தரிக்கப்பட்டு மீண்டும் பிரதி செய்யப்படுகின்றன. தனித்துவமான ஆக்கங்களைக் கையாலேயே ஆரம்பத்தில் எழுதினர்கள். இந்த அச்சு ரீதியான பிரச்சனைகள் இன்று ஓரளவு தீர்க்கப் பட்டு விட்டன . ஒரு சில தவிர்ந்த ஏ  ைன ய  ைவ இன்று த ட் டச் சின் மூலமாகவோ அல்லது கொம்பியூட்டர் மூலமாகவோ அச்சிடப்படுகின்றன.
ம் எமக்ககள் தமிழ் அகதிகளால் வெவ்வேறு நாடுகளில், நகரங்களில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமலேயே தமிழ் எழுத்துகளை கொம்ப்யூட்டர் மூலம் எழுதும்
சிம்மாசனமும் சவப்பெட்டியும்

Page 11
பிறந்த நாள் விழாக்களா?
கலை நிகழ்ச்சிகளா?
திருமண வைபவங்களா? Aasax8
ஒரே நாளில் முடிந்துவிடும் இந்த நிகழ்ச்சிகளை வாழ்நாள் முழுவதும் நினைவுகூர, இந்த நிகழ்ச்சிகளைத் தரமான முறையில் ஒளி, ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள்.
தரமான முறையில் ஒளி, ஒலிப் பதிவுடன் சிறந்த முறையில் வீடியோப் படப்பிடிப்பு மேற்கொள்ள நோர்வேயின் எல்லாப் பகுதிகளில் உள்ளோரும் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரே இடம்.
THANGAM VIDEO VISION,
S.JEGANATHAN, Brei Gata 3
0i87, Oslo 1 தொலைபேசி இலக்கம்: 02/179509
திருமண வைபவங்களுக்குத் தேவையான மணவறை, அலங்காரப் பொருட்கள் யாவும் குறைந்த வாடகைக்கு வழங்கப்படும்.
அழகான முறையில் திருமணப் பத்திரிகைகள் அச்சடிக்க எங்களை நாடுங்கள்.
*** தங்கம் வீடியோ விஸன் *** நோர்வே
 

"நித்திரை வரா இரவுகள்’ என்ற வரிகளே ஞாபகத்துக்கு வந்தன. நள்ளிரவு கடந்து நீண்ட நேரமாகியும் இப்படி உறக்கமின்றி சும்மா படுத்துக் கிடப்பது மனதில் பீதியை உண்டு பண்ணுகிறது. மரங்களின் இலை காற்றில் அலையும் ஒலி. இனந்தெரியாத பறவைகளின் ஒலி. அபகரமாக என் கட்டில் எழுப்பும் ஒலி. ஏன் எனது சுவாச ஒலி கூட காது வழியாய் நுழைந்து செல்கிறது.
சா றஞ ல் தரையை தட்டி விட்டு
விழுவதுதான் தாமதம் 'மாடு மாதிரி’
காலை வரையும் எதையும் உணராமல் நித்திரை கொண்ட நாட்களை நினைத்துப்
பார்க்க மட்டுமே முடிகிறது. நித்திராதேவி
எனக்கு முன்பெல்லாம் நிறையருள் பாலித்தாள். அவளுக்கு என்மேல் இருந்த ‘கொள்ளைப் பிரியம் எப்படி விட்டுப்
போனதோ தெரியவில்லை.
நேற்றுக் காலை வளாக பெஞ்சில்
அந்த சரிந்த கொன்றை மரத்தின்கீழ் சிகரெட் புகையை உள்ளிழுத்துக்
கொண்டிருக்கையில் பைத்தியத்தின் முதல்
அறிகுறி நித்திரை வராதாம் என சிரித்துக் கொண்டே நண்பன் கூறியது நினைவிற்கு வந்தது. தலையைப் பிய்த்துக் கொள்ளும் வெறித்தனம் உள்ளெழுந்தது.
திகதியும் கிழமையும் ஞாபகம் அற்றுப்போன- ஒரு மாதத்தின் முன்பான ஒரு மாலைப் பொழுதில் மெளனமான
சிரிப்புகளுடன் வழமையான அந்த- நிழல்
பரவிய முன்வீதி வளாக கட்டடங்கள் முக்கால்வாசியும் தெரியிற மாதிரியானபெஞ்சில் அமர்ந்தோம். க  ைத த் தோம் . புன் சிரிப்புகள் ஆரம்பத்திலேயே எல்லோரிடம் இருந்தும் மறைந்து போயிற்று. வெறுப்பு, வியர்வை இவற்றுடன்தான் கதைத்தோம்.
நிறையவே
:
2.
"சரி. இப்ப." சுற்றிச் சுற்றி ஒரே முனையில்தான் வந்து நின்ருேம்.
விலகிப்போவது, ஓடுவது அவர்களுக்குப் பெரிய விடயம் இல்லைத் தான் ஆயிரக்கணக்கில் ஒன்று குறையும். இப்படிக் கேவலமாக கதைத்துக் கொண்டு இருப்பதைத்தான் பொறுக்க முடியாமல் போனது போலும். முகத்தில் வழியும் வியர்வையை இருகைகளாலும் அழுத்தித் துடைத்துக் கொண்டு அழகிய பற்கள் தெரிய. அவன்தான் நேரடியாக இதைக் கூறினன். அந்தக் கனத்தில் தான்
மட்டுநகர் விஜயன்
எல்லாமே முடிவுக்கு வந்ததாய் ஞாபகம். நான் பொறுமை இழந்து- ஆத்திரத்துடன் கூறினேன்.
"இனிமேல் முடியாது." அவர்களுக்கு அலுப்பு ஏற்படலாமோ எ ன் ன வோ . இப் படி எத் த ைன சந்தர்ப்பங்கள். எனது பாதை இதுவாக இருக்கமுடியாது; எனது மனதுள் உரக்கக் கூறிக்கொண்டேன். நிசப்தமாக இருந்த சில நிமிடங்களின் பின். அவர்கள் எழுந்தார்கள். முகங்களில் தொற்றிக் கொண்டிருப்பது என்ன என்பதை புரியவே முடியவில்லை. புன்சிரிப்பை உதிர்த்துச் சென்றதாகவே நினைத்துக் கொள்ளத் தோன்றியது.
குதறும் பார்வைகளுடன் அவர்களை எங்காவது ஒரு சந்தியில். ஒரு குறுக்குப் பாதையில்- அதுதான் குடல்வழிபோல நகரம், கிராமம் நீளத்துக்கும் விரிந்து கிடக் குமே . . . அதுதான் எங்கள் ராஜபாட்டையில் சந்தித்துக் கொள்வேன் என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆயிரம்

Page 12
கருத்துக்கள் மலர்வதும்- பூப்பதுவும் பற்றி இருள் குழ்ந்த ஒரு இரவு நேரத்தில் இவர் களு டன்  ைக க  ைள யும் , நம்பிக்கைகளையும் இறுகப் பற்றியவாறு கதைத்துத்தான் இருக்கிறேன். இப்படியான பின். என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது.
கருத்துப் பூப்பதாவது. மலர்வதாவது. வெறுமை வியாபித்துக் கவ்வியது. நினைவுகளுடனும், துாரத்தே தெரியும் சிறிய நம்பிக்கையுடனும் காலத்தை நகர்த்த வேண்டியதுதான?
வேகமான மோட்டார் பைக்கின் ஒலி. சுருதி குறைந்து கேட்கத் தொடங்கியது.
அவர்கள் "நண்பர்கள்தான்". கதைத்துச் சிரிப்பது காது, உடல் பூரா ஒலிப்பது
DITârf...
அவனின் சிரிப்பைக்கூட என்னுல் சுருதி மாருமல் கேட்க முடிந்தது. சிலவேளை. அப்படி.." பீதி உடல்பூரா பரவியது. ப்யூ. மரணந்தான என்ற நினைவு எழவே மாட்டேன் என்றது. எனக்கு நானே புதை குழியை வெட்டிவிட்டு, மரணசாசனம் வாசிக்கும் " நண்பனின் " - மாஜி தோழனின்- முகத்தைப் பார்த்துக் கொண்டு ஒடு. ஒடு. எங்காவது ஒளிந்துகொள்! பிறகுதான். ஏதோ யாருமே நுழைந்துவிட முடியாத கோட்டை என்ற நினைவுடன். இந்த அறையினுள் வந்து விழுந்தேன். சின்னஞ்சிறு அழகிய றுாம் இது.
பின்தான். நிலவு- அதன் ஒளி, இருள். அதன் கோரம் எல்லாவற்றையுமே பார்த்துப் பார்த்து.
ஆயிரம் தளைகளுடன் அந்தரத்தில் மறந்த நிலையில் ஊச லா டி . . . எல்லாவற்றையுமே மிச்சமின்றி அறுத்துத் தொப்பென விழுந்து கிடக் கிறேன். விழுந்ததோ. தனிமையும் வெறுமேயும் நிறைந்த ஒரு ஆழமான புதைகுழி.
2,久八
எவ்வளவு நாளாயிற்ருே தெரியவில்லை, இந்தக் “கோட்டை'யினுள் நுழைந்து இன்று.
யன்னலினுாடே நிலவு தென்பட்டு, அறையினுள் ஒளிபரவிக் கிடந்தது ஞாபகத்தில் இருக்கிறது. இப்போ சில நா ட் க ள ஈ க க் க ரிய இரு ள் எல்லாவற்றையுமே மூடி பீதியை ஏற்படுத்திக் கிடக்கிறது. பசிய ஒளியை வீசும் நிலவுமாதிரி. . . இந்தக் கரிய இருளை வீசும் ஒரு வட்டமோ . . . சதுரமோ. ஒரு பொருள் தென்பட்டால் பரவாயில்லைப் போலிருந்தது. இரவுக்கும் ஒரு குறியீட்டை அவசியம் தேடியாக வே ண் டும் என நினைத் தேன் . இருட்டினுாடே துளாவி சேட்டைத் தேடி எடுத்தேன். சிகரெட் எதுவுமில்லை. தண்ணீர்ச் செம்பை மேசையில் வைத்த ஞாபகம். அப்படியே படுத்துக் கிடந்தேன்.
வட்டமோ, சதுரமோ. இருள் வீசும் அதைக் கண்டுபிடித்து ஒரு உதை விட்டேயாக வேண்டும்.
O O O
நான்கு மணிக்குப் பத்து நிமிடங்கள் இருந்தன . அலுவலகம் முடிவுறும் சுறுசுறுப்புத் தொற்றிக் கொண்டது. வாய்விட்டுச் சிரித்தபடி - அலுப்புகளைப் போக்கிக் கொண்டு வெளியே வந்தோம். பைசிக்கிளில் - மாலைச் குரியனின் ஒளியில் நிமிர்ந்து நின்ற யாழ் நகரத்தை ஒரு சுற்றுச் சுற்றினேன்.
இருள் குழ் கையில் ‘கண்ணன் லொட்ஜிற்கு சைக்கிளை செலுத்தினேன். ஒரு “பிளேன் ரீயை குட்டுடன் அருந்தினேன். 'மு'வுடன் கதைத்துக் கொண்டு சீவ லை நிறைய வே அள்ளி னே ன் . வெற்றி லை யில் சுண்ணும்பினைக் கொஞ்சமாகத் தடவி வாய்க்குள் போட்டேன். சிகரெட் ஒன்றை

இரண்டு தட்டுத் தட்டி மூட்டினேன். புகை காரமாக உள்சென்றது. வட்டம் வட்டமாக புகை உள்ளே செல்வதாகத் தென்பட்டது.
வெளியே பார்வை எறிகையில். அவள் தென் பட்டாள். கடையின் வெளியே- இருள் மெல்லியதாக மூடிய கைகளை இறுகப் பற்றியவாறு இருளில் கண்களை துளாவிப் பார்த்துக் கொண்டு நின்ருேம்.
எவ்வளவு நாட்களின் பின் அவளைக் காண்கிறேன்.
றுாமுக்கு வந்து கட்டிலில் சரிந்தபோது. இரவு நீண்டதாக இருக்க வேண்டும் எனப்பட்டது. அவள் கதிரையில் அமர்ந்திருந்தாள். நீண்ட நாட்களின் பின் இன்று. எப்படி சந்தித்துக் கொண்டோம். அவளில் பெரிதாக எந்த மாற்றமும் துளாவித் திரிந்த என் கண்களுக்குத் தென்படவில்லை. முன்பு போலவேதான். நெளி நெளியான மயிர்க் கற்றைகள் கறுத்த- கொஞ்சம் கரடுமுரடாய்த் தெரியும் முகம் : அ ள வா ய் வெளி வரும் அதேபுன்னகை. அவளை முதன்முதலில் சந்தித்தபோது - இப்படித்தான் இதே புன்னகையுடன்தான் நின்ருள்.
மதிய நேரத்தில்- சனக் கூட்டமற்றிருந்த சிறிய வாசிகசாலையில் நான் அவளை முதன் முதலாக சந்தித்தேன். அங்கு அவள்தான் "." நான் வேறு இடமிருந்து இன்றுதான் அங்கு வருகிறேன். இருவரும் அறிமுகமானவுடன் கைகளைத்தான் பற்றிக் கொண்டோம்.
உயிர்த் துடிப்புமிக்க யுத்தமுனைவாழ்நாட்கள் அவை. நம்பிக்கை தவிர வேறு எதுவுமின்றி யுத்தமுனையினை ச ந் தி த் துத் தி ரி ந் த வே  ைள வாசிகசாலையை விட்டு- மண் ஒழுங்கை ஒன்றினுாடாக நானும் அவளும் நடந்து சென்ருேம். பச்சையற்று காய்ந்துபோய் தோற்றந் தரும் கிராமம். வீடுகளிலிருந்தும் பாதையிலிருந்தும் நட்பு தொனிக்கும் பார்வைகளையும் புன்னகைகளையுங்
2」ご
கடந்து சிறு தொலைவு நடந்தோம்.
தேசத்தின் ஒதுங்கிய கிராமம் ஒன்றில். கிராமத்தை விட்டுத் தனித்து ஒதுங்கி நிற்கும் வீடொன்றில் அன்றிரவு நாம் கிடந்தோம். இராணுவம் எந்த நிமிடமும் வந்து சேரலாம் என்று வாழும் கிராமம். விரைவாகப் பலரை ஒன்று சேர்த்தோம். முடிந்தவரை பாதுகாப்பு நிலைகளை அமைத்தோம். எந்த ஆயுதமும் எங்களிடம் இல்லை. நம்பிக்கைகள் மட்டுந்தான் அப்போதைய வாழ்வு. நானும் அவளும் கிழக்குப் புறத்தில் எதிரிகள் வரும் பாதையைக் காவல் காத்தோம். பின்பும் அன்று நீண்டநேரம் தூங்கவேயில்லை.
மெதுவான குரல்களில் கதைத்துக் கொண்டிருந்தோம். சாக்குகளை விரித்து சிறிய களிமண் வீட்டினுள் நான்குபேர் நிறைந்து கிடந்தோம். எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டு - கனவுகளில் அழகிய தேவதைகளுடனும்பல்நீண்டு இரத்தச் சிவப்பாய் தெரியும் பேய் பிசாசுகளுடனும் சந்தித்துக் கொண்டிருந்த நான்- அந்த இரவில் நண்பர்களுடன் உயிர்ப்பு மிகுந்த வாழ்வுபற்றி கதைத்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கிராமத்தையே, தேசத்தையே, என் முழு உடற்பரப்பையே அந்த சிறிய வீட்டினுள். குப்பி விளக்கின் மஞ்சள் ஒளிபரவிய இருள் நேரத்தில்- அலசினுேம். நாளைய வேலைகளைத் தீர்மானித்தோம். மறுநாள். அயர்ந்து உட்கார்ந்ததாக ஞாபகமில்லை. இனிவரும் எந்த நிமிட நேரத்திலும் ஒரு யுத்த முனை யை நாம் சந்திக்க வேண்டியிருக்கலாம். அப்படித்தான் அன்று அரக்கப் பரக்க நினைந்து அலைந்தோம்.
மாலையில்- இரவுப் பொழுதுகளில் ந ண் பர் களு டன் துப் பாக் கி கள் நிறைந்திருக்கும் பாதையில் மூச்சுக்கூட விடாமல் நடந்து வருவோம். எங்காவது ‘பாதுகாப்பான இடத்தில் கிடப்போம். குப்பிவிளக்கின் ஒளியில் நிறைய நேரம்

Page 13
காத் திருப்போம். துப்பாக்கிகளின் வேட்டுகளுடன் போட்டியிட்டுக் கொண்டு,
நண்பன் என்னவாஞன் என்ற நினைவுடன்
தலைதெறிக்க ஓடிய இரவுகளில் பேச்சற்று,
குப்புறவோ மல்லாந்து விட்டத்தைப்
பார்த்தோ படுத்துக் கிடப்போம் . விளக்கைக்கூட மறந்து கிடந்திருக்கிருேம். ம ர ண த்  ைத ந ம் பி க்  ைக யு ட ன் தழுவியவர்களில் - நம்பிக்கைகளுடன் பு  ைத த் து விட் டு து ய ர மே குழ திரிந்திருக்கிருேம். எப்படியான நாட்கள் அவை. அவசரம் அவசரமாக நாலைந்து புத்த கங்களுடன் அவர்களிடமிருந்து விடைபெறுகையில். "அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு - என் கண்களை துளாவி எதையோ தேடிக் கொண்டு நின்ருள். எதுவுமே கதைக்காமல் நான் விடைபெற்றேன்.
இன்னும்- கட்டிலில் சரிந்து அமர்ந்து
கொண்டு அவளுடன் நீண்டநேரம்
கதைத்தேன். நிலவு பிரகாசமாய்த் தென்பட ‘லைற்றை அணைத்துவிட்டு மீண்டும் அவள் கதிரையில் அமர்ந்து கொண்டாள். வாசிகசாலை இடிந்து- அங்கே பற்றைக் காடுகள் வளர்ந்து நிற்கிறது என்ருள். வாசிகசாலை. நெஞ்சை ஏதோவொன்று வருடியமாதிரி இருந்தது. அந்தக் கிராமமே அழிந்து அதுமட்டுமாவது தப்பியிருக்கக் கூடாதா என்ற ஆசை எழுந்தது. முன்வீட்டு. ‘அம்மா’ எங்கே போஞர்கள் என்றே தெரியவில்லை. வீடு இருந்ததற்கு எங்களுக்கு குரும்பைகளை தந்துவிட்டு மொ ட்  ைட யாய் நிற் கும் ஒரு தென்னைமரந் தானும் காட்சி. அவளின் மூத்த மகன் வாசிகசாலை இடிவுகளுக்குள் மண்டையைப் பிளந்துகொண்டு இறந்து கொண்டிருந்ததாகச் சொன்னுள். அவனின் முகத்தில் இப்போதும்- அந்தப் புன்னகை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
அசாத்தியத் துணிவுடன் . . . ஊரை வளைத் து நிற்கு ம் ஆமி க் காரன்
24
எத்தனை பேர், எவரெவரை கைது செய்திருக்கிருர்கள் என்ற விடயத்தை முதன்முதலாக எங்களிடம் அவன்தான் கூறுவான். அவனுக்குமுன் எப்படியாவது எங்களுக்கு விபரம் வந்தால் போச்சு; அன்று முழுவதும் முகம் வாடிக் கிடக்கும்.
அந்தக் கிராமம் - கிராமங்களில் மூலைக்கு ஒன்ருய் வாழ்ந்த மனிதர்கள்குடும்பங்கள் எல்லாவற்றையுமே தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் என்ன சாப்பிடுவார்கள். என்ன கதைப்பார்கள் எல்லாமே அவனுக்குத் தெரியும்போல.
திடீரென பொன்னம்பலக் கிழவரைப் பற்றிச் சொன்னுள். எங்கோ தொலைதுாரக் கிராமம் ஒன்றில் தோட்டங் கொத்தி வாழ்வதாகக் கூறினுள் . இப்போது போ ன லும் ப்ளேன் ரீ போட்டு தந்துவிட்டுத்தான் ஆள் மறு அலுவல் பார்ப் பார் என் ருன் , த லை யை நிமிர்த்தினன். நிமிடநேரம் மெளனம் கவ்வியது.
"ஆள் மாறவே மாட்டார்" எங்காவது துப்பாக்கி ஒலிகள் ஒலித்து. பதறியடித்துக் கொண்டு பிள்ளையும் குட்டியுமாய் சனங்கள் வந்தால் சரி. எங்களிடம் வந்துவிடுவார். அப்படி இப்படியாக உலாவிக் கொண்டு வாயை மூடிக் கதை கேட்டுக் கொண்டே இருப்பார். "சரி போய்ப் பார்த்திட்டு வருவ மா? " என்று ஒரேயொரு வார்த்தைதான் கதைப்பார். கதையினுாடே கிழவர் தோட்டஞ் செய்த வரலாற்றை கூறினுள்.
ஆச்சரியந்தான். முன்மேசையில். இவ்வளவு நாட்களாக நிமிடத்துக்கு நுாறுகதை கதைத்துக் கொண்டு. இடையிடையே பைல்களில் எதையாவது எழுதிக் கொண்டிருந்துவிட்டு மறு வே  ைள களி ல்  ைசக் கி வில் அலைந்துதிரியும்- சுந்தர்பற்றி. எனக்கு என்ன தெரியும். அவனது தகப்பன் எப்படி இருப்பார், வீடு எந்த ஒழுங்கையில்

இருக்கும். என்ன நிறம் பூசியிருப்பார்கள்எதுவுமே எனக்குத் தெரியாது.
அவள் இடையில் புத்தகமொன்றை எடுத்தாள். வரிகளை வாசித்தாள். -"ஒரு மனிதன் என்னவாக விரும்பினுன் என்பதை அவனுடைய செயல்கள் மட்டுமே தீர்மானிக்கும்" எவ்வளவு அழுத்தமாக இருந்தது குரல். அதே அழுத்தத்துடன் கண்களை நிமிர்த்தினுள். நான் கண்களை மூடினேன். அந்த வரிகளை மனதுள் நினைத்துக் கொண்டேன். அவளது பார்வை. அகல மறுத்து நின்றது.
O O O
நேரமாகித்தான் எழுந்தேன். அவள் மேசையில் சரிந்தவாறு ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
இருவரும் குளித்து முடித்தோம். அப்போதும் மெதுவான குரலில் சுருதி தப்பாமல் கதைத்தாள். நேரம் போய்விட்டது.
கட்டிலின் கீழிருந்த குட்கேசை இழுத்துத் திறந்தேன். மடிந்திருந்த சேட் ஒன்றை எடுத்து அணிந்தேன். கண்ணுடியில் முகத்தைப் பார்த்தேன். நீளக் கண்ணுடியில் அவள் தெரிந்தாள்.
வெளிறிய ஒரு நீல நிற சேட். அயனில் விழுந்து கனநாளாகிய ஒரு ஜீன்ஸ்.
சிறிய பையொன்றினுள் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தோம். சைக்கிளை அவள்தான் வெளியே உருட்டி வந்தாள். இராமநாதன் ருேட்டில். பாரில் அமர்ந்தவாறு தெரிந்த ஒ ன் றி ர ண் டு ந ண் பர் களு க்கு புன்னகைத்தவாறு வந்தேன்.
வேகமும் இல்லாமல் - மெதுவாகவும் இல்லாமல் சைக்கிளை உளக்கிக்கொண்டு வந்தாள்.
100 மில்லியன் குரோணர் களை
|நாணயமாற்று விகிதத்தை சீர்ப்படுத்தவும்
29
திடீரென ..."புத்தகம் எப்ப எடுத்துத் தருவாய்?" என்ருள்.
"வெகுவிரைவில்"
மணிக்கூட்டைப் பார்த்தேன்.
வேகமாக அலுவலகம் போகவேண்டும் எனப்பட்டது. நேராக அலுவலகம் போளுல் 8.
"அவள்." O
நோர்வே அரசாங்கமானது கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அவசர உதவியாக
( No k) 1990 is is L. It stor Gá (s வழங்கவுள்ளது. இதில் 35 மில்லியன் நோர்வே குரோணர்கள் போலந்து நாட்டின்
16 மில்லியன் குரோணர்கள் ருமேனிய நாட்டுக் கும் ( இதில் 10 ஆயிரம்: குரோணர்கள் ருமேனிய நாட்டின் ம ணி த வு ரி  ைம அ  ைம ப் புக் கு வழங்கப்படவுள்ளது) ஏனைய 45மில்லியன் குரோணர்கள் மற்றைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரித்து வழங்கப்படவுள்ளது.
- விதுரன் -
நோர்வே அரசானது ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கும் வெளிநாட்டு உதவிகளில் பெரும்பகுதியை ஆபிரிக்க நாடான தன்சானியா பெற்றுவருகிறது. வருடாந்தம் 50கோடி குரோணர்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளுக்கான நோர்வேயின் உதவியைப் பெற்றுவரும் தன் சானிய ஜனதிபதி அண்மையில் நோர்வேக்கு மேற்கொண்ட விஜயத்தின்பின் இவ்வுதவித் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகள் அறிவித்துள்ளன.
- விதுரன் -
- شعبہ۔ ۔ ... ۔ --سمیہ۔

Page 14
*காணி நிலம் வேண்டும்" என்று பாரதியார் பாடிய தைப் புகழ்ந்து நுாற்ருண்டு விழா கொண்டாடிவிட்டு நாங்கள் துாங்கிப் போய் நாழிகையாயிற்று. நடு இரவில் எம்மை மீண்டும் உலுக்கி எழுப்புகிறது யதார்த்தம். பல வகைகளில் எமது உரிமைகளைப் பறித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாதிகள், இன்று புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதுவரை சகல மனித உரிமைகளும் பறிக்கப்பட்டு சொல்லொணுத் துயரம் சுமந்த மலையக மக்கள் காலம் காலமாக வாழ்ந்த மலையகக் காணிகளைப் பங்கீடு
என்ற பெயரில், சிங்களக் குடியேற்றத்தின் பெயரால் வடக்கு கிழக்கு நிலங்களைப் பறித்த அதே பாணியில் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனுல் மலையக மக்களின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொக வந்த லா வைப் பகுதியில் பெத்தாச்சி, கியூ, நோர்வூட், செல்வக்கந்தை (பிரிட்வெல்) தோட்டங்களில் தொடங்கியுள்ளது. இதனுல் மலையக மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்தத் துயரம் ஒருபுறமிருக்கட்டும் என நினைக்கும், மலையகத் தமிழர்களின் பணத்தில் உண்டு கொழுத்த இ.தொ.கா. தலைவர்கள் தொழிற்சங்கத்தின் (அரசியல் கட்சி) பொன்விழாவை 35லட்சம் ரூபா செலவில் தடல்நடலாக நடத்தி தம்மைப் பிரபலப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
வரலாறு இவர்களை விட்டுவைக்கப் போவதில்லை. இ.தொ.கா.வின் அரசியல் வியாபாரத்தினுல் இனிய தலைமுறையினர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். படித்த இளைஞர்களை இ.தொ.கா. அலட்சியப் படுத்துவதும், தகுதியுள்ள இளைஞர்களை வளர விடா மையும் , பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஊழலும் இ  ைள ஞர் க ளின் விர க் தி க்கு க் காரணமாகும். கடந்த 40 வருடங்களாக
-குறிஞ்சி மகன்
இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் 10ம் திகதி இரவு பொலிசாரின் துப்பாக்கிச் குட்டுக்கு பதுளை கிளன் அல்பின் தோட்டத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தபோது மலையக இளைஞர் சிலரும் போராடத் திரண்டனர். ஆளுல் பழுத்த அரசியல்வாதியான தொண்டமான் இந்த இளைஞர்கள் வளர்ந்தால் தனது தலைமைக்கு ஆபத்து
 

o (B tb er si மக்களிடமிரு
€J/ 602 6তা Lui இை அரசியலில் இறந்த
?லயகத்தினுள் வடக்கு ஜி
A&சி
C
மார்க்சிச விஞ்ஞானத்தை நடைமுறையில் பரிசோதித்துப் பார்த்த முதல் நாடான சோவியத் யூனியனில் புரட்சியை முன் னின்று நடத்தி, உலகெங்கும் போராடும் மக்களின் தோழனுக இன்றும் நினைவுகூரப்படும் லெனின் பிறந்ததினம் ஏப்ரல் 22ஆகும்.
சிறுவயதில் தமையன் அலெக்சாண்டர்
*ருதி அவர்களை *அந்நியப் படுத்தி * தக்க வைத்துக் கொண்டார்.
° 5 f& 6 H TÜ és 7 து தடுப்பதற்கு இன்று ழக்கு அனுமதித்துள்ளார்
இன்று
Do 60D 6 Luis மக்களின் பலப்படுத்த வேண் வரலாற்றின் முன் நிற்கவேண்டிவரும்
மீண்டும் 母ET6öf} பாடிவிட்டுத் & Trias) Curg பறிப்புக்கு Tailurrg போராடி 2. ufrif "இது லட்சுமணனின் 13வது நி தினமான மே 11ம் திகதியில் f ിഞ്ഞി கொள்ளாமல்
ஜார் மன்னனைக் கொல்ல முயன்ற குற்றச் சாட் டி ல் மரண தண்டனை விதிக்கப்பட்டமை லெனினை மிகவும் பாதித்தது. தமையன்மூலம் மார்க்சிசம் பற்றி அறிந்துகொண்ட லெனின், தமையன் பெரிதும் நம்பிய தனிமனிதப் பயங்கரவாதத்தைப் பெரிதும் நிராகரித்தார்.
கொடுங்கோல் மன்னஞன ஜார் மன்னனின் ஆட்சியில் உளவாளிகளால் தொடர்ச்சியாகத் தேடப்பட்ட லெனின்
பலநாடுகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். ஆயினும் தீப்பொறி (இஸ்காரா) என்ற பத்திரிகை மூலம் புரட்சிக்கு அவர் மகத்தான பங்காற்றினர்.
மரணத்தால் உலகம் மறந்துவிட முடியாத மனிதர்களில் லெனினும் ஒருவராய்த் திகழ்கிறர். அவருடைய அனுபவங்களும், சிந்தனைகளும் இன்று ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோரின் ஆயுதமாகப் பயன்படுகின்றன. இதனுல் உலகில் அதிகம் விற்பனையாகும் ஒருவரின் நுா லாக லெனின் படைப்புகள்
திகழ்கின்றன.
கழ்கின்றன - நம்பி -
டும். இல்லையெனில் 5.Th தலைகுனிந்தே
(შდgupm? நிலப் நீத்த ഞങ്ങബു இவற்றை விடமுடியாது.

Page 15
அண்மையிலே ஒஸ்லோவிலிருந்து
டெ ன் மார் க் குக் குச் சென் ற 'ஸ் கன்டினேவியன் ஸ்டார் லைன்' நடுக்கடலில் தீப்படித்து எரிந்தது. இதில் நுா ற் று க் கும் அதி க ம ப னேர் இறந்து போயினர் . யார் T if இறந்துபோனர்கள் போன்ற தகவல்கள் வருவதற்குள் மதியமளவில் நோர்வேயின் பல இடங்களில் பொது கட்டடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இது இவர்களின் நாட்டுப்பற்றையோ அன்றேல் மக்கள் இழப்புப் பற்றிய இவர் களது அக்கறையையோ காட்டிற்று. இதைப் பார்த்து, எம்மில் பலர் இறந்தபோதும் வெளிநாடுகளில் வாழும் எம்மில் எத்தனை வீதமானவர்கள் இதுபற்றி அக்கறை செலுத்தினர்?
இதில் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்னவென்ருல் இன்று சிலர் "அங்கு பிரச்சனை இருந்தால்தான் நாம் இங்கு வாழலாம்" என்று வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதை நாம் கவனமாக ஆராய்வோமானுல் உண்மை நிலை துலங்கும். எம்மில் பலரிடம் மக்கள் மீதான பற்றல்லாமல் வெறும் மொழிவெறியே தலைதுாக்கிக் காணப்படுகிறது.
மொழிவெறி வேறு, தேசப்பற்று வேறு.
23
இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மொழிவெறி, மதவெறி போன்றதுதான். இதற்கும் கண்ணில்லை. இதயமும் இருக்கமுடியாது.
கூ ட் ட னி மு த ல் இ ன்  ைற ய இயக்கங்கள் வரை மொழி வெறியைக் கொண்டனவாக இருந்தனவேயன்றி புரட்சிகரமான அரசியற் தன்மைகளையோ, உன்னத தேசிய உணர்வு பற்றிய தெளிவோ கொண்டிருக்கவில்லை. தமது இலாப நோக்கிலேயே செயற்பட்டு வந்தன. ஈழத்திலே மக்கள் வெறுமனே இயக்க மயப்படுத்தப்பட்டனர்; ஆயுதமயமாக்கப் பட்டனர். ஆனல், அரசியல் மயப்படுத்தப் படவில்லை. எல்லா அமைப்புகளுமே மக்கள் அரசியல் மயப்படுத்தப் படுவதை வெறுமனே நிராகரித்தனர். காரணம் ம க் கள் விழிப் புற் ரு ல் த ம து தலைமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதும் தமது முதலாளித் துவ நலன்பேணும் போராட்டத்தைத் தக்கவைக்க முடியாது போய்விடும் என்பதுமே.
வெளிநாடுகளிலும் இதேமோசமான நிலை ஒருபடிமேலே சென்றது. வெளிநாடுகளில் ஏராளமாக பணஞ்சேர்க்க முடியும் என உணர்ந்த பலஅமைப்புகள் வெறுமனே இயக்க மயப்படுத்தலுக்கான பலபுதிய கவர்ச்சிகரமான நடவடிக்கைகளில்
 

இறங்கினர். அதாவது தத் தமது
இயக்கங்கள்பற்றி அதிதீரமான கற்பனைக்
கதைகளைக் கட்டிவிட்டனர். தத்தமது இயக்கங்களுக்கே சர்வதேசத் தொடர்புகள் இருப்பதாக வாய்கூசாமல் கவர்ச்சிகூறினர். தத்தமக்கே இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் செல்வாக்கு உள்ளதாகக் கூறினர். (இப்போது கேட்டால் அடித்து மறுப்பர்) அத்துடன் பலவர்ண புத்தகங்கள், சஞ்சிகைகள் மூலம் இயக்கவாதம் , குழு வாதம் என்பன இறக்கு மதி செய்யப்பட்டன . சில த த் தமது தலைவர்களை அவதாரமாகக் கருதும் கற்பனைக் கதைகளை வெளியிட்டன. யாரும் அரசியல்பற்றி மூச்சுவிடவில்லை.
இனியாயினும் இவ்வாறு நீண்டதுாரம் *அரசியல் அற்ற குதிரையோட்டம் கை கூடாது; அப்படிக் கைகூடுவது எதிர்காலத்தில் ஆபத்தாகப் போய்விடும். இன்றைய குழ்நிலையில் வெளிநாடுகளிலும் சரி ஈழத்திலும் சரி மக்கள் சரியான முறையிலே அரசியல் மயப்படுத்தப்பட்டும் உனனதமான முறையிலே தேசியமயப் படுத்தப்பட்டும் இருக்கவேண்டும். (உன்னத தேசியப் பற்றென்பது வேற்றினங்களை துன்பப்படுத்துவதோ அன்றேல் அடக்கி ஒடுக்குவதோ அல்ல. அத்துடன் இது ஒரு குறித்த பகுதியினருக்கு மட்டுமே உரிய ஒன்றல்ல; மாருக முழுமக்கள் சார்ந்த ஒன்று) இதனைச் செய்வதற்கு நல்ல கலை இலக்கியவாதிகளது பங்களிப்பு இன்றியமையாததாகிறது. இவர்களாலேயே உன்னத தேசியப் பற்றை மக்கள் மனதில் படிப்படியாக ஊட்டமுடியும். இதனைச் செய்யத் தவறுவோமானுல் எமது சமூகம்
23
τα
LOT6)
அன்ருெரு அமைதிப் பொழுதில் அமர்ந்திருந்தேன் வயோதிப மடத்தில் கண்களில் தட்டிய காட்சிகள் கட்டவிழ்த்தன என் சிந்தனையை
கண் எட்டும் துாரம்வரை கறுத்த மரங்களின் வரிசைகள் இயற்கையாகவே கறுத்தனவோ?- இல்லை, வஞ்சித்த இயற்கைக்குக் கறுத்த கொடிகள?
உருவிழந்த இம்மரத்தினைப் போல் வாலிபமும் வசீகரமும் மறைந்திடுமோ! மாயையான உலகில்
வாலிபமும் மாயைதான்.
வசந்தம் வந்திட இம்மரங்கள் தளிர்த்திடும் மறுபடியும் புதுப் பொலிவுடன் வயோதிபம் வந்த வாலிபர்தாம் வசந்தத்தில் வாலிபராகிவிடுவரோ
ஸ்ரீபன்
ஒஸ்லோ
சிதறுண்டு உருத்தெரியாமல் போய்விடும். இதனுல் முழுஇனமுமே அழிந்துபோக வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதுபற்றி யாராவது சிந்திப்பார்களா?
ப.சம்பந்தன்.
ஒஸ்லோ.
சுவடுகளில் வெளியாகும் படைப்புகளில் உள்ள கருத்துகள் படைப்பாளிகளின் கருத்துகளே. இவை சுவடுகளின் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
- சுவடுகள்

Page 16
VITVRISQV QNW ISWA YIWAI - IHOTTRIIL –
WVRIJLNVAIN L –
SVNCIVW –
EITVW –
O8IWOTOO –
01 AWM HIW)
X. O N EI O V T EI A VYHL
JITHSON HIGHISIGIRI Q(0)}^^
DQ)Q)
‘AI-IVLS GIGIONGHINGHAXH CINV CIHNIVRIJL ÄTTVIO?HAS HILLAA ONIAWS TWIL CINV RTGVLHOHWNOO ‘HRAVAHO ‘HRISVA TRAVNJ. HOOX ȚXIVW OL LNGWAIQO3. LSALVT SVH HOIHAA „LAST) HASIHH, HO HWVN qHL ONI AVH OTSO NI KONGOV THAVNL V LVI CIRONHOIT ÅTTQA HHJ.
 

osipun, so osm vs || 2A\/>'INV7"TETIV/
瓜多咖 多 必'qoșlstīs) souus 091029mn 1910 mụologio 199ųooņI-3 „ 《屬
· @ingshofio -ies)lys (Keaa əuo) q@șĶĒĢsausmn russoso ,
·qŵaeos@sqfins 07ī£ șwasırıtıyı Gağnesissio -loop @șļrmoosgro& qsm solo quoqsmru (qu'Hoqiaors@ş olsos ‘aps), quo) uos) și sırığspolosto sosogko uos)ąjoiȚIIae quae ,
XONGIOV T£IAVNIJL JL£{SITHOEISIERI
ająÎnto) Q109,09%)Ųs ļosofi) sąsaj? Iosuaeqjollapso qi6861 Isossloņas ļņus
N ‘ISITH 6I 862 ×] LAbavuoN Þ0 Gy 9€ (ZO) oxo{I øjsO £9To 09 ZZ 99 (ZO) (sLÇI ɔmpbsuaaegujoo 20132.11GI bumbvunyw dľVLYIVCI W WYŁ
王廷Å O N Ñ O W T ȘI A VYHL o ïrï o
\s/) ,\, I

Page 17
32,
‘quos@olapsirooqiao 写遗4宫与巨mb七n可sbesgJQg sz osoi? o ¿Quoniopotion(psomms sērogs 爾" *過臣占坦的 FunQ 臣um白uggög 'qŵup -Tuluno习4领增取的m函園暴 函—n 习的增马m 函m励可田迅目与4Q奥匈也可 own Tipop șđạo disso quae *gョョ* gjョjeコョョggg・ offissip@īriņosajoso) oolouro zi csops ląsýndispusęs . 6油与 oooo osiguguyonisos gysimae, ョセコ。場ヒョS ョgg s」』ags (9Ųooņus unnļņasn ışısıņngsk?பியn Isso q0 sponso dolgo usoqĝŲmonogioso is on kao ko『 ョapモ』『D量 ooppio svasso oostu „sígits sup&, fium - hạ đềuş), 点与习9湖医目bTQ圆于句日 on, 8油与 osuusponso qishtşoutun -sırı aşmış, * Loomolo quas-loup ņđiųfisɔɔsɑfɑsɑn oooo1999d9n soloss oliko nɔɔno non景 'soņuso:) șɛosto uspungig gggdgョ@」』』コ Es』ョQgaD *했95 ****명「昌 「니s su%a9%3A% was uouin osmolo quaes-ış sự nổi, . *"l gшоп 'quisighứsoo qofssotsin goingsk? 1919 qi@ofi& qomeo nose was no un 匈将f河 -丁目 g领崛us@ & „ 'subsp0Zoo (şogoļoju -son) (gosloo umɔ los 19 qi@kạorsolo isposo ©șqo qo@shonoso đứng$uasqyış , ‘9 șụugi
画e运助激nxp长马gnf巨即 oumeros, qhubœơșụuae sāṁ qŵT) qbspsis qi@lagsfiso oặ@nąjsomɑsɑɑ9đì) .mpu용병으. "용정% 정高城6i월 的地T정 *
·ņılışışHỰve ışJJÁNorto) Įrsogo fi) soos do un 12919병09행 31경~1四 3與G可瑜m取恩a@% bl恩奇函%自由 și soso gnoosayo 199ụso@us ocs-3 *
· @ısıọsēņoto hoof) npulsouorgeloTagnQヒEコ ョQBeョ yinsigoți ņ@șųosso-Toos sé un tots • -“ç oyun oorsighọsve şasis tooxy píso prae ‘um șq& @șoosolymaeo ofia • 文物─rm영(京城-여 的地方)長安역uwn
• Lo mmo o ffotos și sunɔs@soooo ョgョ* QQコg硕mā可。
· @ışışHỰvo opus, 19919dowosogļslagolo q hi # as is q qi qj u n qi fi) – sy so so (高月6 u정的 提mo城n城63% 목u그들그는學6 Qココモ ョegesゆEFョgg・ 守也401
·ąs@gns, quojo
ựason sasko golynastusan@s 199-1@rsogof)
コes g取Eggsg Esg『セrog* nos o sono uso un @ ș fi? - -īns .
·ß-Trı soạớırmışcasıgıroto qigonosz quonon sựņins qșŲndsoogloss ,
-'q@umonokosso quoslęsự
長安成德 : 高長安GDTn 日出地us행편宗에 병um守니5 &m3등에 용니% 행snu宮長安城 長明河日字足 : £ șquaen
·ßısı,şinguos, posiosiqofi) şoşgı ışĐỌsh nno阁色宜巨与白色长己3寸n习田湖阁 q–, o șosus senso gloạfiợ soạnns
●过np母增强自于过由地取眼鸟取QngQ%
· @-ingo șos caso nos o logo uso ugn »
·ųı99%șiyomaeos qrāņugosasun 七月己巳以后写习日 Q 可。岳Q田迅因当田 용병(정정 영根그 長明道: 있'는n &%는ut)는 ... Z均七uan ‘asovoossısıgıroto sēļaso laeopsigotoșurs La Dg g Eag ョg コ Q 3 ng巨河遇上田 q写09马·函后长函习90 q 29~15 u In n 5 는 m 명 6 0 그 3) 5 는 家에 mișos, 199ựImới@ orsuosiosẽ đì: 109091993 nos o luas uso un @ ș fi? -- ns .
·ąs@ộjve qosqapasın ışsılıgolo olionshqi@ış dış)(o)(Ign. ops!?!!?!!? quņoqofi) 'moorknog 1009]]oliqi qiņsqof) , 匈取與QQ6。qalgué坦m過3 12919 yı99$$ųolo -Iolossumųjų. 1991,noș@-s 的)流1km&n rm城高S3 용병행on 행녀mun「ms ,
I ệļulon
 

}
·ņaeģijieșe » » » h po wo 6)» e «» o ǹ sɛ lɛ yi mşự& ob quonnaerspurs poșwwợb m破遍与气 自丁目将so退日圆發 »synçours figlo 0& (psiqđìŋoo •
·ņu sięłngsve ırī£un loss sąjnse oặ-nusso qi@șđộnogom
· q @ ş (n was ķs fis is on los lys o ș on đìợio qqiqsmo preto -kasrı sırass& • osz sęļuan
(fis-1,sty? --s'ın) oặiņsựsso -is.Loĝlo web qi@ngoros, są fins hņuoso un sonk? @ș@um@nuo „osoofi) was uso un .
·ßmọinopisto o@qifi @ Assmoyoołįrs& 丁on 习题日 à 可m破遍函, oyz șļum
·Ệısış0:n 그:병행정을ik에 병u道子T령*49 Ing Un&oo8 sēņoő (plgusfi) șoffsko logo .
·laes-ış ipsos caso -i-innoșoiogo No 199ụnɔsi 恩-mu取b遇岛函官写do退眼巨日 são powys 영學n 5%는地理的可道長90us 1니nnag gョヒュssggE a、ヒコasubDヒ・ -offm?ımystwo sineto șouis-nɔn ŋoqjiss o)?@oyis–Tousų sists, @șņurso quynosz gossosoofi@ șợaip qylymnodom nosēķo) on ajas@s nos un . ‘Iz șųLGT
安写nsQu的m领崛己Q 的巨国增函眼己的巨写 ựas y sg y se as I op is sē no u os o fi) ląstymową sẽ ‘musiqi@$ $s\phụnon qi-nofs Dae-lapsus) og sýrsas @ . 통「Tr역병道역g 용Inn長城遺 그녀an m城u형6的 事官1월 666) ựqofio o urbioscassos sono ostao lạsko ,
·ņus głngoạsīhnçois user&quoți song@ổ asis soir-Too șşș@& @ņosovo compliko
19ųsoņilosonmiş, losnuşş07 og euko . roz șquan
七us运h写了塔 シセuggs Beagga)g%コ頃 sゆ「D șnşGoo oặfiasko nimisosoņæşm& as se e -nn-.) -s ng is op is ļots + . |su& hņboş-ızın 'y@logiososo .
·რპu9ყარნmeცუ |sofi) qoşm& mogussoye ısıọuologiono
Legg』ョ“」gヒョ* ョQgsajg
nnāhn过T @增f河9遇丁目。
·61 · șļuaen
卡与运h母99浪淑亡的眼泪
Įrsos os # fi, so · m - so sĩ tạo lo q moi fi)
長官는地 34월 的)행969%는 역n 長官U9에 행cm filgio mɔfioș Bosnę Zumajasq; & .
,는ub長子mi&ru병
gョsC セngua age EEDコg gョs
§§ geș, și sostnosĒşan aĵoro umodjosfi) qī£) șurs@-s #ș pışığı (şųş (şmms · og I șquan
corosoɛ ɖssou yoșơnasko suosisipho@is qșor-uos solosiţi-woon ņrmişoso ooç'y . 'quasi sı98)In ņoșrsono qșiș șosựs un usự6 spolook? sørges& çɛɛı mộsmɔyɔrɔɔ lɛ-ihm-ioon 习m跟鸣圆函唱自9写9日退rs g ‘9I șquan
·ļussisię sąjno (v)ggg Js) ョ%gs JEコ » po y to sono u m × 1 o $ $ ~i ~i se u on fium (gynowy, yn ņ1;&#ffm-s # uruyo ,
· @ısıợss-ri roșiņquo issorso yoğuosto oliko gol??filo ©ș-nrs . 函—nr的浪马图 sērssonņ–1& 1&sovoueo (guiso yobusë pismuson q#1ųnoash film hqfisusuɔ . 'si șJukn uee吳昌邑no長rn七no3z *占 Qコ“seggsaguggag戦っヒョg hn(高1적 행6高mato医匈增色长出。
· 홍─r국m연방행4형的 3g D gjes gEaGgLaQ 용정unO 長地Q영h 정열長969&P용 목 :
·ņu soț prstylığı ış@#$șíos loĝsh ggモ」Egg gョgョDgaCagQLE m顷阁露面阁与宦石田自己巳日与领。 'yı şJuJ. ’ყGმცდirTუ)სყ9rüტ @コgョeseae@ gggeヒョg mşợ& punono įrsogof) nasloun ·
· II șųısı
·ųısı,şingsvo gog@I, soạơxasko sousés soomfi) rşıboş ış oluş9194) –īns) u gospodstoors!) o uos qoyoołįįsiosomason 'quuho1163ko . oot șļulon

Page 18
家
官99污h银淑了自 n-ion unngo as o morgotso o ș0$ 面u-ng日 su图阁圆唇的七巨日每点b 思ny&p @@f可自由与可马长与904月3 șşfiċj osoɛ wɔ quoog us is soos os & ựs on yo ɔ ?) ș fi? 19 như: qì sẽ 0 @aョD seapgpg gggョges noynto quouis@unto goly usinilo mɔtsɔŋnyos sursou) șmųolgokophụsoo @@@过u自动m恩渥的七m写巨自过m写 q n sy'n pas n og lys o di os 5 m so o gọuocaeas șixar-h ‘q’assumus - “To 尽管un习与鼠围圈f哥“七巨后运h毛与母3 目s@g gmgL可马980烟的烟国田0与 的)高.n3) 38)長安國志 9 Unis) 열는 열는n후 eggモag ge@ョコQBos os sĩ mongwrs:, nqo@@ @ @ @@fiẾ oorso ung ne니8 G)長安仁德) 4nmu高어n I형 qih, phụns n © Ę koog u is o sự đi qj u qi qŵrsoonąjo qyssouriņus 53 osófi? • .
鲁=■-
gu宮나m령
saisons §§§) isoso-oso tạmự do nuouis@unto sēņi işçiĝis & 长mg或缎m复巨s3 马巨目恩umá马 assolgsf) (gynoqmf qih moto quasoios! ņșu-uosựso isos $ $§@& qșugsmųosfī șmpues) · sosisightşgloss& æșđfiosfē#6 gynff y cymę uko ips@ștno osooml?? umų srsɔsoțņs ' umųos usono so 'ılmış#0s Insulissourmés@ șớspino) 199$#mış9.059 •
曾患
真章
통ssum守的) 城守K정ur용
員奥*;
g ggb beag 』」eg@ョコ 习m目的0 百石坝0烟田巨m顷n顷园郎
實魯
魯
恒出005 油围习90
·19முழு 6ஏரிேம
爵雷道道
*=++~~~~ ~~~~--~--~~)----_____)
·ņ1996Jugos?@ms gョCgao @dg コeョQョコG 匈增f河运图增日与上田增巨因喝与求 通過」go beggg@場」g Bほほd ImS)이n니어 的)地國城mus 편G)에 4n3ggl ag追a@ ショQEng gggヒョD usEョョDje@ ョ@地Qs場uaggsC g日』コgEggョgs ョg場QgaQu@ nsonsự sợ đạjno-nosos q$ un ogs-no ag@neCag地Qag@地geggg搬ョ G)그ugj용13 suss편 「nGD정ran 없道「ns ...
· @*?&#-nyingio) @%$ $rugos (umựvuillo) soņunung 0, -i-Insolęs 的巨mg了仓田函遍与圆 g顾眼mg均与49 ョgヒg g gg *saコG 日00习m Bu99迪与日%9143940 反民uu長un니m정용 용어 병행0城9 그니열*Thun:3
q €) legs gì đì q n tɔ si is os o @ ș u ro * sz Ens コDヒgg コヒコEEC 巨与un过己0 F习田迅园求。官云以4奴 国巨O口ほ**니는昌 명&nung三等 .
目錄)-ur편용
Beb@ngE |-sıknisfisqfi)
语的hn与副眼m@@@@n习gimá因
șiggsoğuss 1993 golygışlıo ıstas sɔsɔso ョQaQusョg gョgョ ョg」sD o uș șụonejo oặ@nqs o școs los uos une ョコョD」e@ @地Qs@ヒgg@
戶信這通通包至可日o@a@u自白é Bs ung g@地Qung gige起3取るe sĒģips@ șigoso-ion gặșđihņasasagae ョQ」gass」コ ョg」ョgg@ g Jugo gesegjngs ョ」』gコ 金u白恩」的反umo匈um m領圈圈
 

நாஸிகளின் கரம் நோர்வேயில் பதிந்து ஐம்பது வருடங்கள் ஏப்ரல் மாதம் 9ம் திகதியுடன் நிறைவு பெற்றுள்ளது.
நோர்வேயில் தற்போது வாழும் 27லட்சம் பேர் போர்க்கால அனுபவங்கள் எதுவும் தெரியாதவர்கள். இந்தப் படையெடுப்பிற்கு 58 போர்க் கப்பல்களும், 8850 விசேட த  ைரப் படை யி னரும் அனுப்பி
geS"
سس7//ھ5ےحس
வைக்கப்பட்டனர். இவற்றுடன் பலநூற்றுக் கணக்கான போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. முதல் தாக்குதலில் 15ஆயிரம் பேர் பயன்படுத்தப் பட்டனர். அடுத்த கட்டத்தில் 1லட்சத்து 15ஆயிரம் பேர் தாக்க ஏற்பாடாகியிருந்தது.
ஒஸ் லோ வில் இருந்த நா ஸி ஆதரவாளரான டுர்ட் டி ரூ வருக்கு இரகசியமாக பேர்லினில் இருந்து அ னு ப் ப ப் ப ட் ட க டி த த் தி ல் படையெடுப்பிற்குரிய ஆயத்தங்களில் உதவுமாறு பணிக்கப்பட்டிருந்தது. அதில் ஏப்ரல் 9ம் திகதி நோர்வே, ஜேர்மன் நேரப்படி அதிகாலை 4.15க்கு நாஸிப் படையினர் ஒஸ்லோ, கிறிஸ்டியான்சாண்ட், பேர்கன், துரோணியம், நார்விக் ஆகிய இடங்களில் இறக்கப் படுவர் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. ஐந்து நிமிடம் கழித்து அவர் நோர்வே அரசிடம் 13 நிபந்தனைகளை விதிக்க வேண்டும், அதன் சாராம்சம் என்னவெனில் ஜேர்மன் நா ஸி யி னர் அ தி கா ரத்  ைத க் கைப்பற்றிவிட்டனர் என்பதாகும்.
நேசநாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நார்விக் துறைமுகத்தை, ஜேர்மனியைத் தாக்குவதற்குப் பொருட்கள் வழங்கும் தளமாகப் பயன்படுத்தலாம் என்ற ஜேர்மனியின் அச்சமே நோர்வே மீதான படையெடுப்பிற்கு முக்கிய காரணமாகும்.
நோர்வே யைத் தாக்குவது மிக இலகுவானதாகவே கருதப்பட்டது. நோர்வேயின் கடலோரப் பகுதிகளை போர்க் கப்பல்கள் அனுப்பிக் கைப்பற்றி ப  ைட க  ைள இறக் கி , மு க் கிய அதிகாரிகளை மக்கள் விழித்தெழ முன்பே நியமனம் செய்வதும் திட்டமாக் இருந்ததெனினும் இத்திட்டம் இலகுவாக இருக்கவில்லை.

Page 19
நோர்வே கடற்படையின் தாக்குதலாலும், வடகடலில் இங்கிலாந்தின் கப்பல்கள் நடமாடியதும் நோர்வேக் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றுவது இலகுவாக இருக்கவில்லை. எனினும் பலத்த எதிர்ப்பிடையே நோர்வேயின் முக்கிய நகரங்கள் சில நாஸிப் படைகளிடம் வீழ்ந்தன. நோர்வே அரசர் தப்பிவிடாது கண்காணிக்கும் பொறுப்பு இங்கிருந்த நாஸி ஆதரவாளர்களிடம் விடப்பட்ட போதும் அரசர் பாதுகாப்பான இடத்துக்கு முக்கிய அதிகாரிகளுடன் தப் பி ஓடிவிட்டார். இவர்கள் பின்னர் "தாய்நாட்டு முன்னணி என்ற கெரில்லா அமைப்பை அமைத்து நாஸிப் படைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர். போர் தீவிரம் அடையவே மன்னர் இங்கு இருக்க
முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு
சுவீடன் தஞ்சமளித்தது.
நோர்வேயில் ஹிட்லரின் நாஸிப் படைகள் அணுகுண்டை தயாரிக்க உதவும் துணைப்
aga
பொருட்களில் ஒன்றன 'பார நீரைத் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கைப்பற்ற விரும்பின. றியூக்கனில் அமைந்திருந்த இத் தொழிற் சாலையில் இருந்து பார நீரை ஜேர்மனிக்குக் கொண்டு சென்று அணுகுண்டு தயாரிக்க அவர்கள் எண்ணிய போதும் நோர்வே மக்களின் வீரம் செறிந்த போராட்டம் இது நிகழாது தடுத்துவிட்டது. ஒருவேளை அவ்வாறு தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு ஜேர்மனி அணுகுண்டு தயாரித்திருப்பின் அதன் பலம் பெருமளவு அதிகரித்திருக்கும். இதனுல் உலக வரலாறு வேறு விதமாக மாறியிருக்கக் கூடும் நோர்வே தேசியவாதிகளால் இந்தத் தொழிற்சாலை 1943 பெப்ரவரி யில் முற் ருக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 500கிலோ கிராம் பாரநீர் அழிக்கப்பட்டது.
அக்காலப் பகுதியில் நோர்வேயில் வாழ்ந்த 531 யூத மக்கள் நாஸி ப் படைகளால் கைதாகி, நச்சு வாயுக்
எ ல் வரும் நகரின் மத்திய பகுதி
குண்டுவீச்சின் பின்னர்- ஏப்ரல் 11, 1940
š
 
 
 

குதங்களுக்குப் பலியிடுவதற்காக போலந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 12பேர் மட்டுமே யுத்த முடிவில் நாடு திரும்பினர்.
யுத்தத்தின் கோரத்தை இன்றைய தலைமுறையினரும் அறியும் விதத்தில் யுத்த நினைவுச் சின்னங்கள் பலவும் இதற் கென அ  ைம க் கப் பட்ட நூதனசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. எ
யுத்த காலத்தில் பால் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்.- ஒஸ்லோ
றி யூ க் கனில் குண் டு வைத் துத் தகர்க்கப்பட்ட பாரநீர்த் தொழிலகம்
ஹிட்லரின் படைகளை எதிர்த்துப் போராடிய நோர்வேயின் தேசிய வீரர்கள் சு ட் டு க் கொல்லப் படு கி ருர் கள் . துரொண்ணியம் 1943 வசந்த காலம், இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 366 பேர், கைதான பின் தற்கொலை செய்து கொண்டவர்கள் 144பேர்
சுதந்திரமான நாட்கள், காள்யோஹான் வீதி- மே 1945

Page 20
33
புறப்படுவது புதிராகவும் வேதனையாகவும் உ ள் ள து . இ ல ங்  ைக ய ர சி ன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்திய சார்பாளர்களால் சில பத்திரிகைகள் தடை செய்யப்பட்டதுடன், பத்திரிகையாளர்களும்
வெளிநாடுகளிலும் நம்மவர்களது பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் செய்திகேட்டு மிகவும் கவலையடைந்தேன். இலங்கையில் 83ஆம் ஆண்டு ‘சுதந்திரன்", “சற்றடே றிவியூ" போன்ற பத்திரிகைகளை த  ைட செய்து ம் , பத் திரி  ைகத் தணிக்கைமூலம் தமிழர்கள் ஒடுக்கப்படும் செய்திகள் வெளிவராமல் உண்மைகளை அமுக்கியும் பத்திரிகைச் சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைத்தது நீலங்கா அரசு.
அனுல் இவை எல்லாவற்றையும் எதிர்த்து தமிழர்களது சுதந்திரத்துக் காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடப் புறப்பட்ட ‘அமைப்புகள் அவற்றுக்கு எதிராக தாமும் ஜனநாயக விரோதிகள் தான் எனப்
அ வர் க ள து உ ற வி ன ர் க ஞ ம் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று சுதந்திரக் காற்று சுவாசிக்க வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் இதேபோல் பிரச்சனைகளை வெளிநாடுகளில் எதிர்நோக்குவது மிகவும் வேதனைக்குரியதே.
பத்திரிகைகளை தடைசெய்வதானது தமது தவறுகளை மூடி மறைப்பதாகவே பொருள்படும். இதைப் பலநாடுகளிலுள்ள பாசிசவாதிகளும் பிற்போக்கு அரசுகளும் செய்ததுடன் செய்து கொண்டும் இருக்கின்றன. எனவே வெளிநாடுகளில் இத் த  ைகய நடவடிக்  ைக களி ல் ஈடுபடுபவர்களது 'உண்மை' நிலைபற்றி மக் கள் விழிப் பாக சிந் தி க் கத் தொடங்கியுள்ளனர். பத்திரிகைகளால் மட்டுமே மக்களின் உண்மையான ஜனநாயகத்தை மீட்டுத் தரமுடியும்.
- துரை. செல்வம் -
(டென்மார்க்)
அமெரிக்க நடிகை பவுலத் குடார்ட் 84 வயதில் சுவிஸ்லாந்தில் காலமாஞர். இவர் 1936ல் பிரபலமான "மொடேண் ரைம்ஸ்’ படத்தில் சார்லி சப்ளினுடன் நடித்தார். இது அவருக்குப் பெரும் பிரபலத்தைத் தேடித் தந்தது. பின்னர் சார்ளி சப்ளினின் சிறந்த படைப்பான "சர்வாதிகாரி (The Dictator) u Liší sub U iš CEE fib (Cr3 ff. ஹிட்லரைக் கேலி செய்து தயாரான இந்தப் படத்தால் சப்ளின் பல பிரச்சனை களை எதிர் நோக்க வேண்டியிருந்தது. இப்படம் தயாரான காலகட்டத்திலேயே இருவரும் திருமணம் புரிந்தனர்.
சினிப்பித்தன்
 
 

空3
பயணிகளின் உயிரிழப்புக்கு
மனநோயாளி காரணமா?
G дѣ т ії G 6u , )6( ז68 -ן Lזח פ f & நாடுகளுக்கிடையில் உல்லாச பிரயாண  ேச  ைவ யி ல் ஈ டு ப ட் டு வ ந் த "SCANDINAVIAN STAR" st sip உல்லாசப் பிரயாணக் கப்பல் சித்திரை மாதம் 7 ஆந் திகதி அதிகாலை தீவிபத்துக்கு உள்ளாகியது. 500இற்கும் மேற்பட்டோர் பிரயாணஞ் செய்த இக் கப்பலில் விபத்தின் போது 161 பிரயாணிகள் உயிரிழந்தனர். நாட்டில் நிலவிய சீரான காலநிலையால் "போஸ்க (Easter) திருநாட்களைச் சிறந்த முறையில் கொண்டாடக் காத்திருந்த பலர், நடைபெற்ற விபத்தால் தமது உற்ருர் உறவினர் நண்பர் களை இழந்து துயரநிலைக்கு உள்ளாகினர். நோர்வேயின் வரலாற்றில் அண்மைக் காலமாக இடம்பெற்ற விபத்துகளில் இவ்விபத்தே மிகவும் கோரமான விபத் தெனக் கருதப்படுகிறது.
சுவீடன் நாட்டின் கடற் பிராந்திய எல்லைக்குள் நடைபெற்ற இவ்விபத்தின் குத்திர தாரி ஒரு மனநோயாளியென சந்தேகிக்கப் படுகிறது. விபத்தில் சிக்கி உயிர் த ப் பி ய பிரயா னி களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் பின் இம் முடிவிற்கே வரக்கூடியதாக உள்ளது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் குற்றப் புலனய்வுத் துறை அதிகாரி ஒருவர். தீ ஏற்படுவதைப் பார்த்து சந்தோசமடையும்/ பரவசமடையும் ஒரு வகையான மனநோயால் பீடிக்கப் பட்டவராலேயே தீ மூட்டப் பட்டிருக்கலாம் எனத் தாங்கள் சந்தேகப்படக் காரணம்
கப்பலின் நாலு வெவ்வேறு பகுதிகளில்
குறுகியகால இடைவெளிக்குள் தீவிபத்து ஏற்பட்டுள்ளதுடன் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனக் கருத வலுவான காரணங்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள இவ்வதிகாரி விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் சரியான காரணங்களைத் தன்னுல் தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ் ரியா ன் சா ண் ட் மற் று ம் பிரெடரிக்ஸ்ஹாவ்ன் துறைமுகங்களுக்கு இடையில் நடைபெறும் இக் கப்பல் சேவையில் பெரும்பாலும் குழந்தைகளுடன் உல்லாச விடுமுறையைக் கழிப்போரும் மலிவுவிலையில் பொருட்களை கொள்வனவு செய்யச் செல் வோருமே அதிகம். இவ்விபத்தில் கப்பலின் கீழ்த் தளத்திலிருந்த பிரயாணிகளே பெருமளவில் இறந்துள்ளனர். 16 வயதுக்கு உட்பட்டோரில் சுமார் 20பேர்வரை உயிரிழந்ததுடன் இத்தாலி, பிரித்தானியா, டென்மார்க், நோர்வே ஆகிய நாட்டவர்கள் உயிரிழந்தவர்கள் பட்டியலில் அடங்குகின்றனர். உயிரிழந்த மொத்தம் 161 பேரில் 2/3 பகுதியினர் ஒஸ்லோ வாசிகளாவர்.
நடைபெற்ற விபத்தைத் தொடர்ந்து கப்பல் அதிகாரி (Captain), கப்பல் ஒட்டுநர், இயந்திரப் பொறுப்பதிகாரி மற்றும் கப்பல் கம்பனி ஆகியன தொடர்பு சாதனங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கப்பல் விபத்துக்கள் தொடர்பாக மரபுரீதியாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காமல் கப்பல் அதிகாரி கப்பலை விட்டு

Page 21
வெளியேறியது மட்டுமன்றி, உதவிக்கு si GDT 55 Saga என்ற கப்பலுக்கு ‘ஒருவரது உயிருக்கும் ஆபத்தில்லை’ 6T sit p *°@研 5sa m a 山山 தெரிவித்திருந்தார். மற்றும் இயந்திர பொறுப்பதிகாரியோ (ஜேர்மனியர்)
abbamaz
- ஆஞ்சனேயர் - (14.04.90)
ஒட்டுனரோ (போர்த்துக்கீசர்) தீ பரவும் வேகத்தை குறைக்கும் முகமாக கப்பலின் திசையை மாற்ற வில்லை 6T 60T 6), b தீயணைப்பு அதிகாரி போதிய பயிற்சி பெற்றிருக்கவில்லை என்பதுடன்
திறமையற்றவராக இருந்தார் எனவும் குறிப்பிடப் படுகிறது. கப்பல் ஒட்டுனர் உட்பட பெரும்பாலானேர் போர்த்துக்கீசர் எனவும் இவர்களுக்கு நோர்வேஜிய மொழியில் போதிய தேர்ச்சி இன்மையால் கப்பலுக்குள் தகவல் பரிமாற்றம் மோசமான நிலையில் இருந்ததாகவும் பலரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே உயிரிழந்தனர் எனவும் கூறப்படுகிறது.
4, 9
தகவல் பரிமாற்றம் திருப்திகரமாக இரு ந் திருப் பின் பெ ரும ள வு உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
விபத்துப் பற்றி கப்பலின் வானொலி செய்தி கிடைக்கப் பெற்றதும் பல இடங்களில் இருந்தும் உதவிக்கு கப்பல்கள் விரைந்ததுடன் சுவீடனிலிருந்து விரைந்த தீயணைப்புக் கப்பல்கள் தீயைக் கட்டுப்பாட்டுள் கொண்டுவர எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. சுமார் 343பேரைக் காப்பாற்ற முடிந்த போதும் 161பேர்வரை உயிரிழந்துள்ளனர். சுவீடன் நாட்டுத் தீயணைப்புப் படையின் தவருன அணுகுமுறையே தீ வேகமாகப் பரவக் காரணம் என "ஞாயிறு பத்திரிகை" (ஒஸ்லோவில் மட்டும் வெளியாகும்) செய்தி வெளியிட்ட போதும் இது உண்மையல்ல என்று ஏனைய தொடர்பு சாதனங்கள் தெரிவித்துள்ளன. விபத்துப் பற்றிய சரியான அறிக் கை விரைவில் வெளியிடப்படுமென இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நோர்வே குற்றப் புலனய்வுத் துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது)
1990ஆம் ஆண்டு சித்திரை மாதம் நோர்வேயைப் பொறுத்தவரை மிகவும் துரதிர்ஸ்டமான மாதமாகும். இம்மாதம் 7ஆந் திகதி இடம்பெற்ற கப்பல் தீவிபத்தில் 161பேர் பலியாகினர். அடுத்து ஒரு கிழமைக்குள் பயிற்சி விமான விபத்தில் 5பேர் உயிரிழந்தனர். 16ஆந் திகதி இடம்பெற்ற இரயில் விபத்தில் 5பேர் உயிரிழந்ததுடன் 54பேர் கடுங் காயமுற்றனர். அதேதினம் இடம்பெற்ற
கார்விபத்தில் 3பேர் உயிரிழந்தனர்.
ஈஸ்டர் பண்டிகை காலத்தில் துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழ்வதாக நோர்வே நாட்டு மக்களிடையே ஒரு நம்பிக்கையுண்டு.
மூன்று சிறுமிகள் பேசிக் கொண்டனர்
முதல் சிறுமி: நாங்கள் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவமா?
இரண்டாவது சிறுமி. நான் அப்பா, நீ அம்மா
மூன்ருவது சிறுமி. அப்போ நான் முதல் சிறுமி: நீதான் எங்களுக்கு விவாகரத்து வழங்கும் வழக்கறிஞர்
சஞ்சிகை ஒன்றிலிருந்து: சஞ்சயன்

(முன் இதழ்த் தொடர்ச்சி) அயல் நாடொன்றை இரண்டாகவோ அல்லது மூன் ருகவோ பிளவடைய
 ைவ ப்ப தன் மூலம் அவற் றை ப் பலவீனப்படுத்தி தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவருவதே இந்திய ராஜதந்திரத்தின் பொதுவான நோக்காக இருந்தபோதிலும், இலங்கையில் இத் தத்துவத்தைப் பிரயோ கிப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.
இலங்கைத் தமிழரின் பிரிவினைக் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் தனது மாநிலமான தமிழ்நாட்டில் இன்னும் குடா றிப் போகாத பிரிவினைக் கோரிக்கையை உசுப்பிவிட நேரிடும் என்பதே இந்தியாவின் பயத்துக்குரிய பிரதான காரணமாக இருந்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழருக்குப் பதிலாக முஸ்லிம்களோ பறங்கி இனத்தவரோ தனி நாடு கேட்டுப் போராடியிருப்பின் சிலவேளை இப்போது இந்தியாவின் ஆசியுடன் இலங்கை பிரிக்கப் பட்டிருக்கக் கூடும். இந்திய உதவியுடன் கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேசாக உருவான போது இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் இந்தியாவை அச்சமூட்டக் கூடிய வகையில் 'தனிநாட்டுக் கோரிக்கை' இருக்கவில்லை. மேலும் வங்காளிகளாக இருந்தபோதும்
மேற்கு வங்கத்தினருக்கும் கிழக்கு பாகிஸ்தானியருக்கும் இடையே பாரம்பரிய மத விரோதம் வேரூன்றியிருந்ததால் இப்போதும், எதிர்காலத்திலும் மேற்கு வங்கத்தில் 'தனிநாட்டுக் கோரிக்கை' எழுவது எதிர்பார்க்க முடியாத ஒன்ருக இருந்தது. இக்காரணங்களால் கிழக்குப் பாகிஸ்தானைப் பிரித்து வங்காள தேசமாக்குவதில் இந்தியாவுக்கே லாபம் அதிக மாக இருந்தது . ஆனல் இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தனது ‘முதலுக்கே நட்டம் தரும் என்பது இந்தியாவின் நியாயமான அச்சமாக இருந்தபடியால் இலங்கையைப் பிரிக்கும் முயற்சியை - அதாவது தமிழருக்காக இலங்கையைப் பிரிக்கும் முயற்சியைஇந்தியா நிரந்தரமாகவே கைவிட்டுவிட்டது.
ஜே.ஆரைப் பொறுத்தவரையில் இந்தியா தமிழருக்காக இலங்கையைப் பிரிக்க முடியா து என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார். ஆனல் தனது நிர்வாகத்தையும், நாட்டையும் சீர்குலைக்க ஈழப் போராளிகளூடாக இந்தியா தொடர்நது செயற்படும் என்பதும் அவருக்குத் தெரியும் . எனவே இந்தியாவுக்கும் ஈழப் போராளிகளுக்கும் இ  ைட யி லா ன தொடர்  ைப த் துண்டித்துவிட்டால் இந்தியாவைச் செயல் இழக்கச் செய்துவிடலாம் எனக் கருதினர். போராளிகளுடன் பேச்சு நடத்துவதன் மூலம்

Page 22
பிரச்சனையைத் தீர்த்து விட்டால் இந்தியாவின் தலையீட்டுக்கு ஒரு வெளிப்படையான தேவையின்மையை ஏற்படுத்தி விடலாம் என ஐ.தே.க. அரசு கருதியது. தீர்க்கப்படாது இருக்கும் மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சனையைச் சாட்டாகக் கொண்டு இந்தியத் தலையீடுகள் ஏற்படலாம் என்று கருதி, அவ் விவகாரத்தின் தீர்வினை முன்வைத்துப் பாராளுமன்றத்தில் பேசிய LJ SLD i GT LD5 T s T " L 6T 6d 6GOT åk குணப்படுத்தா விட்டால் ஈக்கள் வருவதைத் தடுக்க முடியாது" என்ற பொருள்படக் குறிப்பிட்டது நமக்குத் தெரியும். ஆனல் மலையக மக்களின் பிரச்சனைக்குத் தீர்வினை முன்வைத்தது போல் ஈழப் பிரச்சனைக்கு ஒரு திருப்தியான தீர்வினை முன்வைக்க முடியவில்லை. அதனுல் திம்பு, புதுடில்லி, கொழும்பு பேச்சுவார்த்தைகள் குழம்பின. இந்தியா - போராளிகள் * தொடர்பினை அரசியல் ரீதியாகத் துண்டிக்கும் முயற்சி வெற்றி பெருததால் பெளதீக ரீதியாகத் துண்டி க்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியது. இந்தத் தொடர்புக்கு காரணமான *(தமிழக) வேதாரணியம்- வடமராட்சி' போக்குவரத்தைத் தவிர்ப்பதன் மூலம் திட்டத்தை செயற்படுத்தும் பிரதான நோக்குடனேயே இலங்கை ராணுவத்தின் "Operation Liberation' 9) is Gissippij பட்டது. ஆனல் அத்தாக்குதல் காரணமாக ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நுாற்றுக் கணக்கான வீடுகள் தரை மட்டம் ஆக்கப்பட்டன. எதையோ நினைத்து இலங்கை அரசு வெட்டிய கிணற்றில் இருந்து உணவுப் பொதிகளைக் காவியபடி ஒரு பெரிய பூதம் கிளம்பியது.
பிளவொன்றினை ஏற்படுத்தாமலேயே இலங்கையை ‘மடக்கும் உபாயம் ஒன்று இந்தியாவுக்குத் தேவைப்பட்டது. ஆனல் தமிழர் பிரச்சனைக்கு அப்பால் சென்று
4-2)
ஒரு " காரணத் தைத் தேடுவது இந்தியாவால் முடியாததால் தமிழர் பிரச்சனையையே காரணமாக பயன்படுத்த முடிவாயிற்று. எனவே (1) தமிழர் பிரச்சனை தொடர்பாக இலங்கை துண்டாடப்படும் என இலங்கை அரசு பயப்பட வேண்டும் . (2) ஆஞல் உண்மையிலேயே இலங்கை பிரிந்து விடவும் கூடாது. இவ்வாறு ஒன்றுக் கொன்று முரணுன இரண்டு திட்டங்களைச் செயற்படுத்த வல்ல தந்திரோபாயம் ஒன்றினைத் தெரிவு செய்வதில் இந்திய ராஜதந்திரிகள் ஈடுபடுத்தப் பட்டனர். இந்திய ராஜதந்திரிகள் என்ன திட்டத்தைத் தீட்டினுலும் அவற்றை இலங்கையில் செயல்படுத்த ஈழப் போராளிகள்தான் தேவைப்பட்டனர். இலங்கை ராணுவமோ அல்லது ஜே.வி.பி.யோ இந்தியாவின் தேவைக்குப் பயன்படும் விதத்தில் இருக்கவில்லை. எனவே இந்தியாவின் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கம் முற்ருக ஈழப் போராளிகளிலேயே தங்கியிருந்தது. அவ்வாறயின் இந்திய ராஜதந்திரிகளின் உத்தரவைப் பெற்று, கேள்வி கேட்காமலேயே அவற்றைச் செயற்படுத்தவல்ல ஈழப் போராளிக் குழுக்களினல் மட்டுமே இந்தியத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடியும். அத்தகைய இயக்கங்களை உருவாக்குவது, அல்லது உருவாகியிருந்த இயக்கங்களை தமது தேவைகளுக்கேற்ப உருமாற்றுவதே இந்திய ராஜதந்திரிகளின் முதல் பணியாக இருந்தது.
ஏற்கனவே இயக்கங்களுக்கிடையே புகைந்து கொண்டிருந்த விரோதத்தை ஊதிப் பெரு நெருப்பாக்குவதில் இந்திய ராஜதந்திரிகளுக்கு எதுவித சிரமமும் இருக்கவில்லை. எல்லா இயக்கங்களுமே இந்தியாவைத் தாம் பயன்படுத்திக் கொள்ள நினைத்துச் செயற்பட்ட அதேவேளை இந்தியாவோ எல்லா இயக்கங்களையும் தான் பயன்படுத்திக் கொள்ள நினைத்தது.

இந்த விளையாட்டில் மொத்தத்தில்
வென்றது இந்தியாதான். முன்வரிசை
இயக்கங்களில், விடுதலைப் புலிகள் தவிர, ஏனைய குழுக்களை இந்தியா வென்றது என்றே குறிப்பிடவேண்டும். இந்தியா சார்பாக இந்த விளையாட்டை விளையாடிய *ருே'விஞல் மிகச் சிறந்த ராணுவக் கட்டுக்கோப்பும், கூரிய அவதானமும், நிரந்தர எச்சரிக்கைத் தன்மையும் கொண்ட விடுதலைப் புலிகளின் கோட்டைகளைத் தகர்த்து, அவ்வமைப்பின் தலைமையைத் தன் வழிக்கு திசை திருப்ப முடியாது போயிற்று. அதேவேளை 'நீ பயன்படுத்தக் கூடிய பலத்தை நான் மட்டுமே வைத்திருக்கிறேன்' என்பதனை பல வழிகளில் விடுதலைப் புலிகள் நிரூபித்துக் காட்டவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பெளதீக ரீதியில் அழிக்க வேண்டிய அல்லது பலவீனப் படுத்த வேண்டிய அவசியம் "ருே'வுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் விரோதத்தை ஏற்கனவே வெகுவாகச் சம்பாதித்திருந்த இயக்கங்களை இந்த நோக்கத்துக்காக பயன்படுத்த “ருே’ எடுத்த முயற்சிகளுக்கு சில இயக்கங்கள் ஆதரவளிக்க மறுத்ததும், சில இயக்கங்கள் உடன்பட்டதும் - அவ்வாறு உடன்பட்ட இயக்கங்களுக்கு ஏற்பட்ட முடிவும் எல்லோருக்கும் தெரிந்த கடந்த கால உண்மைகள்.
இலங்கை தொடர்பான விவகாரங்களின் திட்டமிடல் செயற்படுத்தலுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் இந்தியாவின் இலங்கைத் துாதுவர் ஜே.என். டிக் சிற் ஆவார். பின்னல் இத்திட்டங்கள் "டிக்சிற் கொள்கை' (Dixit Doctrine) என அரசியல் விமர்சகர்களால் குறிப்பிடப்படும் அளவுக்கு இலங்கை விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தியவர். தனது அண்டை நாடுகள் தொடர்பாக இந்தியாவில் அண்மைக் காலமாக கையாளப்பட்டு வரும் "அருவருப்பான கொள்  ைகயினை நடை முறை ப்
4.ゴ
ല്ലേ
மன்னிப்புச் சபையின் आg,60x60
சர்வதேச மன்னிப்புச் sGo KulsisT நோர்வேக் கிளை கடந்த இருவரு- காலத்தில் அங்கத்தவர் தொகையில் छा कृ606ा6ण्pu நிலை நாட்டியுள்ளது தற்போது 41ஆயிரம்பேர் இதில்அங்கத்தவர்களாக உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இத்தொகை 25ஆயிரமாகும். தற்போது நோர்வே 66hلا (860 نفال அரசியல் தஞ்சங் கோருவோருக்கு ملامسr6 ஆதரவு திரட்டிவருகிறது. எமது நாட்டில
மன்னிப்புச்சபையின் قة 900 ألاق) 601 6560 அங்கத்தவர்களாக s_sist6Tij? epë!!!
படுத்துவதில் முன்னின்றவர் இவர். இவர் ஆற்றிய உரை யொன் றில் (A Demonstration of Indias Power project- Lanka Guardian, Jan 15, 1990) "அயல் நாடுகளான உங்களின் நடவடிக் கை கள் இந்தியா வுக்கு அச்சுறுத்தலாக அமையின் உங்களை மீண் டும் வழிக் குக் கொண் டு வருவதற்காக உங்கள் அதிகார எல்லைக்குள்ளேயே எம்மை நுழைக்க (உங்களுக்குத் தலையிடி கொடுக்க) முடியும். .இப்படிச் சொல்வது முரட்டுத் தனமாகத் தெரிய லாம் . ஆனல் அப்படியல்ல." என்று கூச்சமின்றிக் கூறிய மனிதர். அதனை மேலும் இலகுவாகச் சொல்லப் போனுல் இந்தியா நினைத்தால், இலங்கைக்கு- இலங்கைக்குள்ளேயே, பாகிஸ்தானுக்கு- பாகிஸ்தானுக்குள்ளேயே, பங்களா தேசத் துக்கு - பங்களா தேசத்துக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்க முடியும். இதையே இவரும் ஏனைய இராஜதந்திரிகளும் இந்தியாவின்

Page 23
“ u 6) 5 6ör f p 6o 6 iš s” (P o w e r Projection) என்று கருதினர்கள்.
தனது முழுமையான ஆளுமைக்குள் அகப்பட்டுக் கொள்ள மறுத்த விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் ஆத்திரம் அ த  ைன ப் பெளதீக ரீ தி யில் (ஒப்பந்தத்துக்கு முன்னர்) பலவீனப்படுத்த முடியாது போனமையால் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய குழ்நிலை உருவாக்கப்பட்டது.
எ வ ரு  ைடய குறு க் கீ டு மின் றி ஈழ ம ண்  ைண த மது நேர டி க் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, ஈழம் தொடர்பான சகல பிரச்சனைகளும் பிரபாகரனுல் மட்டுமே கையாளப்படக்கூடிய * ஒரு குழ்நிலை ' யை உருவாக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டு செயற்பட்ட அதேவேளை, பிரபாகரனின் இடத்தில் ராஜீவ் காந்தியைப் பொருத்தும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டமை ஒரு முசுப் பாத்தியான ' விடயம் . "இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நான் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரே ஒரு நபர் ராஜீவ் காந்திதான்" என்று ஜே.ஆர். உணரக்கூடிய ‘குழ்நிலை"யை உருவாக்க வேண்டுமெனில் ஈழத்தின் மீ தா ன சக ல நிறை வே ற் று அதிகாரங்களுடன் ராஜீவ் காந்தி இருந்தாக வேண்டும். இதில்தான் டிக்சிற் GasTóir GodsussisT (Dixit Doctrin) G6.jpg தங்கியுள்ளது.
உ ண்  ைம யி லேயே இது ஒரு சுவாரஸ்யமான விடயம். இலங்கையின் ஜனதிபதி, தனது நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க ஒரு அந்நிய நாட்டுப் பிரதமருடன் பேச்சு நிகழ்த்த வேண்டிய நிலையில் இருந்தார் என்ருல் இதுதான் இந்திய ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி
ጭ-ዏ-
கிடைக்க வேண்டுமானுல் ஈழப் பிரச்சனை தொடர்பான சகல அதிகாரங்களும் ராஜீவ் காந்தியிடம் மட்டும் (ஈழத்தைச் சேர்ந்தவர்களிடம் அல்ல) இருந்தாக வேண்டும். இதில் உள்ள பெரும் சோகம் என்னவென்ருல் தமிழ் மக்கள் எந்த மண்ணை மீட்கப் போராடினர்களோ அந்த மண்ணின் மீதான அதிகாரம், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களிடம் இல்லாது ஒரு அந்நிய நாட்டின் வசமாகி இருந்ததுதான்.
இலங்கையின் முட்டாள்தனமான வடமராட்சித் தாக்குதலை கவனமாக கணிப்பிட்ட இந்திய அதிகாரிகள் இதுதான் சமயமென்று ‘தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் இறந்தது கண்டு துடித்துப் போய் விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை ஈழத்தில் வீசினர். ஈழமக்கள் * இந்தியாவுக்கு இளகின நெஞ்சு பார்த் தாயா" என்று பேசு கையில் ஜே.ஆருக்கு “உணவுப் பொதிகளுக்குப் பதிலாக குண்டுகளையும் போட முடியும்' என்ற செய்தி வழங்கப் பட்டது. தந்திரம் மிகுந்த ஜே.ஆர். விமானங்கள் மூலம் இந்தியா வாசித்த செய்தியை விளங்கிக் கொண்டார், ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டார்.
இந்த ஒப்பந்தத்தினுல் இலங்கை அடைந்த நலன்களை விட இந்தியா அடைந்த நலன்களே ஏராளம். ஆனல் இந்த ஒப்பந்தம் ஏற்படக் காரணமான ஈழத்தின் மீது ஒரு குழப்பமான நடைமுறைச் சிக்கல் நிறைந்த ஒரு மாகாணசபைத் தீர்வு ஈழமக்களைக் கேட்காமலேயே திணிக்கப்பட்டது. இந்திய ராஜ தந்திரி களின் மகிழ்ச் சிக் கு
அளவேயில்லை.
(1) இலங்கை, அமெரிக்க வானெலிச் சேவைக்கு அனுமதி வழங்காது.
(2) திருமலைத் துறைமுகம் அமெரிக்க தளமாகப் பயன்படாது.
(3) இந்திய ராணுவத்தின் பிரசன்னம்

தவிர வேறு ராணுவத்தின் பிரசன்னம் இருக்காது போன்ற முக்கியமான கோரிக்கைகள் உட்பட பல இந்தியக் கோரிக்கைகட்கு இலங்கையை ஒப்புக் கொள்ள வைத்த இந்த ஒப்பந்தம்தான், இந்தியா ஈழத் தமிழர் மீது செய்த முதலீட்டுக்கு (அதாவது- ‘உதவிகளுக்கு') கிடைத்த ஒரு லாபமாகும். எனவே இந்த ஒப்பந்தம் பாதுகாக்கப் படுவதன் மூலம்தான் இந்த லாபம் புதுடில்லிக்குப் போ ய் சேர முடி யும் , ஆ ஞ ல் வெளிப்படையாக இந்தியா ஈழநிர்வாகத்தில் தலையிட்டு அதன்மூலம் ஒப்பந்தத்தைப் பாதுகாப்பது சாத்தியம் இல்லாதபடியால் இந்தியா வுக் குச் சார்பான ஈழ இயக்கங்களைப் பதவியில் இருத்துவதன் மூலம் -தனது செல்வாக்கை நிரந்தரப் படுத்தி- ஒப்பந்தத்தைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா திட்டமிட்டது. இந்தியாவின் இந்தத் தேவைக்கு தமது சேவையை வழங்க புலிகளின் விரோத இயக்கங்கள் அணிவகுத்து நின்றன.
இங்குதான் எமது இனத்தின் பரிதாப நிலை வெளிப்படுகிறது. ஒருமுறை யாழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் இந்திய ராணுவ 9 - ш т фl aѣ т f ஒ ரு வ ரு ட ன் பேசவேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு ராணுவ உயரதிகாரி "யாழ்ப்பாண மக்கள் பேராசை பிடித்தவர்கள், சுயநலக் காரர்கள்" என்று கத்தினராம் . அதற்கு அந்த விரிவுரையாளர் "அது முற்றிலும் உண்மை தான் . ஆஞ ல் அந் நிய ராணுவமாகிய உங்களால் அதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாது." என்று அமைதியாகப் பதிலளித்தார். "புலிகள் பலரைக் கொன்றிருக்கிருர்களே அவர்களை நீங்கள் ஏன் காட்டிக் கொடுக்கவில்லை" என்று ஆத்திரத்துடன் அந்த அதிகாரி கேட்டபோது அதே அமைதியுடன் "அதுவும் உண்மைதான். ஆனல் அந்த இயக்கத்தில் இருப்பவர்கள் எனது தம்பியும் மச்சானும்
ஹிந்திக் கவிதை
சிறீகாந்த் வர்மா
அசோகன் மட்டும் வந்தான் இருந்தவர்கள் "கலிங்கம் எங்கே எனக் கேட்டனர்.
அசோகன் பார்வை நிலம் நோக்கியது இருந்தவர்கள் வெற்றிநடை போட்டனர்.
அசோகன் செவிக்குள் மட்டும் ട്രഞ്ഞ&lb (ഗ്രb எதிரொலித்தன.
அசோகன் மட்டும் ஆயுதத்தைக் கீழே போட்டான்.
அசோகன்
மட்டுமே!
தமிழில்: கு.இராமச்சந்திரன் நன்றி. கொழுந்து
உறவினர்களும். இந்தியர்கள் அல்லவே. எனவே அது எமது சொந்தப் பிரச்சனை, ஆக்கிரமிப்பு ராணுவமாகிய உங்களுக்கு அவர்களை நாம் காட்டித் தருவோம் என்று நீங்கள் நினைப்பது உங்கள் முட்டாள்தனம்" என்று பதிலளித்தார். மறுநாள் அந்த ராணுவ அதிகாரி அப்பிரதேச புலிகளின் பொறுப்பாளருடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. எனவே இந்த

Page 24
விரிவுரையாளருடன் தொடர்பு கொண்டு புலிகள் பொறுப்பாளருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித் தருமாறு கேட்டார் அந்த அதிகாரி. அதற்கு அந்த விரிவுரையாளரோ "நான் அவர்கள் தொடர்பாக சில விமர்சனங்களைச் செய்திருக்கிறேன். அதனுல் அவர்களுக்குப் பயந்து பயந்து
வாழ்கிறேன். என்னைப் போய் அவர்களைத்
தொடர்பு கொள்ளச் சொல்கிறீர்களே" என்று பதிலளித்தாராம் விரிவுரையாளர். இவர் போலவே இந்திய சார்பு இயக்கங்களும் "புலிகளுடனன விரோதம் நமது சொந்தப் பிரச்சனை. அதற்காக இந்தியாவிடம் நமது நாட்டைத் தாரை வார் க் க க் கூட ரா து " எ ன் று தீர் மா னித் திருப் பின் வ ர ல ாறு மாறியிருக்கும். ஆனல் அவர்களோ ஈழமக்கள் அனைவரும் அழிந்தாலும் பரவாயில்லை, புலிகள் அழிந்தால் சரி என்ற பாணியில் செயற்பட ஆரம்பித்தார்கள்.
விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இருந்து இவ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவந்தனர். பின்னர் பிரபாகரனையும் முக்கிய உறுப்பினர்களையும் புதுடில்லி அசோகா ஹோட்டலில் வைத்து வற்புறுத்தியதன் பயணுக வேண்டா வெறுப்புடனுன ஒரு சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் கைச் சாத் திடப்பட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான சில மணி நேரத்தின்பின் "India Today' சஞ்சிகைக்கு வே , பிரபாகரன் வழங்கிய பேட்டியில் "இவ் ஒப்பந்தம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்ருகும். இது இலங்கை இந்திய நட்புறவு ஒப்பந்தம்
46ے என அழைக்கப்படுகிறது. ஆனல் இது தமிழரின் இனப் பிரச்சனையைக் கையாளுகிறது. மேலும் இது தமிழரின் பிரதிநிதிகளைக் கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்டுள்ளது. . கடந்த இரவு ராஜீவ் காந்தியுடன் ஒன்றரை மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஒப்பந்தத்தின் மீதான எமது எதிர்ப்பை நாம் மறுபரிசீலனை செய்துள்ளோம். ஏனெனில் (இப் பேச்சுகளின் போது) எங்களின் தயக்கத்தினைப் பற்றி சிரத்தை கொண்டுள்ளார். . இவ் ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவது தான் . .எதையும் பொறுத்திருந்துதான் பார்க்க (sugar(Gib." (India Today, August 15, 1987)
, .
היה "גלי. ל"י".
"மீண்டும் IPKF தமிழ் பிரதேசங்களுக்குள் புகுந்து தமிழர்களை துன்புறுத்தப் போவதாகக் கிடைத்த இரகசிய தகவலின் பேரிலேயே எம் உடன் பிறப்புகளைக் காப்பாற்றவே அதிகளவு இலங்கை ராணுவத்தை தமிழ் பிரதேசங்களிற்கு அனுப்பியுள்ளோம். இதைப்போய் ஆக்கிரமிப்பு என்று கூச்சலிடுகிருர்களே?"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுதலைப் புலிகளின் ஒப்பந்தத்தின் மீதான எதிர்ப்பு ஒன்றும் ரகசியமானதல்ல. " இந்தியாவின் பூகோள அரசியல் நன்மையின் பொருட்டு தமிழர்கள் பலியாக்கப் பட்டிருக்கின்றனர்" என (India Today, Sep 15, 1987) sJum SJ C96) வெளிப் படை யாக வே கருத் து முன்வைக்கப்பட்டது. டிக்சிற் குழுவினர் புலிகளினல் தங்கள் திட்டத்தில் மண்விழும் என்று ஏற்கனவே உணர்ந்திருந்தனர். எனவே ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்திய ராணுவம் ஈழத்தில் கால் வைத்த நாளில் இருந்து புலிகள் மீதான மறைமுக பாரபட்சம் காட்டப்பட்டது. புலிகள் விரோத இயக்கங்களைக் கொண்டு புலிகளை அரசியலி ரீதியாகவும் , ராணுவ ரீதியா கவும் அந் நிய ப் படுத் த த் திட்டமிடப்பட்டது . தங்களுக்கு விசுவாசமாகவும் அதே நேரத்தில் ஈழமக்களின் நலன்களைத் தியாகம் செய்யவும் தயாரான ஒரு தலைமையினை ஊக் குவிப் ப த ன் மூலம் தங்கள் செல்வா க் கை நிரந் தரப் படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே மாகாண சபைத் தேர்தல், முதல் அமைச்சராக பெருமாள் தெரிவு, மக்கள் தொண்டர் படை (CVF), தமிழர் தேசிய ராணுவம் (TNA) போன்ற கட்டங்களை நோக்கி இந்தியா வெகு
தவிர்க்க முடியாத தொழில் كة لا القل
stub DT 6) mm向sqra @岛列 இதழை எம
நேரத்தில் வெளியிட முடியவில்லை.
கு oله g m لالا اگه طبی ائ இரு
引施强 50可, இதழ்களையும் ஒன்ருக G ما اك اثه له °*&岛而凸u画历苑 للا ہوا آ660 8)
---- ez ar 6 Sitt fästöolio 56 "ہنسیسہ ۶۵ص gệtríâuả:38ĩTử. للإ682ث66 هرتزي
1-f Z வேகமாக வளர்ந்தது. ராஜிவி காந்திக்கு விருப்பமான முறையில் நடந்து கொள்வதில் மாகாண சபைத் தலைவர் பெருமாள் வெற்றி கண்டார். மேசையில் இருந்த பென்சிலைக் காணவில்லை என்ரு லும் டில் லிக்குப் பறக்கும் பெருமாள்தான் இந்தியத் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமானவராகத் திகழ்ந்தார். வல் ட்ெடித் துறை யில் இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை உலகமே எடுத்துரைத்தது. ஆனல் "அப்படி ஒன்றும் அங்கே நடக்க வில்லை , இந்தியாவுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தச் சிலரின் திட்டமிட்ட சதி" என்று இந்தியப் பிரதமரோ இந்திய அரசோ கூறவில்லை? எமது முதலமைச்சர் பெருமாள்தான் அ வ் வாறு அறிக்  ைக வி ட் டார் * பிர பாயிஸ த் தி ல் ஜனநாயக க் கோட்பாடுகளுக்கு இடமில்லை என்பது உண்மைதான், ஆஞல் அதேவேளை * பெருமாள்த் தனத்துக்கும் அதில் இடமில்லை என்பதும் ஒரு முக்கிய உண்மை . “பெருமாள் இல்ை செய்யப் பிரபாகரன் தயாராக இருந்திருந்தால் மட்டுமே புலிகள் - IPKF மோதல் நிகழாதிருந்திருக்கும். மற்றும்படி IPKFபுலிகள் மோதல் தவிர்க்கப் பட்டிருக்க هل اللولالا)
(தொடரும்.)
6, 65T நம்புகிருேம்
o向压á的 " نازل -با آ۱م) نام జిల్లీ 5 shit ë 6 القلاقل ar5Efs@*@ ஏற்பட்ட 引可u)莎莎 மன்னிக்க வேண்டுகிருேம்.
புரிந்துகொள்வர்
O சுவடுகள்

Page 25
qihmoonięsis qi@ngons ofiurs 0)111190m-s gynigis sąs& qs@ucsopis ‘uos įmoko 目前通硕unp习取仑崛5m与巨6. g的增0汀与
★ – –
湖与日由 gus b 闵遇画岛自己回退圆后由恩与副un?p露
Eagg ggおEgga長gs ョQuaggb ganuTun guggge@ BodggbusG
J e』コD コQ地eggg 長」g『QJdg行 ョg』s地gョgs @@坝圆:函且每与己色过 n g B
Qe増E ョ3g切SE『 Egge QuコDag
gged gqコ gaLaggss gBQ u印地ump可到不到mFus帝。Qu自白6 @șĶĒĢios-logo? 199ųoo@ıs 1991ko uriqi@rilo 官学习与与冯圆o宿最恩um写可恒5唱 홍nn그田 GDu田는on sco-여 su그는 그는城o 城hnu地的un &6南) 정us昌 용병4그8) .
offm?ș-ısıç-s nooooooo!!! ooo'yz ரமலாயாயஞ் 9ேழ 6그nnuigm&Ton용 尼h旨9田后母0 gu阁崛田遇s也可自h过自 m函固é-司3u自 Q領坦取um 4nqhonsp qi@rssssssss · @ big-s -inqasąsmo-lastno @ョコョg場』ョコC&EョCeng」ョG るDFL『) ョBeョEョEE@ ョQココ頃Qs
§ 10919 ocas svo巨与旨自由g因河0动等
woxoocp& our uiruopossfi) oqs@o@șursląs-ro Q 등 5 *i 는 In o
、ョQCgaLa sJg 場ues EsG
曲道与宫后的每um0坝增取遇可长54n巨求 **おョeDga* シLコD ‘长544与图增由地! o do qo qoŲs mų; h q m os Įs @ @ @ # 109 19 'quids-Inq; (o quosqĝaĵo)1,919 fiņiș șu-iloso ofiņo apışısısı ofiņī£ și sɔŋuɖɔ “đụng
m (os o cos și as &
gqF8DeuコDQココQQ sunsumgge
马长与 f写坝坝m硕阁露“fg1吸烟6臣
Txon自取巨9Q9的油号长后取辰50旨 ョbseb ョ@g@ココan シgegEa hn白马自日“自由与m顷烟宫号由周巨田0 EgEgg行コgsゆd ョEaココg go』3 3QgコD QEDEBQ長d gg増おEqおJG egjes QQga@ gag@gg増a gs地g ge」geコ Q」コDョsコD 长! 与巨后)后 引 它写胡色与阎后己0 3行ョgコDeeEgg g@g@ aeg@ ga@ココgs ggg』『D BEョaegD (gaugsgEsC ゆaga*) sausG șđìgio 109 umŲe oudsson ņ@ș@oq; uolo 日野博与领瑕己o 面阁已图QヒコDコQ 号与图它每g恩 g自长己0与长与官田增每 „soajiș unɔ ŋmụH +9şıls quosq9oto & @ș@rsniņ@& qșųos-Tiagoas' - qi@osono g増es segge場 Ea 場as」『G o un 19 || 0 || ? quos qyqje) igo 19 (nyss A) Xøsəq ‘(pəỊdnɔɔO) 11enddo @Iroqorio quoĪ Ō Ō odgovog giữ1991.Gilonso) · @$ąsựh 习G增巨巨剑mgun@坝坝后运巨50 函阁uh qșų9şı9090909 # Įmons@Ġ qșŲmlosoofi) son g増Q*BousC 増gコ) コsEqu』s 写on的n)函道与河g圆点取总司令官巨田0 増gggas 場eeJEヨ』ed su頃 qolonissis ışæļruņ95 %) și se noors@Ġ
· įLos@ollegoliou) șigris) qylymsprispostosuolo) Į ri loạo sĩ sẽ los is 139 -1 %) is %) és qi@ș@& qșų99-isoņ90 (șĮmonossogoko ,
 

到長遠到自己 @地函與「徵@己u恩自爵 u% 政府同系3 aumu地國 國民는니니를mới vęłodsou) 용왕용|여 &G和長安:P@地●sajQa38 ・ョョggョ**場ココņ, nos @ nu), 員到g@反忘函%。每县3,后D500百 Ima g守巨0国领“由巨目*@şuonmışșđì isos uobagoシ」ョggs gesg 增田Q增母与日%9E」gge地やヒョDョg ・usaggQa面阔且自回长田百己的D シーmag@g」saguョQシ ・EヨDg地」』Qゆgggs gヒEggg 』)·용된 m***-prea8) & 행정구역 : ****T* 司马县官nonhシeeg gsgae 明亡的最眼5日g息可・ョgs」』smaeg 용원(昌9的) preato n648월**9)ეფjსn6) (守宮86原 長은u「용정홍봉는*nus유니5mm官學 m圆眼于自QEs」ョCBa国頸百m肃 G),mu宮長용그평%砂ag地Q8ganlıoğĝiso 通ヨe* ggguო9 გიტ 65 ucnius T
ーョasgesC ggsg』『頃 s地gnos
‘mųıņus:98 · @ajișş@& qımssựs @6 m41?s행「크nn.cnog)그6. 병uss편 19Dmpan qo@fā’ ‘ışıos@ımớifi) –innonosono sąją¡n ņ1909 udsɔɑbổ sĩış919 LG19ÚogĪ los uofiko 11019 soos mų nuo 19@oņislos mȚiņu 1983
· @ saņos@msqollou) sydsię sĩ lạ919 (so9qoĠ giữų96 @@@rsson ņencos{\nu) olis@unto) @場Qs』るココQ8 ggueDase „Isops -lious, :sĦĠ qiegums Ķī£\s\ss\ss og y se o ç Ģ 149 fi) 1,9 s s m os os sĩ “BEコggb ggg ggsヒョgg u os 5 ap 6 · @ # @ §) is o u os os á n *e地区」*D Qs Qua@場gsggコ コgegusaQg gagg gugコgに quostos@s q@ș@ĢĢssos isosoh!!--Lolo) 枫田坝坝4日 长 — 己与田将石写园占闽0
· @ aj so @ is is los os @s q m — so @6 (Norso Ķē unoq@ī£9 șasooq; uolo) asb IgE sag追おs) ゆgegaヒEg @és 199órus rosysuor:) Gİış919(qosos) IIəH bps n bɔ ŋ $ $ $ q sono s II o 函取遍写项艰巨4日 @长与官与96可 阎m 制皂与露宿硕,慨的巨自,巨0占n0
习取阁圆团o后缀姆n,90领,自自己写己0
@@@@ (gynowosąds& · 40ąjno siqsisu) 정mm事rmun3 m長官uu的6k에 병용여 院城高D& 硕已h 且长90动画与圆写己34巨国总 gymnasiopsko · @ajișorsmųolo q mu odol?
1991&#ç«ploto qÉDum Ĵrso) (ĝiqịnns?)\]/gis) 岛增司田遇巨 q岛增与圆写己04与Q ‘quossssssssssos ollusoop qops soolss qin-Iwgom qollo sựIIŲnsão osố
· „Įun ĶĒ@ș@& qin-Isopson œuoşılığı?, ・Qョgs ョJgad a コg国 mgg Qs deso ggasコ ang取Eコ ņĝosĝ -logos@osin ņriņđòls pologousē colo oloq'oss@n IT-TI? Ĉışılmos?? Lolo ș@īņs olosh qosmissui qyışıldsɔɑsé,
·.-xoso șiĝjo)?!ņsıços), smru) $$rsos ipoġđìųngs sē unoqions) įrs@és 点─白马5写gno田增取阎可动取烟台田 地sua@ag Jes地g増s sespfgg g@取取道与圆田与日gn恒田过马与0 @@可 Fog増Daduコ)()コヨeg@ 増g長s) gue5g巨99m长UTO的增函田巨田将领崛引 Eコヒョg Qョgaョg gョEag@ ooooon ŋŋmnu) qası)odsự đışılmı9T09? og lys II (s s) op 6 : os os o $ $ so o cao sēriņ009 smrto, quoqpis o)?@?Ęımstolp 取与 mu恩0‘围增自己日写与 ... *0089 g思道트「용D명 병o8했U宮長官9 %Ulum3)CIC29gon ョQ場a@ gEョ』『DQah gEョEem ĶĒģię urso șmoooooh 199ụunɔŋoių odoh 정정드s地unt6%에 –城mator정드명: GD3 長190予白umolp3 @n白é
ョコggab EssbeEgggEョD Qas

Page 26
ஒரு வாசகனின்
பார்வையில்
ஸிமனேவின் ஒரு கவிதை
எனக்காகக் காத்திரு, திரும்பிவருவேன் நான் காத்திரு. வருவேன் நான் இலையுதிர்காலத்து மஞ்சள்நிற மழையினுாடும் அதுதரும் சலிப்பினுாடும் காத்திரு. உன் இதயத்தை திடப்படுத்து வருந்தாதே பனிக்காலத்தின் மூட்டத்தினூடே காத்திரு காற்றினூடும் சீறும் குருவளியினுாடும் காத்திரு. கோடையின் ஒளிவீச்சினுாடே காத்திரு மற்றவர்கள் இனிமேலும் காத்திராதபோதும் என் கடிதங்கள் நின்றுவிட்ட போதும் மங்காத நம்பிக்கையுடன் காத்திரு. காத்திரு, கைவிடாதே நம்பிக்கையை.
எனக்காகக் காத்திரு, திரும்பிவருவேன் நான். அன்பே, பொறுமையைக் கற்றுக்கொள். நான் திரும்பமாட்டேன் எனச் சொல்பவரிடமிருந்து நீ விலகி நில். என் மகனும் தாயும் துக்கத்தின் கண்ணிரைச் சிந்தி அழட்டும் என்னை மறந்துவிட வேண்டியதுதான் என நண்பர்கள் அடித்துச் சொல்லட்டும் அவர்களின் அனுதாபச் சொற்களைக் கேட்காதே என் நினைவுக்காக அவர்கள் குடித்தால் சேராதே அவர்களுடன்.
எனக்காகக் காத்திரு, காத்திராத அவர்கள் சொல்லட்டும் உன்னுடன் நான் இணைந்தபின்னர் அதிர்ஷ்டந்தான் நம்மை இணைத்ததென்று மரணத்தின் ஒவ்வொரு வகையையும் சிதைத்து அந்தக் கொடும் தீப்பிழம்பினூடே நான் நலமுடன் வந்தேன் என்பதை நாமிருவர் மட்டுமே அறிவோம். உறுதியோடும் பிடிவாதத்தோடும் நீ காத்திருக்கக் கற்றதனுல் பூமியில் வேறு எவர்மாதிரியுமின்றி அன்பே, நீ எனக்காகக் காத்திருந்ததனுல் மட்டுமே நிகழ்ந்தது அது.
s
5の
翡
 
 

போரில் குழந்தைகள்
C5TjCGugulu GluDITyllîsi)- Jan Tystad (தமிழில்- யோகன்)
இலங்கை குழந்தைகளை ஏற்றுமதி செய்யும் ஒரு சிறந்த தளமாக இன்று விளங்குகிறது. பண வசதி படைத்த அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் அரேபியர்களும் ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்கின்றனர். ஆணுல் இலங்கையைப் போல் சில நாடுகளில் மட்டும் இதற்கான திறந்த வெளிச்சம் காணப்படுகிறது.
பிள்ளைகளை விற்கும் ஸ்தாபனங்களின் முகவரிகளை அறிய நான் ஆசைப்பட்டேன். அ  ைவ எ ன க் கு சு வீ ட னி ல் கிடைக்கப்பெற்றன. சுவீடன் இலங்கையில் இருந்து பல குழந்தைகளைத் தத்தெடுத்த நாடுகளில் ஒன்ரு கும் . காரணம் இலங்கையில் இருந்து மிகச் சுலபமாக குழந்தைகளை வாங்கலாம். அத்துடன் சுவீடனில் தடுப்புகள் மிகக் குறைவு. ஆனல் நோர்வேயில் யார் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினுலும் அவை நோர்வே அரசால் அனுமதி வழங்கப்பட்ட barne h jem' 67 60T i UG b g p i 60) 5 567 மனைக்கூடாகவே எடுக்கப்படலாம். அத்துடன் குழந்தையை எடுப்பதற்கான அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு பணம் செலுத்தப்படக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனல் சுவீடனில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க ஏறத்தாழ 50 000 குரோணர்கள் செலவிடப் படுகின்றன. இவ ற் று ள் பெரும் பகுதி இதில் சம்பந்தப்படும் இடைப்பட்ட மனிதர்களுக்கே போய்ச் சேர்கிறது.
நான் அண்மையில் கொழும்பிலுள்ள "Sing ithi Me duru Children's Home" ஐ அடைந்தேன். அது மிகவும் அழகான, புதுமையான கட்டடம். வளர்முக நாடுகளுள் என்னைக் கவர்ந்த கட்டடம் அது என்றுகூடச் சொல்லலாம். அந்தக் கட்டடம் கட்டப்பட்டதில் சுவீடனிலுள்ள தத்தெடுக்கும் காரியாலயம் ஒன்றுக்கும் சம்பந்தமுண்டு. அந்தக் கட்டடத்துக்கு அருகிலிருந்த பல ஆண்கள் என்னிடம் வந்து மிகவும் நூாதனமான முறையில் நான் என்ன செய்கிறேன்; இங்கே எதற்காக வந்தேன் என்று குடையத் தொடங்கினர். அவர்கள் வேறுயாருமில்லை; அ வர் கள் இலங்கை யிலிருந்து

Page 27
ஐரோப்பாவுக்கு குழந்தைகளை விற்கும் மிகப் பெரும் புள்ளியான நெயில் நெல்சன் ál ib 6 m 6ól sir (N e i l N e l s o n Silva) காவலர்கள். நான் என்னை ஒரு பத்திரிகை நிருபராகக் காட்டிக் கொள்ளவில்லை. மாருக, எனக்கு குழந்தை வாங்குவதில் ஆவல் உள்ளதாகவும் என்னல் தகுந்த தொகையைச் செலுத்த முடியும் எனவும் கூறினேன். மிகவும் மெதுவான குரலிலே நான் ஒரு வயதான மா தி ட ம் அ றி மு க ப் ப டு த் தி வைக் கப்பட்டேன். சுவீடனிலுள்ள குழந்தை களைத் தத்தெடுக் கும் காரியாலயத்தை எனக்குத் தெரியும் என்று கூறியதுடன் என்னை அந்தப் பெண் உண்மையாக நம்பிவிட்டாள்.
ら 2
சில்வாவைச் சந்தித்தோம். அவர் என்னை ஒரு கொள்வன வாளராக ஏற்றுக் கொண்டார். நான் பிள்ளை களைப் படமெடுக்க விரும்புவதாகவும், அவற்றை எனது குடும்பத்தாரிடம் காட்டி யாரை எடுப்பது என்பதுபற்றி தீர்மானம் செய்ய உதவியாயிருக்கும் என்றும் கூறினேன். ஒரு மா தம் நிரம் பி ய ஆண் குழந்தையையும் ஐந்து கிழமைகள் நிரம் பிய பெண் குழந்தையையும் பார்வையிட நான் அனுமதிக்கப்பட்டேன். அக் குழந்தைகளின் பெற்றேர்களிடமும் நான் கதைத்தேன். பணவிபரங்களில் சில்வா தலை போடவில்லை. ஆனல் பின் னர் 2300 குரோ ணர் கள் வழக்கறிஞர்க்கு என்றும் 10,000
இலங்கையின் முன்னைநாள் பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி சில்வாவுடன் நெருங்கிய தொடர்புடையோரில் ஒருவராவார். இவர் தமிழர்களை பலமாக ஒடுக்குவதில் பங்கேற்றவர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. மனிதாபிமான அமைப்பான மனித உரிமைகள் மீறல் அமைப்புக்கூட அவரால் ஏவப்பட்ட இராணுவத்தின் 1984 மார்ச்- ஏப்பிரல் gšgruppGM6) EGGOLDLJITES 6îlDijášÁCIšsg). 96JŠI6DE “barns vänner” அவரை "எங்கள் அமைச்சர்" என்றே வர்ணிக்கின்றனர். காரணம் தேர்தல் காலத்தில் இலவசமாக குழந்தைகளுக்குப் பால் விநியோகம் செய்தாராம். சுவீடன் அரசு தற்போது இந்த குழந்தைகள் விற்கும்- வாங்கும் படலத்தை
துருவி ஆராய்கிறது.
காவலர்கள் என்னை ஒரு காடுபோன்ற இடத்தில் அமைந்திருந்த பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது பங்களாவுக்கு முன்னலேயே குழந்தைகள் மனையும் அமைந்திருந்தது. அந்த பங்களா மிகவும் நேர்த்தியான முறையிலே கட்டப் பட்டிருந்தது. அப்போது சில்வா வீட்டில் இல்லை. காவலர்கள் சற்றுப் பிந்தி
வருமாறு என்னைப் பணித்தனர். மறுநாள்
நான் ஒரு சுவீடன் உல்லா சப் பிரயாணியையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இடத்துக்குச் சென்றேன்
குரோணர்கள் இரண்டு பேருக்கான சிங்கப்பூர் எயார் லைன்ஸ் பயணச் சீட்டுக்கென்றும் 10,000 குரோணர்கள் அவர்களால் தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் வாடகைக்கென்றும் பெறுமதியான ஒரு தொ  ைக தனது அ  ைம ப் பா ன Mountlavinia Friendship Society Ltd. இற்கென்றும் கூறினர். வயதுவந்த குழந்தைகளை தத்தெடுக்கலாமா என்றும், 14 வயது நிரம்பிய பெண் குழந்தை கிடைக்குமா என்றும் நான் வினவினேன். அதற்கு அவர் மிகவும் அலட்சியமாக "No

problems" 6Tsirogi.
என்னிடம் சுவீடனிலுள்ள சில்வாவுடன் இணைந்து வேலைசெய்யும் தத்தெடுக்கும் அமைப்பின் கடிதப் பிரதியுள்ளது. அதில் 6000 குரோணர்கள் சுவீடனிலுள்ள அமைப்புக்கு என்றும் 4000 குரோணர்கள் சில்வாவின் அமைப்புக்கு என்றும் 20,000
குரோணர்கள் கைச்செலவுக்கு என்றும்
மொத்தம் 50,000 குரோணர்கள் ஒரு
குழந்தையைத் தத்தெடுக்கச் செலவாகிறது.
ஒரு வருடங் கழித்து நான் சென்றுவந்த குழந்தைகள் மனையை சுவீடன் தொலைக்
காட்சிப் பத்திரிகை துருவி ஆராயத்
தொடங்கியது. அதன்மூலம் சில்வாவுக்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் உள்ளமையும் சொந்தமாய் ஒரு உணவு விடுதி (restaurant) உள்ளமையும் சொந்த போக்குவரத்து வசதிகள் உள்ளமையும் புலப்பட்டன. எல்லாப் பெற்றேர்களும் அவரது அடிமைகள் என்றும் தெரியவந்தது. சுவீடன் தொலைக்காட்சிப் பத்திரிகை அதை ஒரு அரசியல் நாடகம் என வர்ணித்திருந்ததும்
– 56örgól:- "Barn I Krig"
5づ
தொடங்கியுள்ளது.
* இதுவரை பல தடவைகள் அரசாங்கம் அமைத்து செல்வாக்குப் பெற்றிருந்த இத்தாலிய இடதுசாரிக் கொம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களைத் தொடர்ந்து பெருமளவில் செல்வாக்கை இழந்துள்ளது. அண்மையில் நிகழ்ந்த கருத்துக் கணிப்பு ஒன்றில் இக்கட்சி 24% ஆதரவையே பெற்றுள்ளது. கிறிஸ்தவக் கட்சி 33% ஆதரவைக் கொண்டிருக்கிறது,
தொகுப்பு: ஆர்.ஐ.ஜே.
பாரதிதாசன் நூற்ருண்டு
பாரதியாருக்குப் பின்வந்த கவிஞர்களில் தனது காலத்தில் தமிழ் வளரப் பெரும் பங்காற்றிய பாரதிதாசன் (சுப்புரத்தினம்) பிறந்த நூற்றண்டு சித்திரை மாதத்துடன்
திண்ணைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பாரதிதாசன் பாண்டிச் சேரியில் உயர்நிலைப் பள்ளி யில் தமிழா சிரியர் பயிற்சி பெற்று அக்கல்லுாரியில் முதல்வராகத் தேறிஞர். பதினெட்டு வயதில் ஆசிரியப் பணி புரிய ஆரம்பித்த பாரதிதாசன் 37வருடங்கள்ஓய்வு பெறும்வரை - அப் பணியில் நீடித்தார். வெறும் ஆசிரியராக மட்டுமே நின்றுவிடாது. தான் வாழும் குழலில் ஒரு போராட்டக் காரணுக அவர் வாழ்ந்தார். அந்தச் குழலில் அநீதியை எதிர்க்கும் ஒரு மனிதனுக அவர் இருந்தார். கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை அவர் சாடினர். அவ்வாறன குறைகளை நீக்கவும் அவர் குரலெழுப்பினர். தாழ்த்தப்பட்ட LD T 600 al f & á L! ói 6s us) á) ( s s á & மறுக்கப்பட்ட போது அதைத் தீவிரமாக எதிர்த்து அவர்களையும் பள்ளியில் சேர்க்க உதவிஞர்.
பாரதியார் பாண்டிச்சேரியை விட்டு நீங்கும் வரை அவருடன் நெருங்கிய நண்பனுகவும், போராட்ட வாழ்வில் உற்ற தோழனுகவும் திகழ்ந்தார் பாரதிதாசன். பாரதியார்மீது அவர் கொண்டிருந்த அபிமானமும் மதிப்புமே சுப்புரத்தினம் என்ற அவரது பெயரை பாரதிதாசன் என மாற்றக் காரணமாயிருந்தது.
பாரதிதாசனின் நுாற்ருண்டுக் காலப் பகுதியில் அவரது படைப்புகள் பரவலாக மக்களிடம் எடுத்துச் செல்லப் படுவதோடு அவரது படைப்புகளும், வாழ்வும் ஆய்வு செய்யப்படுவது அவசியமாகும். e சிைத்தன்

Page 28
*காய்கறி வாங்கக் காலையில் "பிளாஸ்ரிக் பாக்"குடன் போன சந்திராவை இன்னும் காணேல்லை. ஆமிக்காரர் இப்ப இஞ்சாலுப் பக்கம் உலாத்துறேல்லை எண்டாலும். திடீரெண்டு வருவாங்கள். ஆர் கண்டது என்ன நேரத்திலை என்ன நடக்கும் எண்டு. சந்திரா அவள் புத்திக்காரி, மூத்தவளைப் போல இல்லை. சமாளிச்சுப் போட்டு வந்தாள். வைச்ச உலையும் ஆறப் போகுதெண்டு ஈஸ்வரி வேறை புறுபுறுக்கிருள். என்னவென் நடக்கட்டும். இந்தப் பெடி ரகுநாதன் ஏதோ மண்டையைப் புடுங்கிக் கொண்டு படிக்குது. இந்திரா கிணத்தடியிலை. மகேசன் அவனுக்கென்ன சைக்கிளைக் கழட்டிறதும் பூட்டுறதும். அல்லாட்டிக் கண்ணு டி க்கு முன்னுலை நிண்டு கமக்கட்டை நெளிக்கிறது, வாலிபப் பெடி, உலகம் முன்னேறிக் கொண்டு போகுது. எனக்கென்ன குறை, கடவுளே எண்டு மூத்தவளுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிட்டாக் காணும். மற்றதுகள் தன்தன் பிராக்கைப் பாக்குங்கள். மற்றதுகளின்ரை பிராக்கைப் பாக்க நான் இருக்கிறனே இல்லையோ ஆருக்கென்ன தெரியும்.?"
ஈ ஸி ச் சே ய ரி ல் ப டு த் த ப டி வேலுப்பிள்ளையரின் சிந்தனை இப்படி ஓடியது. வெளி விருந்தையில் நல்ல காத்துப் படும். வாழைத் தோட்டங்களை ஊடுருவி வரும் சோளகம் கொஞ்சம்
ち4。
கன தியாயினும் விருந்தையிலே படுத்திருக்கும் வேலுப்பிள்ளையருக்கு இதமாய்த் தானிருக்கும். ஈஸ்வரி வெளியிலை வந்து கதிரைக்குப் பக்கத்திலை மறந்துபோய் வைச்சுட்டுப் போன சுண்ணும்புப் பேணியை எடுத்துக் கொண்டு உள்ளே குசினிக்குள் போஞள். "இந்த மனிசன் இப்ப நல்லா வெத்திலை போடப் பழகியிருக்கு. சுண்ணும்புப் பேணியுக்கை ஒண்டையுங் காணேல்லை" ஈஸ்வரி உள்ளுக்குள் திட்டினுள். ‘ஒருவேளை கலியாணம் பேசவந்த அருளண்ணைதான் அள்ளிக் கொண்டு போச்சுதோ ஆருக்குத் தெரியும். ஒவொரு மாப்பிள்ளையைப் பற்றிச் சொல்லேக்கையும் ஒரு கிளாஸ் தேத்தண்ணியும் ஒரு தட்டம் வெத்திலையும் முழு சா வேணும் அருளண்ணைக்கு. இவள் இந்திராவுக்கு இன்னும் விடியுதில்லை. வயது அவ்வளவு போகேல்லை எண்டாலும் அமையுதில்லை. பாப்பம். நடக்கிறது நடகட்டும்." ஈஸ்வரியின் சிந்தனையை "அம்மா. அண்ணை. ஐயோ. ஒடிப்போய்க் கொயிலடியிலை பாருங்கோ ..." என்ற சந்திராவின் அலறல் தடுத்தது. "என்னடி என்ன நடந்தது" எதுவுமே பேசாமல் பிளாஸ்ரிக் பாக்கைச்
அத்தியாயம் 6
 

சுழற்றி உள்ளே எறிந்துவிட்டு விருந்தையில் தொப் பெனக் குந்தியவண்ணம் இரு கைகளாலும் தலையைப் பொத்தியபடி
உட்கார்ந்து விட்டாள். வேலுப்பிள்ளையர் பதறிப் போய் விட்டார். இவள் போட்ட சத்தத்திலை கிணத்தடியிலை நிண்ட இந்திரா கூட அலறி அடிச்சுக் கொண்டு ஓடிவந்துவிட்டாள். ரகுநாதன் அவள் தலையைப் பிடிச்சு உலுக்கி "என்ன நடந்ததெண்டு சொல்லிப் போட்டு இரன்" என்ருன், "அங்கை போய்க் கொயிலடியிலை பார் அண்ணை என்னுலை சொல்லேலாது" அவள் மீண்டும் மெளனமாஞள். ரகுநாதன் சேட்டைக் கொழுவிக் கொண்டு ஓடினன். ஒட்டமும் நடையுமாய்ச் சென்று கொண்டிருந்தான். துாரத்தில் அரச மரத்தடிக்குச் சற்றுத்தள்ளிக் கூட்டம் நின்று கொண்டிருந்தது. நெருங்க நெருங்க
ஏக்கம்,. திகில். குடிகொண்டது. எதிரே வ ரு ப வர் களி ட ம் விசா ரிக் கத் துணிவில்லாமல். கிட்ட நெருங்கிஞன். கூடி நின்ற கூட்டம் எதுவுமே பேசாமல் நின்றது அவனுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எந்த நேரமும் கூட்டம் ஓடுவதற்குத் தயாராய் இருப்பது போல் பட்டது. முன்பின் தெரியாத சனங்கள்கூட நிற்பது மாதிரித் தோன்றியது. கூட்டத்தை விலக்கி விலக்கி மையத்தை நோக்கிஞன். “லைற்போஸ்ற்
ിg
விழிகள் பிதுங்கியபடி . மூளை சிதறுண்டு. இரத்தம் காய்ந்தபடி. ஒரு கையின் பாதி எலும்பு மட்டும் தெரிய. நிமிர்ந்து.பிரேதமாய்க் கிடப்பது என் சுரேஸா..? இல்லை. சுரேஸின் தம்பி கணேசானந்தன். நேற்றிரவு உறுமிய இராணுவ றக்கின் வெறியாட்டம். சுரேசைப் பிடிக்கவந்து ஒன்றும் அறியாத இந்தக் கணேசை லைற் போஸ்ரில்
55
அடித்துக் கொன்ற வெறியாட்டம். ‘தெரியாது’ என்று சொன்ன பொய்க்குக் கிடைத்த தண்டனை இதுவெனில்.
தெரியும் என்று சொல்லும் உண்மைக்கு மன்னிப்பும் சொர்க்கமுமா கிடைக்கும்? அறிந்ததும். அறியாததும். பொய்யும்.

Page 29
உண்மையும் . . . உயிரே போனபின் ஆராய்ந்து என்ன லாபம்.
நான் இப்பொழுது என்ன செய்யலாம்? ஒருநாள் என் ரை சைக் கிளுக்குக்
காத்தடிச்சுத் தந்த இந்தச் சின்னக் கணேஸ். ஒருநாள் நானும் கரேசும் படம் பாக்கப் போ கேக் கை . . கள வாத் தியேட்டரி ைல இருந்து கொண்டு ‘அண்ணைக்குச் சொல்லாதைங்கோ' எண்ட இந்தக் கணேஸ். கண்ணுக்கு முன்னுலை. துண்டு துண்டாய் ரத்த வெள்ளத்தில் கிடக்கிருன்.
ரகு என்  ைர வாழ்க் கையிலை குறுக்கிடாதை. எண்டைக்கும் உன்ரை
=ങ്ക
சியல்
.ܐzܘ
அண்மையில் நிக்கரகுவாவில் புதிய ஜனதிபதியாக அமெரிக்க சார்பு திருமதி வயோலெட்டா சமோரா பதவியேற்றர். இதில் என்ன விகடமென்ருல் சமோராவின் கணவர் பெற்ருேருேகிஞே முன்னுள் அமெரிக்க கைப்பொம்மைப் பாசிச அரசை எதிர்த்து ஆயுதமேந்திப் புரட்சி செய்தவர் என்பதாகும். இவர் 1979இல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் இறப்பு நிக் கர குவா ப் புரட்சி க்கு புதிய உத்வேகமூட்டியது. இன்று இவர்களின் பிள்ளைகளும் இரண்டு முகாங்களாகப் பிளவு பட்டுள்ளனர் . கார் லோ ஸ் பெர்ணுண்டோவும் கிளவ்டியும் ஆயுதமேந்திய ‘சன்டினிஸ்டா அரச ஆதரவாளர்களாவர். பெற்ருே ஜோக்கினடும் கிறிஸ்ரியானுவும் சன்டினிஸ்டாக்களுக்கு எதிரானவர்கள்.
零a
பிறண்ட் சுரேஸ் பிறண்ட்'தான்' வாழைத் தோட்டத்துக்கை வைச்சு அவன் சொன்ன வசனம்.
நானும் உன்ர பிறண்ட் தான்ராப்பா, நான் உனக்கிப்ப என்ன செய்யலாம், உன்னை எங்கை பாப்பன். பாத்தாலும் இந்தப் பச்சிளம் சாவைத் தாங்கு என்று எப்பிடி ஆறுதல் சொல்லுவன். சரி உனக்கு உதவுறது எண்டாலும் எப்பிடி?” ரகுநாதன் மெதுவாக நடக் கத் தொடங்கின ன் - மே ற் சட்டைப் பொக்கற்றினுள் 5ரூபா இருக்கிறது என்ற எண்ணமும். காப்போத்தல் சாராயத்தின் விலை 3ரூபா என்ற எண்ணமும் வந்தது. ( தொடரும்.)
சமோரா குடும்பத்தினர் இன்று இரண்டு பத்திரிகைகளை நடாத்துகின்றனர். ஒன்று
- சன்டினிஸ்ட பத்திரிகையான "லா
பரிக்காவும், மற்றது எதிர்க்கட்சிப் பத்திரிகையான "லா பிறென்ஸா'வும் ஆகும். அரசியலில் இரண்டு துருவங்களாக இருக்கும் குடும் பத்தினர் தமது குடும்பவாழ்வில் அரசியலைக் கலப்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இன்று நிக்காகுவா மிகுந்த உயிரிழப்புக்கும் தியாகங்களுக்கும் இடையே பெற்ற புரட்சியானது சன் டி னி ஸ்டா வின் சில தவ ரு ன நடவடிக்கைகளால் மீண்டும் அமெரிக்க பொறிக் குள் சிக் குண்டுள்ளது . சன்டினிஸ்டாவினர் தம்மை மீண்டும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி தம்மை மீளமைக்கவேண்டிய நிலையிலுள்ளனர்.
சன்டினிஸ்டாக்களது தோல்வியிலிருந்து உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சர்வன் -

激 *ši பிளாட்டுன் திரைப்படத்தைத் தொடர்ந்து sLiss LDT5th G66furt60T Born 4th of July’ திரைப்படம் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் வெளியான அமெரிக்கப் படங்கள் வியட்நாமில் அமெரிக் காவின் கொடூரங்களை மூ டி ம  ைற த் தும் , வியட் நா மிய புரட்சியாளர்கள் கொடூரம் நிறைந்தவர்கள் என்பதைப் பறை சாற்றியும் , தாம் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் ரம் போ பாணியை மேற்கொண்டும் வெளிவந்தனவே ஒழிய வியட்நாமில் நடந்த உண்மை ச் சம்பவத்தைச் சொல்லும் படங்களாக வெளிவரவில்லை. (ஒரு சில படங்களைத் தவிர) இவற்றில் சில வெளிவந்தவுடனேயே
புதிதாக வெளிவரும் 9-660T60)LD
- சினிப்பித்தன் -
தோல்வியடைந்து படச் சுருள்களை பெட்டிக்குள் முடங்கிவிட்டன.
ஆனல் இவற்றையெல்லாம் மீறி வெளிவந்த பிளாட்டூன் திரைப்படம் மாபெரும் வெற்றியீட்டியதுடன் ஒஸ்கார் பரிசுகளையும் பெற்றுத் தந்தது. இதன் இயக்குநர் ஒலிவர் ஸ்ரோன் (இவரும் வியட்நாமியப் போரிலே பங்கேற்றவர்) இயக் கி வெளியிட்ட இ ன் னேர் â GOD IT ů u - iš 5 T 6T B o r n 4 t h of July. இப்படத்தின் கதை ஒருவரது உண்மையான கதையை வைத் து உருவாக்கப்பட்டுள்ளது. (இது ஏற்கெனவே நூலாக வெளிவந்தது)
கிறீஸ்தவமத பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்த Kovik’, உயர்தர மாணவனுக இருக்கும்போதே ‘அமெரிக்க தேசிய வெறியூட்டப்பட்டு பிறந்த தேசத்துக்காகச் சேவைசெய்வதாக நினைத்துக் கொண்டு கடற்படையில் சேர்கின்றன். பின் அவன் உலகின் எங்ாே ஒரு மூலையிலுள்ள வியட்நாமியர் களைக் கொல் ல அனுப்பப்படுகிருன். அங்கு கண்முன்னே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் காண்கிறன் . ஒருநாள் வியட்நாமிய புரட்சிவாதிகளுடன் ஏற்பட்ட மோதலிலே அவனுக்குக் காலிலும் நெஞ்சிலும் குண்டுகள் பாய்கின்றன. இதைத் தொடர்ந்து அவன் நடக்கமுடியாது ஊனமாகிருன். போருக்காகக் கோடி கோடியாகப் பணத்தைச் செலவழிக்கும் அ மெ ரி க் க அரசு போரி ல்

Page 30
காயமுற்றவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக் காத நிலை யைக் காண் கிருன் , நாடு திரும்பியதும் தான் சமூகத்துக்கும்
குடும்பத்துக்கும் பாரமாக இருப்பதை உணர்கிருன் ஆணுலும் அவனுக்கு அமெரிக்க தேசியவெறி மங்கவில்லை. போரை நிறுத்தக் கோரி அமெரிக்காவிலே போராட்டங்கள் நடக்கின்றன. தனது தம்பியும் அதில் பங்கேற்றிருந்தது கண்டு அவன் கோபங் கொள்கிருன் தனது காதலியை மீண்டும் சந்திக்கிருன் அவளும் போரை நிறுத்தக் கோரி போராடுபவளாக இருப்பதை அறிகிறன். போரை நிறுத்தக் கோரி போராடுபவர்களை அமெரிக்க பொலீஸ் ஈவிரக்கமின்றித் தாக்குகிறது. R0 wikஉம் பொலீசிடம் அடிவேண்டுகிறன். தொடர்ச்சியாக ஆயிரக் கணக்கான அமெரிக்கர்கள் இறப்பதையும் ன்ே னே மு று வ ச த யும் அறிகி ரு ன் உண்மைநிலையை அறிந்து போரை நிறுத்தக் கோரிப் போராடுகிருன்.
இதுதான் படத்தின் கதை. இப்படம் விறுவிறுப்பாக இயக்கப்பட்டதுடன் எம்மை 0ேஆம் 70ஆம் ஆண்டுகளுக்கு இட்டுச் செல்கிறது. மறைக்கப்பட்ட உண்மை பல ஆண்டுகள் கழித்தும் வெளிவருவது தவிர்க்க முடியாததாகிறது.
இ த ன் & $. It | mt ||L 4. ଞ କ୍ଷମ K0Wik அமெரிக்க தேசியதினமான யூலை 4ஆந்திகதி பிறந்தவன். படத்தின் பெயரும் இதுவே பொருத்தமான தலைப்புத்தான். இதன் இயக்குநர் ஒலிவர் ஸ்ரோன் தன் கருத்திலே, தன் கண்முன்னே நாட்டில் நடந்த விடயங்களைச் சொல்லவே இப்படத்தை எடுத்ததாகக் குறிப்பிடுகிறர். இப்போரிலே ஏறத்தாழ 60,000 அமெரிக்க வீரர் கள் இறந்து ம் இலட்சக்கணக்காஞேர் ஆஊனமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதுத
与エ
இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 22ஆந் திகதியுடன் பூமித்தாய்க்கு 20 வருட பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இது முத ன் முதல் அமெரிக் கா வில் 2வெருடங்களுக்குமுன் தொாடங்கப்பட்டது. இன்று புதிய குழல் பாதுகாப்பு அமைப்பினரால் மிகவும் ஆவலோடு இவ்விழா நடாத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 15நொடுகளில் பூமித்தாய்க்கு பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. இரசாயனப் பொருட்களால் அழுக்கடைந்து நோய்வாய்ப் பட்டுப்போன பூமித்தாபியை எப்போது அதிலிருந்து மீட்டெடுக்கப் போகிருேம்?
= உங்கன் -
ஏ ப் பிரல் 23 ஆ ந் திகதி யுடன் ஐ.நா.சபையின் 160ஆவது அங்கத்துவ நாடாக நமீபியா மிளிர்கிறது. நமீபியத் தேசியக்கொடி ஐ.நா.தலைமையகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. பெரிய தேசமான நமீபியா ஐ.நா. நிதிக்கு மிகச் சிறிய தொகையையே செலுத்துகிறது. இது ஐ.நா நிதியத்தின் 0.01% ஆகும். இத்தொகை வருடத்துக்கு 80,000 டொலர்களாகும்.
GESr.
 

og VLV Đ SŁoddIXS
크(長的知制홍gug현 후 볼 때 년 ~3 % 영 또 * *司「ョg「
■■記事司 Ķ
劑|-· I · OTSO ‘ og ĻO
·ņo)nroșrsos prisoko qof) spuro qoșỆorisis
-运团通向运巨59 Hu그uág) 8Tif)qus sum4도sTr여 rg&D%용했행명09 Imm효용해 gR&항 qșursă ș1909:ss)||fi(g) 1991. Trocnoão) qÁÐ?!$@rı dog Issısı soylus) , qTIĠ qi@LTĪ Igoļsfiņsš films laenpŵ 1919 Iolo)
șĶīqīng) so IIIs son qhajos@ISLIT 1957 síðung) sitoloog-, soos desố ,
劑增取Q)与T
=T=

Page 31
ν9
gsgroepJ TOYEN KRO இன்றைய DARBAR
šį HAPPY HC
※
Indisk
* L-SI.
sUVADURAL.A Tamilmonthly from Norwa
 

அன்றும் அதே சுவை இன்றும் அதே சுவை
MAT PA DET BESTE DE WEGETAR-RETTER
KOKH. HET TT EF
P727
elige priser TILBUD
Mon-Fre.Til 20.o.o. ) DUR RIMELIGE DRIKKER.
middag Kr. KR.59, | Til 2000
buffet kun Kr. 89
ager kl. 1600 - 23.00
- Jens Bjelkesgt. Oslo ( 6 e fra Toyen bares.
67 47 04 RING O TAKE AWAY
-April May 90